diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0591.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0591.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0591.json.gz.jsonl" @@ -0,0 +1,561 @@ +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1012", "date_download": "2020-09-23T07:18:16Z", "digest": "sha1:FWXOFLMZU2YYZPTSJXMBB3B3BTP33RVS", "length": 84897, "nlines": 289, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "ஊமை விழிகளுக்குப் பின் ஆபாவாணனின் திரைப்பயணம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nஊமை விழிகளுக்குப் பின் ஆபாவாணனின் திரைப்பயணம்\nகடந்த பதிவில் ஆபாவாணின் பேட்டியின் முதற்பாகத்தைக் கொடுத்திருந்தேன். அந்தப் பேட்டியின் இரண்டாவதும், இறுதிப்பாகமுமாக இந்தப் பதிவு அமைகின்றது.\nஆபாவாணின் முழுமையான பேட்டி ஒலி வடிவில் கேட்க\nஆபாவாணின் முழுமையான பேட்டி பாகம் 2 மட்டும் ஒலி வடிவில் கேட்க\nபாகம் 2 மட்டும் Download பண்ணிக் கேட்க\nஎழுத்து வடிவில் தொடர்ந்து இந்தப் பேட்டியைத் தருகின்றேன்\nகேள்வி- நீங்கள் எடுத்த பிரம்மாண்டமான படங்களிலே, குறிப்பாக ஊமைவிழிகள் போன்ற திரில்லர் போன்ற கதையம்சம் கொண்ட படமாகட்டும் அதற்குப் பின்னர் வந்த படங்களாகட்டும். பாடல்கள் அதிகமாக இருக்கும். அப்படி பாடல்களை அதிகப்படியாக நீங்கள் வைப்பதற்கு என்ன காரணம்\nபதில்- ரொம்ப எளிமையான காரணம். இந்திய திரைப்படங்களை பொறுத்தவரைக்கும் இசை\nபாடல்கள் அப்பிடின்னு வர்றது ஒரு திரைப்படத்தினுடைய வெற்றிக்கும் அதனுடைய ஈர்ப்புக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். பாடல்கள் வெற்றியடைஞ்சுதுன்னா படத்தினுடைய 50 சதவீத வெற்றி வந்து அங்கே நிச்சயமாகிடும். இதை வந்து நம்ம சிறு வயசில இருந்து சினிமா ரசிகனாக இசை ரசிகனாக அதை விட இன்னும் சொல்லப் போனால் என்னுடைய இசை ரசனையை வளர்த்தது வந்து இலங்கை வானொலி தான். சின்ன வயசில பள்ளிக்கூடங்கள்ல படிக்கிற காலங்களில எல்லாம் சென்னை திருச்சி வானொலி தான் கேட்கும்;. நான் பிறந்த ஊர் ஈரோடு சேலம் நடுவே பவானிகுமாரபாளையம். அந்த ஊர்ல திருச்சி வானொலி தான் கேட்கும். அங்க வந்து ஒரு அரைமணி நேரம் தான் அதிகப்படியா திரைப்படப் பாடலகளை ஒலிபரப்புவாங்க. மற்ற நேரங்களில வேற வேற நிகழ்ச்சிகள் இருக்கும். அது அவ்வளவு உற்சாகமாய் இருக்காது.\nஇலங்கை வானொலி நிலையத்தைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா விடியற் காலையில ஆரம்பிச்சுதுன்னா இரவு படுக்கப் போகும் வரைக்கும் புரோக்ரா ஸ் இருந்திட்டே இருக்கும். சினிமா பாடல்கள் வந்து கொண்டே இருக்கும்.\nஊர்ல இருந்த காலகட்டம் முழுக்க எந்த நேரமும் என் பெட்ல வந்து ஒரு டிரான்சிஸ்டர் இருந்திட்டே இருக்கும். காலையில ஆரம்பிச்��ேனா இரவு வரைக்கும் பாடல்கள் கேட்டிட்டே இருப்பேன். அந்த இசையை கேட்டுக் கேட்டே வளர்ந்தது தான் அந்த கேள்விஞானம் தான் என்னுடைய இசையறிவு. அதற்கப்புறம் பார்த்தீங்கன்னா கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில சர்ச்சுல பாடறதுக்கு ஆட்களை தேடிட்டே இருந்தாங்க. ஒரு நாள் பாக்கியநாதன் என்று, என்னோட குருநாதர் அவரு. என்னை வரவைச்சு கொஞ்சம் பாடிக்காட்டு என்றுவிட்டு சுருதி பிடிக்கிறனா என்று டெஸ்ட் பண்ணினாரு. அந்தப் பாடல்களை கேட்டுக் கேட்டு சுருதி பிடிச்சேன். அப்ப ஓகே உனக்கு பாட வரும்னு சொல்லிட்டு சர்ச்சுல இருக்கிற பாடல்களை பாடுறதுக்கு என்னை தயார் பண்ணினாரு. அந்த பள்ளிக்கூடத்தில சர்ச்சில பாடின அனுபவமும் இலங்கை வானொலியில நான் கேட்ட பாடல்களும் தான் என்னோட இசையறிவு. இந்த ரெண்டும் தான் வளர்த்துவிட்டது. அந்த பேஸிக் தான் நான் படங்களுக்கு பாடல்கள் எழுத காரணம். நான் முழுமையாக புரிஞ்சுகிட்டது என்னன்னா படத்திற்கு பாடல்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். வெற்றிப் பாடல்கள் இருந்துதன்னா நம்முடைய வெற்றியில் பாதியை அங்கேயே நாம நிர்ணயம் பண்ணிடலாம்.\nஅப்படிங்கிறதால பாடல்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தேன். அதனால முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்ததனால நான் வந்து கண்ணதாசனுடைய தீவிர ரசிகன். நான் திரைத்துறையில நுழையிற அந்தக் காலகட்டத்தில அவர் உயிரோடு இல்ல.\nஅவர் இல்லாத அந்த காலகட்டத்தில ஏன் நாம எழுதக் கூடாது அப்படிங்கிற எண்ணம் வந்தது. அதுக்கு முன்னாடி பெரிசா கவிதை எழுதறதோ வேறு பாடல்கள் எழுதியோ பழக்கம் இல்ல. ஆனா எனக்கு நம்பிக்கை இருந்திச்சு. என்னால பாடல்கள் எழுத முடியும்னு. அப்பிடித் தான் எழுத ஆரம்பிச்சேன். கரெக்டா சொல்லனும்னா என்னோட உடன் நின்றவங்க எல்லாரும் ஐயையோ எதுக்கு இந்த வி ப் பரீட்சை வேண்டாமே யாராவது பாடலாசிரியரைப் போட்டிட்டு கூட இருந்து வேலை வாங்கிக்கலாமே என்டாங்க. அதுக்கு நான் சொன்னேன். என்னால் முடியும்னு ஒரு எண்ணம் வந்து விட்டால் யார் தடுத்தாலும் விட மாட்டேன். இல்ல வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா நீங்க என்ன வற்புறுத்தினாலும் செய்ய மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் என்னால பாடல்கள் எழுத முடியும்னு நினைக்கிறேன். நான் தான் பாடல்கள் எழுதப் போறேன் அப்பிடின்னு சொல்லிட்டு தான் பாடல்கள் எழுதினேன். எழுதி வெற்றியானதுக்கப்புறம் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. அப்பிடின்னா இசையைப் பொறுத்தவரைக்கும் எனது அனுபவம் இசையைப் பொறுத்தவரைக்கும் எனது மதிப்பீடு அந்தப் பாடல்கள் எந்தளவிற்கு சினிமாவில இருக்கனும்கிற எண்ணங்களை வளர்த்து விட்டது இதுக்கு முன்னாடி நம்மட முன்னோர்கள் படங்களில ஏற்படுத்தின மிகப் பெரிய சாதனைகள் தான் நமக்கு உதவியது உதாரணத்துக்கு கண்ணதாசன்.\nகேள்வி- ஆமாம். உண்மையிலேயே உங்களுடைய திரைப்படத்திலே இருக்கின்ற பாடல்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையிலே தனித்துவமான ஒரு முத்திரையை கொடுத்திருக்கும்.\nபதில்- ஆமாம் நீங்கள் முதலிலேயே கேட்டு நான் சொல்ல மறந்த விஷயம் தெரிந்தோ தெரியாமலோ நான் மனோஜ் கியானை பாம்பேல இருந்து கூப்பிட்டிருந்தேன் இல்லையா அவங்க என்னுடைய இந்த தமிழ் பாணி இசையமைப்பும் அவங்களுடைய வட இந்திய பாணியும் கலந்தவுடனே ஒரு சின்னதொரு வித்தியாசம் இருந்தது. மற்ற படங்கள்ல இருந்து வித்தியாசம் இருந்திச்சு. ஆனா அது மிகப் பெரிய உதவியாக இருந்தது. அந்த மாறுபட்ட இசைக்கும் ஒரு வித்தியாசம் இருந்திச்சு.\nகேள்வி- நிச்சயமாக. இந்தப் படத்திலே அதாவது முதல் படத்திலே வந்த ஒரு பாடல் காலத்தைக் கடந்தும் குறிப்பாக போராட்டங்களிலே ஓயாது ஒலிக்கின்ற ஒரு பாடல். தோல்வி நிலையென நினைத்தால்… அந்தப் பாடலுக்கு காரணம் ஏதாவது சுவையான செய்தியோ அல்லது சுவாரசியமோ இருக்கின்றதா\nபதில்- நிச்சயமாக இருக்கு. ரெண்டு விஷயம். ஒண்ணு என்னான்னா நான் என்னோட கல்லூரிப் பருவத்துல படிச்ச அந்த காலகட்டத்துல இலங்கையில ஏற்பட்ட அந்த பிரச்சினைகள் எல்லாம் மிகப் பெரியளவில் என்னை பாதிச்சுது. அது எண்பதுகளினுடைய காலகட்டத்தில மிகப் பெரிய பாதிப்புக்களை எனக்கு ஏற்படுத்திச்சுது. அது உள்ளுக்குள்ளே அந்த உணர்வுகள் துடிச்சிட்டே இருந்திச்சு. அதற்கப்புறம் வந்து திரைத்துறைக்கு வர்றதுக்கு முன்னாடி படங்கள்ளாம் விநியோகப் பிரிவில நுழைஞ்சு ஏகப்பட்ட நட்டம். சொத்துக்களெல்லாம் இழக்கிற அந்த காலகட்டங்கள்ல மிகப் பெரிய போராட்டங்கள். இதனுடைய விளைவுகள் தான் அந்தப் பாடல். அந்த டியூன் போட்ட டைம்ல வந்து முதல் வரி வந்தப்போ அந்த டியூன் அமைச்சப்போ முதல் வரியோட தான் அந்த ரியூன் போட்டேன்.\nதோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா அப்பி���ிங்கிற அந்த வார்த்தைகளோடு சேர்ந்து தான் டியூனே போட்டேன். அதற்கப்புறம் வரிகள் தான் பின்னாடி எழுதினேன். அந்தப் பாடல் இசையமைக்கப்பட்டபோதும் அந்த வரிகள் எழுதப்பட்ட போதும் என் மனதில முழுக்க இருந்தது என்னோட போராட்டங்களுக்கு மிகப் பெரிய விஷயமாக இருந்தது அந்த இலங்கையில ஏற்பட்ட அந்த நிகழ்வு தான். அது தான் பாடல் பதிவின் போது கியான் வர்மா கிட்ட சொன்னது இப்பவும் பசுமையாக ஞாபகத்திற்கு வருகுது. ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது. வார்த்தைகளும் பாடல்களும் இசையமைப்பும் பிற்காலத்தில் படத்துக்கு எப்பிடி இருக்கப் போகுதோ ஆனால் இலங்கையில இருக்கிற எங்கட சகோதர சகோதரிகளுக்கு மிகப் பெரிய உற்சாகமூட்டக் கூடிய பாடலாக காலத்தைக் கடந்தும் நிற்கும் அப்பிடின்னு அன்றைக்கு நான் சொல்லியிருந்தேன்.\nஅது இன்னைக்கு நீங்க கேள்விகள் கேட்கிறப்போ அப்பிடி நடந்திட்டு இருக்குன்னு சந்தோசப்படறேன்.\nகேள்வி- கண்டிப்பாக. அண்மையிலே திரைப்பட இயக்குநர்கள் சங்க விழாவிலே இந்தப் பாடலைப் பாடிய பொழுது அதைப் பார்த்த பொழுது உண்மையிலேயே மெய்சிலிர்த்தது ஏனென்றால் இன்றைய யுகத்திலே எத்தனையோ பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனால் 25 வருடங்களுக்கும் பிறகும் அந்தப் பாடல் ஒரு அரங்கத்திலே அரங்கேறியிருக்கின்ற அந்த நெகிழ்வான அந்த தருணங்கள் நிச்சயமாக உங்களுக்கும் மட்டுமல்ல. ரசிகர்களுக்கும் ஒரு கவனத்தை ஈர்த்த ஒரு விடயம்.\nஅன்றைய காலகட்டத்திலே நீங்கள் ஊமைவிழிகள் திரைப்படத்தின் மூலம் ஒரு பிரமாண்டத்தை காட்டி தொடர்ச்சியாக உழவன் மகன் செந்தூரப்பூவே என இப்படி பல படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய நாயகர்கள் என்று எடுத்துக் கொண்டால் விஜயகாந்த் மற்றும் அருண்பாண்டியன், ராம்கி ஒரு படத்திலே சத்தியராஜ். இப்படி ஒரு சுற்றுக்குள்ளே இருக்கின்றார்கள். நிச்சயமாக அன்றைய காலகட்டத்திலே உங்களுக்கு முன்ணணி நடிகர்களின் கவனமோ அல்லது அழைப்புக்களோ உங்கள் மீது பட்டிரு க்குக்கும் தானே\nபதில்- நிச்சயமாக, உங்களுக்கு முதலே நான் சொன்ன மாதிரி ஊமைவிழிகள் படத்தை எடுதப்போ விஜயகாந்த் எவ்வளவோ ஒத்துழைப்பு கொடுத்தாருன்னு சொன்னேன். அன்றைக்கு பரபரப்பான மார்க்கெட்ல இருக்கிற\nஒரு நடிகர் டைரக்டர் சொல்றத அப்பிடியே கேட்டு செய்றது என்டுறது வந்து பெரிய விசயமாக இருந்திச்சுது. அந்த ஒத்துழைப்பு விஜயகாந்த்ட்ட இருந்து மிகப் பெரியளவில கிடைச்சதனால என்னோட சக்சஸ்க்கு அவராயிருந்தாரு. இது நம்பர் ஒன். அடுத்தது வந்து எல்லோருடனும் பணிபுரியக் கூடிய சூழ்நிலை வந்தப்போ கரெக்டா சூழ்நிலைகள் வந்து ஒத்து வரல. உதாரணத்துக்கு சொல்றதுன்னா நம்ம ரஜனிகாந்த் அவர்களோட மூணு சந்திப்பு நடந்திச்சு. மூன்று சந்திப்பிலயும் வந்து மூணு விதமான காரணங்களுக்காகவும் வந்து ஒரு ஒத்துக்க முடியாத சூழ்நிலை ஒன்று ஏற்பட்டிச்சு.\nமுதல் சூழ்நிலை வந்து மன்னன் படப்பிடிப்பு சூழலில, மன்னன் படப்பிடிப்புக்கு முன்னாடியே ஒரு முறை அதிசய்பிறவி சூட்டிங் டைம்ல. சார் நாம இந்தப் படம் பண்ணுவோம்னு சந்திப்பு நடந்திச்சு. சந்திப்பு நடந்தப்போ என்னாச்சுன்னா நான் வந்து படத்தை இயக்க முடியாது. படத்தை தயாரிப்பேன். திரைக்கதை வசனம் இணை திரைப்பாடல்கள். இதுக்கு வேற இயக்குநர் வைச்சிருக்கலாம். பிரதாப் ஐ போடலாம்னு சொன்னேன். பண்ணலாம் என்கிற மாதிரி முடிவெடுத்து அதற்கான எண்ணத்தில இருந்திட்டு இருக்கிறப்போ அப்ப அவரும் வேற படப்பிடிப்பில இருந்திட்டு இருந்தாரு. நானும் மற்ற படங்களின்ர வேலைகளில இருந்தேன். அதுக்கப்புறம் மன்னன் படப்பிடிப்பில சந்திக்கனும்னு செய்தி அனுப்பிச்சாரு. நான் போய் அங்க மீட் பண்ணினேன். சார் பாலசந்தருக்கு ஒரு படம் பண்ணுவோம். நான் நடிக்கறேன். நீங்க டைரக்ட் பண்ணுங்க அவர் புரொடியூஸ் பண்ணுவாரு என்று சொன்னாரு. அப்ப அந்தக் காலகட்டத்தில என்னோட முடிவு என்னவாக இருந்ததுன்னா வெளிப்படங்களை நான் ஒத்துக்கலை. சொந்தப் படங்களை தவிர நான் யாருக்கும் வேலை பார்க்கலை. இத ஒரு பாலிசியாக வெளிப்படங்களை நான் பண்ணலை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் முக்கியமாக நினைக்கிறது என்னன்னா எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதும் படம் எடுக்கிறதும் பொதுவாக யார் எடுத்தாலும் பண்ணக் கூடியது. அதைவிட தயாரிக்கிற பாலசந்தருக்கும் கண்டிப்பா ஒரு லாபம் இருக்கனும். டைரக்ட் பண்ணுற எனக்கும் வந்து ஒரு பெனிஃபிட் இருக்க ணும். அதால எனக்கொரு பெனிஃபிட் எடுத்திட்டு தயாரிப்பாளரான பாலசந்தருக்கும் லாபத்தை கொடுத்திட்டு அது போக வந்து படத்திற்கு நம்ம என்ன செலவழிக்கிறம்னு பார்த்தம்னா ப���்ஜட் வந்து சரியாய் வரும்னு தோணலை\nஅதால வந்து என்னோட படத்திற்கு நீங்க கால்ஷீட் கொடுத்தீங்கன்னா என்னுடைய சம்பளமும் எனக்கு தேவையில்லை. முழுக்க முழுக்க படத்தை எப்பிடி பண்ணலாமோ அப்பிடி பண்ணலாம். அந்த மாதிரி காலகட்டம் வரும் போது சொல்லுங்க. அப்ப கால்ஷீட் கொடுக்க முடியும்னு சொனேன். அப்ப லாஜிக்கலா விளக்கிச் சொன்னேன். சரி அப்ப அந்தக் காலகட்டம் வரும் போது நாம சேர்ந்து செய்வம்னு விட்டிட்டோம். அந்த மன்னன் படம் வந்து தொண்ணூறு ஜனவரியில் ரிலீஸ் ஆச்சு. அந்த ஜனவரி கடைசியில மீட் பண்ணுவோம்னு சொன்ன மாதிரி மீட் பண்ணினம். அப்ப சொன்னாரு சார் உங்கட அதிலயே படம் பண்ணுவம் எனக்கு மூணு மாசத்தில படம் முடிக்கனும்னாரு. நான் சொன்னேன். அப்பிடி படம் என்னால பண்ண முடியாது. ஏன் மூணு மாசத்தில உங்களால படம் பண்ணத் தெரியாதா அப்பிடின்னாரு. பண்ணத் தெரியும் பட் பண்ண இஷ்டப்படலை என்றேன். எனக்கு ஆறு மாசம் காலகட்டம் வேணும். அப்பிடின்னா தான் ஒரு சிறப்பாக ஒரு படம் கொடுக்க முடியும். ஏன்னா அப்ப ஒரு பட சூட்டிங் நடந்திட்டு இருந்த காலகட்டம். ராம்கி அருண் பாண்டியன் என்று ரெண்டு நடிகர்களை வைச்சிட்டு பிரமாண்டமாக ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கோம். நம்ம ரெண்டு பேரும் இணையிறதுன்னு சொன்னா எதிர்பார்ப்பு ஜாஸ்தியிருக்கும். அதால அதை ஈடுகட்டக் கூடிய காட்சிகளும் கதையும் இல்லைன்னா பேர் கெட்டுப் போயிடும். அதனால அப்பிடி ஒரு படம் நாம செய்ய வேணாம்.\nஆறுமாத காலம் உங்களால எப்ப தர முடியும்னு நினைக்கிறீங்களோ அப்ப சொல்லுங்க. அப்ப நாம சேர்ந்து பண்ணுவோம். மூணு மாதத்திலே படம் பண்ண விருப்பப்படல. அப்பிடின்னு சொல்லிட்டு வந்திட்டேன். அதுக்கப்புறம் தான் அண்ணாமலை படத்தை சுரேஷ்கிருஸ்னா டைரக்சன்ல பாலசந்தர் சார் தயாரிக்க நடித்தாரு. அந்த நிகழ்வு அப்பிடி நிகழ்ந்திச்சு. அத மாதிரி மூணு சந்திப்பு நடந்தப்தப்புறமும் மூணு சந்திப்பும் வேற வேற காரணங்களுக்காக நடக்காம போய்ச்சு.\nஅதைப் போல செந்தூரப் பூவே படமும் சத்தியராஜ்க்கு தான் பரிந்துரை பண்ணினேன். அதை வேற ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கிறதாக இருந்தது. என்னோட ஒரு நண்பர் டைரக்ட் பண்றாங்கன்னு அவங்க வந்து கேட்டாங்க. இசை செய்து கொடுங்கன்னு கேட்டாங்க. அதில ஒரு இணை இசையமைப்பாளராக தான் அந்தப் படத்தில பங்கெடுத்தேன். அவ��்களுக்காக வந்து மியூசிக் பண்ணிக் கொடுத்தன். பாடல்கள் வந்திச்சு. அப்புறம் நடிக்கிறவங்க பிக்ட்ஸ் பண்ணிக் கொடுங்கன்னு கேட்க சத்தியராஜ் கூடப் பேசலாமே என்று நான்தான் அவரிட்ட போய் பேசினேன். அவர் சொன்னாரு இல்லை நீங்க பண்ணுற படம்னா கேளுங்க வந்து நடிக்கறேன். வேற யாரும்னா நான் விருப்பப்படல என்று சொல்லிட்டாரு. என்னடா இவரு இப்பிடி சொல்லிட்டாரு என்றுவிட்டு திரும்ப ராவுத்தரிடம் பேசினேன். நீங்க சார் பேசுங்க நீங்க சொன்னா அவரு பேச்சைத் தட்டமாட்டாரு எண்டாரு. திருப்ப வேற வழியில்லாம விஜயகாந்தோட பேசினேன்.\nஅப்ப தழுவாத கைகள் படப்பிடிப்பு நடந்திட்டு இருந்திச்சு. ஏவி எம் ஸ்ரூடியோவில. நேரா அங்க போனேன். போய்ட்டு அவர் அந்த ஷூட்டிங் இடைவெளியில் வெளில வந்தவுடன சொன்னேன். நான் இப்ப ஒரு விசயம் கேட்கப் போறேன். நீங்க ஓகே சொல்லாம அடுத்த ஷார்ட்டுக்கு உள்ள போக விட மாட்டேன் என்றேன்.\nநண்பரோட படம், அதுக்கு வந்து பாடல்கள் பண்ணிக் கொடுத்திருக்கேன். அந்தப் படத்தை என்னோட நண்பர்கள் பண்றாங்க. அதால நீங்க அதில நடிச்சுக் கொடுக்கனும் என்றேன். சொன்னவுடன உடனடியா அவர் சொன்னது என்னன்னா நான் அந்தப் படத்தில பண்றேன் சார். பட் ஒரு கண்டிஷன். நான் கொடுக்கிற டேட்டுக்கு\nஎப்பெல்லாம் ஷீட்டிங் போறனோ அப்பல்லாம் நீங்க அங்க இருக்கணும். இது சம்மதமான்னா நான் அந்தப் படத்தில நடிக்கிறேன்னாரு. அதுக்கு நான் ஒத்துகிட்டு ஓகே நான் இருக்கிறேன் நீங்க பண்ணுங்க என்றேன். அப்பிடி அவர சம்மதிக்க வைச்சு நான் பண்ணிக்க நினைச்சேன். அதுக்கப்புறம் அந்த தயாரிப்பாளருக்கோ, அந்த இயக்குநருக்கோ\nபிரச்சினை ஏற்பட்டு அந்தப் படம் நின்னு போய்ச்சு. பட் நல்ல பாடல்கள் நின்னு போய்ச்சே என்றுவிட்டு அந்த தயாரிப்பாளர் நல்ல திறமைசாலியாக இருந்ததாரு. அந்தப் படத்தை நீங்க விலை கொடுத்து வாங்கிக்குங்க என்றார்.அந்தப் பாடல்கள் மாத்திரம் எனக்கு தேவை. அந்தப் பாடல்களை வாங்கிக்கிட்டு விஜயகாந்துக்கு இந்த புரெஜெக்டை பண்ணினேன். அப்பிடித் தான் செந்தூரப் பூவே படம் எடுக்கப்பட்டது. அந்த நண்பர்களுக்கு பாடல்கள் பண்ணிக் கொடுத்து அற்புதமான பாடல்கள் வீணாகிடுமே என்று சொல்லிட்டு அந்தப் பாடல்களுக்காக எடுக்கப்பட்டது தான் செந்தூரப்பூவே\nஇப்பிடி ஒரு காலகட்டத்திலே நீங்க கேட்டீங்களே வேற வேற நடிகர்களை வைச்சு அப்பப்ப பண்ணலாம்னு நினைச்சு எடுத்த முயற்சிகள் எல்லாம் பல காரணங்களால அப்பிடியே தள்ளித் தள்ளி வேற மாதிரிப் போய்ச்சு. ராம்கியும் அருண் பாண்டியனும் என்னோட திரைப்படக் கல்லூரியில படிச்சவங்க. நான் வந்து இயக்கத்துறையில படிச்சிட்டு இருந்தப்போ அவங்க நடிப்புத்துறையில படிச்சிட்டிருந்தாங்க. அங்க ஏற்பட்ட நட்பு அது. அதே காலகட்டத்தில ரகுவரன், முரளிகுமார்னு சொல்லிட்டு மற்றது ‘கங்கா யமுனா சரஸ்வதி’ சீரியல்ல பார்த்திருப்பீங்க கதாநாயகனாக நடிச்சாரு. இவங்கள்லாம் ஒரே சமயத்தில படிச்சிட்டு இருந்த காலகட்டம். முதல்ல வந்து ரகுவரன தான் நினைச்சேன் நான். அவரு என்னோட சேர்ந்து பண்றதில ரொம்ப விருப்பமாக இருந்தாரு. அப்ப எங்களுக்குள்ள சில முரண்பட்ட கருத்துக்கள் ஏற்ப்படவே ரகுரவனை விட்டிட்டு ராம்கி, அருண் பாண்டியன் இவங்களை வைச்சு பண்ண ஆரம்பிச்சேன்.\nகரெக்டா சொல்லனும்னா ராம்கியைத் தான் முதன் முதலாக தேர்ந்தெடுத்தன். இரவுப் பாடகன் என்று ஒரு படம் சொன்னேனில்லையா அந்தப் படத்திற்காக தேர்ந்தெடுத்தேன். பட் அந்தப் படம் தள்ளிப் போய் ஊமைவிழிகள் ஆரம்பிச்சப்போ அதில அருண் பாண்டியனை பயன்படுத்திக்கிட்டேன். அப்பிடி நாங்க ஒண்னா படிச்சதால ஒண்ணோட ஒண்ணா பண்ணினம். அப்புறம் முரளிகுமாரை டப்பிங் துறையில பயன்படுத்தினேன், அருண் பாண்டியனுக்காக. ஏன்னா அவரு முழுக்க முழுக்க திருநெல்வேலியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அப்பா மில்ட்ரில இருந்தாரு அதால வட இந்தியாவில இருந்ததால அவருக்கு ஹிந்தி தான் வரும். தமிழ் சுத்தமா பேச வராது அவ்வளவு தான். ரொம்ப தடுமாறி பேசிட்டு இருந்த காலகட்டம். அதனால அவருக்கு டப்பிங் குரல் கொடுக்கிறதுக்காக முரளிகுமார தயார்பண்ணினம். அதற்கப்புறம் பார்த்தீங்கன்னா டப்பிங் துறையில இன்றுவரைக்கும் முன்ணணி டப்பிங் கலைஞராக இருந்திட்டுருக்காரு. அதுக்கப்புறம் அவர படங்களில நடிக்க வைச்சேன். செந்தூரப் பூவேயில ஊமையனாக ஒரு கரெக்டர் பண்ணியிருந்தாரு.\nகேள்வி- இந்த காலகட்டத்திலே அதாவது தாய்மார்களை குறி வைத்து திரைப்பட விளம்பரம் செய்த காலகட்டத்திலே முற்றுமுழுதாக இளைஞர்களுக்கான என்றொரு பாணியிலே இணைந்த கைகள் திரைப்படத்தை நீங்கள் உருவாக்கியிருந்தீர்கள். அந்தப் படத்தினுடைய வெற்றி எவ்வாறு ��மைந்திருந்தது\nபதில்- இதை வந்து பலமுறை பல பேருக்கு நான் குறிப்பிட்டு இருக்கேன். இணைந்த கைகள் திரைப்படம் அவ்வளவாக சரியா போகலை என்றொரு எண்ணம் பல பேருக்கு இருந்திச்சு. அதற்கு காரணம் என்னான்னா நாம அதை முறையாக வெளிப்படுத்த தவறிட்டோம்னு நினைக்கிறேன். எங்களுடைய வெற்றிப் படங்களில அதுவும் வந்து மிகப் பிரமாண்டமான வெற்றிப் படம் தான். பல சாதனைகளை நிகழ்த்தியது அது.\nஎன்.கே.விஸ்வநாதன் என்னோட நண்பர்.டைரக்டராகவும் கமெராமேனாகவும் வைச்சு அந்தப் படம் பண்ணப்பட்டது. அந்தப் படத்திற்கு எனக்கு வந்து மிகப் பெரிய சோதனை வந்திச்சு. முதல் படங்கள் வெற்றிப் படமாக இருந்திச்சு. ஆனால் இந்தப் படம் வந்து வெற்றி குடுக்க முடியுமா அந்த பீல் இல்லையே சேம் கரெக்டர் இல்லையே அப்பிடிங்கிறதில வந்து எனக்கு வியாபார ரீதியாக பெரிய தடுமாற்றம் இருந்திச்சு. ஆனால் செந்தூரப்பூவே வெற்றிக்குப் பிறகு அதை வந்து முறியடிக்க முடிஞ்சுது.\nஆனால் அந்த மூணு வெற்றிக்கப்புறம் இவங்கள வைச்சப்புறம் தான் விஜயகாந்த் என்ற மிகப் பெரிய நடிகருக்கு கால்ஷீட் கொடுத்தாங்க. அதால ராம்கி; அருண் பாண்டியனை வைச்சு எப்பிடி வெற்றிப் படம் கொடுக்க முடியும்னு சொல்லி திரும்பவும் எனக்கு அது ஒரு சோதனைக் கட்டமாய் வந்திச்சு. எனவே மீண்டும் எங்களை நிரூபிச்சாகனும் என்ற காலகட்டம் வந்தது. அதுக்கப்புறம் மிகப் பெரிய வெற்றிப் படமாக கொடுத்தாகனும் என்ற கட்டாயம் ஏற்பட்டு அந்த திரைப்படத்தை தயாரிச்சோம். அது என்ன எதிர்பார்ப்போட செய்யப்பட்டதோ அந்த எதிர்பார்ப்பை முழுமையாக அந்த படம் ஈடுகட்டிச்சு. அது மிகப் பெரிய பிரம்மாண்டமான வெற்றிப் படங்கிறதில சந்தேகம் இல்ல. அது பல சாதனைகளை ஏற்படுத்திச்சு.\nகேள்வி- அதாவது சாதனைகள் என்று சொல்லும் போது அவற்றையும் சொன்னால் இந்த வேளையிலே சிறப்பாக இருக்கும்.\nபதில்- சாதனைகள். உதாரணத்துக்கு சொல்லனும்னா கோயம்புத்தூருக்கு பக்கத்தில மேட்டுப்பாளையம் என்ற ஒரு ஊரு இருக்கு. அந்த ஊர்ல அதற்கு முந்திய அதிகபட்ச ஹவுஸ்புல் காட்சிகள் ஓடுனது வந்து நம்ம ரஜனி நடிச்ச ராஜாதிராஜா. ஆர் சுந்தரராஜன் இயக்கியிருந்தாரு. நம்ம இளையராஜா தயாரிப்பாளராக பண்ணின படம் அது. அது தான் அதுக்கு முன்னாடி அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடின படம் என்ட சாதனையை பெற்றிருந்தது. அந்�� சாதனைகளை முறியடிச்ச படம் இந்த இணைந்த கைகள் படம். மேட்டுப்பாளையம் சிவரஞ்சினி தியேட்டர்ல இந்த ரெக்கார்ட பெற்றிச்சு. அதே மாதிரி நம்ம பழனி முருகன் இருக்கிற அந்த ஊர்ல. இதற்கு முன் கரகாட்டக்காரன் மிகப் பெரிய வசூல் சாதனை ஏற்படுத்திச்சு. அந்த சாதனையையும் அந்த இணைந்த கைகள் படம் முறியடிச்சுது. அதைத் தவிர இணைந்த கைகள் திரைப்படம் தான் உலக மார்க்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த முதல் தமிழ் படம். நிறைய பேருக்கு அந்த செய்தி தெரியாது. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஜங்கரன் இன்டர்நேசனல் நம்ம லண்டனில இருக்கிற கருணாமூர்த்தி அவர் தான் அதனுடைய நிறுவுனர். அவரு நம்மட செந்தூரப்பூவே பிலிம வந்து ஒரேயொரு பிரிண்ட் மாத்திரம் லண்டனுக்கு போட்டார். ஒரேயொரு பிரிண்ட் கிடைக்குமா ஒரு சோ ஆரம்பிக்கப் போறேன்னார். அதுக்கப்புறம் ஒருமுறை பேசிக்கிட்டு இருந்தப்போ கேட்டாரு ஆதி காலத்தில நம்ம எம்ஜிஆர் திரைப்படங்கள் சிவாஜி திரைப்படங்கள் நிறைய இலங்கையிலும் மலேசியா சிங்கப்பூர்ல வந்து நேரடியாக திரையரங்குகளில வெளியிடப்பட்டது. அதொரு காலகட்டம். அதுக்கப்புறம் என்னாச்சுன்னா திரையரங்குகளில வெளியிடுறது எல்லாம் போய், வெறும் வீடியோ ரிலீஸ் மாத்திரம் தான்.\nஉலகம் முழுவதும் வெறும் வீடியோவுல தான் நடந்திட்டு இருந்திச்சுது. அந்தக் காலகட்டத்தில தான் நாங்க ஊமைவிழிகள் உழவன் மகன் மற்றும் செந்தூரப்பூவே அந்த காலகட்டம் எல்லாமே வீடியோவுல தான் ரிலீஸ் ஆய்ச்சு.\nஅப்பத் தான் நம்ம கருணாமூர்த்தி சொன்னாரு ஏன் நாங்க தியேட்டர்ல போய் ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு. உலகம் முழுவதும் திரையரந்குகளில வெளியிடலாம்னு நினைக்கறோம் நீங்க என்ன நினைக்கிறீங்க என்டாரு. சொல்லுங்க சார் நாம பிளான் பண்ணலாம்னு சொன்னேன். அதுக்கப்புறம் வந்து அந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடனும் என்ட முடிவோட எடுக்கப்பட்டது. வெளியிடப்பட்டது. வெளியிடுற அன்னைக்கு முழு பக்க விளம்பரத்தில இன்று முதல் உலகம் முழுவதும் வெளியிடும் என்டு சொல்லிட்டு உலகம் பூரா இருக்கிற தியேட்டர்ல ரிலீஸ். மலேசியாவில கோலாலம்பூர் என்ற தியேட்டர். சிங்கப்பூர்ல லண்டன்ல கனடாவுல என்னென்ன தியேட்டர்னு வெளிவர்ற தியேட்டர்ன்ட பெயர் எல்லாத்தையும் போட்டு விளம்பரம் பண்ணியிருந்தம். திரும்பவும் வந்து ��ிரையரங்குகளில வெளியிடுறது என்ற ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் இணைந்த கைகள் திரைப்படம் தான். அது ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடாந்து இன்னைக்கு வரைக்கும் உலகம் முழுவதும் திரைப்படங்கள் வந்து திரையரங்குகளிலே வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு சாதனைன்னு சொல்லாம்.\nஅதைத் தொடர்ந்து பார்த்தீங்கன்னா மும்பையில தமிழ் படங்களைப் பொறுத்தவரைக்கும் காலம் போக ஒரு வாரம் ரெண்டு மூணு நாலு வாரம் போக ஒரு காட்சிகள் தான் போடுவாங்க. அப்பிடி இருந்த காலகட்டத்தில 84 நாட்கள் அந்தப் படம் போய்ச்சு. எனவே அது மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்திச்சு. வசூல் சாதனையை குறிப்பிடும் போது அதனுடைய வெளியீட்டைப் பற்றியும் குறிப்பிடனும். அது எந்தளவிற்கு எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருந்திச்சு என்றது தெரியும்னு நினைக்கிறேன்.\nபம்பாய்ல வந்து ட்ரைவ் இன் தியேட்டர் ஒண்ணு இருந்திச்சு, இப்ப அது இல்ல. அந்த ட்ரைவ் இன் தியேட்டர்ல ஹிந்திப் படங்கள் தான் ரிலீஸ் ஆகும். அல்லது ஆங்கிலப் படங்கள். அதில வந்து பம்பாயை சேர்ந்த நம்பி என்பவரு படங்கள் வெளியிடுபவர். அவர் சொன்னாரு, நம்ம இணைந்த கைகள் திரைப்படத்தை ட்ரைவ் இன் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன் என்றார். நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னாரு. இந்த டிரைவின் தியேட்டர்ல ரெண்டு காட்சிகள். மாலைக்காட்சி. இரவுக்காட்சி. பகல் காட்சி 60 ரூபா திரையரங்கில அப்படின்னு முடிவு பண்ணி விளம்பரம் பண்ணியிருந்தாரு. காலைக்காட்சி போனவுடனே வந்து மிகப் ஷெபரிய வரவேற்பாயிடுச்சு. அன்று மாலைக்காட்சி டிரைவினுக்கு வந்து எக்கச்சக்கமான கூட்டம். கிட்டத்தட்ட நாலாயிரம் பேருக்கு மேல திரண்டு மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டு அந்த டிரைவின் தியேட்டரையே அடித்து நொறுக்கிட்டாங்க. அதற்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் அந்த தியேட்டர் ஓப்பனாகலை. அந்த டிரைவின் தியேட்டர்ல முதன் முதலில வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படம் இந்த இணைந்த கைகள். வெளியிட்ட அன்றே அதை மூடுற மாதிரி சூழ்நிலை ஏற்பட்டிச்சு. அவ்ளோ பெரிய வரவேற்போட அந்தப் படம் பம்பாய்ல வெளிவந்திச்சுது. இது வந்து ரிலீஸ் நேரம் ஏற்ப்பட்ட நிகழ்வு. அதே சமயம் வசூலிலயும் சாதனை பண்ணிச்சுது. அந்தப் படத்தினுடைய வெற்றி மிகப் பெரிய வெற்றியாக இருந்திச்சு.அந்த ரிசல்ட் பல வகையில எனக்கு தாக்கத்தை ஏற்படுத்திச்சுது ஆனா அதை நான் பயன்படுத்திக்கலைல. உதாரணத்திற்கு சொல்லனும்னா கிட்டத்தட்ட வந்து 44 படங்கள் ஒரு வருட காலகட்டத்தில வெறும் இசையமைப்பாளராக என்னை நெருங்கினாங்க. சொல்லப் போனால் எல்லா நடிகரோட படங்களும். ஒரு சிலரைத் தவிர.\nரெண்டு படங்கள் தான் வெளிப்படங்களுக்கு இணை இசையமைப்பாராக பணி புரிந்தேன். ஒண்ணு “தாய்நாடு” மற்றது “அண்ணன் என்னடா தம்பி என்னடா” இந்த ரெண்டு படங்கள் தான். அது நட்புக்காக பண்ணினது ரெண்டுமே. அதால வெளியில ஒரு கமர்ஷியல் ரீதியாக எதுவும் கமிட் பண்ணிக்கவில்லை. அதை ஏற்படுத்திக் கொடுத்தது இணைந்த கைகள் திரைப்படம் தான்.\nஅதே போல இணைந்த கைகள் படத்தோட வெற்றி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திச்சுன்னா நம்ம விஜயகாந்தும் ராவுத்தரும் எனக்கு சொல்லிட்டாங்க. சார் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. அதால உங்களை கதாநாயகனாக போட்டம்னா ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அப்பிடின்னு சொல்லி பெரிய இக்கட்டை ஏற்படுத்திட்டாங்க. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நான் அப்செட்டான மாதிரி சுற்ற்றிக்கொண்டிருந்தேன்.\nராவுத்தர் என்ன சொல்லிட்டாருன்னா சார் கோட்டு போட்டுக்கிறீங்க, கையில நாயை பிடிச்சிட்டு நடக்கிற மாதிரி முழுப்பக்க விளம்பரம் சார், படத்தோட டைட்டில் சொல்லிட்டிருந்தாங்க “ஹானஸ்ட் ராஜ்” இது தான் படத்தோட டைட்டில். நீங்க தான் ஹீரோ ராவுத்தர் பிலிம்ல ஒரு அறிவிப்பு ஒண்ணு கொடுக்கிறோம்ன்னாரு. இன்னொரு முறை இதை பற்றி பேசுறதன்னா இந்த ஆபிசுக்கே நுழைய மாட்டேன்னு சொல்லிட்டு அந்தப் பக்கமே போகலைன்னு வைங்களேன். அப்பிடி ஒரு மிகப் பெரிய இமேஜ்ஜைக் கொடுத்தது. இந்த இணைந்த கைகள் திரைப்படம் தான். அவ்வளவு தூரம் பாதிச்சது.\nகேள்வி- ஊமை விழிகள் படத்திலே மூங்கில் கோட்டைன்னு ஒரு படம் உருவாகுவதாக சொன்னீர்கள் அதைப் பற்றி பின்னர் வராமலேயே போய் விட்டது. அதைப் பற்றி எதுவும் குறிப்பிடலாமா\nபதில்- அதுக்கு குறிப்பிட்ட காரணங்கள் பல காரணங்கள். அதுல ஒண்ணை உங்களோட பகிர்ந்துக்கிறதில தப்பில்ல என்று நினைக்கிறேன். படங்களை வந்து நீங்க வெற்றிப் படங்களாக கொடுத்திட்டு இருக்கிற வரைக்கும் உங்களுக்கு எல்லாமே சுமுகமாகவும் வ��ற்றியாகவும் நடந்திட்டு இருக்கும். என்றைக்கு நீங்க வந்து தோல்விப் படங்கள் கொடுக்க ஆரம்பிக்கிறீங்களோ உங்களுக்கு எதிராக இருக்கிற எல்லா விசயங்களும் மொத்தமாக கிளம்பி வந்திடும் என்பது மாதிரி முதல் தோல்விப்படம் காவியத்தலைவன் கொடுத்ததில இருந்து பிரச்சினைகள் ஆரம்பமாச்சு. அது ஆரம்பமாச்சுதுன்னா எனக்கும் விஜயகாந்த்க்கும் இருந்த புரிதல் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சொல்லப் போனால் அதற்கப்புறம் கொஞசம் விலகியே இருந்தேன்னு வைங்களேன். அப்ப அந்த மூங்கில் கோட்டை சம்பந்தமாக பேசறதுக்கு எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கலை. நான் எதிர்பார்த்த மாதிரி கிடைக்கேல்லை. ஒரு பக்கம் வணிக ரீதியான பிரச்சனைகள். இன்னொன்னு இந்த மாதிரியான ஒத்துழைப்பெல்லாம் கிடைக்காமல் இருந்திச்சு.\nஆனால் அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி இப்ப உங்க மூலமாக தான் அறிவிப்பு பண்றேன். சில விஷயங்களை நாங்களே பார்க்க முடியாத விசயங்களை நீங்கள் இங்க ஆஸ்திரேலியாவில இருந்திட்டு எந்தவளவுக்கு மிக நுணுக்கமாக கவனிச்சிருக்கீங்கன்னா ரொம்ப சந்தோசமாயும் இருக்கு. நான் திரைத்துறையில நுழைஞ்சு 25 வருசம் ஆச்சு. இந்த 25வது வெள்ளிவிழாவில அந்த மூங்கில் கோட்டை நூறு சதவீதம் வெளிவரும்.\nகேள்வி- ஓ. மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலமாக உங்களுடைய ரசிகனாக இருந்து பார்க்கின்ற அளவிலே எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படத்தினுடைய நடிகர்க்ள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் குறித்து நீங்கள் முடிவெடுத்து விட்டீர்களா இல்லை இன்னும் அது முற்தயாரிப்பில் தான் இருக்கிறதா\nபதில்- அந்தப் படத்தை நான் தான் இயக்கப் போகின்றேன். ஒரு இயக்குநராக அந்தப் படத்தில வெளிவரப்போறேன். அந்தப் படத்தினுடைய மற்ற விடயங்களை நான் உங்களுக்கு அடுத்து நான் தெரியப்படுத்தறேன். அதாவது 25 வருடங்களுக்கு முன்னால் ஊமைவிழிகள் திரைப்படம் முதன் முதல் எடுக்கப்பட்ட பொழுது என்ன ஒரு வேகத்துடன் ஒரு உத்வேகத்துடன் ஒரு பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தனும்னா ஒரு சின்னதொரு புள்ளியை ஏற்படுத்தனும் அது ஓரளவிற்கு ஆரம்பிக்க முடிஞ்சதுன்னு நான் நினைக்கிறேன். அடுத்த கட்டத்திற்கான ஒரு பயணமாக இந்த மூங்கில் கோட்டை திரைப்படத்தின் மூலமாக நிச்சயமாக ஏற்படுத்த முடியும்னு நம்பறேன்.\nகேள்வி- உண்மையி��ேயே இந்த 25 வருட காலத்திலே ஆபாவாணன் என்ற கலைஞர் தன்னுடைய வெளிப்பாடுகளை தான் சொல்ல வருகின்ற செய்திகளை தன்னுடைய திரைப்படத்தின் மூலமாக தான் காட்டி வந்தார். பரபரப்பான பேட்டிகளோ அல்லது ஊடகம் மூலமான அறிக்கைகளோ இதுவரை நீங்கள் வெளிக்காட்டவில்லை. உங்களுடைய படங்கள் தான் நீங்கள் யார் என்பதை காட்டி வந்தன. ஆனால் இத்தனை மணி நேரமும் ஒரு மணி நேரமாக உங்களுடைய மனதிலே இருந்ததை காட்டியது. எத்தனையோ விடயங்களை பல தெரியாத விடயங்களை எமது ஆஸ்திரேலிய நேயர்களுக்கும் அதைப் போன்று உலகெங்கும் வாழ்கின்ற நேயர்களுக்கும் இணையத்தள நேயர்களுக்கும் கூட இந்த வேளையிலே சொல்லியிருக்கிறேன். உண்மையிலேயே இந்த சந்திப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.\nபதில்- ரொம்ப சந்தோசம். ரொம்ப சந்தோசம். அதாவது நாம பேசிய விசயங்களில குறிப்பிட வேண்டிய விஷயம் என்னன்னா அதற்கப்புறம் பலமுறை சத்தியராஜ் சொல்லுவாரு .நான் செந்தூரப்பூவே படம் ரெடியானப்போ போட்டுக் காட்டினேன். படத்தை பார்த்திட்டே வந்து கையைப் பிடிச்சிட்டு ரொம்ப நேரமாக மூஞ்சையை பார்த்திட்டு இருந்தாரு. எவ்ளோ பெரிய தப்பைப் பண்ணிட்டேன் சார். வந்து முதன் முதலாக எங்கிட்ட தான் கேட்டிங்க பண்ணுங்கன்னு சொல்லி. நான் அன்னைக்கு ஒரு வேகத்தில வந்து நீங்க தயாரிக்கிறீங்களா நீங்க பண்றீங்களா என்று கொஞ்சம் அலட்சியமாக பேசி அனுப்பிட்டேன். இன்னைக்கு நான் ரொம்ப ஃபீல் பண்றேன். ஏன்னா அதில தான் விஜயகாந்த்க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைச்சது. தமிழக அரசினுடைய சிறந்த விருது வாங்கின படம். சிறந்த நடிகர். சிறந்த இயக்குநர். சிறந்த ஒலிப்பதிவாளர் என்று நான்கு விருதுகளை வாங்கிய படம் அது.\nஅது தயாரிக்கிறப்போ யாருமே விஜயகாந்த்ல இருந்து யாருமே சீரியசா எடுத்துக்கலை. பட் அது மிகப் பெரிய வெற்றியாகவும் திருப்புமுனையாகவும் இருக்கும்னு நான் நம்பினேன். அந்த மாதிரி ஏற்படுத்திக் கொடுத்திச்சு. அதற்கப்புறம் நீங்க கேட்டிங்கள்லையா நடிகர்கள் ஏன் பண்ணல என்று சில விசயங்கள் வந்து தமிழில என்ன ஏற்படுதுன்னு சொன்னன். செந்தூரப்பூவே படம் வந்து ஹிந்திக்கு போறதா இருந்திச்சு. நான் சிகப்பு மனிதன் பண்ணின பூர்ணச்சந்திரா அதை டைரக்ட் பண்றதா இருந்தாரு. அதான் நான் ஒத்துக் கொண்ட முதல் வெளிப்படம் அதான். இந்த காம்பினேசன்ல ���டுக்கிறதா வேலைகள் நடந்தது. அதான் நான் ஒத்துக் கொண்ட முதல் வெளிப்படம். ஆனால் அது எடுக்க முடியாம தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில அப்படியே நின்னு போய்ச்சு. இல்லைன்னா அது வேற மாதிரி பயணப்பட்டிருக்கும்.\nகேள்வி- இவ்வளவு நேரமாக ஆஸ்திரேலிய நேயர்களுக்கு ஆபாவானன் அவர்களே உங்கள் மன வெளிப்பாடுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு எமது நேயர்கள் சார்பிலும் எங்களுடைய சார்பிலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபதில்- நன்றி நன்றி. ஒரேயொரு விசயம் மாத்திரம் கடைசியாக வந்து சொல்லிக்க விரும்புறேன். நமது உலகத் தமிழர்களை பொறுத்தவரைக்கும் என்னன்னா நாம இன்னைக்கு மிகப் பெரிய சோதனைகளை சந்திச்சிட்டிருக்கோம்.தங்கம் கூழாங்கல் ரெண்டையும் எடுத்தீங்கன்னா தங்கம் வந்து அடிக்க அடிக்க பக்குவப்படும். பல உருவங்களை எடுக்கும். பல சிற்பங்களை செய்ய முடியும். கட்டித் தங்கம் வெட்டி எடுத்து … பாடல் வரிகள் கேட்டிருப்பீங்க. தட்டித் தட்டி சிற்பம் செய்வோமடா.. ஒரு மனிதன் தங்கமாகவும் இருக்கலாம். கூழாங்கல்லாகவும் இருக்கலாம். சோ. தங்கம் எப்பிடி மேன்மையுறுதோ அந்த மாதிரி ஏற்பட்ட சோதனைகள் அத்தனையும் நமக்கு ஏற்ப்பட்ட பலமாக எடுத்துக்கிட்டு நாம பல மடங்கு வேகத்தோட வெளிப்படணும். மிகப் பெரிய சாதனைகளை ஏற்படுத்தனும். கூழாங்கல்லை பார்த்தீங்கன்னா ரெண்டு முறை தட்டிங்கன்னா இல்ல நாலு முறை தட்டிங்கன்னா நொறுங்கிடும். அதனால எந்த ஒரு மனிதனும் கூழாங்கல்லாக இல்லாம தங்கம் போல தட்டத் தட்ட தட்ட பக்குவப்படணும் மேலும் மேலும் வலுப்படணும். நமது வாழ்க்கையை பலப்படுத்திக்கணும். மிகப் பெரிய சாதனைகளை ஏற்படுத்தனும். மிகப் பெரிய சாதனைகளை சந்திக்கணும். வேதனைகள் மறக்கப்பட வேண்டும். தங்கமாய் வாழ்வோம் அப்பிடின்னு எல்லோரையும் வேண்டிக் கேட்டுக்கிறேன்.\nகேள்வி- மிகுந்த நன்றி. ஆபாவாணன் அவர்களே.\n| Posted in Uncategorized\t| Tagged இயக்குனர் ஸ்பெஷல், பிறஇசையமைப்பாளர்\n9 thoughts on “ஊமை விழிகளுக்குப் பின் ஆபாவாணனின் திரைப்பயணம்”\nமிகவும் அருமையான பேட்டி. செந்தூரப்பூவே இணைந்த கைகள் படங்களை பார்த்து இருந்த போதிலும் இவரைப் பற்றி நிறைய அறிந்தது இல்லை.\nமிகவும் அருமையான ஒரு இயக்குனரை பற்றி அறிய வைத்த உங்களுக்கு நன்றி பி���பா.\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nஇணைந்த கைகள் பெரும் எதிர்பாப்போடு தோல்வியில் முடிந்த படம் என்று நினைத்தேன். மூங்கில் கோட்டையை எதிர்நோக்கி உள்ளோம்.\nகானா, எங்க ஊர்ல இருந்து போனவரு.\n(குமாரபாளையம் அருகில் தேவூர். ) எங்க ஊர்ல தான் முதல் படத்துக்கு கடன் வாங்கினாரு. அப்புறமா.. விடுங்க.\nஅவரோட உண்மையான பெயர் – மதிவாணன். அப்பா பெயர் ஆறுமுகம். அம்மா பெயர் பாவாயி. இருவரின் முதல் எழுத்துக்களையும் எடுத்து பெயரை மாத்திக்கொண்டவர்.\nஅவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. இவரால் நஷ்டப்பட்டவருக்காக இவரும் செலவு செய்தவர். இன்னும் பல விசயங்கள் சொல்லலாம். ஆனால் அதை அவரே விரும்பமாட்டாரு.\nநல்ல பகிர்வு தல 😉\nமூங்கில் கோட்டை பற்றிய செய்திகள் கேப்டன் பிரபாகரன் படம் ரிலீசாகியிருந்த சமயத்தில் பத்திரிகைகளில் வெளிவந்தது என்று நினைவு. விஜயகாந்த் உச்சத்தில் இருந்த சமயம் அது, எதிர்பார்ப்போடு இருக்கையில் அப்படம் ட்ராப் ஆனது.\nபிரபா இதைக் கேட்க வேண்டும் என்று புக்மார்க் செய்து வைத்து இருந்து இன்று தான் கேட்க முடிந்தது. தாமதமாக கேட்டாலும் வொர்த் தான்.\nஇவருடைய மூங்கில் கோட்டை எப்போதும் வரும் என்று தெரியவில்லை….ம்ம்ம்ம்\nஇவர் இன்னும் பேச நினைத்தார் என்று நினைக்கிறேன்.. அதிகம் பேச விரும்பியது போல தோன்றியது.\nதொலைக்காட்சிகள் பலருடைய பேட்டியை ஒளிபரப்பும் போது இவரை போன்றவர்கள் பேட்டியை ஒளிபரப்பாமல் இருப்பது வருத்தத்தை தருகிறது.\nநீங்க இந்தப் பேட்டியை கொடுத்ததற்கு நன்றி.\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகாதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️\nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541522", "date_download": "2020-09-23T06:15:11Z", "digest": "sha1:6EWAHSCU7ZHESNTA5M2PHBXCVUYGCFMP", "length": 7349, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Politics | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென்பெண்ணை ஆறு தடுப்பணை பிரச்னையில், அதிமுக அரசு கடமையை செய்ய தவறி குற்றவாளிக் கூண்டில் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசு துறைகளாக இருந்தாலும், மத்திய அரசு துறைகளாக இருந்தாலும் உயர் பதவிகளில் பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை.\nநான் இந்துக்களுக்கு எதிரானவன் என்று அவதூறு பரப்பி வருகிறார்கள்.\nஎங்களுக்கு கொள்கைகள்தான் முக்கியம். மனித உறவுகள் என்பது அதைவிடவும் முக்கியமானது.\nவேளாண் கொள்முதல் விலையை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nபதவி நீக்கம் செய்யப்பட்ட களப்பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்\nஐஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.4,321 கோடியை உடனே வழங்க வேண்டும்: அமைச்சர் கோரிக்கை\nதென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வு தீ நாடு முழுவது��் பரவி நன்மை தராத சட்டங்களை பொசுக்கும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஇந்திய கலாச்சாரம் குறித்த ஆய்வு குழுவில் தமிழறிஞர்களை இடம்பெற செய்ய வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதென்னக வரலாறு புறக்கணிப்பு: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nஇந்திய கலாச்சாரம் குறித்த ஆய்வு குழுவில் தமிழறிஞர்களை இடம்பெற செய்ய வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇந்திய பண்பாட்டின் தோற்றம் குறித்து ஆய்வு குழுவை செயல்படுத்த விடக்கூடாது: முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்\nகோட்டையில் காவி கொடி பறக்கும்: பா.ஜ மாநில தலைவர் நம்பிக்கை\n× RELATED தங்கம் கடத்தல் சம்பவத்தில் தொடர்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/darbar-rajini-target-sasikala-advocate-warns/", "date_download": "2020-09-23T07:52:22Z", "digest": "sha1:RR6I65US2QJCUIZEWX5XXZTJKPAJGFC2", "length": 11448, "nlines": 104, "source_domain": "newstamil.in", "title": "சசிகலா பற்றிய தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் - தர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு! - Newstamil.in", "raw_content": "\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nHome / ENTERTAINMENT / சசிகலா பற்றிய தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் – தர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு\nசசிகலா பற்றிய தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் – தர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் இன்று வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில், சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் “இப்ப எல்லாம் சிறை கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கவனத்தில் கொண்டுதான் இந்த வசனம் படத்தில் வருவதாக பேசப்பட்டது.\nஇதற்கிடையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், “பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் படம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. சச��கலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கருத்து நல்ல கருத்துதான். பொதுமக்கள் வரவேற்கக்கூடிய கருத்துதான்” என்று கூறினார்.\nதர்பார் விமர்சனம் | Darbar review\nஇந்நிலையில் வினய்குமாரின் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்க தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்து வசனம் இருந்தால் உடனே நீக்க வேண்டும்.\nஅப்படி நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தர்பார் படக்குழுவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅதேபோல் ஆதாரம் இல்லாமல் பேசும் ஜெயக்குமார் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வைப்போம் என்றும் வழன்க்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.\nமேலும் படிக்க – தர்பார்: ‘தமிழ் ராக்கர்ஸை அசைக்க முடியாது – மாற்றுவழியே தீர்வு’\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் - வீடியோ\nபாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nநடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ₹25 லட்சம் நிதியுதவி\n← தர்பார் 1982-ல எடுத்த படம் இப்போ ரிலீஸ் பன்றாங்க – தர்பார் விமர்சனம் இப்படியும் இருக்கு\nஇன்டர்நெட் 4196 மணி நேரம் பாதிப்பு – இந்தியாவுக்கு ரூ.9247 கோடி இழப்பு →\nகாரில் மதுபாட்டில் கடத்தினாரா ரம்யா கிருஷ்ணன்\nஇந்தியாவில் 4,421 பேருக்கு கொரோனா: 114 பேர் பலி\nரஜினி வெறும் அம்புதான் அவரை யாரோ இயக்குகிறார்கள்- பிரேமலதா\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவான�� – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/the-cricketer-nobody-can-ignore-suresh-raina", "date_download": "2020-09-23T07:51:20Z", "digest": "sha1:AE5OB2GFHI6INBLHHIAA6VC44INQHL4B", "length": 20133, "nlines": 165, "source_domain": "sports.vikatan.com", "title": "சுரேஷ் ரெய்னா... வெறுக்கவே முடியாத முகம்... தவிர்க்கவே முடியாத கிரிக்கெட்டர்! #RainaRetires | The Cricketer Nobody Can ignore - Suresh Raina", "raw_content": "\nசுரேஷ் ரெய்னா... வெறுக்கவே முடியாத முகம்... தவிர்க்கவே முடியாத கிரிக்கெட்டர்\nசதங்களும் பெரிய இன்னிங்ஸ்களும் சில பல டி20-க்களும் மட்டுமே ரெய்னாவின் அடையாளம் கிடையாது. 2011 உலகக்கோப்பை கால் இறுதி - அரை இறுதிப் போட்டிகளில விக்கெட் விடாமல் அவர் பொறுப்பாக ஆடிய அந்த இன்னிங்ஸ்கள்தான் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதற்கு மிகமுக்கியக் காரணம்.\nசில முகங்களை எப்போதும் வெறுக்கவே முடியாது. பார்த்த முதல் நொடியே அவர்களின் பாசிட்டிவிட்டியும் புன்னகையும் நமக்கும் தொற்றிக்கொள்ளும். கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் அப்படிப்பட்ட முகத்திற்கு சொந்தக்காரர் சுரேஷ் ரெய்னா. தோனியின் ஓய்வு முடிவு எதிர்பாராத நேரத்தில் வந்திருந்தாலும் கடந்த ஒரு வருடமாகவே தோனி எப்போது வேண்டுமானாலும் தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்ற நிலைதான் இருந்தது. டெக்னிக்கலாகப் பார்த்தால் தோனியின் இந்த முடிவு மிகச் சரியானதும்கூட. ஆனால், கூடவே சேர்ந்து ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.\nதோனியைப் போன்றே ரெய்னாவும் தனது முதல் ஒருநாள் போட்டியில் டக்-அவுட் பேட்ஸ்மேன்தான். பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கியவர் அதன் பிறகு இந்திய அணி எப்போதெல்லாம் திணறுகிறதோ அப்போதெல்லாம் ஒரு தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அணியைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். டி20 உலகக் கோப்பையில் ரெய்னா அடித்த சதம் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. ஸ்டெய்ன், மார்க்கல், காலிஸ் எனப் பலம் பொருந்திய தென்னாப்பிரிக்காவின் பௌலிங் லைன் அப்பை சிதறடித்திருப்பார். மெக்கலமும் கெயிலும் மட்டுமே அதற்கு முன்பாக டி20 போட்டிகளில் சதமடித்திருப்பர். இந்த இன்னிங்ஸ் மூலம் இந்தியாவுக்காக டி20-க்களில் சதமடித்த முதல் வீரர் மற்றும் உலகளவில் மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரெய்னா. அந்த 2009 சமயத்தில்தான் ஐபிஎல்லில் சிஎஸ்கேவிலும் ஒரு காட்டு காட்டிக்கொண்டிருந்தார் ரெய்னா. 'ரெய்னாட்ட சிக்குனான் செத்தான்ய்யா' என ரெய்னாவின் பேட்டிங் மீது ஒரு பிரமிப்பு உண்டாகத் தொடங்கியது.\nசதங்களும் பெரிய இன்னிங்ஸ்களும், சில பல டி20-க்களும் மட்டுமே ரெய்னாவின் அடையாளம் கிடையாது. 2011 உலகக்கோப்பை கால் இறுதி-அரை இறுதிப் போட்டிகளில் சின்னதாக இருந்தாலும் விக்கெட் விடாமல் அவர் பொறுப்பாக ஆடிய அந்த இன்னிங்ஸ்கள்தான் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதற்கு மிகமுக்கியக் காரணங்களில் ஒன்று. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் என்ற இருபெரும் அணிகளுக்கு எதிராக ஹை ப்ரெஷர் ஆட்டத்தில் அவர் அடித்த 34, 36 இரண்டுமே ஒரு சதத்திற்கு நிகரானவை. அதேமாதிரிதான் 2015 உலகக் கோப்பையிலும் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரு வரலாற்று இன்னிங்ஸை ஆடியிருப்பார்.\nஅந்தப் போட்டியில் ஜிம்பாப்வேவிடம் தோற்றிருந்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அப்செட்டாக இருந்திருக்கும். ரோஹித், தவான், கோலி, ரஹானே என டாப் ஆர்டர் சொதப்ப ரெய்னாவும் தோனியும் சேர்ந்து 280+ டார்கெட்டை பொறுப்பாக சேஸ் செய்திருப்பார்கள். ரெய்னாவின் சதம்தான் ஆட்டத்தின் ஹைலைட். யுவராஜ் உடல்நிலை காரணமாக அணியிலிருந்து ஒதுங்கத் தொடங்கிய காலத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ரெய்னாதான் இந்திய அணியின் ஆஸ்தான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத் தொடர்ந்தார்.\nஆர்த்தடாக்ஸ் கிரிக்கெட்தான் ஆடுவார் என்றாலும் ரெய்னாவின் அந்த ஸ்டைல் அவருக்கு மட்டுமே பாத்தியப்பட்டது. அவரின் இன்சைட் அவுட் ஷாட்களையும் மிட்விக்கெட்டுக்கு மேல் தூக்கியடிக்கும் ஷாட்களையும் கண்கொட்டாமல் பார்க்கலாம்.\nஐபிஎல் தொடக்கக் காலத்தில் பெஸ்ட் பேட்ஸ்மேன், பெஸ்ட் பௌலர் எனப் பல பிரிவுகளில் யார் சிறந்த வீரர் என ஆன்லைன் வாக்கெடுப்பு நடக்கும். 2010 காலகட்டம் மும்பை அசுரத்தனமாக விளையாடிக்கொண்டிருந்த நேரம் என்பதால் பெரும்பாலான பிரிவுகளில் மும்பை வீரர்களே வென்றிருப்பார்கள். ஆனால், ஒரே ஒரு பிரிவில் மட்டும் எந்தக் குழப்பமும் இல்லாமல் இந்த மஞ்சள் சட்டைக்காரரின் பெயர்தான் இருக்கும். ரெய்னா பேட்டிங்கில் அடித்த மிஸ்ஹிட்கள் ஏராளம். ஆனால், ரெய்னாவின் பெயரில் ஒரு மிஸ் ஃபீல்டைக்கூட காண்பித்துவிடவே முடியாது. பேட்ஸ்மேனின் ஆஃப் சைடில் சர்க்கிளுக்குள் ஃபீல்ட் செய்தார் எனில் பந்து அவரைத்தாண்டி பவுண்டரி செல்லத் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டும். இந்தியாவுக்காக ஒரு மேட்ச்சில் லாங் ஆஃபில் பவுண்ட்ரி லைனில் இருந்தெல்லாம் ஒரு டைரக்ட் ஹிட்டை அடித்து மாஸ் காட்டியிருக்கிறார் ரெய்னா.\nஒரு கட்டத்தில் அணியின் அடுத்த கேப்டன் ரெய்னாதான் என்றளவில் இருந்தது. எப்படி சிஎஸ்கேவில் தோனிக்கு அடுத்த இடம் ரெய்னாவுக்கு இருந்ததோ, இருக்கிறதோ, அதேபோலத்தான் இந்திய அணியிலும் தோனிக்கு அடுத்த இடம் ரெய்னாவுக்கு என்றிருந்தது. ஒரு வங்கதேசத் தொடரில் ரெய்னா தலைமையில் இந்திய அணி முதல் பேட்டிங் பிடித்து 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கும். ஆனால், வங்கதேசத்தை 50+ ரன்களுக்குள் சுருட்டி அசாத்திய வெற்றி பெற்றிருக்கும்.\nரெய்னாவின் ஃபார்ம் இந்தக் கட்டத்தில் இருந்தது போலவே தொடர்ந்திருந்தால் இன்றைக்கு கோலி இருக்கும் இடத்தில் ரெய்னா இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கோலியின் உலகத்தரமான அசாத்திய பர்ஃபாமென்ஸும், ரெய்னாவின் சறுக்கல்களும் எதிரெதிர் திசையில் ஒரே நேரத்தில் நிகழத்தொடங்கியது ரெய்னாவுக்கு பெரும்பின்னடைவாக இருந்தது. கரியரின் தொடக்கத்திலிருந்தே ஷார்ட் பால்களும் பவுன்சர்களும் ரெய்னாவுக்கு அலர்ஜி. ரெய்னாவை ஃபார்ம் அவுட் ஆக வைத்ததிலும் ரெட் பால் கிரிக்கெட்டராக மாற விடாமல் தடுத்ததிலும் ஷார்ட் பால்களின் பங்கு அதிகம். தன்னுடைய பலவீனத்தை எதிரணியின் பௌலர்கள் கண்டுபிடிக்கும் முன் அவரே கண்டுபிடித்திருக்க வேண்டும். ரெய்னா அப்படி செய்யத் தவறிவிட்டார். ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் ஷார்ட் பாலாகப் போடச்சொல்லி சொல்லி ரெய்னாவின் விக்கெட்டை எடுத்த நிகழ்வுகளெல்லாம் நடைபெற்றிருக்கிறது.\n2015-க்குப் பிறகு 2018-ல் இங்கிலாந்து சீரிஸில் கம்பேக் கொடுத்திருந்தாலும் பெரிய அளவில் பர்ஃபாமன்ஸ் இல்லை. இந்த நேரத்தில்தான் இந்தியா ஒரு நல்ல நம்பர் 4 பேட்ஸ்மேனுக்கு வலைவீசிக்கொண்டிருந்ததால் தொடர்ந்து ரெய்னாவுக்கு வாய்ப்பளிக்காமல் அடுத்தடுத்தடுத்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது.\nஅணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டிருந்தாலும் ரெய்னா எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வியே இதுவரை எழுந்ததில்லை. லாக்டவுன் நேரங்களில் ரெய்னா கொடுத்திருந்த பேட்டிகளில் கூட அணியில் விளையாட சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகத்தான் சொல்லியிருந்தார். டி20 அணிக்கு ஒரு வெறித்தனமான கம்பேக் கொடுத்து இன்னும் குறைந்தபட்சம் 2 வருடங்களாவது சர்வதேச கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு ரெய்னாவுக்கு இருக்கவே செய்தது.\nதோனி எடுத்த அந்த 4 முக்கிய முடிவுகள்... ரிஸ்க்கா, ட்ரிக்கா, ஸ்மார்ட்டா\nடெக்னிக்கலாக மட்டுமல்லாமல் சக வீரர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் வகையிலும், அவர்களின் வெற்றியைத் தன் வெற்றியாக சிலாகிக்கும் ரெய்னா மாதிரியான ஒரு டீம் ப்ளேயர் இனி இந்திய அணிக்குக் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-09-23T07:19:02Z", "digest": "sha1:ORP46G6ZZFD7O5D6ZSO4VR6LA3GWJOOU", "length": 14117, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுபமா பகவத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனுபமா பகவத் (Anupama Bhagwat) ஓர் இந்திய சித்தார் இசைக் கலைஞர் ஆவார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\n4 விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்\nஅனுபமா இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்திலுள்ள பிலாய் நகரில் பிறந்தார். [1] ஆர். என். வர்மா என்பவர் அனுபமாவுக்கு 9 வயதாக இருக்கும்போது சித்தார் வாசிப்பதற்கு அறிமுகப்படுத்தினார். 13 வயதில் இம்தத்கரானாவில் சித்தார் இசை கலைஞர் பீமாலேந்து முகர்ச்சியிடம் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெற்றார். 1994 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய ஓர் இசைப் போட்டியில் அனுபமா முதலிடம் பிடித்தார். இவருக்கு இந்திய மனித வள மேம்பாட்டுஅமைச்சகம் தேசிய உதவித்தொகை வழங்கியது. இந்தியாவின் இந்திரா கலா இசை விசுவவித்யாலயாவிலிருந்து இசையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர்[2] அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் இவர் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது அனுபமா இந்தியாவின் பெங்களூருவில் வசித்து வருகிறார். [3] மேலும் இவர் திருமணமானவர்.\nருத்ரவீணை, சரசுவதி வீணை, சுர்பகார், சுர்சிங்கர், மந்தராபகார், தில்ருபா, எசுராச்சு, மற்றும் தார் செக்னாவா போன்ற அனைத்து பாரம்பரிய இந்திய கருவிகளிலும் திறமையானவராக இருந்தாலும் இவரது குருவும், இம்தத்கானி கரானாவின் இசை மேதையுமான ஆச்சார்யா பிமலேந்து முகர்ச்சி முதன்மையாக ஒரு சிதார் கலைஞராவார். அவர் வாய்ப்பாட்டிலும் சமமான திறமை பெற்றிருந்தார்.\nதற்போதைய தலைமுறையினருக்கு புத்துணர்ச்சியூட்டும் பல்துறை சித்தார் கலைஞரான அனுபமா இந்தியா, ஐக்கிய அமெரிக்கா கனடா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு, சுவிட்சர்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் நடனப் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்தி விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றுள்ளார். கயாகி பாணியி குரலிசையில் நேர்த்தியும் தொழில்நுட்ப நுணுக்கங்களும் பெற்ற இசைக்கலைஞராக அனுபமா அறியப்படுகிறார். இவரது தொழில்நுட்ப திறமை உலகளவில் உள்ள ஒப்பீட்டாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும், அனுபமாவுக்கு \"சுர்மானி\" என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஉலக இசை நிகழ்ச்சிகளான தாமரை விழா, குளோபல் ரிதம்சு, சின்சினாட்டி ஸ்கொயர் போன்றவற்றிலும் அனுபமா இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் ஜுகல்பந்திகளுக்கு புகழ்பெற்ற பிறவகை இந்திய இசைக்கலைஞர்களுடனும் இணைந்து நிகழ்ச்சிகளை இசைத்துள்ளார். தற்போது இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர், லண்டனில் நடைபெற்ற மதிப்புமிக்க தர்பார் விழாவில் பங்கேற்ற கலைஞர்களில் ஒருவராக இருந்தார். வெளிநாட்டில் இதுபோன்ற மிகப்பெரிய திருவிழாவான தர்பாரர் நிகழ்ச்சியில் ‘சித்ரவீணா’ ரவிகிரண், அருணா சாய்ராம், சுதா ரகுநாதன், உசுதாத் சுயாத் கான், போன்ற மேதைகள் இசை நிகழ்த்தியுள்ளனர்.\n1994 ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலி இசை போட்டியில் முதலாவது இடம் பெற்றுள்ளார்.\n1993-1996 வரை இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத��தின் உதவித்தொகை பெற்றுள்ளார்.\n1995 ஆம் ஆண்டில் சுர் சிருங்கர் சன்சாத் வழங்கிய 'சுர்மானி' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.\nகுளோபல் ரிதம் மற்றும் சாந்தி போன்ற உலக இசை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக அனுபமா இருந்துள்ளார்.\nஅமெரிக்காவிலுள்ள ஓகையோ கலைச் சங்கத்தின் 2000, 2002, 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் நிதி மானியங்கள் பெற்றுள்ளர்.\n2006 ஆம் ஆண்டில் இத்தாலிய தொழில்முறை வானியலாளர் வின்சென்சோ சில்வானோ காசுல்லி என்பவர் கண்டுபிடித்த ஒரு சிறு கோளுக்கு இவரது நினைவாக \"185325 அனுபகவத்\" எனப் பெயரிடப்பட்டது.\nஅனுபமா சங்கமம், ஈதர், எபிபானி, கலர்சு ஆஃப் சன்செட், சஞ்ச் போன்ற பல்வேறு இசைத்தொகுப்புகளையும் அனுபமா வெளியிட்டுள்ளார்.\n↑ \"Anupama - Biography\". Anupama.org. மூல முகவரியிலிருந்து 2009-03-03 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra-scorpio/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-09-23T07:30:41Z", "digest": "sha1:MQCEJ7RZ5ZXSXVQTFGZ4SVQ5IQTKYPUY", "length": 9554, "nlines": 211, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா ஸ்கார்பியோ கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் ஸ்கார்பியோ", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா ஸ்கார்பியோ\nமுகப்புபுதிய கார்கள்car இ‌எம்‌ஐ calculatorமஹிந்திரா ஸ்கார்பியோ கடன் இ‌எம்‌ஐ\nமஹிந்திரா ஸ்கார்பியோ ஈஎம்ஐ கால்குலேட்டர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ இ.எம்.ஐ ரூ 29,092 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 13.75 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது ஸ்கார்பியோ.\nமஹிந்திரா ஸ்கார்பியோ டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் ஸ்கார்பியோ\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nமஹிந்திரா கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/maruti-xl5-wagon-r-electric-spied-details-revealed-022037.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-09-23T07:13:18Z", "digest": "sha1:KFRZH7GSSLPCIXTRPKRWTEXKYMD5MCAP", "length": 21092, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "சோதனையில் மாருதியின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்... சந்தைக்கு எப்போது வருகிறது...? - Tamil DriveSpark", "raw_content": "\n11 min ago செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\n16 min ago தீவிரம் காட்டும் டெல்லி அந்த கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்... என்னனு தெரியுமா\n3 hrs ago டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\n4 hrs ago ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nMovies ஷாருக்கானின் நெக்ஸ்ட் மூவி.. அட்லியின் மாஸ்டர் பிளான் கசிந்தது\nNews பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்... பாய்ந்தது வழக்கு..\nSports உங்களுக்கு துணிச்சல் இல்லை.. இதுதான் கேப்டனுக்கு அழகா தோனியை சீண்டும் கம்பீர்.. கடும் விமர்சனம்\nLifestyle தங்கத்தை பிரசாதமாக விசித்திரமான இந்திய கோவில் எங்க இருக்குத் தெரியுமா\nFinance Gold Price: உச்சத்திலிருந்து ₹5,900 வீழ்ச்சியில் 10 கிராம் தங்கம் விலை உருகும் சர்வதேச தங்கம் விலை\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோதனையில் மாருதியின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்... சந்தைக்கு எப்போது வருகிறது...\n2019 அக்டோபர் மாதத்தில் மாருதியின் எதிர்கால தயாரிப்பு மாடலான வேகன்ஆர் ஹேட்ச்பேக்கின் ப்ரீமியம் வெர்சனான எக்ஸ்எல்5 மாடலின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது ��ந்த கார் இந்தியாவில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மாடலாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த காரின் இந்த சோதனையின் மூலம் கிடைத்துள்ள தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.\nஇந்த ஆண்டிற்காக மாருதி நிறுவனத்தில் இருந்து எந்தவொரு எலக்ட்ரிக் காரின் அறிமுகமும் ஒதுக்கப்படாத நிலையில் இவி காரின் இந்த சோதனை ஓட்ட புகைப்படங்கள் ஜிக்வீல்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களின் மூலம் பார்க்கும்போது புதிய எக்ஸ்எல்5 மாடல் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.\nஇருப்பினும் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை இந்த கார் நிச்சயம் ஏற்றிருக்கும். வேகன்ஆர் இவி மாடல் தற்போதைய வேகன்ஆர் மாடலின் தோற்றத்தில் தான் உள்ளது. அதேபோல் கேபினின் தோற்றத்திலும் எந்தவொரு மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல் தெரியவில்லை.\nMOST READ: தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா\nஇதனால் வேகன்ஆர் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனிலும் 7.0 தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் ஏர்கான் யூனிட் போன்றவை தொடர்ந்திருக்கும். ஆனால் பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பு, நேர்த்தியான க்ரில் மற்றும் சிறிய அளவிலான மாற்றங்களுடன் பின்புற பகுதி உள்ளிட்டவற்றை இதன் எலக்ட்ரிக் வெர்சனில் எதிர்பார்க்கலாம்.\nMOST READ: நடுரோட்டில் தீப்பிடித்த கார்... போலீஸாரால் மயிரிழையில் காப்பாற்றப்பட்ட கல்யாண மாப்பிள்ளை\nஇந்த ஸ்பை படங்களின் மூலம் வேகன்ஆர் இவி மாடலில் 15-இன்ச் அலாய் சக்கரங்கள் இக்னிஸ் மாடலில் இருந்து பெறப்பட்டிருப்பது தெரிய வருகிறது. தற்சமயம் சந்தைப்படுத்தப்பட்டிருக்கும் வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலில் மாருதி நிறுவனம் கே12பி 1.2 லிட்டர் என்ஜினை பொருத்தி வருகிறது.\nஇந்த என்ஜின் அதிகப்பட்சமாக 81 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.\nMOST READ: கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...\nஇதன் இவி வெர்சனான எக்ஸ்எல்5 மாடலில் பொருத்தப்படவுள்ள எலக்ட்ரிக் மோட்டார் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் நமக்கு தெரிந்தவரை தற்போதைய ட்ரெண்ட்டிற்கு ஏற்ற விதத்தில் எலக்ட்ரிக் மற்றும் எரிபொருள் என்ஜின் என இரு விதமான வெர்சன்களில் இந்த இவி கார் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம்.\nMOST READ: அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் 3 இந்தியர்களின் சொகுசு கார்\nஎக்ஸ்எல்5/வேகன்ஆர் இவி காரின் இந்திய அறிமுகம் அதன் அதிகப்படியான உருவாக்க செலவினாலும், நம் நாட்டில் இவி கார்களுக்கான உள்கட்டமைப்பு பாகங்களின் குறைப்பாட்டாலும் தொடர்ந்து தாமாதமாகி கொண்டே வருகிறது. இதனால் இதன் அறிமுகம் 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கலாம் என தெரிகிறது. தற்போதைய வேகன்ஆர் மாடல் ரூ.4.46 லட்சத்தில் இருந்து ரூ.5.95 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசெமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nசெலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....\n அந்த கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்... என்னனு தெரியுமா\nமூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...\nடியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nவிற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...\nரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\n10 ஆண்டுகளில் 7 லட்ச மாதிரிகள் விற்பனை... ஈக்கோ விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி...\nஉலகின் முதல் ஹைட்ரஜன் விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க\nகொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...\nபைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி எக்ஸ்எல்6 கார்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nகாரை நிறுத்த முயன்ற காவலர்... டிரைவர் செய்த மிருகத்தனமான காரியம்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ\nகியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..\n டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T05:34:04Z", "digest": "sha1:NB4PVZZLWONF7YU3IJCALBKFZLKJUK5G", "length": 30328, "nlines": 325, "source_domain": "thesakkatru.com", "title": "விடுதலைக்கான அடையாளம் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநவம்பர் 7, 2019/தேசக்காற்று/அன்னை பூமியில்/0 கருத்து\nபனங்கூடல்கள், தரவைகள், தோட்டவெளிகள், ஊர்மனைகள், ஒழுங்கைகள், கோவில்கள், குளங்கள், வயல்வெளிகள், கடற்கரை இப்படித்தான் அநேகமாக எங்கள் ஊர்களும் நகரங்களும் இருக்கின்றன. இவற்றோடு சில இடங்களில் அன்னியர்கள் அல்லது ஐரோப்பியர்கள் கட்டிய கோட்டைகள் இருக்கின்றன. நகரங்களில் குருட்டு மணிக்கோபுரங்கள் இருக்கும் இவைதான் பொதுவாக எங்கள் ஊர்களினதும் நகரங்களினதும் பொது அடையாளங்களாக இருக்கின்றன.\nஅமெரிக்காவை அடையாளப்படுத்துவதற்கு அமெரிக்காவின் சுதந்திர சிலையும் வெள்ளை மாளிகையும் இரட்டைக் கோபுரமும் இருக்கின்றன. பிரான்சுக்கு ஈபிள் கோபுரமும், இத்தாலிக்கு ரோமபுரி நகரின் மாடங்கள், சீனாவுக்கு பெருஞ்சுவர், இந்தியாவிற்குத் தாஜ்மஹாலும் இந்தியா கேட் என்ற பெரிய கட்டியமும் இருக்கன்றன. இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொன்றோ பலவோ சிறப்பு அடையாளங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் கூட இப்படிச் சிறப்படையாளங்கள் இருக்கின்றன. இந்த அடையாளங்கள் சிலது இயற்கையாக அமைந்து விடுகின்றன. சிலவேளை மனிதர்களின் வியக்கத்தக்க சாதனைகளாலும், கடுமையான உழைப்பாலும் உருவாகிவிடுகின்றன.\nயாழ்ப்பாணம் என்றால் யாருக்கும் உடனே பனைமரங்களும் யாழ்ப்பாண நூலகமும் நல்லூர் முருகன் கோவிலும் குருட்டு மணிக்கூட்டுக் கோபுரமும் தான் ஞாபகத்திற்கு வரும். இன்னும் கொஞ்சம் கண்ணை மூடி யோசித்தால் செம்பாட்டு மன்தொட்டங்களில் மரவள்ளியும் வெங்காயமும் புகையிலையும் மிளகாய்ச் செடியும் நிற்பது நினைவுக்குவரும். தோட்ட வெளிகளில் நிலமட்டத்திற்கு இருக்கும் கிணறுகள் கடற்கரையோரங்களில் இப்போது கவிழ���க்கப்பட்ட படகுகளும் கோடிப் புறத்தில் தொங்கும் வலைகளும் முட்கம்பி வேலிகளும் காவலரண்களும் தான் காட்சியாகியுள்ளது. ஒழுங்கைகளும் சிறுதெருக்களும் நிரம்பிய ஊர்களில் அங்கங்கே உயரமாக இருப்பவை பணிகளும் கோவில் கோபுரங்களும் தான். இதைவிட்டு இன்னும் யோசித்தால் வல்வைவெளி, முள்ளிவெளி, கப்பூதுவெளி, உயனை வெளி, கல்லுண்டாய் வெளி, கைதடி வெளி, நாவற்குழி வெளி, செம்மணி வெளி, மண்டைதீவு வெளி, வேலணை வெளி, வளலாய் வெளி, மாவிலங்கை வெளி என்ற தரவைகள் நினைவில் எழும். இன்னும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்றால் நாற்சார் வீடுகளும் கேணிகளும் ஆவுரஞ்சிக் கற்களும் துலாக் கிணறுகளும் பெரிய சங்கடப் படலைகளும் நினைவில் வரலாம். சங்கிலியன் தோப்பு, கந்தரோடைச் சின்னங்கள், புத்தூர் மழவராயனின் மேடம் அல்லது சத்திரம் போன்றவை ஞாபகத்திற்கு வரும் அதையும் கடந்து இன்னும் யோசித்தால் நீர்வேலிப் பக்கத்து வாழைத்தோட்டங்க்களும் அளவெட்டி தொடக்கம் பலாலி வரையுமான மரவள்ளித் தோட்டங்களும் நிலாவரைக் கிணறும் தோன்றும். வேம்பிராய், கோப்பாய், கைதடி, ஆவரங்கால், புத்தூர் பக்கத்தில் கற்குவாறிகள் இருப்பது நினைவில் வரும். நெடுந்தீவென்றால் குதிரைகளும் கோவேறுக் கழுதைகளும் கல்வெளிகளும் இருக்கும். அந்தப் பெரிய தரவை வெளிகளில் குதிரைகள் நிற்கும் காட்சியை யாராலும் எப்போதும் மறக்கமுடியாது. இதைப்போல இயக்கச்சி, பளை பச்சிலைப் பள்ளிப் பகுதியில் பனங்கூடல்களும் தென்னந்தோப்புகளும் கலந்திருக்கின்றன. தென்னையும் பனையும் இங்கு கலந்திருப்பது போல வேறெங்கும் காண்பது அரிது.\nஇப்படித்தான் பொதுவாக எங்கள் ஊர்களின் அடையாளங்களும் நகரங்களின் முகமும் இருந்தன. இன்றும் அடையாளங்கள் இருக்கலாம். ஆனால் அவை பொது அடையாளங்கள். ஆனால் இந்த அடையாளங்களுடன் கடந்த 20 ஆண்டுகளில் எங்கள் தாயகத்தில் வேறு புதிய அடையாளங்கள் வந்து விட்டன. மாவீரர் நினைவு தூபிகள், அவர்களுடைய நினைவு மண்டபங்கள், சிலைகள், எனப் புதிய அடையாளங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் வந்துவிட்டன. வல்வெட்டித்துறையில் தீருவிலில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப்புலி மாவீரர்களின் நினைவுத்தூபி கண்ணுக்குள் நிறைந்திருக்கின்றது. இதேபோல போராளிகளின் போராட்ட உறுதிப்பாட்டைச் சித்தரிக்கும் சிலை ஒன்று���் அங்கே இருந்தது. படையினர் அதை உடைத்து விட்டார்கள். இதைப் போல நல்லூருக்கு வரும் போது திலீபனின் நினைவு தூபியை பார்க்காமல் யாரும் போக முடியுமா, அல்லது திலீபன் உன்னாவிரதமிருந்து உயிர் நீத்த அந்த இடத்தை நல்லூர் வீதியை மறக்கத்தான் முடியுமா, கொடிகாமத்தில் ஆனையிறவுப் போர்க்களத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட அந்த அழகிய பெரிய நினைவு மட்டபம் இருந்தது. ஆனால் படையினர் அதனையும் இடித்தழித்து விட்டார்கள். நெல்லியடியில் கரும்புலி மில்லரின் சிலையும் இடித்தழிந்த நெல்லியடி மகாவித்தியாலயமும் புதிய அடையாளங்களாகிவிட்டன. முத்திரைச் சந்தியில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா. பருத்தித்துறையில் சித்தப்பா பூங்கா. இப்படி ஏராளம் புதிய அடையாளங்கள். இதெல்லாத்தையும் விடவும் பெரிய புதிய அடையாளங்களாக எங்கள் மண்ணில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்று கண்ணில் தோன்றுகின்றன. நினைவில் பெரும் சுவடுகளாக விரிந்து நிற்கின்றன. இந்தத் துயிலுமில்லங்கள் யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல. தமிழீழ தேசமெங்கும் புதிய அடையாளமாக இவை இன்று ஆகிவிட்டன. இவைதான் விடுதலைக்கான அடையாளங்களாகவும் ஆகியுள்ளன.\nநன்றி – எரிமலை இதழ் 2008.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← வீரம் செறிந்த இந்த மண்ணே என் மகனின் நினைவாக…\nதளபதி மேஜர் பசீலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/28401/thaen-mittai-in-tamil.html", "date_download": "2020-09-23T05:42:42Z", "digest": "sha1:4S4AVIOP32HKTLDMD3IF4H3JKVNFPRWP", "length": 17665, "nlines": 169, "source_domain": "www.awesomecuisine.com", "title": "தேன் மிட்டாய் ரெசிபி | Thaen Mittai Recipe in Tamil | Awesome Cuisine", "raw_content": "\nதேன் மிட்டாய் தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு மிட்டாய் வகை. தேன் மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசித்து ருசித்து உண்பார்கள். வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே நன்கு juicy ஆக இருப்பது தான் இதற்கு இருக்கும் அதீத வரவ��ற்புக்கான காரணம். தேன் மிட்டாய் தேனை பயன்படுத்தி செய்யப்படுவதில்லை. எனினும் அதனின் அதீத சுவையினாலேயே இவை இவ்வாறு அழைக்கப்படுகிறது.\nஇன்றைய தலைமுறையினர் மத்தியில் இதனின் மவுசு சற்று குறைந்து இருக்கலாம் ஆனால் 2000 ஆம் ஆண்டுக்கு முன்பாக பிறந்தவர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் மவுசே தனிதான். அந்த கால கட்டங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மளிகை கடை மற்றும் பொட்டி கடைகளிலும் நாம் இந்த தேன் மிட்டாயை காண முடியும். தேன் மிட்டாய்களை வாங்கி உண்பதற்காகவே அந்த கால குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்கிறார்களோ இல்லையோ இந்தப் பெட்டி கடைகளில் தான் நிரம்பி வழிவார்கள்.\nதேன் மிட்டாய் அந்த கால கட்டங்களில் எந்த அளவிற்கு பிரபலமாக இருந்தது என்றால் தேன் மிட்டாய் என்ற பெயரை அக்காலகட்டத்தில் பிறந்தவர்கள் கேட்டால் போதும் அவர்களின் குழந்தை பருவ ஞாபகங்கள் அவர்களின் நினைவுக்கு தானாக வந்து விடும். இன்றைக்கும் தேன் மிட்டாய்கள் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் பாக்கெட்டுகளில் போட்டு விற்கபடுகின்றது. ஆனால் அந்த கால கட்டங்களில் இருந்தது போன்ற சுவை இப்போது கிடைக்கும் தேன் மிட்டாய்களில் இருப்பதில்லை. அதனால் அந்த கால கட்டங்களில் கிடைத்த தேன் மிட்டாய்களின் சுவைகளை போன்றே இப்பொழுதும் அதே சுவையில் இவற்றை சுவைக்க நாம் வீட்டிலேயே இதை செய்யலாம்.\nஇப்பொழுது கீழே தேன் மிட்டாய் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nஅந்த கால கட்டங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மளிகை கடை மற்றும் பொட்டி கடைகளிலும் நாம் இந்த தேன் மிட்டாயை காண முடியும்.\nதேன் மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்\n1 கப் இட்லி புழுங்கல் அரிசி\n1 1/2 கப் சர்க்கரை\n1 மேஜைக்கரண்டி ஜவ்வரிசி மாவு\n1/4 மேஜைக்கரண்டி பேக்கிங் பவுடர்\n1 சிட்டிகை ஆரஞ்சு பவுடர்\nமுதலில் அரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஜவ்வரிசியை சேர்த்து அதை சுமார் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.\nஇப்பொழுது நாம் ஊற வைத்து எடுத்து வைத்திருக்கும் அரிசி, உளுந்து, மற்றும் ஜவ்வரிசியோடு ஒரு சிட்டிகை அளவு உப்பை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். (தண்ணீர் அதிகமாக சேர்���்து விட கூடாது.)\nஅடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவு சர்க்கரையை கொட்டி அதில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அதை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து சர்க்கரை நன்கு கரையும் வரை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி விடவும்.\nசர்க்கரை நன்கு கரைந்த பின் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதை சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை அப்படியே அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு சரியாக ஒரு கம்பி பதத்தை எட்டியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.\nசர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்தை தாண்டி விட்டால் அது மிட்டாய் உருண்டைகளில் இறங்காது. ஒரு வேளை சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்தை தாண்டி விட்டால் அதில் மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை கொதிக்க வைத்து சர்க்கரை பாகை ஒரு கம்பி பதத்திற்கு கொண்டு வரவும்.\nபின்பு இந்த சர்க்கரை பாகை அடுப்பிலிருந்து இறக்கி அதில் சுமார் 3 அல்லது 4 சொட்டு எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவும். (எலுமிச்சை சாறை சேர்த்தால் சர்க்கரை பாகு கெட்டியாகாமல் இருக்கும்.)\nஅடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை எடுத்து அதில் ஆரஞ்சு பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை போட்டு அதை நன்கு கலந்து கொள்ளவும். (அவரவருக்கு பிடித்தமான கலர் பவுடரையும் சேர்த்து கொள்ளலாம்.)\nஇப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேன் மிட்டாயை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்டதும் கையை தண்ணீரில் நனைத்து நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை சிறிது அளவு எடுத்து எண்ணெய்யில் சிறு சிறு உருண்டைகளாக போடவும்.\nகடாயின் அளவிற்கேற்ப உருண்டைகளைப் போட்டு அது அனைத்து புறங்களிலும் மொறு மொறுப்பாக வந்ததும் அதை எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அப்படியே நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.\nசர்க்கரை பாகு நன்கு வெது வெதுப்பாக இருக்கும்போதே தேன் மிட்டாய்களை அதில் போட்டால் தான் அது நன்கு ஊரும்.\n20 நிமிடத்திற்கு பிறகு சர்க்கரை பாகில் இருந்து தேன் மிட்டாய்களை எடுத்து சர்க்கரையில் உருட்டியோ அல்லது அப்படியேவும் பரிமாறலாம்.\nஇப்பொழுது உங்கள் இனிப்பான மற்றும் மிகவும் சுவையான தேன் மிட்டாய் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய��து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507486", "date_download": "2020-09-23T06:39:12Z", "digest": "sha1:H3GO6O4PHOPB4T24IESSB737FAKI2ZBS", "length": 21416, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒலக்கூர் ரயில்வே மேம்பால இறுதிக்கட்டப்பணிகள் தீவிரம்| Dinamalar", "raw_content": "\n'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் ...\nதமிழக மாணவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்வதா\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு ... 8\nபார்லி., கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைப்பு 2\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 3\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 29\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ... 4\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஒலக்கூர் ரயில்வே மேம்பால இறுதிக்கட்டப்பணிகள் தீவிரம்\nதிண்டிவனம்: திண்டிவனம் அருகே ஒலக்கூரில் ரயில்வே மேம்பாலப்பணிகள், வரும் ஏப்ரல் மாத இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, ரயில்வே லைனுக்கு மேல்பகுதியில் பாலம் கட்டும் பணியை ரயில்வே துறையும், மற்ற பகுதி பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறையும் தனித்தனியே மேற்கொண்டு வருகிறது.இதேபோல் திண்டிவனம் அருகே 15 கி.மீ., தொலைவில் உள்ள ஒலக்கூர் ரயில்வே கேட் பகுதியில் 21 கோடி ரூபாய் செலவில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே, ரயில்வே லைனுக்கு மேல் உள்ள பகுதியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், எந்தவித பணிகளும் நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டது.ரயில்வே மேம்பாலப் பகுதியில் நிலங்கள் அதிகளவில் இருந்தது.இந்த நிலங்களை அரசு கையகப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால், பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2018ம் ஆண்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நில உரிமையாளர்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தி முடிக்கப்ப��்டது.இதன் தொடர்ச்சியாக, மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. ஒருபகுதியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. மற்றொருபுறம் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.இது தவிர பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த கோவில் நேற்று முன்தினம் ஜேசிபி., இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிந்து விடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிருமி நாசினி தெளிக்கும் பணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிருமி நாசினி தெளிக்கும் பணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508377", "date_download": "2020-09-23T06:33:49Z", "digest": "sha1:JRPNXMWRHKQYQN43O2Z7GBJK4GHQNCLD", "length": 21460, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்| Dinamalar", "raw_content": "\n'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் ...\nதமிழக மாணவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்வதா\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு ... 8\nபார்லி., கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைப்பு 1\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 3\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 29\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ... 6\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்\nஆத்தூர்: 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, தமிழக அரசு சார்பில், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், வெளியூர் செல்ல ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.\nஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி, வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள கல்லூரிகளில் பட��த்து வருகின்றனர். இதேபோல், ஏராளமானோர் வெளியிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் கூலிவேலை செய்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது. இதனால், இவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை உள்ளது. இதனிடையே, இன்று மாலை, 6:00 மணி முதல், 144 தடை உத்தரவு பிறப்பித்து நேற்று, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து, தங்களது சொந்த ஊருக்கு வருகின்றனர். தவிர, ஆத்தூரில் இருந்து சேலம், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்களில் அதிகளவில் ஏறிச் சென்றனர். இந்த பஸ்கள், முழுமையான அளவில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின், வழித்தடங்களில் அனுமதிக்கப்பட்டது. ஆத்தூர் புது பஸ் ஸ்டாண்டில், பயணிகள் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது.\n* பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சேலத்தில் வசிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், நேற்று மதியம் முதல் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில், கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால், பஸ்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரேஷன் கடை ஊழியர்கள் முக கவசம் அணிய உத்தரவு\nவருகை தரும் வெளிநாட்டவர் பற்றி தகவல் கொடுங்க: சேலம் கலெக்டர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்��ே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரேஷன் கடை ஊழியர்கள் முக கவசம் அணிய உத்தரவு\nவருகை தரும் வெளிநாட்டவர் பற்றி தகவல் கொடுங்க: சேலம் கலெக்டர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509268", "date_download": "2020-09-23T06:29:42Z", "digest": "sha1:ABZYNOXCMRXAKVBBQZH7XD3FNOYQBCMW", "length": 23795, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்து நாட்களுக்கு முன் தயாரான மத்திய அரசின் மாற்று திட்டம்| Dinamalar", "raw_content": "\n'கொரோனா மருந்துகள் அன��த்தும் முறையாக செயல்படும் ...\nதமிழக மாணவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்வதா\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு ... 9\nபார்லி., கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைப்பு 1\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 3\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 31\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ... 5\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபத்து நாட்களுக்கு முன் தயாரான மத்திய அரசின் மாற்று திட்டம்\nபுதுடில்லி :நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவை, மாற்று திட்டத்தின் கீழ், குறைந்த ஊழியர்களுடன், அன்றாட நிர்வாகச் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மத்திய அரசு, பத்து நாட்களுக்கு முன்பாகவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாகி விட்டது. சமூகத்தில் தனித்திருப்பது தான், வைரஸ் பரவலை தடுக்கும் என்பதால், கடந்த, 14-15ம் தேதிகளில், மத்திய அரசு, மாற்று செயல் திட்டத்தை உருவாக்கியது. அதன்படி, மத்திய அரசு அலுவலகங்களில், மிக அவசியம், அவசியமற்றது என, இரு வகையாக பணிகள் பிரிக்கப்பட்டன.\nஇதையடுத்து, மத்திய அரசு பணியாளர் நல அமைச்சகம், 17, 19 மற்றும் 20ம் தேதிகளில் அனைத்து துறைகளுக்கும் அனுப்பிய கடிதங்களில், மாற்று திட்டத்தின் கீழ், தேவைப்படும் பணிகளுக்கான இடைநிலை ஊழியர்களை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது. அதில், முக்கிய முடிவுகளுக்கான தரவுகளை அளிக்கும் ஆலோசகர்களில், 60 வயதுக்கு மேற்பட்டோரை, வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த திட்ட செயலாக்கத்திற்கான உத்தரவு, மத்திய அரசின் கூடுதல் செயலர், சுஜாதா சதுர்வேதியின் கையொப்பமுடன், கடந்த, 22ம் தேதி, அனைத்து அமைச்சககங்கள், பிரதமர் அலுவலகம், தேசிய தகவல் மையம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டது.\nஅதில், 'ஒவ்வொரு துறையும், பணியாற்றுவோரின் விபரங்களை சேகரித்து, அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படுவோரை மட்டும், 23 முதல் 31ம் தேதிவரை அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கோரலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதைத் தொடர்ந்து, இதே திட்டத்தை செயல்படுத்துமாறு, மாநில அரசுகளின் தலைமை செயலர்களுக்கும், மத்திய அரசு அறிக்கை அனுப்பியது. இதனால்தான், தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், முன்கூட்டியே, 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடிந்தது.\nஇந்த மாற்று திட்டம் தான், தற்போதைய, 21 நாள் ஊரடங்கு அமலாக்க காலத்திலும் நீடிக்கிறது.\nஇதன்படி, மத்திய அரசு அலுவலகங்களில், கூடுதல் செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த விபரங்கள், தொலைபேசி வாயிலாக, ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இறுதி வடிவம் பெற்ற அறிக்கைக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோரிடம் அனுமதி கோரப்படுகிறது. அவர்களின் ஒப்புதல் கிடைத்தவுடன், நகலெடுத்து, கையொப்பத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவை அனைத்தும், குறைந்த எண்ணிக்கையிலான நேரடி ஊழியர்களுடனும், வீடுகளில் இருந்தபடி பணியாற்றுவோர் மூலமாகவும் நடைபெறுவதால், அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீட்டில் இருந்தே படிக்கலாம்: கைகொடுக்கும் 4 செயலிகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்���ள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீட்டில் இருந்தே படிக்கலாம்: கைகொடுக்கும் 4 செயலிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTc5NzEz/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2020-09-23T06:20:33Z", "digest": "sha1:YAG6YC52V5B6W7ZXN7H2A7TVRHEML67B", "length": 8264, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொந்தளிப்பினால் நியு பவுண்லாந்தில் அமெரிக்க விமானம் தரையிறக்கப்பட்டது.", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nகொந்தளிப்பினால் நியு பவுண்லாந்தில் அமெ��ிக்க விமானம் தரையிறக்கப்பட்டது.\nகனடா-அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் ஜெட் ஒன்று ஞாயிற்றுகிழமை இரவு சென்ட்.ஜோன்ஸ் நியு பவுன்லாந்தில் ஒரு அவசர தரையிறக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது. கடுமையான கொந்தளிப்பு தாக்கம் இதற்கு காரணமென கூறப்பட்டுள்ளது.\nதரையிறக்கப்பட்டதும் மூன்று விமான பணியளார்கள் மற்றும் நான்கு பயணிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nவிமானத்தில் இருந்த சிலர் காயமடைந்ததாகவும் ஆனால் காயங்களின் இயல்பு அல்லது தீவிரம் உடனடியாக தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nFlight 206 அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் மியாமியிலிருந்து உள் ஊர் நேரம் பிற்பகல் 3மணிக்கு புறப்பட்டுள்ளது. விமானம் மிலான் நோக்கி சென்று கொண்டிருந்த சமயம் ‘கடுமையான’ கொந்தளிப்பிற்கு ஆளாகியது. இருக்கை பட்டியின் வெளிச்சம் எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.\nபயணிகள் பீதியடைய ஆரம்பித்தனர். விமான பணியாளர்கள் காயமடைந்தவர்களிற்கு உதவும் முயற்சியில் இறங்கினர்.\n‘நாங்கள் கீழே போகின்றோம்’ என உணர்ந்ததாக ஒரு பயணி தெரிவித்தார்.\nயுஎஸ்சின் வடகிழக்கு பகுதியை தாக்கிய பாரிய புயல் காற்றின் எச்சங்களான கடினமான காற்றாக இருக்கலாம் என பைலட் Capt. Bertrand Lecocq கூறியுள்ளார்.\nவிமானம் சென்ட்.ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பிற்பகல் 9.45ற்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nவிமானத்தில் 192பயணிகள் மற்றும் 11 பணிக்குழு அங்கத்தவர்கள் இருந்தனர் என விமான நிறுவனம் உறுதிசெய்துள்ளது.\n'எந்த நாட்டுடனும் சண்டையிட சீனாவுக்கு எண்ணமில்லை' : ஐ.நா சபையின் 75 வது ஆண்டு விழாவில் சீன அதிபர் பேச்சு\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு இந்தியா கண்டனம்\nஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்கா-சீனா பகீரங்க மோதல் : மீண்டும் ஒரு பனிப்போர் வெடிக்கக் கூடாது என்று உலக நாடுகள் அச்சம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம்\nவிவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது\n5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ; ரூ. 517.82 கோடி ..பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு விளக்கம்\n56.46 லட்சம் பேர் பாதிப்பு; 90,020 பேர் பலி; 45.87 லட்சம் பேர் ஓகே : இந்தியாவில் க���ரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 81.25% ஆக உயர்வு\nபிவாண்டியில் பயங்கர விபத்து: 3 மாடி கட்டிடம் இடிந்து 11 குழந்தைகள் உட்பட 33 பேர் பலி... மீட்புப் பணிகள் தொடர்கிறது\nஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று : உலகளவில் கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nதிருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது: ரயில்வே அமைச்சகம்\nதிருப்பரங்குன்றத்தில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் நூதன போராட்டம்\nகண்டெய்னரில் எடுத்துச் சென்ற ரூ 2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை\nமயிலாடுதுறை அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி கொள்ளை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/148693-commodity-trading-agri-products", "date_download": "2020-09-23T05:50:03Z", "digest": "sha1:LI2Y4BV6ARSCP4ZECMF3DACEU4SBIRG5", "length": 8225, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 03 March 2019 - கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி | Commodity trading: Agri products - Nanayam Vikatan", "raw_content": "\nசந்தை ஏற்ற இறக்கத்தில் கைகொடுக்கும் எஸ்.டி.பி\nசில்லறை விற்பனையில் நிகழும் மாற்றங்கள்\nகுடும்பத்தினர்... வாரிசுதாரர்... நியமனதாரர்... நம் பணத்துக்குப் பயனாளி யார்\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகம்\nவருமான வரி... தவிர்க்கும் அமேசான்\nகடைசி நேர வரிச் சேமிப்பு... பதற்றம்... சிக்கல்... உஷார்\nபி.எஃப் வட்டி உயர்வு... லாபகரமாகப் பயன்படுத்துவது எப்படி\nஆர்.இ.சி - பி.எஃப்.சி இணைப்பு... யாருக்கு லாபம்\nபணம் தராவிட்டால் ஜெயில்... அனில் அம்பானிக்கு எச்சரிக்கை\nமுக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள்\nகம்பெனி டிராக்கிங்: கொரமண்டல் இன்டர்நேஷனல்\nமூன்றாம் காலாண்டு... கம்பெனிகளின் குறையும் லாபம்... சந்தை இன்னும் இறங்குமா\nஷேர்லக்: விலை வீழ்ச்சியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்... வாங்கிக் குவிக்கும் நிறுவனர்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... காத்திருக்கும் புதிய மாற்றங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - 50\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -14 - ஐந்தாண்டுகளுக்கு மேலான இலக்குகளுக்கு ஏற்ற மல்டிகேப் ஃபண்டுகள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 25 - நிஃப்டி... இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறதா\n - மெட்டல் & ஆயில்\nபி.பி.எஃப் கணக்கு... வேறு வங்கிக்கு மாற்ற முடியுமா\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/140149-motivational-story-of-differently-abled-woman", "date_download": "2020-09-23T07:39:13Z", "digest": "sha1:LP7V4CSUVCVHAO7CTHF3JOFADB2XFJHK", "length": 7077, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 May 2018 - கருணையே வேண்டாம் உரிமைகள் போதும்! - துப்பாக்கி தூக்கும் எழிலரசி | Motivational story of a Differently abled mathematist and Gun shooter woman - Doctor Vikatan", "raw_content": "\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\n - ஆளைக் காட்டும் ஆளுமை உளவியல்\nமாத்திரைகள் - அறியாதவை ஆயிரம்\nஸ்டார் ஃபிட்னெஸ்: ஃபங்ஷனல் ட்ரெயினிங்... வீகன் டயர்... தக்காளி மசாஜ்...\nநிலம் முதல் ஆகாயம் வரை... ரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nமாதவிடாய்க் காலத்திலும் மாரடைப்பு வரலாம்\nசோரியாசிஸ்: கட்டுப்படுத்துவது மட்டுமே தீர்வு\nவியர்வை வெப்பம் வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nகருணையே வேண்டாம் உரிமைகள் போதும் - துப்பாக்கி தூக்கும் எழிலரசி\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 12\nகண்களைக் காப்போம் - விழிகளுக்கான விரிவான கையேடு\nகருணையே வேண்டாம் உரிமைகள் போதும் - துப்பாக்கி தூக்கும் எழிலரசி\nகருணையே வேண்டாம் உரிமைகள் போதும் - துப்பாக்கி தூக்கும் எழிலரசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-23T06:02:54Z", "digest": "sha1:HB57WRPHUFH4BGSUMXSR6H5ZXBLROJ3B", "length": 7540, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் - முதல்வர் பழனிச்சாமி உத்தரவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\nமாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி உத்தரவு\nமாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விபரீத முடிவுகளை மாணவர்கள் எடுக்க வேண்டாம் என்று வேண்டு கோளும் விடுத்துள்ளார்.\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.\nஇந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த சம்பவத்தில் உயிரிழந்த அனிதா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமாணவ கண்மணிகள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/05/18/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-09-23T05:46:29Z", "digest": "sha1:UQXH6NWIAFJR5R5WT2RL6S5UK5YO7DPN", "length": 12309, "nlines": 130, "source_domain": "70mmstoryreel.com", "title": "“ராணா” படம் கைவிடப்பட்டதா? – கே.எஸ். ரவிக்குமார் – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்��ால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nPosted By: v2v70mmsr 0 Comment ‌, A.V.M. Studio, deepika, deepika padugone, K.S. Ravikumar, padukone, Rajni, Rajnikanth, Rana, Super Star, ஏ.வி.எம். ஸ்டூடியோ, ஏ.வி.எம். ஸ்டூடியோவில், கே.எஸ். ரவிக்குமார், கைவிடப்பட்டதா, தீபிகா படுகோனே, படம், ரஜினி, ரஜினியும், ராணா, ராணா படம் கைவிடப்பட்டதா - திரு. கே.எஸ். ரவிக்குமார்\nதலைவருக்கு உடம்பு சரியில்லை. அதை விட அதைப் பற்றி\nவரும் வதந்திகளால் அவரது ரசிகர்கள் மன தளவில் பாதிக்கப்படுகிறார்கள்.\nபோன சில வாரங்கள் முன்பு தான் ரஜினி “ராணா” படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளி யிடப் பட்டது. இதற்கான பட பூஜையும் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. ரஜினியும் தீபி கா படுகோனேயும் நடித்த சீன்கள் படமாக் கப்பட்டன.\nஅப்போது ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.\nஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் “ராணா” படப் பிடி ப்பு தொடர்ந்து நடக்குமா என்று கேள்விக் குறி எழுந்தது.\nபடம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் பர வின. ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு இப்படத் தை எடுக்க இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nராணா படம் கைவிடப் பட்டதா என்று அப்படத்தை டைரக்டு செய்யும் கே.எஸ். ரவிக்குமாரிடம் இன்று காலை கேட்ட போது மறுத்தார்.\nராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளிப் போடவும் இல்லை. படத்தை கைவிட்டு விட்டதாக வெளியாகும் வதந்தியை நம்ப\nவேண்டாம். ஜூலையில்தான் இதன் படப்பிடி ப்பை துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். தற் போது அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வரு கின்றன.\nதாய்லாந்து சென்று லொக்கேஷன் பார்த்து வந்து ள்ளேன். அடுத்து லண்டன் செல்ல இருக் கிறேன். படத்தை கைவிட்டு விட்டதாக வெளி யான செய்திகள் தவறானவை. அதை நம்ப வேண் டாம். ரஜினி விரைவில் குணமடைவார். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு துவங்கும் என்று ரவிக்குமார் கூறினார். நன்றி திரு ரவிக்குமார் அவர்களே..\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nரஜினிகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம்\nநான் கர��ப்பமாக இருக்கிறேன் என்று யார் சொன்னது..: எரிச்சலில் ஷில்பா ஷெட்டி\nமுல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தானாம் – டேம் 999 திரைப்பட சர்ச்சை\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\nதமிழில் மட்டும் பிஸியாக இருந்த அமலா பால்…\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541479", "date_download": "2020-09-23T07:00:09Z", "digest": "sha1:XI3V6BPPAV5PZNDVTIVICJYKEFWB74YV", "length": 10877, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Bahujan Samaj Party has filed a petition to contest local government polls: Interview with actress Gauthami | உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜவில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது: நடிகை கவுதமி பரபரப்பு பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற��றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜவில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது: நடிகை கவுதமி பரபரப்பு பேட்டி\nக ut தமி பராபராம\nசென்னை,: தமிழக பாஜக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து நவம்பர் 16ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என்று கட்சி தலைமை அறிவித்தது. சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த விருப்ப மனு வினியோகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணஜ், நடிகை கவுதமி, துணை தலைவர் எம்.என்.ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனர். சென்னை மேயர் பதவிக்கு மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் போட்டியிட கோரி இளைஞர் அணியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் போட்டி போட்டு விருப்பமனுக்களை தாக்கல் செய்தனர். இதே போல சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி போட்டியிட கோரி 5 பேரும் விருப்ப மனுக்களை அளித்தனர். இதே போல அதிக அளவில் இளைஞர் போட்டியிட கோரி விருப்ப ���னுக்களை அளித்தனர்.\nதொடர்ந்து நடிகை கவுதமியிடம் நிருபர்கள் உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டனர். அதற்கு கவுதமி, “ என்வாழ்க்கையில் இதுவரை எதற்கும் தயங்கினது இல்லை. இன்று விருப்ப மனு வினியோகம் தொடங்கியுள்ளது. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த போட்டிக்கு வந்துள்ளனர். அவர்கள் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்” என்றார்.மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட ரூ.10,000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.2500, நகராட்சி தலைவர் ரூ.5000, நகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.1000, பேரூராட்சி தலைவர் ரூ.2500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரூ.500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரூ.2500, ஒன்றியக்குழு உறுப்பிருக்கு ரூ.500 என்று விருப்பமனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி மாணவிகள் தர்ணா\nவேளாண் கொள்முதல் விலையை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nபதவி நீக்கம் செய்யப்பட்ட களப்பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்\nஐஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.4,321 கோடியை உடனே வழங்க வேண்டும்: அமைச்சர் கோரிக்கை\nதென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வு தீ நாடு முழுவதும் பரவி நன்மை தராத சட்டங்களை பொசுக்கும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஇந்திய கலாச்சாரம் குறித்த ஆய்வு குழுவில் தமிழறிஞர்களை இடம்பெற செய்ய வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதென்னக வரலாறு புறக்கணிப்பு: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nஇந்திய கலாச்சாரம் குறித்த ஆய்வு குழுவில் தமிழறிஞர்களை இடம்பெற செய்ய வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇந்திய பண்பாட்டின் தோற்றம் குறித்து ஆய்வு குழுவை செயல்படுத்த விடக்கூடாது: முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்\n× RELATED அனைத்து மாணவர்களுக்கும் இலவச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/contagion-in-tamil/", "date_download": "2020-09-23T05:30:26Z", "digest": "sha1:NJJHAJE7X5FQ7CA2GX3PYOGGVWLC22CA", "length": 8194, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "Contagion in tamil Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – ப��ரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பேரழிவு நிகழும் போதெல்லாம் அதனை முன்னரே கணித்து விட்டதாக பல்வேறு திரைப்பட காட்சிகளும் பேட்டிகளும் சமூக வலைதளங்களில் உலாவரும். தமிழில் கமலின் தசாவதாரம், முருகதாஸின் ஏழாம் அறிவு என சில படங்கள் தொற்று கிருமி கதையை கருவாக கொண்டிருந்தாலும் அதற்கான பாதிப்பு காட்சியமைப்புகள் குறைவாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் உலக அழிவு பற்றிய படங்களை மாதம் ஒருமுறை......\nContagion in tamilCorona virus movies tamilcovid-19 tamilஏழாம் அறிவுகண்டேஜியன்கரோனா கணிப்புகரோனா வைரஸ் படங்கள்கரோனா வைரஸ் பற்றிய புத்தகம்கொரோனா திரைபடங்கள்கொரோனா வைரஸ் கணிப்புகோவிட்-19 வைரஸ்தசாவதாரம்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nடிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nகொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/uncategorized/2019/11/54099/", "date_download": "2020-09-23T05:48:45Z", "digest": "sha1:DLAOINXBY42ZHF2C3KV3LCMPLCCJ5K55", "length": 53857, "nlines": 402, "source_domain": "vanakkamlondon.com", "title": "சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி . - Vanakkam London", "raw_content": "\nபிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை\nகடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை)...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 3 | பத்மநாபன் மகாலிங்கம்\nமூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை \"தியாகர் வயல்\" என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார்.\nஇளம் சமூதா���த்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் | பூங்குன்றன்\nஅண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும்...\nதிலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது | நிலாந்தன்\nஅமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇது நூறாண்டுகள் கடந்தும் வாழும் குறிப்பம் புளி மரம். காட்டிலே வழி தவறி தவித்த பலருக்கு வழி காட்டி அழைத்து வந்த புளிய...\nபுறப்பாடு | கவிதை | வ. அதியமான்\nதன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லைதிகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக்...\nதாவர மொழியாள் | பழநிபாரதி\nஎன் ஞாபகப் பெருவெளியின்தாவர மொழியாள் நீ எழுதாத குறிப்புகளில்ஒளிர்கிறாய் உன் பச்சைரேகைகளின் பயணிஆழ்மன வேர்களில்நீரள்ளிக்...\nமக்கள் புரட்சி வெடிக்கட்டும்என்றபடிமகத்தான இன்னுயிரை ஈந்துமுப்பத்தி மூன்று ஆண்டுகளானதுஇடையிலே என்னென்னவோநடந்து முடிந்தது அவவப்போது வசதிப்படும்போதுகலர் கலராய் பதாகைகள் கட்டிபோட்டியாய்...\nசிறுகதை | சலனங்கள் எனி இல்லை | முல்லைஅமுதன்\nஒரு மம்மல் பொழுதில் தான் முதலில் சந்தித்தேன். முன் பின் அறிமுகமாயிருக்கவில்லை. 'இந்த வழியால்தானே இத்தனை நாளாய் போய்வருகிறேன். கண்ணில் படவில்லையே.. புதிதாய் இங்கு வந்துள்ளவளோ\nஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவ��் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...\n‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம்...\nபுற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்\nநடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...\nபிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை\nகடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை)...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 3 | பத்மநாபன் மகாலிங்கம்\nமூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை \"தியாகர் வயல்\" என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார்.\nஇளம் சமூதாயத்தை அழிக்�� போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் | பூங்குன்றன்\nஅண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும்...\nதிலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது | நிலாந்தன்\nஅமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇது நூறாண்டுகள் கடந்தும் வாழும் குறிப்பம் புளி மரம். காட்டிலே வழி தவறி தவித்த பலருக்கு வழி காட்டி அழைத்து வந்த புளிய...\nபுறப்பாடு | கவிதை | வ. அதியமான்\nதன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லைதிகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக்...\nதாவர மொழியாள் | பழநிபாரதி\nஎன் ஞாபகப் பெருவெளியின்தாவர மொழியாள் நீ எழுதாத குறிப்புகளில்ஒளிர்கிறாய் உன் பச்சைரேகைகளின் பயணிஆழ்மன வேர்களில்நீரள்ளிக்...\nமக்கள் புரட்சி வெடிக்கட்டும்என்றபடிமகத்தான இன்னுயிரை ஈந்துமுப்பத்தி மூன்று ஆண்டுகளானதுஇடையிலே என்னென்னவோநடந்து முடிந்தது அவவப்போது வசதிப்படும்போதுகலர் கலராய் பதாகைகள் கட்டிபோட்டியாய்...\nசிறுகதை | சலனங்கள் எனி இல்லை | முல்லைஅமுதன்\nஒரு மம்மல் பொழுதில் தான் முதலில் சந்தித்தேன். முன் பின் அறிமுகமாயிருக்கவில்லை. 'இந்த வழியால்தானே இத்தனை நாளாய் போய்வருகிறேன். கண்ணில் படவில்லையே.. புதிதாய் இங்கு வந்துள்ளவளோ\nஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பி���பாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...\n‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம்...\nபுற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்\nநடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...\nதமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 5,344 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், சிகிச்சை பெற்று வருவோர்,...\nமும்பையில் விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nமும்பை அருகே 3 அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை – பிவாண்டி...\nபிக் போஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை\nபிக் போஸ் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பிக் போஸ் வீட்டிற்கு அனுப்பப் படுவார்கள். இந்நிலையில், தற்போது அதில்...\nஇந்திய வரலாற்றில் கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள்\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nபூஜையுடன் தொடங்கியது ‘திரிஷ்யம் 2’ ஷூட்டிங்\nஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க உள்ள திரிஷ்யம் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய...\nபுற்று நோயால் அவதிப்படும் அங்காடித்தெரு நடிகை\nவசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித்...\nசர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி .\nமண்டி என்னும் இணைய வர்த்தக நிறுவனத்தின் விளம்பரங்களில் விஜய் சேதுபதி நடித்தை அடுத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள மண்டி நிறுவனமும் அதனால் பெரும் இழப்பை எதிர் நோக்க இருக்கும் சிறு கைத் தொழில் ,விவசாயிகள்மற் றும் நடுத்தர வியாபாரிகள்.\nஎனவே சென்ற காலங்களில் இது பெரிய போராட்டங்களாக தொடர்ந்தது நேற்றைய (வியாழன்) அன்றும் போராட்டம் பூந்த மால்லியில் நடைபெற்றது .\nஇன்றும் உள்ள சிக்கல் என்னவென்றால் “மக்கள் செல்வன் ” என்று பெயர் எடுத்த விஜய் சேதுபதி இவ்வாறானதொரு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பதே மக்கள் விமர்சனமாக உள்ளது .\nPrevious articleசாய்பாபாவிற்காக வியாழன் விரதம் இருப்பது ஏன் \nNext articleகொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிசூடு\n‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம்...\nநடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nபோதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தியின்...\nபுற்றுநோய் பாதிப்பிலிருந்து நடிகை மீண்ட கதை…\n 2012-ல் கருப்பைப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் நடிகை மனிஷா கொய்ராலா...\nநடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் இருப்பவர். அடிக்கடி சமூக நிகழ்வுகள் குறித்து பதிவிட்டு வருவார். சில நேரங்களில் மற்ற நடிகர்கள் இவருடன் சண்டையிட்டு வாக்குவாதம் செய்வதும்...\nஒரே நாளில் 159 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் முன்கள பணியாளர்களான பொலிஸாரும் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகர்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உறுதி...\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nமருத்துவம் கனிமொழி - September 23, 2020 0\nநம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புள��த்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது...\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்\nமருத்துவம் கனிமொழி - September 23, 2020 0\nகருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க...\nஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...\nபிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...\nஉங்களுக்கு இன்றைய நாள் எப்படி\nமேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...\nநாட்டு மக்களின் உரிமைகளை ஒரு நபரிடம் மாத்திரம் கொடுப்பது ஆபத்தானது\nநாட்டின் 21 மில்லியன் பிரஜைகளின் உரிமைகளை ஒரு நபரிடம் மாத்திரம் பெற்றுக்கொடுப்பது ஆபத்தானது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை)...\nபுற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்\nசெய்திகள் கனிமொழி - September 22, 2020 0\nநடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...\nநாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்ச���ன் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...\nஇன்றைய ராசிபலன் எப்படி 2020.09.20\nமேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு...\nஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...\nஅயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு\nஅயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்துவந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nநம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது...\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்\nகருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க...\nஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...\nகோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்\nஇந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி...\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா\nஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய...\nசசிகலாவை கவிழ்த்து பதவியை கைப்பற்ற சுமந்திரன் முயற்சி\nசெய்திகள் பூங்குன்றன் - August 6, 2020 0\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின்...\nதேவையான பொருட்கள்: தயிர் – 1 கப் வெண்டிக்காய் – 100 கிராம் மஞ்சள் தூள் -1...\nயாழ் மத்திய நிலையத்தில் கலவரம் வெடிப்பு | சசிகலா சித்தார்த்தன் ஆதவாளர்கள் மீது அதிரடிப்படை தாக்குதல்\nஇலங்கை ஆசிரியர் - August 6, 2020 0\nசற்று முன்னர் யாழ் மத்திய நிலையத்தில் அதிரடிப்படை தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த சில மணிநேரங்களாக யாழ் மத்திய நிலையத்தில் கூட்டமைப்பின் விருப்பு வாக்குகள் மீள மீள எண்ணப்பட்டு வருகின்றது. சுமந்திரனின் தோல்வியை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் ஜனநாயகத்துக்கு எதிரான முறையில் வெற்றியை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள...\nஅப்பா ஆகிவிட்டார் ஹர்திக் பாண்ட்யா\nவிளையாட்டு கனிமொழி - August 2, 2020 0\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஹர்திக் பாண்ட்யா, இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து கரம் பிடித்தார். செர்பியா நாட்டைச் சேர்ந்த நடாசா, நடிக்க ஆசைப்பட்டு...\nதேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் உளுந்து – அரை கப் தூளாக்கிய கருப்பட்டி –...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஇலங்கைஈழம்சினிமாவைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைபிரதமர்சஜித்கொரோனா தொற்றுவிநாயகர்அவுஸ்ரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/16004017/Surya-Vikram-and-Karthi-Movies-coming-up-in-the-summer.vpf", "date_download": "2020-09-23T07:00:12Z", "digest": "sha1:NGTZ4P7D7R6PQQXO3SQMYJYOWBHI3LWQ", "length": 10479, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Surya, Vikram and Karthi Movies coming up in the summer || கோடையில் வரும் சூர்யா, விக்ரம், கார்த்தி படங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோடையில் வரும் சூர்யா, விக்ரம், கார்த்தி படங்கள்\nசூர்யாவின் என்.ஜி.கே., விக்ரமின் கடாரம் கொண்டான், கார்த்தியின் கைதி, விஷாலின் அயோக்கியா ஆகிய படங்களை கோடையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.\nகடந்த வருடம் வெளியான ஸ்கெட்ச், சாமி-2 படங்களுக்கு பிறகு கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.\nஇது அவருக்கு 56-வது படம். ராஜேஷ் எம்.செல்வா டைரக்டு செய்கிறார். அக்‌ஷரா ஹாசன் கதாநாயகியாக வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. டிரெய்லரும், விக்ரமின் தோற்றமும் பொங்கல் பண்டிகையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதிரடி திகில் படமாக எடுத்துள்ளனர். ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.\nவிஷாலின் அயோக்கியா படத்தையும் ஏப்ரல் மாதம் வெளியிடுகின்றனர். இதில் ராஷிகன்னா நாயகியாக வருகிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெங்கட் மோகன் இயக்கி உள்ளார்.\nசூர்யாவின் என்.ஜி.கே. படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வருகின்றனர். இந்த படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பே இதன் வேலைகளை துவக்கி பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. தற்போது இறுதி கட்டவேலைகள் நடக்கின்றன. இதில் சாய் பல்லவி, ரகுல்பிரீத் சிங் நாயகிகளாக நடித்துள்ளனர்.\nகார்த்தியின் கைதி படம் ஜூன் மாதம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். கதாநாயகி இல்லாத படம். கார்த்தி கைதி வேடத்தில் வருகிறார். ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை கொண்ட திகில் படமாக தயாராகி உள்ளது.\nஇதைத்தவிர ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படமும் கோடை வெளியீடாக மே மாதம் திரைக்கு வருகிறது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்��ுறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. அஜித்துக்கு தயாரான புதிய அதிரடி கதை ஜி.வி.பிரகாஷ் தகவல்\n2. நடிகர் சூர்யா-ஜோதிகா பற்றி முகநூலில் அவதூறு சினிமா இயக்குனர் மீது ரசிகர்கள் பரபரப்பு புகார்\n3. சுறுசுறுப்பின் ரகசியம் ரஜினி பற்றி நிவேதா சொல்லும் விஷயங்கள்\n4. 200 பெண்களுடன் தொடர்பு அனுராக் காஷ்யப் மீது நடிகை மீண்டும் புகார்\n5. படப்பிடிப்புக்கு செல்ல வீட்டு கேட்டை உடைத்த டுவைன் ஜான்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/117826", "date_download": "2020-09-23T05:18:06Z", "digest": "sha1:T6MDLKJKRMPCUTUVPVMLINGKYIM4PM4N", "length": 8708, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "தன்னை விட 27 வயது மூத்தவரை மணந்து கொண்ட அழகிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!! – | News Vanni", "raw_content": "\nதன்னை விட 27 வயது மூத்தவரை மணந்து கொண்ட அழகிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nதன்னை விட 27 வயது மூத்தவரை மணந்து கொண்ட அழகிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nதன்னை விட 27 வயது அதிகமான நபரை திருமணம்..\nஅமெரிக்காவில் தன்னை விட 27 வயது அதிகமான நபரை திருமணம் செய்து கொண்ட அழகிய இளம்பெண் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nUtahவை சேர்ந்த இளம்பெண் Kelsey Kammeyer Allen (25). இவரும் Paul Allen (53) என்பவரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் Paul Allenக்கு உள்ளனர். இதோடு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.\nதன்னை விட 27 வயது அதிகமானவருடன் வாழ்வது குறித்து Kelsey மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் Paulஐ நான் சந்தித்தேன்.\nஅவருடன் நட்பாகி பின்னர் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டோம். சாலையில் நாங்கள் கைகோர்த்து செல்லும் போதும், முத்தம் கொடுத்து கொள்ளும் போதும் பலரும் எங்களை வித்தியாசமாக பார்ப்பார்கள். ஏனெனில் எங்களின் வயது வித்தியாசம் தான் அவர்களை அப்படி பார்க்க வைக்கிறது.\nநாங்கள் இருவரும் குழந்தை பெற முயற்சிக்க தொடங்கிய போது என் கணவருக்கு பேரன் பிறந்துவிட்டதாக செய்தி வந்தது.அதாவது நான் தாயாகமலேயே பாட்டியாகிவிட்டேன். வயது என்பது வெறும் எண்ணிக்கை தான், அது பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.\nபணத்துக்காக தான் வயதானவரை இளம்பெண்கள் மணந்து கொள்வார்கள் என்ற கருத்து உள்ளது, ஆனால் அது முற்றிலும் தவறாகும். என் கணவர் மிகவும் நல்லவர், அவரை நான் மிகவும் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20 வயது இ ள ம்பெ ண்\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும் கல்லூரி மா ணவி களை கு றிவை த்து…\nபேச மறுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்த இலங்கை தமிழ் இளைஞர் த ற் கொ லை செய்து கொண்ட…\nவரதட்சணை கேட்டு அ ரங்கேறிய கொ டு மை… மருமகள் கொடுத்த சரியான பதிலடி..\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/10/blog-post_24.html", "date_download": "2020-09-23T05:50:24Z", "digest": "sha1:SLSF7MRCPAOIY2VPZ3EXA2JQWQ6BJNUS", "length": 27857, "nlines": 355, "source_domain": "www.shankarwritings.com", "title": "சஹானா கவிதைகள்", "raw_content": "\n‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ என்பது பிரமிளின் கவிதை வரி. அந்தக் கண்டுபிடிப்பை கவிதைக் கணங்களாக நிகழ்த்துபவை சஹானாவின் கவிதைகள். இறந்த உலகங்கள், இறந்த அனுபவங்கள் மோதிக் கொண்டேயிருக்கும் சித்தத்தைக் கிழித்து தற்கணத்தில் வேரூன்ற சஹானா சொல்லும் தேவதைக் கதைகளாக அவரது கவிதைகள் இருக்கின்றன. தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் பேதமின்மையை உணரும் புள்ளிகளில் தன் கவிதைகளை எழுதிப் பார்த்துள்ளார் சஹானா. பள்ளி பீரியட் இடைவெளியில் கழிப்பறை சுவரில் தேங்கியிருக்கும் நீரில் கும்மாளமிடும் குருவியை தன் மனதில் பாதியாக சஹானாவுக்குப் பார்க்கத் தெரிகிறது.\nஇயல்பாகவே கற்பனைக்கும் நிஜத்துக்குமான திரைச்சீலை கிழிந்த உலகம் சஹானாவுடையது. “சிறு துளியில் எனது குடம் பொங்கி வழிகிறது’ என்னும் அறிதல் அப்படித்தான் சத்தியமாகிறது. இந்த உலகில் எங்கோ ஓரிடத்தில் சிறுதுளியில் பொங்கும் குடத்தின் சாத்திய இருப்பை அந்தக் கவிதை உறுதி செய்துவிடுகிறது. குழந்தை தாய்க்குப் பாலூட்டுகிறது என்ற வரியும் உண்மையாகும் இடம் அது.\nசம்பிரதாயப் பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேறி விட்ட சஹானா\nகுழந்தை, ஞானி, சிறுமி, மகள் என்னும் கட்டங்களில் தாண்டித் தாண்டி விளையாடியபடி அடைந்திருக்கும் சுயகல்வியாக இந்தக் கவிதைகள் தெரிகின்றன. குழந்தை, பெண் என்ற நிலையில் கவிஞன் என்ற தொழில்நெறியாளன் அபூர்வமாகச் சென்று சேரும் இடங்களை கவிதையின் தாதுநிலையில் சஹானா பிடித்திருக்கிறாள். பிரமிள் எழுதிய சிறந்த கவிதைகளில் ஒன்றான ‘வண்ணத்துப்பூச்சியும் கடலும்’ கவிதையிலாவது வண்ணத்துப்பூச்சி இறந்த பிறகு கடலின் தித்திப்பை உணர்கிறது. ஆனால், சஹானாவின் பட்டாம்பூச்சியோ, மிகப்பெரிய பூவில் தேன் குடித்து முடித்த பின்னும் வாய்க்குள் சுவை தீர்ந்துவிடவில்லை. ஆழம், நிசப்தம் தரும் இனிப்பைச் சிறுவயதிலேயே சுவைத்திருக்கிறாள்.\nசஹானாவின் கவிதைகளைப் படிக்கும்போதுதான், பெண்கள் ஏன் பூச்சூடுகிறார்கள் என்பதற்கான பதிலை நான் தெரிந்துகொண்டேன். அவர்கள் தாவரங்கள் என்று அவர்களது உயிருக்குத் தெரிந்திருக்கிறது; அதனால் சூடுகிறார்கள் என்ற உண்மை மிகத்தாமதமாக எனக்கு உறைத்தது. இயற்கைக்கு மிக அருகிலிருக்கும் போது உணரும் பேதமற்ற தன்மையையும் எல்லையற்றது தரும் தவிப்பையும் எதுவும் தீராத போத உணர்வையும் இந்தக் கவிதைகள் இயற்கையாக இறகுகளைப் போலச் சுமக்கின்றன; தித்திப்புடன் சுவைக்கின்றன.\nதொட்டிலில் தூங்கும் லாஸ்யா உலகம் சுகிக்கத் தூங்குகிறாளாம். பூவிலிருந்து உறிஞ்ச முடியாத மஞ்சள் தேன் உடலாம். நாம் பார்க்க இயலாத ஒரு மழைக்காட்டில் அந்தக் குழந்தை ஓய்வெடுக்கிறதாம்.\nகடல், அடர்காடு, மழை, மீன், பட்டாம்பூச்சி, காகம், நட்சத்திரம், மெழுகு, மேகங்கள் என உருமாறி எல்லாவற்றோடும் அடையாளம் கண்டு தற்கணத்தில் மூழ்கும் கவிதைகள் இவை. இத்தொகுப்பில் உள்ள சிறந்த கவிதைகளில் பிரமிள், நகுலன், தேவதச்சன், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைகளின் அனுபவ எதிரொலிகளைப் பார்க்க முடிகிறது. தன்னையும் இயற்கையின் ஒரு பகுதியாகத் திறந்து அந்தக் கணத்தின் எக்களிப்பில் நிகழும் அறிதல்களை தமிழில் ஏற்கெனவே கவிஞர் தென்றல் எழுதியுள்ள கவிதைகளும் ஞாபகத்துக்கு வருகின்றன.\nஒரே ஒரு மீன் மட்டும் விழித்திருக்கும் போது கடலில் படகை செலுத்தத் தெரிந்த சஹானாவின் கவிக்கண்கள் அபூர்வமானவை; ஏனென்றால் அவை கீறி குணப்பட்ட கண்ணின் அனுபவங்களைச் சேகரித்தவை. கவிஞர்கள் கவிதை வாசகர்கள் மேல் சடசடவென்று புதுநீரினை இறகுகளால் தெளிக்க வல்லவை. கண் அறியாக் காற்று என்ற தலைப்பு சரிதான். சஹானாவின் கவிதைகளைக் கண்டு அதைப் பதிப்பித்திருக்கும் ஆகுதி-பனிக்குடம் பதிப்பகம் பாராட்டுக்குரியது.\nஅலைக்கு மேல் துள்ளும் மீனைப்போல\nஓர் ஓரத்தில் மரமாய் நின்று\nஇன்று அவள் இருந்த இடத்தைப்\nஅவளைப் போன்ற ஒரு பூனை\nகரை ஏறித் தவந்து மகிழும்\nவான் நிலா மேலேறிப் பணியைத் தொடரும்\nஒரே ஒரு மீன் மட்டும் விழித்து இருக்கும்\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது.\nபுதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.\nஅதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து\nதுறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார்.\nஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்\nதமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தந்தை குறித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள்.\nநாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்டுக்கு வந்ததாக இருக்கலாம்; …\nஅருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை\nஉலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை.\nஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன்.\nஎஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார்.\nஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆனால், கவிதை என்றால் என்னவ…\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/10/politiciankolu.html", "date_download": "2020-09-23T06:35:44Z", "digest": "sha1:LXXHJZ45H4SFSTRLHPQKJPLD4YL6X2HX", "length": 14344, "nlines": 209, "source_domain": "www.kummacchionline.com", "title": "பிரபலங்கள் வீட்டில் கொலு. | கும்மாச்சி கும்மாச்சி: பிரபலங்கள் வீட்டில் கொலு.", "raw_content": "\nசிரிக்���ணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇது கொலு சீசன். நமது தெருவில் உள்ள அணைத்து வீட்டு கொலுவையும் ரசித்து அட்ட பிகர் முதல் அல்வா பிகர் வரை பார்ப்பது ஒவ்வொரு வருடமும் நடக்கிற விஷயம். இந்த வருடம் மாற்றம் முன்னேற்றம் வேண்டி பிரபலங்கள் வீட்டு கொலுவிற்கு செல்லலாம்.....\n\"வசி\" என்ன பொம்மையெல்லாம் அடுக்கிட்டீங்களா அதென்ன மேல்தட்டுல எல்லா பொம்மையும் படுக்க வச்சிருக்கீங்க......\nஇல்லக்கா அது வந்து நம்ம அமைச்சருங்க பொம்மைதான், எப்பவுமே அப்படித்தான்.....நிக்கும்போதே அப்படிதான் இருக்கும். முதலில் அக்கா நம்ம கெ.பி.எஸ், பாருங்க காரு டயருல தலைய வச்சு கும்புடுறா மாதிரியே இருக்கு. அப்புறம் பக்கத்துல \"வத்தம்\" கரண்டு கம்பிய பிடிச்சு கரண்ட்டு டெஸ்டு பண்றா மாதிரி, இப்போ இந்த பொம்மைதான் நல்லா விக்குதாம்.\nநம்ம நாலும் மூனும் எட்டு சாமி \"கைம்மாறாசாமி\".......\nசரி வசி சுண்டலுக்கு என்ன செஞ்சிருக்கீங்க..........\nஉங்களுக்கு ராசியா ஒன்பது வகை சுண்டல் வச்சிருக்கோம்..........கேடி வரேன்னு சொல்லியிருக்காரு அதான்.\nசரி பெல் அடிக்குது யாருன்னு பாரு.\nஅக்கா நம்ம அமைச்சருங்கதான், காவடி எடுத்து உருண்டுகினே வந்திருக்காங்க.\nஅப்படியா அப்ப கதவ தெறக்காத, அவங்க எல்லோரையும் நாளைக்கு கொலு சொடநாடுல, அங்கே வந்தா பார்க்கலாமுன்னு சொல்லு.\nஇல்லக்கா ஒரே ஒரு பாட்டு வாசலோடு பாடிவிட்டு சுண்டலை தூக்கி எறிந்தால் பிடித்துக்கொண்டு போய்விடுவார்களாம்\nசட்டசபையில் பாடும் பாட்டையே பாட சொல்லு............\nவசி அது யாரு சுருதில சேராம பாடுறது சொல்லு தூக்கிடலாம்.....\nஅக்கா யாருமே சுருதில சேரல.....\nகழக கண்மணிகளே கொலு திராவிட விழா அல்ல வந்தேறிகள் ஆரியனால் கொண்டு வரப்பட்ட மாயை இருந்தும் இந்த ஊழல் ஆட்சி ஒழியட்டும் விடியட்டும் என்ற நோக்கிலே கண்மணிகளால் கொண்டாடப்படும் விழாவினை தலைமை தாங்கி \"மாற்றான் வீட்டு சுண்டலும் ருசிக்கும்\" என்ற \"கண்ணா\" வார்த்தைக்கிணங்க இந்த முறை தம்பி \"ஸ்காலின்\" கழகத்தின்மேலும் நாட்டு மக்களின்மேலும் கொண்ட அக்கறையை மேன்மை படுத்தவும், மனைவி மற்றும் துணைவியின் அன்புக்கினங்கியும், மற்றும் எனது அருமை மகள் \"தனிவொழி\" நாட்டிற்கும் மற்றும் ஒவ்வொரு ஏழை வீட்டிலும் 2ஜி செழித்தோங்க அயராது உழைப்பதாலும், இந்த முறை சோபாலபுரத்திலலே கொலு விழாவிற்கு உங்களை மூத்த தமிழன் என்ற முறையில் உவகை பொங்க அழைக்கிறேன்.\nதம்பி பாலு அந்த மேல்தட்டில் \"செறியார்\", \"கண்ணா\" பொம்மை வைத்துள்ளாயே அதை அங்கே வை.\nஅதோ அந்த சட்டி அருகில்.\nதலைவரே அது சட்டி இல்லை குப்பைதொட்டி.\nஅப்போ எல்லாதட்டிலும் என்ன பொம்மை வைக்கிறது தலைவரே.\nகழகம் செழிக்க பாடுபட்டவர்களின் பொம்மையை வை.\nசரி தலீவரே புரிஞ்சிடுச்சி. முதலில் \"சஞ்சா கஞ்சனா\"\nதலீவரே \"புஷ்கு\" கொலுவிற்கு வராங்களாம்.........\nதிராவிடம் செழிக்க வந்த புஷ்கு நமது கழகம்விட்டு சென்றாலும் நம் மீது கொண்ட அன்பிற்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்க கழகக்கண்மணிகளை கல்லெடுத்து வரச்சொல்.\nஅதற்குள் மகளிரணி சோபாலபுரத்தில் நுழைந்து பாடுகிறார்கள்.\nஈழம் வேண்டி இரண்டு மணி உணவு துறந்த தலைவா போற்றி\nகுடும்பம் செழிக்க கொள்கை துறந்த தலைவா போற்றி\nசெந்தமிழ் செழிக்க ஐநூறு கோடி மாநாடு தந்த தலைவா போற்றி\nஊழல் ஒழிக்க 2ஜி தர்மம் வெல்ல வந்த தலைவா போற்றி\nகைலாபுரம், டேப்டன் கொலு விவரம் அடுத்து...........\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஒவ்வொரு கொலுவாப் பார்த்து ரசிக்க வேண்டியதுதான்.கொஞ்சம் சுண்டலுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணிடுங்க\nசுண்டலுக்கு ஏற்பாடு பண்ணிடலாம் சார், வருகைக்கு நன்றி.\nகொலுவை ரசித்ததுடன் சிரிக்கவும் வைத்தது பகிர்வு....\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nரசம் சாதமும் ரசகுல்லாவும் (2)\nரசம் சாதமும் ரசகுல்லாவும் (1)\nடீ வித் முனியம்மா -பார்ட் 35\nடீ வித் முனியம்மா-பார்ட் 34\nநடிகர் சங்கம்- அடிதடி சங்கம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/130589/", "date_download": "2020-09-23T07:11:39Z", "digest": "sha1:4HO5LTQGZZM2BL4LVUKLH3T7WND4Q25H", "length": 10064, "nlines": 101, "source_domain": "www.supeedsam.com", "title": "அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும்.\nசமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்றுமுன்தினம் வெளியிட்டது. சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே தேரர்கள் மேற்கண்டவாறு கூறினர்.\nசமஷ்டி என்றால் பிரிவினை. அது தனிநாடு என்றுதான் அர்த்தம். அதாவது இந்தச் சமஷ்டி தீர்வு இலங்கையைப் பிளவுபடுத்தும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நீதிமன்றத்தின் வியாக்கியானத்தையும் தீர்ப்பையும் தூக்கிக் குப்பையில் வீசுங்கள்.\nதமிழர்களுக்கு சமஷ்டி வழியில் தீர்வு வழங்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தனிநாடு கோரி மீண்டும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். மீண்டும் அப்படியான ஒரு நிலைமை ஏற்பட நாம் விரும்பவில்லை.\nஅரசு வழங்கும் தீர்வைத்தான் தமிழர்கள் ஏற்கவேண்டும். அதைவிடுத்து மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.\nராஜபக்சக்களின் இந்த ஆட்சிக்காலத்தில் அரசுடனும் சிங்கள மக்களுடனும் ஒன்றிணைந்து பயணிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும். இது சிங்கள பௌத்த நாடு. எனவே, தமிழர்கள் தனிவழியில் நிற்காமல் சிங்கள மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.\nஅப்போதுதான் சிங்கள மக்கள் விரும்பும் தீர்வைத் தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் தீர்வு என்பது தமிழர்களுக்கு எட்டக்கனியாகவே இர��க்கும். பிரபாகரனின் சிந்தனையில் செயற்படுவதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளமையை சவாலுக்குட்படுத்தி சிங்கள அமைப்புக்களால் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சமஷ்டி பிரிவினை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவஞ்சகரின் அம்புகள் வந்த வண்ணமுள்ளன, என்னை வஞ்சிக்கப் பெரும் சதிகள்\nNext articleஇப்ப கொரனா லொக்டவுன்தானே தமிழர்கள் நிறைய பிள்ளைகளைப்பெறவேண்டும்.கருணா அம்மான்\nஅம்பிட்டியே சுமனரத்தன தேரருக்குநீதவான் நீதிமன்றத்தினால் நோட்டீஸ்\nவருடாந்தம் எழுபதாயிரம் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமை.\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் உதவி\nஅரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு வழிகாட்டல் கோவை அனுப்பி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekananthahomeoclinic.com/2014/11/low-libido-specialty-treatment-hospital.html", "date_download": "2020-09-23T06:46:59Z", "digest": "sha1:CZ2TC5D5XVWI3ZUT3ZNOKX2ACGCDGCFA", "length": 12086, "nlines": 212, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: உடலுறவில் ஆர்வமின்மை சிறப்பு சிகிச்சை மருத்துவமனை - Low Libido Specialty Treatment Hospital, Velachery, Chennai, Tamilnadu", "raw_content": "\nஉடலுறவில் ஆர்வமின்மை - Low Libido.\nஇது உடலுறவுக்கு எற்படும் ஆசை குறைவதாகும். இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிரச்சினை எற்படலாம்.\nஉடலுறவில் ஆர்வமின்மை - Low Libido.எதனால் எற்படுகிறது\nதொடர்பில் பிரச்சினை Relationship Problems\nஒரு துணையுடன் வெறுத்துப்போதல் Boredom with single partner\nஇருவரும் தனியாக இருக்கும் நேரம் குறைவு. No Privacy\nஉறக்கம் இன்மை – Loss of Sleep\nஹார்மோன் குறைபாடு – Hormonal Imbalances\nடெஸ்டோஸ்டீரோன் குறைவு – Testosterone Imbalance\nஉடலுறவில் ஆர்வமின்மை –விடுபடுவது எப்படி\nதுணையுடன் உள்ள உடல் ரீதியான தொடர்பில் உள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டும்.\nபாலியல் வாழ்க்கையை சந்தோசமாக்க வழிகள்.\nஉடலுறவில் ஆர்வமின்மை மூலம் கணவன் – மனைவி தொடர்பில் பிரச்சினை எற்பட்டாலோ, வேறு நோய் அறிகுறிகள், களைப்பு, முகத்திலுள்ள முடி குறைதல், விதைகள் பருமனில் குறைதல். போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறவேண்டும்\nஉடலுறவில் ஆர்வமின்மை சிகிச்சை முறைகள்\nஉங்கள் துணையிடம் உங்கள் நிலையை விளக்கி கூறவும். ஆலோசித்து இருவரும் மருத்துவரை / உளவியல் ஆலோசகரை தயங்காமல், தாமதிக்காமல், வெட்கப்படாமல், சந்தித்து ஆலோசனை & சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.\nபாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற தொடர்பு கொள்ளவும்\nசிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பாலியல் பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – udaluravil vali உடலுறவில் வலி – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/14539/", "date_download": "2020-09-23T05:22:37Z", "digest": "sha1:V2VIGZZUHYOPJSO4QGRHGLTBYJ4JHBXR", "length": 9739, "nlines": 93, "source_domain": "amtv.asia", "title": "ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சேவை செய்ய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் வைத்தார் – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாக��ங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சேவை செய்ய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் வைத்தார்\nமருத்துவர்கள் தாமாகவே முன்வந்து ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சேவை செய்ய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் வைத்தார் மேலும்\nஇந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழ்நாடு பிரிவு வரும் காலங்களில் நாட்டில் முதலிடம் பெற வாழ்த்துவதாக தன் உரையில் தெரிவித்தார்…\nசென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக செஞ்சிலுவை (ரெட் கிராஸ்) தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது…\nஇந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்று, அங்கு வைக்கப்பட்டுள்ள செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஜீன் ஹென்றி ஜுனந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செஞ்சிலுவை சங்க கொடியையும் ஏற்றினார். செஞ்சிலுவை சங்கம் சார்பாக வைக்கப்பட்டிருந்த சிறப்பு இலவச மருத்துவ முகாம்களை திறந்து வைத்து முகாம்களை பார்வையிட்டார்(ENT, Dermatology,dental,height weight check up). பின்பு ஏழை எளிய பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரம்,செயற்கை கை மற்றும் கால்கள், சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்டங்களை 50க்கும் மேற்பட்டோருக்கு ஆளுநர் வழங்கினார். இந்த நிகழ்வில் செஞ்சிலுவை சங்க தமிழக தலைவர் ஹரீஷ் மேத்தா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்…\nதொடர்ந்து பேசிய ஆளுநர், 1920 யில் ஜெனிவாவில் தொடங்கிய செஞ்சிலுவை அமைப்பு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செஞ்சிலுவை சங்கம் பல மனிதநேயம் மிக்க செயகள் செய்து வருகிறது. இலவச இரத்த முகாம்,எலை மக்களுக்கு நுரையீரல் ,இதய அறுவை சிகிச்சை முதலியவை இந்த அமைப்பு மூலமாக செய்யப்பட்டு வருகிறது எனவும்,\nஇந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழ்நாடு பிரிவ��� வரும் காலங்களில் நாட்டில் முதலிடம் பெற வாழ்த்துவதாகவும்,\nமருத்துவர்கள் தாமாகவே முன்வந்து ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சேவை செய்ய முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்…\nஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சேவை செய்ய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் வைத்தார்\nமலைக்கோவிலூர் பகுதியில் பிரசாரம் செய்து ஸ்டாலின் பேசியதாவது:\n49,585 சதுர அடியில் பணிமனையை திறந்தது ஸ்கோடா ஆட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-23T05:22:37Z", "digest": "sha1:BVEOKNR5QT7LPXB63YCK7UT4Q5BTINAU", "length": 11189, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "ஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர் | Athavan News", "raw_content": "\nமலையக உதவி ஆசிரியர் நியமனம் அநீதியானது – அ.அரவிந்தகுமார்\nகொரோனா தொற்று மீண்டும் திரும்பியுள்ளது – செக் பிரதமர்\nபிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்காக 517 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது – முரளீதரன்\nகொரோனா பரிசோதனை : இந்தியாவில் நாளொன்றுக்கான பரிசோதனை 12 இலட்சத்தை எட்டியுள்ளது – மத்திய சுகாதாரத்துறை\nவீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமான சாரதிகளுக்கு விசேட ஆலோசனை வகுப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\nபுதிதாக நியமிக்கப்பட்ட ஐரோப்பிய பாராளுமன்றம் ஜூலை திறக்கப்படுவதற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் விரும்புவதாக துணைப்பிரதமர் டேவிட் லிடிங்டன் தெரிவித்துள்ளார்.\nதொழிற்கட்சியுடனான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்துள்ளதாக கிளாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய லிடிங்டன் தெரிவித்தார்.\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் எப்போது பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படும் என்பது தொழிற்கட்சியுடனான பேச்சுவார்த்தைகளிலேயே அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் மே மாதம் இடம்பெறவ��ள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் எப்போது பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்வைப்பதே அரசாங்கத்தின் விருப்பம் எனவும் லிடிங்டன் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமலையக உதவி ஆசிரியர் நியமனம் அநீதியானது – அ.அரவிந்தகுமார்\nமலையக உதவி ஆசிரியர் நியமனம் அநீதியானதும், அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும் வழங்கப்பட்டதாக நா\nகொரோனா தொற்று மீண்டும் திரும்பியுள்ளது – செக் பிரதமர்\nசெக் குடியரசு மீண்டும் மிகவும் கடினமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என பிரதமர் அண்ட்ரேஜ் பாபிஸ் த\nபிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்காக 517 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது – முரளீதரன்\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக சுமார் 517 கோடி ரூபாய் ச\nகொரோனா பரிசோதனை : இந்தியாவில் நாளொன்றுக்கான பரிசோதனை 12 இலட்சத்தை எட்டியுள்ளது – மத்திய சுகாதாரத்துறை\nஇந்தியாவில் தினமும் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை எட்டியுள்ளதாக மத்திய சு\nவீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமான சாரதிகளுக்கு விசேட ஆலோசனை வகுப்பு\nகொழும்பில் வீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமான சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொல\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னார் – நானாட்டான், வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட\nஅதாவுல்லாவின் சர்ச்சைக்குரிய ஆடை விவகாரம் – முக்கிய விடயத்தினை வெளியிட்டார் மனோ\nஇலங்கை நாடாளுமன்ற சபைக்குள் உறுப்பினர்கள் அணியக்கூடிய ஆடை பற்றிய சம்பிரதாயம் உண்டு என தமிழ் முற்போக்\nஅபயாஸ் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது – பாதுகாப்பு அமைச்சகம்\nஅபயாஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஒட\nஉயிர் அச்சுறுத்தல் விடுத்து கொள்ளையிட்டவர்கள் கைது\nபட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற அதிபருக்கும் அவரது துணைவியாருக்கும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்\nரஷ��யாவின் கொரோனா தடுப்பு மருந்து நம்பகதன்மை மற்றும் பாதுகாப்பானது – விளாடிமீர் புடின்\nரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வீ மருந்து நம்பகத்தன்மை மற்றும் தரமானது என்றும் அன\nமலையக உதவி ஆசிரியர் நியமனம் அநீதியானது – அ.அரவிந்தகுமார்\nகொரோனா தொற்று மீண்டும் திரும்பியுள்ளது – செக் பிரதமர்\nகொரோனா பரிசோதனை : இந்தியாவில் நாளொன்றுக்கான பரிசோதனை 12 இலட்சத்தை எட்டியுள்ளது – மத்திய சுகாதாரத்துறை\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nஅதாவுல்லாவின் சர்ச்சைக்குரிய ஆடை விவகாரம் – முக்கிய விடயத்தினை வெளியிட்டார் மனோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/07-05-2017-karaikal-blood-donation-camp-in-karaikal-government-hospital.html", "date_download": "2020-09-23T07:30:52Z", "digest": "sha1:P7L35YWQ3ABL7IMHHRLIESRO2DBJSURQ", "length": 14052, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "07-05-2017 காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இரத்ததான முகாம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n07-05-2017 காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இரத்ததான முகாம்\nநம் பிறப்புக்கு வித்திட்டு இன்று நாம் பூமியில் ஒரு மனிதனாக உயிர் வாழ உதவிய தாயையும் தந்தையையும் தெய்வத்துக்கு சமமாக என்னும் ஆரோக்கியமாக சிந்தனையுடைய சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.உயிரற்ற ஒரு உடலுக்கு உயிர் தானம் செய்வது என்பது சாத்தியமற்றது ஆனால் இரத்த தானம் செய்வதன் மூலம் நம்மால் உயிர் வாழ போரடிக் கொண்டிருக்கும் சிலரை மரணப்பிடியில் இருந்து மீட்க உதவ முடியும்.\nஇரத்ததானம் இதை குருதிக்கொடை என்றும் தமிழில் கூறலாம்.உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் மூன்று மாத காலத்தில் தாமாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகின்றன.ஒரு ஆரோக்கியமான மனிதனில் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது அதாவது 5000 முதல் 6000 மில்லிலிட்டர் அதில் வெறும் 200 முதல் 300 மில்லிலிட்டர் அளவு இரத்தத்தை நாம் தானம் செய்தாலே போதும் பூமியில் ஒரு உயிர் பிழைத்து வாழ நாமும் காரணமாக இருப்போம் அதுமட்டுமல்லாமல் நாம் சாப்பி��ும் சாதாரண உணவுகளின் மூலம் இரண்டே வாரத்தில் நாம் இரத்த தானம் செய்த அளவு இரத்தம் நம் உடலில் தாமாகவே உற்பத்தியாகிவிடும்.ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மில்லிலிட்டர் சமீபத்திய ஆய்வின் படி நம் நாட்டில் ஒரு ஆண்டுக்கும் 40 கோடி யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது ஆனால் கிடைப்பது என்னவோ 40 லட்சம் யூனிட் தான் அதாவது 39 கோடியே 60 லட்சம் யூனிட் பற்றாக்குறையாக இரத்தம் கிடைக்கப்பெறுவதால் உயிர் வாழ வாய்ப்பு இருந்தும் பிழைத்து எழ முடியாமல் பூமியை விட்டு பிரிந்து சென்ற உயிர்கள் ஏராளம் என்றே கூறலாம்.நம் நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா ஜூலை மாதம் 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 1,326,801,576 அதாவது திட்டத்திட்ட 133 கோடி.நம் மக்கள் அனைவரும் சேர்ந்து முயன்றால் சிகிச்சைகளின் பொது ஏற்படும் இந்த இரத்தப் பற்றாக்குறையை இல்லாமலேயே செய்துவிட முடியும்.ஒரு மனிதன் 3 மாதங்களுக்கு ஒருமுறை தாராளமாக இரத்ததானம் செய்யலாம்.அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் இரத்தப் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது இரத்ததானம் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததையே காட்டுகிறது.\nசெய்தி : வருகின்ற 07-05-2017 அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.காரை சாமானியன் குரல் வாட்ஸ்ஆப் குழு மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை இணைத்து நடத்தும் இந்த இரத்ததான முகாமில் இளைஞர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்து இரத்தப் பற்றாக்குறையால் மரணப்பிடியில் சிக்கித் தவிக்கும் உயிர்களைக் காப்பாற்ற உதவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் தொடர்புக்கு காரை சாமானியன் வாட்ஸ்ஆப் குழு சார்பில் இரண்டு அலைப்பேசி எண்களும் வழங்கப்பட்டு உள்ளது .இதோ அந்த அலைப்பேசி எண்கள் உங்களின் பார்வைக்கு.\nஇரத்ததான முகம் காரைக்கால் குருதிக்கொடை blood donation camp\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ��ரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/07/blog-post_42.html", "date_download": "2020-09-23T07:00:59Z", "digest": "sha1:ZR3Y7ZNMSPTU3GYZ2TSWYJ5J4CTM45XT", "length": 11498, "nlines": 81, "source_domain": "www.tamilletter.com", "title": "ரணில் - மஹிந்த இரகசிய உடன்பாடு - TamilLetter.com", "raw_content": "\nரணில் - மஹிந்த இரகசிய உடன்பாடு\nஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலம் உத்தியோகபூர்வமாக எப்பொழுது முடிவடைகிறது என்ற அப்பிராயத்தை உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி விரைவில��� கோரவுள்ளதாக தெரிகிறது.\nஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா, ஆறு ஆண்டுகளா என்ற சர்ச்சை தோன்றியபோது, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடியிருந்தார்.\n19வது திருத்தத்தின் பின்னர், தற்போதைய ஜனாதிபதிக்கும் 5 வருட பதவிக்காலமா அல்லது இனிமேல் பதவியேற்கும் ஜனாதிபதிக்கு 5 வருட பதவிக்காலமா என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது.\nதற்போதைய ஜனாதிபதிக்கும் 5 வருட பதவிக்காலம்தான் என உயர்நீதிமன்றம் விளக்கமளித்திருந்தது.\nஇந்தநிலையில், மீளவும் உயர்நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடவுள்ளார் என தெரிகிறது.\nஜனாதிபதி பதவியேற்ற தினத்தில் இருந்து ஐந்தாண்டுகள் கணக்கிடப்படுமா அல்லது 19வது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்ட தினத்தில் இருந்து ஜனாதிபதியின் பதவிக்காலம் கணக்கிடப்படுமா என்ற சந்தேகத்தை தீர்க்கவே, உயர்நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடவுள்ளார்.\nஒருவேளை, சபாநாயகர் 19வது திருத்தத்தில் கையொப்பமிட்ட தினத்தில் இருந்து ஜனாதிபதியின் பதவிக்காலம் தீர்மானிக்கப்படுமெனில், அடுத்தாண்டு மே மாதம் வரை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிவகிக்க முடியும்.\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதிக்கு சார்பாக வருமெனில், வரும் பெப்ரவரி அல்லது மார்ச்சில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பார்.\nஇதேவேளை, இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கிடையில் இரகசிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.\nவரும் நவம்பரில் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடியாமல், நீட்டிக்கப்படுமானால் ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை சமர்ப்பிப்பதென இரண்டு தரப்பும் திரைமறைவில் உடன்பாடு எட்டியுள்ளன.\nஇரு தரப்பு உடன்பாட்டின்படி, நாடாளுமன்றத்தையும் அடுத்த வருட தொடக்கத்தில் கலைப்பதென்றும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் க��ந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று 68வது பிறந்த தினம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது 68வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். இதைக் குறிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்ச...\nபள்ளிக்குடியிருப்பில் வாழ்வாதார உதவிகள் மாகாண சபை உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டன\nகுல்ஸான் எபி அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ...\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்க...\nநடிகர் அல்வா வாசு சற்று முன் காலமானார் .\nஅமைதிப்படை படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர...\nவிக்னேஸ்வரன்அவர்களின் கனடா வருகை தொடர்பான ஊடக அறிக்கை -\nஇலங்கையின் உச்ச நீதிமன்றின் இளைப்பாறிய நீதியரசரும் முதலாவது வடமாகாண முதல் அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் கனடா வருகை தொடர்பான ஊடக மாநா...\nவிஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஐதேக செயற்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம்\nநீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மீது ஐதேக செயற்குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/07/blog-post_75.html", "date_download": "2020-09-23T05:58:59Z", "digest": "sha1:KVNPYQLJJEBYWBHLZOJKXR2T4JQ6SM56", "length": 9403, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "கென்யா விமானத் தியிலிருந்து தவறி விழுந்தவர்! லண்டன் தோட்டத்தில் மீட்பு! - TamilLetter.com", "raw_content": "\nகென்யா விமானத் தியிலிருந்து தவறி விழுந்தவர்\nலண்டனின் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்திற்கு 3500 அடி உயரத்ஹில் சென்றுகொண்டிருந்த கென்யா நாட்டு வானூர்தியில் இருந்து நபர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். விழுந்தவர் உயிரிழந்த நிலையில் லண்டனில் உள்ள தோட்டம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.\nவிமானத்தின் அடிப்பக்கத்தில் தரையிறங்கும் கருவி இருக்கும் பகுதியிலிருந்து அவர் விழுந்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.\nமேலும் அவர் சட்டவிரோதமாகப் பயணம் மேற்கொண்டவர் என்றும் விமானத்திற்குள் ரகசியமாக நுழைந்து மறைந்து இருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் கொள்கின்றனர். ஏனெனில் வானூர்தியின் தரையிறங்கும் கருவி இருக்கும் பகுதியில் உணவு, தண்ணீர், பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஉயிரிழந்தவர் இன்னும் அடையாளங் காணப்படவில்லை என்றும் அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என காவல்துறை உடகபிரிவு தெரித்துள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று 68வது பிறந்த தினம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது 68வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். இதைக் குறிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்ச...\nபள்ளிக்குடியிருப்பில் வாழ்வாதார உதவிகள் மாகாண சபை உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டன\nகுல்ஸான் எபி அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்க...\nநடிகர் அல்வா வாசு சற்று முன் காலமானார் .\nஅமைதிப்படை படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர...\nவிக்னேஸ்வரன்அவர்களின் கனடா வருகை தொடர்பான ஊடக அறிக்கை -\nஇலங்கையின் உச்ச நீதிமன்றின் இளைப்பாறிய நீதியரசரும் முதலாவது வடமாகாண முதல் அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் கனடா வருகை தொடர்பான ஊடக மாநா...\nவிஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஐதேக செயற்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம்\nநீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மீது ஐதேக செயற்குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/43-2k.html", "date_download": "2020-09-23T05:51:42Z", "digest": "sha1:GBIH5JUYDP45FSEBXQMLL2GVPJ7243CV", "length": 9926, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"நிஜமாவே இவங்களுக்கு 43 வயசா..? - 2K கிட்ஸ்க்கும் கனவுக்கன்னி ஆகிடுவாங்க போல இருக்கே..\" - வைரலாகும் மீனாவின் புகைப்படம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Meena \"நிஜமாவே இவங்களுக்கு 43 வயசா.. - 2K கிட்ஸ்க்கும் கனவுக்கன்னி ஆகிடுவாங்க போல இருக்கே..\" - வைரலாகும் மீனாவின் புகைப்படம்..\n\"நிஜமாவே இவங்களுக்கு 43 வயசா.. - 2K கிட்ஸ்க்கும் கனவுக்கன்னி ஆகிடுவாங்க போல இருக்கே..\" - வைரலாகும் மீனாவின் புகைப்படம்..\nநடிகை மீனா என்றாலே அனைவ���ுக்கும் என்னவென்று கேட்டால் அவரின் அழகான அந்த கண்களும் சுருண்ட கொடிகளும் முத்து பவளத்தை மறைத்திருக்கும் அந்த உதடுகள்தான் அவரின் கவர்ச்சி.\nஇவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். மேலும் முக்கிய பிரபலமான அஜித் விஜய் ரஜினி கமல் போன்ற முக்கிய நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.\nஇவர் என்ன தான் பல படங்கள் நடித்திருந்தாலும் ஆனால் தளபதி விஜயின் படத்தில் சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலின் மூலம் நடனமாடி கவர்ச்சியை அள்ளி வீசி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.\nதற்போது சமீபத்தில் வெளிவரும் இவரின் புகைப்படம் ஆனது கொஞ்சம் கொடூரமாக தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பார்க்கும் ரசிகர்கள் பல்வேறு வகையில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.\nஆனால் மீனா செய்வதைப் பார்த்தால் தற்போது இருக்கும் நடிகைகளை கவர்ச்சி போட்டிக்கு கலாய்த்து அழைப்பது போல் இருக்கிறது. தற்போது கேஎஸ் ரவிக்குமாரின் இயக்கிய சூப்பர் ஹிட் முத்து படத்திற்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினி மீனா ஜோடி சேர போகிறார்கள்.\nஅந்த திரைப்படத்தில் மீனாவின் கதாபாத்திரம் ஆனது கிராமத்துப் பெண் போன்று இருப்பார் என்று பல்வேறு வகையான புகைப்படங்கள் வைரலாக பரவுகிறது.\nதற்போது மீனா உடல் எடை குறைத்து சின்ன பொண்ணு போல புகைப்படத்தை வெளியீட்டு குதூகலமான தன் ரசிகர்களை மறுபடியும் இருக்க செய்கிறார் போகிற போக்கை பார்த்தல் 2K கிட்ஸ்களுக்கும் கனவுக்கன்னி ஆகிடீவீங்க போல இருக்கே என்றுகூறி வருகிறார்கள் ரசிகர்கள்.\n\"நிஜமாவே இவங்களுக்கு 43 வயசா.. - 2K கிட்ஸ்க்கும் கனவுக்கன்னி ஆகிடுவாங்க போல இருக்கே..\" - வைரலாகும் மீனாவின் புகைப்படம்.. - 2K கிட்ஸ்க்கும் கனவுக்கன்னி ஆகிடுவாங்க போல இருக்கே..\" - வைரலாகும் மீனாவின் புகைப்படம்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி பு��ைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nமுன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரம் - தில்லாக ஒப்புக்கொண்ட சமந்தா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2020/05/28/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T05:57:05Z", "digest": "sha1:QVMZNX223TZ6C4CRVCA6M4D3JXB73MJO", "length": 12609, "nlines": 133, "source_domain": "70mmstoryreel.com", "title": "பேய் வேடத்தில் ஜீவாவுடன் ராசி கண்ணா மிரட்டும் ஹாரர் – த்ரில்லர் படம் – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nபேய் வேடத்தில் ஜீவாவுடன் ராசி கண்ணா மிரட்டும் ஹாரர் – த்ரில்லர் படம்\nபேய் வேடத்தில் ஜீவாவுடன் ராசி கண்ணா மிரட்டும் ஹாரர் – த்ரில்லர் படம்\nபாடலாசிரியரும் இயக்குநருமான‌ பா.விஜய் தற்போது நடிகர் அர்ஜூன் மற்றும் ஜீவா ஆகிய இருவரையும் இணைத்து வைத்து ‘மேதாவிய என்ற பெயரில் புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இத்திரைப்படம் பற்றி அவர் கூறியதாவது:\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nஊரடங்கு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே படத்தோட கதையை அர்ஜூன், ஜீவாகிட்ட சொல்லிட்டேன். ரெண்டு பேருக்கும் கதை பிடிச்சிருச்சு. ஹாரர் – த்ரில்லர் ஜானர்ல படத்தோட கதை தயாராகியிருக்கு. அர்ஜூன் சாருக்கு இதுதான் முதல் பேய் படமா இருக்கும். படத்துல ரெண்டு ஹீரோயின் இருக்காங்க. ராசி கண்ணா மட்டும்தான் ஜீவாவுக்கு ஹீரோயினா கமிட்டாகியிருக்காங்க. இன்னும் அர்ஜூன் சாருக்கு முடிவாகலை. தேடிட்டே இருக்கோம். கொஞ்ச நாள்ல அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்.\nசென்னை வள்ளுவர் கோட்ட‍ம் சரித்திரப் பின்ன‍ணி – வீடியோ\n3 திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் – வீடியோ\nவிண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்\n“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் – வீடியோ\nசிவாஜி ராவ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆன கதை\nஇசையமைப்பாளரா யுவன் கமிட்டாகியிருக்கார். பெரிய பட்ஜெட்ல இந்தப் படம் உருவாகும். என்னோட டைரக்‌ஷன் வேலையை ரொம்ப நேர்த்தியா பண்ணணும்னு வேலை பார்த்திட்டிருக்கேன். கண்டிப்பா அடுத்த வருஷம் படம் ரிலீசாகி விடும்” இவ்வாறு அவர் கூறினார்.\nஇனி சூர்யாவுக்கு ஜோடி நான்தான் – மார்தட்டும் நடிகை\nநடிகை ராசி கன்னாவின் கனவு அது பலிக்குமா\nநடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில்\nபாடலாசிரியரும், இயக்குநருமான பா. விஜய் ஏற்கனவே ஸ்ட்ராபெரி',ஆருத்ரா’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்க‍து.\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\n18 வயதில் இருந்தே நடிகை ராஷ்மிகா மந்தனா\nவித்யா பாலனால் சில்க் போல கவர்ச்சி காட்ட முடியாது\nசிவாஜி பற்றி அவதூறாகப் பேசிய சத்யராஜுக்கு கண்டனம்\nஅஞ்சலியும், அமலா பாலும் . . . .\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506642", "date_download": "2020-09-23T06:59:51Z", "digest": "sha1:4UHJUBDMC6XLRFYBGXOVGSAANBBMVZA3", "length": 19232, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "கடைகளுக்கு நாளை விடுமுறை விட வணிகர் சங்க தலைவர் வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\n'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் ... 1\nதமிழக மாணவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்வதா\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு ... 10\nபார்லி., கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைப்பு 2\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 3\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 30\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ... 5\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகடைகளுக்கு நாளை விடுமுறை விட வணிகர் சங்க தலைவர் வேண்டுகோள்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை (மார்ச் 22) கடைகளுக்கு விடுமுறை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, அனைத்து வணிகர் சங்கத் தலைவர் கேசவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பிரதமர் மோடி, இந்நோய் தடுப்பு குறித்து நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளின்படி, நாளை காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல், ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும், ஒருநாள் மட்டும் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இதனால், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோட்டோ ஸ்டுடியோ லேப்கள் நாளை மூடல்\nபுகார் பெட்டி - கரூர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோ���்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோட்டோ ஸ்டுடியோ லேப்கள் நாளை மூடல்\nபுகார் பெட்டி - கரூர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509315", "date_download": "2020-09-23T06:44:10Z", "digest": "sha1:T4JJUSNMHOUC4YK7QYA5ZXHVZ2R3YGIT", "length": 19304, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடுகளில் மஞ்சள் பொடி தெளிப்பு| Dinamalar", "raw_content": "\n'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் ... 1\nதமிழக மாணவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்வதா\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு ... 9\nபார்லி., கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைப்பு 2\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 3\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 30\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ... 5\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nவீடுகளில் மஞ்சள் பொடி தெளிப்பு\nசாயல்குடி:-சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக வீடுகளில் மஞ்சள் பொடிகளை தெளித்து வருகின்றனர்.\nபிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கை கழுவுதல், கிருமி நாசினிகள் தெளிப்பு உள்ளிட்ட பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன.இந்நிலையில் சாயல்குடி, கடலாடி பகுதிகளில் வீடுகளின் வாசல்களில் மஞ்சள் பொடிகளை துாவியும், வேப்பிலையை கயிறுகளில் கட்டியும் வைத்துள்ளனர். வீடுகளின் முன்புறம் பக்கெட்டுகளில் மஞ்சள் நீரால், உப்புக்கரைசல்வைத்து கைகளை கழுவி உள்ளே செல்கின்றனர். கிருமி நாசினியாக மஞ்சள் பொடியை, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வில் அதிகளவு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊரடங்கு உத்தரவு அமலானதால் மின் தேவை 4,000 மெகாவாட் சரிவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊரடங்கு உத்தரவு அமலானதால் மின் தேவை 4,000 மெகாவாட் சரிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t128553-1", "date_download": "2020-09-23T06:36:55Z", "digest": "sha1:HF3EGG2TPVNFIHUDWBFYQP5HGWTEHMPK", "length": 34086, "nlines": 304, "source_domain": "www.eegarai.net", "title": "மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததி��் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்\n» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\n» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது\n» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\n» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)\n» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,\n» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி\n» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்\nமெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nமெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\nசிவன் சக்தி இருவருக்கும் நடக்கும் காதல் நிகழ்வுகள், மெலுஹா மக்களுக்காக சிவன் மேற்கொள்ளும் சாகசப் பயணங்கள், ஸ்வத்வீபத்தை அடைந்தவுடன்\nநீலகண்டர் என்று அழைக்கப்படுவது, நீலக் கழுத்துள்ள சிவன் குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கை, நாகர்களுடன் சிவன் போரிடும் சண்டைக் காட்சிகள் என்று மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கடந்த பல வருடங்களாகவே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி உண்டு. ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்த நூலை படித்து முடித்தபோது ராஜமவுலி இயக்கத்தில் \"பாகுபலி\" சரித்திரத் திரைப்படம் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் இடம்பெறும் போர் காட்சியில் திரிசூல வியூகம் முறை பின்பற்றப்படும். மெலுஹாவின் அமரர்கள் கதையிலும் இந்த போர் காட்சி முறை விவரணையாக இருக்கும். ஒரு வேளை ராஜமவுலி இந்த நூலை படித்திருக்கலாம் என்று எண்ண தோன்றும் . படித்து பாருங்கள் மிகவும் நல்ல நூல் ஆனால் இந்த நூலை என்னுடைய வலைதளத்தில் கொடுப்பதால் பல பிரச்சனைகள் எனக்கு வரும் , அதனால் டவுன்லோட் லிங்கில் கால வரையறை குறைத்துள்ளேன் .மன்னிக்கவும் .\nஇரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் இருக்கும் / பின்னர் டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் தயவு செய்து யாரும் திரும்ப கொடுக்குமாறு வற்புறுத்த வேண்டாம் ..பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து அனைத்து வாசகர்களும் இதை மனதில் கொள்ள வேண்டும் .\nமெலுஹாவின் அமரர்கள் - தொகுதி -1\nதமிழில் - பவித்ரா ஸ்ரீனிவாசன்\nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\nமிக, மிக நன்றி கார்த்திக். இந்த புத்தகத்தை தான் வெகு நாட்களாகவே படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். பகிர்வுக்கு மறுபடியும் நன்றி\nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\nஇரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் இருக்கும் / பின்னர் டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் தயவு செய்து யாரும் திரும்ப கொடுக்குமாறு வற்புறுத்த வேண்டாம் ..பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து அனைத்து வாசகர்களும் இதை மனதில் கொள்ள வேண்டும்\nநல்லவேளை, நான் ரெண்டு நாள் கழித்து வந்திருந்தால் ஒரு நல்ல புத்தகத்தை இழந்திருப்பேன்.\nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\nநான் இந்த புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டது இல்லை, நீங்கள் மேலே கொடுத்துள்ள விவரங்களைப் படித்ததும் புத்தகத்தை படிக்கும் ஆவல் வந்து விட்டது...இதோ டவுன்லோட் செய்து கொள்கிறேன்......மிக்க நன்றி ............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\n@விமந்தனி wrote: அடுத்த தொகுதி எப்போது...\nமேற்கோள் செய்த பதிவு: 1196528\nமூன்று தொகுதிகளும் கொடுத்துள்ளேன் விமந்தனி ...\nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\nஆனால் கார்த்தி, நான் டவுன்லோட் செய்து பார்த்தேன், அதில் 450 பக்கங்கள் வரை இருக்கு, அதில் தொடரும் என்று போட்டிருக்கே............கொஞ்சம் சொல்லுங்களேன் மத்த 2 பாகங்கள் எப்படி, எங்கு டவுன்லோட் செய்யணும் என்று\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\n3 பாகங்களும் பார்த்து விட்டேன் கார்த்தி.... downloadkku போட்டுவிட்டேன்...மீண்டும் நன்றி \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\n@krishnaamma wrote: 3 பாகங்களும் பார்த்து விட்டேன் கார்த்தி.... downloadkku போட்டுவிட்டேன்...மீண்டும் நன்றி \nமேற்கோள் செய்த பதிவு: 1196565\nமூன்றுமே ஒன்னுக்கு ஒன்னு சளைத்ததில்லை மூன்றுக்குமே ஒன்றுதான் காரணி அது அமிஷ் .............\nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\n@krishnaamma wrote: 3 பாகங்களும் பார்த்து விட்டேன் கார்த்தி.... downloadkku போட்டுவிட்டேன்...மீண்டும் நன்றி \nமேற்கோள் செய்த பதிவு: 1196565\nமூன்றுமே ஒன்னுக்கு ஒன்னு சளைத்ததில்லை மூன்றுக்குமே ஒன்றுதான் காரணி அது அமிஷ் .............\nமேற்கோள் செய்த பதிவு: 1196573\nமிக்க நன்றி கார்த்தி, டவுன்லோட் ஆகிவிட்டது எல்லாம்.............சூப்பர் ஆக இருக்கு , அதாவது தெளிவாக இருக்கு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\nமெலுஹாவில் அமரர்கள் நாவலை பதிவிறக்கம் செய்ய விருபுகிறேன். தயவு செய்து லிங்க் தர இயலுமா\nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\n@கலையரசி wrote: மெலுஹாவில் அமரர்கள் நாவலை பதிவிறக்கம் செய்ய விருபுகிறேன். தயவு செய்து லிங்க் தர இயலுமா\nமேற்கோள் செய்த பதிவு: 1282828\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\nமேற்கோள் செய்த பதிவு: 1282850\nஇந்த சுட்டியிலிருந்து அலைபேசியில் தரவிறக்கம் செய்யலாம்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவி���் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்த���ரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/247462/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-23T06:44:00Z", "digest": "sha1:UDW6IQFBOASLX2HYS4VZIABDXZ47IPIW", "length": 3739, "nlines": 75, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇதற்கமையஇ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேபோல்இ கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.\nமர்மான முறையில் உயிரிழந்துள்ள 16 வயது பாடசாலை மாணவி..\nஅணிந்திருந்த ஆடை காரணமாக நாடாளுமன்றிலிருந்து வெளியேறிய அதாவுல்லா (காணொளி)\nமகனின் கண்முன்னே பரிதாபமாக பலியான தாய்- மாரவில பகுதியில் சம்பவம்\nதாமதிக்காமல் தீர்வுகளை வழங்க ஜனாதிபதி திட்டம்...\nகொரோனா எதிரொலி- பிரித்தானியாவில் 10 மணியுடன் உணவகங்களுக்கு பூட்டு\nவிரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல், நம்பிக்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் ஐ.நா சபை- பிரதமர் மோடி\nவீடன் விண்வெளி கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/281755?ref=rightsidebar-manithan", "date_download": "2020-09-23T06:33:54Z", "digest": "sha1:OBHKHQX7ECUBO6YFHZUIVADZEHXOUXF6", "length": 25824, "nlines": 363, "source_domain": "www.jvpnews.com", "title": "பிள்ளையான் அமைச்சர் ஆவதில் சிக்கல்? ஏமாற்றத்தில் வாக்களித்த மக்கள்! - JVP News", "raw_content": "\nபிளீஸ் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இலங்கையை சேர்ந்த இளம்ஜோடியின் வேண்டுகோள்\nலண்டனில் உயிருக்குப் போராடிய தந்தையைக் காப்பாற்றிய இலங்கையைச் சேர்ந்த 5வயது தமிழ் சிறுமி\nஅக்கரைப்பற்று மண்ணிற்கு பெருமை சேர்த்த த���ிகாசலம் தர்சிகா\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nசபைக்கு வந்த அம்பிட்டியே ரத்தன தேரர் விவகாரம்- மோதிக்கொண்ட எம்.பிக்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\n200 முறைக்கு மேல் டிவியில் ஒளிப்பரப்பான முக்கிய படம் அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்\nஇதுவரை யாரும் பார்த்திராத வித்தியாசமான கெட்டப்பில் ஈழத்து பெண் லொஸ்லியா வாயடைத்து போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படம்\n யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது இந்த 4 ராசிக்கும் எச்சரிக்கை\nவிக்னேஷ் கைகளை பிடித்தவாறு செம ஸ்டைலாக வந்த நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nலயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபிள்ளையான் அமைச்சர் ஆவதில் சிக்கல்\nஉலக வரலாற்றில் தனது இனத்தின் தலைவர்களையும், புத்தி ஜீவிகளையும் , ஊடகவியலாளர்களையும் கொலை செய்து சிறையில் இருக்கும் ஒரு கொலைக் குற்றவாளிக்கு வாக்களித்த மிகவும் கேவலமான சம்பவம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.\nஒரு புறம் தமிழர்களை ராஜபக்ச அரசாங்கம் கொத்து கொத்தாக படுகொலை செய்ததாகவும் ஆயிரக்கணக்கான தமிழர்களை காணாமல் போகச் செய்ததாக ஒப்பாரி வைத்த மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் அந்த கொலைகளுக்கு காரணமாணவர்களுக்கே தங்களது வாக்குகளை வழங்கியுள்ளனர்.\nஇதன் ஊடாக தமிழ் மக்களின் உயிர் தியாகங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கும் மட்டக்களப்பு மக்களில் ஒரு பகுதியினர் கலங்கம் ஏற்படுத்தி உள்ளனர்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல உன்னத தியாகங்களையும், வீரத் தளபதிகளையும் மாவீரர்களையும் கொண்ட மட்டக்களப்பு மண் ஒரு கொலைகாரக் கும்பலுக்கு வாக்களித்து சிக்கிக்கொண்டுள்ளது.\nஅபிவிருத்தி என்ற மாயைக்குள் சிக்கிக்கொண்ட மட்டக்களப்பு தமிழ் மக்களின் எதிர்வரும் 5 வருடங்களும் பூச்சியமாகவே இருக்கப்போகிறது.\nஇருக்கின்ற மாகாண சபை அதிகாரம் முதல் கொண்டு 19 வது திருத்தச் சட்டம் வரை அனைத்தும் இல்லாது போகும்.\nவடகிழக்க��� இணைப்பிற்கு எதிராக மட்டக்களப்பு மக்கள் வாக்களித்துள்ளனர்.\nஹிஸ்புல்லாவை எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற வைத்து முதலமைச்சர் பதவி வழங்கப்படும், அல்லது ஆளுனர் பதவி வழங்கப்பட படும் அப்போது அனைவரும் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்கள், சிங்கள குடியேற்றம், புதிய பௌத்த விகாரைகள் உருவாகும் அதையும் வேடிக்கை பார்க வேண்டி வரும் இவை அனைத்தும் விரைவில் நடக்கும்.\nTmvp கட்சியை இம்முறை வெற்றி பெற வைத்ததில் முக்கிய பங்கு புலம்பெயர் தமிழ் தேசிய வாதிகளுக்கே உண்டு.\nஇதுவரை காலமும் வெளிநாடுகளில் தமிழ் தேசியம் பேசி புழைப்பு நடத்திய சிலர் சுவிட்சர்லாந்து லண்டன் பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ளனர்.\nஇவர்கள் ஒரு புறம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உறவை வைத்துக் கொண்டு மறுபுறம் பிள்ளையானுடன் கள்ள உறவை வைத்துகொண்டிருந்தனர்.\nஅதில் மிக முக்கியமானவர்கள் மங்களேஸ்வரியும் வெளிநாட்டில் உள்ள அவரது உறவினர்களும் உள்ளனர்.\nதமிழ் தேசியம் பேசி பிள்ளையான் கருணா குழுவால் உயிர் அச்சுறுத்தல் என்று கூறி ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று சுகபோகமாக வாழும் சில ஊடகவியலாளர்களும் பிள்ளையானின் வெற்றிக்கு பின்னால் நின்று உழைத்துள்ளனர். அவர்கள் மட்டக்களப்பு மக்களிடம் பிள்ளையானை தியாகியாக காட்டினர். பிள்ளையானுக்காக உழைத்த புலம்பெயர் சமூகம் குறித்த விபரங்களை விரைவில் வெளியிடுவோம்.\nஇதைவிட பிள்ளையானின் வெற்றிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் செயற்பாடுள் முக்கியமானவை.\nதமிழ் தேசியத்தை அழித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கிடைத்த கிழக்கு மாகாண முதலமைச்சரை தாரை வார்த்து கொடுத்ததன் விளைவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பில் தனது தோல்வியை சந்திக்க காரணம். இது கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே பிரதிபலித்திருந்தது.\nசரி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை மீறி பிள்ளையானால் மட்டக்களப்பு மக்களுக்கு என்ன செய்ய முடியும்\nமுதல் சிறையில் இருக்கும் பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட முடியாது.\nஅமைச்சுப் பதவி ஏற்க முடியாத ஒரு கொலைக் குற்றவாளிக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் வாக்களித்துள்ளனர்.\nஇதற்கான காரணம் பிள்ளையான் குழு மீதுள்ள அச்சம் காரணமாகவே பல வர்த்தகர்கள், சாராயக் கடை முதலாளிகள், விடுதி ஹோட்டல்கள் முதலாளிகள், அரச அதிகாரிகள், மண் கடத்தல் காரர்கள் இளைஞர்கள் என அனைவரும் தங்களது தொழில் மற்றும் பணம், சேர்த்து வைத்த சொத்து காணிகளை பதவிகளை பாதுகாப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல செல்வந்தர்கள், மண் கொள்ளையர்கள், அரச அதிகாரிகள் அச்சத்தின் இம்முறை பிள்ளையானுக்கும் வியாழேந்திரனுக்கும் வாக்களிக்குமாறு பொதுமக்களை தூண்டியுள்ளனர்.\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் வெற்றி பெற்றதன் விளைவாக அச்சமடைந்த வடகிழக்கு தமிழ் மக்கள் அரச ஆதவு கட்சிகளுக்கு வாக்களிக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர்.\nகிழக்கை மீட்போம் என்று சொல்லி பதவிக்கு வந்தவர்களால் கடைசி முஸ்லிம் பிரதேசங்களுக்கு தொழிலுக்காக சென்று அவஸ்தைப்படும் தமிழ் பெண்களையாவது மீட்க முடிகின்றதா\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/3419", "date_download": "2020-09-23T07:44:30Z", "digest": "sha1:Z4LTTFXZICVX5NYOE27W6442NHYANPUI", "length": 6697, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனாவின் தீவிரத்தினால் அனைத்துப் பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கொரோனாவின் தீவிரத்தினால் அனைத்துப் பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து\nகொரோனாவின் தீவிரத்தினால் அனைத்துப் பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து\nஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்துப் பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக தொடர்ந்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மே மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு தொடர்ந்து விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.இதேவேளை தேவைப்படும் பட்சத்தில் விமான சேவையின் பொதி பரிமாற்ற சேவைகள் இடம்பெரும் என்றும் இதற்காக விசேட விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு, பயணிகள் தங்களது பயண முகவரை அல்லது அருகிலுள்ள இலங்கை எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது இலங்கை விமான சேவையின் 24 மணி நேர தொடர்பு மையத்தை + 94117771979 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இதற்கு முன்னர் வெளியிட்டுள்ள பதிவில், ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கமைய, விமான நிலையங்களுக்குள் வரும்போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது உடன் அமுல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleயாழ் வைத்தியசாலைக்கு பெறுமதி மிக்க வைத்திய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய அங்கஜனின் கரவெட்டி பிரதேசசபை உறுப்பினர்\nNext articleஇலங்கையில் கொரோனா பரவும் வேகம்…கடந்த நான்கு நாட்களில் மட்டும் 100 பேருக்கு கொரோனா..\n 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவடமாகாண புதிய டி.ஐ.ஜி கடமைகளைப் பொறுப்பேற்பு..\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த- சுமந்திரன் எம்.பி சந்திப்பு\n 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவடமாகாண புதிய டி.ஐ.ஜி கடமைகளைப் பொறுப்பேற்பு..\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த- சுமந்திரன் எம்.பி சந்திப்பு\nஉடைந்து விழப் போகும் பாரிய கட்டிடத்திலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்…\nநாட்டு மக்களுக்கு முக்கிய செய்தி.. சலுகை விலையில் தேங்காய் விற்பனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/3914", "date_download": "2020-09-23T07:36:20Z", "digest": "sha1:M4G34YHGX2RKFHIAVCVI4PDWPKOCL32G", "length": 8527, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "செப்டம்பர் மாதத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி..!! இந்திய விஞ்ஞானிகள் பெரும் நம்பிக்கை!! | Newlanka", "raw_content": "\nHome Sticker செப்டம்பர் மாதத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி.. இந்திய விஞ்ஞானிகள் பெரும் நம்பிக்கை\nசெப்டம்பர் மாதத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி.. இந்திய விஞ்ஞானிகள் பெரும் நம்பிக்கை\nசெப்டம்பர் மாதத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விடும் என இந்திய மருந்து நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்க்கு இதுவரை தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ��றிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய பல நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் இதுபோன்ற ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.இந்தநிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா என்ற மருந்து நிறுவன தலைவர் பூனாவாலா தனியார் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்க 2 ஆண்டுகள் அல்லது குறைந்த பட்சம் 18 மாதங்களாவது ஆகும் என்று உலகின் பல விஞ்ஞானிகளும் தெரிவித்து வந்தனர்.நாங்களும் அப்படித்தான் கூறி வந்தோம். ஆனால் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழுவுடன் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் ஆராய்ச்சியின் காரணமாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து விட முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஏனெனில், இதற்கு முன்பு உலகை அச்சுறுத்திய எபோலா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தது இதே குழுவினர் தான். ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தற்போது, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த 23ஆம் திகதி முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. எங்கள் சோதனை வெற்றிகரமான முடிவை தருமானால் அந்த மருந்தை இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் உடனடியாக கொடுத்து விடுவோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.இவர்கள் கண்டுபிடிக்கவுள்ள கொரோனா தடுப்பூசியின் விலை என்னவாக இருக்கும் என்று கேட்டபோது குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று அவர் பதிலளித்துள்ளார்.\nPrevious articleநுகர்வோருக்கு முக்கிய தகவல்…வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை…வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்தது அரசாங்கம்..\nNext articleஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு…\n 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவடமாகாண புதிய டி.ஐ.ஜி கடமைகளைப் பொறுப்பேற்பு..\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த- சுமந்திரன் எம்.பி சந்திப்பு\n 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவடமாகாண புதிய டி.ஐ.ஜி கடமைகளைப் பொறுப்பேற்பு..\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த- சுமந்திரன் எம்.பி ச���்திப்பு\nஉடைந்து விழப் போகும் பாரிய கட்டிடத்திலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்…\nநாட்டு மக்களுக்கு முக்கிய செய்தி.. சலுகை விலையில் தேங்காய் விற்பனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/4805", "date_download": "2020-09-23T07:16:38Z", "digest": "sha1:BZPUABBVVQ2HIUWUEBXQWTVENA4L5XRV", "length": 7617, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனாவை காரணம் காட்டி பணியிலிருந்து எவரையும் நிறுத்த முடியாது… பசில் ராஜபக்ஷ | Newlanka", "raw_content": "\nHome Sticker கொரோனாவை காரணம் காட்டி பணியிலிருந்து எவரையும் நிறுத்த முடியாது… பசில் ராஜபக்ஷ\nகொரோனாவை காரணம் காட்டி பணியிலிருந்து எவரையும் நிறுத்த முடியாது… பசில் ராஜபக்ஷ\nகொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச அரச மற்றும் தனியார்துறையில் எவரும் தொழில்களில் இடைநிறுத்தப்படக்கூடாது என்று கோரியுள்ளார்.ஜனாதிபதி செயலணி புதிய வர்த்தக முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். ஏற்கனவே பாரிய, மத்திய மற்றும் சிறிய வர்ததகங்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை உரிய ஒழுங்கு விதிகளின்படி தனியார்துறையினர் எதிர்வரும் 11ஆம் திகதியன்று தமது பணிகளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும் என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இதே வேளை நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையிலும் பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் என்பனவற்றுக்கு அனுமதியளிக்கப்படாது என தொழில் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் முத்தரப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.தொழிற்சங்கங்கள், தொழில்தருனர் மற்றும் தொழில் திணைக்களம் ஆகிய மூன்று தரப்புக்களும் இணைந்து இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அநேக நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும், பணியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட முடியாது என சரத் அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.இந்த குழுவின் தலைவராக தொழில் அமைச்சர் கடமையாற்றுவதுட��் குழுவின் பரிந்துரைகள் விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.\nPrevious articleசற்று முன்னர் இலங்கையில் மீண்டும் அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..\nNext articleஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்ட ஐவர் கோப்பாய் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nவடமாகாண புதிய டி.ஐ.ஜி கடமைகளைப் பொறுப்பேற்பு..\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த- சுமந்திரன் எம்.பி சந்திப்பு\nஉடைந்து விழப் போகும் பாரிய கட்டிடத்திலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்…\nவடமாகாண புதிய டி.ஐ.ஜி கடமைகளைப் பொறுப்பேற்பு..\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த- சுமந்திரன் எம்.பி சந்திப்பு\nஉடைந்து விழப் போகும் பாரிய கட்டிடத்திலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்…\nநாட்டு மக்களுக்கு முக்கிய செய்தி.. சலுகை விலையில் தேங்காய் விற்பனை..\nவடக்குத் திசைநோக்கி ஏன் தலைவைத்து தூங்கக் கூடாது.. அறிவியல் ரீதியான விளக்கம் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75903.html", "date_download": "2020-09-23T07:07:14Z", "digest": "sha1:DPNNBUYSML3JILEHRERSJSUTSR2HRGCI", "length": 7358, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "மாதவனை வரவேற்கும் இயக்குநர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால் அதில் சிறிய வேடம் என்றாலும் நடிக்கச் சம்மதிக்கும் நடிகர்களில் மாதவனும் ஒருவர். தமிழ், இந்தி என எந்த மொழிப்படங்களிலும் அவர் கடைபிடிக்கும் வழிமுறையாகக் சிறந்த கதையும் கதாபாத்திரங்களுமே இருக்கின்றன. தெலுங்கு திரையுலகில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ள மாதவன் படம் முழுக்க வரும்படியான கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.\nநாக சைதன்யா நடிக்கும் சாவ்யாசச்சி படத்தில் மாதவன் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் இயக்குநர் சந்தூ மொண்டட்டி மாதவனின் ரசிகரும் கூட. முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கவுள்ள நிலையில் இயக்குநர் படக்குழுவின் சார்பாக மாதவனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதை சமூகவலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.\n“17 ஆண்டுகளாக உங்கள் மேல் காதல் கொண்டிருக்கிறேன். நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடங்கி தேசிய அளவில் முக்கிய நடிகராக விளங்கும் நீங்கள் எங்களுக்குப் பெரிய ஊக்கச��்தியாக இருக்கிறீர்கள். உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.\n“திரையில் உங்கள் நடிப்பைப் பார்ப்பதே மகிழ்ச்சியளிக்கும். படப்பிடிப்பு தளத்தில் நேரில் அதைப் பார்க்கும் போது படக்குழுவையும் உங்கள் ரசிகர்களாக மாற்றிவிடும். தெலுங்கு திரையுலகில் அது நடைபெற நீண்ட காலம் எடுத்துக்கொண்டுள்ளது. உங்களது இந்த முடிவால் நாங்கள் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளோம் இப்போதே படம் 50% வெற்றியடைந்துவிட்டது” என்று கூறியதுடன் படக்குழு சார்பாக மாதவனை தெலுங்கு திரையுலகிற்கு இயக்குநர் சந்தூ வரவேற்றுள்ளார். இவர் பிரேமம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_84.html", "date_download": "2020-09-23T06:02:26Z", "digest": "sha1:HPWTREIJ4QW6P2CEUEXUZRSZQZ4DHEHH", "length": 10510, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "ஜனாதிபதி மைத்திரியை காட்டிக் கொடுத்தார் ஹிஸ்புல்லா! துமிந்த திஸாநாயக்க எம்.பி - TamilLetter.com", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரியை காட்டிக் கொடுத்தார் ஹிஸ்புல்லா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது வெற்றிக்காக சஹ்ரான் செயற்பட்டார் என்று முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளமை இடம் பெறும் விசாரணைகளுடன் தொடர்பற்றதாகவுள்ளதாக துமிந்த திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தல் மாத்திரமல்ல எந்த தேர்தலாக இருந்தாலும் மைத்திரியானாலும், மஹிந்தவானாலும் வேறு யார் போட்டியிட்டாலும் அவர்களுக்காக செயற்படுவதற்கும், ஆதரவளிப்பதற்கும் ஆதரவாளர்கள் இருப்பார்கள்.\nஇது சாதாரணமான விடயம். இதனடிப்படையில் தான் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஹிஸ்புல்லா மஹிந்தவுக்கும், சஹ்ரான் மைத்திரிக்கும் ஆதரவளித்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது வெற்றிக்காக சஹ்ரான் செயற்பட்டார் என்று முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளமை இடம் பெறும் விசாரணைகளுடன் தொடர்பற்றதாகவுள்ளதாக துமிந்த திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தல் மாத்திரமல்ல எந்த தேர்தலாக இருந்தாலும் மைத்திரியானாலும், மஹிந்தவானாலும் வேறு யார் போட்டியிட்டாலும் அவர்களுக்காக செயற்படுவதற்கும், ஆதரவளிப்பதற்கும் ஆதரவாளர்கள் இருப்பார்கள்.\nஇது சாதாரணமான விடயம். இதனடிப்படையில் தான் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஹிஸ்புல்லா மஹிந்தவுக்கும், சஹ்ரான் மைத்திரிக்கும் ஆதரவளித்துள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று 68வது பிறந்த தினம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது 68வது அகவையில் காலடி எடுத்து வ���க்கிறார். இதைக் குறிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்ச...\nபள்ளிக்குடியிருப்பில் வாழ்வாதார உதவிகள் மாகாண சபை உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டன\nகுல்ஸான் எபி அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ...\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்க...\nநடிகர் அல்வா வாசு சற்று முன் காலமானார் .\nஅமைதிப்படை படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர...\nவிக்னேஸ்வரன்அவர்களின் கனடா வருகை தொடர்பான ஊடக அறிக்கை -\nஇலங்கையின் உச்ச நீதிமன்றின் இளைப்பாறிய நீதியரசரும் முதலாவது வடமாகாண முதல் அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் கனடா வருகை தொடர்பான ஊடக மாநா...\nவிஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஐதேக செயற்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம்\nநீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மீது ஐதேக செயற்குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4533:2018-05-09-23-39-36&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2020-09-23T06:08:08Z", "digest": "sha1:S5KJFON725XBINKJWLQVC77VXSIULRNO", "length": 45394, "nlines": 180, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: பார்வையற்றோருக்கான உதவு தொழில்நுட்பங்கள் – ஒரு பார்வை", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஆய்வு: பார்வையற்றோருக்கான உதவு தொழில்நுட்பங்கள் – ஒரு பார்வை\nWednesday, 09 May 2018 18:38\t- பொன். சக்திவேல், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக்கழகம், காந்திகிராமம்- 624 302, திண்டுக்கல் மாவட்டம்) -\tஆய்வு\nஉலக மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர், உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் மறுவாழ்வு குறித்து கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் உலகம் சிந்திக்கத் தொடங்கிருக்கிறது. உணவு, உடை, இருப்பிடத்தோடு உதவியும் அவர்களுக்கு அத்தியாவசிய தேவையில் ஒன்று. இதனால், அவர்களுக்கு உதவுவதற்காக பல தொ���ில் நுட்ப கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்போக்கு உலக போர்களுக்குப் பிறகே அதிகரித்துள்ளது. போரினால் பலர் ஊனமாக்கப்பட்டனர். அவர்கள் படித்தவர்களாகவும், பல்துறை வள்ளுனர்களாகவும் இருந்தனர். அதனால், அவர்களே, தங்களுக்கான உதவு தொழிநுட்பக்கருவிகளை உருவாக்கினர். போரினால் பார்வை இழந்த அமெரிக்க ராணுவ வீரர் ரிச்சட், சாலையைக் கடப்பதற்காக வெண்கோளை {white cane} உருவாக்கினார். [ந.ரமனி இருலிலிருந்து ப. 42] பார்வையற்றோர்களை அழைத்துச்செல்ல நாய்களை பழக்க இயலுமா என ஆய்வுகள் நடைபெற்றன. இவ்வாறான தொடர் ஆய்வுகள், பல உதவுதொழிநுட்ப கருவிகள் உருவாக காரணமாக அமைந்தன. கல்வி கற்றலிலும், பணித்தலங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள், திறம்பட செயல்பட, உதவு தொழில்நுட்பங்களே பெரிதும் துணைசெய்கின்றன. பார்வையற்றோர்களுக்கு உதவும், உதவுதொழில்நுட்பம் குறித்த அறிமுகத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.\n“பார்வைக் குறையுடையோர் படித்தல், எழுதுதல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லுதல், போன்ற செயல்பாடுகளில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அச்சிக்கலைப் போக்கி , அவர்களை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்க உதவுவதற்காக, எளிதில் எடுத்துச்செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும் தொழில்நுட்பமே, உதவு தொழிநுட்பமாகும்”. புத்தாக்க பிரெயில் காட்சியமைவு {Braille display}, ஒலி உரை மாற்றிகள், உரை ஒலி மாற்றிகள், எழுத்துணரி, போன்றவைகள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவுதொழிநுட்பங்களாகும்.\nபிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் வேண்டுகோளுக்கிணங்க ராணுவத்தினர் இரவு நேரங்களிலும் ரகசியமாய் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கென ஒரு புதிய தொடர்பு முறையைக் கண்டறிந்தார் சார்லஸ் பார்பியர் (1767-1841). Night writing எனப்படும் இந்த முறை, புள்ளிகளும், கோடுகளும் நிறைந்தது. இருட்டிலும் இவற்றை ராணுவத்தினர் கைகளால் தடவிப் பார்த்துத் தகவல்களைப் புரிந்துகொள்ளலாம். [ரா.பாலகனேசன் தமிழ் பிரேயில் வரளாறு ப. 24] இந்த முறை கடினமாக இருப்பதாகக் கருதப்பட்டு ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டது. சற்றும் மனம் தளராத பார்பியர் இம்முறையைப் பார்வையற்றோருக்கான தொடர்பு முறையாகப் பயன்படுத்தினால் என்ன என்று யோசித்தார். 1822-ஆம் ஆண்டில் பிரான்சில் இருந்த பார்வையற்றோர் பள்ளியான The Royal Institute for the Blind-க்க��ச் சென்று தனது கண்டுபிடிப்புக் குறித்து விளக்கி, தனது ஆசையையும் தெரிவித்தார். அங்குபடித்த மாணவன் லூயி பிரேயில், பார்பியர் முறையில் இருந்த 12 புள்ளிகளை 6-ஆக குறைத்தார். அந்த 6 புள்ளிகளுக்குள்ளேயே அனைத்தையும் அடக்கினார். இன்று உலக மொழிகளின் எழுத்துகள், சுருக்கெழுத்துகள், குறியீடுகள், எண்கள், கணிதக் குறியீடுகள், இசைக் குறியீடுகள் என அனைத்துமே இந்த 6 புள்ளிகளுக்குள் அடங்கியிருக்கின்றன. இந்த 6 புள்ளிகளைக் கொண்டு 63 வடிவங்களைத்தான் உருவாக்கமுடியும் என்பது சுவாரஸ்யமானதும், சவாலானதும் கூட. இவ்வெழுத்துமுறை பிரேயில் எழுத்து என அழைக்கப்படுகிறது.\nபுத்தாக்க பிரெயில் காட்சியமைவு {Braille display}:\nபுத்தாக்க பிரெயில் காட்சியமைவு என்பது, கணினி மற்றும் திறன்பேசித் திரைகளில் உள்ள எழுத்துக்களை, பிரேயில் வடிவில் மாற்றக்கூடிய சாதனமாகும். கணினி மற்றும் திறன்பேசிகளோடு இணைத்து இதனை பயன்படுத்த வேண்டும். இச்சாதனங்களில், பயனாளர்கள் எழுத்துக்களைத் தொட்டுப்படிப்பதால், பார்வைமாற்றுத்திறனாளிகளின் எழுத்துத்திறன் வளர்கிறது. இச்சாதனங்களின் விலை அதிகமாக இருப்பதால், பார்வையற்றவர்களால் வாங்க இயலவில்லை. ..\nஒலியுரை மாற்றிகள் {text to speech}:\n“உள்ளீடு செய்யும் உரையை, ஒலிவடிவில் படித்துக்காட்டக்கூடிய மென்பொருளயே, உரை ஒலி மாற்றிகள் என்றழைக்கின்றனர்”. இந்திய அறிவியல் ஆய்வகத்தின் உரையொலி மாற்றி, சென்னை ஐஐடி மற்றும் எஸ்.எஸ்.என் கல்லூரி இணைந்து தயாரித்த உரை-ஒலி-மாற்றி போன்றவை தமிழுக்கு ஒத்திசையும் உரை-ஒலி-மாற்றிகளாகும். செய்தித்தாள்களையும், புத்தகங்களையும், இம்மென்பொருட்களின் உதவியால் பார்வையற்றவர்கள் கேட்டு பயன்பெறுகின்றனர். காரைக்குடி குனுலினக்ஸ் குழு, உரை ஒலி மாற்றியின் உதவியால், ஒலிப்பீடியா எனும் திட்டத்தின் மூலம், ஒலிநூல்கள் audio books உருவாக்கி வருகின்றன. இதுபோன்ற முயற்சிகள், கணினி இயக்கத்தெரியாத பார்வைத்திறன் குறையுடையோருக்கு புத்தகங்களை கொண்டு சேர்த்து, அவர்களின் அறிவாற்றல் விரிவடைய உதவுகிறது.\nஒலி உரை மாற்றிகள் {speech to text}:\n“நாம் சொல்லும் வாக்கியங்களை, எழுத்துக்களாக மாற்றக்கூடிய மென்பொருளையே, ஒலி-உரை-மாற்றிகள் என்கிறோம்”. 2017-ஆம்; ஆண்டு கூகுல் {google} குரல்வழி தட்டச்சை தமிழில் அறிமுகப்படுத்தியது. திறன்பேசிகளும், கு��ிகைகளும் {tablet} தொடுதிரை வசதியை மட்டுமே கொண்டிருக்கின்றன. எனவே, தட்டச்சு செய்வதில் , பார்வையற்றவகள் பெரும் இடர்களை எதிர்கொள்கின்றனர். அச்சிக்கலை குரல்வழி தட்டச்சு நீக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். சிறிய வாக்கியங்களை சிறப்பாகவே இம்மென்பொருள் உரையாக மாற்றுகிறது. இம்மென்பொருளை மேம்படுத்தும்பட்சத்தில், தேர்வுகளை பிறரின் துணைகொண்டு எழுதும் பார்வையற்றவர்கள், குரல்வழி தட்டச்சுமூலம் சுயமாக தேர்வை எதிர்கொள்வார்கள்.\nஎழுத்துணரி என்பது, “கையெழுத்துப் பிரதியையோ, அச்சுப் பிரதியையோ, புகைப்படக்கருவி அல்லது வருடியின் மூலமாக {scanner} வருடச்செய்து கிடைத்த, படத்தில் உள்ள எழுத்துக்களை தனியாக பிரிக்கும் மென்பொருளைக் குறிக்கும்”. விழிச்சவாலர்கள் பயன்படுத்தும் திரைவாசிப்பான்கள் {screen reader software} நிழல்படங்களில் உள்ள எழுத்துக்களை வாசித்துக்காட்டாது. இதனால், படங்களில் உள்ள எழுத்துக்களை தனியாக பிரித்தால் மட்டுமே அவர்களால் படிக்க இயலும். இதன் காரணமாகவே, எழுத்துணரிகள் பார்வைக் குறையுடையோருக்கு பெரிதும் உதவுகிறது. 1920-ஆம் ஆண்டு இமானுவேல் கோல்ட்பர்க் {Emanuel Goldberg} புகைப்பட கருவியின் மூலம் இயங்கும் எழுத்துணரியை உருவாக்கினார். [Schantz, Herbert F. The history of OCR, p. 183] இந்திய அறிவியல் ஆய்வகத்தில், பேராசிரியர் ராமகிருஷ்ணன் குழுவினர் 2000-தில் இந்திய மொழிகளுக்கான எழுத்துணரியை உருவாக்கினர். இவ்வெழுத்துணரி பார்வையற்றவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இம்மென்பொருள் பிரிக்கும் எழுத்துக்களை பிரேயில் நூலாகவும் மாற்றிக்கொள்ளலாம். ஆனாலும், இது குறைந்த துள்ளியத்தையே கொண்டிருந்தது. 2015-இல் கூகுல் வழங்கிய எழுத்துணரி சிறப்பாக எழுத்துக்களை பிரித்துக் கொடுக்கிறது. கூகுல் எழுத்துணரி இணைய இணைப்பில் மட்டுமே இயங்குகிறது. குறைந்த எண்ணிக்கையிலான பக்கங்களை மட்டுமே எழுத்துக்களாக மாற்றுகிறது. இத்தகைய குறைகளை கூகுல் எழுத்துணரி கொண்டிருந்தாலும், அவை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கும் பயன்கள் அளப்பரியது. இன்று பார்வையற்றவர்கள், தாங்கள் விரும்பிய நூல்களை விரும்பிய நேரத்தில் படிக்கும் வசதியை, எழுத்துணரிகள் ஏற்படுத்தித்தந்திருக்கின்றன. இவ்வெழுத்துணரியை அடிப்படையாகக் கொண்டு, ரூபாய்த் தாள்களை அடையாளம் காணும் செயலி, உணவகங்களில் தரப்படும் உணவுப்பட்டியல்களை வாசித்துக்காட்டும் செயலி என, பார்வைக் குறையுடையோரின் தேவைக்கேற்ப செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். .\nபிரையில் எழுத்தின் வருகைக்கு பிறகே, உலகம் முழுவதிலும் உள்ள பார்வையற்றவர்கள் கல்வி பயிலத் தொடங்கினர். அவர்களது கற்றல் செயல்பாடுகள் இவ்வெழுத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.\nஉரை ஒலி மாற்றிகள், மின்நூல்களை படித்துக்காட்டும் வசதியை அளிக்கின்றன. ஒரு பிரேயில் நூலை உருவாக்குவதைவிட, மிக விரைவாக இம்மென்பொருளின் உதவியால் ஒலிநூல்களை உருவாக்களாம். இது, பிரேயில் தெரியாத பார்வையற்றவர்களுக்கும் வாசிப்புத்திறன் குறையுடையவர்களுக்கும், பெரிதும் உதவுகிறது. தொடுதிரை வசதிகொண்ட திறன் பேசிகளில், விரைவாக தட்டச்சு செய்ய குரல்வழி தட்டச்சு பெரிதும் உதவுகிறது. எதிகாலத்தில் பார்வைக்குறையுடையோர்களின் எழுத்துப்பணி இம்மென்பொருளைச் சார்ந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது.\nவிழிச்சவாலர்களின் வாசிப்பு, ஒலி மற்றும் மின்நூல்களைச் சார்ந்தே இருக்கின்றன. அவ்வடிவிலான புத்தகங்கள் தமிழில் மிகக்குறைவாகவே உள்ளன. இதனால், அவர்களுக்கு அறிவு மறுக்கப்படுகிறது. இத்தகைய குறைகளை, எழுத்துணரிகள் களைந்துள்ளன. இன்று, பார்வையற்றவர்கள் தன்னிச்சயாகவும் சுதந்திரமாகவும் இயங்கி, சமூகத்தில் பல சாதனைகள் படைப்பதற்கு, உதவுதொழிநுட்பங்கள் பெரிதும் உதவுகின்றன.\n1. ந .ரமணி இருலிலிருந்து இண்திய பார்வையற்றோர் சங்கம் பிரேயில் அச்சகம், மதுரை .\n2. ரா.பாலகனேசன் தமிழ் பிரேயில் வரலாறு இண்திய பார்வையற்றோர் சங்கம் பிரேயில் அச்சகம், மதுரை.\n* கட்டுரையாளர்: - பொன். சக்திவேல், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக்கழகம், காந்திகிராமம்- 624 302, திண்டுக்கல் மாவட்டம்) -\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nஆய்வு: சங்க இலக்கியப்பாடல்களில் குறிப்புப்பொருள் ( குறுந்தொகை மற்றும் கலித்தொகை)\nஇளம்பிறை : தொட்டிச்செடி : இடப்பெயர்வின் வலி\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் ��திவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்ப���்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/228944?_reff=fb", "date_download": "2020-09-23T07:04:39Z", "digest": "sha1:SWZNDAXQWFXCIPRRDR5RAZEHDAARCC5R", "length": 8380, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனாவை விட மிக ஆபத்தான கொடிய நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனாவை விட மிக ஆபத்தான கொடிய நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல்\nகஜகஸ்தானில் கொரோனாவை விட ஆபத்தான நிமோனியா பாதிப்பு இருப்பதாக அந்நாட்டில் உள்ள சீன தூதரகம் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇதனையடுத்து, சீன அறிக்கைகளை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட கஜகஸ்தானின் சுகாதார அமைச்சகம், அவை ‘போலி செய்தி’ என்று தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், கஜகஸ்தானில் விவரிக்கப்படாத நிமோனியா பரவுவது கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு நம்புகிறது என WHO இன் அவசரகாலத் தலைவர் டாக்டர் மைக்கேல் ரியான் கூறினார்.\nதற்காலிகமாக வைரஸ் தொற்று இல்லை என சோதிக்கப்பட்ட வேறு சில நிமோனியாக்களுக்கு தவறான ச���தனைகள் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் உண்மையான சோதனை மற்றும் சோதனையின் தரத்தை ஆய்வு செய்கிறோம் என ரியான் கூறினார்.\nஎக்ஸ்ரேகளை மறுபரிசீலனை செய்வதற்கும், நிமோனியா வழக்குகள் கொரோனாவுடன் ஒத்துப்போகிறதா என்பதைப் ஆய்வு செய்வதற்கும் WHO உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ரியான் கூறினார்.\nஇந்த வழக்குகளில் பல கொரோனா என கண்டறியப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம் என்று அவர் கூறினார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tomavelev.com/app/allergens.jsp?l=ta", "date_download": "2020-09-23T07:17:40Z", "digest": "sha1:DBFLZUZDNVXSSIKZEDPZ6PZSMVN65AJZ", "length": 2276, "nlines": 27, "source_domain": "tomavelev.com", "title": "ஒவ்வாமை,", "raw_content": "\nட்ரீ நட்ஸ் | பாதாம் | வாதுமை கொட்டை | முந்திரி | பிஸ்தானியன் 2900\nமுட்டை | முட்டை கலவையில் 3212\nமானிடோல் | e421 137\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/10/3_22.html", "date_download": "2020-09-23T06:19:17Z", "digest": "sha1:R5IA73HC7I4KNKNHTFGUCC725E5ITYWD", "length": 6694, "nlines": 83, "source_domain": "www.adminmedia.in", "title": "ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை - ADMIN MEDIA", "raw_content": "\nரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை\nOct 23, 2019 அட்மின் மீடியா\nரயிலில் பட்டாசு எடுத்து சென்றால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஒரு சிலர் ரயில்களில் பட்டாசுக்களை எடுத்து செல்கின்றனர். இதனால், ரயில்களில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ரயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்வதைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புபடை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nரயில்களில் பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. பட்டாசுகளை எடுத்து சென்றால், ரயில்வே சட்டம் 164-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால், மூன்றாண்டு சிறை, ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை பெற நேரிடும் எனவே ரயில்களில் பட்டாசு எடுத்து செல்வதை தவிற்க்க அட்மின் மூடியா உங்களை அறிவுறுத்துகின்றது\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nமன்சூர் காஷிபி அவர்களுக்கு கொரானா நலம் பெற பிராத்திப்போம்\nஅயோத்தியில் கட்டபடும் புதிய மசூதி மெக்கா காபா ஷெரீப் போல் வடிவமைக்கபடும்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_220.html", "date_download": "2020-09-23T05:21:58Z", "digest": "sha1:3VNEIBHUHL6J5ZTY3VAPAZ7IZZ6XRLKE", "length": 12377, "nlines": 109, "source_domain": "www.adminmedia.in", "title": "கியாமத்தின் அடையாளம் என ஷேர் செய்யும் செய்தி ஹதீஸ் உண்மையா? - ADMIN MEDIA", "raw_content": "\nகியாமத்தின் அடையாளம் என ஷேர் செய்யும் செய்தி ஹதீஸ் உண்மையா\nMar 27, 2020 அட்மின் மீடியா\nகேட்டதை பார்பதை பரப்புபவன் பொய்யன்\nதற்போது சமூக வலைதளங்களில் ஒரு ஹதீஸ் உலாவிக் கொண்டு இருக்கிறது அதாவது\nநபி(ஸல்)அவர்கள் சகாபாக்களிடம் பேசிக் கொண்டிருந்த போது.சஹாப��க்கள் நபி அவர்களிடம் கேட்டார்கள் கியாமத் நாளின் கடைசி அடையாளம் எதுவென்று நபி கூறினார் பள்ளியின் வாசல் மூடப்படும் பாங்கு ஓசை கேட்டும் வீட்டிலே தொழுவார்கள்..ஜூம் ஆ--- லுகர் தொழுகையாக மாற்றப்படும் கொடிய நோய்கள் வந்து கொத்தாக இறப்பார்கள்.... அவ்வப்போது ஓர் இரவில் மகதி (அலை)அவர்கள் ஊன்றுகோல் ஊன்றி வருவார் அவரை தொடர்ந்து தஜ்ஜால் தோன்றுவான் அதுதான் கியாமத் நாளின் கடைசி அடையாளம் ஆகும்......ஆகையால் தஜ்ஜால் ஆட்சி வந்தது -கியாமத் நெருங்கியது....... ஹதீஸ் 189:17\nஇங்கு குறிப்பிட்டுல்ல எண் 189:17\nஎந்த ஹதீஸிலும் இப்படிப்பட்ட எண் இலக்கம் பயண்படுத்தப்படவில்லை.\nஇந்த செய்தி ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்\nஅல்லாஹ்விற்க்கும் அவனது தண்டனைக்கும் அஞ்சிக்கொள்ளுங்கள்\nநமது நபியவர்கள் கூறியதை கூட நினைத்து நீங்கள் பயப்படமாட்டீர்களா\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'என் மீது பொய் சொல்லாதீர்கள் என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்\nஆதார நூல்கள் : புகாரீ -106, முஸ்லிம் 2)\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்\nநூல்கள் : புகாரீ 1291, முஸ்லிம் 5\nவதந்திகளை பரப்புவோருக்கு வதைக்கும் வேதனை\nவிசுவாசங்கொண்டோர்கிடையில் இவ்வாறான மானக்கேடான விஷயம் பரவ வேண்டும் என விரும்பிகிறார்களோ நிச்சயமாக அத்தகையோர்களுக்கு இம்மை, மறுமையில் இழிவான வேதனை அவர்களுக்கு உண்டு.\nபொய்யான செய்தியை மனித உருவத்தில் ஷைத்தானும் பரப்புவதுண்டு\nஅப்துல்லாஹ் (ரளி) கூறினார்கள்: ஷைத்தான் மனித உருவத்தில் ஒரு சமூகத்தாரிடம் வந்து பொய்யான செய்திகளை கூறுவான். அதனால் அவர்கள் பிறிந்துவிடுவார்கள். அவர்களில் ஒருவர் இந்த செய்தியை நான் ஒருவனிடமிருந்து கேட்டேன். அவனுடைய முகம் மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது, அவன் பெயர் எனக்கு தெறியாது என்று கூறுவார். (முஸ்லிம்)\n குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காக��் கவலைப்படுவீர்கள்.\nஇந்த நபிமொழிகளை படித்தாவது திருந்துங்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nமன்சூர் காஷிபி அவர்களுக்கு கொரானா நலம் பெற பிராத்திப்போம்\nஅயோத்தியில் கட்டபடும் புதிய மசூதி மெக்கா காபா ஷெரீப் போல் வடிவமைக்கபடும்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_374.html", "date_download": "2020-09-23T05:30:36Z", "digest": "sha1:WP5VMUFP3MY2INFVK5TOKUVEYO4WMC43", "length": 6011, "nlines": 83, "source_domain": "www.adminmedia.in", "title": "கொரோனா வைரஸ் பயம் மூலிகை மருந்தை குடித்த குடும்பம் : மருத்துவமனையில் அனுமதி - ADMIN MEDIA", "raw_content": "\nகொரோனா வைரஸ் பயம் மூலிகை மருந்தை குடித்த குடும்பம் : மருத்துவமனையில் அனுமதி\nMar 23, 2020 அட்மின் மீடியா\nகொரோனா வைரஸ் பயத்தால் மதுரை உசிலம்பட்டி அருகே மூலிகை மருந்தை குடித்த தாய் மற்றும் மூன்று மகன்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nகொரோனா குறித்து பல்வேறு வதந்திகளும், தவறான தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருவதால் சரியான விழிப்புணர்வு இல்லாத மக்கள் சில நேரங்களில் ஆபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.\nமருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடகூடாது என்பதற்க்கு இது சிறந்த உதாரணம்\nTags: எச்சரிக்கை செய்தி முக்கிய அறிவிப்பு\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட��டையில் திருத்தம் செய்வது எப்படி\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nமன்சூர் காஷிபி அவர்களுக்கு கொரானா நலம் பெற பிராத்திப்போம்\nஅயோத்தியில் கட்டபடும் புதிய மசூதி மெக்கா காபா ஷெரீப் போல் வடிவமைக்கபடும்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/05/blog-post_19.html", "date_download": "2020-09-23T05:24:08Z", "digest": "sha1:2E7YHYOA26H5HLBVM56NRWV7WYH6OYEW", "length": 6107, "nlines": 87, "source_domain": "www.adminmedia.in", "title": "ஷார்ஜா பிரபல அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து..!! - ADMIN MEDIA", "raw_content": "\nஷார்ஜா பிரபல அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து..\nMay 05, 2020 அட்மின் மீடியா\nஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (5.5.2020) ஷார்ஜாவின் அல் நஹ்தா (Al Nahda) பகுதியில் உள்ள ‘அப்கோ’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது\nதீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.\nகட்டிடங்களில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nமன்சூர் காஷிபி அவர்களுக்கு கொரானா நலம் பெற பிராத்திப்போம்\nஅயோத்தியில் கட்டபடும் புதிய மசூதி மெக்கா காபா ஷெரீப் போல் வடிவமைக்கபடும்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2020/06/blog-post.html", "date_download": "2020-09-23T06:38:34Z", "digest": "sha1:PRB3UQDWFZVCXC4HKF2W4F5EV3JMDPFZ", "length": 9820, "nlines": 88, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கொல்லப்பட்ட யானை தொடர்பாக வெளியான ஓவியங்களின் தொகுப்பு. | Jaffnabbc", "raw_content": "\nகொல்லப்பட்ட யானை தொடர்பாக வெளியான ஓவியங்களின் தொகுப்பு.\nகேரளாவிலுள்ள மலப்புரத்தில் யானை ஒன்று பசியுடன் வந்துள்ளது. அந்த யானைக்கு கிட்டத்தட்ட 14 முதல் 15 வயது இருக்கும். அப்போது மர்ம நபர்கள் சிலர் அன்னாசி பழத்திற்குள் வெடிவைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அந்த யானை சாப்பிட்டவுடன் வெடியை வெடிக்க வைத்துள்ளனர். படுகாயமடைந்த யானை கடந்த 3 நாட்களாக வெள்ளையாறு நதிக்கு உள்ளேயே இருந்துள்ளது.\nமேலும் வலி அதிகரித்துள்ள போதெல்லாம்,அந்த யானை தண்ணீரை குடித்து வலியை சரி செய்துள்ளது. 2 நாட்களாக யானையின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகித்த வனத்துறையினர், 2 கும்கி யானைகளை பயன்படுத்தி நதியிலிருந்து யானையை வெளியே எடுத்து வந்தனர். மருத்துவர்கள் யானையை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தபோதிலும், துரதிஷ்டவசமாக யானை இறந்து போனது. வெடி மருந்து வெடித்தது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மூச்சுத்திணறலால் தவித்து அந்த யானை உயிரிழந்துள்ளது.\nயானையை பிரேத பரிசோதனை செய்தபோது தான் கருப்பையில் இதயமும், அமிலமும் இருந்ததை மருத்துவர் கண்டறிந்தார். அப்போதுதான் யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவர் ஒருவர் இறந்து போனார் கருவில் இருந்த யானையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார்.\nஇந்த புகைப்படமானது நாடு முழுவதிலும் பெரும் வைரல் ஆகியது. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்கள், இ���ு மன்னிக்க முடியாத குற்றம் என்றும் இதற்கு காரணமான நபர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர். இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇந்த தகவலை படித்த பின்பு கொடும காலம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு மோசமான ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துள்ளது. உத்...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\n15 வயது சிறுவனுடன் தொடர்பு வைத்திருந்த 35 வயது ஆசிரியை.\nபிரித்தானியாவில் திருமணமான பெண் ஆசிரியர் ஒருவர், 16 வயதிற்கு ட்பட்ட மா ணவனுடன் உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதை அவர் மற...\nJaffnabbc: கொல்லப்பட்ட யானை தொடர்பாக வெளியான ஓவியங்களின் தொகுப்பு.\nகொல்லப்பட்ட யானை தொடர்பாக வெளியான ஓவியங்களின் தொகுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_75.html", "date_download": "2020-09-23T05:50:29Z", "digest": "sha1:VYK55QH47DHAQFPVLU4VUUNKNBKMSXBQ", "length": 11858, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "இனவாதக் கட்சியைத் தோற்கடிக்க சஜித் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்போம்- இராதாகிருஷ்ணன் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇனவாதக் கட்சியைத் தோற்கடிக்க சஜித் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்போம்- இராதாகிருஷ்ணன்\nஇனவாதத்தைக் விதைத்து வாக்கு வேட்டையாட முயற்சிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதைவிட, தலைநிமிர்ந்து வாழ்வதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதே சிறந்தது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதொழிலாளர் தேசிய சங்கத்தின் விசேட கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் தெரிவிக்கையில், “2015 ஆம் ஆண்டிலேயே தமிழ் முற்போக்குக் கூட்டணி உதயமானது. தேர்தலை அடிப்படையாகக்கொண்டு அல்லாமல், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே நாம் இணைந்து பயணித்தோம். மேற்படி கொள்கையின் அடிப்படையிலேயே இன்றும் எமது பயணம் தொடர்கின்றது.\nஅடுத்த பொதுத் தேர்தலிலும் நாம் இணைந்தே போட்டியிடுவோம். அந்த நற்செய்தியை தெரிவிப்பதற்காகவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்றேன்.\nகிடப்பில் போடப்பட்டிருந்த 4 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை திகாம்பரம் மலையகத்தில் செயற்படுத்தினார். அதுமட்டுமல்லாது மேலும் பல வீட்டுத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இது விடயத்தில் அவரின் செயற்பாடு பாராட்டத்தக்கது.\nஅதேபோல் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்து நானும் பல சேவைகளை செய்துள்ளேன். மலையகத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு இன்று தெரிவாகும் மாணவர்களின் விகிதத்தை ஒப்பிட்டு பார்த்தால் இது தெரியவரும். குறிப்பாக ஹற்றனில் இருந்து மட்டும் 250 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nஇதேவேளை, இனவாதம் பேசி வாக்குக் கேட்பதற்கு முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்துக்கோ அல்லது ஹிஸ்புல்லாவுக்கோ வாக்களிக்கவில்லை. சிங்கள, பௌத்தரான சஜித்துக்கே வாக்களித்தனர். இது புரியாமல் மாறுபட்ட கோணத்தில் வாக்குகளுக்காக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nதமிழில் தேசிய கீதம் பாட தடைவிதிக்கப்பட்ட நிலையில், ஜெனிவாவிலும் தமிழர் விவகாரம் ஊதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சலுகைகளுக்கு அடிபணிந்து வாக்களிப்பதைவிட தலைநிமிர்ந்து வாழவே வாக்களிக்கவேண்டும். அதற்கான ஆதரவையே தமிழ் முற்போக்குக் கூட்டணி கோருகின்றது” என்று தெரிவித்தார்.\nஎனக்���ு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2019/04/blog-post_16.html", "date_download": "2020-09-23T07:16:19Z", "digest": "sha1:BILBKH7T6EV7P2F5PPQLRGWLBAYMQLS6", "length": 14117, "nlines": 64, "source_domain": "www.lankanvoice.com", "title": "மறுமை வாழ்விற்கான முதலீடு 'மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் ஞாபகார்த்த பயிற்சி நிலையம்' அமைக்க நிதி உதவி கோரல் - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Unlabelled / மறுமை வாழ்விற்கான முதலீடு 'மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் ஞாபகார்த்த பயிற்சி நிலையம்' அமைக்க நிதி உதவி கோரல்\nமறுமை வாழ்விற்கான முதலீடு 'மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் ஞாபகார்த்த பயிற்சி நிலையம்' அமைக்க நிதி உதவி கோரல்\nகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கீழ் இய��்கி வரும் சம்மேளன நலன்புரி அமைப்பானது காத்தான்குடி பிரதேசத்தில் நேர்வழியை நாடிவரும் சகோதர,சகோதரிகளுக்கான பராமரிப்பு,மார்க்க,கல்வி ரீதியான வழிகாட்டல் மற்றும் பயிற்சிகளை மிக நீண்ட காலமாக வழங்கி வருவதோடு மட்டுமன்றி மேற்படி அமைப்பின் கண்காணிப்பில் இதுவரை கணிசமான சகோதர,சகோதரிகளுக்கு சன்மார்க்க பயிற்சி மற்றும் வாழ்வாதார,வதிவிட,பொருளாதார ரீதியான உதவிகளையும்; வழங்கி வருகின்றன.\nஎனினும் கடந்த காலங்களை விட தற்போது நேர்வழியை நாடி விரும்பி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அல்லாஹ்வின் உதவியால் அதிகரித்துக் கொண்டு வருவதுடன் இவர்களுக்கான வதிவிடத்துடன் கூடிய பயிற்சிகள் தேவைப்படுவதோடு குறிப்பிட்ட பயிற்சிக்காக வாடகை வீடுகள் பெறப்பட்டு அங்கு பயிற்சி வகுப்புக்கள் தொடராக நடைபெற்று வருகின்றது.\nகுறித்த பணியினை வினைத்திறனுடன் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்த போது இவர்களுக்கான தங்குமிட வசதியுடன் கூடிய ஒரு பயிற்சி நிலையத்தின் தேவை கட்டாயம் என உணரப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் காத்தான்குடி பிரதேசத்திற்கு ஆற்றிய மகத்தான பணியினை நினைவு கூரும் வகையில் 'மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் ஞாபகார்த்த பயிற்சி நிலையம்' என்ற பெயரில் மேற்படி பயிற்சி நிலையத்தினை ஆரம்பிப்பதென தீர்மானித்து காத்தான்குடி பிரதேச தனவந்தர்களினதும்,கொடையாளிகளினதும் ஒத்துழைப்போடு நிதி சேகரிக்கப்பட்டு அதற்கான காணியும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.\nமூன்று மாடி கட்டிடத்துடன் வதிவிட பயிற்சி நிலையம் அமைப்பதற்கு சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் வதிவிட பயிற்சி நிலையம் 9300 சதுர அடியாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு ஒரு சதுர அடிக்கான செலவாக ரூபா 4000.00 மதிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே 'மர்ஹூம் ஷைஹூல் பலாஹ் ஞாபகார்த்த பயிற்சி நிலையம்' அமைப்பதற்கு நிதி உதவி வழங்கி தங்களது மறுமைக்கான முதலீட்டினை செய்ய விரும்புவோர் காரியாலய நேரங்களில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தில் தங்களது நிதி உதவிகளை வழங்குமாறும்,வங்கி ஊடாக தங்களது நிதி உதவிகளை வழங்க விரும்புவோர் கணக்கு இலக்கம் 065100110068292 - சம்மேளனம்-காத்தான்குடி என்ற மக்கள் வங்கி கணக்கு இலக்கம் ஊடாக வழங்க முடியும்.\nஇது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு\n0652246603,0776340150,0773515988,0777673025,0779355995 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/09/04/kushboo-latest-pic-viral-3/", "date_download": "2020-09-23T05:15:04Z", "digest": "sha1:BATYQDC7LOZRR2L3PTZGCHXMLPTWDFHZ", "length": 14700, "nlines": 117, "source_domain": "www.newstig.net", "title": "காரிலிருந்துகொண்டு மாஸான போஸ் கொடுத்த நடிகை குஷ்பு...அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் - NewsTiG", "raw_content": "\nஏற்கனவே திருமணமான பெண்களை மணந்து கொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் \nதினமும் சுமார் 10 நிமிடத்துக்கு மேல் கழிவறையில் உட்கார்ந்திருப்பவரா நீங்கள்\nஆட்டிப்படைக்கும் இந்த ராசியால் பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nகொரோனாவால் கதறி அழுத மகனை கட்டியணைக்க முடியாமல் தூரத்தில் நின்று பார்க்கும் மருத்துவர் \nகர்ப்பம் தரிப்பதற்கு முன் பெண்கள் செய்யவேண்டிய முக்கிய விஷயங்கள்.. என்னென்ன\nசற்றுமுன் வெளியான வலிமை பட இயக்குனர் எச். வினோத் வெளியிட்ட புகைப்படம் வைராலோ வைரல்…\nஅதிரடியாக பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்குள் களமிறக்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா \nஇணையத்தில் வைரலாகும் ஹோட்டலில் வசிக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் புகைப்படங்கள் இதோ\nஎன்னை நாசம் செய்தவர் இவர் தான் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து…\nபோடுடா வெடிய, வலிமை வில்லன் கொடுத்த அப்டேட் தலைகால் புரியாமல் கொண்டாடும் தல…\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் \n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nசற்றுமுன் பேருந்தில் பயணித்த 23 பேருக்கு கொரோனா 2 மணி நேரத்திற்குள் நடந்த துயரம்\nகுடிப்பதற்காக மதுபானங்களை வாங்கச் சென்ற பெண்: அடையாள அட்டை கேட்ட கடைக்காரர்: சுவாரஸ்ய பின்னணி\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஎழுதி வேணா வச்சிக்கோங்க இந்த IPL லில் கோப்பையை இந்த அணிதான் அடிக்கும்…\nஓஹோ இது தான் விஷயமா தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடத்திலேயே ரெய்னாவும் ஓய்வை…\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து வெளியேறினாரா டோனி \nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nதினமும் பச்சை மிளகாயை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nவெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நடக்கும் விபரீதம்… தப்பித்தவறிகூட இந்த தவறை செய்திடாதீர்கள்\nகுப்பையில் போடும் டீ பேக்குகளில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா\nஆண்கள் அந்த பெரிய பிரசனைலிருந்து விடுபட மணத்தக்காளிக்கீரையை இப்படி சாப்பிடுங்கள்…\nதப்பி தவறிகூட பல் துலக்கும்போது இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள் பேராபத்து… எச்சரிக்கை\n அஷ்டமத்து சனியால் மீண்டும் தொல்லை\nநீண்ட கால துன்பத்திலிருந்து விடிவு காலம் பொறக்க போகும் ராசிக்காரர்கள் நீங்கள்தான்…இதோ முழு தகவல்\n2020-2022 வரை ராகு – கேதுவால் அவதிப்படும் ராசிகள் யார் யார்\nநாளுக்கு நாள் செல்வத்தை பெருக்க பச்சை கற்பூரம்.. வீட்டில் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nராகு கேது பெயர்ச்சியால் கோடியில் புரளும் ராசியினர்கள் யார்\nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nகாரிலிருந்துகொண்டு மாஸான போஸ் கொடுத்த நடிகை குஷ்பு…அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த இவர் தற்போதும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.\nதற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.\nசமீபத்தில் கண்ணில் கட்டுபோட்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.\nதற்போது மாஸ்க் அணிந்து காரில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு கலக்கியுள்ளார். இதனையும் ரசிகர்கள் பயங்கரமாக புகழ்ந்து வருகின்றனர்.\nகாரணம் என்னவென்றால் தான் அணிந்திருக்கும் புடவையின் கலருக்கு மேட்சாக அவர் மாஸ்க் அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.\nசிலர் மாஸ்க்கின் கலரையும், சிலர் குஷ்புவின் அழகையும் வர்ணித்து வருகின்றனர்.\nPrevious article2020-2022 வரை ராகு – கேதுவால் அவதிப்படும் ராசிகள் யார் யார் உங்களுக்கான உண்மை தகவல் இதோ\nNext articleஅழகான தேவைதை போல் நின்று போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்…உருகும் ரசிகர்கள்\nசற்றுமுன் வெளியான வலிமை பட இயக்குனர் எச். வினோத் வெளியிட்ட புகைப்படம் வைராலோ வைரல் \nஅதிரடியாக பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்குள் களமிறக்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா \nஇணையத்தில் வைரலாகும் ஹோட்டலில் வசிக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் புகைப்படங்கள் இதோ\nகட்டிலில் அது தெரியும் படி சாய்ந்தவாறு அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் – ஷாக்...\nபிரேமம் என்ற மலையாள படத்தில் சாய் பல்லவியுடன் நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். சாய் பல்லவிக்கு தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமலிருந்த நிலையில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக...\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஏற்கனவே திருமணமான பெண்களை மணந்து கொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் \nஆத்தி கார்த்தியின் இந்த படத்தில் நடித்துள்ள வனிதாவின் மகன் – நீங்களே பாருங்க புகைப்படம்...\nசூர்யாவை செருப்பால் அடித்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு கூறிய அமைச்சருக்கு தக்க பதிலடி...\nலாக்டவுன் முடிந்ததும் தியேட்டர் ஓபன் பண்ணியவுடன் முதல் படமே விஜய்சேதுபதியின் படம் தான்\nபல ஆண்டுகள் கமலுடன் உறவில் இருந்த நடிகை உண்மையை குறித்து முற்றுப்புள்ளி வைத்த...\nசட்டை பட்டனை போடாமல் அந்த இடத்தை கையினால் மறைத்து கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/2020-new-year-astro-predictions-for-sign-aquarius", "date_download": "2020-09-23T07:45:10Z", "digest": "sha1:F47R2EDM4H7552OOOUUXOXTK7IN6BN4U", "length": 16669, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "பூர்வ புண்ணிய யோகத்தைப் பெறும் கும்ப ராசி���்காரர்களின் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!| 2020 New year Astro predictions for sign Aquarius", "raw_content": "\nபூர்வ புண்ணிய யோகத்தைப் பெறும் கும்ப ராசிக்காரர்களின் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nகும்ப ராசிக்காரர்கள், தாராளமாகச் செலவு செய்யக்கூடியவர்கள். 'பணத்தை அங்கு கொடுத்தேன், இங்கு கொடுத்தேன்' என்று செலவுசெய்து முடித்துவிட்டு, கடைசி நேரத்தில் என்ன செய்யலாம்... என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.\n2020 ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில், கும்ப ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்...\n2020-ம் ஆண்டு, கும்ப ராசியில் பிறந்திருப்பது மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி, இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கிறார். குரு பகவான் சுபத்துவமான கிரகமென்பதால், சுபத்துவப் பலன்களே மிகுதியாக இருக்கும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு, 2020-ம் ஆண்டு மிகச் சிறந்த நன்மைகளைத் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. அதற்குக் காரணம் தங்கம், பணம் ஆகியவற்றுக்கு உரிய கிரகமான குரு பகவான், கும்ப ராசிக்கு லாபஸ்தானமான 11-ம் இடத்தில் இருக்கிறார். ஆகவே, இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்கள் பணமழையில் நனையப்போவது நிச்சயம்.\nகுரு பகவான் பணத்துக்கு உரிய கிரகம் என்பதுடன், ஒரு மாதத்துக்கு முன்பே உங்களின் ராசிக்கு 11-ம் இடமான தனுசுக்கு வந்துவிட்டார். அவர் இன்னும் 13 மாதங்கள் அங்குதான் இருக்கப் போகிறார். எனவே, இந்தக் காலகட்டம் அவர்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும்.\nஜனவரி மாதம் 24 -ம் தேதி, திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் உங்களின் ராசிக்கு 12-ம் இடமான விரயஸ்தானத்தில் வந்து அமர்கிறார். வரும்போதே, பணத்துக்கு வழி வகுத்து செலவும் செய்யவைப்பார். குரு, பணத்தைக் கொடுப்பார். சனி பணத்தைச் செலவுசெய்யவைப்பார். இந்த ஆண்டு நீங்கள் செய்யக்கூடிய செலவுகளை மிகவும் கவனமாக, நல்ல முதலீட்டில் செய்தீர்களென்றால், உங்களின் எதிர்காலம் மிகவும் சுபிட்சமாக இருக்கும். எந்த அளவுக்கு பணம் வருகிறதோ அந்த அளவு செலவுகளும் இருக்கும். அவற்றை சுபச் செலவுகளாக மாற்றுவது உங்களின் கையில்தான் இருக்கிறது.\nகும்ப ராசிக்காரர்கள் தாராளமாக செலவுசெய்யக்கூடியவர்கள். 'பணத்தை அங்கு கொடுத்தேன், இங்கு கொடுத்தேன்' என்று செலவுசெய்து முடித்துவிட்டு, கடைசி நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு, கடந்த மூன்று வருடங்களாகத் தொழில் ரீதியாகப் பெரிதாக வருமானம் இல்லை.\n11-ம் இடத்தில் சனி இருந்தாலும், இந்த மூன்று ஆண்டுகளாகப் பெரிதாக எந்த வருமானமும் இல்லை. கும்ப ராசிக்காரர்கள் மிகவும் நிதானமாக, எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வார்கள்.\nபொருளாதாரரீதியாக இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கப்போகிறது. பணம் இருந்தால், இந்தக் காலத்தில் எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் தீர்த்துவிடலாம். உங்களுக்குப் பணம் பல வழிகளில் வந்து சேரும்.\nவயது கடந்தும் திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு, இந்த வருடம் திருமணம் நிச்சயமாகும். நீண்டகாலமாக புத்திர பாக்கியம் இல்லாமல் கவலைப்பட்டு வந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.\nஅதிலும் குறிப்பாக, அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். ஐந்தாம் இடத்தை புத்திரகாரகனான குரு பகவான் பார்க்கும்போது ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஜோதிட விதி.\nஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு, மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்கும். 5 -ம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம் என்பதால், 5-ம் இடத்தை குரு பகவான் பார்க்கும்போது, பூர்வபுண்ணிய யோகம் கிடைக்கும். இதனால் கேட்கும் இடத்தில் உதவிகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டத்தை தேடித்தேடி துரத்திக் களைத்துப் போனவர்களுக்கு, இந்த ஆண்டு அதிர்ஷ்டம் சிறப்பான முறையில் வேலை செய்யும். சொத்து வழக்குகளில் கோர்ட், கேஸ் எனப் போய் வந்தவர்கள், இப்போது கோர்ட்டுக்கு வெளியிலேயே சமரசமாகப் போகும் மனநிலையிலும் மாற்றங்கள் நிகழும்.\nவழக்கில் வெற்றி, கடன் தொல்லைகள் நீங்குதல், எதிரிகள் உங்களின் பக்கம் வந்து சமரசம் பேசுதல் என நிறையவே நல்ல பலன்கள் காத்திருக்கின்றன. சிலர், பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்குவார்கள். சொந்த வீடு வாங்கிக் குடியேறுவார்கள்.\nவெளிமாநிலம், வெளிநாடுகளில் பணியாற்றியவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துசெட்டிலாகக் கூடிய நிலை இப்போது ஏற்படும். கும்பம், ஸ்திர ராசி என்பதால், மனைவி குழந்தைகளுடன் சுபிட்சமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.\nஏழரைச் சனி நடக்கப்போகிறது என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. சொந்த ராசியான கும்பத்துக்கு சனி பகவான் எப்போதும் கெடுதல் செய்ய மாட்டார். கடுமையான கெடுபலன்களை நிச்சயம் செய்ய மாட்டார். வாழ்க்கையின் சில தத்துவங்களைப் புரியவைப்பார்.\n50 வயதிலிருப்பவர்கள், தொழில் ரீதியாக முன்னேற்றத்தை அடைவார்கள். 60 வயதைத் தாண்டியவர்களுக்கு உடல் உபாதைகளெல்லாம் சரியாகி, ஆரோக்கியத்தைப் பெறுவார்கள். 30 முதல் 40 வயதிலிருப்பவர்கள், வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள்.\n20 வயதிலிருப்பவர்களுக்கு வாழ்க்கையின் தொடக்கத்திலேயே ஏழரைச் சனி நடப்பதால், அவர்களுக்கு சில படிப்பினைகளைக் கொடுப்பார். வாழ்க்கை தொடங்கும் என்கிற நிலை வரும்போது, தடைகளை எளிதாகத் தாண்டும் வலிமையைத் தருவார்.\n2020, எதிர்காலத்தில் நன்றாக இருக்கக்கூடிய அஸ்திவார அமைப்பை இளைஞர்களுக்கு ஏற்படுத்தும். இருப்பினும் நற்பலன்களே மிகுதியாக நிகழும் ஆண்டாக 2020 இருக்கும்.\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/5429-2010-04-11-09-10-40", "date_download": "2020-09-23T07:20:23Z", "digest": "sha1:DHJ3EEFPFUXSRW6IFQRKBCH4ACY2SFFY", "length": 9237, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "அதுவரைக்குமாவது", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nவெளியிடப்பட்டது: 11 ஏப்ரல் 2010\n- ஜெ.நம்பிராஜன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50654", "date_download": "2020-09-23T06:44:10Z", "digest": "sha1:3JFV3ODN62SCABUCNCB2NN5L3HBSLZYB", "length": 5860, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்\nMay 11, 2019 kirubaLeave a Comment on ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்\nதிருச்சி,மே 11: திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த தேவி கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டது.இதற்கு பக்தர்கள் எதிர்ப்புதெரிவித்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்திருந்தது. இந்த கோவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக. ரெயில் நிலைய வளாகத்தில் அமைந்திருந்ததால் இக்கோவில் பிரசித்தி பெற்றது.\nஇந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ.30 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.இதற்கிடையே ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த தேவி கருமாரியம்மன் கோவில் ஆக்கிரமித்து கட்டப் பட்டிருப்பதாகவும், அதனை அகற்றிடவும், அந்த இடத்தில் மேம் பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் ரெயில்வே அதிகாரி கள், கோவில் நிர்வாகத்தினருக்கு கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அனுப்பினர்.\nஇதுகுறித்து கோவிலை நிர்வகித்து வந்தவர்களும், இந்து அமைப்பினரும் கோவிலை இடிக்க வேண்டாம் என திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்தன. மேலும்மாற்றும்இடம் தருமாறு கோரினார்.எதையும் கண்டுகொள்ளாத நிர்வாகம் இந்த நிலையில் நேற்று காலை கோவில் முன்பு கண்டோன்மெண்ட் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.\nகோவிலில் உள்ள மூலவர் அம்மன் சிலை, விநாயகர், நாகம்மாள் உள்பட 13 சிலைகள் அகற்றப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டன. அதன்பின் பொக்லைன் எந்திரம் மூலம் கோவில், சுற்றுச்சுவர் உள்பட அனைத்தும் இடித்து அகற்றப்பட்டன. கோவிலை இடித்து அகற்றும் போது அங்கிருந்த பக்தர்கள்எதிர்ப்புதெரிவித்தனர். மேலும் கோவில் வளாகத்தில்போலீஸ் குவிக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேல்மலையனூர் உண்டியல் காணி���்கை வசூல் ரூ.48 லட்சம்\nசெங்குன்றம் அருகே டேங்கர் லாரி மோதி சிறுவன் பலி\nபத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nநானே விலகிக் கொள்கிறேன்: நடிகர் ராதாரவி பேட்டி\nஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/11/540.html", "date_download": "2020-09-23T05:29:44Z", "digest": "sha1:WTH2VHSOZEY37TIYOTPS2FYQTTA2I4MG", "length": 7222, "nlines": 137, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: 540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\n540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு\nமாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி\nதமிழகம் முழுவதும் 45 மேற்பட்ட இடங்களில் 540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு\nஇது சமந்தமான தெளிவான விளக்கம் மற்றும் எப்போது செவிலியர்கள் நியமிக்க பட வாய்ப்பு இருக்கிறது மற்றும் கவுன்சிலிங் போன்ற தகவல்கள் பெற முயற்சி மேற்கொள்ளபட்டு இன்னும் ஓரிரு நாளில் தெரிவிக்கபடும்.\nஇதை தோற்றுவிக்க உதவிய மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும் மரியாதைகுரிய நிதித்துறை மற்றும் சுகாதாரதுறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறோம்.\nஇது சமந்தமான தகவல் பெற உதவிய செவிலிய சகோதரர் சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nஅப்பாயின்மென்ட் ஆர்டர் - 2009 பேட்ச் - 11/11/2014\n540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு\nசர்வீஸ் பர்டிகுலர்ஸ் விடுபட்ட சகோதரசகோதரிகளின் பெ...\nமாவட்ட தோறும் கூட்ட நடவடிக்கை\n89 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இனிதே முடிந்தது\nசெவிலிய சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்:\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின்...\n2009 பேட்ச் முதல் 70 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ...\nபணி நிரந��தர ஆணை-நேற்று கவுன்சிலிங் இன்று ஆணை நன்றி...\n2009 - முதல் 100 சகோதரசகோதரிகளின் தரவரிசை பட்டியல்\n2008 பேட்ச் - 2009 பணியில் இணைந்த முதல் 100 பேருக்...\nரத்த தான முகாம்-வாருங்கள் கைகோருங்கள் நம்மை பற்றி ...\nசுகாதார துறை அமைச்சர் தலைமையில்-தொகுப்பூதிய செவிலி...\nNCD & CEMONC -செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு ஆண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_108.html", "date_download": "2020-09-23T07:06:57Z", "digest": "sha1:VBLOVB3FK5AJD5BAQOTDUMAFTX33QHYN", "length": 37705, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முகக்கவசங்களில் கட்சிகளின் சின்னங்களை பொறிக்க வேண்டாம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுகக்கவசங்களில் கட்சிகளின் சின்னங்களை பொறிக்க வேண்டாம்\nகொரோனாவைரஸ் பாதுகாப்பு முகக்கவசங்களில் கட்சிகளின் சின்னங்களை பொறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமுகச்கவசங்களில் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் தங்களின் விருப்பிலக்கங்களை பொறித்து அவற்றை சில அரசியல்வாதிகள் பொதுமக்களிற்கு வழங்குகின்றனர் என தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் இதனை கண்டித்துள்ளது.\nசுகாதார நெருக்கடியினை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயல்வதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளகஜநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநாங்கள் சில தரப்பினர் தங்கள் கட்சியின் சின்னங்களும் விருப்பிலங்கங்களும் பொறிக்கப்பட்ட முகக்கவசங்களை மக்களிற்கு வழங்கியுள்ளதை அவதானித்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் இது ஏமாற்றமளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.\nசுகாதார நெருக்கடியின் போது இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளவேண்டும்,வாக்காளர்கள் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்,வேட்பாளர்கள் இதனை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nகொழும்பில் பெருந்தொகை பணத்தில், வீடுகளை கொள்வனவு செய்வோர் யார்..\nபோதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய பலர் அதிகளவு பணத்தை செலவிட்டு வீட்டுத் தொகுதிகளை கொள்வனவு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nஎதிர்க்கட்சியின் எதிர்ப்பினால் அதாவுல்லா வெளியேறினார்\nஅரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று -22- பாராளுமன்றத்துக்கு அணிந்துவந்த ஆடை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுள...\nவலையில் சிக்கிய 3 சிறுபான்மை கட்சிகள்\n(லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று பிரதான சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளன. இதற்கமைவாக ஆளும் கட்சியின் உயர் மட்டத்துட...\nதற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது\n( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...\nஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...\nகாதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு, அநாவசியமானது எனக்கூறி ஜனாதிபதிக்கு கடிதம்\nகாதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு அநாவசியமான ஒன்றென தெரிவித்ததோடு, இந்நீதிமன்ற தீர்ப்புகளினால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து முஸ்லிம் ...\nஆழ் கட���ில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nMF றிபானா கொரோனாவால் மரணித்தாரா...\n- ஏ.ஏ.எம். அன்ஸிர் - கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூறி, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/07/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-2/", "date_download": "2020-09-23T05:44:21Z", "digest": "sha1:BX6V7OY2RHCVCIRZCV3KFRMPLBGQLLAM", "length": 13339, "nlines": 173, "source_domain": "www.stsstudio.com", "title": "பாடகர். சுலச்சன்.அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து19.07.2020 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்கள் 21.09.2020 இன்று தமது குடும்பத்தாருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும்…\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் கருத்து இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய…\nபரிசில்வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தமிழ் நாடக விழா நாயகன் நாடக மூதாளர் „உடல் „அரங்கியல் சஞ்சிகையின் ஆசிரியர் எம்.அரியநாயகம் அவர்கள் (20.09.2020) ஆகிய…\nயுகம் வானொலி .அன்பு அறிவிப்பாளர் கலைமதி வாகீசன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, குடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\nதாயகத்தில் இரணமடு கிளிநொச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடகி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மதுகுடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும்,…\nபாடகர். சுலச்சன்.அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து19.07.2020\nபாடகர் சுலச்சன்.அவர்கள் இன்று தனது பிறந்தநாளை உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளைstsstudio.com\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nபாடகர். றெஜீஸ் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து19.07.2020\nபாடகர் செங்கதிர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2020\nகவிஞர் அருள்பிரகசம் சதீசன் மீரா தம்பதிகளின் 17 வது திருமணவாழ்த்து 17.08.2018\nலண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி…\nயேர்மனி கனோவர் நகரில் வாழ்ந்து வரும் நிழல்படப்பிடிப்பாளர்…\nபாராட்டைப் பெற்றுவரும் இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின் முத்தமிழ் மாலை \ndéc போக்குவரத்து நிறுத்தத்துக்கு மத்தியிலும்…\nஈழத் திரைமொழியை வெற்றி பெறச் செய்த சினம்கொள்\nநான் பார்த்த ‘சினங்கொள்’ Sinamkol அண்மையில்…\nகலைஞர் மோகன் தர்மா தம்பதிகளின் 30:வது திருமணநாள்வாழ்த்து 04. 01.2020\nயேர்மனியில் வாழ்ந்துவரும் கலைஞர் திரு.திருமதி…\nஇளம் நடனக்கலைஞர் பிரவீனா ரவீந்திரன் பிறந்தநாள்வாழ்த்து27.04.2019\nஉம்மாண்டி ” திரைப்படம் 28/29.2017 யாழ்ராஐாதிரையரங்கில்\nஉம்மாண்டி ” திரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை…\nயாழ். நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா…\nஇன்று இருப்பிடம் இல்லை அணைத்திட யாருமில்லை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nதொழில் அதிபர் ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.09.2020\nபாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்அவர்களின் (50) வது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 23.09.2020\nபாடகர் சசி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து22.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (25) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (642) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-09-26-04-47-57/73-7970", "date_download": "2020-09-23T05:55:44Z", "digest": "sha1:4LMVD7WLEWEU4RLPCMOIAQIOQ262I3WZ", "length": 8763, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மட்டக்களப்பில் அனர்த்த முகாமைத்துவ மாநாடு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு மட்டக்களப்பில் அனர்த்த முகாமைத்துவ மாநாடு\nமட்டக்களப்பில் அனர்த்த முகாமைத்துவ மாநாடு\nமட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் ஆரம்பமானது.\nஇந்த மாநாட்டில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மரினா மொகமட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா,நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா ஆகியோர் கலந்து கொண்டனர.\nஅனர்த்த முகாமைத்துவம் குறித்து விரிவாக ஆராயப்படும் இம்மாநாட்டில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தண��க்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘குர்தா’ அணிந்து புன்முறுவலுடன் சபைக்குள் நுழைந்தார் அதாஉல்லா\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/168914-jal-jeevan-movement-consultation-with-water-resources-minister-chief-minister-of-tamil-nadu.html", "date_download": "2020-09-23T05:49:00Z", "digest": "sha1:YCA5GFPVTP4EN5GUUC3IY7AT5Z6VV62R", "length": 75468, "nlines": 696, "source_domain": "dhinasari.com", "title": "ஜல் ஜீவன் இயக்கம்: நீர்வளத் துறை அமைச்சர், தமிழக முதல்வருடன் ஆலோசனை! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nமாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி\nதொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சா���்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\nதிருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரண்டு திருமண நிகழ்ச்சிக்கு கைலாசா வாசிகள் என்ற வாசகத்துடன் நித்யானந்தாவின்...\nஎச்சரிக்கை: தமிழகத்தில் இங்கெல்லாம்… கனமழை பெய்யுமாம்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nமாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி\nதொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே\nகொரோனா கொடூர பரவலுக்கு தப்ளிக் ஜமாஅத் காரணம்: உறுதிப் படுத்திய உள்துறை அமைச்சகம் \nகாவல்துறையினர் 233 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை கைது செய்ததாகவும், மார்ச் 29 முதல் 2,361 பேர் அமைப்பின் தலைமை\nவிவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்: மோடி பெருமிதம் ‘குட்டு’ பட்ட ‘எட்டு’ எம்பி.,க்கள்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 21/09/2020 12:26 PM\nமசோதா தாள்களை கிழித்து சபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எட்டு எம்பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇரண்டே நாளான பச்சைக் குழந்தை கத்திக் குத்துக்களுடன் தெருவில் கிடந்த பரிதாபம்\nதினசரி செய்திகள் - 10/09/2020 5:28 PM\nபச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\n நெல்லை காவல் துணை ஆணையர் நெகிழ்ச்சி\nஇரவு நேரத்தில் தவித்த மூதாட்டிக்கு உதவியதைப் பாராட்டி மணிகண்டனுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே\nதிருப்பதி பிரமோத்ஸவம்: ஆண்டாள் கோயில் மாலை, கிளி, பரிவட்டம் அனுப்பி வைப்பு\nதினசரி செய்திகள் - 21/09/2020 7:33 PM\nமாலை நேற்று மாலை முதல் கோவில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மலர்களால் தயாரிக்கப்பட்டது.\nசுபாஷிதம்: புகையும் நெருப்பை விட எரியும் ஜ்வாலை சிறந்தது\nஉமியில் பற்றிய நெருப்பு போல நீண்ட நேரம் புகைந்து ஒளியில்லாமல் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும்\nதிருப்பதி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்; வழக்கமான கொண்டாட்டங்கள் இன்றி திருவிழா\nஇரவு மணி 8.30 முதல் 9.30 வரை ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் செப்- 23 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.23ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் செப்.22 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.22தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் செப்.21- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 21/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.21ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ~...\nபஞ்சாங்கம் செப்.20- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 20/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.20ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nமாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி\nதொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போல���ே\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\nதிருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரண்டு திருமண நிகழ்ச்சிக்கு கைலாசா வாசிகள் என்ற வாசகத்துடன் நித்யானந்தாவின்...\nஎச்சரிக்கை: தமிழகத்தில் இங்கெல்லாம்… கனமழை பெய்யுமாம்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nமாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி\nதொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே\nகொரோனா கொடூர பரவலுக்கு தப்ளிக் ஜமாஅத் காரணம்: உறுதிப் படுத்திய உள்துறை அமைச்சகம் \nகாவல்துறையினர் 233 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை கைது செய்ததாகவும், மார்ச் 29 முதல் 2,361 பேர் அமைப்பின் தலைமை\nவிவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்: மோடி பெருமிதம் ‘குட்டு’ பட்ட ‘எட்டு’ எம்பி.,க்கள்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 21/09/2020 12:26 PM\nமசோதா தாள்களை கிழித்து சபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எட்டு எம்பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதி���சரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇரண்டே நாளான பச்சைக் குழந்தை கத்திக் குத்துக்களுடன் தெருவில் கிடந்த பரிதாபம்\nதினசரி செய்திகள் - 10/09/2020 5:28 PM\nபச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\n நெல்லை காவல் துணை ஆணையர் நெகிழ்ச்சி\nஇரவு நேரத்தில் தவித்த மூதாட்டிக்கு உதவியதைப் பாராட்டி மணிகண்டனுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே\nதிருப்பதி பிரமோத்ஸவம்: ஆண்டாள் கோயில் மாலை, கிளி, பரிவட்டம் அனுப்பி வைப்பு\nதினசரி செய்திகள் - 21/09/2020 7:33 PM\nமாலை நேற்று மாலை முதல் கோவில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மலர்களால் தயாரிக்கப்பட்டது.\nசுபாஷிதம்: புகையும் நெருப்பை விட எரியும் ஜ்வாலை சிறந்தது\nஉமியில் பற்றிய நெருப்பு போல நீண்ட நேரம் புகைந்து ஒளியில்லாமல் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும்\nதிருப்பதி பிரம்மோத���ஸவ கொடியேற்றம்; வழக்கமான கொண்டாட்டங்கள் இன்றி திருவிழா\nஇரவு மணி 8.30 முதல் 9.30 வரை ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் செப்- 23 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.23ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் செப்.22 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.22தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் செப்.21- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 21/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.21ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ~...\nபஞ்சாங்கம் செப்.20- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 20/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.20ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nஜல் ஜீவன் இயக்கம்: நீர்வளத் துறை அமைச்சர், தமிழக முதல்வருடன் ஆலோசனை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழி��ை சௌந்தரராஜன்\nமாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 22/09/2020 10:20 PM\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 22/09/2020 10:09 PM\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 22/09/2020 9:14 PM\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 22/09/2020 8:38 PM\nமாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி\nதொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே\nதமிழ்நாட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படுவது குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் இணைந்து மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் காணொலிக் காட்சி மூலம் இன்று ஆய்வு செய்தார்.\nநாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும், குடி தண்ணீரை வழங்க மாநிலங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. அனைவரையும் சென்றடைய வேண்டும், அதாவது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களது வீடுகளில் குழாய் தண்ணீர் இணைப்பை வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.\nஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் நீண்டகாலத்துக்குத் தொடர்ந்து போதுமான அளவிலும் (ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 55 லிட்டர்கள்), பரிந்துரைக்கப்பட்ட தரத்திலும் குடி தண்ணீரை உறுதியாக வழங்குவதற்கு ஜல் ஜீவன் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஊரகப் பகுதிகளில் வீடுகளுக்குக் குழாய் இணைப்பை வழங்குவது பெண்களின், குறிப்பாக சிறுமிகளின், வேலைப்பளுவை குறைக்க உதவும்.\nகிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் ‘வாழ்க்கையை எளிதாக்குவதையும்’ இது மேம்படுத்தும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் இணைப்பை வழங்கும் இலக்கை 2024-க்குள் 100 சதவீதம் எட்ட தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது.\nஇது வரை, தமிழகத்தில் உள்ள 126.89 லட்சம் கிராமப்புற வீடுகளில், 25.98 லட்சம் (20.45%) வீடுகளுக்குக் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கான குழாய் இணைப்புகளைப் பொருத்த வரையில், ஒட்டுமொத்த நாட்டில் 17-வது இடத்தில் தமிழ்நாடு தற்போது இருக்கிறது. 2020-21-ஆம் ஆண்டில் 33.94 லட்சம் வீடுகளுக்குக் குழாய் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு திட்டமிடுகிறது.\nமாநிலத்தில் இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தைக் குறித்து முதல் அமைச்சருடன் மத்திய அமைச்சர் விரிவான ஆலோசனையை நடத்தினார். ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்ட காலத்துக்குள் குழாய் இணைப்புகளை வழங்குவதற்காக இத்திட்டத்தை துரிதமாக செயல்படுத்த முதல்வர் உறுதியளித்தார்.\nஊரக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து எடுத்துரைத்த மத்திய அமைச்சர், 12,523 கிராமங்களில் ஏற்கெனவே இருக்கும் தண்ணீர் விநியோகத் திட்டங்களை விரிவுபடுத்துமாறும், நவீனப்படுத்துமாறும் வலியுறுத்தினார். இக்கிராமங்களில் உள்ள மிச்சமிருக்கும் வீடுகளும் குழாய் இணைப்புகளைப் பெறும் வகையில் இந்தப் பணிகளை அடுத்த 4-6 மாதங்களில் விரைந்து தொடங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.\nஏற்கெனவே இருக்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கும் முறையின் மூலம் 55-60 லட்சம் வீடுகளுக்கு மாநிலத்தால் குழாய்த் தண்ணீர் இணைப்புகளை வழங்க முடியும். வீடுகளுக்கான சேவை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஏற்கனவே இருக்கும் தண்ணீர் விநியோகத் திட்டங்களின் செயல்பாட்டின் மீது மாநிலம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தரம், அளவு மற்றும் தண்ணீர் விநியோகம் சீராக செய்யப்படுவதைக் கண்காணிக்க முறையான அளவு மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.\nடிசம்பர் 2020-க்குள் புளோரைடால் பாதிக்கப்பட்ட 236 குடியிருப்புகளுக்கு பாதுகாப்பான குடி தண்ணீரை வழங்குவதை உறுதிசெய்ய திட்டத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்யுமாறு முதல்வருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆறு JE/AES பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள 2,679 கிராமங்களுக்கும், வளரத்துடிக்கும் மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் ���ிருதுநகரில் உள்ள 879 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்த் தண்ணீர் இணைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஇந்த இலக்கை எட்டுவதற்கு அனைத்து உதவிகளையும் மாநிலத்துக்கு மத்திய அரசு செய்யும் என்னும் உறுதியை செகாவத் மீண்டுமொரு முறை அளித்தார். வழங்கப்பட்ட குழாய் இணைப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், பயன்படுத்தப்பட்ட மத்திய நிதி மற்றும் அதற்கு இணையான மாநிலப் பங்கு ஆகியவற்றின் அடிப்படையிலும் ஜல் ஜீவன் இயக்கத்துக்கான நிதியை இந்திய அரசு வழங்கும். ‘100 சதவீதம் செயல்படும் குழாய் இணைப்புகளைக் கொண்ட வீடுகள் உள்ள மாநிலமாக’ தமிழ்நாட்டை மாற்றுவதற்கு தனது முழு ஆதரவையும் தமிழக முதல்வரிடம் நீர் வள அமைச்சர் தெரிவித்தார்.\n2020-21-ஆம் ஆண்டில் ரூ 929.99 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், மாநிலப் பங்கோடு சேர்த்து ரூ 2,108.07 கோடி நிதி கட்டாயம் உள்ளது. நடவடிக்கை மற்றும் நிதிச் செயல்பாட்டைப் பொருத்து கூடுதல் ஒதுக்கீட்டுக்கு மாநிலம் தகுதி பெறுகிறது. 15-வது நிதி ஆணைய மானியங்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு ரூ 3,607 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாலும், அதில் 50 சதவீதம் கட்டாயம் தண்ணீர் விநியோகம் மற்றும் கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாலும், ஊரகத் தண்ணீர் விநியோகம், சாம்பல் நீர் சிகிச்சை மற்றும் மறு-பயன்பாடு, மற்றும் மிக முக்கியமாக, உறுதியான சேவை வழங்கலுக்காக தண்ணீர் விநியோகத் திட்டங்களின் நீண்டகாலச் செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதிசெய்ய இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வரை செகாவத் கேட்டுக் கொண்டார்.\nநீர் ஆதாரங்களை வலுப்படுத்துதல், தண்ணீர் விநியோகம், சாம்பல் நீர் சிகிச்சை, மறு-பயன்பாடு, செயல்பாடு, பாரமரிப்புக்காக மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்), மாவட்ட கனிம வளர்ச்சி நிதி, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு 15-வது நிதி ஆணைய மானியம், பெருநிறுவன சமூகப் பொறுப்புநிதி உள்ளிட்டவற்றை கிராம அளவில் சிறப்பாகப் பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.\nகிராமத் தண்ணீர் விநியோக உள்கட்டமைப்பைத் திட்டமிட்டு, வடிவமைத்து, நிறுவி, செயல்படுத்தி, பராமரிக்க குற��ந்தபட்சம் 50 சதவீதம் பெண் உறுப்பினர்களைக் கொண்ட கிராமத் தண்ணீர் மற்றும் தூய்மைக் குழுவை கிராமப் பஞ்சாயத்தின் துணைக் குழுவாக அமைக்கவும், கிராமச் செயல் திட்டங்களை வகுக்கவும் மத்திய அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.\nகுடி தண்ணீர் ஆதாரங்களை மேம்படுத்துதல்/விரிவாக்குதல், தண்ணீர் விநியோகம், சாம்பல் நீர் மேலாண்மை மற்றும் செயல்பாட்டு, பராமரிப்புக் கூறுகளைக் கொண்ட கிராமச் செயல் திட்டங்களை அனைத்து கிராமங்களும் தயாரிக்க வேண்டும். ஐந்து நபர்களுக்கு, குறிப்பாக கிராமத்தில் உள்ள பெண்களுக்கு, களப் பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்த பயற்சி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு, இதன் மூலம் உள்ளூரிலேயே தண்ணீர்ப் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று மாநிலத்துக்கு தெரிவிக்கப்பட்டது. மாநிலத்தின் நீர் வள மேலாண்மை தொடர்பான விஷயங்கள் மற்றும் காவிரி ஆற்றின் மாசைக் களைவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleமதுரையில் சசிகலா பிறந்த நாள்: சிறப்பு பூஜை, அன்னதானம்\nNext articleகூகுள் பே, பேடிஎம், போன் பே செயலிகளை பயன்படுத்துவோர்.. எச்சரிக்கும் காவல்துறை\nபுதிய ஆம்பூலன்ஸ் சிக்னல் கருவி கண்டுபிட ிப்பு.. 23/09/2020 3:57 AM\nகைதி மூச்சு திணறி இறப்பு.. 23/09/2020 2:56 AM\nகாவிரி..குண்டாறு திட்டம் நிறைவேற்ற உள்ளோ ம்…முதல்வர் 22/09/2020 12:59 PM\nஅனைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.. 22/09/2020 10:29 AM\nஅங்கன்வாடி கட்டிட பணி அமைச்சர் ஆய்வு… 22/09/2020 9:36 AM\nஉரத்த சிந்தனைதினசரி செய்திகள் - 22/09/2020 6:10 PM\nமத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..\nஅவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்\nசமையல் புதிது ராஜி ரகுநாதன் - 20/09/2020 4:22 PM\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக ச���ந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nஅப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்\nபாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 22/09/2020 10:20 PM\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 22/09/2020 10:09 PM\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 22/09/2020 9:14 PM\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/170534-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4.html", "date_download": "2020-09-23T07:41:29Z", "digest": "sha1:FYXDJPKH5HIJPUIX2ZBDBNISG3BXLPWO", "length": 63975, "nlines": 693, "source_domain": "dhinasari.com", "title": "பெண் மீது மயக்க மருந்து தெளித்து செயினை பறிக்க முயற்சி! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\nதிருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரண்டு திருமண நிகழ்ச்சிக்கு கைலாசா வாசிகள் என்ற வாசகத்துடன் நித்யானந்தாவின்...\nஎச்சரிக்கை: தமிழகத்தில் இங்கெல்லாம்… கனமழை பெய்யுமாம்\nகாற்றழ���த்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nமாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி\nதொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே\nகொரோனா கொடூர பரவலுக்கு தப்ளிக் ஜமாஅத் காரணம்: உறுதிப் படுத்திய உள்துறை அமைச்சகம் \nகாவல்துறையினர் 233 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை கைது செய்ததாகவும், மார்ச் 29 முதல் 2,361 பேர் அமைப்பின் தலைமை\nவிவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்: மோடி பெருமிதம் ‘குட்டு’ பட்ட ‘எட்டு’ எம்பி.,க்கள்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 21/09/2020 12:26 PM\nமசோதா தாள்களை கிழித்து சபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எட்டு எம்பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇரண்டே நாளான பச்சைக் குழந்தை கத்திக் குத்துக்களுடன் தெருவில் கிடந்த பரிதாபம்\nதினசரி செய்திகள் - 10/09/2020 5:28 PM\nபச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே\nதிருப்பதி பிரமோத்ஸவம்: ஆண்டாள் கோயில் மாலை, கிளி, பரிவட்டம் அனுப்பி வைப்பு\nதினசரி செய்திகள் - 21/09/2020 7:33 PM\nமாலை நேற்று மாலை முதல் கோவில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மலர்களால் தயாரிக்கப்பட்டது.\nசுபாஷிதம்: புகையும் நெருப்பை விட எரியும் ஜ்வாலை சிறந்தது\nஉமியில் பற்றிய நெருப்பு போல நீண்ட நேரம் புகைந்து ஒளியில்லாமல் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும்\nதிருப்பதி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்; வழக்கமான கொண்டாட்டங்கள் இன்றி திருவிழா\nஇரவு மணி 8.30 முதல் 9.30 வரை ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-சிம்மம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:09 PM\nசிம்மம் : (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய) : 60/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-கடகம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:04 PM\nகடகம் : (புனர்பூசம் 4ம்பாதம், பூசம், ஆயில்யம்) : 85/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020- மிதுனம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:00 PM\nமிதுனம் (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய): 65/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-ர��ஷபம்\nரிஷபம் (கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) 50/100\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல��நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\nதிருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரண்டு திருமண நிகழ்ச்சிக்கு கைலாசா வாசிகள் என்ற வாசகத்துடன் நித்யானந்தாவின்...\nஎச்சரிக்கை: தமிழகத்தில் இங்கெல்லாம்… கனமழை பெய்யுமாம்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nமாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி\nதொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே\nகொரோனா கொடூர பரவலுக்கு தப்ளிக் ஜமாஅத் காரணம்: உறுதிப் படுத்திய உள்துறை அமைச்சகம் \nகாவல்துறையினர் 233 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை கைது செய்ததாகவும், மார்ச் 29 முதல் 2,361 பேர் அமைப்பின் தலைமை\nவிவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்: மோடி பெருமிதம் ‘குட்டு’ பட்ட ‘எட்டு’ எம்பி.,க்கள்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 21/09/2020 12:26 PM\nமசோதா தாள்களை கிழித்து சபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எட்டு எம்பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அ���ுஷ்டிக்கப்பட்டது.\nஇரண்டே நாளான பச்சைக் குழந்தை கத்திக் குத்துக்களுடன் தெருவில் கிடந்த பரிதாபம்\nதினசரி செய்திகள் - 10/09/2020 5:28 PM\nபச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே\nதிருப்பதி பிரமோத்ஸவம்: ஆண்டாள் கோயில் மாலை, கிளி, பரிவட்டம் அனுப்பி வைப்பு\nதினசரி செய்திகள் - 21/09/2020 7:33 PM\nமாலை நேற்று மாலை முதல் கோவில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மலர்களால் தயாரிக்கப்பட்டது.\nசுபாஷிதம்: புகையும் நெருப்பை விட எரியும் ஜ்வாலை சிறந்தது\nஉமியில் பற்றிய நெருப்பு போல நீண்ட நேரம் புகைந்து ஒளியில்லாமல் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும்\nதிருப்பதி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்; வழக்கமான கொண்டாட்டங்கள் இன்றி திருவிழா\nஇரவு மணி 8.30 முதல் 9.30 வரை ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-சிம்மம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:09 PM\nசிம்மம் : (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய) : 60/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-கடகம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:04 PM\nகடகம் : (புனர்பூசம் 4ம்பாதம், பூசம், ஆயில்யம்) : 85/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020- மிதுனம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:00 PM\nமிதுனம் (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய): 65/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-ரிஷபம்\nரிஷபம் (கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) 50/100\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nபெண் மீது மயக்க மருந்து தெளித்து செயினை பறிக்க முயற்சி\nஅவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர்.\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 22/09/2020 10:20 PM\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nசற்றுமுன்ரம்���ா ஸ்ரீ - 22/09/2020 10:09 PM\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 22/09/2020 9:14 PM\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nஅலங்காநல்லூர் அருகே பெண் மீது மயக்க மருந்து தெளித்து செயினை பறிக்க முயற்சி\nவிவசாயத் தொழிலாளர்கள் விரட்டி பிடித்து போலிஸுல் ஒப்படைப்பு\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கட்டிட வேலைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்ற முயற்சியானது, அக்கம் பக்கத்தினரால் முறியடிக்கப்பட்டது.\nஅலங்காநல்லூர் அருகே மணியஞ்சி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் விஜயா.. வயது 45. கட்டிடத் தொழிலாளியான இவர், குலமங்கலம் ரோட்டில், வேலைக்காக சென்று கொண்டிருந்தாராம்.\nஅப்போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர், விஜயா முகத்தில் மயக்க மருந்தை தெளித்து கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றபோது, அவர் கூச்சலிட்டராம்.\nஅப்போது அக்கம் பக்கத்தில் வயல்களில் வேலை பார்த்தவர்கள் வேகமாக ஓடி வந்தனராம். இதைப் பார்த்த மர்ம நபர் செயினை விட்டு, விட்டு வாகனத்தில் தப்பிக்க முயன்றாராம்.\nஉடனே, தொழிலாளர்கள் அவரை விரட்டி பிடித்து அலங்காநல்லூர் போலிஸீல் ஒப்படைத்தனர்.\nஇது குறித்து போலீஸார் விசாரித்ததில், மர்ம நபரானவர் மதுரை செல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் வயது. 41 எனத் தெரியவந்தது. அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர்.\nசெய்தி – ரவிச்சந்திரன், மதுரை\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleதிருவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்\nNext articleசிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்…சீற்றம் குறைவதுண்டோ….\nபுதிய ஆம்பூலன்ஸ் சிக்னல் கருவி கண்டுபிட ிப்பு.. 23/09/2020 3:57 AM\nகைதி மூச்சு திணறி இறப்பு.. 23/09/2020 2:56 AM\nகாவிரி..கு���்டாறு திட்டம் நிறைவேற்ற உள்ளோ ம்…முதல்வர் 22/09/2020 12:59 PM\nஅனைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.. 22/09/2020 10:29 AM\nஅங்கன்வாடி கட்டிட பணி அமைச்சர் ஆய்வு… 22/09/2020 9:36 AM\nஉரத்த சிந்தனைதினசரி செய்திகள் - 22/09/2020 6:10 PM\nமத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..\nஅவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்\nசமையல் புதிது ராஜி ரகுநாதன் - 20/09/2020 4:22 PM\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nஅப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்\nபாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\nமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில்… திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த ஆட்டோ டிரைவர்\nமேலூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த செக்கடி பகுதியில் நடுரோ���்டில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தவணை தொகை கூடுதலாக கேட்பதாக ஆட்டோ ஓட்டுநர் மது போதையில் குற்றச்சாட்டு...\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/07/27/", "date_download": "2020-09-23T06:10:04Z", "digest": "sha1:24TT5X4VH3SULR7CSOJEE2NYEBKR2BGA", "length": 24524, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "27 | ஜூலை | 2020 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nஇனப்பெருக்கம்… இதுதான் பூமியில் வாழ்கின்ற அசையும் உயிர்கள், அசையா உயிர்கள் என்று அனைத்திற்குமான அடிப்படை ஆதாரமாக இருந்து வருகின்றது. பரிணாமத்தின் பாதையில், இங்குள்ள அனைத்து வகையான உயிரினங்களும்\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nஎனக்கு வரும் தொலைபேசி அழைப்புகள், சர்க்கரை கோளாறு பற்றிய சந்தேகங்கள், ஆலோசனைகளை விட, ‘என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, என்ன செய்ய வேண்டும் டாக்டர்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nஉங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் சத்தான உணவுகள் எடுத்துக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. அதே நேரத்தில் அதிக தண்ணீரும் குடிக்க வேண்டியது அவசியம்.\nபல்வேறு நோய்கள் உங்களை அண்டாமல் தடுப்பதற்கு தண்ணீர் உதவும். உங்கள் உடல் நலம் ���ொடங்கி சரும பாதுகாப்பு வரை நீங்கள் அருந்தும் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. அதுவும் தினமும் வெந்நீர் குடித்துப் பாருங்கள். அதனால் உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகளும் ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. தினமும் காலை வெந்நீர் குடித்தால் நல்ல பலன் உண்டு. சுடுதண்ணீரால் உங்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nமிதமான சூட்டுடன் தண்ணீரை பருகி வர, மூக்கடைப்பு, சளி, இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் சரியாகும்\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக வெந்நீர் குடிப்பதை உங்கள் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது மேம்பட்ட வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையது. கலோரிகளை எரித்து உடல் எடையை குறைப்பதற்கு இது உதவும். மிதமான சூடு உள்ள நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நல்ல பலன்களை தரும்.\nசெரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இயற்கை தந்த மருந்து இது என்றே சொல்லலாம். வெந்நீர் அருந்தினால் உங்களுக்கு எளிதாக செரிமானம் நடைபெறும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதிலும் இது முக்கிய பங்காற்றுகிறது. தினமும் வெந்நீர் அருந்தினால் உடல்வலி பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.\nஉங்களது மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த தினமும் வெந்நீர் பருகுவது நல்லது. இதன் மூலம் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல், வலிகளில் இருந்தும் விடுபடலாம்.\nவெந்நீர் உங்கள் குடல்கள் சுருங்குவதற்கு உதவும், இதன் மூலம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற முடியும். இது உடல் இயக்கங்களை சீராக வைப்பதற்கு பயன்படுகிறது. மலச்சிக்கல் ஏற்படும் சமயங்களில் இதனை முயற்சித்து பாருங்கள்.\nஇதய நோய் உள்ளிட்ட பல நோய்களில் இருந்து தப்பிக்க உடலில் ரத்தஓட்டம் சீராக இருக்க வேண்டும். வெந்நீர் பருகுவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. சூடான நீரில் குளிப்பதும் உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். அதற்காக தினமும் சூடான நீரில் குளிக்க வேண்டிய அவசியமில்லை.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..\nநினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்\nஉங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.\nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்\nஇந்த 10 விஷயங்கள்தான் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்றால் நம்புவீர்களா\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:\nஇந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்\nஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த வகையான சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்.\nஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி\nமொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு “எஸ்எம்எஸ்” கூட அனுப்ப முடியாதாமே\nகேஸ் சிலிண்டரை இலவசமாக பெற வேண்டுமா அப்போ இப்படி பதிவு செய்யுங்கள்\nபல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த\nஅதிமுகவிற்கு 140 தொகுதிகள்… கூட்டணிக்கு 94 தொகுதிகள்… எடப்பாடியார் இறுதி செய்த டீல்..\nவைரல் ஹாஷ்டாக் இந்தி தெரியாது போடா விவகாரத்துக்கு எதிர்ப்பு. மொழியின் பெயரால் தமிழர்களை தூண்டிவிடலாமா..\nகர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா\nஅந்த விஷயத்தை பாதிக்க காரணங்கள் இவை தான்.\nமொபைல் எண் இல்லாமல் இனி வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்… நீங்கள் செய்ய வேண்டியது இதோ\nஇனி கண்ணாடிய தூக்கி போடுங்க..முப்பதே நாட்களில் உங்கள் பார்வை குறைபாட்டை தீர்க்கும் சிறந்த வீட்டு வைத்தியம்\nயார் அந்தக் கறுப்பு ஆடு’ – சீறிய ரஜினி\nவிடுதலைக்கான விலையும்… விவகாரப் பின்னணியும்’ – சதுரங்க ஆட்டத்தில் சசிகலா.\nசண்டையின்போது மனைவியிடம் சொல்லக்கூடாத வார்த்தைகள்\nமுருங்கை இலை சாற்றை நாம் தினந்தோறும் குடிப்பதால் உள்ள நன்மைகள்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/business/silver-lake-to-invest-rs-565575-crore-in-reliance-jio.html", "date_download": "2020-09-23T05:44:28Z", "digest": "sha1:XMHW5V5A244PERKAKGHNUTP7AZPX5MVE", "length": 8396, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Silver Lake to invest Rs 5,655.75 crore in Reliance Jio | Business News", "raw_content": "\n'காசு, துட்டு, மணி' லாக்டவுனுக்கு மத்தியிலும்... 'பணமழையில்' நனையும் நிறுவனம்\nமுகப்பு > செய்திகள் > வணிகம்\nலாக்டவுனுக்கு மத்தியிலும் அம்பானியின் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பணமழையில் நனைந்து வருகிறது.\nஇந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனத்தின் 9.9% பங்குகளை அண்மையில் பேஸ்புக் நிறுவனம் 43,574 கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்து வாங்கியது. டெக் உலகின் முன்னணி நிறுவனமான பேஸ்புக், ஜியோவில் முதலீடு செய்தது கொரோனாவிற்கு மிகப்பெரிய பேசுபொருளாக விளங்கியது.\nஇந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை ₹ 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த முதலீட்டின் படி ஜியோ தளத்தின் மொத்த பங்கு மதிப்பு 4.90 லட்சம் கோடி ரூபாயும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனால் மிகவும் குறுகிய காலத்திலேயே சுமார் 49 ஆயிரம் கோடி ரூபாய் ஜியோவுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி, ''அனைத்து இந்தியர்களின் நலனுக்காக இந்திய டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை தொடர்ந்து வளர்ப்பதற்கும் மாற்றுவதற்கும் சில்வர் லேக்கை மதிப்புமிக்க பங்களிப்பாளராக வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.\nபேஸ்புக் நிறுவனத்தின் முதலீட்டை அடுத்து, சில்வர் லேக் நிறுவனமும் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது வணிக உலகில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n'சிக்ஸ் பேக் உடம்பு'... '100 ரூபாய் கூலிங் கிளாஸ்'... 'இன்ஸ்டாகிராமில் காதல் லீலை'...மற்றொரு பொள்ளாச்சி கொடூரம்\n'ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்...' 'மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம்...' 'சீனா தொழிலதிபர் ஜாக்மாவை பின்னுக்குத் தள்ளினார்...'\n'நாடே கதறிக்கிட்டு இருக்கு'... 'ஆபத்துன்னு தெரிஞ்சும்'... 'பேஸ்புக்கில் அமெரிக்கர்கள் செஞ்ச வேலை'... அதிர்ந்துபோன அதிகாரிகள்\n'சொற்ப விலைக்கு'... '26.7 கோடி ஃபேஸ்புக் பயனர்களின் டேட்டாவை'... 'வெளியான அதிர்ச்சி தகவல்’\n‘கொரோனா பத்தி போலி செய்திகளையும் வதந்திகளையும் பாக்குறவங்களுக்கு’.. பேஸ்புக் அதிரடி நடவடிக்கை\n'5 வருஷ லவ்'... 'பேஸ்புக் லைவில் நடந்த கொடூரம்' ... 'லைவை பார்த்து கதறிய நண்பர்கள்' ... ஆடி போன போலீசார்\n'ரீசார்ஜ் ஃபார் குட்'... 'உதவியாக' செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜிற்கும் 'கேஷ்பேக்' ஆஃபர்... 'பிரபல' நிறுவனம் அறிவிப்பு...\n'வேலிடிட்டி' அதிகரிப்பு... 'இலவச' வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்... பிரபல நிறுவனத்தின் 'அதிரடி' அறிவிப்பு...\n‘ஏடிஎம் மெஷினிலேயே’... ‘இனி மொபைல் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யலாம்’... 'புதிய வசதியை அறிமுகப்படுத்திய நிறுவனம்’\n‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..’.. வெளியான அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/modi-allocates-funds-to-congress-project-rahul-posted-on-twitter.html", "date_download": "2020-09-23T05:29:34Z", "digest": "sha1:MVVM2ZVGRSYKVHPN76KX4MXV2OEYKDWR", "length": 9454, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Modi allocates funds to Congress project-Rahul posted on Twitter | India News", "raw_content": "\nகொஞ்சம் 'பேக்ல' போய் 'யோசிச்சு' பாருங்க 'மோடிஜி'... 'தோற்றுப்போன' திட்டத்துக்கு '40 ஆயிரம் கோடி' ஒதுக்கிருக்கீங்க... 'டிவிட்டர் பதிவில் விமர்சித்த ராகுல்...'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு கூடுதலாக 40,000 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடியின் நடவடிக்கையை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.\nகடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முதல்முறை பதவியேற்ற பின்னர் உரையாற்றினார்., மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தோற்றுப்போன காங்கிரஸ் அரசின் நினைவுச் சின்னம் என்று அப்போது குறிப்பிட்டு பேசினார்.\nஇந்நிலையில், கடந்த வாரம் கொரோனா பாதிப்பினால் நலிவடைந்த பொருளாதாரத்தை புதுப்பிக்க, அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நிதி அறிவிப்பில் இத்திட்டத்துக்காக கூடுதலாக 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.\nஇந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அவரது டிவிட்டர் பதிவில் விமர்சனம் செய்துள்ளார். அதில் ``ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு பிரதமர் கூடுதலாக 40,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். இத்திட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு அதனை ஊக்குவிப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’’ என்று கூறி மோடிஸ் யூடர்ன் ஆன் எம்என்ஆர்இஜிஏ என்ற ஹேஷ்டேக்கில் 2014ல் இத்திட்டம் குறித்து மோடி பேசிய வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.\n'எதிரியை' இந்தியாவுடன் சேர்ந்து 'வீழ்த்துவோம்...' இந்த ஆண்டு 'இறுதிக்குள்' ஒரு 'முடிவு' கிடைத்து விடும்... 'அதிபர் ட்ரம்ப் உறுதி...'\n‘வெளிமாநிலத் தொழிலாளர்கள்’ சொந்த ஊர் திரும்ப ஆகும் ‘ரயில்’ பயண செலவை காங்கிரஸ் ஏற்கும்.. சோனியா காந்தி..\n'ஊரடங்க நீட்டிக்குறது எல்லாம் ஓகே'... \"ஆனா மக்கள் கேட்டத எப்போ சார் பண்ண போறீங்க\"... 'பிரதமரிடம்' கேள்விகளை அடுக்கிய 'ப. சிதம்பரம்'\n'முதல்வர்களுடனான பிரதமரின் ஆலோசனை நிறைவு...' 'ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் முடிவெடுத்ததாக தகவல்...' 'அரவிந்த் கேஜ்ரிவால் ட்வீட்...'\nஇந்த 'ஏரியா'ல ஊரடங்க ஸ்டாப் பண்ணலாம் ... 'ஆட்டோக்கு' மட்டும் 'பெர்மிஷன்' ... ஐடியா சொல்லும் நிபுணர்கள்\n\"மோடி உண்மையில் பெரிய மனிதர் தான்...\" நேற்று 'மிரட்டல்' விடுத்த 'ட்ரம்ப்'... இன்று 'திடீர் பாராட்டு'... 'எதற்காகத் தெரியுமா\nஒழுங்கா 'அமெரிக்காவுக்கு' மருந்த அனுப்பிருங்க... இல்லன்னா 'தக்க பதிலடி' கொடுக்கப்படும்... 'இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்...'\n'எம���.பி.-க்கள் நிதியை நிறுத்துவதை ஏற்க முடியாது'... கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு'... கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு\n'பாகிஸ்தான்' ஊடகங்களாலேயே... 'பொறுத்துக்' கொள்ள 'முடியவில்லை'... 'சரியா பேசுங்க இம்ரான்...' 'திருத்திய பத்திரிகையாளர்கள்...'\n'இத நிறைய பேர் என்கிட்ட கேக்குறாங்க'...'காங்கிரஸ் மகளிர் தின விழாவில்'...'குஷ்பு' சொன்ன ருசிகர பதில்\n'ம.பி.'-யில் 20 விக்கெட் 'அவுட்'... 'ஒரே பந்தில்'... 'சிந்தியாவின்' சூறாவளிச் சுழலில் சிக்கிய 'இந்திய' அரசியல்... 'அடுத்தடுத்த' அதிர்ச்சியால் ஆடிப்போயுள்ள 'காங்கிரஸ்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=53547&ncat=2", "date_download": "2020-09-23T06:27:13Z", "digest": "sha1:YJ7BPZVWRK4GPDNPLCDF5GBMLYZUAU4O", "length": 44909, "nlines": 404, "source_domain": "www.dinamalar.com", "title": "பரணில் உறங்கும் உண்மை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஆளுமை என்றால், பிரதமர் மட்டுமே பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா பேச்சு செப்டம்பர் 23,2020\nமேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு ஒப்புதல் தராதீங்க: பிரதமருக்கு கடிதம் செப்டம்பர் 23,2020\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு பியுஷ் கோயல் பதில் செப்டம்பர் 23,2020\nஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி மேலாளர் மாற்றம் செப்டம்பர் 23,2020\n2 கோடியே 33 லட்சத்து 88 ஆயிரத்து 802 பேர் மீண்டனர் மே 01,2020\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nமகிழ்ச்சியில் திளைத்தார், விஸ்வேசுவரன். அவருடைய ஒரே மகள், மாநிலத்திலேயே முதலாவதாய் தேறி, முதல்வரின் கையால் தங்கப் பதக்கம் வாங்கியிருந்தாள். அதுவும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில்.\n''வாணி... உன்னை, 'பிராக்டிகல் டிரெய்னிங்'குக்கு அனுப்புவாங்க தானே\n''ஆமாம்ப்பா, அது முடிஞ்சதும், அனேகமாய் சென்னையிலேயே வேலை கிடைச்சுடும்பா.''\n''அதுல கொஞ்ச நாள் இருந்ததுக்கு அப்புறம், நாமே சொந்தமா ஒரு கிளினிக் வெச்சுடலாம்மா... உனக்கேத்த, ஒரு டாக்டர் பையனா பார்த்து, கல்யாணமும் பண்ணி வெச்சுட்டோம்னா, எங்களுக்கு நிம்மதி.''\n''போங்கப்பா, இப்ப எதுக்கு அதெல்லாம்\n''நீயே ஒரு நல்ல டாக்டரை தேடிண்டாலும், சரி தான்... உன் புருஷனும் டாக்டராயிருந்தா, பல காரியத்துக்கும் நல்லது. ஒரு, 'அண்டர்ஸ்டேண்டிங்' இருக்கும் இல்லியா,'' என்றார், விஸ்வேசுவரன்.\nஅவள் பதில் சொல்லாமல், சிரித்தபட��யே அங்கிருந்து நகர்ந்தாள்.\nகணவருக்கும் மகளுக்குமிடையே நடந்த உரையாடலை கேட்டபடி, சமையற்கட்டில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த, புவனாவுக்கு சிரிப்பு வந்தது.\n''என்னடி... 'ஸ்டேட் பர்ஸ்ட் மெடல்' வாங்கிட்டே... உங்கப்பாவுக்கு தலை கால் தெரியலே.''\n''ஏம்மா, அப்பாவுக்கு மட்டுந்தானா... உனக்கு இல்லியா\n''அதை, நான் வேற தனியா இன்னொரு தரம் சொல்லணுமாக்கும்... கண் படாம இருக்க, உனக்கு, இன்னிக்கி சுத்திப் போடறதா இருக்கேன்... நீதான் டாக்டருக்கு படிச்சவளாச்சே, அதையெல்லாம் ஏத்துக்க மாட்டே... இருந்தாலும், உங்க பாட்டி\n''வாணி... உங்கப்பா கிளம்பினதுக்கு அப்புறம், உன்கிட்ட தனியாப் பேசணும்,'' என்றாள், புவனா.\n''அப்பாவுக்கு தெரியாம, என்கிட்ட என்னம்மா பேசப் போறே\nவாணியின் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் எழுந்தன.\n'அம்மாவைத் தவிர, வேறு எவளுடனாவது தொடர்பு இருக்குமோ அப்பாவுக்கு... அதிகம் சிரிக்காம, எப்பப்பாரு, அம்மா உம்ன்னு சீரியசாவே இருக்கிறதுக்கு, அதுதான் காரணமாய் இருக்குமோ...' என்றெண்ணி, மலைத்துப் போனாள்.\n''சரி, நீ போய் குளிச்சுட்டு வா... பேசறேன்,'' என்றாள்.\nசிறிது நேரத்திற்கு பின், கூடத்தில் தொலைபேசி சிணுங்கியது. விஸ்வேசுவரன் யாருடனோ பேசியது, புவனாவுக்கு கேட்டது.\n'தேங்க்யூ... ஆமா, 'ஸ்டேட் பர்ஸ்ட்\nஹவுஸ் சர்ஜனா' கொஞ்ச நாள் இருக்கணும்ன்னு நினைக்கிறேன். மெடிக்கல் பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது. ஆமாமா, ஒரு டாக்டர் பையனை தான் தேடி பிடிக்கணும். உங்களுக்கு தெரிஞ்ச வரன் இருந்தா சொல்லுங்கோ... சரி, வேற ஒண்ணுமில்லியே...'\nகூடத்துக்கு வந்த புவனா, சாப்பாட்டு மேசையில் தட்டை வைத்தாள். சிரித்த முகத்துடன் அமர்ந்து, வழக்கம் போல் அன்றைய செய்தித்தாளை படிக்கலானார், விஸ்வேசுவரன். இதற்குள் குளித்து வந்த வாணி, அவருக்கு அருகில் அமர்ந்தாள்.\nபரிமாறிய பின், இருவரும் சாப்பிட துவங்கினர். அப்போது, மொபைல் போன் ஒலிக்க, ''சொல்லுடி, தேங்க்ஸ்... இன்னிக்கா, டிக்கெட், 'புக்' பண்ணிடு... கரெக்டா, 2:00 மணிக்கு அங்க இருப்பேன்.''\n''இல்லம்மா... வாணி மஹால்ல, நாடகம். ராணியோட போறேன்.''\nஇருவரும் சாப்பிட்டு முடித்த பின், கிளம்பினார், விஸ்வேசுவரன். அதன் பின், புவனா சாப்பிட்டாள். அதற்கென்றே காத்துக் கொண்டிருந்த வாணி, ''என்னம்மா சொல்லப்போறே... அப்பாவுக்குத் தெரியக் கூடாதா,'' என்றாள் ஆவலுடன்.\n''நீ ப��ய், 'ரெஸ்ட்' எடு... நாளைக்கு சொல்றேன்... அப்புறம், நாடகத்தை உன்னால ரசிக்க முடியாது. ஒண்ணும் விபரீதமான விஷயமில்லே, மனசை போட்டு உழப்பிக்காதே... ரொம்ப சாதாரண விஷயந்தான்,'' என்ற புவனா, புன்னகைத்தாள்.\nமறுநாள் தன் காதலை சொல்ல ஆரம்பித்தாள்.\nஏழு ஆண்டு பயிற்சிக்கு பிறகு, புவனா, சென்னையின், ஒரு சபாவில், வீணை கச்சேரி செய்த போது தான், அவளுக்கு அறிமுகமானான், விஸ்வேசுவரன். கச்சேரி முடிந்ததும், அவளை நேரில் பாராட்டியதோடு, தானும் ஒரு வீணை கலைஞன் என்று அறிமுகம் செய்து கொண்டான்.\nஅப்போது அருகில் இருந்த புவனாவின் தந்தை, 'ஒருநாள் எங்க வீட்டுக்கு வாங்களேன்...' என்று அழைக்க, அதுவே அவர்களின் தொடர்புக்கும், நட்புக்கும், பின்னர் மலர்ந்த காதலுக்கும் அடித்தளமாக அமைந்தது.\nதிருமணம் ஆவதற்கு முன்பே, இருவரும் இணைந்து, ஒரு கச்சேரி செய்தனர். அந்த கச்சேரி பெரிதும் பாராட்டப்பட்டது. எந்த சிக்கலும் இன்றி, இருவரும் மண வாழ்க்கையை துவங்கினர்.\nசில நாட்களுக்கு பிறகு தான், சிக்கல்கள் துவங்கின.\nஎந்தப் பாட்டையும் வாசிப்பதற்கு முன், அதன் பல்லவியை பாடி காட்டுவாள், புவனா. பின்னர், அனுபல்லவி, சரணம் என்று அவள் பாடிய போதெல்லாம், 'இவள், வாய்ப்பாட்டே பாடலாமே...' என்று நினைக்காதோர் இல்லை.\nவிஸ்வேசுவரனுக்குக் குரல் வளம் கிடையாது. எனவே, அவன் வீணையை மட்டுமே வாசிப்பான். வீணை வாசிப்பிலும், புவனாவே சிறந்து விளங்க, கச்சேரிகளில் அவளுக்கே அதிக கை தட்டல்கள் கிடைத்தன.\nஒருமுறை, 'என்ன மிஸ்டர், விசு... உங்க சம்சாரம் உங்களை, 'பீட்' பண்றாங்களே...' என்று, ரசிகன் ஒருவன் அசட்டுத்தனமாய் விமர்சிக்க, அன்று வந்தது வினை.\nபுவனாவுக்கு, 'பக்'கென்றது. அவளுக்கு கைதட்டல் கிடைத்த போதெல்லாம் சிரிப்பற்றிருந்த அவன் முகத்திலிருந்த பொறாமையுணர்வை, ஏற்கனவே அவள் ஊகித்திருந்தாள்.\n'மிஸ்டர்... அப்படியெல்லாம் இல்ல. அவர், எனக்காக விட்டுக்குடுத்து அடக்கி வாசிக்கிறார்...' என்று, கணவனை விட்டுக்கொடுக்காமல் பதில் அளித்தாள்.\nஅப்போதும், அவன் முகம் இறுகி இருந்தது.\nவீடு திரும்பியதும், 'புவனா... இனி, நீ வீணை வாசிக்க வேண்டாம். எனக்கு அவமானமாயிருக்கு. 'அப்ளாசெல்லாம்' உனக்கே கிடைக்கிறது. நீயாவே புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன்.\n'ஆனா, எப்பவுமே நீ என்னை மிஞ்சுற மாதிரி தான் வாசிக்கிறே, பாடவும் செய்யறே... அதென்ன தால�� கட்டின புருஷனோட, உனக்கு அவ்வளவு போட்டி மனப்பான்மை...' என்று, அவன் காட்டமாக வினவியதும், திடுக்கிட்டு தான் போனாள்.\n'அய்யோ, உங்களை மிஞ்சணும்கிற நினைப்பெல்லாம் எனக்கு கிடையவே கிடையாது. அது இயல்பா எனக்கு அமைஞ்சிருக்கு. நான், உங்களை மிஞ்சுறதுக்கு முயற்சியெல்லாம் பண்ணினதே இல்லை...' என்றாள்.\n'ஓ... உனக்கு அந்த திறமை இயல்பா அமைஞ்சிருக்கு. ஆனா, எனக்கு அப்படி அமையல. அதாவது, என்னை ஒரு மக்குன்றே, அதானே...' என்று, அவன் கண்கள் சிவப்பாகியது.\n'அடக் கடவுளே... சத்தியமா அப்படி இல்லே...' என்றாள் கண்ணீருடன்.\n'அப்படின்னா, நாளையிலேர்ந்து நீ வீணையை தொடக்கூடாது...' என்றான்.\nஅவள் தொடவில்லை. தான் இல்லாத நேரங்களில் அவள் வாசிக்கக் கூடாது என்பதற்காக, அதை, அதற்குரிய மரப்பெட்டியில் வைத்து பரணில் ஏற்றினான்.\nஅப்போது, அவள் வயிற்றில் இரண்டு மாத கருவாக இருந்தாள், வாணி. புவனாவின் மனம் சிதறிப் போயிருந்ததை, அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவள் ஏன், அவனுடன் சேர்ந்து வாசிப்பதில்லை என்று கேட்டவருக்கெல்லாம், கர்ப்பமாயிருக்கும் காரணத்தை சொல்லி சமாளித்தான்.\nபிறகு குழந்தை வளர்ப்பில், அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்ததை காரணமாய் சொன்னான்.\n'புவனாவின் அம்மா, குழந்தையை பார்த்துக் கொள்ளலாமே...' என்று, சில விடாக்கண்டர்கள் வினவியபோது, மாமனார்- - மாமியாருக்கு, வயதாகி விட்டதென்று சமாளித்தான்.\nசொல்லி முடித்ததும், கண்களில் திமிறிய கண்ணீரை துடைத்தபடி திரும்பிக் கொண்டாள், புவனா.\n''ஏம்மா, இத்தனை நாளும் எனக்கு நீ சொல்லல... உனக்கு வீணை வாசிக்க தெரியும்ன்னு கூட, நீ சொன்னதில்லையே,'' என்று, வாணி ஆத்திரமாய் கேட்டாள்.\n''உன் அப்பாவுக்கும், உனக்கும் நடுவில நான் வரக்கூடாதுன்ற எண்ணந்தான். அவர் மேல உனக்கு வெறுப்பு வர்றதால எனக்கு என்ன லாபம். ஆனா, இப்ப அப்படி இல்லே. நீ, ஒரு டாக்டரை கல்யாணம் பண்ணிண்டா அவன் ரொம்பவும் நல்லவனாய் இருந்தாலொழிய, அவனை விட நீ திறமைசாலியாய் இருந்தா, அதை பொருட்படுத்த மாட்டான்.\n''அப்படி இல்லேன்னா ரொம்ப கஷ்டம், வாணி. டாக்டர் வேண்டாம்மா. ஐ.ஏ.எஸ்., போலீஸ் ஆபீசரோ, காலேஜ் லெக்சரரோ உனக்குப் புருஷனா வர்றது தான், நல்லதும்மா.\n''எம்.எஸ்., அம்மாவுக்கு, சதாசிவம் மாமாவும், டி.கே.பட்டம்மா மாமிக்கு, ஈசுவரன் மாமாவும் வாய்ச்சது மாதிரி, பொறாமைப்படாத நல்லவங்க இருக்காங்க தான். ஆ���ா, அது அபூர்வம். அதனால, யோசிச்சு ஒரு முடிவுக்கு வா,'' என்றாள், புவனா.\n''ஆனா, வீட்டில் கூட நீ ஏம்மா வீணை வாசிக்கிறதே இல்லே... உன் வீணையை அப்பா வித்துட்டாரா,'' என்றாள் வாணி.\n''இல்லே. அதை ஒரு மரப்பெட்டியில வெச்சு, பரண்ல ஏத்தி வெச்சுட்டாரும்மா. ஆனா ஒண்ணு, நீ, இதையெல்லாம் தெரிஞ்சதாவே காட்டிக்காம, உங்கப்பாகிட்ட வழக்கம் போலவே சகஜமாயிரு. உன்னோட வாழ்க்கையும் என்னோடது மாதிரி ஆயிடக்கூடாதேன்ற கவலையால தான், இதை உனக்கு சொன்னேன்.''\nசில நாட்களுக்கு பின், ''என்னோட நண்பனுக்கு தெரிஞ்சவனோட பிள்ளை, 'சர்ஜனாய்' இருக்கானாம். அவனை நம் வாணிக்கு பார்க்கலாம்ன்னு,'' என்று, அவளது கல்யாண பேச்சை துவக்கினார், விஸ்வேசுவரன்.\n''பார்க்கலாமே,'' என்ற புவனா, புன்சிரிப்புடன் மகளை ஏறிட்டாள்.\nவெடுக்கென்று குறுக்கிட்ட வாணி, ''டாக்டரெல்லாம் வேண்டாம்பா. என்னோட, 'பிரெண்ட்' ஒருத்தியோட அம்மா, அப்பா ரெண்டு பேருமே டாக்டர்ஸ். அவளும் என்னாட்டமே ஒரே பொண்ணாம். அவளோட அப்பாவை விடவும், அம்மா அதிக திறமைசாலியாம்.\n''அதனால, அப்பாவை விட முன் கூட்டியே அம்மாவுக்கு, 'புரமோஷன்' கிடைச்சுதாம். அதை அவளோட அப்பாவால தாங்கிக்க முடியல. 'டிவோர்ஸ்' வரைக்கும் போயாச்சு. ஆனா, அவளோட அம்மா குடும்பம் கலையக் கூடாதுன்றதுக்காக, 'புரமோஷன்' வேண்டாம்னுட்டாங்களாம்.\n''அதுலேர்ந்தே அவங்களுக்கு மனசு சரியில்லாம போயி, 'டிப்ரெஷன்'ல கொண்டு போய் விட்டுடுத்தாம். இப்ப கொஞ்சம் பரவாயில்லையாம். ஆனா, டாக்டர் தொழிலையே விடும்படி ஆயிடுத்தாம். அந்த மாதிரி, 'ரிஸ்க்' எடுக்க நான் தயாராயில்லேப்பா...\n''தவிர, இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே... ஒரு போலீஸ் ஆபீசரையோ, கலெக்டரையோ பாருங்கப்பா... ஒத்த தொழில் கணவன், ஜென்மத்துக்கும் வேண்டாம்.''\nவாணியின் சொற்கள் - அதிலும் அந்த கடைசி வாக்கியம் -அழுத்தந்திருத்தமாய் வெடித்து சிதறியதில் பாதிப்புற்றார், விஸ்வேசுவரன்.\nஎதையோ ஞாபகப்படுத்திக் கொண்டவராய், நிலைகுத்திய பார்வையுடன், தம்மை மறந்த நிலையில், தட்டில் இருந்த சாதத்தை திரும்பத் திரும்பப் பிசைந்து கொண்டிருந்தார். பின்னர், அவரது பார்வை பரணில் பதிந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை\nஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\nசுய பரிசோதனை நான் யார்\nசித��ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇந்த கதை கீழடியில் கண்டெடுக்க பட்டதா முடிலப்பா முடியல இப்போ எல்லாம் இதுபோல அதிகாரம் பண்ணினால் லெப்ட் லெக்கால ஒரே கிக் தான், ஜாக்கிரதை. நேரா பரண் தான். பிறகு மெதுவாக இறங்கி வரவேண்டும்.\nஉண்மை தான். கணவன் மனைவி ஒரே துறையில் இருந்தால் கண்டிப்பாக பிரச்சனை வரும். அதிகம் சம்பாதிக்க தொடங்கினாலே வீட்டில் தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டு பிடித்து மனைவியை ஒன்றுமில்லாமல் செய்வதே கணவர்கள் வேலை. அறிவு, அழகு, வருமானம் உள்ள மனைவி விஜயலட்சுமி வேண்டும். ஆனால் மனைவிகளை யாராவது அதிகம் பாராட்டக்கூடாது. அவர்களை அடக்கி ஆள்வதும் குரலை உயர்த்தி பேசி அவர்களை ஒன்றும் இல்லாமல் செய்வதும் இவர்கள் வேலை. கதையில் மகள் சொன்ன வார்த்தைகளை அசைபோட்டதால் பரணைப்பார்த்தார். ஆனால் மனைவியின் ஆற்றல் வாய்ந்த கலை காணாமல் போனது\nஅது சரி, தீர விசாரிக்க நேரமாகுமேன்னு அவசர அவசரமா பெண்ணை தள்ளிவிடும் பெற்றோர்களே,ரகசியம் என்ற போர்வையில் இதற்கு காரணம். தகுதி என்பது பொருளாதாரத்தை பொறுத்ததில்லை. தன் நம்பிக்கை இல்லாத சுயநலவாதிகளை ஏன் மணக்கிறோம் மனோவியாதியே இருக்காது என்று ஏன் எண்ணுகிறோம் மனோவியாதியே இருக்காது என்று ஏன் எண்ணுகிறோம் திரு.சதாசிவம் ஐயா எம்.எஸ் சுப்புலட்சு���ியை உற்சாகப்படுத்த வில்லையா திரு.சதாசிவம் ஐயா எம்.எஸ் சுப்புலட்சுமியை உற்சாகப்படுத்த வில்லையா கையில் இருப்பது வைரம் என்று புரிந்து கொள்ளாதவர்கள் ஆணோ, பெண்ணோ, அதை காகித அழுத்தி(Paper Weight) யாகவே உபயோகிப்பார்கள் நமது விஞ்ஞானிகள், கலைஞர்கள் வீட்டில் அவர்கள் படைப்புக்கள் இன்றும் பாதுகாக்கப் படுகிறதா, இல்லை வெள்ளை அடித்து அவர்கள் இருந்த சரித்திர ஆதாரமே இல்லாமல் இருக்கிறதா கையில் இருப்பது வைரம் என்று புரிந்து கொள்ளாதவர்கள் ஆணோ, பெண்ணோ, அதை காகித அழுத்தி(Paper Weight) யாகவே உபயோகிப்பார்கள் நமது விஞ்ஞானிகள், கலைஞர்கள் வீட்டில் அவர்கள் படைப்புக்கள் இன்றும் பாதுகாக்கப் படுகிறதா, இல்லை வெள்ளை அடித்து அவர்கள் இருந்த சரித்திர ஆதாரமே இல்லாமல் இருக்கிறதா மூடர்களுக்கு, ஆணோ,பெண்ணோ , எதன் அருமையும் தெரியாது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2015/11/atta-halwa.html", "date_download": "2020-09-23T05:33:11Z", "digest": "sha1:VKCRIUU5CK4YSZ33JDMGKTNHGWCDYLSC", "length": 11220, "nlines": 246, "source_domain": "www.maalaithendral.com", "title": "உங்களுக்கு அல்வா பிடிக்குமா? நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா? - atta halwa | மாலை தென்றல்", "raw_content": "\nHome » சமையல் » உங்களுக்கு அல்வா பிடிக்குமா நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா\n நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா\nTitle: உங்களுக்கு அல்வா பிடிக்குமா நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா\nகோதுமை அல்வா உங்களுக்கு அல்வா பிடிக்குமா நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்க...\n நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக அந்த கோதுமை அல்வாவை செய்து சுவையுங்கள்.\nஇந்த அல்வா செய்வதற்கு 1/2 மணிநேரம் போதும். சரி, இப்போது அந்த கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1/4 கப் சர்க்கரை – 1/2 கப் தண்ணீர் – 1/2 கப் + 1/4 கப் நெய் – 1/4 கப் + 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை பாதாம் – 4 (நறுக்கியது)\nசெய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும்.\nமாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், கோதுமை அல்வா ரெடி\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமா��்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nசித்தர்கள் வாழ்ந்த கொல்லிமலை -பகுதி - 1, kollima...\nநவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா\nதாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட். - pass...\nஎலும்பு வலிமை மற்றும் புற்றுநோய்கள் தடுக்கும் ஆலிவ...\nநீர் ரோஜா ஆப்பிள் ரோஸ் ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nசித்தர் திருமூலர் வரலாறு - திருமூலர் திருமந்திரம் - tirumular history - Tirumantiram\nபெண்களின் ஏழு பருவங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2011/03/blog-post.html", "date_download": "2020-09-23T06:39:35Z", "digest": "sha1:MJZGVR5QHBAWDNSNIVOKCUQ7PA2QDMCS", "length": 10026, "nlines": 211, "source_domain": "www.ttamil.com", "title": "சிலிர்க்கும் சித்திரம்:- ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசிறுகதை:- கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா\nசினிமா:-கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் ப��ங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/98903-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-23T06:26:46Z", "digest": "sha1:ZUBTAADOGDJSUJDATX32VIIWZVO4OHOC", "length": 15932, "nlines": 360, "source_domain": "yarl.com", "title": "மனிதம் மறந்த தேசத்தில் - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nMarch 5, 2012 in கவிதைப் பூங்காடு\nபதியப்பட்டது March 5, 2012\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபதியப்பட்டது March 5, 2012\nயதார்த்தமான கவிதை. நன்றி அக்கா.\nமனிதம் தொலைந்து வெகுநாட்கள் நிலாமதி...\nஅதனால் தான் நம்மினம் நடுவீதியில்...\nவாழும் வகை தெரியா திகைத்து நிற்கிறார் தெருவினில்....\nநல்ல கவிதை .. பாராட்டுக்கள்.....\nநல்லதொரு சமுதாய கவிதை நிலாமதி.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகவிதைக்கு நன்றிகள், நிலாமதி அக்கா\nபரிணாமத்தின் பாதையில், விலங்குகள் மனிதர்களைப் பின் தள்ளி விட்டன\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nகுறுகிய வரிகளில் நச்சென்ற கவிதை அக்கா.\nநிலவே (நிலாமதி) கவிதையில் கவனம் கொள். உன்னால் நிறையவே படைக்கக்கூடிய வல்லமையிருக்கிது.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nமிக்க நன்றி சாந்தி .........\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nசேலைகட்டும் பெண்ணுக்கொருவாசம் உண்டு ...........\nசம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதொடங்கப்பட்டது 17 hours ago\nதமிழ் தெய்வ மொழி சமஸ்கிரிதம் செத்த மொழி\nசம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்\nவைத்தியர் சமபந்தனை தான் ஓய்வு எடுக்க சொல்லியுள்ளார். தமிழருடைய பிரச்சனைகளும் சிங்கள அரசின் நகர்வுகளும் ஓய்வு நிலைக்கு இன்னும் செல்லவில்லை. அலைபேசி ஊடாகவோ அல்லது Zoom/Skype/WhatsApp ஊடாகவோ கலந்து கொள்ள மாட்டாரா. அவரால் அலைபேசியிலும் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு உடல் நிலை குன்றியிருந்தால் இன்னொருவரை தன் சார்பில் பங்கு பற்ற வைக்க வேண்டும். கட்டை ஏறு மட்டும் கதிரையில் இருக்க விரும்புபவரும் அந்த விருப்பை தொடர்ந்து நிறைவேற்ற உதவும் வாக்காளர்கள், கட்சி தொண்டர்கள் எல்லோரும் இந்த கேடு கேட்ட முறைமையால் முழு சமூகத்தின் நிலையையும் குழி தோண்டி புதைகிண்றீர்கள். புலம் பெயர் நாடுகளிலும் எமது அமைப்புகளில் இதே கலாச்சாரம். இதனால் கடமைப்புகள் புதிய அணுகுமுறைகளை உள்வாங்கி காலத்திட்க்கு ஏட்ப முன்னேறமுடியாத நிலை. தாங்கள் கதிரையை விட்டு போகாமல் இருக்கிறதுக்கு இளைய தலைமுறை ஆர்வம் காட்டவில்லை என்ற நொண்டி சாட்டு வேறை.\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nஅம்பாந்தொட்டை மீனவர்களின் பொக்கிசமாக இருக்க வேண்டும்\nவெற்றி மீது வெற்றி மீது வந்து என்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் மகிந்தாவை சேரும்...\nதமிழ் தெய்வ மொழி சமஸ்கிரிதம் செத்த மொழி\n\"தமிழர்களை கொலை செய்த ஆரியர்கள். ரிக் வேதத்தில் ஆதாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86527.html", "date_download": "2020-09-23T05:17:09Z", "digest": "sha1:NOS7K2TY73T2PF65AIDIKFNELUEQA7JP", "length": 5951, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தனர் – உண்மையை வெளிப்படுத்திய வாரிசு நடிகர் ! : Athirady Cinema News", "raw_content": "\nஎனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தனர் – உண்மையை வெளிப்படுத்திய வாரிசு நடிகர் \nசரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தானும் திரையுலகில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாக சொல்லியுள்ளார்.\nநடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்குள் நுழைந்தார். அதன் பிறகு தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தானும் திரையுலகில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாக சொல்லியுள்ளார்.\nஅவரது நேர்காணலில் ‘நான் சினிமா பிரபலத்தின் மகள் என சொன்னபோதும், என்னை படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் அட்ஜெஸ்ட் செய்யும்படி கேட்டார்கள். அப்படி சிலர் பேசியதன் ஆதாரம் என்னிடம் இருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.\nஇவரது இந்த பேட்டியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ராதிகா சரத்குமார் வரலட்சுமியின் தைரியத்தைப் பாராட்டியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87308.html", "date_download": "2020-09-23T06:52:08Z", "digest": "sha1:ED6R2WJH7ZMQHKV4WO5MWIBOKCWSSAHL", "length": 5473, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "போராளியாக களமிறங்கும் சாக்‌ஷி அகர்வால்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபோராளியாக களமிறங்கும் சாக்‌ஷி அகர்வால்..\nபிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். இவர் நடிப்பில் தற்போது ‘புரவி’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இருக்கிறது. பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி.ஜே.சத்யா இயக்கும் இப்படம், அதிரடி, அரசியல், திரில்லர் கதையாக உருவாக இருக்கிறது.\nஇப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் போராளியாக நடிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சாக்‌ஷியுடன் இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், பர்ஷத் நடிக்கிறார்கள்.\nகோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, பி.முகம்மது ஆதிப் இசையமைக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/08/blog-post_09.html", "date_download": "2020-09-23T06:25:26Z", "digest": "sha1:7XK7EHBMM6XSP6HETSFCLKKTRX4FQXWC", "length": 47778, "nlines": 476, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்", "raw_content": "\nமணி ரத்னம் – கலந்துரையாடல்\nகாலைக்குறிப்புகள் 18 சிறிய கதை\nபூச்சி 137: ரிஷப ராசி\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nசாரு ���ிவேதிதாவின் கோணல் பக்கங்கள்\nநல்லி குப்புசாமி செட்டியாரின் ஆதரவில் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் தொகுப்பு 3 வெளியீடு சென்ற வாரம் நடந்தது. தமிழக வாசகர்களின் ஆதரவில்லாமையே சாரு போன்ற கலக எழுத்தாளர்களையும் கூட புரவலர்களை நாட வைத்துள்ளது. எந்த அளவுக்கு சாருவின் எழுத்துகள் நடராஜன், நல்லி செட்டியார் ஆகியோருக்குப் பிடிக்கும் இருவரும் வாய் ஓயாது சாருவின் எழுத்தைப் பிடிக்கும் என்று சொன்னாலும் \"சைவமாக நடந்துகொண்டால்தான் மேற்கொண்டு எங்களது ஆசீர்வாதம் உனக்கு இருக்கும்\" என்பது போல சாருவை பயமுறுத்தி இருக்கின்றனர் என்பது வெளிப்படை.\nசாரு தனது ஏற்புரையில் சோழா ஷெரட்டன் பாரில் உட்கார்ந்து கொண்டு டீ குடிக்கிறார். ஆனாலும் மது அருந்துவது பற்றி அங்கும் இங்கும் பேசிவிடுகிறார். பிரபஞ்சனுக்கு மேற்படி \"சைவ\" விஷயம் ஏற்கெனவே தெரியும்போல. அதனால் தனது பேச்சில் \"நாம் எல்லோரும் மது அருந்துகிறோம்.... சரி வேண்டாம், நான் மது அருந்துகிறேன், மது அருந்துவதா குற்றம்\" என்று கேள்வி கேட்டு விளாசினார். பள்ளிக்குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் ஆசிரியர்கள் நரகத்துக்குப் போவார்கள் என்றார். கோணல் பக்க்கங்களில் வந்த சில கட்டுரைகளைப் பற்றிப் பேசினார். அதில் ஒன்று பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்த ஆசிரியர் பற்றியது. பாண்டிச்சேரி வழக்கப்படி அப்படியான ஆசிரியர்களை என்ன செய்வார்களாம்\" என்று கேள்வி கேட்டு விளாசினார். பள்ளிக்குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் ஆசிரியர்கள் நரகத்துக்குப் போவார்கள் என்றார். கோணல் பக்க்கங்களில் வந்த சில கட்டுரைகளைப் பற்றிப் பேசினார். அதில் ஒன்று பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்த ஆசிரியர் பற்றியது. பாண்டிச்சேரி வழக்கப்படி அப்படியான ஆசிரியர்களை என்ன செய்வார்களாம் பள்ளி விட்டு மற்றொரு பள்ளிக்கு மாற்றுவார்களாம். அதனால் டிரான்ஸ்பர் வேண்டுபவர்கள் செய்யவேண்டிய ஒரே வேலை.... அதுதான். அல்லது, அட் லீஸ்ட் மற்றொரு வாத்தியாரை வைத்து இவர் மீது மொட்டைக் கடுதாசி எழுத வைப்பது. சாருவின் மற்றொரு கட்டுரையில் வந்த ஒரு செய்தியை வைத்து முன் பின் தெரியாத இருவர் மணமான பின்னர் முதலிரவில் கொள்ளும் உறவைப் பற்றி சற்று காட்டமாகப் பேசினார். அது வன்புணர்ச்சிக்குச் சமம் என்றார்.\nகோணல் பக்கங்கள் - 3 சாருவின் சொந்தக் காசில் வெளியாகிறது. தயாரிப்பு உதவி உயிர்மை மனுஷ்யபுத்திரன். இவர் பேசும்போது சாரு போன்ற எழுத்தாளர் ஒருவருக்கென புத்தகப் பதிப்பாளர் யாரும் இல்லாதது சோகமான நிகழ்வு என்றார். சாருவின் அடுத்த கட்டுரைத் தொகுதியை உயிர்மை வெளியிடப்போவதாகவும் தெரிவித்தார். சாரு தன் கட்டுரைகளில் சுய பச்சாதாபம் பேசும், பணத்துக்கான யாசிக்கும் பகுதிகளைத் தவிர்க்கலாம் என்பது தனது அபிப்ராயம் என்றார்.\nஎந்தவிதக் கவலைகளுமின்றி பேசுபவர்கள் நடராஜனும் நல்லி செட்டியாரும். அவர்கள் தங்களுக்குத் தோன்றியதைப் பேசலாம். ஆஃப்டர் ஆல் கேட்பவர்களுக்குத்தான், ஒரு கீரைவடை, ஒரு ஜாங்கிரி, ரவா கிச்சடி, தேங்காய் சட்னி, நல்ல காபி, ஓர் ஐஸ்கிரீம் நல்லி செட்டியார் தயவில் கிடைத்துள்ளதே. நடராஜன் அவருக்கு நண்பர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். இலக்கியம் செழிக்கட்டும்.\nநல்லி செட்டியார் தான் சேர்த்துவைத்த புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்கும் வரை தனக்கு ஆயுள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாஞ்சில் நாடன் பேசும்போது மார்க்கண்டேயன் கேட்ட வரம் போலுள்ளதே என்றார். இப்பொழுதெல்லாம் தான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களை பிறரிடம் தந்துவிடுவதாகவும், அப்படியும் சில புத்தகங்களைப் பிறருக்குத் தரமுடியாது இருப்பதாகவும், எக்காலத்திலும் படிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவற்றுள் சாருவின் அனைத்து எழுத்துகளும் அடக்கம் என்றும் சொன்னார். நாஞ்சில் நாடன் சக எழுத்தாளர்களை நிறையவே புகழ்கிறார்.\nசாருவின் எழுத்துகள் முக்கியமானவைதான். ஆனால் அவை கலக எழுத்துகள். நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் ஒழுக்கவியலை கேலிபேசும் எழுத்துகள். தயிர்வடை சென்சிபிலிட்டி உள்ள வாசகர்களைக் கலங்க அடிக்கும் எழுத்துகள். சாருவுக்கு நிறைய தைரியம். ஜே.ஜே.சில குறிப்புகள் வெளியாகி தமிழ் படைப்புச் சூழலில் தனியிடம் பெற்றபோது விடாமல் அதைக் கண்டனம் செய்து எழுதிய கட்டுரைகளை யாருமே பிரசுரிக்காமல் போனதால் அதையே தனியான ஒரு சிறுபுத்தகமாக வெளியிட்டவர். சுந்தர ராமசாமி கலந்துகொண்ட கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் சாரு ஜே.ஜேயை விமரிசிக்க சு.ரா சொன்னாராம்: \"நான் இந்த நாவலை நிவேதிதாவுக்காக எழுதவில்லை. நான் இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்தபொழுது நிவேதிதா என்ற ஆளைப் பற்றியே எனக்குத் தெரியாது.\" சாரு இதனால் எல்லாம் கலங்கிவிடப்போகிறவரில்லைதான்.\nசமீபத்திய கட்டுரை ஒன்றில் அவரே சொல்கிறார்: \"நான் ஒரு subversive எழுத்தாளன். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் பல்வேறு நாடுகளில், நாடு கடத்தப்பட்டார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது (சில சமயங்களில்) கொல்லவும் பட்டார்கள். ஆனால் நான் எழுதிக்கொண்டிருக்கும் சிறு பத்திரிகைச் சூழலில் இருந்துதான் எனக்கு அச்சுறுத்தல் வந்ததே தவிர இதுவரை அரசு அச்சுறுத்தல் ஏதும் இருந்ததில்லை. காரணம்: என்னைப் பற்றி அரசுக்கோ தமிழ்ச் சமூகத்துக்கோ தெரியாது. 200 பேருக்கு மட்டுமே இலவசமாக அனுப்பப்படும் பத்திரிகையில் எழுதும் ஒருவனைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்\" ஜீரோ டிகிரியின் அபாரமான விற்பனைக்கப்புறமும் சாரு இவ்வளவு அவையடக்கத்துடன் பேசக்கூடாது\nநாஞ்சில் நாடன் சொன்னார்: சமகால எழுத்தாளனுக்கு படைப்பிலக்கியம் தவிர பிறவற்றிலும் ஈடுபடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெறுமனே கதை, கவிதை மட்டும் எழுதிவிட்டுப் போய்விடாமல் சமகால இலக்கிய, சமூக, அரசியல் நிகழ்வுகள் மீதான எண்ணங்களைப் பதிவு செய்வதில் சாரு ஈடுபட்டிருக்கிறார். சாரு எதைப்பற்றி வேண்டுமானாலும் கருத்து சொல்கிறார். எவ்வளவு controversial-ஆக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால், அது controversial-ஆக இல்லாவிட்டால்தான் அவர் கவலைப்படுவதாகத் தெரிகிறது. சாருவின் இருப்பே அவரது எதிர்ப்பின் காரணமாகத்தான் என்று தோன்றுகிறது. \"I oppose, therefore I am\"\nசாரு ஏற்புரையில் சொன்ன சில விஷயங்கள் - நிறைய exaggerations இருந்தாலும் - சிந்திக்க வைத்தவை. தான் உயிர்மையில் கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதிக்கு ஒரு விளம்பரம் எடுத்திருந்ததாகவும், இதுவரை வந்தது ஒரேயொரு Money Orderதான் என்றும் சொன்னார். உயிர்மை சுமார் 5,000 பிரதிகளாவது விற்கும் என்றும், காலச்சுவடு 10-15,000 பிரதிகளாவது விற்கும் என்றும் தாம் எதிர்பார்த்ததாகவும், சமீபத்திய காலச்சுவடு இதழ் ஒன்றில் 1,000வது சந்தாதாரராக கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு சேர்ந்திருப்பதாக வந்த செய்தி தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாகவும் சொன்��ார். கேரளாவில் இதுபோன்ற இலக்கியப் பத்திரிகைகள் 1 லட்சம் பிரதிகள் வரை விற்பதாகச் சொன்னார். அவரது கண்ணாயிரம் பெருமாளும் etc. etc. என்னும் தொடர் நாவல் இப்பொழுது மலையாளத்தில் (கேரள கவுமுதி) தொடராக வருவதாகவும், பக்கத்துக்கு ரூ. 500 என்று சன்மானம் கிடைப்பதாகவும் சொன்னார். அதற்காகவே, வேண்டுமென்றால் மலையாளத்திலேயே எழுதத் தயாராக இருப்பதாகவும் சொன்னார். ஆனால் தமிழில் சிறு பத்திரிகைகளில் எழுதுவதற்கோ, ஒரு கட்டுரைக்கு தான் ரூ. 2,000 வீதம் செலவு செய்வதாகச் சொன்னார்.\nதான் யாசிப்பேன், அதை விடப்போவதில்லை, ஆனால் காசுக்காக தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று முடித்தார்.\nதமிழ்ச்சூழல் மோசமானதுதான். கேரளாவில் படிப்பறிவு 90%க்கும் மேல். தமிழகத்தில் 74%தான். தமிழில் விகடன், குமுதம் ஆளுமை ரொம்ப அதிகம். நடுத்தர இதழ்கள் மிகவும் குறைவு. அமுதசுரபி, கலைமகள், புதிய பார்வை போன்றவை 10,000 பிரதிகள் மட்டும்தான் விற்கின்றன. சிற்றிதழ்கள் 3,000 தாண்டினால் அதிகம். மஞ்சள்பொடி, மசாலாப்பொடி இதழ்கள், சினிமா செய்திகளின் தாளிப்புடன் லட்சக்கணக்கில் விற்கின்றன.\nஇவை மாற வெகுநாள் பிடிக்கும். பல வருடங்கள் ஆகலாம்.\nஅதுவரையில் சீரியஸ் வாசகர்கள் சாரு நிவேதிதா போன்றவர்களுக்கு தீவிர ஆதரவு தரவேண்டும். கோணல் பக்கங்கள் - 3 ஐ வாங்குவது அதற்கு உதவி செய்யும்.\nபி.கு: விழா தொகுப்பாளர் திவ்யகஸ்தூரி பற்றி நிறைய சொல்லவந்து அடக்கிக்கொள்கிறேன்.\n// விழா தொகுப்பாளர் திவ்யகஸ்தூரி பற்றி நிறைய சொல்லவந்து அடக்கிக்கொள்கிறேன்.//\nஅடடா, நீங்க சொல்வீங்கன்னு நான் எதுவும் எழுதாம இருந்தேனே ;-)))))\n//தயிர்வடை சென்சிபிலிட்டி உள்ள வாசகர்களைக் கலங்க அடிக்கும் எழுத்துகள்//\nஇது என்னமோ உண்மை போலத்தான் தோன்றுகின்றது.\n//அது controversial-ஆக இல்லாவிட்டால்தான் அவர் கவலைப்படுவதாகத் தெரிகிறது. சாருவின் இருப்பே அவரது எதிர்ப்பின் காரணமாகத்தான் என்று தோன்றுகிறது. \"I oppose, therefore I am\"\n// விழா தொகுப்பாளர் திவ்யகஸ்தூரி பற்றி நிறைய சொல்லவந்து அடக்கிக்கொள்கிறேன்//\nஇந்த மாதிரி சஸ்பென்ஸ் எல்லாம் வைக்காம சீக்கிரம் யாரவது ( நராயணன்/பத்ரி) எடுத்து விடுங்கப்பா.\n// விழா தொகுப்பாளர் திவ்யகஸ்தூரி பற்றி நிறைய சொல்லவந்து அடக்கிக்கொள்கிறேன்//\nஇந்த மாதிரி சஸ்பென்ஸ் எல்லாம் வைக்காம சீக்கிரம் யாரவது ( நராயணன்/பத்ரி) எடுத்து விடுங்கப்பா.\nஎல்லாஞ்சரி.. நீங்க எத்தனை கோ.ப. புத்தகங்கள் வாங்கினீர்கள்\nவிழா தொகுப்பாளர் பற்றி எழுத போக... what a wasted effort on the post\n//எந்தவிதக் கவலைகளுமின்றி பேசுபவர்கள் நடராஜனும் நல்லி செட்டியாரும். அவர்கள் தங்களுக்குத் தோன்றியதைப் பேசலாம். ஆஃப்டர் ஆல் கேட்பவர்களுக்குத்தான், ஒரு கீரைவடை, ஒரு ஜாங்கிரி, ரவா கிச்சடி, தேங்காய் சட்னி, நல்ல காபி, ஓர் ஐஸ்கிரீம் நல்லி செட்டியார் தயவில் கிடைத்துள்ளதே. நடராஜன் அவருக்கு நண்பர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். இலக்கியம் செழிக்கட்டும்.//\n அவர்கள் சொன்னதைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தால் பரவாயில்லை. அப்படி இன்றி, பொத்தாம் பொதுவாக கிண்டலடிப்பது அழகில்லை. கைக்காசு செலவழித்து நல்ல காரியம் செய்கிறார்.\nஉங்கள் சொந்தச் செலவில் இது போல ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து விட்டு (ரவா கிச்சடி, நல்ல் காபி உட்பட), இவரை தாராளமாக நக்கலடியுங்கள்.\nSrikanth: செய்திருக்கிறோம், செய்வோம். உ.ம்: அசோகமித்திரன் 50. அடுத்து இன்னமும் சிலவும் வரும். மேடையில் ஏறி கன்னாபின்னாவென்று பேசுவதில்லை. இலக்கியத்துக்கான மரியாதையைக் கொடுப்போம்.\nசாரு விழாப் பற்றி நல்ல பதிவு. நாஞ்சில் நாடன் மற்றும் பிரபஞ்சன் நன்றாக பேசியதாக யாரோ சொன்னார்கள்.\nவிழா தொகுப்பாளர் திவ்ய கஸ்தூரி நல்ல தமிழில் பேசினார்களா விழாவின் சாராம்சம் திவ்யாவிற்கு புரிந்ததா\n1. நீங்கள் செய்தது 'றோம்' வகை. 'றேன்' வகையில்லை. மேலும் ஒரு பதிப்பகம் வியாபார நிமித்தம் செய்வதற்கும் ஒரு புரவலர் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது.\n2. அவர் என்ன சொன்னார் என்று சொல்லாமல், 'காசு கொடுப்பது நாம் தானே' என்ற மிதப்பில் பேசினார் என்று தொனிக்கும் அளவில் எழுதியதைத் தான் ஆட்சேபிக்கிறேன். அவர் என்ன சொன்னார் என்று சொல்லுங்கள். நானும் சேர்ந்து சிரிக்கிறேன்.\nஅவர் கொடுக்கவில்லையென்றால் சொல்லுங்கள் - நானும் சேர்ந்து கோபப்படுகிறேன்.\n//இவர் பேசும்போது சாரு போன்ற எழுத்தாளர் ஒருவருக்கென புத்தகப் பதிப்பாளர் யாரும் இல்லாதது சோகமான நிகழ்வு என்றார்//\nசாருநிவேதிதாவின் கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதியின் வெளியீட்டு விழாவில் நான் பேசியதாக பத்ரி எழுதியுள்ள கீழ்கண்ட வரிகள்:\n''சாரு தன் கட்டுரைகளில் சுய பச்சாதாபம் பேசும், பணத்துக்கான யாசிக்கும் பகுதிகளைத் தவி��்க்கலாம் என்பது தனது அபிப்ராயம் என்றார்.''\nஇது மிகவும் தவறானது. எழுதி வாசிக்கப்பட்ட எனது கட்டுரையில் அத்தகைய பொருள் படும் வாக்கியங்கள் எதுவுமில்லை. ஒருவேளை மைக் அரேஞ்மென்டில் ஏதாவது பிரச்சினை இருந்திருக்கலாம்.\nஸ்ரீகாந்த், நீங்க யாரைப் பத்தி வேணா சொல்லுங்க..ஒத்துக்கிறேன்...ஆனால் நல்லி செட்டியார், ஏ.நடராசன் & கோ மட்டும் வேணாம். இந்த முறை தப்பித்துவிட்டாலும், இதற்கு முன்பு பல முறை அனுபவிச்சிருக்கேன். இவர்களிடம் நிதியுதவி பெற்றுத்தான் விழா நடக்கணும் என்பது தமிழ் இலக்கிய உலகின் தலையெழுத்து..\nஒருவேளை மைக் அரேஞ்மென்டில் ஏதாவது பிரச்சினை இருந்திருக்கலாம்.\nஎனக்கு இவர்களது \"பேச்சாற்றல்\" பற்றித் தெரியாது. அதனால், காசு கொடுத்தவரைக் கிண்டல் செய்கிறாரே என்ற வருத்தத்தில் எழுதினேன்.\nமுன்பு மன்னர்கள், பின்னர் ஜமீந்தார்கள், இன்று முதலாளிகள் - தமிழ் மரபு தானே\nமனுஷ்ய புத்திரன்: நான் தவறாகக் சொல்லியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். அப்படியாக என் காதில் விழுந்ததாக நான் நினைத்திருந்தேன். நான்கு நாள்கள் கழித்து எழுதியிருந்ததால் ஏதேனும் மாறுதல்கள் என் மண்டையில் தோன்றியிருக்கலாம். மைக்கில் எந்தக் கோளாறும் இருந்திருக்க வாய்ப்பில்லை.\n'நினைவுகள்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்தானே திவ்ய கஸ்தூரி\nமன்னிப்பு கேட்கும்படியான பிரச்சினை ஒன்றுமில்லை..சாருவை கோணல்பக்கங்களில் பல பக்கங்கள் அவை சாருவுக்கு நடந்தவை என்பதைத் தவிர வாசகனுக்கு முக்கியத்துவமில்லாதவை என்பதுதான் கட்டுரையில் இருந்த விமர்சனம்..மற்றபடி தமிழ் எழுத்தாளனுக்கு சுய பச்சாதாபம் இருந்தால் அதில் ஆச்சரியப்படவோ கண்டிக்கவோ எதுவும் இல்லை.\n//விழாவின் சாராம்சம் திவ்யாவிற்கு புரிந்ததா\nமணிக்கூண்டு, அதெல்லாம் புரியாமலா அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருப்பார் நீங்களும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்று (கதை) சொன்னவராயிற்றே. அப்படித்தானோ நீங்களும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்று (கதை) சொன்னவராயிற்றே. அப்படித்தானோ உலகத்திலேயே நாம மட்டும் தான் புத்திசாலின்ற நினைப்பு தேவை தானா\n//சாரு தன் கட்டுரைகளில் சுய பச்சாதாபம் பேசும், பணத்துக்கான யாசிக்கும் பகுதிகளைத் தவிர்க்கலாம் என்பது தனது அபிப்ராயம் என்றார்// பத��ரி, இப்படி ஸ்ட்ராங்கான கருத்துக்களை எழுதும்போதாவது கொஞ்சாம் சாக்கிரதையாக எழுதுங்கள்.\n>>>>200 பேருக்கு மட்டுமே இலவசமாக அனுப்பப்படும் பத்திரிகையில்... ஜீரோ டிகிரியின் அபாரமான விற்பனைக்கப்புறமும் சாரு இவ்வளவு அவையடக்கத்துடன் பேசக்கூடாது\nஇதை ஒரு பகிடியாகவே சாரு கூறியிருப்பதாக கருதுகிறேன். ஒருமுறை சாரு தன்னுடைய ப்ளாக்கிற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாசகர் வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு கலகக்கார வாசகர் ஒருவர் அவருடைய வெப் கவுண்டர் ஸ்டடஸ்டிக்சைத்துருவியெடுத்து 200 வாசகர்கள் அவருடைய கோணல் பக்கத்தை படித்தாலே அதிகம் என நிறுவியிருந்தார்.\nஇந்தபதிவின் நடை குழப்பமளிப்பதாக உள்ளது - எள்ளியிருக்கிறீர்களா பாராட்டியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. சுஜாதா கட்டுரையைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள்\nஇந்தபதிவின் நடை குழப்பமளிப்பதாக உள்ளது - எள்ளியிருக்கிறீர்களா பாராட்டியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. சுஜாதா கட்டுரையைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள்\nஇந்த pinnothathin நடை குழப்பமளிப்பதாக உள்ளது - எள்ளியிருக்கிறீர்களா பாராட்டியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. சுஜாதா கட்டுரையைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள்\n//விழாவின் சாராம்சம் திவ்யாவிற்கு புரிந்ததா\n// மணிக்கூண்டு, அதெல்லாம் புரியாமலா அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருப்பார் நீங்களும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்று (கதை) சொன்னவராயிற்றே. அப்படித்தானோ நீங்களும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்று (கதை) சொன்னவராயிற்றே. அப்படித்தானோ உலகத்திலேயே நாம மட்டும் தான் புத்திசாலின்ற நினைப்பு தேவை தானா உலகத்திலேயே நாம மட்டும் தான் புத்திசாலின்ற நினைப்பு தேவை தானா\n// நல்லி குப்புசாமி செட்டியாரின் ஆதரவில் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் தொகுப்பு 3 வெளியீடு //\n// கோணல் பக்கங்கள் - 3 சாருவின் சொந்தக் காசில் வெளியாகிறது. தயாரிப்பு உதவி உயிர்மை மனுஷ்யபுத்திரன் //\nஎன்னங்க பத்ரி கொயப்புறீங்களே... இரண்டாவது சரின்னா நல்லியார் எங்க வரார்...\nவெளியீட்டு விழாவுக்கு மட்டும் நல்லியின் ஆதரவு என்று படித்தால் கணக்கு சரியாய் வருமோ \n//\"நாம் எல்லோரும் மது அருந்துகிறோம்.... சரி வேண்டாம், நான் மது அருந்துகிறேன், மது அருந்துவதா குற்றம்\" என்று கேள்வி கேட்டு விளாசினார்.//\nஒரு சின்ன ப்ளாஷ்பேக். 1994 ஆம் வருஷம் என்று நினைக்கிறேன். வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டு தலைவர்களை துகிலுரிக்கும் ஒரு 'சாட்டையடி' தொடரை ஒரு வராந்திர பத்திரிக்கையில் எழுதிக்கொண்டிருந்தார். மூன்றாவது வாரத்திலேயே, கன்னடத்திலிருந்து வந்து தமிழர்களுக்கு குடிப்பதையும், புகைப்பதையும் கற்றுக்கொடுத்த ஆசாமி என்று விளாசியிருந்தார். சம்பந்தப்பட்ட நடிகரின் படத்தைப் பார்த்து அதற்கு பின்னர்தான் பிரபஞ்சன் குடிப்பதையும், புகைப்பதையும் கற்றுக்கொண்டாரோ என்னவோ\nஅவர் என்ன திரை வெளிச்சத்தில் தலைவனை தேடி, சவால் விட்டு கொண்டு இருக்கும் இளைஞரா, கன்னட நடிகரை பார்த்து காப்பி அடிக்க \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)\nபுத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்\nபொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசனம் ஒலித்துண்டுகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nஇட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nஇளையராஜா திருவாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்\nகதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்\nIMDT சட்டம் 1983 பற்றி\nநான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nசாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்\nசாரு நிவேதிதா புத்தக வெளியீடு\nதினமலர் செய்திமலர் ஜூலை 2005\nஉலகம் தட்டையானது - Part Deux\nதிருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004\nஇந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா\n8% விகிதத்தில் வளருமா இந்தியா\nபின் நவீனத்துவம் + மார்க்ஸியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_349.html", "date_download": "2020-09-23T06:40:23Z", "digest": "sha1:4DE2MRQTVLYB6526DGZKNTGURMCNVOM7", "length": 42253, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இராணுவம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கவில்லை, ஜனாதிபதியின் ஆட்சி பொற்காலம் - சவேந்திர சில்வா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇராணுவம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கவில்லை, ���னாதிபதியின் ஆட்சி பொற்காலம் - சவேந்திர சில்வா\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் ஆட்சியில் இராணுவம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கவில்லை. ஆனால் இராணுவத்தின் ஆதிக்கத்தை பலப்படுத்த ஜனாதிபதி நினைக்கின்றார். இது இராணுவ ஆட்சிக்கான முயற்சி அல்ல என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nஇறுதி யுத்தத்தின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் இல்லையென்றால் அவர்கள் யுத்தத்தில் இறந்து விட்டனர் எனவும் தெரிவித்தார்.\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இராணுவ செயற்பாடுகள், வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் காணப்படும் இராணுவ ஆதிக்கம் மற்றும் இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இவற்றை கூறினார்.\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலமே இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு பொற்காலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த காலங்களை விடவும் இப்போது நாட்டில் இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது.\nஎனினும் நாடு இராணுவ மயமாவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப் பட்டே வருகின்றது. ஓய்வுபெற்ற தகுதியான அதிகாரிகள் தமது திறமையை சிவில் சேவைகளில் வெளிப்படுத்துவதில் என்ன தவறு உள்ளது.\nஇராணுவத்தை அதிகமாக பயன்படுத்தி நாட்டின்சேவையைபெற்றுக்கொள்வது இராணுவ மயமாதல் அல்ல. தேவைக் கேற்ப இராணுவத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி நினைகின்றார். .\nமாறாக இந்த நாட்டை இராணுவ மயமாக்க வேண்டும் என்ற தேவையொன று இல்லை. இராணுவம் ஆட்சியை கைப்பற்ற நினைக்க வில்லை. ஜனாதிபதியும் இராணுவத்தை ஆட்சிக்கு கொண்டுவர நினைக்கவும் மாட்டார்.\nமேலும் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. இருக்கும் முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமே தவிர இருக்கின்ற முகாம்களை அகற்ற எமக்கு எந்த நோக்கமும் இல்லை. வடக்கில் முகாம்களில் இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது என்பதற்காக மக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிடும் என்ற அர்த்தமில்லை. அதேபோல் காணாமல் ஆக்கப்பட்ட வர்கள் என எவருமே இல்லை. யுத்த காலகட்டத்தில் கைதுசெய���யப்பட்ட மற்றும் சரணடைந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப்புலிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி அவர்களை சமூகத்தில் இணைத்துள்ளோம்.\nவிடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலரை புலிகளே கொன்றனர். கொன்று அவர்களின் உடல்களை மறைத்தனர். அவ்வாறு மறைத்த உடல்களை எம்மால் எவ்வாறு கண்டறிய முடியும்.\nகாணாமல் போனவர்கள் என கூறும் நபர்கள் அந்த பட்டியலில் இருக்கலாம். அதேபோல் யுத்தத்தில் எமக்கு எதிராக போராடியவர்கள்கொல்லப் பட்டனர், ஏனையோர் சரணடைந்தனர்.\nசரணடைந்த நபர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள் ளனர். விடுவிக்கப்பட்டவர் களில் காணாமால் ஆக்கப்பட்டதாக கூறப்படும் அல்லது தேடப்படும் நபர்கள் இல்லை என்றால் அந்த நபர் கள் இறந்திருக்க வேண்டும். யுத்தத்தில் இறந்தவர்களில் எமக்கு கிடைத்த சடலங்களை நாம் ஒப்படைத்துள்ளோம். செஞ்சிலுவை சங்கம் ஊடாக அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nகொழும்பில் பெருந்தொகை பணத்தில், வீடுகளை கொள்வனவு செய்வோர் யார்..\nபோதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய பலர் அதிகளவு பணத்தை செலவிட்டு வீட்டுத் தொகுதிகளை கொள்வனவு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nஎதிர்க்கட்சியின் எதிர்ப்பினால் அதாவுல்லா வெளியேறினார்\nஅரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று -22- பாராளுமன்றத்துக்கு அணிந்துவந்த ஆடை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுள...\nவலையில் சிக்கிய 3 சிறுபான்மை கட்சிகள்\n(லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று பிரதான சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளன. இதற்கமைவாக ஆளும் கட்சியின் உயர் மட்டத்துட...\nதற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது\n( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...\nஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...\nகாதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு, அநாவசியமானது எனக்கூறி ஜனாதிபதிக்கு கடிதம்\nகாதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு அநாவசியமான ஒன்றென தெரிவித்ததோடு, இந்நீதிமன்ற தீர்ப்புகளினால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து முஸ்லிம் ...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nMF றிபானா கொரோனாவால் மரணித்தாரா...\n- ஏ.ஏ.எம். அன்ஸிர் - கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூற���, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/minister-azhagiri-enters-cinema.html", "date_download": "2020-09-23T05:39:19Z", "digest": "sha1:F7MF6OB4RFAPDBT544RLG2OPJWPJAGCK", "length": 10116, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அமைச்சராகவே திரையில் தோன்றுகிறாராம் அழகிரி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > அமைச்சராகவே திரையில் தோன்றுகிறாராம் அழகிரி\n> அமைச்சராகவே திரையில் தோன்றுகிறாராம் அழகிரி\nமத்திய அமைச்சதர் மு.க.அழகிரி ஒரு படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். நம்ப முடியாத செய்திதான் என்றாலும் நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்திருப்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை.\nஅழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது கிளவுட் நைன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘தூங்கா நகரம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். மதுரை பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தின் தொடக்க விழா மதுரையில் நடந்தது. படப்பிடிப்பை தொடங்கி வைத்தவர் அழகிரி.\nஇந்தப் படத்தின் முக்கியமான ஒரு காட்சியில் மத்திய அமைச்சராகவே திரையில் தோன்றுகிறாராம் அழகிரி. முதலில் நடிக்க மறுத்தவர் மகனின் படம் என்பதால் ஒப்புக் கொண்டாராம்.\nதூங்கா ந���ரத்துக்குப் பிறகு அஜித் நடிக்க கௌதம் இயக்கும் படத்தை கிளவுட் நைன் தயாரிக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> AVG ரெஸ்க்யூ சிடி\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள். இது போ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்களின் யோசனைகள் மற்றும் கருத்துகளை அறியும் முதல் நாள் அமர்வு‏ மட்டக்களப்பில்.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதல் நாள் அமர்வு இன்று மட்டக்களப்பு மண...\nகாதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவற்றுக்கே இதென்ன அன்னையர் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/the-rising-story-of-brian-laras-favorite-captain-azhar-ali", "date_download": "2020-09-23T07:16:16Z", "digest": "sha1:7IL4KC6YTCEFSYEX5LPP2YYZBUDJIVF4", "length": 18893, "nlines": 157, "source_domain": "sports.vikatan.com", "title": "பிரையன் லாராவே பாராட்டும் பாகிஸ்தான் கேப்டன்... அசார் அலியின் பவர் கூடியது எப்படி?! | The rising story of Brian Lara's Favorite captain Azhar Ali", "raw_content": "\nபிரையன் லாராவே பாராட்டும் பாகிஸ்தான் கேப்டன்... அசார் அலியின் பவர் கூடியது எப்படி\nடெக்னிக்கில் வலுவான ப்ளேயரான அசார் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதங்களை அடித்திருக்கிறார். இருந்தும் பெரிய அளவில் அவரது பெயர் ரசிகர்களுக்குப் பரிட்சயமாகவில்லை.\nகிரிக்கெட்டில் 'கேப்டன்ஸ் நாக்' (Captain's Knock) என்கிற சொல்லாடலை அதிகம் கேட்டிருப்போம். ஒரு அணியின் கேப்டன் சதம் அடிக்கும் எல்லா இன்னிங்ஸ்களையும் கேப்டன்ஸ் நாக் என்று சொல்லிவிடமுடியாது. அசுர பலத்தோடு எதிரணி ஆதிக்கம் செலுத்தி தனது அணி தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் போது ஒரு தலைவனாக முன்னே நின்று, போராடி ஆட்டத்தை மாற்ற முயல்வதே உண்மையான 'கேப்டன்ஸ் நாக்'. பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி இங்கிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் ஆடியிருப்பது அப்படியொரு உண்மையான கேப்டன்ஸ் நாக்தான். ஒரு கேப்டனாக தனது அணியின் பலம் இதுதான் என பௌலிங் லைன் அப்பை நம்பி களமிறங்கினால் அது மொத்தமாக சொதப்பல்.\nசரி, அடுத்து பேட்டிங்கில் டாப் ஆர்டரை வைத்து கொஞ்சம் சமாளித்துவிடலாம் என நினைத்தால் அங்கேயும் நெகட்டிவ் ரிசல்ட். குறைந்தபட்சம், நியுபாலை கொஞ்சம் பழசாக்கி கொடுக்கக்கூட டாப் ஆர்டர் பயன்படவில்லை. ஒரு கேப்டனாகத்தான் பெரிதும் நம்பியிருந்த அனைத்தும் கையை மீறி சென்று ஏறக்குறைய தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலையில் கடைசி வரை களத்தில் நின்று 141 ரன்கள் அடித்துப் போட்டியை டிரா நோக்கி செல்லவைத்தார் அசார் அலி. இரண்டாவது இ���்னிங்ஸிலும் மிகப்பொறுமையாக 114 பந்துகள் சந்தித்து 31 ரன்கள் என தடுப்பாட்டம் ஆடினார்.\n''சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன்ஸ் 'நாக்'களில் அசார் அலியின் இந்த இன்னிங்ஸும் ஒன்று'' என பிரையன் லாராவே அசார் அலியின் இந்த இன்னிங்ஸை நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.\nதோனி புதிதாக வாங்கியிருக்கும் பழைய காரில் அப்படி என்ன ஸ்பெஷல்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்துகொண்டிருப்பதால் ஆட்டம் டிராவானால் பரவாயில்லை என விட்டுவிட முடியாது. ஒவ்வொரு போட்டியின் முடிவும் புள்ளிப்பட்டியலில் எதிரொளிக்கும். டெஸ்ட் போட்டி என்பது இங்கிலாந்து அணிக்கு ஒரு கௌரவம். இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனதற்கே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கடுமையான அதிருப்தியை தெரிவித்திருந்தார். ஒவ்வொரு டெஸ்ட்டையும் வெற்றியை மட்டுமே குறியாக வைத்து ஆடி வருகிறது இங்கிலாந்து. இந்த சம்மரில்தான் பிராட் 5 விக்கெட் ஹால் ஒன்றை எடுத்து 500 விக்கெட் என்ற மைல் கல்லையும் அடைந்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆண்டர்சன் இந்தப்போட்டியில் ஒரு 5 விக்கெட் ஹால் எடுத்துவிட்டு 600-வது விக்கெட்டுக்காக ஒவ்வொரு பந்திலும் வலைவீசினார். 600-வது விக்கெட்டையும் எடுத்துவிட்டார். 4 ஸ்லிப், கல்லி எல்லாம் வைத்து பேட்ஸ்மேன்களைப் பரிதவிக்க விட்டுக்கொண்டிருந்தனர் இங்கிலாந்து பெளலர்கள். இதைத்தாண்டி அசார் அலி அவ்வளவு நேரம் களத்தில் நின்று கடைசிவரை தனது விக்கெட்டை விடாமல் இருந்ததுதான் ஹைலைட்.\nஆர்ச்சர், வோக்ஸ், பிராட், ஆண்டர்சன் என அத்தனை பேரும் 130-140 கிமீ வேகத்தில் வீசினாலும் பொறுமையாக லேட்டாக பேட்டை விட்டு தேர்ட் மேனில் பவுண்டரியாக்கிக் கொண்டிருந்தார் அசார். டெக்னிக்கில் வலுவான ப்ளேயரான அசார் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதங்களை அடித்திருக்கிறார். இருந்தும் பெரிய அளவில் அவரது பெயர் ரசிகர்களுக்கு பரிட்சயமாகவில்லை. நல்ல டெக்னிக்கலான ப்ளேயராக இருந்தாலும் டிபிக்கல் டெஸ்ட் ப்ளேயராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவே அசார் அலி விரும்பினார்.\n2015 உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு மிஸ்பா உல் ஹக்கிடமிருந்து கேப்டன் பொறுப்பு யாருக்குச் செல்லும் எனப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. பெரும்பாலும் சர்ஃப்ராஸ் அஹமதுதான் அடுத்த கேப்டனாக இருப்பார் என யூகிக்கப்பட யாரும�� எதிர்பாராத வகையில் இரண்டு வருடங்கள் ஒருநாள்/டி20 போட்டிகளிலேயே விளையாடாத அசார் அலியை கேப்டனாக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. புஜாராவிடம் ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பைக் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது அசார் அலியின் கேப்டன்ஸி நியமனம்.\n39 வயதில் ஓய்வை அறிவித்த தோனி\nவங்கதேசத்துக்கூடவே ஒயிட்வாஷ் ஆகும் நிலைக்குச் சென்றது பாகிஸ்தான். தொடர் தோல்விகளுக்குப் பிறகு கேப்டன் பொறுப்பு அசார் அலியிடமிருந்து பறிக்கப்பட்டு சர்ஃப்ராஸ் அஹமதுவிடம் கொடுக்கப்பட்டது. ஒரு மாற்றமும் இல்லை, ரிசல்ட் ஒன்றுதான். அது தோல்வி மட்டுமே. 2019 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் தோல்வியுற கேப்டன் சர்ஃப்ராஸின் பர்ஃபார்மென்ஸும் மோசமாகத்தான் இருந்தது. 2018-19 என இரண்டு வருடத்திலும் இவரின் டெஸ்ட் ஆவரேஜ் 30-ஐ தாண்டவில்லை. இதனால் மீண்டும் கேப்டனை மாற்ற முயல்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. இந்த முறை டி20-ஓடிஐ க்கு பாபர் அசாமை கேப்டனாக்கி விட்டு டெஸ்ட் போட்டிகளுக்கு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டான அசார் அலியை கேப்டனாக நியமித்தது கிரிக்கெட் போர்ட்.\nசமகாலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வழிநடத்துவது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயமில்லை. எப்போது வேண்டுமானாலும் அந்நாட்டுப் பிரதமரே பாகிஸ்தான் அணிக்கு ஆலோசனை ட்வீட்டுகளைப் பறக்கவிடுவார். மேலும் ஸ்டார் ப்ளேயர்கள், லெஜண்ட்டுகள் என எல்லோரும் மொத்தமாக விடைபெற்று புது அணியாக உருவாகிக்கொண்டிருக்கும் காலம். உலகளவில் எந்த டெஸ்ட் அணியிலும் 20 வயதுக்குக் குறைவான மெயின் ஃபாஸ்ட் பௌலர்களைப் பார்க்க முடியாது. இப்போதைய பாகிஸ்தான் அணியில் இது சாத்தியம். அணியே இளம் வீரர்களை நம்பித்தான் இருக்கிறது. இவர்களை ஒழுங்காக வழிநடத்தி வலுவான அணியைக் கட்டமைக்க வேண்டிய பொறுப்பு இப்போதைய கேப்டன் அசார் அலியின் கையில்தான் இருக்கிறது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே அந்த அணியின் ஆதிக்கத்தை வெகுவாக ஒடுக்கியிருப்பார் அசார் அலி. கடைசி செஷனில் கையில் இருந்த மேட்ச்சை தவறான பௌலிங் சேன்ஜினால் கோட்டை விட்டிருப்பார். ஓர் ஆட்டம்தான் அதற்குள் அசார் அலியின் கரியரே முடிந்துவிட்டதுபோல பேசத் தொடங்கிவிட்டனர் விமர்சகர்கள். இப்படி விமர்சித்துதான் 2016 கேப்டன் பொறுப்பில் செட்டில் ஆவதற்கு முன்பே அணியிலிருந்து தூக்கியெறியப்பட்டார் அசார் அலி. இந்த முறையும் அப்படி ஒரு தவற்றை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்யாது என்பதை நம்பலாம். செய்ய நினைத்தாலும் அசார் அலி ஆடியுள்ள இந்த 141* இன்னிங்ஸும், ஃபாலோ ஆனில் அவர் போராடிய தீரமும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை இன்னொரு முறை யோசிக்க செய்யும். கேப்டன் அசார் அலி சதம் அடித்தவுடன் நாசர் ஹுசைன் கமென்ட்ரியில் ''You can't keep down a good man for long time'' என்றார். உண்மைதான்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Bathinda/cardealers", "date_download": "2020-09-23T07:29:18Z", "digest": "sha1:JWAK2ERY5CLLV4N5CYVTJ3B427XH6VCM", "length": 5735, "nlines": 122, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாத்தின்டா உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு பாத்தின்டா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை பாத்தின்டா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பாத்தின்டா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் பாத்தின்டா இங்கே கிளிக் செய்\nபகத் ஃபோர்டு மான்சா சாலை, harbans nagar, எதிரில். iti, பாத்தின்டா, 151001\nமான்சா சாலை, Harbans Nagar, எதிரில். Iti, பாத்தின்டா, பஞ்சாப் 151001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/figo-aspire", "date_download": "2020-09-23T06:18:09Z", "digest": "sha1:2QPVLTWPZRKTOXSXDA76LVCETSRI3H3O", "length": 19247, "nlines": 357, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்டு ஆஸ்பியர் விலை(செப்டம்பர் சலுகைகள்!), படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர���டு ஃபிகோ ஆஸ்பியர்\n659 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்போர்டு ஆஸ்பியர்\nFord Aspire இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 24.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1499 cc\nபோர்டு ஆஸ்பியர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்1194 cc, மேனுவல், பெட்ரோல், 18.5 கேஎம்பிஎல் Rs.6.09 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு1194 cc, மேனுவல், பெட்ரோல், 18.5 கேஎம்பிஎல் Rs.6.69 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்1194 cc, மேனுவல், பெட்ரோல், 18.5 கேஎம்பிஎல் Rs.7.19 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்1194 cc, மேனுவல், பெட்ரோல், 18.5 கேஎம்பிஎல் Rs.7.54 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு டீசல்1499 cc, மேனுவல், டீசல், 24.4 கேஎம்பிஎல் Rs.7.79 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்1499 cc, மேனுவல், டீசல், 24.4 கேஎம்பிஎல்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்1499 cc, மேனுவல், டீசல், 24.4 கேஎம்பிஎல் Rs.8.64 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் Ford Aspire ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்டு ஆஸ்பியர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆஸ்பியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் படங்கள் ஐயும் காண்க\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களில் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன\nபோர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது \nகிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்த\nஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்\nஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பி\nஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது\nஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்\nஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்\nஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact சேடன்- கார்கள்\nWhat ஐஎஸ் the difference போர்டு Aspire டிரெண்டு மற்றும் போர்டு Aspire டைட்டானியம் model\nBS6 டைட்டானியம் Plus வகைகள் பெட்ரோல் version\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்தியா இல் Ford Aspire இன் விலை\nமும்பை Rs. 6.09 - 8.64 லட்சம்\nபெங்களூர் Rs. 6.09 - 8.64 லட்சம்\nசென்னை Rs. 6.09 - 8.64 லட்சம்\nஐதராபாத் Rs. 6.09 - 8.64 லட்சம்\nகொல்கத்தா Rs. 6.09 - 8.64 லட்சம்\nகொச்சி Rs. 6.13 - 8.7 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-23T05:30:44Z", "digest": "sha1:DS4BMORA7VT3AIGJEWIY67MMOMKFVIUJ", "length": 16321, "nlines": 122, "source_domain": "thetimestamil.com", "title": "ஜூம் முதலீட்டாளர் பாதிப்புகளை மறைத்து, பாதுகாப்பு இல்லாததால் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார்", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/Tech/ஜூம் முதலீட்டாளர் பாதிப்புகளை மறைத்து, பாதுகாப்பு இல்லாததால் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார்\nஜூம் முதலீட்டாளர் பாதிப்புகளை மறைத்து, பாதுகாப்பு இல்லாததால் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார்\nஇந்த ஸ்பைவேர் நிறுவனம் அமெரிக்க ஏஜென்சிகளுக்கு ரகசிய கேஜெட்களை விற்பனை செய்கிறது\nஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் அதன் பங்குதாரர்களில் ஒருவரால் வழக்குத் தொடுத்தது, நிறுவனம் தனது சில பாதுகாப்பு குறைபாடுகளை மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியது.\nகலிஃபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்காக அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஜூம் சில பாதிப்புகளை வெளியிடத் தவறிவிட்டதாகவும், சேவைகள் இறுதி முதல் குறியாக்கத்தை வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டியது.\nநியூயார்க் நகரத்தின் கல்வித் துறை உட்பட பல நிறுவனங்கள் தொலைதூரக் கற்றலுக்காகவும், வீட்டு நோக்கங்களுக்காக வேலை செய்வதற்கும் பயன்பாட்டின் பயன்பாட்டை தடை செய்யத் தொடங்கியபோதும், முதலீட்டாளர் மைக்கேல் ட்ரீயு வகுப்பு நடவடிக்கை வழக்கைத் தாக்கல் செய்தார்.\nஉலகெங்கிலும் பரவலான COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக அதன் பயன்பாடு உயர்ந்துள்ளதால், பேஸ்புக்கின் ���ுன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரியான அலெக்ஸ் ஸ்டாமோஸை வெளி ஆலோசகராக பணியமர்த்துவதாக புதன்கிழமை அறிவித்த ஜூம், பாதுகாப்பு குறைபாடுகளுக்கான ஸ்கேனரின் கீழ் வந்தது.\n“ஜூம்பாம்பிங்” மற்றும் பிற தனியுரிமை பிரச்சினைகள் பற்றிய அறிக்கைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிவரத் தொடங்கியதால் ஜூம் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தொடங்கியது.\n“ஜூம்ரைடிங்” அல்லது “ஜூம்பாம்பிங்” என்பது ஒரு வகையான ஆன்லைன் துன்புறுத்தலைக் குறிக்கிறது, இதில் வெறுக்கத்தக்க பேச்சு, ஆபாசப் படங்கள் அல்லது பிற பொருத்தமற்ற உள்ளடக்கம் திடீரென ஜூமில் வீடியோ அழைப்பை சீர்குலைப்பதன் மூலம் ஒளிரும்.\nஅடையாளம் தெரியாத நபர்கள் ஜூம் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகளை அணுகுவதாக அமெரிக்காவின் பல பள்ளிகள் முன்பு தெரிவித்தன.\nபாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்தல்\nஜூம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான் தனது பயன்பாட்டில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் அல்லது ஜூம்பாம்பிங் குறித்து ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார்.\nஅமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) மற்றும் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்களால் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு இல்லாததால் அவதூறாக, ஜூம் ஹேக்கிங்கிற்கும் ஆளாகிறது என்று கடந்த வாரம் அறிக்கைகள் தெரிவித்தன.\nஏப்ரல் 1 ஆம் தேதி, யுவான் 90 நாள் திட்டத்தை சிறப்பாக அடையாளம் காணவும், நிவர்த்தி செய்யவும் மற்றும் சிக்கல்களை விரைவாக சரிசெய்யவும் மற்றும் ஜூமின் தளத்தின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டார்.\nபுதன்கிழமை ஒரு வலைப்பதிவு இடுகையில், யுவான் ஒரு சிஐஎஸ்ஓ கவுன்சில் மற்றும் ஆலோசனைக் குழுவை உருவாக்குவதாக அறிவித்தார்.\n“எங்கள் 90 நாள் திட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான உறுதிப்பாடானது, எங்கள் தளத்தின் விரிவான பாதுகாப்பு மறுஆய்வை நடத்துவதும், மூன்றாம் தரப்பு வல்லுநர்கள் இந்த முயற்சிக்கு முக்கியமானவர்களாக இருப்பார்கள்” என்று யுவான் கூறினார்.\nREAD ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் கசிவு குவாட் கேமராக்களை பரிந்துரைக்கிறது: இங்கே இது உற்சாகத்தை அளிக்கிறது\nMIUI 12 புதுப்பிப்பு சாதன பட்டியல்: உங்கள் Xiaomi தொலைபேசி தகுதியுள்ளதா என சரிபார்க்கவும்\nசிரிக்கு COVID-19- ஸ்மார்ட் கிடைக்கிறது: உங்கள் கொரோனா வைரஸ் செய்திகள் அனைத்தும் ஒரு குரல் கட்டளைக்கு அப்பால்\nவிவோ எதிர்பார்த்ததை விட புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தலாம்\nஒன்பிளஸ் 8 ப்ரோ கேமரா ஒளிபுகா பொருள்கள் மூலம் பார்க்க முடியும்; ஆடைகள் வரம்பற்றவை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதனியுரிமையைப் பாதுகாக்க, ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு UIDAI ‘மெய்நிகர் ஐடியை’ அறிமுகப்படுத்துகிறது – இந்திய செய்தி\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/50-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-23T05:59:56Z", "digest": "sha1:I4N4CYZF4AIYNDEKYPTWWFPWGBDSBK6S", "length": 16100, "nlines": 131, "source_domain": "thetimestamil.com", "title": "50 வயதான ஒருவர் தெரு நாய்களிடையே குட்டைகளில் குவிந்துள்ளார்! | ஆக்ரா மனிதன் பசியுடன் இருப்பதால் பிளவுபட்ட பால் சேகரிக்கிறான்", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ��பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/un categorized/50 வயதான ஒருவர் தெரு நாய்களிடையே குட்டைகளில் குவிந்துள்ளார் | ஆக்ரா மனிதன் பசியுடன் இருப்பதால் பிளவுபட்ட பால் சேகரிக்கிறான்\n50 வயதான ஒருவர் தெரு நாய்களிடையே குட்டைகளில் குவிந்துள்ளார் | ஆக்ரா மனிதன் பசியுடன் இருப்பதால் பிளவுபட்ட பால் சேகரிக்கிறான்\nபுதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, ஏப்ரல் 15, 2020, 12:41 [IST]\nஆக்ரா: ஆக்ரா செல்லும் பாதையில் ஒரு மனிதன் ஒரு கப் பால் எடுக்கும் வீடியோ கிளிப் ஒரு பார்வை. அந்த நபர் தனக்காக பால் சேகரிக்கவில்லை, நாய்களுக்கான உணவை சேகரித்தார் என்று ஆக்கிரமிப்பாளர்கள் கூறுகின்றனர்.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் பூட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, சம்பளம் பெறும் தொழிலாளர்கள், சிறு தொழிலாளர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் தினமும் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.\nவட இந்தியா மக்களின் நிலை மோசமடைந்துள்ளது. இந்த வழக்கில், ஆக்ராவின் ராம்பக் ச ura ரஹா பகுதியில் சாலையில் பால் ஊற்றும்போது ஒருவர் கையில் இருந்த கோப்பையை எடுத்தார்.\nஅவரும் வழியில் பால் குடித்தார். அந்த நபர் அதைப் பார்க்க முடியாத அளவுக்கு பசியுடன் இருக்கிறார்.\nஅதே நேரத்தில், அவர் நாய்களை துரத்தவில்லை. ஏனென்றால், எங்கள் பசி இந்த வாய் இல்லாத உயிரினங்களுக்கானது என்று அவர் உணர்ந்தார், அல்லது ஒரு துளி பால் கூட இழக்காமல், கோப்பையை எடுத்து தனது குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்.\nசம்பவத்தின் காட்சி தாஜ்மஹாலில் இருந்து சுமார் 6 கி.மீ தூரத்தில் உள்ளது. தொலைவில் உள்ளது இது குறித்து போலீசாரிடம் கேட்கப்பட்டபோது, ​​சம்பவம் உண்மை என்று அவர்கள் கூறினர். அவர்கள் அதைச் சொல்லும்போது, ​​அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள். நாய் உணவளிப்பது மிகவும் கவர்ச்சியானது.\nஎனவே அவர்கள் நாய்களுக்கு உணவளிக்க பால் சேகரித்திருக்கலாம். அந்த நபர் தனது ஐம்பதுகளில் இருப்பதாகவும், ராம்பக் சாலையின் கீழ் வசிப்பதாகவும், அவர் சில சமயங்களில் கோயில்களுக்குச் செல்வதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்த பாலை அவர் தனக்காக சேகரிக்கவில்லை.\nஅவர் நாய்களுக்கு பால் சேகரித்ததாகவும் அவர்கள் கூறினர். கொரோனா தாக்கம் 21 நாள் ஊரடங்கு உத்தரவு உள்ளது. ஊரடங்கு உத்தரவு 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவு மே 3 வரை அமலில் இருக்கும்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD கொரோனா கொரோனா வைரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பீனிக்ஸ் மால் பூஜா: கொரோனா அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு அரியலூர் டிக்டோக் பெண்\nகொடுமை .. மருத்துவர்களை கற்களால் அடித்து கட்டைவிரலால் அடிப்பது .. மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு .. அதை நிறுத்துங்கள் | கொரோன் வைரஸ்: மக்கள் மீதான தாக்குதலில் கிரீடம் மற்றும் இறுதி சடங்குகள் காரணமாக சென்னை மருத்துவர் இறந்தார்\n20 ஆம் தேதி கர்நாடகாவில் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வரும் … யெடியூரப்பாவின் அறிவிப்பு | புதிய ஊரடங்கு உத்தரவில் கர்நாடக மாநிலம் வழிகாட்டுதல்களை எடுத்துக்காட்டுகிறது\nஆம் .. செங்கல்பட்டு ரோடு நைட் ஒன் போச் .. அது என்ன .. “காட்டு” பூனை .. “அது” வருகிறதா | பூட்டு: செங்கல்பட்டு சாலைக்கு அருகில் ஒரு காட்டு விலங்கின் பாதை, வைரல் வீடியோ\nஅரை விரைவான வெளியேற்றம் .. தமிழ்நாட்டின் நம்பர் 1 .. கலக்கும் மருத்துவர்கள் .. 411 பேர் குணமடைந்தனர் | கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டிலிருந்து இன்று 46 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர், இதுவரை 411 பேர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெ��ியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவிசாகப்பட்டினம் ஆலையில் நச்சு வாயு கசிவு 11 பேர் கொல்லப்பட்டனர் விசாகப்பட்டினம் தொழிற்சாலையில் டேங்கரில் இருந்து எரிவாயு புகை மீண்டும் கசிந்தது\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulselvank.com/2007/02/blog-post_09.html", "date_download": "2020-09-23T06:10:01Z", "digest": "sha1:K5LE6VHDQ76ULX6FFKP3TLVBFPAG5ANC", "length": 16282, "nlines": 304, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: கோவை படங்கள் ...", "raw_content": "\nஊருக்குப் போன போது எடுத்த இன்னும் சில படங்கள்:\n3.சற்றே தொலைவில் மருத மலைக் கோவில்\n1.\" மூக்குத்திப் பூ மேலே காத்து உக்காந்து பேசுதையா \"\n(படங்களைப் பெரிதாய்க் காண அவற்றின்மீது சொடுக்கவும்)\nநீங்க கோவையில் எந்த ஊர்\nதற்பொழுது பிழைப்புக்காக .. சிகாகோ\nசெம்போத்து பறவை பத்தி எழுதி இருக்கும் போதே மைல்டா ஒரு டப்வுட் வந்துச்சு.\nமூன்றாவது படம் மருதமலை - கல்வீரம் பாளையம் பகுதியில் இருந்து எடுத்திருக்கீங்க, இரண்டாவது தொண்டாமுத்தூர் போகும் வ்ழிங்களா \nஅடடே இத்தனை கோவை மக்களா அட நானும் கோவை தாங்க அட நானும் கோவை தாங்க பஞ்சம் பொழைக்க சென்னையில் இருக்கேன் :)))\nஅருள் செல்வன் கந்தசுவாமி கோவையில் எந்த பகுதி\nஅகில் பூங்குன்றன் நீங்க ராமநாதபுரமா நானும் தான் என் வீடு பாலாஜி காலனியில் உள்ளது\n சந்தோஷமாருக்கு கோவை படங்களை பார்க்கறதுக்கே சென்ட்ரலைஸ்ட் ஏஸி ஊரிலிருந்து சென்ட்ரலைஸ்ட் ஹீட்டர் ஊரில் வாழும் அப்பாவி கோவை தம்பி\nஊருக்கு போனப்போ மருதமலை போகணும்ன்னு நெனச்சு, வடவள்ளி வரைக்கும் போயிட்டு வந்தேன்,இங்க குளு குளுன்னு படம் காட்டிட்டீங்க.\n���ரை விட்டு பரதேசம் வந்து பத்து நாள் ஆயிடுச்சுங்க.\nஊர்க்காரத் தம்பிகளா, நாம பீளமேடுங்க. ஆனா ஊரே நம்ம சொந்தம்தான்னு வெச்சுக்கோங்க.\nஅஞ்சு வருசம் அங்கதாங்க குப்ப கொட்டினேன்...\nநானும் கோயமுத்தூர்தானுங்கோவ். கோவைக்கு வந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது.\nஆஹா நம்ம ஊர்காரங்க இத்தன பேர் இருக்காங்களா..சந்தோஷம்..\nஅதில சமுத்ரா ரொம்ப பக்கத்தில இருக்கீங்க\n சந்தோஷமாருக்கு கோவை படங்களை பார்க்கறதுக்கே சென்ட்ரலைஸ்ட் ஏஸி ஊரிலிருந்து சென்ட்ரலைஸ்ட் ஹீட்டர் ஊரில் வாழும் அப்பாவி கோவை தம்பி சென்ட்ரலைஸ்ட் ஏஸி ஊரிலிருந்து சென்ட்ரலைஸ்ட் ஹீட்டர் ஊரில் வாழும் அப்பாவி கோவை தம்பி\nநான் கூட உங்க ஊர்தான். எல்லா ஊரும் எனது ஊர்தானே. படங்கள் ஊரின் அழகை சொல்கின்றன.\nபடங்கள் எல்லாம் நல்ல இருக்குங்க...\nஹி ஹி ஹி நானும் ஈச்சனாரி பக்கந்தேன்\nநம்மூரு படத்த பாக்கவே சந்தோஷமா இருக்குங்க.\n நான் படிச்சது அங்க தாங்க - சின்மையா வித்யாலையா.\n இப்பொ நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க\nநானும் உங்க ஊர்ப்பக்கந்தான். ஒருதடவை வந்ததே இன்னமும் மறக்கமுடியாம இருக்கு. மத்தபடி யாதும் ஊரே யாவரும் கேளிர் தத்துவத்தின்படியும் என் ஊர்னு சொல்லிக்கலாம்.\nஇன்னொண்ணும் இருக்கு. வில்லங்கமான மேட்டர்.\nஉங்களுடைய அப்பாவின் பெயர் 'கந்தசுவாமி'யாகவும் என் அப்பாவின் பெயர் 'கந்தசாமி'யாகவும் இருக்கில்லையா. வலைப்பதிவு நண்பர்களில் ஒருவர் உங்களை என்னுடைய அண்ணன்னு நினைச்சாராம் :Gasp: :அட கிரகச்சாரமே: எல்லாம் உங்க ரியாக்ஷன்தான் நானே எடுத்துக்குடுத்திர்ரேன். ;)\nஐயா நானும் கோயம்புத்துர் பக்கந்தானுங்க , உடுமைலைப்பேட்டை. வலைப்பதிவுல இத்தன கொங்கு நாட்டு சிங்கங்கள பாக்க சந்தோசமா இருக்கு மக்களே. ஏனுங்கண்ணா கோயம்புதூர்கரவுக எல்லாம் சேந்து கொங்குதேசம்னு ஒரு கூட்டு பதிவு ஆரம்பிகலாமுங்களா\nஇன்னும் நெரய ஊர்க்காரங்க இருக்காங்க.\nஅப்பிடித்தான் ஆயிடுச்சு நமக்கெல்லாம். அங்கங்கே உறவுகள் துளிர்க்கின்றன.\nஈச்சனாரி எல்லாம் இப்ப 'பெரிய' இடம் ஆயிடுச்சே.\nசாய்பாபா காலனியா. அப்புறம் ஏன் 'நாமக்கல்'\nஇதுலெ என்னங்க. எங்க ஊருலெ எல்லாம் அண்ணன் தம்பி, தங்கச்சி முறைதான். பேசும்போதே என்னங்க தம்பி, என்னம்மிணி என்றுதான் பேசுவார்கள். இப்பெல்லாம் மாறியிருக்குது. இதனாலேயே பெங்களூரைவிட மைசூர் எனக்க��� பிடிக்கும். ஏறக்குறைய கோவை போலவே பேசுவார்கள். இப்ப போனால் தமிழ்க்காரன் என்று உதை விழும். ரெண்டுமூணு மாசம் போனால் சரியாகிவிடும்.\nசரியாப் போச்சு. இருக்குற தேசம் போதாதுன்னு இதுவேறேயா. அப்புறம் பாலக்காட்டு கணவாயையே மூடிடுவாங்க. :-)\n//ஏனுங்கண்ணா கோயம்புதூர்கரவுக எல்லாம் சேந்து கொங்குதேசம்னு ஒரு கூட்டு பதிவு ஆரம்பிகலாமுங்களா\nகொங்கு தேசம்ணு ஏற்கனவே ஒண்ணு இருக்கு\n/உங்களுடைய அப்பாவின் பெயர் 'கந்தசுவாமி'யாகவும் என் அப்பாவின் பெயர் 'கந்தசாமி'யாகவும் இருக்கில்லையா. வலைப்பதிவு நண்பர்களில் ஒருவர் உங்களை என்னுடைய அண்ணன்னு நினைச்சாராம்\nமொழி,வரி - நாம் - 2\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/daily-horoscope/551578-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2020-09-23T07:23:38Z", "digest": "sha1:6ODYFCYC2Z4X2DRIDSP54X267M4F5ZYH", "length": 18154, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | indha naal ungalukku eppadi - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஜோதிடம் இந்தநாள் உங்களுக்கு எப்படி\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.\nரிஷபம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.\nமிதுனம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.\nகடகம்: குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் பகை வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.\nசிம்மம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாக��ம் செலவு வைக்கும்.\nகன்னி: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.\nதுலாம்: மனக்குழப்பம் விலகி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் ஆறுதலான பேச்சால் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.\nவிருச்சிகம்: பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டியது வரும். உதவி கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்\nதனுசு: குடும்பத்தில் மதிப்பு கூடும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களிடம் பேசி மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள்.\nமகரம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.\nகும்பம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nமீனம்: காரியங்களை துடிப்புடன் நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை முடிவுக்கு வரும். வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாருடன் எதி்ர்பாராமல் கருத்துமோதல் வரக்கூடும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\n’காதலிக்க நேரமில்லை’ - நீங்கள் எத்தனைமுறை பார்த்திருக்கிறீர்கள்\n27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் ; 33 - பூரம் நட்சத்திர 4 பாதங்களுக்குமான தனித்தனி கேரக்டர்கள்\nபூர நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்கள், எதிரிகள் யார்யார் எந்த நட்சத்திர கணவன், மனைவி அமைவது சிறப்பு\nநொறுக்குத்தீனி பிரியர்கள், அப்டேட் ஆசாமிகள் பூர நட்சத்திரக்காரர்கள் 27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள்; 31 -\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்ராசிபலன்கள்\n’காதலிக்க நேரமில்லை’ - நீங்கள் எத்தனைமுறை பார்த்திருக்கிறீர்கள்\n27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் ; 33 - பூரம்...\nபூர நட்சத்திரக��காரர்களுக்கு நண்பர்கள், எதிரிகள் யார்யார் எந்த நட்சத்திர கணவன், மனைவி அமைவது...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nஇந்தி தெரியாததால் வங்கிக் கடன் வழங்க மறுப்பு...\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 3 முதல் 9ம்...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 3 முதல் 9ம்...\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 3 முதல் 9ம் தேதி...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 3 முதல் 9ம்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவீட்ல எலி, வெளில புலி; மனைவி சொல்லே மந்திரம்; எதிலும் லாபம்; ப்ளான்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவேளாண் சட்டங்கள்: தன்னை எதிர்ப்போருக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பது ஆணவத்தின் அடையாளம்; முதல்வர்...\nசீனாவின் 150 போலிக் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்\nஅக்டோபர் முதல் வாரத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடக்கம்\n'ஜோசப்' ரீமேக்கான 'விசித்திரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகரோனா பாதிப்புக்கு ரூ. 1 கோடி, 50 பேருக்கு வேலைவாய்ப்பு - விஜய்...\nசினிமா, இணையத் தொடர்களைப் பின்னுக்குதள்ளும் கேமிங்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/538777-vidyasankar-sthapathi-interview.html", "date_download": "2020-09-23T07:27:51Z", "digest": "sha1:OVCLKZRNTDYZPGTR5JFRL746YCRSPSGT", "length": 35818, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "எனது படைப்பில் இயேசுநாதர் துயரர் அல்ல; மன்னாதி மன்னர்! - வித்யாசங்கர் ஸ்தபதி பேட்டி | vidyasankar sthapathi interview - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஎனது படைப்பில் இயேசுநாதர் துயரர் அல்ல; மன்னாதி மன்னர் - வித்யாசங்கர் ஸ்தபதி பேட்டி\nகல்கத்தா, பம்பாயை மையமாகக் கொண்டு உருவான இந்திய நவீனக் கலை இயக்கத்தின் தொடர்ச்சியாக, சுதந்திரத்துக்குப் பிறகு தன் சுயமரபிலிருந்து எழுந்தது மெட்ராஸ் கலை இயக்கம். சென்னை கவின்கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்த கே.சி.எஸ்.பணிக்கர், சிற்பி தனபால் ஆகியோரால் உத்வேகம் பெற்று ஆதிமூலம், சந்தானராஜ், கே.ராமானுஜம் என உருவான கலை மேதைகளின் தொடர்ச்சியில் வருபவர் வித்யாசங்கர் ஸ்தபதி. தேசிய விருதுகளையும் சர்வதேசப் புகழையும் பெற்ற படைப்புகள் இவருடையவை. கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர். சுவாமிமலை ஸ்தபதிகள் குடும்பப் பாரம்பரியத்தில், 11-ம் நூற்றாண்டிலிருந்து நீளும் சிற்பிகளின் கால்வழி மரபில் வந்த நவீன சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியின் நேர்காணல் இது...\nசுவாமிலை ஸ்தபதிகள் குடும்பத்தில் பிறந்து படிக்க வந்ததன் அடிப்படையில், மரபு உங்கள் மீது எப்படியான செல்வாக்கைச் செலுத்தியது\n1880-களில் சென்னை கவின்கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்த இ.பி.ஹெவலின் காலத்தில் உலோகச் சிற்பக் கலைப் பிரிவை ஆரம்பித்து, அதன் தலைவராகப் பணிபுரிந்தவர் என் கொள்ளுத்தாத்தா ராமசாமி ஸ்தபதியார். புடைப்புச் சிற்பங்களில் அவர் விற்பன்னர். எனது தந்தையார் கௌரிசங்கர் ஸ்தபதி ஸ்ரீரங்கம் கோயிலில் பலிபீடம், கொடிமரம், ஆனந்த விமானம், வாகனங்களைச் செய்தவர். அப்போது அங்கே நான் பள்ளிப்படிப்பைப் படித்ததால் அவர் வேலையைக் காணும் வாய்ப்புகளும் கிடைத்தன. ஸ்ரீரங்கம் கோயில் சிற்பங்களும் அரங்கநாதனுக்கு நடக்கும் திருவிழாக்களும் இசையும் சேர்ந்து எனது கலை ரசனையையும் ஈடுபட்டையும் வளர்த்தன. சிற்ப சாஸ்திரம், நாட்டியம், ஜோதிடம் சம்பந்தமான படிப்பறிவும் கேள்வியறிவும் கல்லூரிக்கு வரும் முன்னரே எனக்கு இருந்தது. திருவொற்றியூர் வடிவுடையாம்பாளுக்குக் கவச வேலைகள் செய்தபோது, என் அப்பாவுக்கு நான் உதவியாளனாக இருந்திருக்கிறேன்.\nநீங்கள் படிக்கும்போது பணிக்கர்தான் உங்களை உலோகச் சிற்பத்துக்குத் திருப்பிவிடுகிறார், இல்லையா\n‘போர்ட்ரேட்’, ‘ஃபுல்பிகர்’, ‘மோல்டிங்’ ஆகியவை கற்றுத்தரப் படும் சிற்பப் படிப்பைத்தான் மூன்று வருடங்கள் முதலில் படித்து டிப்ளமோ வாங்கினேன். அந்தக் காலகட்டத்தில் எனது குடும்ப வேலையான உலோக வேலை செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. மேல்படிப்புக்காக பணிக்கரிடம் சென்று டிகிரி எடுக்கிறேன் என்றேன். ஆனால் அவர்தான், படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால், கைவினைத் தொழில் பிரிவில் உலோகத் தகடு பாடத்தை எடுத்துப் படி என்று திட்டவட்டமாகச் சொன்னார். இன்னும் மேம்பட்ட பயிற்சி தேவை என்று கருதினார். அங்கே போனால் சட்டி, டம்ளர், பன்னீர் செம்பு இவற்றைத் தட்டுவதுதானே வேலை. இதுதான் எனக்குத் தெரியுமே என்று நினைத்து, பிடிக்காமல்தான் படிக்கத் தொடங்கினேன். எனக்குத் தேவைப்படும் சுதந்திரத்தைத் தருவதாகச் சொன்னார் பணிக்கர். அதற்குப் பிறகு, அதிலே போய் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன். அந்தக் கல்லூரியிலேயே படித்தவர் என் அப்பா என்பதால், ‘இரண்டு வருடங்கள்தானே, படிடா போடா’ என்று சொல்லிவிட்டார்.\nஅப்போதுதானே உங்கள் முதல் சிற்பமான ‘பானை ஏந்திய பெண்’ உருவாகிறாள்\nஎங்கள் பாடப்பிரிவின் துணைத் தலைவராக இருந்த குப்புசாமி நாயக்கர் என் தாத்தாவின் மாணவர்தான். பாத்திரங்களில் நகாசு வேலை செய்வதைத்தான் அங்கே கற்றுக்கொடுத்தார்கள். எனக்கு அந்த வேலை நன்றாகத் தெரியும் என்பதால், நான் அங்கே கொடுக்கும் பயிற்சியைச் சீக்கிரமே முடித்துவிட்டு உட்கார்ந்திருப்பேன். கல்லூரியை ஒரு சுற்று சுற்றி வருவார் பணிக்கர். அப்போது, எனது நவீன ஓவியத்தை அவரிடம் காண்பித்தேன். அதைச் சிற்பமாகச் செய்ய வேண்டும் என்று செப்புத் தகடு பெறுவதற்கான அனுமதிக்குப் பணிக்கரிடம் கையெழுத்துக் கேட்டேன். அவர் தந்தார். ஆனால், கல்லூரியில் ஸ்டாக் இல்லை என்றார்கள். இதைக் கேள்விப்பட்ட பணிக்கர், உடனே செப்புத் தகடுக்கு ஆர்டர் கொடுத்து எனக்குத் தகடு வரவைத்துக் கொடுக்க உதவினார். தட்டையாக இருக்கிற தகட்டை வளைத்து, குவித்து மூன்று பரிணாமத்தில் செய்தேன். அது 1964-ல் நடந்தது. இரண்டு அடி செப்புத் தகட்டில் உருவான முதல் நவீன புடைப்புச் சிற்பம் அது. பணிக்கர் பார்த்துவிட்டு, அப்போது அங்கே மத்திய அரசு சிறப்பு கல்வித்தொகை கொடுத்து ஓவியம் படித்துவந்த எட்டு ஓவியர்களை அழைத்தார். எஸ்.ஜி.வாசுதேவ், அக்கிதம் நாராயணன், குனிராமன் உள்ளிட்டவர்கள்தான் அவர்கள். கிட்டத்தட்ட அவர்களிடம் அரை மணி நேரம் அந்தச் சிற்பத்தைப் பற்றி பணிக்கர் பேசினார். அடுத்த நாள் ஓவியப் பிரிவிலிருந்து மாணவர்கள் கைவினைப் பிரிவுக்கு வரத் தொடங்கிவிட்டனர். என்னுடைய படைப்பு அவர்கள் மீது தாக்கம் செலுத்தியது. அடுத்து, வெட்கப்படும் பெண் சிற்பம் ஒன்றைச் செய்தேன். அதற்குத் தேசிய விருது கிடைத்தது.\nஉங்கள் சிற்பங்களில் இந்திய, தமிழ் மரபின் தொடர்ச்சியும் அதேவேளையில் நவீனத் தன்மையும் சேர்ந்தே இருக்கிறதல்லவா\nநவீனம் என்று நான் சொல்ல மாட்டேன். அதைத் தற்காலத் தன்மை என்பேன். அந்த இடம் என்னிலிருந்து உருவானது.\nஉங்கள் முதல் படைப்பே பெண் உருவம்தான். பெண் வடிவம் உங்கள் கலை மீது தாக்கம் செலுத்திய விதத்தைச் சொல்லுங்கள்\nபெண்ணிடம்தான் நளினம் இருக்கிறது. குழந்தைகளிலேயே பெண் குழந்தைகள் விளையாடும் விதத்தைப் பாருங்கள். அது வித்தியாசமானது. சாதாரணமாக அவள் நிற்கும்போதே நளினமாகத்தான் நிற்கிறாள். நளினமாகவே நடக்கிறாள். நளினமாகவே அன்றாடக் காரியங்களில் ஈடுபடுகிறாள். காவிரிக் கரையில் நான் பார்த்த பெண்களும், கோயிலில் பார்த்த சிற்பங்களும் என்னுடைய படைப்பில் சேர்ந்துவிடுகின்றனர். பெண் இயற்கையில் உள்ள நளினம்தான் என்னுடைய சிற்பம்.\nஉங்களது கலைப் பாரம்பரியமானது சமய அம்சம், சடங்கு, இலக்கணம் கொண்டது. நீங்கள் செய்யும் நவீன சிற்பங்களில் அதன் தாக்கம் உள்ளதா\nஒரு கோயிலுக்கு அம்பாள் விக்கிரகத்தைச் செய்யத் தொடங்கும்போது தியான சுலோகம் சொல்லித்தான் தொடங்குவார்கள். அப்போதுதான் அவள் அந்த ஆலயத்தில் அம்சமாகப் போய் உட்கார முடியும் என்பது நம்பிக்கை. சிற்ப சாஸ்திரம் ஒவ்வொரு கடவுளுக்கும் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. குங்கும வர்ணத்தில் நான்கு கைகளை உடையவனே, அங்குசம், பாசம், லட்டு, தந்தத்தைக் கொண்டவனே, பெரிய உருவத்தை உடையவனே என்ற அர்த்தம் வரும் ‘குங்குமவர்ணம் சதுர்புஜம்’ என்று தொடங்கும் சுலோகத்தை விநாயகரைச் செய்யும்போது சொல்வார்கள். சிற்பங்களுக்கு சன்மானம் எனும் எட்டு லட்சணங்களைச் சொல்வார்கள். ஒவ்வொரு அங்கத்தையும் அப்படிச் செய்யும்போது தன்னாலேயே அந்தந்த குறிப்பிட்ட சிற்பங்கள் உருவாகிவிடும். அதை மீறிச் செய்தால் கோயிலில் ஏற்க மாட்டார்கள். சிற்பமும் ஆகமமும் அதனால்தான் ஒன்றாகிறது. ஒரு நவீன சிற்பக் கலைஞனாகப் பார்வையின் அடிப்படையில்தான் இலக்கணத்தை மீறுகிறேன். இயற்கையில் இருப்பதை அப்படியே தத்ரூபமாகச் செய்வது எனது வேலையல்ல. அது யதார்த்தம். சிற்பம் என்ற வார்த்தைக்கு முழுமையான கனபரிமாணம் கொண்டது என்றுதான் அர்த்தம். அந்த அடிப்படையில், சிற்பத்திலிருந்து மாறுபட்ட தோற்றம் கொண்ட படைப���புகளை உருவாக்குகிறேன். எனது படைப்புகளை மறுபடைப்பு, மறுஉருவம் என்று சொல்லலாம். அந்த உருவம் வெளியில் எங்கேயும் இல்லை. எனது கண்கள், பார்வையிலிருந்து உருவான அசல் உருவம் அது. எனது பாரம்பரியத்தின் கைவினைத் திறன்களைக் கொண்டே வந்துசேர்ந்த இடம் அது.\nதாந்திரிக மரபின் பாதிப்பு, ஜியோமிதி வடிவங்கள் வழியாகச் சிற்பங்கள் செய்துள்ளீர்கள், இல்லையா\nநமது மரபு இரண்டு முக்கோணங்களில் () ஆண், பெண் இரண்டு நிலைகளையும் அடக்கியுள்ளது. இரண்டும் சேரும்போதுதான் உலகம் இயங்கத் தொடங்குகிறது. தக்கோணம் என்று பெயர். எட்டு முக்கோணங்களைச் சேர்த்தால் நடராஜர் வந்துவிடுவார். வைரத்தில் முக்கோணங்கள் பட்டை பிடிக்கப்படும்போது, ஜொலிப்பும் மதிப்பும் அதிகமாகிறது. நடராஜர் என்ற தத்துவத்தைத்தான் நான் பிரமிட் போன்ற முக்கோண உருவங்களின் வழியாகச் சிற்பமாகப் படைத்திருக்கிறேன். இந்திர, அக்னி, எம, நிருதி, வருண, வாயு, குபேர, ஈசானமென ஜொலிக்கும் எட்டுத் திக்குக்கும் சம்பந்தப்பட்டவன் நடராஜன். எட்டுத் திக்கிலும் நடராஜன் ஆடிக்கொண்டிருக்கிறான். அவன் ஆட்டத்தை நிறுத்தினால் நமது ஆட்டம் அடங்கிவிடும். அதை நான் தற்காலத்துக்கு எடுத்துச் செல்கிறேன். எனது நடராஜர், எனது வேணுகோபாலன் மட்டுமல்ல. நான் உருவாக்கிய இயேசுநாதர் சிற்பங்களிலும் அவர் துயரராக வெளிப்படவேயில்லை; அவரை மன்னாதி மன்னனாகவே படைத்திருக்கிறேன்.\nபெரும்பாலும், இயற்கையையும் பெண்ணையும்தான் சிற்பங் களாகப் படைத்து வருகிறீர்கள். உங்கள் படைப்புகள் கொடுக்கும் புலன் அனுபவம் என்பது தனியானது. அது குறித்து\nபங்கம், சமபங்கம், அதிபங்கம் என்ற மூன்று பாவங்களில் பெண்தான் கூடுதல் அழகுடன் இருக்கிறாள். அதே அடவு, தாளப் பரிமாணங்களோடு ஆடும் ஆணின் பரதம் பெண்ணிலிருந்து அதனால்தான் வேறுபடுகிறது. நமது உணர்வுக்குத் தெரிகிறது. பெண்ணின் குரல் ஒரு இடத்தில் கொடுக்கும் அனுபவம் வேறாக உள்ளது. எனது ஊஞ்சலில் ஆடும் மங்கைச் சிற்பங்களில், அவள் ஊஞ்சலில் ஆடும்போது அவளில் ஏற்படும் தாக்கம் தெரிகிறது. அவள் ஏகாந்த உணர்வில் ஆடிக்கொண்டிருக்கிறாள். அவள் எதையோ அசைபோட்டுக்கொண்டிருக்கிறாள். அது அவளைப் பரிமளிக்கச் செய்கிறது. எதிர்காலக் கணவனையோ எதையோ நினைத்துக்கொண்டு அவள் எதிர்பார்த்திருக்கலாம். அவள் இந்தப் ப���மியில் இருக்கிற பெண்தான். ஆனால், அவள் மரத்தடியில் ஆடிக்கொண்டிருக்கிறாள். அங்கே காற்றின் அசைவு, மரத்தின் அழகு எல்லாம் அவளிடம் ஆனந்தமாகச் சேர்கிறது. ஒரு நிறைவு, மகிழ்ச்சி நமது உடலை ஆடச் செய்கிறது. அவள் அசைவில் இருக்கிறாள். அசையும்போது எல்லா அங்கங்களும் அசைகின்றன. ஒவ்வொரு அங்க அசைவுக்கும் ஒவ்வொரு இன்பம். அவள் எல்லாக் காலத்திலும் இருப்பவள். ஊஞ்சல் ஒரு காலத்தில் உறைந்து நிற்கவில்லை. அந்த மரத்தில் கிளி, பறவைகள் எல்லாம் அசைந்துகொண்டிருக்கின்றன.\nபாரம்பரியக் கைவினைத் திறன் சார்ந்த தொழில் திறன்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சென்னை கவின்கலைக் கல்லூரியில்தான், பின்னர் நவீனக் கலை சார்ந்த மெட்ராஸ் கலை இயக்கம் வலுப்பெறுகிறது. இந்தப் பின்னணியில் உங்களிடமோ ஆதிமூலம், சந்ரு போன்ற ஓவியர்களிடமோ உள்ள ஓவிய, சிற்பத் திறன் என்பது பாரம்பரியக் கலைஞர்களுக்கு இணையானதாக இருந்தது. ஆனால், தற்போது உருவங்களைச் சரியாகப் படைக்க முடியாத ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. பத்திரிகை ஓவியங்களில்கூட அக்காலத்து ஓவியர்களிடம் வெளிப்பட்ட முழுமை இப்போது அரிதாகவே உள்ளது...\nகாவிரி மணலில் கட்டிடங்கள் கட்டிய காலம் ஒன்று இருந்தது. இப்போது செயற்கை மணல் வந்துவிட்டது. இது காலத்தின் போக்கு. மீண்டும் வளரலாம். தேய்ந்து மறைந்தேபோகலாம். முழுமையான கல்வியுடன் வருபவர்கள் இருந்தனர். வெறும் பாதிப்பால் வருபவர்கள் பெருகிவிட்டனர்.\nவயதாகிவிட்டது. என்னால் வேலை செய்ய முடியவில்லை. நான் செய்த சிற்பங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nசிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும்\nபாரிமுனை, சென்னை - 600108.\nவித்யாசங்கர் ஸ்தபதிவித்யாசங்கர் ஸ்தபதி பேட்டிஇயேசுநாதர் துயரர் அல்லமன்னாதி மன்னர்தாந்திரிக மரபின் பாதிப்புஜியோமிதி வடிவங்கள்பெண் வடிவம்பாரம்பரியக் கைவினைத் திறன்தொழில் திறன்கள்நவீனக் கலைஸ்தபதிகள் குடும்பம்உலோகச் சிற்பம்பானை ஏந்திய பெண் சிற்பம்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஇந்தி தெரியாதால் வ���்கிக் கடன் தர மறுப்பு:...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nஇந்தி தெரியாததால் வங்கிக் கடன் வழங்க மறுப்பு...\nவிவசாயிகளுக்கு எதிரானவையா வேளாண் மசோதாக்கள்\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nபுதிய யுகத்துக்கேற்ப ஐ.நா.வில் மாற்றங்கள் தேவை\nவங்க மல்யுத்தம்: எப்படியிருக்கிறது வங்கத் தேர்தல் களம்\nவேளாண் சட்டங்கள்: தன்னை எதிர்ப்போருக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பது ஆணவத்தின் அடையாளம்; முதல்வர்...\nசீனாவின் 150 போலிக் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்\nஅக்டோபர் முதல் வாரத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடக்கம்\n'ஜோசப்' ரீமேக்கான 'விசித்திரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவெண்ணிற நினைவுகள்: இளமையின் பாடல்\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 11 - ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/549937-other-asian-societies.html", "date_download": "2020-09-23T06:50:47Z", "digest": "sha1:TLQ5GLPPIHFQKAIUJENT3PUVORMEBDDO", "length": 24726, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா: ஏனைய ஆசிய சமூகங்களை நாம் கவனிப்பது முக்கியம் | other asian societies - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகரோனா: ஏனைய ஆசிய சமூகங்களை நாம் கவனிப்பது முக்கியம்\nகரோனா புறப்பட்ட நாடு சீனா. தனது தீர்மானகரமான நடவடிக்கைகளால் கரோனாவை வெற்றிகரமாக சீனா எதிர்கொண்டாலும், ‘சீன வழிமுறைகள் ஜனநாயக நாடுகளுக்குப் பொருந்தாது’ என்று பலரும் சொல்கின்றனர். எனில், கீழை நாடுகளில் கரோனாவைத் திறம்படக் கையாண்டுவரும் தென் கொரியா, ஜப்பான், தைவான் அனுபவங்களை நாம் கவனிக்கலாம்தானே முழு ஜனநாயகங்கள் என்று சொல்லிட முடியாவிட்டாலும், கொஞ்சம் நெகிழ்வான நிர்வாக அமைப்பைக் கொண்ட சிங்கப்பூர், வளமற்ற நாடான வியத்நாம் இங்கெல்லாமும் என்ன நடக்கிறது என்பதையும் நாம் கவனிக்கலாம். ஏனெனில், மேலை நாடுகளைவிடவும், கீழை நாடுகளின் வழிமுறைகள் நமக்குக் கூடுதல் நெருக்கமாக இருக்கலாம்.\nமேற்குறிப்பிட்ட கீழை நாடுகளிடையே பல வேறுபாடுகள் உண்டு. ஆனால், இந்த நாடுகள் ஒன்றுபடுகிற புள்ளி ஒன்று உண்டு; அதன் பெயர் ‘சார்ஸ்’. 2003-ல் கீழை நாடுகளில் வலம்வந்த இந்தத் தொற்றுநோயும் சீனாவில்தான் தொடங்கியது. கரோனாவைப் போலவே சுவாசத் துளிகளில் பயணித்தது. அண்மையா��ும் தொடுகையாலும் பரவியது. சமூக இடைவெளியும் தனிமைப்படுத்தலும் அப்போதே இவர்களுக்கு அறிமுகமாயின. அந்த அனுபவங்களிலிருந்து கற்ற பாடத்தையே இப்போது அவர்கள் பயன்படுத்துகின்றனர்.\nதைவான்: தைவான். 2.38 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு (தமிழக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு). சீனாவோடு பல அரசியல் முரண்பாடுகள் உள்ளன. என்றாலும், வணிக உறவுகள் தொடர்கின்றன. லட்சக்கணக்கான தைவானியர்கள் சீனாவில் பணியாற்றுகிறார்கள், நாள்தோறும் பயணிக்கிறார்கள். 2019-ன் கடைசி நாளன்று இந்த வைரஸ் வூகான் நகரில் உலவுவதை சீனா உலகுக்குத் தெரிவித்தது. அன்றைய தினமே தைவான் தயாராகிவிட்டது. பயணிகள் பரிசோதிக்கப்பட்டார்கள், தனிமைப்படுத்தப்பட்டார்கள். முகக்கவசங்களின் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டது; மக்களுக்குப் பங்கீட்டு முறையில் அவை வழங்கப்பட்டன. தற்காப்பு உடைகளின் தயாரிப்பில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் வருகிறார்கள். சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதாக மருத்துவமனை ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்ட குடிமக்கள் அனைவரும் முதலில் சோதிக்கப்பட்டார்கள். இதுவரை தைவானில் பாதிக்கப்பட்டோர் 393 பேர்தான். மரணமடைந்தோர் 6 பேர்.\nசிங்கப்பூர்: சிங்கப்பூர். 56.4 லட்சம் மக்கள்தொகை கொண்ட நாடு (தமிழக மக்கள்தொகையில் பன்னிரண்டில் ஒரு பங்கு). தமிழர்களுக்கு நெருக்கமான நாடு. சிங்கப்பூரில்தான் பரிசோதனை விகிதம் உலகிலேயே அதிகம். பயணக் கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல், கூட்டங்களைத் தவிர்த்தல், அங்காடிகளையும் அலுவலகங்களையும் மூடுதல் என்று எல்லா வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. பிப்ரவரி 18-க்குப் பிறகு இதுவரை மூன்று தவணைகளிலாக ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அரசு அறிவித்திருக்கிறது. இதுவரை 3,252 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் மரணக் கணக்கு 9-க்கு மேல் செல்லவில்லை.\nதென் கொரியா: தென் கொரியா. 5.16 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு (தமிழக மக்கள்தொகையில் முக்கால் பங்கு). ஜனவரி கடைசியில் நோய் தலைகாட்டியதிலிருந்து அரசுக்குக் கண்துஞ்ச நேரமில்லை. ஒருகட்டத்தில், சீனாவுக்கு அடுத்தபடியான பாதிப்பைப் பெற்றிருந்தது. பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியது. எனினும், மற்ற நாடுகளைப் போல் ஊரடங்கை அறிவிக்கவில்லை கொரியா. ஆனால், கேளிக்கை விடுதிகளை மூடியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருந்தபோதே பரிசோதனைப் பெட்டிகளை இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டது. இன்று உள்நாட்டிலேயே இந்தப் பெட்டிகள் உற்பத்தியாகின்றன. உலகிலேயே அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்ட நாடு இது. பரிசோதனைக்காக மட்டுமே நாடெங்கிலும் 600 மையங்கள் நிறுவப்பட்டன. நோயுற்றவர்களின் தொடர்புச் சங்கிலியைக் கண்டறிவதிலும் கொரியா முன்னுதாரணம் படைத்திருக்கிறது. தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்கள் 10,537; மரணமடைந்தவர்கள் 217.\nஜப்பான்: ஜப்பான். 12.65 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு (தமிழக மக்கள்தொகையைப் போல ஒன்றரை மடங்கு). சீனாவுக்கு அடுத்தபடியாக ஜனவரியிலேயே கரோனா படமெடுத்த நாடு. ஆனால், இன்றளவும் பாதிக்கப்பட்டோர் 7,404 பேர்; மரணமடைந்தோர் 137 பேர். எப்படி இது சாத்தியம் ஆரம்பக்கட்டத்தில், அரசு துலக்கமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் - பள்ளிகளை மூடியதும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணியரைக் கட்டுப்படுத்தியதும்தான். ஜப்பான் 47 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் டோக்கியோ உட்பட ஏழு மாவட்டங்களில் அவசரநிலை அறிவித்தது. இதன் மூலம் கேளிக்கை விடுதிகளையும் பேரங்காடிகளையும் அலுவலகங்களையும் மூட முடிந்தது. பல நாடுகள் இன்று எடுத்துவரும் நடவடிக்கைகளோடு ஒப்பிட்டால் இவை சிறு துரும்புதான். பின் எப்படி நோய் கட்டுக்குள் இருக்கிறது ஆரம்பக்கட்டத்தில், அரசு துலக்கமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் - பள்ளிகளை மூடியதும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணியரைக் கட்டுப்படுத்தியதும்தான். ஜப்பான் 47 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் டோக்கியோ உட்பட ஏழு மாவட்டங்களில் அவசரநிலை அறிவித்தது. இதன் மூலம் கேளிக்கை விடுதிகளையும் பேரங்காடிகளையும் அலுவலகங்களையும் மூட முடிந்தது. பல நாடுகள் இன்று எடுத்துவரும் நடவடிக்கைகளோடு ஒப்பிட்டால் இவை சிறு துரும்புதான். பின் எப்படி நோய் கட்டுக்குள் இருக்கிறது அதிர்ஷ்டம் என்று எழுதியது ‘தி நியூயார்க் டைம்ஸ்’. ஆனால், வல்லுநர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இயல்பாகவே தூய்மையைக் கடைப்பிடிக்கும் ஜப்பானியர்கள் இப்போது கூடுதல் சுகாதாரம் பேணுகிறார்கள். அரசின் மருத்துவ ஆவணங்களில் கண்ட நாள்பட்ட நோயாளிகளும் முதியவர்களும் வ���ட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்கள் - இப்படியான வெளித்தெரியாத காரணிகளால்தான் நோய் கட்டுக்குள் இருக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.\nவியத்நாம்: வியத்நாம். 9.55 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு (தமிழக மக்கள்தொகையைப் போல ஒன்றேகால் மடங்கு). தென் கொரியாவைப் போலவோ சிங்கப்பூரைப் போலவோ அபரிமிதமான பரிசோதனைகள் நடத்தவில்லையெனினும், இதுகாறும் 1,21,000 சோதனைகள் நடத்தியிருக்கிறது. சில நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்தது. பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகளை மூடியது. அடுத்த இரண்டு வாரங்களில் 21 நாள் ஊரடங்கை அறிவித்தது. பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. சுமார் 30,000 மக்கள் ராணுவத்தின் மேற்பார்வையில் தனிமையில் இருக்கிறார்கள். 40,000 மக்கள் தத்தம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சீனாவின் அண்டை நாடாக இருந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 265-தான். மரணக்கணக்கின் பேரேட்டைத் திறக்காமலேயே மூடிவிடலாம் என்று எதிர்பார்க்கிறது அரசு.\nமேற்கண்டவை ஒவ்வொன்றிலிருந்தும் நாம் கவனிக்கப் பல விஷயங்கள் இருக்கின்றன; தமிழக அரசு கவனிக்கட்டும்.\n- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.\nOther asian societiesகரோனா‘சீன வழிமுறைகள்ஜப்பான்சீனாவியத்நாம்சிங்கப்பூர்தைவான்தென் கொரியா\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஇந்தி தெரியாததால் வங்கிக் கடன் வழங்க மறுப்பு...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 56 லட்சத்தைக் கடந்தது; 45 லட்சம் பேர் குணமடைந்து...\nசீனாவின் 150 போலிக் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்\nகரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் பாதிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் தகவல்\nராணுவ உயரதிகாரிகள் 14 மணி நேரம் பேச்சுவார்த்தை: எல்லையில் படைகளை வாபஸ் பெற...\nவிவசாயிகளுக்கு எதிரானவையா வேளாண் மசோதாக்கள்\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nபுதிய யுகத்துக்கேற்ப ஐ.நா.வில் மாற்றங்கள் தேவை\nவங்க மல்யுத்தம்: எப்படியிருக���கிறது வங்கத் தேர்தல் களம்\n‘கோவிட்-19’: சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய போர்த் தந்திரங்கள்\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nமுந்தைய கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம்- மின்துறை அமைச்சர் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/61196-.html", "date_download": "2020-09-23T07:32:13Z", "digest": "sha1:AEW2H55RNRZLUQILRRL5S2YXRGV62HKO", "length": 15414, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "ஷிப்ட் கீ ரகசியங்கள் | ஷிப்ட் கீ ரகசியங்கள் - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஎல்லாப் பிரவுசர்களிலும் விசைப்பலகை பயன்பாட்டுக்கான குறுக்கு வழிகள் உண்டு. இந்தக் குறுக்கு வழிகளில் சில பரவலாக அறியப்பட்டவை. இவை பலரால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பல அருமையான குறுக்கு வழிகள் இன்னமும் வெகுஜனப் பயன்பாட்டுக்கு வராமல் இணைய ரகசியங்களாகவே இருக்கின்றன.\nஅந்த வகையில் 'ஷிப்ட் கீ' சார்ந்த சில முக்கியப் பயன்பாட்டை 'மேக்யூஸ்ஆப்' இணையதளம் அடையாளம் காட்டியுள்ளது. உங்கள் மவுசில் 'ஸ்க்ரோல் வீல்' எனும் சிறிய சக்கரம் இருப்பதைக் கவனித்திருக்கலாம். இணையப் பக்கங்களை மேலும் கீழுமாக நகர்த்த இந்தச் சக்கரத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் சில இணையப் பக்கங்களில் பக்கவாட்டில் நகர்த்தும் தேவை ஏற்படலாம். இது போன்ற இணையப் பக்கங்களில் உலாவும் போது ஷிப்ட் கீயைப் பிடித்தபடி மவுஸ் சக்கரத்தை நகர்த்தினால் போதும்; இணையப் பக்கத்தின் உள்ளடக்கம் பக்கவாட்டில் நகரும்.\nஅதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட டேப்களைப் பயன்படுத்தும் பழக்கம், உங்களில் பலருக்கு இருக்கலாம். இப்படிப் பல இணையதளங்களைப் பயன்படுத்தும்போது தற்செயலாக ஒரு இணையதளத்தை மூடிவிடும் நிலை உண்டாகலாம். 'அடடா பார்த்துக்கொண்டிருந்த பக்கத்தை மூடிவிட்டோமே' என்று கவலைகொள்ள வேண்டாம். இப்போதும் ஷிப்ட் கீ கைகொடுக்கும்.\nஷிப்ட் கீ மற்றும் கண்ட்ரோல் கீயைப் பிடித்தபடி ‘டி’ எழுத்தை அழுத்தினால் சற்று முன் மூடப்பட்ட இணையதளம் மீண்டும் தோன்றும். அப்படியே பிடித்தபடி ‘டி’ எழுத்தை அழுத்திக்கொண்டிருந்தால் வரிசையாக மூடப்பட்ட தளங்கள் தலைகீழ் வரிசையில் தோன்றும்.\nஎப்போதுமே ஒன்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களைத் திறந்து வைத்���ுக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு, இந்தக் குறுக்கு வழி உற்சாகத்தைக் கொடுக்கும்.\nதற்செயலாக 'ஸ்பேஸ் பாரை' அழுத்தும்போது இணையப் பக்கத்தின் கீழ்ப் பகுதிக்கு போய்விடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதையே ஷிப்ட் கீயை அழுத்தியபடி செய்தால், மீண்டும் இணையப் பக்கத்தின் மேலேறி வந்துவிடலாம்.\nசற்றே நீளமான கட்டுரையைப் படித்ததும், ஒரே தாவலில் மேலே வர இந்த வசதி கைகொடுக்கும்.\nபுதிய தொழில்நுட்பம்இணையம்ஷிப்ட் கீஷார்ட்கட் கீஇணைய பயன்பாடு\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nஇந்தி தெரியாததால் வங்கிக் கடன் வழங்க மறுப்பு...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nமதுரையில் புதிய வணிக வளாகம் திறக்கத் தடை கோரி வழக்கு\nமும்பையில் கொட்டித்தீர்த்த பேய் மழை: 24 மணி நேரத்தில் 280 மி.மீ. பொழிவு;...\nவேளாண் சட்டங்கள்: தன்னை எதிர்ப்போருக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பது ஆணவத்தின் அடையாளம்; முதல்வர்...\nபுத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: புதுச்சேரியில் மாணவிகள் தர்ணா\n'ஆப்பிள் ஒன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்\nடிக் டாக்குக்குப் போட்டியாக யூடியூபின் ஷார்ட்ஸ்: இந்தியாவில் பரிசோதனை வடிவம் அறிமுகம்\nஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள்: டிக் டாக்கின் புதிய மைல்கல்\nவீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் ‘ஜூம்’ செயலி - பயன்பாடும் விழிப்புணர்வும்\nவாட்ஸ் அப் உளவு மென்பொருள் விவகாரத்தில் நடந்தது என்ன\nஇளமை நெட்: யாரெல்லாம் டிஜிட்டல் தலைமுறை\nசிவகாசியில் விதிமுறை மீறி செயல்பட்டதாக 16 பட்டாசு ஆலைகளுக்கு ‘சீல்’\nகட்டிட பராமரிப்பால் ஒரு வாரமாக கதிரியக்க சிகிச்சை நிறுத்தம்: அரசு ராஜாஜி மருத்துவமனையில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/10/blog-post_48.html", "date_download": "2020-09-23T07:03:51Z", "digest": "sha1:3ETFRTZTDOSZOY3RZZ6ZOWXHKG7HUX6O", "length": 12258, "nlines": 361, "source_domain": "www.kalviexpress.in", "title": "இசை ஆசிர���யா் பணியிடங்கள்: பணி நியமன கலந்தாய்வுபள்ளிக் கல்வித்துறை தகவல்", "raw_content": "\nHomeஇசை ஆசிரியா் பணியிடங்கள்: பணி நியமன கலந்தாய்வுபள்ளிக் கல்வித்துறை தகவல்\nஇசை ஆசிரியா் பணியிடங்கள்: பணி நியமன கலந்தாய்வுபள்ளிக் கல்வித்துறை தகவல்\nசென்னை: ஆசிரியா் தோவு வாரியம் நடத்திய சிறப்பாசிரியா் தோவு மூலமாக தோவு செய்யப்பட்ட 75 இசை ஆசிரியா்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஇது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:\nசிறப்பாசிரியா் (இசை ஆசிரியா்) பணியிடங்களில் பணி புரியும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு சனிக்கிழமை காலை 9 மணியளவில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.\nஇதையடுத்து பொதுமாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ள ஆசிரியா்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவித்து கலந்தாய்வில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதன் தொடா்ச்சியாக 2012-2013 முதல் 2015-2016 வரையிலான கல்வி ஆண்டுகளில் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இசை ஆசிரியா் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தோவு மற்றும் இதர விதிமுறைகளின் அடிப்படையில் ஆசிரியா் தோவு வாரியம் மூலம் தோந்தெடுக்கப்பட்ட 75 இசை ஆசிரியா் பணிநாடுநா்களுக்கு காலை 11 மணியளவில் 'எமிஸ்' இணையதளம் மூலமாக நேரடி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.\nஇதை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட இசை ஆசிரியா் பதவிக்கான பணிநாடுநா்கள் சனிக்கிழமை காலை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் அந்தந்த ஆசிரியா்களின் வீட்டு முகவரிக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் தொலைவரிச் செய்தி அனுப்பிட வேண்டும்.\nகலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியா்கள் அனைவரையும் அவா்கள் வீட்டு முகவரி எல்லைக்குட்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு காலை 9 மணிக்குள் வரவழைத்து எமிஸ் இணையதளம் மூலம் கலந்தாய்வில் நியமன ஆணை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளுமாறும், நியமனம் ஆணை பெற்��ு பணியில் சோந்த தினமே பணிப்பதிவேடு தொடங்குமாறும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக்க கொள்ளப்படுகிறாா்கள்.\nஏற்கெனவே ஆன்லைன் கலந்தாய்வு நடத்தி அனுபவம் பெற்றுள்ள கணினி ஆசிரியா்களையே தற்போது பொதுமாறுதல் அல்லது நேரடி நியமனம் சாா்ந்த இந்தப் பணிகளுக்கு ஈடுபடுத்த வேண்டும். மேலும் இந்தப் பணிகளில் தவறேதும் ஏற்படாமல் கவனமுடன் செயல்பட வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nநடப்பு கல்வி ஆண்டில் 40 % பாடத்திட்டம் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post_83.html", "date_download": "2020-09-23T07:10:13Z", "digest": "sha1:SOJTAZLAOPQFRHVZDIRKHTCSPFPMA7KW", "length": 7921, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "நீராவியடி விவகாரம்- ஞானசாரர் மீதான வழக்கு நாளை விசாரணை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநீராவியடி விவகாரம்- ஞானசாரர் மீதான வழக்கு நாளை விசாரணை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தமிழத் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணைகள் நாளை இடம்பெறவுள்ளது.\nநீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு வளாகத்தில் காணப்படும் நீராவியடி குருகந்தை விகாரையின் விகாரதிபதி தேரரின் பூதவுடலை நல்லடக்கம் செய்யும் போது ஞனசார தேரர் நீதிமன்ற தீர்ப்பை மீறிச் செயற்பட்டதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான மு��ையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/nubia+mobiles-price-list.html", "date_download": "2020-09-23T06:05:51Z", "digest": "sha1:EKVZPB6Q6ZQVWJSX4KNTVGCSCH7NUNVE", "length": 16248, "nlines": 382, "source_domain": "www.pricedekho.com", "title": "நுபியா மொபைல்ஸ் விலை 23 Sep 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nநுபியா மொபைல்ஸ் India விலை\nIndia2020உள்ள நுபியா மொபைல்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது நுபியா மொபைல்ஸ் விலை India உள்ள 23 September 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 6 மொத்தம் நுபியா மொபைல்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நுபியா ரெட் மாஜிக் 3 ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௮ஜிபி ரேம் ரெட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Indiatimes, Snapdeal, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் நுபியா மொபைல்ஸ்\nவிலை நுபியா மொபைல்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு நுபியா ரெட் மாஜிக் 3 ௨௫௬ஜிபி ஸ்டோரேஜ் ௧௨ஜிபி ரேம் Rs. 49,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய நுபியா நி௧ லிடே ௧௬ஜிபி ௨ஜிபி பழசக் Rs.9,999 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள நுபியா மொபைல்ஸ் விலை பட்டியல்\nநுபியா ரெட் மாஜிக் 3 ௧௨௮ஜி Rs. 38999\nநுபியா ரெட் மாஜிக் 3 ௨௫௬ஜி Rs. 49999\nநுபியா ரெட் மாஜிக் 3 ௧௨௮ஜி Rs. 38999\nநுபியா ரெட் மாஜிக் ௩ஸ் ௧௨� Rs. 35999\nநுபியா ரெட் மாஜிக் ௩ஸ் ௨௫� Rs. 47999\nநுபியா நி௧ லிடே ௧௬ஜிபி ௨ஜ� Rs. 9999\nரூ. 7,000 முதல் ரூ .10,000 வரை\n6.5 அங்குல மற்றும் அதற்கு மேல்\nநுபியா ரெட் மாஜிக் 3 ௧௨௮ஜிபி ௮ஜிபி பழசக்\n- இன்டெர்னல் மெமரி 128 GB\nநுபியா ரெட் மாஜிக் 3 ௨௫௬ஜிபி ஸ்டோரேஜ் ௧௨ஜிபி ரேம்\n- இன்டெர்னல் மெமரி 128 GB\nநுபியா ரெட் மாஜிக் 3 ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௮ஜிபி ரேம் ரெட்\n- இன்டெர்னல் மெமரி 128 GB\nநுபியா ரெட் மாஜிக் ௩ஸ் ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௮ஜிபி ரேம்\n- இன்டெர்னல் மெமரி 256 GB\nநுபியா ரெட் மாஜிக் ௩ஸ் ௨௫௬ஜிபி ஸ்டோரேஜ் ௧௨ஜிபி ரேம்\n- இன்டெர்னல் மெமரி 256 GB\nநுபியா நி௧ லிடே ௧௬ஜிபி ௨ஜிபி பழசக்\n- இன்டெர்னல் மெமரி 16 GB\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-09-23T06:56:27Z", "digest": "sha1:FVINVQJZOCYIICXJVUEL72JATKYCGXRR", "length": 8103, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "ஐ. நா மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை, தமிழர்களுக்கு பாதிப்பையே தரும் என்கிறார் சுமந்திரன் எம். பி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\nஐ. நா மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை, தமிழர்களுக்கு பாதிப்பையே தரும் என்கிறார் சுமந்திரன் எம். பி\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக திரு சுமந்திரன் தொடந்து கருத்துக் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காவிடினும், விடயங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பாக, அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சு நடத்துவோம். வெளியில் இருந்து எப்படி விடயங்களைக் கையாளலாம் என்று ஆராய்வோம். அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவுடன் இணைந்து, தீர்மானங்களைக் கொண்டு வந்த பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள், தொடர்ந்தும் பேரவையில் இருக்கின்றன. அந்த நாடுகளுடனும் பேச்சு நடத்துவோம்.\nஇலங்கை தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா தலைமை தாங்கி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது.\nஅந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டியது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் தான். அழுத்தம் கொடுப்பது, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலேயே அமெரிக்காவின் தேவை இருக்கின்றது. அமெரிக்கா வெளியேறினாலும், உறுதியாக தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஏனைய தரப்புக்களுடன் நாங்கள் பேச்சு நடத்தவுள்ளோம்.\nபிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும். மாற்று வழிகளாக இதனை ஆராய்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/08/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-s-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2020-09-23T07:06:20Z", "digest": "sha1:NUTE6C5G6LQ7CFFE2TJX5HEBNWHWH4ZT", "length": 14005, "nlines": 183, "source_domain": "www.stsstudio.com", "title": "பாடகர் S.சகிலன் அவர்களின் பிறந்தநாள்வா‌ழ்த்து 10.08.2020 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்கள் 21.09.2020 இன்று தமது குடும்பத்தாருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும்…\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் கருத்து இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய…\nபரிசில்வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தமிழ் நாடக விழா நாயகன் நாடக மூதாளர் „உடல் „அரங்கியல் சஞ்சிகையின் ஆசிரியர் எம்.அரியநாயகம் அவர்கள் (20.09.2020) ஆகிய…\nயுகம் வானொலி .அன்பு அறிவிப்பாளர் க��ைமதி வாகீசன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, குடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\nதாயகத்தில் இரணமடு கிளிநொச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடகி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மதுகுடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும்,…\nபாடகர் S.சகிலன் அவர்களின் பிறந்தநாள்வா‌ழ்த்து 10.08.2020\nபாடகர் S.சகிலன் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும் , நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .\nஇவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்\nஇவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nகலைஞர் ஏ.ஜோய் ஆவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.08.2020\nவேலை முடிந்து களைத்து வேர்வை மணக்க மணக்க…\nவாழும் வயதில் வாழாமல் சாகும்வயதில்…\nஐரோப்பாவின் மூத்த வானொலி தொலை-க்காட்சிTRTயின் தொகுப்பாளினி ரதினி கோபாலசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15-07-2020\nகவிதை இணுவை யூர் சக்திதாசன்\nகாலத்தால் அழியா சொத்து கருத்தில்கொண்டு…\nஇந்தியாவில்நடைபெற்ற எடிசன் விருதுதில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதைபாடலாசிரயர் பாமினி பெற்றுள்ளார்\nதென் இந்தியாவில் நடைபெற்ற 11 வது எடிசன்…\nஎன் வீட்டு முற்றத்தில் நான் நட்ட செவ்வரத்தை…\nலைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் STSதமிழ்Tv‌ பார்க்கலாம்\nஅன்பான STSதமிழ்Tv உறவுகளே STSதமிழ்Tv‌யானது…\nகலைஞர் .சின்னத்துரை வேதவனம் அவர்களின் 60. ஆவது வயதில் மணிவிழா 10.03.2019\nமுல்லை மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கச்சிலைமடுவில்…\nஅறிப்பாளர் திரு.சூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.12.2018\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nதொழில் அதிபர் ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.09.2020\nபாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்அவர்களின் (50) வது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 23.09.2020\nபாடகர் சசி அவர்களின் பிறந��தநாள்வாழ்த்து22.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (25) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (642) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baebb0bc1ba8bcdba4bc1-baabb2bcd-b95bc1ba3baabcdbaab9fbc1ba4bcdba4bc1baebcd-b89bb0bc1bb3bc8b95bcdb95bbfbb4b99bcdb95bc1", "date_download": "2020-09-23T06:56:44Z", "digest": "sha1:2MVBVV7FFKPU4IKO7GPFB5PSQLFW2UMF", "length": 33612, "nlines": 350, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nசாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே.\nஇதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும். 100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புக்கள் 0.61% ம், நார்ச்சத்து 0.41% ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமும், கல்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’ முதலியனவையும் உள்ளன.\nசோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன. ஒரு மனிதன் தினமும் பாலும் உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்போஹைடிரேட்டுகள் மாவுப்பொருளும் சர்க்கரையும் உருளைக்கிழங்கில் அபரிதமாய் உள்ளன. வேகவைத்தோ, பொரித்து வறுவலாகவோ, நீண்ட நாட்களுக்கு வைத்திருந்தோ சாப்பிடப் பயன்படும் காய்கறி இதுதான். அரிசி, கோதுமைக்கு அடுத்து அதிகம் சாப்பிடப்படுவது உருளைக்கிழங்கு.\nஉருளைக் கிழங்கை சாப்பிட்டதும், அதில் உள்ள ஓர் இரசாயனப் பொருள் உடனடியாக உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தரவரிசைப்படி ஒழுங்குபடுத்தினால் பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி ஆகியவற்றிற்கும் முதலில் இருப்பது உருளைக்கிழங்குதான். சாதாரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2 கிராம் அளவுகூட புரதச்சத்து கிடைக்கிறது. பாலைவிடப் புரதச்சத்து இதில் அதிகமாய் இருக்கிறது. பாலுக்குப் பதிலாக உருளைக்கிழங்கு மசியலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், அது இரவில் பசியினால் அலறாது நிம்மதியாகத் தூங்கும்.\nஅரிசி, கோதுமை, ஜவ்வரிசி முதலியவற்றை நாம் சமைத்துச் சாப்பிடும் போது அவற்றில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் அழிந்த நிலையில்தான் கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு மாவுப்பொருள். அதனால் இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி தோலுடன் சாப்பிடப்படும் உருளைக்கிழங்கில் கிடைக்கிறது. உருளைக்கிழங்கில் தோலுக்கு அருகில்தான் அதிக அளவு ஊட்டச்சத்தும், புரதச்சத்தும், தாது உப்புகளும் உள்ளன. எனவே, தோலுடன் வேக வைத்தே சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும் மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம்.\nFiled under: Medicinal uses of potato, உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, உணவுப் பொருள்கள், உணவுச் சத்துகள்\nபக்க மதிப்பீடு (71 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமு���் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூ��ணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஇளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 17, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-09-23T07:33:47Z", "digest": "sha1:ERXC7ELA4YTRN6VOOZJSC7SUKQPYGC3O", "length": 5009, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "கச்சடா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகசடு, அழுக்கு, குப்பை, இழிவு\nசாமியை எதிர்ப்பதும் சுப்ராவை ஆதரிப்பதும்தான் அந்தப் பத்திரிகைகளின் ஒரே வேலை. அதோடு கொஞ்சம் இலக்கியம், சினிமா போன்ற கச்சடா பொருட்களும் உண்டு. ஐம்பது காசுக்கு இவ்வளவும் கிடைக்கும். (இந்திரஜித், சாமிவேலு)\nஆதாரங்கள் ---கச்சடா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 திசம்பர் 2011, 10:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/sea-tiger-mejor-kathiroli/", "date_download": "2020-09-23T05:58:56Z", "digest": "sha1:VOHRB3UTJD2RDOLQG7UX7IZOTRUQAA6O", "length": 32628, "nlines": 332, "source_domain": "thesakkatru.com", "title": "கடற்புலி மேஜர் கதிரொளி - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபெப்ரவரி 22, 2020/தேசக்காற்று/அலைகடல் நாயகர்கள்/0 கருத்து\n“ லை ” காம்போ…“ லை ” காம்போ..\nஎன்று நன்பர்களால் நகைப்புடன் அழைக்கப்படும் ஒரு புன்னகை இசை இளவரசன் இவன்.இவன் எங்கு இருந்தாலும் அப்படி ஒரு சிரிப்பும் கும்மாளமும் அவனை சூழ்ந்து இருக்கும்.சாதாரன மக்களுக்கோ மற்றைய அணி போராளிகளுக்கோ இவன் ஒரு போராளி என்பதை அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்,அப்படி ஒரு இயல்பான பார்வையும் நடவடிக்கைகளும் இவனுடையது. கடற்புலிகள் அணியில்இணைவதற்கு முன்னர் கடற்புலிகள் படைத்துறை பள்ளியில் வளர்ந்த இவன் மீது கடலும் அதனை சார்ந்த வாழ்க்கை முறைமையும் இயல்பாகவே குடிகொண்டது என்றே சொல்லலாம். தனது படைத்துறைப்பள்ளி வாழ்வின் முடிவில் தன்னை ஒரு முழுநேர கடற்புலி போராளியாக உறவாக்கி கொண்ட இவன் கடற்புலிகள் அணியின் சகல துறைகளிலும் தனது ஆற்றலை நிரூபித்திருந்தான்.\nஇயல்பாகவே விளையாட்டு குணம் நிரம்பிய இவனால் எந்த ஒரு காரியத்தையும் கடினமான ஒரு விடையமாக எடுத்து கையால முடிவதில்லை.இதனால் பலமுறை பொருப்பாளர்களின் தண்டனைகளை ஏற்றுக்கொண்டாலும் அந்த தண்டனைகளை கூட ஒரு விளையாட்டாகவே செய்து முடித்து மீண்டும் தனது வழமையான குறும்புத்தனத்தை தொடங்கி விடுவான்.\nகடற்புலிகள் அணியின் சகல போராளிகலாலும் அறியப்பட்ட ஒரு சில போராளிகளில் இவனும் ஒருவன்.அதுவும் கதிரொளி என்ற பெயரை தாண்டி இவனை “ லை ” என்றே சகலரும் அழைப்பதும் அறிந்திருந்ததும் அதிகம்.இவனுக்குள் இருந்த அந்த குறும்புத்தனமே இவனை சகலரிடமும் அடையாளம் காட்டி இருந்தது.அவ்வாறே பொருப்பாளர் முதல் தளபதி சிறப்புத்தளபதி ஈராக இவனை அடையாளம் காட்டியது என்றாலும் மிகையல்ல.\nகடற்புலிகள் அணியில் களமுனைகளை தாண்டி போராளிகளின் கடமை மிகப்பெரியது.அப்படியாக களமுனையை தாண்டி கனரக வாகன சாரதியாக இவன் அங்கு நீண்ட காலம் கடமை ஆற்றி இருந்தான். இவன் வாகனத்தை ஓட்டி வருகிறான் என்றாலே மற்றையவர்கள் அந்த பாதையை விட்டு விலத்தியே இருப்பார்கள் காரணம் அதில் கூட அவனது குறும்புத்தனம் மிகைப்பட்டே இருக்கும்.\nஒருமுறை புதுக்குடியிருப்பு வழியாக இவன் வாகனம் ஓட்டிச்செல்வதை கண்ட பொதுமக்களில் சிலர் நேரடியாக சிறப்புத்தளபதியிடம் விடையத்தை போட்டுவைக்க அவரது கண்டிப்பான உத்தரவின் பின்னராக இவனது வாகன சாரதி அனுமதி கூட சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருநந்தது.ஆனாலும் போராளிகளுக்கான உணவு பரிமாற்றங்களில் இவனது சாரதித் திறமை வெளிப்பட்டு இருந்தது என்பதை யாராளுமே மறுக்கமுடியாத உண்மை.உணவு எடுத்து முகாம் திரும்பும் அந்த MF240 உளவு இயந்திரத்தின் இரைச்சலே இவனது வரவை அடையாளப்படுத்தி விடும் .அதையும் தாண்டி வந்து சேரும் அந்த உணவில் தற்செயலாக மீன்வகை உணவு இருக்கும் பட்சத்தில் அவை மீனாக அங்கு போராளிகளின் கைகளில் சேர்வடையாது.அப்படி ஒரு இலவகமான ஓட்டம் அவனது.\nஇப்படியான சில குறும்புத்தனங்களை தாண்டி இவனுக்குள் ஒரு இசைத்திறமை குடிகொண்டிருப்பதை இவனுடன் ஒட்டி உறவாடிய போராளிகள் பலரும் அறிந்திருந்தார்கள்.விடுதலை காணங்களை எந்த வித உணர்வுகளும் பிறளாது அதை அப்படியே ஒப்புவிப்பதில் அவனுக்குள் அப்படி ஒரு திறமை. போராளிகள் மத்தியில் தென்னிந்திய சினிமா பாடல்களின் ஆதிக்கம் குறைவாக இருந்தாலும் அவற்றை எங்காவது வானொலிகளில் கேட்கும் பட்சத்தில் அதை கூட ரசிப்பது வழக்கம். அப்படி இருக்கும் ஒரு சில இசை ரசிகர் மத்தியில் இவனும் ஒருவன்.அதிலும் பின்னனி பாடகர் s.p.பாலசுப்பிரமணியம் இவனது முதல் தேர்வு.இப்படியாக இவனுக்குள் ஒரு கலைஞன் கூட குடியிருந்தான்.அதன் ஒரு வெளிப்பாடு தான் கடற்புலிகளது வெளியீடான “ கடலோர காற்று ” திரைகாவியத்தில் இவனது பங்கும்.அதில் கூட இவனது காட்சிகள் மிகவும் குறும்புத்தனமாகவே வெளிப்பட்டிருப்பதை இவனை தெரிந்து பார்க்கும் பலருக்கும் விளங்கியிருக்கும். இதைவிட இங்கு தான் இவனது மற்றொரு குறும்பு பெயருக்கான அடையாளம் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.\nஒருமுறை முகாமில் TOM AND JERRY என்ற கார்ட்டுன் சித்திரம் ஒளிபரப்பப்பட்ட போது அதில் வரும் இசைநகைச்சுவை காட்சி ஒன்று மிகவும் பிரபல்யமானது அது தான் (TOM & JERRY) CRAMBO என்ற அந்த பாத்திரம்.அதில் கிட்டார் இசைகருவியை மீட்டி அந்த பாத்திரம் செய்யும் நகைச்சுவையை அன்றிலிருந்து இவனும் பின்பற்ற தொடங்க அதுவே அவனுக்கு “ காம்போ ” என்ற ஒரு புனைபெயராக உறுவாகி கொண்டது.அதன்பின்னர் போராளிகள் இவனை “காம்போ ” “ காம்போ ” என்றே அழைக்க தொடங்கி இருந்தனர்.\nஇப்படியான இவனது கடற்புலிகள் வாழ்க்கை ஈழத்து கரைகளுடன் மட்டும் நின்று விடாது பலமைல்கள் தாண்டி கூட பயனித்திருந்தது.கால ஓட்டத்தில் இவனது கடமைகள் மாற்றங்களாகி மீண்டும் அந்த பழைய கடற்கரை வாழ்க்கையுடன் இவன் இணைந்திருந்த காலத்தில் தான் 2002 ஆண்டு சமாதான ஒப்பந்தம் உறுவாகி கொள்ள போராளிகளும் தங்களுக்கான கடமைகளை மாற்றிக்கொண்டிருந்தனர்.அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இவனும் சிறப்பு தளபதியிடம் கடற்தொழில் மீது தனக்கிருந்த ஆர்வத்தை காரணமாக காட்டி கடற்பரப்பில் போராளிகளுக்கான மீன்பிடி தொழிலை மேற்கொள்ள அனுமதி பெற்றுக்கொண்டான்.அந்த வாழ்க்கை அவனை மிகவும் ஈர்த்திருந்தது.அவனது அந்த தொழில்மீது இருந்த ஈடுபாடு கடைசி நாட்களில் அவனுக்கு என்று ஒரு உந்துருளியை பெற்றுக்கொடுக்கவும் செய்திருந்தது.\nஅன்றைய காலம் யுத்தமுனைகளை மூடி இருந்தாலும் அங்கு��் இங்குமாக ஒரு சில வீரமரணங்கள் இடம்பெற்ற வண்ணமே இருந்தன.அப்படித்தான் இவனுக்கும் அந்த சம்பவம் அமைந்தது.இவனது எந்த குறும்புத் தனம் இவனை போராளிகள் மத்தியில் அடையாளம் காட்டியதோ அப்படியான ஒரு குறும்புத்தனமும் விளையாட்டுத் தன்மையுமே இவனை போராளிகள் மத்தியில் இருந்து பிரித்தும் சென்றது.\nஒரு நாள் முகாம் பகுதியில் வெடிமருந்து ஒன்றை கையாண்டு கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அது தனது குணத்தை வெளிப்படுத்த அதற்கு “லை காம்பே ” என்று போராளிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட “கதிரொளி ” யும் வீரமரணத்தை அணைத்துக்கொண்டான்.வெறும் “ காம்போ ” என்ற கதிரொளி அன்றைய அந்த துயரச்சம்பவத்துடன் மேஜர் கதிரொளியாக தனது போராட்ட வாழ்வை தற்காலிகமாக நிறுத்தி கொள்ள அவனது கனவுகளை தமதாக்கி ஏனையவர்கள் அந்த பாதையை தொடர தொடங்கினர்.\nஇன்றுவரை இவனது நினைவுகள் அவர்கள் மத்தியில் நிழலாடிய வண்ணமே உள்ளது.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← கடற்கரும்புலி லெப். கேணல் கரன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி பெத்தா நினைவாக… →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-23T07:03:35Z", "digest": "sha1:QVZZB2TAJ6Y4WDVXUGZDHB553SXNYUWT", "length": 5223, "nlines": 57, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "நடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள் – Today Tamil Beautytips", "raw_content": "\nநடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்\nடுவிட்டரில் மிகவும் ஆக்டீவான நடிகை என்றால் குஷ்பு அவர்களை கூறலாம். அரசியலை தாண்டி சினிமா, பொது பிரச்சனை என எல்லா விஷயத்துக்கும் குரல் கொடுப்பார்.\nதற்போது இவரது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதாம்.\nஇதுகுறித்து அவரே தன்னுடைய டுவிட்டரில�� கூறியுள்ளார். இந்த தகவலை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பெண்ணுக்கு பதில் எண்ட்ரி கொடுத்த இளைஞன் – ஷாக்கான ஆர்யா\nடிடி கண்களுக்கு என்ன ஆனது நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தை\nஎன்ன சேது அவசரம், அதற்குள் போய்விட்டீர்களே: கலங்கும் நடிகர்கள், நடிகைகள்\nபிரான்சில் இருந்து பறந்து வந்த காதல்: 21 வயது நபரிடம் மனதை பறிகொடுத்த 7 வயது சிறுமி\nஇளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியாமணி – வைரலாகும் புகைப்படங்கள்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/07/blog-post_3.html", "date_download": "2020-09-23T05:34:30Z", "digest": "sha1:4NIRFQU6BVTUFSQTDUWXOFH2DC7T2BT5", "length": 6751, "nlines": 86, "source_domain": "www.adminmedia.in", "title": "செயலிழந்த வாட்ஸப்,பேஸ் புக் - ADMIN MEDIA", "raw_content": "\nJul 03, 2019 அட்மின் மீடியா\nசற்று முன்னிருந்து உலகம் முழுவதும் வட்சப் மற்றும் பேஸ்புக்கில் படங்கள் டவுன்லோட் செய்தல் மற்றும் குரல் பதிவு டவுன்லோட் செய்தல் செயலிழந்துள்ளது\nஉலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,வாட்ஸப்பில் டவுன்லோடு செய்து பார்க்க முடியாத பிரச்னை ஏற்படுள்ளது\nவாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களும் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானவை.\nஇவற்றில் கடந்த சிலமணி நேரமாக புகைப்படங்களை டவுன்லோடு செய்து பார்க்க இயலவில்லை என்று புகார்கள் வந்துள்ளன.\nகுறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகள் அனுப்ப முடியவில்லை என்றும் புகைப்படங்களை பார்க்க முடியவில்லை என்றும் சுத்தமாக வேலை செய்யவில்லை என்றும் பல ஆயிரம் பயனார்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார் அளித்து வருகிறார்கள்.\nஇந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் வசதிகள் எதுவும் செயல்படவில்லை. இதேபோல் இன்ஸ்டாகிராமும் செயல்படவில்லை.\nகூடிய விரைவில் பிரச்சனை சரிசெய்யபடும் என்று தெரிகின்றது\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nமன்சூர் காஷிபி அவர்களுக்கு கொரானா நலம் பெற பிராத்திப்போம்\nஅயோத்தியில் கட்டபடும் புதிய மசூதி மெக்கா காபா ஷெரீப் போல் வடிவமைக்கபடும்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/09/blog-post_43.html", "date_download": "2020-09-23T06:06:06Z", "digest": "sha1:DUZZQ42JNIYK2IXRQOLXMQCCKQMD6IWC", "length": 7529, "nlines": 87, "source_domain": "www.adminmedia.in", "title": "9 வங்கிகள் மூடபடுகின்றதா ? உண்மை என்ன? - ADMIN MEDIA", "raw_content": "\nSep 25, 2019 அட்மின் மீடியா\nஇந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 9 வங்கிகள் நிரந்தரமாக மூடப்படபோகின்றது அந்த வங்கிகளில் உங்கள் பணம் வைத்து இருந்தால் அதனை முழுசா உடனே எடுத்துடுங்க வங்கிகளின் விவரங்கள், கார்ப்பரேஷன் வங்கி, யூசிஓ வங்கி, ஐடிபிஐ , பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஆந்திர வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 9 வங்கிகள் மூடப்பட உள்ளன. இந்த வங்கிகளில் கணக்குகள் இருந்தால் உங்கள் பணத்தை பாதுகாத்து கொள்ளுங்கள் மற்றும் அனைவரும் பகிரச் செய்யுங்கள். இது உச்ச நீதிமன்ற உத்தரவு.\nஎன்று ஒரு செய்தியை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அட்மின் மீடிய��� களம் கண்டது\nஇந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து கடந்த 25.09.2019அன்றே ரிசர்வ் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில், ” ஆர்பிஐ சில வணிகமயமான வங்கிகளை நிரந்தரமாக மூட உள்ளதாக சில சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது\nரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்தும் அந்த பொய்யான செய்தியினை பலரும் ஷேர் செய்வது வருத்தத்திற்குரியது.\nஎனவே யாரும் பொய்யான் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nமன்சூர் காஷிபி அவர்களுக்கு கொரானா நலம் பெற பிராத்திப்போம்\nஅயோத்தியில் கட்டபடும் புதிய மசூதி மெக்கா காபா ஷெரீப் போல் வடிவமைக்கபடும்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/12/blog-post_37.html", "date_download": "2020-09-23T05:55:04Z", "digest": "sha1:N6C6OYEOCYKZG7QHNXD32GWCAZ7XL6MT", "length": 13168, "nlines": 339, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பஸ் வண்டிகளில் முறைகேடுகள் இடம்பெற்றால்", "raw_content": "\nபஸ் வண்டிகளில் முறைகேடுகள் இடம்பெற்றால்\nபண்டிகைக் காலங்களில் பஸ் வண்டிகளில் முறைகேடுகள் இடம்பெற்றால் 1955 க்கு அறிவிக்கவும்\n- பயணிகளிடம் போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்\n( மினுவாங்கொடை நிருபர் )\nநத்தார் மற்றும் புது வருட பண்டிகைக் காலங்களில் தனியார் பஸ் வண்டிகளில் முறைகேடுகள் ஏதும் ஏற்பட்டால், அவை தொடர்பாக உடனடியாக அறிவிக்குமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.\nஅதிக பணம் வசூலிப்பு, மிகுதம��க பயணிகளை ஏற்றுதல், பஸ் பிரயாணச் சீட்டு வழங்காமை மற்றும் குறிப்பிட்ட வீதிகளில் பயணிக்காமல் இடை நடுவில் போக்குவரத்துப் பாதையினை மாற்றுவது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.\nபயணிகள் குறித்த முறைகேடுகளை 1955 அல்லது 011 23 33 222 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக அழைத்து, முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nபண்டிகைக் காலங்களில் ஆணைக்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட பஸ்களில் இடம்பெறும் குறித்த முறைகேடுகளிலிருந்து பயணிகளைப் பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கு மிகச் சிறந்த பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிர���்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/12/blog-post_46.html", "date_download": "2020-09-23T07:15:48Z", "digest": "sha1:X23DSNQ6ZRHCGR4C3EWYLF7FDM4REEGW", "length": 15168, "nlines": 341, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "என்னிடம் வருவதென்றால் எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.அப்போது தான் என்னால் உதவ முடியும்.", "raw_content": "\nஎன்னிடம் வருவதென்றால் எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.அப்போது தான் என்னால் உதவ முடியும்.\nகல்முனை மாநகரம் மஹிந்த ராஜபக்ஸ இல்லாவிடின் இருக்காது-வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க\nவாக்களித்தால் தான் என்னை சந்திக்க முடியும் இல்லாவிடின் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என\nவனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள பெரிய முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள வீடொன்றில் புதன்கிழமை(25) மதியம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவாக செயற்பட்ட இளைஞர் குழுவினை சந்தித்த வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nயாரும் எல்லாம் கதைக்கலாம்.நான் மனதில் உள்ளதை தான் கதைக்கின்றேன்.என்னிடம் வருவதென்றால் எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.அப்போது தான் என்னால் உதவ முடியும்.வாக்களிக்காமல் என்னை நீங்கள் தொந்தரவு செய்ய வேண்டாம்.தற்போது எனது தொலைபேசி இலக்கத்திற்கு 80 வீதமான கோல்கள் தமிழ் முஸ்லீம் மக்களிடம் இருந்து தான் வருகின்றன.எந்த சிங்கள மக்களும் எனக்கு தொலைபேசி எடுப்பதில்லை.ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எனது மனைவி மகனை தவிர எவரும் என்னிடம் உரையாடுவதில்லை.ஆனால் தற்போது எல்லோரும் குசலம் விசாரிக்கின்றனர்.\nஆதம்பாவா றஹீம் நான் பொன்னசாமி நான் முனியாண்டி என்று தினமும் தமிழ் முஸ்லீம் மக்களே தொலைபேசியில் என்னிடம் பேசுகின்றனர்.ஆனால் சிறிபாலவோஅப்புகாமியோ சுகுன் எவரும் எனக்கு கோல் எடுப்பது இல்லை.ஆனால் சந்தர்ப்பவாதிகள் போன்று என்னுடன் கதைக்க வேண்டாம் .இங்கு வீதியை பாருங்கள்.எவ்வாறு இருக்கின்றது.வேலைவாய்ப்பு இல்லை .எமது அரசாங்கம் தான் இனி அபிவிருத்திகளை செய்ய உள்ளது.யுத்தத்தை நிறைவு செய்தது யார்.கல்முனை மாநகரம் மஹிந்த ராஜபக்ஸ இல்லாவிடின் இருக்காது.ஹக்கீம் றிசாட் இங்கு என்ன செய்தார்கள் என கேட்க விரும்புகின்றேன் என கூறினார்.என கேட்டுக்கொண்டார்.\nஇச்சந்திப்பில் கல்முனை மாநகர உறுப்பினர் றபீக் மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்���ிருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/113090/'%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%93%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D...%C2%A0%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D...'---%C2%A0%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!%0A", "date_download": "2020-09-23T07:10:39Z", "digest": "sha1:ULCTJJ7RFV5AOZRX3EP5IB5YAV5UCUAM", "length": 19318, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "'புதிய ஐஓஎஸ்... இனி சொந்த பிராசஸர் தான்...' - ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் மாற்றம் தரும் அறிவிப்புகள்! #WWDC2020 - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளில் மோகினி அவதாரத்தில் மலையப்பர் அருளினார்\n3 ஆண்டுகளில் விலை குறைவான மின்சார கார்கள் உருவாக்கப்படும்...\nகாஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் எழுப்பிய துருக்கி அதிபர...\nடிவி நடிகை அன���காவிடம் போதைப் பொருள் வாங்கியதாக தகவல், ந...\nகந்துவட்டி புகார்... மதுரை சலூன்கடைக்காரர் மோகன் தலைமறைவு\nமும்பையில் விடியவிடிய கனமழை.. அரசு, தனியார் நிறுவனங்களுக்...\n'புதிய ஐஓஎஸ்... இனி சொந்த பிராசஸர் தான்...' - ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் மாற்றம் தரும் அறிவிப்புகள்\nகொரோனா நோய்த் தொற்று காரணமாக, மக்கள் கூட்டம் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல் எளிய முறையில் காணொளி காட்சி மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் 31 - வது உலகளாவிய டெவெலப்பர்கள் மாநாடு - (WWDC 2020) ஜூன் 22 - ம் தேதியிலிருந்து நடந்து வருகிறது. இந்த மாநாடு 26 - ம் தேதி முடிவடைகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது ஆப்பிள் நிறுவனம்\nஇணையதளத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் டெவெலப்பர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஐஓஎஸ் 14, மேக் ஓஎஸ் 11 பிக் சர், டிவி ஓஎஸ் 14, வாட்ச் ஓஎஸ் 7 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் எந்தவித புது வெளியீடுகளையும் இதுவரை அறிவிக்கவில்லை இந்தக் கூட்டத்தின் முக்கிய அறிவிப்பாக, இனி ஆப்பிள் மேக் கணினிகளில் இன்டெல் நிறுவனத்தின் பிராசசர்களுக்குப் பதில் சொந்த ARM பிராசஸர்கள் பயன்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது ஆப்பிள். 2022 - ம் ஆண்டிலிருந்து ஆப்பிள் நிறுவன பிராசர்களுடன் கருவிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐ.பி.எம் நிறுவனம் தயாரிக்கும் பவர்பிசி பிராசசருக்கு மாற்றாக இன்டெல் நிறுவனத்தின் X86 பிராஸசரைப் பயன்படுத்தி வருகிறது ஆப்பிள். தற்போது இண்டெல்க்கு பதில் சொந்த ARM பிராசசரைப் பயன்படுத்த எடுத்திருக்கும் முடிவு மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் சிறப்புரை வழங்கினார். இந்த உரையின் பொது உலகளாவிய இனவாதத்துக்கு எதிராகவும், கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.\nWWDC 2020 நிறுவனத்தின் முக்கிய அறிவிப்புகள் குறித்து அறிந்துகொள்வோம்...\nஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 14 இயங்குதளம் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய இயங்குதளத்தில் 'சிறீ' புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்ப���ப் பக்கத்தில் ஐஓஎஸ் டைல்ஸ்கள் பெரிதாகக் காணப்படுகின்றன. மீமொஜிகளில் புதிதாகா 20 ஸ்டைல்கள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய இயங்குதளத்தில் ஆப் லைப்ரரி, விட்ஜெட், ஸ்மார்ட் ஸ்டாக், படத்துக்குள் படம் என்று பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள் .\nமறு வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறீ செயலி\nபயனர்களுடன் உறவாடும் வகையில் சிறி செயலியை ஆப்பிள் மிகப்பெரிய அளவில் மறுவடிவமைப்பு செய்திருக்கிறது. இந்த அப்டேட் மூலம் சிறீ, விண்டோஸ் இயங்குதளத்தில் கூட எழுத்துக்களை மறைக்காமல் பாப் - அப் ஆக செயல்படும் என்று கூறியிருக்கிறார்கள். புதிதாக 11 மொழிகளைப் புரிந்துகொள்ளும் விதத்திலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது சிறீ. மேலும் புதிய மொழிகள் சேர்க்கப்படவிருப்பதாகவும் ஆப்பிள் கூறியிருக்கிறது. தற்போது ஆப் லைனிலும் மொழிமாற்றம் செய்யும் விதத்திலும் தனியுரிமையைப் பாதுகாக்கும் விதத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது சிறீ.\nபயனர்களுக்கு மேம்பட்ட முறையில் அனுபவத்தை வழங்கும் முறையில் ஆப்பிள் மேப் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இங்கிலாந்து, கனடா, அயர்லாந்து ஆகிய பகுதிகளில் கிடைக்கும் விதத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது ஆப்பிள் மேப். விரைவில் மற்ற நாடுகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட இருக்கிறது. சைக்கிள் பாதை, மின் சாதன பாதை, பசுமைப் பகுதிகள் இணைப்பு என்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.\nஆப்பிள் நிறுவனம் தனது கார்பிளே மென்பொருளில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. புதிய வால்பேப்பரை மாற்றும் வசதி, மென்பொருளுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் சாதனத்தின் சார்ஜிங், டிஜிட்டல் சாவி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி, மேம்படுத்தியிருக்கிறது. டிஜிட்டல் சாவி மூலம் கார் சாவி இல்லாமலே இந்த மென்பொருள் மூலம் காரை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிள் ஐபேட் ஓஎஸ் 14\nமறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும் கால் ஸ்கிரீன், தேடு பொறி இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் ஐபேட் ஓஎஸ் 14 வெளியாகியிருக்கிறது.\nஐபேட் ஓஎஸ் 14 அப்டேட்டுடன் கையெழுத்து, செலக்ட் செய்தல், அழித்தல், சேர்த்தல், படம் வரைவதற்கு ஏற்ப ஆப்பிள் பென்சில் பயன்பாட்டையும் மேம்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.\nஉடல் நலன் மீது கவனம் செலுத்தும் வகையில் ஆப்பிள் வாட்ச்சின் புதிய ஓஎஸ் 7 மேம்படுத்தப்பட்டுள்ளது. சைக்லிங் செல்லும் முறையில் ஓஎஸ் 7 - ல் உள்ள புதிய மேப் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், புதிதாக கை நகர்வு, கால் நகர்வு ஆகியவற்றை அறிந்துகொள்ளும் வகையில் டான்ஸ் மோடும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமேக் ஓஎஸ் பிக் சர்\nஐஓஎஸ் 14, டிவி ஓஎஸ் 14, வாட்ச் ஓஎஸ் 7 ஆகியவற்றைப் போன்றே ஆப்பிள் நிறுவனத்தின் கணினியின் இயங்குதளமான 'மேக் ஓஎஸ் 11 பிக் சர்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பில் வெளியாகியிருக்கிறது புதிய இயங்குதளம். நோட்டிபிகேஷன் சென்டர், மெனு பார் வசதிகளை மாற்றுதல், ஆப் டாக், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டிருக்கிறது.\nதற்போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐ பெட், ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றுக்கு இன்டெல் நிறுவனத்தின் பிராசசர்களையே சார்ந்திருக்கிறது. இனி சொந்த பிராசஸரை பயன்படுத்தும் முறைக்கு மாறவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் சாப்ட்வேர், ஹார்ட்வேர் ஆகிய இரண்டிலும் கோலோச்ச எடுத்திருக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. குறைவான ஆற்றலைப் பயன்படுத்தி அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய பிராசஸரை வடிவமைக்கவிருக்கிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2020 மாநாடு முடிவடைவதற்குள் மேலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...\nஅமெரிக்காவின் ”கோவிட் 19 தடுப்பூசி” மருந்து உற்பத்தியை இந்தியாவின் சீரம் நிறுவனம் தொடங்கியுள்ளது\nபாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர்களுடன் ராணுவத் தளபதி ரகசிய சந்திப்பு\nஉலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறை ஏறியவர் உயிரிழப்பு\nஅமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு\nரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து நம்பகமானது, பாதுகாப்பானது- விளாதிமீர் புதின்\nஅமெரிக்க விமானத்தில் முகக் கவசம் இன்றி பயணிக்க அனுமதி மறுப்பு\n\"சோதனையில் உள்ள தடுப்பூசிகள் கொரோனாவிற்கு எதிராக செயல்படுவதற்கான உத்தரவாதம் இல்லை\"- WHO\nகொரோனா பாதிப்புக்கு சீனா பொறுப்பேற்க ஐ.நா. வலியுறுத்த வேண்டும் - அதிபர் டிரம்ப்\n2100 -ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவுக்கு கட���் மட்டம் உயரும் - நாசா ஆய்வு\nயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/07/", "date_download": "2020-09-23T07:15:39Z", "digest": "sha1:EKBLQARNPAUTPI2EJF4NSOTAFMQC7JQO", "length": 15232, "nlines": 299, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை", "raw_content": "\nசெர்னோபில்: சினிமாவின் அடுத்த யுகம்\nஎச்பிஓதொலைக்காட்சியில்சமீபத்தில்வெளியான ‘செர்னோபில்’,முட்டாள்பெட்டிஎன்றஅடைமொழியிலிருந்தும், அதன்எல்லையற்றவிடலைத்தனத்திலிருந்தும்அகன்று, தொலைக்காட்சிமுதிர்ச்சியடைந்துள்ளதைத்திட்டவட்டமாகத்தெரிவிக்கிறது; அந்தஊடகத்தின்வரையறைகள், எல்லைகளைஅநாயாசமாகவிஸ்தரிக்கஇயலுமென்றஅடையாளமாகமாறியுள்ளது. சினிமாவின்அடுத்தபரிணாமம்என்னஎன்றகேள்விக்கானபதிலைஅளித்துள்ளது. மனித குல வரலாற்றிலேயே பெரும் சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்திய செர்னோபில் அணு உலை விபத்துக்குக் காரணமாக அரசும், அதிகாரிகளும், அதிகாரத்துவமும் உண்மைகள் என்ற பெயரில் ஒவ்வொரு நிலையிலும் தெரிவித்த பொய்களைப் பற்றி செர்னோபில் குறுந்தொடர் பேசுகிறது. மனிதகுலம்சந்தித்தஒருபேரழிவுவிபத்தைக்களனாகக்கொண்டுஇயக்குநர்ஜோஹன்ரென்க்நிகழ்த்தியிருக்கும்மாபெரும்மனிதநாடகம்இது.\nஉண்மையைக்குறைத்துச்சொல்வது, உண்மையைநீர்க்கச்சொல்வது, உண்மையைத்தள்ளிப்போடுவது, உண்மையைக்கிடப்பில்போடுவது, உண்மையைரகசியங்களென்றுபதுக்குவது, வேறுவழியேஇல்லாதபோதுஉண்மையைக்கொல்வது, உண்மைக்குமாறானபொய்களைச்சொல்வதுஎனஎத்தனையோநிலைகளில்அமைப்புகளும்அதிகாரத்துவமும்உண்மையைக்கையாள்கின்றன. ஆனால்…\nபசி வழி செயல் வழி விடுதலை வழி\nஹெர்மன்ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தன்’ நாவலில்அந்தணகுமாரன்சித்தார்த்தனும்அவன்நண்பன்கோவிந்தனும்ஞானத்தைத்தேடும்பயணத்தைச்சிறுவயதிலேயேசேர்ந்துதொடங்கி, ஒருகட்டத்தில்பிரிகிறார்கள். நாவலின்கடைசியில்அவர்கள்சந்திக்கும்போதுஅவர்கள்வயதுநாற்பதுகளின்இறுதியில்இருக்கலாம். கரிச்சான்குஞ்சுஎழுதியஒரேநாவல் ‘பசித்தமானிடம்’. இந்தநாவலில்கும்பகோணம்அருகேதோப்பூரில், பால்யத்தைக்கழித்தகணேசனும்கிட்டாவும்திருவானைக்காபஜாரில்நேருக்குநேர்சந்திக்கும்போதுஅவர்களுடையவயது 60- ஐத்தொட்டிருக்கலாம். ஞானம்பொதுவானதல்ல; அவரவர்வாழ்வுவழிஎன்று ‘சித்தார்த்தன்’ நாவல்நமக்குஉணர்த்துவதைப்போலவே, ‘பசித்தமானிடம்’ நாவல், வாழ்க்கைஎன்பதும்அதன்மூலம்அடையும்உண்மைஎன்பதும்செயல்வழிஎன்பதைஉணர்த்திவிடுகிறது.\nசேர்ந்துவாழும்சமூகவாழ்க்கைக்குஅவசியப்படும்குணங்களென்றுசமூகம்கற்பித்தஅன்பு, தியாகம், வீரம்மட்டுமல்ல; எதிர்மறைஅம்சங்களென்றுநாம்கொலுவறைகளிலிருந்துவிரட்டி, நிலவறைகளில்போட்டுவைத்திருந்தகாமம், குரோதம், பயம்போன்றவையும்வாழ்க்கையின்எரிபொருளாக, மசகெண்ணெயாகஎப்படிச்செயல்படுகின்றனஎன்பதைக்கூடுமானவரைமனத்தடையின்றிப்பரிசீலித்தபடைப்புகளில்ஒன்று ‘பசித்தமானிடம்’. குரோதம், ப…\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nசெர்னோபில்: சினிமாவின் அடுத்த யுகம்\nபசி வழி செயல் வழி விடுதலை வழி\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/glossary-tamil-general-glossary-N-c30-page-7", "date_download": "2020-09-23T06:45:05Z", "digest": "sha1:FFSYCZO7FVFRV6Q7BKGVEQRP6HRNJWLZ", "length": 18523, "nlines": 307, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary), glossary-tamil-general-glossary Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\n���மிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஅகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nதமிழ் அகராதி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)\nNAMA particle நாமாது பொருள்\nNamattus yuck நமட்டுச்சொறி பொருள்\nNambusai words நம்புசெய்வார் பொருள்\nName and பெயர்த்து பொருள்\nName and பெயர்த்தும் பொருள்\nName enjukilavi பெயரெஞ்சுகிளவி பொருள்\nName from பெயர்ந்து பொருள்\nName given at baptism ஞானஸ்நானப் பெயர் பொருள்\nName iriduvarippddu ஊரிடுவரிப்பாடு பொருள்\nName of a local deity வேப்பமரத்துத் தெய்வம் பொருள்\nName of a local demon வேப்பமரத் துத் தேவதை பொருள்\nName of a tree சோகமற்ற பொருள்\nName of system முறைப்பெயர் பொருள்\nName sevven பெயர்ச்செவ்வெண் பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -5\n'அன்பைப் புலப்படுத்துங்கள்' | பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் | திருக்குறள் தொடர் | Thirukkural\nபொறியாளர் தின கருத்தரங்கம், அரசுப்பள்ளிகளின் திறன் கூட்டுதல்\nமக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு -5\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1417149.html", "date_download": "2020-09-23T06:09:09Z", "digest": "sha1:5JVSJSLLKI47CPKHQ2DX4WT5WJP4Y3IP", "length": 11278, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு தொற்று..!! – Athirady News ;", "raw_content": "\nமேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு தொற்று..\nமேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு தொற்று..\nமேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ��ாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.\nஇந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,05,919 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 58 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 4,003 ஆக அதிகரித்துள்ளது.\nமாநிலத்தில் இன்று ஒரேநாளில் 3,084 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,78,223 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 23,694 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது\n2-வது முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவித்த இஸ்ரேல் – எதிர்ப்பு தெரிவித்து மந்திரி ராஜினாமா..\nஅமெரிக்காவில் டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் தோல்வி..\nபூஜித மற்றும் ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு என CID அறிவிப்பு\nஅமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்\nபாகிஸ்தானின் சட்டவிரோத செயல்பாடுகளை பட்டியலிட்ட தமிழர்\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களை தோலுரித்த தமிழக அதிகாரி..\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nநாசாவுடன் துபாய் விண்வெளி மையம் ஒப்பந்தம்- அமீரக வீரர்கள் 2 பேர் அமெரிக்கா…\nதுபாய் சபாரி பூங்கா அடுத்த மாதம் 5-ந் தேதி திறப்பு..\nஅமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு தயார்- ஈரான் அறிவிப்பு..\nபூஜித மற்றும் ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு என CID அறிவிப்பு\nஅமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்\nபாகிஸ்தானின் சட்டவிரோத செயல்பாடுகளை பட்டியலிட்ட தமிழர்\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களை தோலுரித்த…\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nநாசாவுடன் துபாய் விண்வெளி மையம் ஒப்பந்தம்- அமீரக வீரர்கள் 2 பேர்…\nதுபாய் சபாரி பூங்கா அடுத்த மாதம் 5-ந் தேதி திறப்பு..\nஅமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு தயார்- ஈரான் அறிவிப்பு..\n2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்..\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்: விஞ்ஞானிகள்…\nகொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு…\nசமாதானத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள கருத்து;…\nவரலாறை மிரளவைத்த வெறித்தனமான தற்செயலான நிகழ்வுகள்\nபூஜித மற்றும் ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு என CID அறிவிப்பு\nஅமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்\nபாகிஸ்தானின் சட்டவிரோத செயல்பாடுகளை பட்டியலிட்ட தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_435.html", "date_download": "2020-09-23T07:16:05Z", "digest": "sha1:NN5VH7KGPQ4VIQPKDXWSFTM4HGIESRNA", "length": 42163, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆளும் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் பங்காளராகுவதே, முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்கு வழிவகுக்கும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆளும் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் பங்காளராகுவதே, முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்கு வழிவகுக்கும்\nதற்போது நாட்டை நிர்வகிக்கும் பொதுஜன பெரமுனவுக்கு முஸ்லிம்கள் வாக்களித்து, ஆட்சியில் பங்காளர் ஆகுவதே முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்கு வழிவகுக்குமென தேசியப் பட்டியல் பாராளுமன்ற நியமன பட்டியலில் இடம்பெற்றுள்ள மர்ஜான் பளீல் தெரிவித்துள்ளார்.\nஇம்முறை பொதுஜன பெரமுன சார்பில் 8 முஸ்லிம்கள் போட்டியிடுகின்றனர். நானும், அலி சப்ரியும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளோம்.\nஎனது பேருவளைத் தொகுதியில், மேலும் 3 முஸ்லிம்கள் வேறு கட்சிகள், சார்பாக போட்டியிடுகின்றனர்.\nஇந்நிலையில் பேருவளை முஸ்லிம்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். அதாவது பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய, கட்சிகளுக்கு வாக்களித்து அவர்கள் என்ன பெற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்பதாகும்.\nஆளும் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் பங்காளராகுவதே, முஸ்லிம் சமூகத்தின் முதன்மைத் தெரிவாக இருக்க வேண்டும். அப்போது அபிவிருத்தியையும், உரிமை மறுப்பு விடயங்களையும் பக்குவமாக பேசி நமது சமூகம் பயனடைய முடியும்.\nஇப்படித்தான் பதியுதீன் மஹ்மூத், அலவி மௌலானா, பளீல் ஹாஜியார் உள்ளிட்டவர்கள் செயற்பட்டனர். இதுவே சாதூரியத்தனமான செயற்படாகும் எனவும் மர்ஜான் பளீல் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்கள் தங்க��் பெறுமதியான வாக்குகளை வழங்க முன்பு, பதியுதீன் மஹ்மூத் அவர்களின் காலத்தையும் தற்போதைய நிலைமைகளையும் நன்கு கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தையும் நன்கு ஆலோசனை செய்து தான் வாக்களிக்க வேண்டும்.\nதகனம் செய்வோருக்கு வாக்களிப்பது තහනම්.\nமர்ஹூம் பதியுத்தீன் மஹ்மூத் மார்க்கப்பற்றுள்ள, சமூகப்பற்றுள்ள ஆளுமைமிக்க அரசியல்வாதி. அவர்களுடைய காலம் வேறு. இப்போதிருக்கும் காலம் வேறு. சகல மட்டங்களிலும் இனவாதம் விதைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களித்து முஸ்லிம்களின் தேசப்பற்றை உரசிப்பார்க்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தேசிய கட்சிகளிலிருந்து விலகி ஒரே அணியாக நின்று பாராளுமன்றத்தில் அணிசேராமல் சுயாதீனமாக செயல்பட்டு எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் விடயங்களுக்கு மாத்திரம் ஆதரவளிக்க வேண்டும். நாம் வெல்ல வேண்டியது மக்களின் மனங்களேயன்றி அரசியல்வாதிகளின் மனங்களையல்ல.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nகொழும்பில் பெருந்தொகை பணத்தில், வீடுகளை கொள்வனவு செய்வோர் யார்..\nபோதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய பலர் அதிகளவு பணத்தை செலவிட்டு வீட்டுத் தொகுதிகளை கொள்வனவு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபன��்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nஎதிர்க்கட்சியின் எதிர்ப்பினால் அதாவுல்லா வெளியேறினார்\nஅரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று -22- பாராளுமன்றத்துக்கு அணிந்துவந்த ஆடை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுள...\nவலையில் சிக்கிய 3 சிறுபான்மை கட்சிகள்\n(லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று பிரதான சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளன. இதற்கமைவாக ஆளும் கட்சியின் உயர் மட்டத்துட...\nதற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது\n( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...\nஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...\nகாதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு, அநாவசியமானது எனக்கூறி ஜனாதிபதிக்கு கடிதம்\nகாதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு அநாவசியமான ஒன்றென தெரிவித்ததோடு, இந்நீதிமன்ற தீர்ப்புகளினால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து முஸ்லிம் ...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nMF றிபானா கொரோனாவால் மரண���த்தாரா...\n- ஏ.ஏ.எம். அன்ஸிர் - கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூறி, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x6-and-ford-ecosport.htm", "date_download": "2020-09-23T07:29:31Z", "digest": "sha1:DFDMGECPF3NPE3RXZF7IF6IQ7M3VU7EX", "length": 36578, "nlines": 979, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் விஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்6 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்இக்கோஸ்போர்ட் போட்டியாக எக்ஸ்6\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 xdrive40i xline\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி\n1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி\nபோர்டு இக்கோஸ்போர்ட் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்6 அல்லது போர்டு இக்கோஸ்போர்ட் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்6 போர்டு இக்கோஸ்போர்ட் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 95.0 லட்சம் லட்சத்திற்கு xdrive40i எம் ஸ்போர்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.17 லட்சம் லட்சத்திற்கு 1.5 பெட்ரோல் எம்பியண்ட் (பெட்ரோல்). எக்ஸ்6 வில் 2998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் இக்கோஸ்போர்ட் ல் 1498 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்6 வின் மைலேஜ் 10.31 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த இக்கோஸ்போர்ட் ன் மைலேஜ் 21.7 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\n1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி\ntwin டர்போ டீசல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு No No Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No Yes\nசீட் தொடை ஆதரவு Yes No Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nடெயில்கேட் ஆஜர் Yes No Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes No\nபின்பக்க கர்ட்டன் No No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No Yes No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கார்பன் பிளாக்ஆல்பைன் வெள்ளைமன்ஹாட்டன் கிரே மெட்டாலிக்ஃபிளமெங்கோ ரெட் புத்திசாலித்தனமான விளைவுதான்சானைட் நீலம்கனிம வெள்ளைசோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவுametrine metallicகருப்பு சபையர்+4 More வைர வெள்ளைமின்னல் நீலம்மூண்டஸ்ட் வெள்ளிமுழுமையான கருப்புரேஸ் ரெட்கனியன்-ரிட்ஜ்ஸ்மோக் கிரே+2 More கிரிஸ்டல் வெள்ளை முத்து உலோகம்ஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்அந்தி வெண்கல உலோகம்பிரகாசமான வெள்ளி உலோகம்ஐஸ் வெள்ளைசவிலே கிரே மெட்டாலிக்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மின்சார வெள்ளி உலோகம்+4 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nஇரட்டை டோன் உடல் நிறம்\nரூப் ரெயில் Yes Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes No\nவெள்ளி roof rails மீது பிளாக் foot\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\npassenger side பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes No\nசிடி பிளேயர் No Yes Yes\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes No\nஉள்ளக சேமிப்பு Yes No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No No\nஉயர் செயல்பாடு audio system\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ்6 மற்றும் போர்டு இக்கோஸ்போர்ட்\nஒத்த கார்களுடன் எக்ஸ்6 ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஜிஎல்இ போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் இக்கோஸ்போர்ட் ஒப்பீடு\nக்யா சோநெட் போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஹூண்டாய் வேணு போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nடாடா நிக்சன் போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்6 மற்றும் இக்கோஸ்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen-jetta/spare-parts-price.htm", "date_download": "2020-09-23T07:24:50Z", "digest": "sha1:QOOEZ4PV4KB7CEMFCGDCX2YEBBPNCNBZ", "length": 7508, "nlines": 177, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் ஜெட்டா தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand வோல்க்ஸ்வேகன் ஜெட்டா\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் ஜெட்டாஉதிரி பாகங்கள் விலை\nவோல்க்ஸ்வேகன் ஜெட்டா உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nவோல்க்ஸ்வேகன் ஜெட்டா உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 12,000\nவால் ஒளி (இடது அல்லது வலது) 10,522\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 16,910\nபின்புற விண்ட்ஷீல்ட் கண்ணாடி 21,739\nஃபெண்டர் (இடது அல்லது வலது) 10,434\nதலை ஒளி (இடது அல்லது வலது) 12,000\nவால் ஒளி (இடது அல்லது வலது) 10,522\nமுன் கதவு (இடது அல்லது வலது) 20,000\nபின்புற கத���ு (இடது அல்லது வலது) 21,739\nவோல்க்ஸ்வேகன் ஜெட்டா சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜெட்டா சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜெட்டா சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/16352-targeted-by-vindictive-government-congress-shiv-sena-back-sharad-pawar.html", "date_download": "2020-09-23T07:18:08Z", "digest": "sha1:SPJWO26PWEWSVXY6YK2EJFZGOOOHQJC6", "length": 8007, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சரத்பவார் மீது ஊழல் வழக்கு.. காங்கிரஸ், சிவசேனா எதிர்ப்பு.. | Targeted by vindictive government: Congress, Shiv Sena back Sharad Pawar - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசரத்பவார் மீது ஊழல் வழக்கு.. காங்கிரஸ், சிவசேனா எதிர்ப்பு..\nசரத்பவார் மீது அமலாக்கத் துறையினர் ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nமகாராஷ்டிர முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். இவர் மீது மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.25 ஆயிரம் கோடி மோசடிகள் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை வழக்கு தொடுத்துள்ளது.\nஇந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன் பின்பு, அவர் இப்போது ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தது. ஆனாலும், சரத்பவார் இன்று பிற்பகல் 2 மணிக்கு தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகப் போவதாக அறிவித்தார்.\nஇதற்கிடையே, அமலாக்கப் பிரிவு அலுவலகம் முன்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nமகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 21ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சரத்பவார் மீது பொய் வழக்கு போட்டு அவரை முடக்க முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇந்நிலையில், ராகுல்காந்தி ட்விட்டரில், பழிவாங்கும் அரசின் இப்போதைய குறி சரத்பவார்ஜி. சட்டமன்றத் தேர்தல் நடக்க ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த வழக்கு தொடுத்திருப்பது அரசியல் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.\nபாஜகவ���ன் கூட்டணி கட்சியான சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ரவுத் கூறுகையில், சரத்பவார் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பவில்லை. அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றார்.\nரூ.25 ஆயிரம் கோடி ஊழல்\nமகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல்\nதமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்..\nகாந்தியே ஹே ராம் சொன்னவர்தான்.. நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம்\nராஜ்யசபா துணை தலைவர் ஒரு நாள் உண்ணாவிரதம்.. இன்று காலை முடிந்தது..\nஎந்த நாட்டுடனும் போர் புரிய மாட்டோம்.. சீன அதிபர் ஜின்பிங் பேச்சு..\nஎதிர்க்கட்சிகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்..\nராஜ்யசபா புறக்கணிப்பு.. மத்திய அரசுக்கு நெருக்கடி.. எதிர்க்கட்சிகள் போராட்டம்..\nவிஐபிக்களை வீழ்த்த ஸ்வப்னா கொடுத்த சூப்பர் பரிசு என்ன தெரியுமா\nகேரளாவில் மீண்டும் என்ஐஏ அதிரடி மேலும் 2 தீவிரவாதிகள் கைது\nவிடிய விடிய போராட்டம்.. சஸ்பெண்ட் எம்.பி.க்களை சந்தித்து பேசிய ஹரிவன்ஷ்..\nகொரோனாவில் குணம் அடைபவர் எண்ணிக்கை 3 நாளாக அதிகரிப்பு..\nசிசிடிவி பழுது நீக்கும் பயிற்சி வழங்கும் இந்தியன் வங்கி \n6 மாதங்களுக்குப் பின் தாஜ் மஹால் திறப்பு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/07/77995/", "date_download": "2020-09-23T07:05:12Z", "digest": "sha1:Q2DMOOJXTZDVACYZEFIJBZY63MIR2NFD", "length": 56376, "nlines": 411, "source_domain": "vanakkamlondon.com", "title": "பாடசாலைகளுக்கு தொடர்ந்து விடுமுறை! கல்வி அமைச்சின் அறிவிப்பு - Vanakkam London", "raw_content": "\nபிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை\nகடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன���றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை)...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 3 | பத்மநாபன் மகாலிங்கம்\nமூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை \"தியாகர் வயல்\" என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார்.\nஇளம் சமூதாயத்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் | பூங்குன்றன்\nஅண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும்...\nதிலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது | நிலாந்தன்\nஅமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇது நூறாண்டுகள் கடந்தும் வாழும் குறிப்பம் புளி மரம். காட்டிலே வழி தவறி தவித்த பலருக்கு வழி காட்டி அழைத்து வந்த புளிய...\nபுறப்பாடு | கவிதை | வ. அதியமான்\nதன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லைதிகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக்...\nதாவர மொழியாள் | பழநிபாரதி\nஎன் ஞாபகப் பெருவெளியின்தாவர மொழியாள் நீ எழுதாத குறிப்புகளில்ஒளிர்கிறாய் உன் பச்சைரேகைகளின் பயணிஆழ்மன வேர்களில்நீரள்ளிக்...\nமக்கள் புரட்சி வெடிக்கட்டும்என்றபடிமகத்தான இன்னுயிர�� ஈந்துமுப்பத்தி மூன்று ஆண்டுகளானதுஇடையிலே என்னென்னவோநடந்து முடிந்தது அவவப்போது வசதிப்படும்போதுகலர் கலராய் பதாகைகள் கட்டிபோட்டியாய்...\nசிறுகதை | சலனங்கள் எனி இல்லை | முல்லைஅமுதன்\nஒரு மம்மல் பொழுதில் தான் முதலில் சந்தித்தேன். முன் பின் அறிமுகமாயிருக்கவில்லை. 'இந்த வழியால்தானே இத்தனை நாளாய் போய்வருகிறேன். கண்ணில் படவில்லையே.. புதிதாய் இங்கு வந்துள்ளவளோ\nஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...\n‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம்...\nபுற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்\nநடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...\nபிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை\nகடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில�� உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை)...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 3 | பத்மநாபன் மகாலிங்கம்\nமூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை \"தியாகர் வயல்\" என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார்.\nஇளம் சமூதாயத்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் | பூங்குன்றன்\nஅண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும்...\nதிலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது | நிலாந்தன்\nஅமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇது நூறாண்டுகள் கடந்தும் வாழும் குறிப்பம் புளி மரம். காட்டிலே வழி தவறி தவித்த பலருக்கு வழி காட்டி அழைத்து வந்த புளிய...\nபுறப்பாடு | கவிதை | வ. அதியமான்\nதன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லைதிகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக்...\nதாவர மொழியாள் | பழநிபாரதி\nஎன் ஞாபகப் பெருவெளியின்தாவர மொழியாள் நீ எழுதாத குறிப்புகளில்ஒளிர்கிறாய் உன் பச்சைரேகைகளின் பயணிஆழ்மன வேர்களில்நீரள்ளிக்...\nமக்கள் புரட்சி வெடிக்கட்டும்என்றபடிமகத்தான இன்னுயிரை ஈந்துமுப்பத்தி மூன்று ஆண்டுகளானதுஇடையிலே என்னென்னவோநடந்து முடிந்தது அவவப்போது வசதிப்படும்போதுகலர் கலராய் பதாகைகள் கட்டிபோட்டியாய்...\nசிறுகதை | சலனங்கள் எனி இல்லை | முல்லைஅமுதன்\nஒரு மம்மல் பொழுதில் தான் முதலில் சந்தித்தேன். முன் பின் அறிமுகமாயிருக்கவில்லை. 'இந்த வழியால்தானே இத்தனை நாளாய் போய்வருகிறேன். கண்ணில் படவில்லையே.. புதிதாய் இங்கு வந்துள்ளவளோ\nஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...\n‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம்...\nபுற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்\nநடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...\nதலையில் சுடப்பட்ட நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு\nதலையில் சுடப்பட்ட காயத்துடன் சிறுத்தை புலியொன்றின் சடலமொன்று மஸ்கெலியா ப்ரவன்லோ தேயிலை தோட்டத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுத்தை புலியின் சடலம் நேற்று (22)...\nவாகரையில் மீட்கப்பட்ட கொழும்பில் திருட்டுப்போன கார்\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயங்கேணி காணிக்கோப்பையடி வீதியில் கைவிடப்பட்ட கார் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22.09.2020) பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி...\nகொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட மனித உடல் உறுப்புக்கள்\nவிமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்றின்...\nபாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகலாசாலை பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்ட பரீட்சைத் திணைக்களம்\nகடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடாத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதி பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரிட்சையில்...\nயாழில் கஞ்சாவுடன் மற்றுமொரு பெண் கைது\nயாழ்ப்பாணம் திருநகர் ராஜசிங்கம் வீதியில் 7 கிராம் 520 மில்லியன் எடையுடைய பொதி செய்யப்பட்ட நிலையில் பத்து சிறிய கஞ்சா பொதிகள்யால் மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வார கால விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயத்தை கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும அறிவித்துள்ளார்.\nஅதற்கமைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தரம் 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கே எதிர்வரும் 27ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.\nஏனைய அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nஎனினும் ராஜாங்கனை மற்றும் வெலிகந்த ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nக.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகள் நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nPrevious articleகொடி நஞ்சு | கவிதை | வ.அதியமான்\nNext articleதோஷத்தை மறுத்ததனால் மறைந்து போன நதி\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...\nபிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...\nபுற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்\nநடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை\nகடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை)...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...\nவழமைக்கு திரும்பும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள்\nகொரோனா வைரஸ் காரணமாக சுமார் 5 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய...\nபாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nசுகாதார திணைக்களம் பொலனறுவையைச் ச���ர்ந்த பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ராஜாங்கன பிரதேசத்தில் வசிக்கும் 102 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட...\nஆன்மிகம் கனிமொழி - August 8, 2020 0\n“கல்வியின் பயன் அறிவு. கற்றகல்வி அறிவாக மாற வேண்டும். அறிவாக மாறாத கல்வியால் பயன் இல்லை. சரி, அறிவின் பயன் என்னஅறிவு ஒழுக்கமாக மாற வேண்டும்....\nகாயத்துக்குள்ளான அஸ்வின் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவாரா\nசெய்திகள் பூங்குன்றன் - September 22, 2020 0\nநடப்பு ஐ.பி.எல். தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், காயத்துக்குள்ளான டெல்லி கெபிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் அஸ்வின் எதிர்வரும்...\nபுற்றுநோய் பாதிப்பிலிருந்து நடிகை மீண்ட கதை…\nசினிமா பூங்குன்றன் - September 22, 2020 0\n 2012-ல் கருப்பைப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் நடிகை மனிஷா கொய்ராலா...\nசினிமா பூங்குன்றன் - September 22, 2020 0\nநடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் இருப்பவர். அடிக்கடி சமூக நிகழ்வுகள் குறித்து பதிவிட்டு வருவார். சில நேரங்களில் மற்ற நடிகர்கள் இவருடன் சண்டையிட்டு வாக்குவாதம் செய்வதும்...\nஇளம் சமூதாயத்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் | பூங்குன்றன்\nகட்டுரை பூங்குன்றன் - September 20, 2020 0\nஅண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும்...\nஐ.தே.க போல பிரபாகரனுக்கு நாட்டை எழுதிக் கொடுக்க மாட்டோம்\nஇலங்கை பூங்குன்றன் - September 22, 2020 0\nஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாட்டை எழுதிக் கொடுத்தை போன்று கோட்டா – மஹிந்த ஆட்சி காலத்தல் இந்த...\nஅலுவல் மொழிகள் சட்டம் திருத்தப்படாது | மத்திய அரசு\nஇந்தியா பூங்குன்றன் - September 16, 2020 0\nஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹிந்தி,...\nஅனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி… குவியும் பாராட்டு\nசினிமா பூங்குன்றன் - September 21, 2020 0\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, நடிகை அனுஷ்கா படத்தின் புரமொஷனுக்கு ��தவி உள்ளார். ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்...\nகொரோனா வைரஸ் | ஒரேநாளில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஇந்தியா பூங்குன்றன் - September 21, 2020 0\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 87 ஆயிரத்து 382 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.\nவிபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் கைது\nஇலங்கை பூங்குன்றன் - September 19, 2020 0\nவவுனியா நகரில் விபச்சாரம் அதிகரித்து வருவதினை அடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nநம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது...\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்\nகருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க...\nஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...\nகோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்\nஇந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி...\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா\nஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்��ாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய...\nசசிகலாவை கவிழ்த்து பதவியை கைப்பற்ற சுமந்திரன் முயற்சி\nசெய்திகள் பூங்குன்றன் - August 6, 2020 0\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின்...\nதேவையான பொருட்கள்: தயிர் – 1 கப் வெண்டிக்காய் – 100 கிராம் மஞ்சள் தூள் -1...\nயாழ் மத்திய நிலையத்தில் கலவரம் வெடிப்பு | சசிகலா சித்தார்த்தன் ஆதவாளர்கள் மீது அதிரடிப்படை தாக்குதல்\nஇலங்கை ஆசிரியர் - August 6, 2020 0\nசற்று முன்னர் யாழ் மத்திய நிலையத்தில் அதிரடிப்படை தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த சில மணிநேரங்களாக யாழ் மத்திய நிலையத்தில் கூட்டமைப்பின் விருப்பு வாக்குகள் மீள மீள எண்ணப்பட்டு வருகின்றது. சுமந்திரனின் தோல்வியை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் ஜனநாயகத்துக்கு எதிரான முறையில் வெற்றியை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள...\nஅப்பா ஆகிவிட்டார் ஹர்திக் பாண்ட்யா\nவிளையாட்டு கனிமொழி - August 2, 2020 0\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஹர்திக் பாண்ட்யா, இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து கரம் பிடித்தார். செர்பியா நாட்டைச் சேர்ந்த நடாசா, நடிக்க ஆசைப்பட்டு...\nதேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் உளுந்து – அரை கப் தூளாக்கிய கருப்பட்டி –...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஇலங்கைஈழம்சினிமாவைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைபிரதமர்சஜித்கொரோனா தொற்றுவிநாயகர்அவுஸ்ரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/10/10_28.html", "date_download": "2020-09-23T06:20:10Z", "digest": "sha1:DGPEZQM2CU3VCN2BOO3BJ4HQBA6LTGG3", "length": 7155, "nlines": 93, "source_domain": "www.adminmedia.in", "title": "10 ம் வகுப்பு மற்றும் ஐடிஐ ���ுடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை - ADMIN MEDIA", "raw_content": "\n10 ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை\nOct 03, 2019 அட்மின் மீடியா\nஇந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் பி மற்று டி பணி\nரயில்வேயில் சாரணர் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: 01.01.20120 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்\nஅல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் Scout/Guide 5 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும்.\nதேசிய அளவிலான சாரணர் பயிற்சி நிகழ்ச்சிகளில் குறைந்தது 2 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nwww.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.10.2019\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nமன்சூர் காஷிபி அவர்களுக்கு கொரானா நலம் பெற பிராத்திப்போம்\nஅயோத்தியில் கட்டபடும் புதிய மசூதி மெக்கா காபா ஷெரீப் போல் வடிவமைக்கபடும்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13238&lang=ta", "date_download": "2020-09-23T05:46:27Z", "digest": "sha1:NMU3YVK2Y3GED6Z3NUT64LJODD5QUBZX", "length": 7598, "nlines": 74, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசர்வதேச கவிஞர்கள் பங்கேற்ற சர்வதேச சமாதான தினம்\nசர்வதேச கவிஞர்கள் பங்கேற்ற சர்வதேச சமாதான தினம்...\nசெப்.,23,கத்தாரில் தற்கொலை எண்ணங்களை வெல்லும் ஆலோசனை நிகழ்ச்சி\nசெப்.,23,கத்தாரில் தற்கொலை எண்ணங்களை வெல்லும் ஆலோசனை நிகழ்ச்சி ...\nசிங்கப்பூரில் புரட்டாசி சனிக்கிழமை கோலாகலம்\nசிங்கப்பூரில் புரட்டாசி சனிக்கிழமை கோலாகலம்...\nதுபாய் சமூக ஆர்வலர் உரை நிகழ்த்திய இணையத் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி\nதுபாய் சமூக ஆர்வலர் உரை நிகழ்த்திய இணையத் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி...\nசர்வதேச கவிஞர்கள் பங்கேற்ற சர்வதேச சமாதான தினம்\nசெப்.,23,கத்தாரில் தற்கொலை எண்ணங்களை வெல்லும் ஆலோசனை நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் புரட்டாசி சனிக்கிழமை கோலாகலம்\nதுபாய் கராமாவில் தமிழக மருத்துவர்\nதுபாய் சமூக ஆர்வலர் உரை நிகழ்த்திய இணையத் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி\nபத்துமலையில் கருடன் சிலை திறப்பு\nசிங்கப்பூரில் மாதாந்திர கதைக்கள நிகழ்வு\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் ஒலித்த தமிழத்தின் பெருமை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வ��ளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/12/03/198755/", "date_download": "2020-09-23T06:41:24Z", "digest": "sha1:VHDKDI7322XA45UBHZHIG3R6R5TIMGXE", "length": 10650, "nlines": 151, "source_domain": "www.itnnews.lk", "title": "பலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி - ITN News அக்கம் பக்கம்", "raw_content": "\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nகொவிட் 19 அவசர நிலை தொடர்பான மீளாய்வு கூட்டம் இவ்வாரத்தில்.. 0 28.ஜூலை\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்.. 0 07.ஆக\nஜோதிகா நடித்து வரும் அடுத்த படம் குறித்து வெளியான தகவல் 0 05.ஜூலை\nகால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்-டீ-ஓர் (Ballon d’or) விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (02) பிரான்சில் இடம்பெற்றது. 2019இன் மிகச்சிறந்த வீரருக்கு பரிந்துரைக்கப்பட்ட 30 வீரர்களில் அர்ஜென்டீனா மற்றும் பார்சிலோனா அணிகளின் அணித்தலைவரும் இம்முறை அதிக கோல் அடித்தவருக்கான தங்கப்பாதணியை வென்ற லியோனல் மெஸ்ஸி குறித்த விருதை வென்றார்.\nபோர்த்துக்கல்லின் அணித் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லிவர்பூல் அணியின் பின்கள வீரர் வான் டிஜிக், அவ்வணியின் கோல் காப்பாளர் அலிஸ்சன், முன்கள வீரர் மானே ஆகியோருக்கிடையில் இவ்விருதை பெற்றுக்கொள்வதில் கடும்போட்டி நிலவியது. இறுதியில் லியோனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாக பலோன்-டீ-ஆர் விருதை தனதாக்கினார். இது வரை எந்த வீரருமே ஆறு தடவைகள் இந்த விருதைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் கமல்..\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் கமல்..\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற பிரார்த்திக்கும் சினிமா பிரபலங்கள்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா….\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/18/ramnad-437/", "date_download": "2020-09-23T05:58:13Z", "digest": "sha1:VZOWRPXFTMTCPBMPY3UYEHLHHB7WF7WB", "length": 12007, "nlines": 122, "source_domain": "keelainews.com", "title": "ராமநாதபுரத்தில் சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி சைக்கிள் தினத்தையொட்டி, ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nராமநாதபுரத்தில் சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி சைக்கிள் தினத்தையொட்டி, ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.\nJanuary 18, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇந்திய அரசு நேரு யுவ கேந்திரா சங்���தன், பிட் இந்தியா ஆகியன சார்பில் தொருவளூர்- நயினார்கோவில் சந்திப்பு சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீ. கேசவதாசன், ராமநாதபுரம் தாசில்தார் முருகவேல், மாவட்ட இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் நோமன் அக்ரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் (\nராமநாதபுரம்)ஊராட்சி மன்றத் தலைவர்கள் எஸ்.பஜூருதீன் (தொருவளூர்), தெய்வநாதன் (சூரங்கோட்டை), நாகரத்தினம் (காரேந்தல்) ஊராட்சி செயலர்கள் முனியசாமி (தொருவளூர்), பாக்யநாதன் (சூரன்கோட்டை), ஆனந்தி (பேராவூர்), விமல்ராஜ் (சக்கரக்கோட்டை) மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.\nசத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகை கால்பந்து போட்டி\nகங்கணம் கட்டிய குதிரை போல் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள். வீணாகும் குடிநீர் புகார்..\nஜான்சிராணி பூங்கா பகுதியில் 2.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புராதான சின்னங்கள் விற்பனை அங்கன்வாடி மைய கட்டிட பணியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்,\nதிருப்பரங்குன்றம் அருகே பனையூரில் கர்பிணி பெண்கள், குழந்தைகளுடன் வந்த தாய்மார் களக்கு சந்தனம், ரோஜா பூவுடன் பாட்டு பாடி வரவேற்ற அங்கன் வாடி பணியாளர்கள்.\nபுதிய வேளாண் திட்டம் மத்திய அரசு கொண்டு வந்ததை அதிமுக ஆதரிப்பது விவசாயிகளுக்கு நன்மை செய்யும் திட்டமே-தமிழக முதல்வர்\nஉசிலம்பட்டியில் கீழே கிடந்த ரூ40,000 மதிப்புள்ள செல்போனை எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த பெட்டிக்கடைக்காரருக்கு குவியும் வாழ்த்துகள்..\nசந்தைப்பட்டியில் 80வயதுள்ள முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி.\nசுரண்டையில் கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும்-வீ.கே.புதூர் தாலுகாவில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை…\nஸ்டாலின் காணாமல் போன கட்சிக்கு காணொளி காட்சி மூலம் செயற்குழு பொதுக்குழு நடத்தி வருகிறார் அமைச்சர் உதயகுமார் ஆவேசம்\nநெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் சமையலர் பணி…\nதவணை தொகை கூடுதலாக கேட்பதாக நடுரோட்டில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரால் தீடிர் பரபரப்பு\nகாய்கறி மார்க்கெட் நேரத்தை மாற்றித் தரவேண்டும்: சென்ட்ரல் மார்க்கெட் அண்ணா மாத வாடகை வியாபாரிகள் சங்க கோரிக்கை:\nராமநாதபுரத்தில் ஆய்வு கூட்டம் ரூ.167.61 கோடி நலத்திட்ட உதவி தமிழக முதல்வர் வழங்கினார்\nமண்டபம் மேற்கு வட்டார காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்\nபேரண்டம் விரைவாக விரிவடைவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற சோல் பெர்ல்முட்டர் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 22, 1959).\nடைனமோவை கண்டுபிடித்த, நவீன மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் சிறந்த சோதனையாளர், மைக்கேல் பாரடே பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 22, 1791)\nகீழக்கரையில் பருத்திகார தெரு உட்பட பல் வேறு பகுதிகளில் நகராட்சி சார்பாக மருந்து தெளிப்பு..\nகீழக்கரை நகராட்சி ஆணையரிடம் பல் வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை மனு…\nமோடி அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் அறிவிப்பு\nபுதிய விவசாய சட்டத்தால் வரிகள் குறையும் -பாஜக மாநில தலைவர்\nஆதியூர் சையத் அப்துல் காதிர் ஹுசைன் சிஸ்திவுல் காதிரி தர்காவில் சந்தன குடவிழா\nசுரண்டை அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் குட்டி உயிருடன் மீட்பு..\n, I found this information for you: \"ராமநாதபுரத்தில் சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி சைக்கிள் தினத்தையொட்டி, ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.\". Here is the website link: http://keelainews.com/2020/01/18/ramnad-437/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/modasa-dalit-woman-raped-hanged/", "date_download": "2020-09-23T05:18:56Z", "digest": "sha1:I5ATE3XYSERTRFDCJFBQ427BOSDCX2VN", "length": 14069, "nlines": 107, "source_domain": "newstamil.in", "title": "19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்ட கொடூரர்கள்! - Newstamil.in", "raw_content": "\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nHome / NEWS / 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்ட கொடூரர்கள்\n19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்ட கொடூரர்கள்\nஇந்திய நாட்டில் நாளுக்கு நாள் வன்கொடுமைகள் பெருகி வருகின்றன.. நிர்பயா, கத்துவா சிறுமி, உன்னாவ் பெண், ஹைதராபாத் டாக்டர், இன்னும் எத்தனையோ இளம்பெண்கள் காம கொடூரர்களால் காவு வாங்கப்பட்டுள்ளனர், இன்னும் உயிர்பலி எடுக்கும் அவலமும் தொடர்கிறது.\nகுஜாத்தில் ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தன் சகோதரியுடன் மொடாசா என்ற நகருக்கு சென்றார். சகோதரி மட்டும் வீடு திரும்பிய நிலையில், அதிக நேரமாகியும் அந்த பெண் மட்டும் வீடு திரும்பவில்லை.\nஇந்த சம்பவம் 2019ஆம் ஆண்டின் கடைசி நாளான கடந்த 31ஆம் தேதி நடந்தது. குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் பெண் கிடைக்கவில்லை.\nஅதனால் விடிந்ததும் ஜனவரி 1-ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர். அதனடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, பிமல் பர்வாட் என்பவர் காரில் கடத்தி சென்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்து.\nஅதனடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, பிமல் பர்வாட் என்பவர் காரில் கடத்தி சென்றதாகவும், யாரிடமும் சொல்லக்கூடாது என்று தன்னை மிரட்டியதாகவும் சொன்னார்.\nஇதன்பிறகு, ஜனவரி 3-ம் தேதி பெண்ணின் பெற்றோரை அழைத்து, “பிமலும் உங்க பொண்ணும் கல்யாணம் செய்துகொண்டிருப்பார்கள்.. சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் ஜனவரி 5ஆம் தேதி இந்த கிராமத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில் ஒரு பெண்ணின் சடலம் தொங்குகிறது என்ற தகவல் கிடைத்து. பெற்றோர், காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தப்போதுதான் தெரிந்தது அது காணாமல் போன இளம்பெண்ணின் சடலம் என்பது.\nஇதையடுத்து உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அனுப்பினால், பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதற்கு பிறகு 7-ம் தேதி, உயிரிழந்த பெண்ணின் தாத்தா புகார் தரவும், அப்போதுதான் வழக்கு பதிவு செய்தனர்.\nஅதன்பிறகு அப்பெண்ணை கடத்திய பிமலை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால் பெண்ணை கடத்தியது என் நண்பர்கள் தர்ஷன் பர்வாட், சதீஷ் பர்வாட், ஜிகார், இந்த 3 பேர்தான் என்றார்.\nஇதை கேட்டு கிராம மக்களே கொந்தளித்துவிட்டனர்.. தர்ணா, மறியல், முற்றுகை என அகமதாபாத் ஆஸ்பத்திரி முன்பு ஆவேசத்துடன் ஈடுபட்டனர். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியிட வேண்டும், அந்த 3 பேரும் கைதாக வேண்டும், இவ்வளவு நாள் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காத அந்த இன்ஸ்பெக்டர் ரபாரி மீது நடவடிக்கை வேண்டும் என்று முழக்கமிட்டனர்.\nதகவலறிந்து அங்கு வந்த குஜராத் துணை டிஜிபி சமாதானம் பேசினார், குற்றவாளிகள் கைதாவார்கள் என்று உறுதி அளித்தார். இளம் பெண்ணை கடத்தி, பலாத்காரம் செய்து, கொன்று தூக்கிலும் தொங்க விட்டுள்ள இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு தந்துள்ளது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் - வீடியோ\nபாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nவிஸ்வாசம் பார்த்துவிட்டு விஜய் கண்ணீர்; விஸ்வாசம் படத்திற்கு விருது\nரசிகர்கள் முன் ஆபாச உடையில் கத்ரீனா கைப் – வீடியோ\n2004 டிசம்பர் 26 – மறக்க முடியாத சுனாமி ஆழிப்பேரலை\nஜன.,15 முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/08/bharathiar-university-recruitment-ra.html", "date_download": "2020-09-23T06:39:56Z", "digest": "sha1:EUKNRARHN76P2YME7KL3F6P5CEEIIPIC", "length": 7804, "nlines": 95, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant\nVignesh Waran 8/06/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை,\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். பாரதியார் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.b-u.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபாரதியார் பல்கலைக்கழகம் பதவிகள்: Research Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. BU-Bharathiar University Recruitment 2020\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Research Assistant முழு விவரங்கள்\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 21-08-2020\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Data கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 273 காலியிடங்கள்\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10906 காலியிடங்கள்\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\n10th to Any Degree தேர்ச்சி: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nTHDC வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 110 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2020: Young Professional\nதிருச்சி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 148 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/10/09112332/1265219/thanjavur-big-temple-kumbabishekam.vpf", "date_download": "2020-09-23T05:14:41Z", "digest": "sha1:ZFJUM6GAMD2RJV6DQEAJYPQG23YVKZBD", "length": 18127, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரியகோவில் கும்பாபிஷேகம்: கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைப்பு || thanjavur big temple kumbabishekam", "raw_content": "\nசென்னை 23-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெரியகோவில் கும்பாபிஷேகம்: கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைப்பு\nபதிவு: அக்டோபர் 09, 2019 11:23 IST\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெரியநாயகி அம்மன், முருகன், விநாயகர், சன்னதி கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சுதை வேலைப்பாடுகளுடன் சீரமைக்கப்பட உள்ளது. இந்த கோபுரங்களில் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணியும் நடக்கிறது.\nசிதிலமடைந்த சிற்பங்களை சீரமைப்பதற்காக சாரம் அமைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெரியநாயகி அம்மன், முருகன், விநாயகர், சன்னதி கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சுதை வேலைப்பாடுகளுடன் சீரமைக்கப்பட உள்ளது. இந்த கோபுரங்களில் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணியும் நடக்கிறது.\nஉலக பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.\nகோவில் பிரகாரத்தில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதி என பல்வேறு சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளன. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமுதல் கட்டமாக கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன்கோபுரம் ஆகியவை ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட்டது. கோவிலின் வடக்கு பகுதியில் உள்ள திருச்சுற்று மாளிகை சீர் செய்யப்பட்டது. அந்த பகுதியில் இருந்த சிவலிங்கங்களை யாரும் தொடாத வகையில் தடுப்புக்கட்டைகள் மற்றும் கதவுகள் சீரமைக்கப்பட்டன.\nகோவில் வளாகத்தில் ஆங்காங்கே கருங்கற்கள் தளம் பதிக்கும் பணி நடைபெற்றது. விமான கோபுரத்தின் தென்பகுதியில் சேதமடைந்த செங்கல்தளம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல விமான கோபுரத்தின் வடக்கு பகுதியிலும் சேதமடைந்த தரைதளம் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.\nஇந்த நிலையில் தற்போது பெருவுடையார் சன்னதி உள்ள விமான கோபுரம் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்டமாக பெரியநாயகி அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகன் சன்னதியில் உள்ள கோபுரங்கள் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக முருகன் சன்னதியில் சாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதஞ்சை கேரளாந்தகன் கோபுரத்தில் இருந்து ராஜராஜன்கோபுரம் வரையில் நடை பாதையில் கருங்கற்கள் தளத்தை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சன்னதிகளில் கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்களை சுதைவேலைப்பாடுகளுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என தெரிகிறது. பணிகள் அனைத்தையும் 2 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nbig temple | தஞ்சை பெரிய கோவில் |\nமும்பையில் விடிய விடிய கனமழை- மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு, ரெயில்கள் ரத்து\nகொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த��ு ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று: 5,406 டிஸ்சார்ஜ்\nவேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்\nநவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\nதிருச்செங்கோட்டிலிருந்து பிரம்மோற்சவ விழாவிற்கு பூஜை பொருட்கள் அனுப்பி வைப்பு\nதமிழக பக்தர்கள் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு 9 திருக்குடைகள்\nவழிபாட்டின் போது இந்த பொருட்களை தரையில் வைக்காதீர்கள்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nஉங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nவாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி\nஅறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nநீலகிரி, கோவைக்கு ‘ரெட் அலர்ட்’- வானிலை மையம் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex-stories.com/tag/chithi-kamakathaikal-in-tamil-language/", "date_download": "2020-09-23T05:47:08Z", "digest": "sha1:DMVNXVTWRG4ILLXEEYVXUPBOASHGONA4", "length": 9900, "nlines": 199, "source_domain": "www.tamilsex-stories.com", "title": "chithi kamakathaikal in tamil language Archives - Tamil Sex Stories Kamakathaikal", "raw_content": "\nஅக்கா சொல்லை தட்டாத தம்பி tamil Kamakathaikal\ntamil Kamakathaikal எங்கள் வீட்டில் எல்லாரும் விடியற்காலமே அம்மாவின் Akka மகளின் திருமணத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். எனக்கு எக்ஸாம் டைம் என்பதால் என்னை அழைத்து செல்லவில்லை. “கார் வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்…” என அப்பா சொல்ல எல்லாரும் காரில் போய் உட்கார்ந்தனர். “என்னங்க…. பையன் இரண்டு நாள் தனியா இருக்கணும். சாப்பாடுக்கு என்ன பண்ணுவான். அவனக்கு சமைக்க கூட தெரியாது” என்றாள் என் அம்மா. “இரண்டு நாள் தானே… ஹோட்டலில் சாப்பிடட்டும். காசு கொடுத்திருக்கேன்” என்றார் அப்பா. ‘அம்மா நான் வேணும்னா தம்பி கூட இருக்கட்டுமா’ என கேட்டாள் என் Akka. “சரிமா நீ இங்க இருந்து தம்பிய பார்த்துக்கோ… நாங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு போனா போதும்.” என்று என் அம்மா சொன்னதும் எனக்கு இடி விழுந்தது போல் இருந்தது. நான் அருகில் ஓடிபோய் ‘நான் தனியா இருக்கலாம். நீங்க போயிட்டு வாங்க…’ என்றேன். உடனே என் அப்பா, “வேண்டாம் வேண்டாம் உன் Akka இங்க இருக்கட்டும். அப்போ தான் நீ ஒழுங்கா இருப்ப. வெளிய எல்லாம் சுத்த போக மாட்ட” என்றார். உடனே காரில் இருந்து […]\nஇன்செஸ்ட் செக்ஸ் செய்றோம்னு தெரிஞ்சு 1\nஇன்செஸ்ட் செக்ஸ் செய்றோம்னு தெரிஞ்சு போச்சு – tamil kudumbam Tamil Sex Stories இது கதையல்ல ….99 % நிஜம் . உறவே தகாத ஒர் உடலுறவு என்பதால் , எங்கே , எப்படி என்பது தகவே தகாது . சொன்ன வரை போதும் ; மேலே சொல்ல வேண்டாம் என நினைத்தேன். ஆனால் உங்கள் வற்புறுத்தலால் , வேறு வழியின்றி சொலிகிறேன். சொக்க வைத்து என் காமம் தணித்த தம்பியும் , அவனோடு காமம் செய்ய விட்ட அம்மாவும் அனுபவித்த கதையை … அதற்கு முன் , ‘ இன்ஸெஸ்ட் ‘ ‘ எத்தனை பரவல் என அம்மா சொன்னதை சொல்கிறேன். இரவெல்லாம் ஜெகன் என்னை அனுபவித்து ரசித்தான் . அவன் அனுபவிப்பதை அம்மாவே அனுமதித்து ரசித்தாள் . ஆச்சரியமாய் நான் கேட்டதற்கு , அம்மா கல்பனா சொன்னாள் . ” நாங்க எப்படியோ அப்படிதானே நீங்களும் வருவீங்க . இது பரம்பரை வழ்க்கம் போலிருக்கு . ஆங் .. அதற்கு முன் , ‘ இன்ஸெஸ்ட் ‘ ‘ எத்தனை பரவல் என அம்மா சொன்னதை சொல்கிறேன். இரவெல்லாம் ஜெகன் என்னை அனுபவித்து ரசித்தான் . அவன் அனுபவிப்பதை அம்மாவே அனுமதித்து ரசித்தாள் . ஆச்சரியமாய் நான் கேட்டதற்கு , அம்மா கல்பனா சொன்னாள் . ” நாங்க எப்படியோ அப்படிதானே நீங்களும் வருவீங்க . இது பரம்பரை வழ்க்கம் போலிருக்கு . ஆங் .. என் அண்ணன் என்னை அனுவிப்பான் ; உன் அப்பா அவர் தங்கையை செய்வார்…’ பாமா திடுக்கிட்டாள் […]\nநான் ஒரு அல்ட்ரா மாடர்ன் பொண்ணு – பார்ட் 3\nநான் ஒரு அல்ட்ரா மாடர்ன் பொண்ணு – பார்ட் 2\nநான் ஒரு அல்ட்ரா மாடர்ன் பொண்ணு – பார்ட் 1\nஆனந்தி வாயில் இருந்து பூலை எடுத்து, கால்களை விரித்து\nகாரை ஓட்டிட்டு வந்த ஆண்டியை நான் ஒட்டிய கதை\nஎன் கையில் அண்ணனின் தடி – ஒரு தொடர்ச்சி\nஎன் ���ையில் அண்ணனின் தடி\nkudumbasex – குடும்ப செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/25137/", "date_download": "2020-09-23T06:15:23Z", "digest": "sha1:662APRGUBZ7WO7BZUF55XDM2V75HV5WG", "length": 14814, "nlines": 256, "source_domain": "tnpolice.news", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பாதுகாப்பு விழிப்புணர்வுகள் – POLICE NEWS +", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்டத்தின் ரோந்து காவலர்கள் எண்கள் வெளியீடு\nபிரபல ரவுடிகள் கூண்டோடு கோவாவில் கைது\nதேனி மாவட்ட காவல்துறையின் அதிரடி வேட்டை\nகாவலர்கள் ஓய்வு அறை, DIG பார்வை\nகார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி இரண்டு பேர் கைது\n47 இளஞ்சிறார்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு\nகாவல்துறையினருக்கு POLICE CLUB காவல் ஆணையர் அவர்களால் திறப்பு\nசிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர்.\nகொலையில் முடிந்த வாக்குவாதம் போலீசார் விசாரணை.\nSP திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.\nNAI வடக்கு மண்டல தலைவி சார்பாக மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் விநியோகம்\nகோவை மக்கள் ஆப் பயன்படுத்த காவல் ஆணையர் வலியுறுத்தல்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பாதுகாப்பு விழிப்புணர்வுகள்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் புற வடக்கு காவல் நிலையத்தின் சார்பாக இன்று நகர் முக்கிய பகுதிகளில் நகர வடக்கு காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர்கள்.திரு.மகேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சாந்தி அவர்கள் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலக உதவி ஆய்வாளர் திரு.திரவியம் அவர்களது தலைமையிலான காவலர்குழு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைகவசம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா ஆவிளிபட்டி ஊராட்சியில் சாணார்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. பொன்குணசேகர் தலைமையில் பொதுமக்களுக்கு திருட்டு மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\nதிண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்\nபள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nமதுரை : மதுரை மாநகர் தெற்கு போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்குமார் அவர்கள் நேற்று (10.02.2020) ஆத்திகுளத்தில் ��ள்ள பாத்திமா மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு […]\nஆந்திர காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையால் செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் சிக்கினார்\nதமிழக – கேரள எல்லையில் 15 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த 1 கைது, லாரி பறிமுதல்\nடீக்கடைக்கு தீ வைத்து எரித்த நபர் கைது.\nசட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 96 நபர்கள் கைது, தனிப் படையினர் அதிரடி நடவடிக்கை\nசிறையில் லெட்டர் பேடு தயாரிக்கும் சிறைவாசிகள்\nDIG ஆக பதவியேற்ற திரு.மயில்வாகனன் IPS\nஇராமநாதபுரம் மாவட்டத்தின் ரோந்து காவலர்கள் எண்கள் வெளியீடு\nபிரபல ரவுடிகள் கூண்டோடு கோவாவில் கைது\nதேனி மாவட்ட காவல்துறையின் அதிரடி வேட்டை\nகாவலர்கள் ஓய்வு அறை, DIG பார்வை\nகார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி இரண்டு பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/blog-post.html", "date_download": "2020-09-23T05:13:46Z", "digest": "sha1:2TQ36MR5JKBK7JDRRIGCG3LNDFJARRES", "length": 12022, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழக அரசியல்[ஆய்வு:சிவதாணு] ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள்\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி எ���்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b95b9fbc8bafbbfbb2bcd-b9abb0bc1baeba4bcdba4bc8-baabbeba4bc1b95bcdb95bbeb95bcdb95-b8ebb3bbfbaf-bb5bb4bbfb95bb3bcd", "date_download": "2020-09-23T07:38:30Z", "digest": "sha1:V5V3VTUONPOTEROQW4RYKVHWBFAUVXN6", "length": 32895, "nlines": 362, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / கோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள் பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nகோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.\nஇதற்காக பியூட்டி பார்லருக்கு சென்று விலை அதிகமான அழகு சாதனப்பொருட்களை உபயோகிக்கவேண்டுமென அர்த்தம் இல்லை. நமது வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே வெயில் தாக்கத்தால் சருமத்தில் ஏற்பட்ட டானிங், சோர்வு, சரும வறட்சி ஆகியவற்றை தடுத்து, உங்களின் பொலிவை மீட்டெடுக்கலாம்\nஎலுமிச்சை சாறுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மை போலக் கலந்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் மாஸ்க் போலப் பூசிக்கொள்ளலாம். இப்படி செய்தால் வெயிலினால் பாதிப்படைந்த உங்கள் சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும்.\nகோடை காலத்தில் ஏற்படும் சரும நிற மாற்றத்திற்கு உகந்தது முட்டை மாஸ்க். வெயிலில் இருந்து வீடு திரும்பியதும் உங்கள் முகத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் மாஸ்க் போல பூசுங்கள். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிது தேன் கலந்துக்கொள்ளலாம். இந்த கலவை உங்கள் முகத்தில் இருக்கும் சோர்வை போக்குவதுடன் முகத்தில் இருக்கும் சுருக்கங்களையும் போக்கும்.\nதயிர் உங்களது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். ஒரு பாத்திரத்தில், தயிர், சிறிதளவு கடலை மாவு அல்லது முல்தானிமட்டி, அரைத்த ஆரஞ்சு தோல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசிவந்தால் முகம் பொலிவு பெறுவதுடன் சருமத்தில் ஈரப்பதமும் தக்கவைக்கபடும்.\nவெள்ளரிக்காய் சாறை, துருவிய வெள்ளரிக்காயுடன் கலந்து வெயிலினால் பொலிவிழந்த சருமத்தின் மீது பூசினால் சருமம் குளுமை பெறுவதுடன், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.\nசோற்று கற்றாழையின் சாறை உங்கள் கைகள், பாதங்கள், கழுத்து பகுதி மற்றும் முகத்தில் ப��சிக்கொள்ளலாம்.\nசூரிய கதிர்வீச்சால் பெரும்பாலானோருக்கு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். முகத்தின் அழகை பாதிக்கும் இந்த கருவளையங்களை போக்கிட கண்களை மூடிக்கொண்டு உருளை கிழங்கு துண்டுகளை கண்களின் மீது வைக்கலாம். உருளை கிழங்கு சாறையும் கூட கண்களை சுற்றி தடவலாம்\nஆதாரம் : வெப்துனியா வலையதளம்\nFiled under: அழகுக் குறிப்புகள், tips to protect your skin in summer, உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை\nபக்க மதிப்பீடு (54 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூ���்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nவியர்குருவைப் போக்க சில வழிகள்\nமுகத்தில் இருக்கும் மச்சத்தை நீக்கும் எளிய வழிகள்\nஎண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கான உணவு முறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 21, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1989_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T07:47:18Z", "digest": "sha1:GX3GSIVESB3YZUINBR5EFU7HGCZAPAMG", "length": 11130, "nlines": 333, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1989 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1989 பிறப்புகள்.\n\"1989 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 94 பக்கங்களில் பின்வரும் 94 பக்கங்களும் உள்ளன.\nசேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான்\nபிரயன் ஹால் (துடுப்பாட்டக்காரர் பிறப்பு 1929)\nவால்டர் பிராட்சா (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1906)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 11:18 மணிக்குத் திருத���தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/09/diploma-in-software-applications.html", "date_download": "2020-09-23T07:58:08Z", "digest": "sha1:3JFVCUL3U37DIKH5T5JDAIIK42PF4PEE", "length": 2885, "nlines": 58, "source_domain": "www.manavarulagam.net", "title": "Diploma in Software Applications Development - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்..!", "raw_content": "\nஇலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மேற்படி பாடநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி : 2017.10.31\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 9) - English Sentences & Phrases\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/09/english-sentences-phrases-18.html", "date_download": "2020-09-23T05:30:41Z", "digest": "sha1:VTFYSHPABXPF6IQA4WAT5WK7GEZGCSPG", "length": 4497, "nlines": 76, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஆங்கிலத்தில் பேசுவோம் | English Sentences & Phrases | பகுதி 18", "raw_content": "\nஆங்கிலத்தில் பேசுவோம் | English Sentences & Phrases | பகுதி 18\n'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடைய உங்களுக்கு அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம்.\nதினசரி ஆங்கிலத்தில் உரையாடும் சந்தர்ப்பம் ஏற்படும் போது இந்த வாக்கியங்களை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.\nஇவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.\nஇது ஒரு கனவு மட்டுமே.\nஎன்னுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.\nஉங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 9) - English Sentences & Phrases\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2020-09-23T05:51:25Z", "digest": "sha1:V737HHQSVNU4JULZKI32LH62X7VCULXA", "length": 17495, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "மைத்திரிபால – Eeladhesam.com", "raw_content": "\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\nவிக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலையும் சாதாரணமாகக் கருதிவிட முடியாது\nசர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்\nரெலோ,புளொட்டை கழட்டி விடும் தமிழரசு\nஅரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nசெய்திகள் அக்டோபர் 15, 2019அக்டோபர் 31, 2019 இலக்கியன் 0 Comments\nதனிப்பட்ட நலன்களுக்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “நாட்டின் அதிபர் உள்ளிட்ட சந்தர்ப்பவாத தலைவர்கள், கட்சியின் 95 வீதமான அமைப்பாளர்களின் கருத்துக்களை நிராகரித்து, தனிப்பட்ட இலாபத்துக்காக சதிகாரர்களுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்றுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி. ஜனநாயகத்தை மதித்து- ஆதரித்த ஒரு கட்சியாக இருந்து […]\nபயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை\nசெய்திகள் மே 28, 2019ஜூன் 10, 2019 இலக்கியன் 0 Comments\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99 வீதம் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, அவசரகாலச்சட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் நீக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார். மேற்குலக நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார். அவுஸ்ரேலியா, கனடா, ஜப்பான், பிரித்தானியா, ஜேர்மனி,ஈ அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். உடனடி பாதுகாப்பு நிலைமைகளைக் […]\nபலரின் பதவிகளை பறிக்கவுள்ள மைத்திரி-நாளை வெளியாகிறது அறிவிப்பு\nசெய்திகள் ஏப்ரல் 23, 2019ஏப்ரல் 23, 2019 இலக்கியன் 0 Comments\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது என சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேனா தெரிவித்துள்ளார். இன்று மாலை நாட்டு மக்களுக்கு அவர்கள் வழங்கிய உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகளே இவ்வாறு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர் என மைத்திரி மேலும் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த\nசெய்திகள் ஜனவரி 5, 2019ஜனவரி 12, 2019 இலக்கியன் 0 Comments\nஅடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் நேற்று, பொதுஜன முன்னணி தலைமையகத்தில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நாங்கள் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம். சரியான நேரத்தில் எமது வேட்பாளரை அறிவிப்போம். இப்போது நாங்கள் ஒரு பரந்தளவிலான கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறோம். சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அதிபர் […]\nபடையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை\nசெய்திகள் டிசம்பர் 17, 2018டிசம்பர் 17, 2018 இலக்கியன் 0 Comments\nசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று முற்பகல் அதிபர் செயலகத்தில் பதவியேற்றார். இதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அப்��ோது அவர், “குற்றமிழைத்த விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர்களில் பலர் […]\nஎனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி\nசெய்திகள் டிசம்பர் 16, 2018டிசம்பர் 20, 2018 இலக்கியன் 0 Comments\nரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தனது உரையில் இராணுவத்தினரை சிறையில் அடைத்தமை, பிக்குகளின் ஆதரவை இழந்தமை, மத்திய வங்கி கொள்ளை, விஞ்ஞானப்பூர்வ அமைச்சரவை தெரிவை மீறியமை போன்ற காரணங்களே ரணில் தலைமையிலான அரசாங்கத்துடன் முரண்பட வைத்ததாக தெரிவித்துள்ளார். இதேவேளை முரண்பட்டுக் கொண்டிருப்பதால் நாடு பாதிக்கப்படும். எனக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வருவதாக சிலர் கூறுகின்றனர். என்னை சிறையில் அடைத்தாலும் நாட்டின் […]\nதாமதமின்றி தீர்ப்பை அளிக்குமாறு கோருகிறார் மைத்திரி\nசெய்திகள் டிசம்பர் 11, 2018டிசம்பர் 14, 2018 இலக்கியன் 0 Comments\nநாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பை தாமதமின்றி அறிவிக்குமாறு,\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nசெய்திகள் நவம்பர் 17, 2018நவம்பர் 20, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nசெய்திகள் நவம்பர் 16, 2018நவம்பர் 17, 2018 இலக்கியன் 0 Comments\n“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் நவம்பர் 16, 2018நவம்பர் 16, 2018 இலக்கியன் 0 Comments\nஎந்தவொரு சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜ.தே.கட்சிக்கு மைத்திரி கடும் எச்சரிக்கை\nசெய்திகள் நவம்பர் 9, 2018நவம்பர் 11, 2018 இலக்கியன் 0 Comments\nதான் இப்போது ஒரே ஒரு துருப்புச்சீட்டை மாத்திரமே பயன்படுத்தியிருப்பதாகவும், இன்னமும் பல துருப்புச்சீட்டுகள் தமது கைவசம் இருப்பதாகவு���்,\nநாடாளுமன்றத்தை 3 வாரங்களுக்கு முடக்கினார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் அக்டோபர் 27, 2018அக்டோபர் 29, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்கா நாடாளுமன்றத்தை மூன்று வாரங்களுக்கு முடக்கும் உத்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.\n1 2 … 4 அடுத்து\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/95931", "date_download": "2020-09-23T05:20:19Z", "digest": "sha1:HDOB7T5GQQIFZ3GJR3PSJH7YXA2474G6", "length": 8756, "nlines": 141, "source_domain": "tamilnews.cc", "title": "தம் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி ?", "raw_content": "\nதம் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி \nதம் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி \nசிக்கன் – ஒரு கிலோ\nபாசுமதி அரிசி – ஒரு கிலோ\nதக்காளி – 350 கிராம்\nஇஞ்சி – 75 கிராம்\nபூண்டு – 75 கிராம்\nமிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி\nபுதினாஇ கொத்தமல்லி – தலா அரை கட்டு\nஎலுமிச்சை பழம் – ஒன்று\nகேசரி பவுடர், உப்பு – தேவையான அளவு\nதயிர் – அரை கப்\nஎண்ணெய் – 200 மி.லி\nபட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 4\nஅடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய், லவங்கம், பட்டையை உடைத்து சேர்த்து தாளிக்கவும்.\nதாளித்தவற்றுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி தனித் தனியாக அரைத்த இஞ்சி விழுது மற்றும் பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.\nஅதன் பின்னர் தக்காளி சேர்த்து, சிறிது உப்பு போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.\nவதக்கியவற்றுடன் 3 டம்ளர் வெந்நீர் ஊற்றி 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.\nபின்னர் அதில் சிக்கன் சேர்த்து கலந்து உப்பு, தேவையெனில் மிளகாய்த் தூள் சேர்த்து, பாதி எலுமிச்சை சாறை பிழிந்து தயிர் சேர்த்து கலந்து மூடி மிதமான தீயில் வேக விடவும். நடுவில் சிக்கனை அடிக்கடி கலந்து விடவும்.\nஇ���ு தயாராகும் போதே மற்றொரு அடுப்பில், அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் புதினா, மீதி எலுமிச்சை சாறு, உப்பு, கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் சலசலவென்று கொதிக்கும் போது 10 நிமிடம் ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து விடவும்.\nஅரிசி போட்டு கொதி வந்து 5 நிமிடம் கழித்ததும் அரை வேக்காட்டில் வடித்து எடுத்துக் கொள்ளவும்.\nவடித்த சாதத்தை சிக்கனில் சேர்த்து ஒரு முறை மெல்லமாக கலக்கவும். அதன் பின்னர் கரண்டியின் பின் பாகத்தால் கலந்து விடவும்.\nஅந்த பாத்திரத்தை தட்டு போட்டு மூடி வடித்த கஞ்சி பாத்திரத்தை மேலே வைக்கவும். அடுப்பில் செய்வதாக இருந்தால் அடுப்பில் இருக்கும் தனலை எடுத்து தட்டில் போட்டு விடலாம்.\nஅரை மணிநேரம் தம்மில் விட்டு பின்னர் திறந்து சுற்றிலும் ஓரங்களை மட்டும் கரண்டியால் எடுத்து விடவும். கிளற கூடாது.\nசுவையான சிக்கன் பிரியாணி ரெடி.\nஇன்று 23,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று 22,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nமறந்தும்கூட இந்த தவறுகளை செய்யக்கூடாது; அது என்ன\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\n2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஇன்று 23,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\n2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_883.html", "date_download": "2020-09-23T07:11:21Z", "digest": "sha1:YLXDR5RWSCPIDR2W6DSJGROAKA6O663O", "length": 45399, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மனதைப் பதற வைக்கும் செய்தி, குழந்தையைத் தொட மறுத்த மருத்துவர்கள், உடலைக் கட்டியணைத்து அழுத தந்தை, ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமனதைப் பதற வைக்கும் செய்தி, குழந்தையைத் தொட மறுத்த மருத்துவர்கள், உடலைக் கட்டியணைத்து அழுத தந்தை,\n``மருத்துவமனைக்கு வந்திருந்த சிலர் செல்போன்களில் படம்பிடிக்கத் தொடங்கிய பின்னரே மருத்துவர்கள் எங்களது குழந்தையைப் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர். அதற்கு முன்புவரை எந்த மருத்துவரும் எனது குழந்தையைத் தொட தயாராக இல்லை”\nகொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்தே மருத்துவமனைகளில் ந��ந்ததாக வெளிவரும் ஒவ்வொரு செய்தியும் மனதைப் பதற வைக்கின்றது. வைரஸ் பரவும் கடுமையான சூழலில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றன. அவர்களை பாராட்டிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான், சில மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் புறக்கணிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.\nவைரஸ் தொற்று நோயாளிகள் மட்டுமல்ல பிற நோய்களால் பாதிப்படைந்த நோயாளிகளின் விஷயத்திலும் இந்தத் தகவல்கள் பொருந்தும். சமூக வலைதளங்களில் இதுதொடர்பாகப் பரவும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. அவ்வகையில், உத்தரப் பிரதேசத்தில் குழந்தைக்கு சிகிச்சையளிக்காமல் மருத்துவர்கள் புறக்கணித்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 123 கி.மீ தொலைவில் கன்னோஜ் எனும் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு, வீங்கிய கழுத்துப் பகுதி மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்களது ஒரு வயது குழந்தையைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் அவர்களது குழந்தையைத் தொட மறுத்துவிட்டதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிகிச்சையளிப்பதற்குப் பதிலாக 90 கி.மீ தூரத்தில் உள்ள கான்பூர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் வலியுறுத்தியதாகக் கூறுகின்றனர். இதனால், செய்வது அறியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதபடி நின்றுள்ளனர். இதன்பிறகு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க முன்வந்தும் சிகிச்சை பலனளிக்காமல் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமருத்துவமனைக்கு வந்திருந்த சிலர் அம்மருத்துவமனை வளாகத்தில் பிரேம்சந்த் மற்றும் ஆஷா தேவி இருவரும் தங்களது குழந்தையுடன் இருந்து அழும் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். 12 விநாடிகள் பதிவான அந்த வீடியோவில், பிரேம்சந்த் தனது இறந்த குழந்தையின் உடலைக் கட்டியணைத்து அழுதபடி தரையில் கிடக்கிறார். அவரது மனைவி சில அடிகள் தூரம் தள்ளி அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார். ��தனைத் தொடர்ந்து மற்றொரு வீடியோவும் வெளியானது. அந்த வீடியோ, குழந்தையை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பரிசோதனை செய்வதாகக் காட்டுகிறது.\nஇந்த நிலையில், பிரேம்சந்த் இதுதொடர்பாகப் பேசுகையில், ``மருத்துவமனைக்கு வந்திருந்த சிலர் செல்போன்களில் படம்பிடிக்கத் தொடங்கிய பின்னரே மருத்துவர்கள் எங்களது குழந்தையைப் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர். அதற்கு முன்புவரை எந்த மருத்துவரும் எனது குழந்தையைத் தொட தயாராக இல்லை. நாங்கள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அங்கேயே இருந்தோம். அவனை கான்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் எனக் கூறிக்கொண்டே இருந்தனர். நான் மிகவும் ஏழ்மையான ஒருவன். என்னிடம் பணம் எதுவுமே இல்லை. என்னால் என்ன செய்ய முடியும்\nகுழந்தையின் தாய் ஆஷா தேவி பேசும்போது, ``அவனது கழுத்துப் பகுதி வீங்கி இருந்தது. நாங்கள் 30 முதல் 40 நிமிடங்கள் அங்கேயே காத்திருந்தோம். அதன்பிறகு அனுமதித்தனர். ஆனால், அவன் இறந்துவிட்டான்” என்று உடைந்து அழுதுள்ளார்.\nமருத்துவர்களின் அலட்சியம்தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அம்மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை மறுத்துள்ளனர். இதுதொடர்பாக கன்னோஜ் மருத்துவமனையின் உயர் அதிகாரி ராஜேஷ் குமார் மிஸ்ரா பேசுகையில், ``சிறுவன் நேற்று மாலை 4:15 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டான். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவனை அனுமதித்தோம். அவனது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனால், குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர் ஒருவர் அவனுக்கு சிகிச்சையளிக்க அவசரமாக அழைக்கப்பட்டார். ஆனால், அடுத்த 30 நிமிடங்களில் அவன் இறந்தான். மருத்துவர்கள் அவனைக் காப்பாற்ற முடிந்தவரை முயற்சி செய்தனர். ஆனாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. இதில், எந்தவிதமான அலட்சியமும் இருப்பதாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும�� மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nகொழும்பில் பெருந்தொகை பணத்தில், வீடுகளை கொள்வனவு செய்வோர் யார்..\nபோதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய பலர் அதிகளவு பணத்தை செலவிட்டு வீட்டுத் தொகுதிகளை கொள்வனவு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nஎதிர்க்கட்சியின் எதிர்ப்பினால் அதாவுல்லா வெளியேறினார்\nஅரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று -22- பாராளுமன்றத்துக்கு அணிந்துவந்த ஆடை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுள...\nவலையில் சிக்கிய 3 சிறுபான்மை கட்சிகள்\n(லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று பிரதான சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளன. இதற்கமைவாக ஆளும் கட்சியின் உயர் மட்டத்துட...\nதற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது\n( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...\nஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...\nகாதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு, அநாவசியமானது எனக்கூறி ஜனாதிபதிக்கு கடிதம்\nகாதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு அநாவசியமான ஒன்றென தெரிவித்ததோடு, இந்நீதிமன்ற தீர்ப்புகளினால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து முஸ்லிம் ...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்��டலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nMF றிபானா கொரோனாவால் மரணித்தாரா...\n- ஏ.ஏ.எம். அன்ஸிர் - கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூறி, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968389/amp", "date_download": "2020-09-23T07:10:14Z", "digest": "sha1:KMSRJFLNGI6FRRDKORYA7VWLJGUHAXMQ", "length": 8403, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "���ியாயவிலைக்கடை ஊழியர்கள் 3 வது நாளாக வேலைநிறுத்தம் | Dinakaran", "raw_content": "\nநியாயவிலைக்கடை ஊழியர்கள் 3 வது நாளாக வேலைநிறுத்தம்\nவிழுப்புரம், நவ. 14: விழுப்புரம் மாவட்டத்தில் 3வது நாளாக நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். டிஎன்சிஎஸ்சி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தனித்துறையை ஏற்படுத்தவேண்டும். நியாயவிலைக்கடைகளில் பொட்டலமுறை அமல்படுத்தவேண்டும். ஓய்வூதியம் வழங்கிடவும், பணிவரன்முறை செய்து மருத்துவப்படி ரூ.300 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 2,020 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 1,500 பேர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நியாய விலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் விநியோகம் செய்யும்பணி பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். துணை செயலாளர் துரைராஜ், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை செயலாளர் கோபிநாத் வரவேற்றார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் சிவக்குமார், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\nபுகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் மீது வழக்கு\nசெஞ்சி மருத்துவமனையில் கொரோனா விழிப்���ுணர்வு\nநோய்வாய்பட்டு இறந்த மாட்டை கூறுபோட்டு விற்க முயற்சி\nதொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது\nகொரோனா நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்க ஆட்சியர் அறிவுறுத்தல்\nதிருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு\nசெஞ்சியில் நாளை வாரச்சந்தை நிறுத்தம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக விழுப்புரத்தில் சிறை நிரப்பும் போராட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் அதிரடி சோதனை 15 லட்சம் மதுபாட்டில், கார்கள் பறிமுதல்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அக்னி குளத்தில் மூழ்கி பக்தர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/04/30/821-sri-shankara-charitham-by-maha-periyava-later-part-of-life-history-of-gowda/", "date_download": "2020-09-23T05:39:21Z", "digest": "sha1:UBU2QXAA5NLOY7Z27QMCX7UIKBEJ7OGD", "length": 24856, "nlines": 145, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "82.1. Sri Sankara Charitham by Maha Periyava – Later part of life history of Gowda – Sage of Kanchi", "raw_content": "\nகௌடர் ப்ரம்மரக்ஷஸாக மாறினார். அப்படியே காற்றில் பறந்து போக ஆரம்பித்தார்.\nகௌடர் கௌடர் என்று அவர் பிறந்த தேசத்தை வைத்துத்தான் பெயர் சொல்லத் தெரிகிறதேயொழிய அவருடைய நிஜப் பெயர் தெரியவில்லை\n‘அரியக்குடி’, ‘செம்மங்குடி’ என்று ஸங்கீத வித்வான்களில் இருப்பதுபோல ஆசார்ய புருஷர்களில் ‘கௌடர்’\nஒரு காரணம் தோன்றுகிறது: அவ்வளவாக புத்தி ப்ரகாசமில்லாததால் இவரைக் குறிப்பிட்டுப் பேர் சொல்லிப் பேச எதுவுமிருந்திருக்காது போலிருக்கிறது. நூறோடு நூற்றியொண்ணு என்று இருந்திருக்கிறார். ‘பாவம், இந்த லக்ஷணத்தில் தூர தேசமான கௌட தேசத்திலிருந்து வந்திருக்கிறாரே’ என்பதை நினைத்து கௌடர் என்றே குறிப்பிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. அதுவே நிலைத்து விட்டது.\nப்ரம்மரக்ஷஸாகிய கௌடர் காற்றில் பறந்து நர்மதை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஒரு அரசமரம் இருந்தது. பழைமை வாய்ந்த அரசமரம். அந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டார்.\nஅந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தாரென்றால், அது பஞ்ச கௌட தேசங்களுக்கும் பஞ்ச த்ராவிட தேசங்களுக்கும் மத்தியில் இருந்தது. ஆகையால் உத்தர தேசத்திலிருந்து தக்ஷிண தேசத்திற்குப் போகிறவர்களிலும் ஸரி, தக்ஷிணத்திலிருந்து வட தேசம் போகிறவர்களிலும் ஸரி, ரொம்பப் பேர் அந்த வழியாகத்தான் போவார்கள். சாஸ்த்ராப்யாஸம் செய்பவர்களும் பலபேர் வித்யையை நாடி இப���படி அந்த மார்க்கமாகத்தான் தினமும் போய்க் கொண்டிருந்தார்கள். ஆகையால், ப்ரம்ம ரக்ஷஸாக இருக்கும் வரையில் தனக்கு ஆஹாரமாவதற்கு ஏற்ற அத்யயனக்காரர்களும், அவர்களில் தன்னுடைய ப்ரம்ம ராக்ஷஸ ரூபத்தை நீங்கச் செய்யக் கூடிய உயர்ந்த படிப்பாளியும் இங்கேதான் கிடைப்பார்கள் என்பதால்தான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.\nஅங்கே வ்ருக்ஷத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு வழிப்போக்கர்களைக் கூப்பிட்டுக் கேள்வி கேட்பார். குரு சொல்லிக் கொடுத்த கேள்விதான் – ‘பச்’ தாதுவுடன் நிஷ்டா ப்ரத்யயம் சேர்ந்தால் என்ன என்ற கேள்வி.\nரொம்ப நாள் அந்த வழிப்போக்கர்களில் எவருக்கும் இவருடைய கேள்விக்கு ஸரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. இவர் அவர்களை அடித்துப் போட்டு ஆஹாரம் பண்ணி வந்தார்.\nஒரேமாதிரி ஸ்பெல்லிங் உள்ள வார்த்தைகளெல்லாம் ஒரே மாதிரி உச்சரிப்பு (ப்ரோனௌன்ஸியேஷன்) இல்லாமல் மாறுபடுவதை இங்கிலீஷில் நிறையப் பார்க்கிறோம். B-u-t என்பது ‘பட்’ என்றும், c-u-t என்பது ‘கட்’ என்றும் ஆகிறாற்போல் p-u-t என்பது ‘பட்’ என்று ஆகாமல் ‘புட்’ என்று ஆகிறது. ஒரு குழந்தையிடம் நாம் அடுத்தடுத்து ‘b-u-t-க்கு என்ன உச்சரிப்பு’, ‘c-u-t-க்கு என்ன உச்சரிப்பு’, ‘c-u-t-க்கு என்ன உச்சரிப்பு’ என்று கேட்டுவிட்டு ‘p-u-t-க்கு என்ன’ என்று கேட்டுவிட்டு ‘p-u-t-க்கு என்ன’ என்று தொடர்ந்தால், பட், கட் என்று சொல்லிவந்த அந்த வேகத்திலே அது ‘பட்’ என்றே சொல்லும். ரொம்பவும் பரிச்சயமில்லாத விஷயமானால், குழந்தைதான் என்றில்லை, பெரியவர்களுக்கும்கூட இப்படிக் குளறிப் போய்விடும்.\nநல்ல அறிவாளியாகத் தேர்ந்தெடுத்தே மஹாபாஷ்ய உபதேசம் செய்ய வேண்டுமென்று ப்ரம்மரக்ஷஸுக்கு இருந்ததால், (நிஷ்டா ப்ரத்யய விஷயமாக) அவ்வளவு சிறந்த அறிவாளியாக இல்லாதவர்கள் குளறிப் போகும்படியாகக் கேள்வி கேட்பார். என்ன பண்ணுவாரென்றால், ‘புஜ்’ஜின் நிஷ்டா ரூபம், ‘ஸிச்’சின் நிஷ்டா ரூபம் முதலானவை என்ன என்று கேட்டு பதில் சொல்கிறவர் ‘புக்தம்’, ‘ஸிக்தம்’ என்றெல்லாம் சொல்லி வரும்போதே சட்டென்று ‘பச்’சின் நிஷ்டா ரூபத்தைக் கேட்பார். ஸாதாரணமாகவே ரொம்பப் பேருக்கு அதற்குள்ள விதிவிலக்கு தெரியாது. தெரிந்தவருங்கூட இவர் இப்படி அதேமாதிரியான மற்ற வார்த்தைகளைப் பற்றி கேட்ட வேகத்திலேயே இதையும் கேட்கும்போது அவஸரத்தில் குளறிப்போ���் ‘பக்தம்’ என்று சொல்லிவிடுவார்கள்.\n இல்லை; பக்வம். நீயும் நம் போஜனத்துக்குப் பக்(கு)வம்தான்” என்று சொல்லி தப்புப் பதில் சொன்னவனை ஆஹாரம் செய்துவிடும்.\nஇப்படியே ரொம்ப காலம் போயிற்று. அநேக வருஷங்களாகிவிட்டன.\nஅப்புறம் ஒருநாள் ஸர்வ லக்ஷணமாக ப்ரஹ்ம தேஜஸோடுகூட ஒரு பிள்ளையாண்டான் அந்த வழியே போனான்.\nஅவன் காஷ்மீரத்தைச் சேர்ந்தவன்1. தேசத்தின் அந்தக் கோடியிலிருந்தவன் காதுக்கும் 2000 மைல் தாண்டிச் சிதம்பரத்தில் பதஞ்ஜலி மஹாபாஷ்ய பாடம் சொல்லும் ஸமாசாரம் எட்டியிருந்தது. தானும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றே இந்த மார்க்கமாகப் போய்க் கொண்டிருந்தான்.\nஅவனைப் பார்த்ததும் கௌட ப்ரம்மரக்ஷஸுக்கு ரொம்ப ஸந்தோஷமாயிற்று. “எத்தனை காந்தியான ரூபம் இன்றைக்கு நமக்கு முதல் தரவிருந்து இன்றைக்கு நமக்கு முதல் தரவிருந்து\nவழக்கம்போல் ஒரு ப்ராம்மண வேஷம் எடுத்துக் கொண்டு போய் அந்த பிள்ளையின் முன்னால் நின்றார். வழக்கமான கேள்வியையும் கேட்டார் – நிஷ்டா ப்ரத்யயம் சேர்த்து அநேக தாதுக்களின் ரூபத்தைக் கேட்டுவிட்டு, அந்த ஸ்பீடிலேயே ‘பச்’சின் நிஷ்டா ரூபத்தையும் கேட்டார்.\nஆனால் வழக்கத்திற்கு வித்யாஸமாக அந்தப் பிள்ளை ‘பக்தம்’ என்று உளறாமல், குளறாமல் “பக்வம்” என்ற ஸரியான பதிலைச் சொன்னான்\nஅப்படி அவன் சொன்னதால், ‘இவனை ஆஹாரம் பண்ண முடியாதே’ என்று கௌட ப்ரம்மரக்ஷஸ் வருத்தப்பட்டதா என்றால், படவில்லை’ என்று கௌட ப்ரம்மரக்ஷஸ் வருத்தப்பட்டதா என்றால், படவில்லை ஏனென்றால் இப்போது, “இவன்தான் தக்க பாத்ரம்” என்று அவனிடம் மஹாபாஷ்யத்தை ஒப்புக் கொடுத்துவிட்டு ப்ரம்மராக்ஷஸ ஸ்திதியிலிருந்து விமோசனம் பெற்றுவிடலாமே என்பதில் மஹத்தான ஸந்தோஷமே உண்டாயிற்று\n“என் பேர் சந்த்ரசர்மா2. சிதம்பரத்தில் பதஞ்ஜலி வ்யாகரண பாஷ்ய பாடம் நடத்துகிறாராம். அதைக் கேட்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறேன்” என்று அந்தப் பிள்ளை சொன்னான். “சிதம்பரத்து ஸமாசாரமெல்லாம் மலையேறிவிட்டது ஆனால் மஹாபாஷ்யம் மட்டும் இங்கே என்னிடமே இருக்கிறது ஆனால் மஹாபாஷ்யம் மட்டும் இங்கே என்னிடமே இருக்கிறது அவ்வளவு தூரம் போய் நீ தெரிந்து கொள்ள வேண்டியில்லாமல் இங்கேயே நான் கற்றுக் கொடுக்கிறேன். இந்தப் பெரிய நிதியைப் பெற யோக்யதையுள்ளவன் வருவானா வருவானா என்றுதான் வருஷக்க��க்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்குத்தான் ஸரியான சிஷ்யனாக நீ வந்து சேர்ந்தாய். பதஞ்ஜலி மஹர்ஷி என்னொருத்தனுக்கு மட்டும் தந்த நிதியை நான் உன்னொருத்தனுக்கு மட்டும் கொடுக்கிறேன். உன்னாலும் உனக்கப்புறமும் அது பல பேரிடம் பரவட்டும். உட்கார். உபதேசம் பண்ணுகிறேன்” என்று கௌடர் சொன்னார்.\n1 உஜ்ஜயினி என்றும் சொல்வதுண்டு.\n2 சந்த்ரகுப்த சர்மா என்று பதஞ்ஜலி சரிதத்தில் உள்ளது.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/zigff-mercedesamg-c-63-gt-r-launched-in-india-1061-horsepower-4-crores-of-extreme-performance-4797.htm", "date_download": "2020-09-23T06:43:03Z", "digest": "sha1:MQHJZUAUVQLC4KD5TBFLLVGF74EXHXXW", "length": 5193, "nlines": 135, "source_domain": "tamil.cardekho.com", "title": "ZigFF: Mercedes-AMG C 63, GT R Launched In India | 1061 Horsepower, 4 Crores Of Extreme Performance! Video - 4797", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடிமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி விதேஒஸ்zigff: mercedes-amg சி 63, ஜிடி ஆர் தொடங்கப்பட்டது இந்தியாவில் | 1061 horsepower, 4 crores அதன் எக்ஸ்ட்ரிம் performance\nzigff: mercedes-amg சி 63, ஜிடி ஆர் தொடங்கப்பட்டது இந்தியாவில் | 1061 horsepower, 4 crores அதன் எக்ஸ்ட்ரிம் performance\n135 பார்வைகள்மே 29, 2020\nWrite your Comment மீது மெர்சிடீஸ் AMG ஜிடி\nCompare Variants of மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர்Currently Viewing\nஏஎம்ஜி ஜிடி ஆர்Currently Viewing\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி வகைகள் ஐயும் காண்க\n2020 மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ப்ரோ : beast on steroids : 2018...\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4 door கூப் - the 629 பிஹச்பி family car...\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் : 360 look around : powerdrift\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் மற்றும் ஜிடி ஆர் : launch alert : po...\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் மற்றும் ஜிடி ஆர் : launch alert : po...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-saharsa/", "date_download": "2020-09-23T06:34:53Z", "digest": "sha1:IE3XJRDIH5AAC2QNLE6FZDX5RFTKVYNJ", "length": 30194, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சஹர்சா டீசல் விலை லிட்டர் ரூ.78.26/Ltr [23 செப்டம்பர், 2020]", "raw_content": "\nமுகப்பு » சஹர்சா டீசல் விலை\nசஹர்சா-ல் (பீகார்) இன்றைய டீசல் விலை ரூ.78.26 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சஹர்சா-ல் டீசல் விலை செப்டம்பர் 22, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.-0.12 விலையிறக்க���் கண்டுள்ளது. சஹர்சா-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. பீகார் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சஹர்சா டீசல் விலை\nசஹர்சா டீசல் விலை வரலாறு\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹86.52 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 78.38 செப்டம்பர் 21\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹80.33\nதிங்கள், செப்டம்பர் 21, 2020 ₹85.61\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.28\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹86.47 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 80.33 ஆகஸ்ட் 31\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹86.47\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.14\nஜூலை உச்சபட்ச விலை ₹84.47 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 78.44 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.03\nஜூன் உச்சபட்ச விலை ₹84.47 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 69.23 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹84.47\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹15.24\nமே உச்சபட்ச விலை ₹76.68 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 67.29 மே 18\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.39\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹74.77 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 67.29 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹74.77\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.48\nசஹர்சா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-prepaid-recharge-plans-available-under-rs-500-026423.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T07:27:06Z", "digest": "sha1:JDOC6M3MIE4V2LJ2IYGZM2KOZT7S6AHI", "length": 20675, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "தினசரி 3 ஜிபி டேட்டா: ஏர்டெல் பட்ஜெட் விலை ரீசார்ஜ் திட்டங்கள்! | Airtel Prepaid Recharge Plans Available Under Rs.500! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago 32எம்பி செல்பீ கேமராவுடன் எல்ஜி கே71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2 hrs ago நடிக்க வாய்ப்பு தருகிறேன்.,ஆபாச புகைப்படத்தை அனுப்பு: நம்பி அனுப்பிய பெண்- அதிர்ச்சி சம்பவம்\n3 hrs ago வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.\n17 hrs ago அடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்\nMovies ஷாருக்கானின் நெக்ஸ்ட் மூவி.. அட்லியின் மாஸ்டர் பிளான் கசிந்தது\nNews பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்... பாய்ந்தது வழக்கு..\nAutomobiles செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nFinance ரிலையன்ஸ் கொடுத்த செம வாய்ப்பு.. RRVL-ல் கேகேஆர் நிறுவனம் ரூ.5,550 கோடி முதலீடு.. இது தான் காரணமா\nLifestyle ராகு-கேது பெயர்ச்சி 2020: ரிஷபம் செல்லும் ராகுவால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார்\nSports உங்களுக்கு துணிச்சல் இல்லை.. இதுதான் கேப்டனுக்கு அழகா தோனியை சீண்டும் கம்பீர்.. கடும் விமர்சனம்\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினசரி 3 ஜிபி டேட்டா: ஏர்டெல் பட்ஜெட் விலை ரீசார்ஜ் திட்டங்கள்\nஏர்டெல் சிறந்த டேட்டா சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் குறித்தும் பட்ஜெட் விலையில் அதாவது ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.\nபிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல்\nபிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து பிரபல டெலிகாம் நிறுவனங்களுக்கும் கடும் சவாலாக இருப்பது ஜியோ. இதையடுத்து ஏர்டெல் வழங்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.\nரூ.500-க்கு கீழ் வழங்கும் சிறந்த திட்டங்கள்\nஏர்டெல் திட்டங்கள் வெவ்வேறு வகையில் சலுகைகளை அறிவித்து வருகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500-க்கு கீழ் வழங்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இந்த திட்டங்களானது ரூ.349, ரூ.379, ரூ.398, ரூ.399, ரூ.499 என்ற விலையில் திட்டங்களை வழங்குகிறது.\nஏர்டெல் ரூ.349 ரீசார்ஜ் திட்டம்\nஏர்டெல் ரூ.349 ரீசார்ஜ் திட்டத்தில் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதோடு இந்த திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ, அமேசான் மியூசிக் மற்றும் ஷாப்பிங் பயன்பாட்டிற்கு இலவச வேகமான டெலிவரி ஆகியவற்றின் கீழ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் உடன் வரம்பற்ற அழைப்புகளை பெறுகிறார்கள்.\nஏர்டெல் ரூ.379 ரீசார்ஜ் திட்டம்\nஏர்டெல் ரூ.379 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்��ள் செல்லுபடியாகும் நாட்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 6 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா நன்மைகள் கிடைக்காது என்றாலும் இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் செல்லுபடியாகும்.\nஇனி இ-பாஸ் எளிதாக வாங்கலாம்., வெளிமாநிலத்தவர்களுக்கும் இபாஸ்- முதலமைச்சர் அறிவிப்பு\nஇந்த திட்டம் செல்லுபடியாகும் நாட்கள் முழுவதும் வரம்பற்ற அழைப்புகளோடு 900 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக வழங்கப்படுகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், இலவச ஹெலோட்யூன்கள், ரூ.150 ஃபாஸ்ட் டேக் கேஷ்பேக் கூடுதலாக 28 நாட்கள் ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் வகுப்புகள் ஆகிய நன்மைகள் வழங்கப்படுகிறது.\nஏர்டெல் ரூ.398 ரீசார்ஜ் திட்டம்\nஏர்டெல்லின் ரூ.398 ரீசார்ஜ் திட்டம் குறைந்த நாட்கள் செல்லுபடியாகும் சலுகையை வழங்கினாலும் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. இது வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங் பயன்பாடு வாடிக்கையாளர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டாவை பெறுகிறார்கள். அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை பெறுகிறார்கள். பிற நன்மைகள் ரூ.379 திட்டம் போன்றே கிடைக்கிறது.\nஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் திட்டம்\nஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை பெறுகிறார்கள். இந்த திட்டம் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் மற்றும் ஷா அகாடமியில் இலவச ஆன்லைன் படிப்புகளுக்கு ஒரு வருடம் இலவச சந்தா மற்றும் ஃபாஸ்ட் டேக் ரூ.150 கேஷ்பேக் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.\nஏர்டெல் ரூ.449 ரீசார்ஜ் திட்டம்\nஏர்டெல் ரூ.449 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 2 ஜிபி டேட்டா நன்மைகளை பெறுகிறார்கள். இந்த திட்டமானது மொத்தம் 56 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் அனைத்து சலுகைகளையும் வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளையும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளோடு வழங்கப்படுகிறது.\n32எம்பி செல்பீ கேமராவுடன் எல்ஜி கே71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவருடம் முழுவதும் தினசரி டேட்டா சலுகை:ஏர்டெல், ஜியோ, வீ வாடிக்கையாளர்களே\nநடிக்க வாய்ப்பு தருகிறேன்.,ஆபாச புகைப்படத்தை அனுப்பு: நம்பி அனுப்பிய பெண்- அதிர்ச்சி சம்பவம்\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா: ரூ.599 மற்றும் ரூ.598-திட்டங்களில் சிறந்த சலுகை வழங்கும் நிறுவனம் எது\nவாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.\nஐபிஎல் 2020: இந்த நான்கு திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.\nஅடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்\nஜியோ, ஏர்டெல், விஐ: வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு சிறந்த திட்டம்\nஇரட்டை செல்பி கேமராவோடு விவோ வி 20 ப்ரோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nவெறும் ரூ.4-க்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு: ஏர்டெல் அதிரடி\n6 மாத குழந்தை செய்த உலக சாதனை.. 'பே'வென்று ஸ்தம்பித்து பார்த்த நெட்டிசன்ஸ்கள்\nஜியோ எதிரொலி:அதிவேகத்தில் வரம்பற்ற டேட்டா அறிவித்த ஏர்டெல்., புதிய திட்டங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஃப்ரீ பையர் கேமில் ரூ.90,000 காலி செய்த 12 வயது சிறுவன்: பெற்றோர் கொடுத்த நூதன தண்டனை\nபுத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்., வீட்டில் இருந்துனாலும் ஓகே- பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு\n'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என்று மாஸாக என்ட்ரி கொடுத்த Paytm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/black-sea-tiger-captain-kalaivalli/", "date_download": "2020-09-23T07:12:23Z", "digest": "sha1:M4N4A5PVNZ33ZBJIEV5CXJOT36EUOPAF", "length": 27901, "nlines": 337, "source_domain": "thesakkatru.com", "title": "கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமார்ச் 24, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து\nகலைவள்ளி சின்ன உருவம். அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசையாக நின்றால், எந்த அணிக்குள் நின்றாலும் அவள் முதலாவதாகத்தான் நிற்கவேண்டியிருக்கும். அதுவே அவளுக்குக் கவலை. தான் கட்டையாக இருக்கின்றேனே என்பதில் தன்னிரக்கம்.\nஇவர்களது அணிகளுக்குக் கனரக ஆயுதங்கள் கொடுக்கப்படும் நேரங்களில் அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். “பிப்ரியோ அதெல்லாம் ஏன் எனக்குத் தரப்போயினம் அதெல்லாம் ஏன் எனக்குத் தரப்போயினம்” என்று ஏக்கத்தோடு பார்த்தபடியே ஒதுங்கிக்கொள்வாள்.\nவீட்டில் ஒன்பது குழந்தைகளுக்கு கலகலப்பை ஊட்ட, வீட்டுக்குள் குருவிக்கூட்டம் போலப் பாடித்திரிந்த அவளது வாழ்க்கையின் இறுதி நாட்களில் அவளது சகோதரர்கள் ஒருவரும் அருகிலில்லை. அது அவலுக்கு மிகுந்த கவலை. கடைசியாக அவளது பெற்றோர்களுக்கும் சகோதரர்களுக்கும் ஏதாவது கூற நினைத்திருப்பாளோ அவர்களைக் காணாமலேயே போவதில் மிகுந்த துயரமாக இருந்தது. அதையேதான் அவளுடைய தோழிகளிடமும் சொல்லிப் பிரிந்தாள்.\nஎதற்கெடுத்தாலும் உணர்சிவசப்பட்டு அழுவது அவளிடமிருந்த தனிக்குணம். அவளிடமிருந்த குழந்தைத்தனங்களில் அந்தப் பண்பு அழியவேயில்லை. அவளை அறிமுகப்படுத்துவதற்கு இந்தக்குணத்தை முன்வைத்தே பெரும்பாலான போராளிகள் அடையாளம் சொல்வார்கள்.\nஅவளது அழிகையின் உச்சக்கட்டம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.\nஅது ஒரு ஒன்றுகூடல். அந்த இடத்தினை பெண், ஆன் கரும்புலிகள் கரிய உடையில் நிறைந்திருக்க, அந்த இடம் அக்கணத்தில் அமைதியாக இருந்தது. அதற்குக் காரணம் பொருப்பளரிடமிருந்து கேட்கப்பட்ட கேள்வி. இல்லை வேண்டுகோள். “யாராவது உங்களது படகினைப் (பெண் கடற்கரும்புலி மேஜர் பாரதிக்கு) விட்டுக் கொடுங்கள்” என்று பொறுப்பாளர் எல்லோரிடமும் கேட்க ஒருவரும் மூச்சு விடவில்லை. எல்லோரும் நான்முந்தி நீ முந்திப் போய் வெடிக்கவேண்டும் என்று நிற்கும்போது விட்டுக்கொடுப்பதாவது…..\nஒருவருமே விட்டுக்கொடுக்காத நிலையில் கடற்கரும்புலிகள் சிறப்புத் தளபதி எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, சின்ன உருவமான கலைவள்ளியைச் சுட்டிக்காட்டி\n“நீங்கள் உங்கள் சர்ந்தப்பத்தை பாரதிக்கு விட்டுக்கொடுங்கோ” என்று கூற, கலைவள்ளி “நான் மாட்டேன்” என்று கூறி அழுத அழுகை…… அங்கு கூடியிருந்த எல்லோரும் பார்க்க குழந்தைபோல் நின்றபடி காலைத்தூக்கி அடித்து அடித்து அழுத அழுகையை ஒருவரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்தச் சம்மவத்தைச் சொல்லித்தான் தோழிகள் கலங்குகின்றனர். அந்த வகையில் அவளது அழுகை பிரபலமாகியிருந்தது. பாரதியின் சண்டைக்கு கலைவள்ளி படகு கொண்டு போனாள்.\nஇடையில் ஏற்ப்பட்ட பாரிய இயந்திரக்கோளாறினால் அவளது படகு இடையிலேயே திரும்பவேண்டி வந்தது. சென்ற படகுகள் தி��ும்பி வரும்வரை சாப்பிடாமல் கரையில் நின்றபடி அவள் அழுதது இன்னும் எங்கள் நினைவுகளில்…..\nகரும்புலிகளுக்கான பயிற்சிகள் எல்லாம் முடிவுற்ற நிலையில் தலைவருடன் நின்று படமெடுத்த சர்ந்தப்பத்தில் தலைவரின் இடுப்புக்குச் சற்று மேலாகப் பக்கத்தில் நின்ற கலைவள்ளியைப் படப்பிடிப்பாளர்கள் படமெடுக்கப்பட்டபாடு….\n“போட்டை றோபோதான் இயக்குது என்று எதிரி நினைக்கப்போறான்” என்று தலைவர் கூற கலைவள்ளிக்கோ பெரும் கவலை.\n“அண்ணையோடு நின்று எடுக்கிறபடம் நல்லாய் வருமோ”\n‘ஓயாத அலைகள்’ சண்டை முடிந்த பின்புதான் அவளுக்கும் படகு கொடுக்கப்பட்டது. அது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. படகில் அவள் எப்போதும் நல்ல கவனம். கரும்புலிகளெல்லொரும் அப்படித்தான். அப்படகினை ஒரு கோயில்போல் வைத்திருப்பார்கள்.\nஇலக்குக்காக அலைந்த நாட்களிலும் நீண்ட கடற் சண்டைகளிலும் கலைவள்ளி சுறுசுறுப்பாகச் செயற்பட்ட இனிய போராளி. கடற்கரும்புலிகள் வானதியும், கலைவள்ளியும், தமிழ்மாறன், நாவலன், சுகுணனும் போய்முடிந்த அந்தக் கடற்சமர் மறக்க முடியாதது.\n1997.03.24 அன்று எதிரிக்குப் பெரும் அடியைக்கொடுத்த அந்தச் சண்டையோடு கலைவள்ளியும் போய்முடிந்தாள். அவளை அலைகள் அள்ளிச்சென்றிருக்கும்.\nநினைவில் நிறைத்த தோழிகள் தொகுப்பிலிருந்து…\nநன்றி – களத்தில் இதழ் 143 (10.09.1997).\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← கடற்கரும்புலி மேஜர் மதீஸ் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகப்டன் பிரியங்கா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.onlinepj.in/index.php/usual-habit-cultures/usual-habits-3/medical", "date_download": "2020-09-23T05:43:17Z", "digest": "sha1:DEJ4BNZ6MD2ZQRYB4CRR76DSM6G3I3OM", "length": 27723, "nlines": 656, "source_domain": "www.onlinepj.in", "title": "மருத்துவம் - OnlinePJ.in", "raw_content": "\nபிறை விசயத்தில் கணவனின் வற்புறுத்தலை…\nகுர்ஆன் மொழிபெயர்ப்பில் பல்வேறு விதமான…\nஜும்ஆ தொழுகை ஃபர்லா சுன்னத்தா\nஈரான் ,அமெரிக்கா இ���ண்டில் யார்…\nமஸ்ஜிதுல் ஹராமிற்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கும்…\nசத்தியத்தை கண்டு விரண்டோடும் ததஜ\nதொழுகையில் குர்ஆன் வசனங்களில் பகுதி…\nநீர் தானாக வரும் விவசாய…\n8:48 வசனத்தின் அர்த்தம் என்ன\nமனிதனுக்கு தீங்கு செய்பவற்றை இறைவன்…\nகொரொனா உதவிக்குழு,நினைவுச்சின்னம் வழங்குவது சரியா\nஆயிரதொரு இரவுகள் அரபு கதைகள்…\nவராக்கா இப்னு நவ்ஃபல் இஸ்லாத்தை…\nஹஜருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல்லா\nதிருமணத்தில் இருவீட்டார் விருந்து கூடுமா\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nஹராமான பொருட்களால் மருத்துவம் செய்யலாமா\nஹராமைக் கொண்டு மருத்துவம் செய்யலாமா போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா\nஇரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன\nஇரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன ஃபாத்திமா பதில் : இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ...\nஹராமான பொருட்களால் மருத்துவம் செய்யலாமா\nஇரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன\nஹராமான பொருட்களால் மருத்துவம் செய்யலாமா\nஇரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/w/english_tamil_dictionary_w_20.html", "date_download": "2020-09-23T07:17:53Z", "digest": "sha1:G43FQIHM5EQO2TB3MR6HTZ7DSAH2IUB7", "length": 7825, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "W வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, தமிழ், ஆங்கில, மெழுகு, வரிசை, series, மெழுகொத்த, கொண்டு, wavy, செய்யப்பட்ட, செல், மெழுகுத்திரிகள், word, tamil, english, dictionary, வார்த்தை, பனிப்பிரதேச, வாத்து", "raw_content": "\nபுதன், செப்டெம்பர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nv. தள்ளாடு, தடுமாற்றமுறு, தயக்கங்காட்டு, மனஉறுதியற்றிரு, திடசித்தமில்லாதிரு, கொள்கையில் தளர்வு காட்டு, பின்வாங்கத்தொடங்கு, நடுங்கு.\nn. தள்ளாட்டம், தடுமாற்றம், தயக்கம், ஊசலாட்டம், (பெ.) தள்ளாடுகிற, ஊசலாடுகிற, உறுதியற்ற.\nn. பனிப்பிரதேச வாத்து வகை.\n-1 n. பனிப்பிரதேச வாத்து வகை.\n-2 a. அலையலையான, விழுந்தெழுந்து செல்லுகிற.\n-1 n. மெழுகு, தேன்மெழுகு, தேனடையின் சக்கை, விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு, மெழுகொத்த பொருள், சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு, காதுக்குறும்பி, ஒலிப்பதிவு கருவு, (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட, (வினை.) மெழுகிடு,மெழுகு மேற்பூச்சிடு,\n-2 n. (பே-வ) திடீர்ச் சீற்ற எழுச்சி.\n-3 v. பிறை வகையில் வளர்ந்துகொண்டு போ, ஔதமிகுந்து கொண்டு செல், பெருக்கமடைந்து கொண்டு செல், வரவர ஆகிக்கொண்டுசெல், ஆகத்தொடங்கு, (செய்.) பெருகு, பெரிதாகு, வளர்வுறு.\nஒண் பளிங்கியல் அலகுடைய சிறு பறவை வகை.\nn. மெழுகுத்திரிகள் செய்பவர், மெழுகுத்திரிகள் விற்பவர்.\nn. மெழுகிரட்டு, மெழுகுத்துணி விரிப்பு.\na. மெழுகினாற் செய்யப்பட்ட, மெழுகுபோன்ற.\nn. மெழுகுக் கசிவுடைய பூச்சி வகை.\nn. ஔததரும் கொட்டை வகை, ஔதக்கொட்டை மரவகை.\nn. சூட்டோ வியம், மேற்பரப்பில் சூடிட்டு உள்வரை மூலம் வரையப்படும் வண்ண ஓவியம்.\nn. தென் அமெரிக்க பனை வகை.\nn. மெழுகுத்தாள், மெல்லிதாக மெழுகு பூசப்பட்ட நீர்க்காப்பான தாள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, தமிழ், ஆங்கில, மெழுகு, வரிசை, series, மெழுகொத்த, கொண்டு, wavy, செய்யப்பட்ட, செல், மெழுகுத்திரிகள், word, tamil, english, dictionary, வார்த்தை, பனிப்பிரதேச, வாத்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2020-09-23T07:26:28Z", "digest": "sha1:HMKNBW4HSQ5BBJZCHTYTF2EDB4G6RQSG", "length": 14717, "nlines": 114, "source_domain": "thetimestamil.com", "title": "தெற்கு டெல்லி தனியார் பள்ளியின் இணைப்பு - கல்வியைத் திரும்பப் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைக்கிறது", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/Top News/தெற்கு டெல்லி தனியார் பள்ளியின் இணைப்பு – கல்வியைத் திரும்பப் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைக்கிறது\nதெற்கு டெல்லி தனியார் பள்ளியின் இணைப்பு – கல்வியைத் திரும்பப் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைக்கிறது\nதெற்கு டெல்லியில் மீள்குடியேற்ற காலனியில் இருந்து இயங்கும் தனியார் உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளியின் தற்காலிக இணைப்பை வாபஸ் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நிறுத்தியது.\nநீதிபதி ரேகா பல்லி மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கும் (சிபிஎஸ்இ) நோட்டீஸ் அனுப்பியதோடு, அடுத்த விசாரணையின் தேதியான மே 26 க்குள் அதன் பதிலைக் கோரினார்.\nசிபிஎஸ்இயின் மார்ச் 16 ஆம் தேதி உத்தரவை நீதிமன்றம் நிறுத்தியது, பள்ளியைப் பற்றி புதிய ஆய்வை நடத்த ஒப்புக் கொண்டபோது, ​​அதன் முந்தைய ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்திருக்கக்கூடாது.\nகொரோனா வைரஸ் வெடித்ததை அடுத்து தொடர்ந்து பூட்டப்பட்டிருப்பதால், புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் கண்டறிய அதன் பதிவுகளை அணுகும் நிலையில் இல்லை என்று வழக்கறிஞர் அமித் பன்சால் பிரதிநிதித்துவப்படுத்திய சிபிஎஸ்இ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\n“பதிலளித்தவரின் மேற்கண்ட நிலைப்பாட்டையும், ஆகஸ்ட் 2, 2019 தேதியிட்ட அதன் உத்தரவைப் பின்பற்றி ஒரு புதிய ஆய்வுக்கு ஒப்புக் கொண்டவர் பதிலளித்தவர் தான் என்பதை ஒப்புக் கொண்ட நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, என் பார்வையில் தூண்டப்பட்ட ஒழுங்கு பிரைமா முகம் நீடிக்க முடியாததாகத் தோன்றுகிறது.\n“சரிசெய்ய முடியாத கஷ்டங்களும் பாரபட்சமும் மனுதாரர்களுக்கு மட்டுமல்ல, மனுதாரரின் (பள்ளி) மாணவர்களுக்கும் ஏற்படும், ஒரு வேளை, தூண்டப்பட்ட உத்தரவின் செயல்பாடு நிறுத்தப்படாது. அதன்படி, மார்ச் 16 தேதியிட்ட உத்தரவின் செயல்பாடு அடுத்த தேதி வரை தங்கியிருக்கும், ”என்று நீதிபதி கூறினார்.\nதெற்கு டெல்லியில் உள்ள தக்ஷின்பூரியின் மவுண்ட் கொலம்பஸ் பள்ளியை வழக்கறிஞர் கமல் குப்தா பிரதிநிதித்துவப்படுத்தினார், சிபிஎஸ்இ முடிவு 2017 இன் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அமைந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\n2017 அறிக்கைக்கு எதிராக பள்ளி பிரதிநிதித்துவம் செய்த பின்னர் சிபிஎஸ்இ புதிய ஆய்வுக்கு ஒப்புக் கொண்டதாக குப்தா கூறினார்.\nஎவ்வாறாயினும், புதிய ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, மு���்தைய அறிக்கையின் அடிப்படையில் பள்ளியின் இணைப்பை திரும்பப் பெற வாரியம் முடிவு செய்தது, வழக்கறிஞர் கூறினார்.\nREAD ‘தவறு ஒரு தவறு’: கோவிட் -19 வெடிப்புக்கான ‘விளைவுகள்’ குறித்து சீனாவை டிரம்ப் எச்சரிக்கிறார் - உலக செய்தி\nகோவிட் -19: இரட்டிப்பாக்க விகிதம் 7.5 நாட்களாகவும், கேரளா 72.2 நாட்களிலும் சிறந்தது – இந்திய செய்தி\nடெல்லி கோவிட் வழக்குகளில் மிகப்பெரிய ஒரு நாள் உச்சநிலை 8,000 ஐ தாண்டியது – டெல்ஹி செய்தி\n 77 வயதில், அமிதாப் பச்சன் உடற்பயிற்சி முறையைப் பின்பற்றுகிறார் – அதிக வாழ்க்கை முறை\nகோவிட் -19 பூட்டுதல் தளர்வு: திங்கள்கிழமை முதல் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளின் முழு பட்டியல் – இந்திய செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nலெக்ஸை நெகிழ வைக்கும் நேரம் வந்துவிட்டது: கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட உலகில் புதிய சொற்களையும் முக்கிய தேடல்களையும் மதிப்பிடுங்கள் – இந்திய செய்தி\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2017/06/blog-post_11.html", "date_download": "2020-09-23T07:17:22Z", "digest": "sha1:3WF6VXKZCU3RELQ2RWAJEXVEEC63BWEE", "length": 17949, "nlines": 231, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 11 ஜூன், 2017\nகேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்\nவீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார், 'கே��் சேஃப் இந்தியா பப்ளிக் லிமிடெட்'-ன் சென்னை டீலர் தினேஷ்.\n\"கேஸ் சிலிண்டர் வெடிக்க என்ன காரணம்\n''90% சிலிண்டர் விபத்துகள் கேஸ் லீக் ஆவதால்தான் ஏற்படுகின்றன. எனவே, கேஸ் லீக்கேஜுக்கான வாய்ப்பில்லாமல் கவனமாக இருக்க வேண்டும். கேஸ் லீக்கேஜை உணர்ந்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.''\n''கேஸ் சிலிண்டரை கையாளும் முறைகள் பற்றி...''\n''சிலிண்டரை எப்போதும் நிமிர்த்தியே வைத்திருக்க வேண்டும்; படுத்த நிலையில் வைக்கக் கூடாது. மேலும், சிலிண்டர் வைக்கும் இடத்தில் பாத்திரம் பண்டம், தேவையற்ற பொருட்களை நிரப்பி வைப்பது என்று நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது. சிலிண்டரைவிட அடுப்பு சற்று உயரமான இடத்தில் இருப்பதுடன், சிலிண்டரையும், அடுப்பையும் இணைக்கும் ரப்பர் டியூப் வெடிப்பு, விரிசல் போன்ற பழுதின்றி இருக்க வேண்டியது அவசியம். எப்போதுமே ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற அடுப்பு, டியூப், லைட்டர் போன்றவற்றையே பயன்படுத்த வேண்டும்.''\n''சிலிண்டரையும் அடுப்பையும் இணைக்கும் ரப்பர் குழாயை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்\n''க்ரீன் ஃபிளெக்ஸிபிள் டியூப் என்றால் 6 மாதம் முதல் 1 வருடத்துக்கு ஒருமுறை மாற்றலாம். ஆரஞ்ச் சுரக்‌ஷா டியூப் என்றால் 1 முதல் 1.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றலாம். இடைப்பட்ட காலத்தில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக மாற்றிவிட வேண்டும்.''\n''சமையல் அறையில் அதிக மின்சாரம் இழுக்கும் ஃப்ரிட்ஜ் போன்ற உபகரணங்களை வைக்கலாமா\n''அதை அந்த மின்சார சப்ளையை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும். எனினும், அடுப்புக்கு மிக அருகில் எலெக்ட்ரிக் பொருட்களை வைப்பது எப்போதுமே தவிர்க்கப்பட வேண்டிய விஷயம்.''\n''சிலிண்டர் வைத்திருக்கும் இடத்தை கதவு போட்டு மூடி வைக்கலாமா\n''கூடாது. கேஸ் லீக் ஆனால் அது வெளியே தெரிவதற்கான வாய்ப்பை இது குறைக்கும் என்பதால், எப்போதுமே சிலிண்டரை கண்பார்வையில், காற்றடைக் காத வகையிலேயே வைத் திருக்க வேண்டும்.''\n''கேஸ் லீக் ஆவது தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்\n''முதலில் அடுப்பையும், ரெகுலேட்டரையும் ஆஃப் செய்துவிட வேண்டும். மின் பொருட்களின் ஸ்விட்ச் எதையும் ஆன் செய்துவிடக் கூடாது. ஆஃப் செய்யவும் கூடாது. கதவு, ஜன்னல்களை திறந்துவைத்துவிட்டு, வீட்டில் உள்ளவர்கள் வெளியேற வேண்டும். தாமதிக்காமல் அருகில் இருக்க��ம் கேஸ் டீலரை அழைக்க வேண்டும்.''\n''சிலிண்டரின் எடை சரியாக இருக்கிறதா என்று எப்படி கண்டறிவது\n''அதற்கான பிரத்யேக வெயிங் மெஷினை, டெலிவரிக்கு வருகிறவர்கள் எடுத்து வர வேண்டும் என்பதுதான் முறை. ஆனால், அதை யாரும் பின்பற்றுவது கிடையாது.\n''கேஸ் சேஃப்ட்டி டிவைஸ் எப்படி செயல்படுகிறது\n''இதுவும் ரெகுலேட்டர்தான். இது, மூன்று விதமான பயன்களை அளிக்கிறது... சேஃப்டி, சேவிங்க்ஸ், மீட்டர்.\nசேஃப்டி - இதிலிருந்து அவுட்புட் மட்டும் வரும்; இன்புட் எதுவும் எடுத்துக்கொள்ளாது. எனவே, டியூப் தீப்பிடித்தாலும் கேஸ் சிலிண்டர் வெடிக்காது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் மூலமாக கேஸ் லீக் ஆவதை அது தானாக உணர்ந்து, சிலிண்டரிலிருந்து அடுப்புக்கு கேஸ் செல்வதைத் தடுத்துவிடுவதால் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.\nசேவிங்க்ஸ் - பொதுவாக சிலிண்டரிலிருந்து 320 பிஎஸ்ஐ பிரஷரில் அடுப்புக்கு கேஸ் வரும். சேஃப்டி டிவைஸ், இதைப் பாதியாகக் குறைத்துதான் அடுப்புக்கு அனுப்பும். இதனால், கேஸின் பயன்பாடு வழக்கமானதைவிட இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்.\nமீட்டர் - இதிலுள்ள மீட்டர் மூலமாக கேஸ் எவ்வளவு தீர்ந்திருக்கிறது என்பதை துல்லியமாகக் கணக்கிட்டு, எப்போது கேஸ் தீரும் என்பதையும் கண்டறியலாம்.\nஇந்த 'கேஸ் சேஃப்டி டிவைஸ்' கன் மெட்டலில் செய்யப்பட்டிருப்பதால் 30 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும். மேலும், NRV டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டிருப்பதால் சிலிண்டர் வெடிக்க வாய்ப்பில்லை. இது சுமார் 2,500 ரூபாய் விலையில் கிடைக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருத்தரிக்கும் எண்ணத்தில் கவனம் கொள்க\nபடைத்தவன் தருவதை பலர் சுவைப்பதில்லை சுவைக்கத் தொடங்கிய சிலர் அதை முடிப்பதில்லை சுவைக்கத் தொடங்கிய சிலர் அதை முடிப்பதில்லை இந்த மையப் புள்ளியில் சுழல்கிறது மானூட வாழ்வு. இவற்று...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇ��்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nவீட்டை குத்தகைக்கு விடும்போது எதையெல்லாம் கவனிக்க ...\nநிதி... மதி... நிம்மதி –\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nபணம் அதிகம் புரளும்போது பண்ணக்கூடாத தவறுகள்\nசுன்னத்தான தொழுகைகள் – 01\nகுழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\nகேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா\nசுன்னத்தான தொழுகைகள் – 02\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன...\nபெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2018/08/blog-post_23.html", "date_download": "2020-09-23T05:12:07Z", "digest": "sha1:ZQQRAY4G2YXLSG5GCGRNA52JNHFA3BLJ", "length": 35298, "nlines": 237, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பள்ளிவாசல்களைப் பராமரியுங்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 23 ஆகஸ்ட், 2018\nஅண்டசராசரங்களைப் படைத்த அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடம் பள்ளிவாசல்கள். அங்குதான் அல்லாஹ்வின் வார்த்தை நிலைநாட்டப்படுகிறது. அவன் நினைவு கூரப்படுகிறான். அவனுக்காகவே மக்கள் அவனுடைய அருளை எதிர்பார்த்து ஒன்று கூடுகிறார்கள். தொழுகிறார்கள். மார்க்க உபதேசங்களை செவிமடுக்கிறார்கள். இப்படி ஒன்றன் பின் ஒன்றாக பள்ளிவாசல்களின் சிறப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.\nஇதுவெல்லாம் சராசரி முஸ்லிம்கள் கூட அறிந்திருக்கும் அடிப்படையான விஷயங்கள்தாம். ஆனால், நபி(ஸல்) அவர்களாலும் அவர்களின் தோழர்களாலும் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்ட பள்ளிவாசல்களைப் போன்று, நம் காலத்தின் பள்ளிவாசல்கள் பராமரிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி நம் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் எழ வேண்டும்\nநபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு தஞ்சம் அடைந்தவுடன், தனக்காக ஒ��ு வீட்டைக்கூட கட்டிக் கொள்ளாமல் முதன்முதலில் செய்த பணி பள்ளிவாசலைக் கட்டியதுதான். அந்தப் பள்ளிவாசல் சிமெண்ட், ஜல்லி, பளிங்குக் கற்கள், ஒலிப்பெருக்கி, மின்விசிறி, குளிர்சாதன வசதி போன்ற எந்த நவீன அம்சங்களால் ஆனதும் இல்லை. மாறாக, களிமண்ணால் எழுப்பப்பட்ட சுவர்கள்; பேரீச்சமர கட்டைகளாலான தூண்கள்; ஓலைகளால் மூடப்பட்ட கூடாரம்; மண் தரை; இவைதான் நபியவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலின் எளிய எழில்மிகு தோற்றம்.\nஅங்கே ஆடம்பரம் இல்லையென்றாலும், ஆனந்தம் இருந்தது. வசதிகள் இல்லையென்றாலும், அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் இருந்தது. பள்ளிவாசலின் இடம் மிகவும் சிறியதாக இருந்தாலும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் உள்ளங்கள் மிகவும் பெரியதாக இருந்தது.\nவெறும் வணக்க வழிபாடுகளோடு மட்டும் சுருங்கிக் கிடக்கவில்லை மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசல். கல்விக் கூடமாக, பண்புப் பயிற்சியின் பட்டறையாக, ஏழைகளின் தங்குமிடமாக, அநாதைகளுக்கு அடைக்கலமாக, ஆதரவற்றோர்க்கு ஆதரவாக, கைதிகளை அடைக்க சிறைச் சாலையாக, நீதிமன்றமாக, ஆலோசனை அரங்கமாக, நாடாளுமன்றமாக, மருத்துவமனையாக, வழிப்போக்கர்களின் கூடாரமாக, முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தைச் சொல்லும் அழைப்பு மையமாக, மார்க்க அறிஞர்களை உருவாக்கும் மதரஸாக்களாக, ஜகாத்தை திரட்டி விநியோகிக்கும் இடமாக, போர்க் கனிமத்துப் பொருள்களை பங்கு வைத்துக் கொடுக்கும் மைதானமாக, ராணுவத் தளமாக,விளையாட்டுத் திடலாக, மார்க்கத் தீர்ப்பு வழங்கும் தீர்ப்பிடமாக, பொருளியல் வாழ்வியல் பிரச்னைக்கு தீர்விடமாக எனப் பலப் பரிமாணங்களில் மின்னியது நபிகளாரின் \"நபவிப் பள்ளிவாசல்.\"\nநபி(ஸல்) அவர்கள் காலத்தின் பள்ளிவாசல்களுக்கும், எல்லா தொழில் நுட்பங்களையும் கையாண்டு கட்டப்படுகின்ற நம் காலத்தின் பள்ளிவாசல்களுக்கும் மிகப்பெரும் வித்தியாசங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நம் காலப் பள்ளிவாசல்களின் போக்கையும் செயல்பாடுகளையும் மனதிற்கொண்டு அதை வகைப்படுத்தி மாற்றத்தை காணது காலத்தின் கட்டாயம்.\n1. இஸ்லாத்தின் மூல ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களின் மூதாதையர்கள் கற்றுக் கொடுத்ததை மார்க்கமாகக் கொண்டு அதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் தேடி நியாயப்படுத்தும் பரலேவிப் பள்ளிவாசல்கள், பண்புப் பயிற்சி, அழ���ப்புப்பணி, மக்கள் சேவை போன்ற எந்த நற்செயல்களையும் முன்னிறுத்துவதில்லை. நல்லடியார்களின் துதிபாடுவதும் கப்ர் வழிபாடும் அதைச் சார்ந்த அநாச்சாரங்களும்தான் முக்கிய நோக்கமாகக் கொண்டு, இவர்களால் நடத்தப்படும் பள்ளிவாசல்கள் செயல்பட்டு வருகின்றன.\n2. வெறும் தொழுகைக்கு வந்து போகும் சுழற்சி இடமாகவும், அல்குர்ஆனை அரபுமொழியில் ஓதவும் மனனம் செய்யவும் கற்றுக் கொடுக்கும் ஒரு நிறுவன பாடசாலையாக மாறிக்கொண்டுள்ளது சில சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்கள். இவைகள் முற்றிலும் நிறுவனமயமாகி விட்டது என்று உறுதி செய்யும் அளவுக்கு இவைகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஆம், ஐவேளைத் தொழுகை, அல்குர்ஆனை ஓத, மனனம் செய்யக் கற்றுக் தருதல் ஆகிய இந்த செயல்களை எந்த இலக்கை முன்னோக்கி செய்து கொண்டிருக்கிறோம் என்ற அறிவு புகட்டப்படாமலேயே நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nநான்கு இமாம்கள் கொண்ட மத்ஹபை முன்னிறுத்தி அவற்றிற்கு குர்ஆன் சுன்னா சாயமிட்டு, மாற்று கருத்து தெரிவிப்பவர்களை ஒதுக்கித் தள்ளி, அவர்களை எதிரிகளாக பாவிக்கும் மனப்போக்கை அந்தப் பள்ளிவாசல்களின் இமாம்கள் மக்கள் மனதில் உருவாக்கி விடுகின்றனர்.\nஅல்லாஹ்வின் பாதையில் புறப்படுகின்றோம் என்ற பெயரில் குடும்பத்தை, வியாபாரத்தை, வருமானத்தை விட்டுவிட்டு பள்ளிவாசல்களுக்கு பயணம் மேற்கொண்டு, \"முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பு\" என்று தாங்களாகவ சொல்லிக் கொண்டு, புனையப்பட்ட கதைகளைச் சொல்லி அறிவின் வறட்சியில் வாடிப் போயிருக்கும் தப்லீக் நண்பர்களை மட்டும் அரவணைத்துக் கொள்கின்ற பள்ளிவாசல்களாகத்தான் இன்றைய \"அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்\"(\n3. ஏகத்துவம், தொழுகை, அழைப்புப்பணி, கல்வி ஊட்டல், சமுதாயப்பணிகள், தான தர்மங்கள், கட்டுக்கோப்பு, சகோதரத்துவம், பரஸ்பரம், மக்கள் சேவை போன்ற அத்துணை விழுமங்களும் இவர்களின் பள்ளிவாசல்களில் நிறைந்திருக்கிறது. இருப்பினும், ஓர் உறுதியான கட்டிடத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டால் கட்டிடம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தாலும் மதிப்பிழந்து போவதுபோல், அடித்தளமான குர்ஆன் சுன்னாவின் மூலாதாரங்களில் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றம் பள்ளிவாசல்களின் சிறப்புமிக்க பணிகள் மங்கிப்போகக் காரணமாகின்றன.\nஎங்களின் ���ாதங்களையும் ஆய்வுகளையும் அதில் வெளிப்படுகின்ற முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள். எதிர்கருத்து தெரிவித்தால் உங்களின் ஈமானை பதம் பார்க்கும் அளவுக்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம் என்ற மனோபாவப் போக்கும், தாங்கள் மட்டும்தான் தவ்ஹீதை நிலைநாட்டுகிறோம் என்ற வறட்டுப் பிடிவாதமும் அதைச் சார்ந்த செயல்பாடுகளும் இந்த ஏகத்துவப் பள்ளிவாசல்கள், தங்களின் தமிழ்நாடு தவ்ஹீத் கொள்கையால் பராமரிக்கப்படாமல் கறைபடிந்து கிடக்கின்றன.\n4. சில மாதங்களுக்கு முன் கல்லூரி பயிலும் சகோதரர்கள், ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த முஸ்லிம் அல்லாதவருக்கு யதார்த்தமாக இஸ்லாம் பற்றிய அறிமுகம் செய்துகொண்டிருந்தனர். அவர்களின் அணுகுமுறையால் கவரப்பட்ட முஸ்லிம் அல்லாதவர், தனக்கு திருக்குர்ஆனும் இஸ்லாமிய அறிமுக புத்தகங்களும் வேண்டுமென கேட்டிருக்கிறார். உடனே, அந்தச் சகோதரர்கள் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் நாள்தோறும் தொழுகைக்குச் செல்லும் (குர்ஆன், சுன்னா) பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று, அங்கே இருக்கும் பள்ளிவாசலின் உறுப்பினர்களிடம் அறிமுகம் செய்து, இவருக்கு குர்ஆனும் புத்தகங்களும் வேண்டுமென கேட்டிருக்கின்றனர். ஆனால், அந்தப் பள்ளிவாசலில் அழைப்பாளரும் இல்லை. கொடுப்பதற்கு திருக்குர்ஆனும் இல்லை. பள்ளியின் உறுப்பினர் அந்தப் பகுதியில் அழைப்புப்பணிக்காக குர்ஆன் பிரதிகள் வைத்திருக்கும் இன்னொருவரை அணுகி அவரிடம் குர்ஆன் பிரதி வாங்கி, முஸ்லிம் அல்லாதவருக்கு கொடுத்திருக்கின்றனர்.\nநபி(ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் அழைப்புப்பணிக்கே பிரசித்தி பெற்றிருந்தது. ஆனால், இன்று நம்முடைய குர்ஆன் சுன்னா சார்ந்த சில பள்ளிகளிலேயே முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்ய அழைப்பாளர்களும் இல்லை. அவர்களுக்குத் தருவதற்கு திருக்குர்ஆனும் இருப்பதில்லை. வெறும் பள்ளிவாசலின் அலமாரிகள் அரபு குர்ஆன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது யாரும் படிக்க முடியாமல்.(\nமேற்சென்ற நான்கு வகை பள்ளிவாசல்களின் நிலையையும் நம் கண்முன் நிறுத்தி, தேவையான மாற்றங்களை விரைவில் ஏற்படுத்தவேண்டும்.\nநம் வீட்டைவிட மிகவும் பொறுப்பாக பள்ளிவாசல்களைப் பராமரிக்க தொழுகையாளிகளும் நிர���வாகிகளும் முன்வர வேண்டும். வியாபாரம் செய்வது, தொழுகையிடத்தில் பேசுவது, கூச்சல்போடுவது, சத்தமாக சிரிப்பது, சுய உலக அலுவல்களில் ஈடுபடுவது, பிறருக்கு இடையூறு மற்றும் சலசலப்பை ஏற்படுத்துவது போன்ற செயல்களிலிருந்து முற்றிலும் விலக வேண்டும். குர்ஆன் சுன்னா, அழைப்புப்பணி, கொள்கை(அகீதா), நற்பண்புகள்(அக்லாக்), உளத்தூய்மை ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யவேண்டும். ஏற்பாடு செய்திருந்தால் உடனடியாக கலந்து கொள்ளவும், அதற்கு உதவிகள் செய்யவும் வேண்டும்.\nஉங்கள் பகுதியில் பல்வேறு களப்பணிகள் செய்ய இறைவன் புறத்திலிருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட அமானித அருள்தான் பள்ளிவாசல்கள். வணக்க வழிபாடுகள், மார்க்கச் சொற்பொழிவுகளோடு சுருக்கிக் கொள்ளாமல், பைத்துல்மாலாக, அழைப்புப்பணிக்கு ஆணிவேராக, மக்கள் சேவை மையங்களாக, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் இடமாக மாற்றுங்கள். பள்ளிவாசல்களை பல்கலைக்கழகங்களாக்குங்கள். வாசிப்பைத் தூண்டுங்கள். அறிவுப் பசியுள்ள ஒரு சமுதாயத்தைத் தட்டி எழுப்புங்கள். ஒவ்வொரு பள்ளிவாசலையும் நபிகளார் காலத்து \"மஸ்ஜிதுந் நபவி\"யாக உயிர்ப்பெறச் செய்யுங்கள். மஸ்ஜிதுகள் உயிர்ப்பெறுவதற்கு தொழுகையாளிகளும் நிர்வாகிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.\nதற்கால பள்ளிவாசல்களுக்கு செயற்கையான புனிதத்துவம் கொடுக்கப்படுகின்றன. வெளிப்புறத்தோற்றம், அழகிய வடிவமைப்பு, சுத்தம் சுகாதாரம் போன்றவற்றைப் பேணுவதற்கு மட்டும் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிவாசல்களைப் பராமரிப்பது என்பது இதுமட்டுமல்ல. முதலில் சுட்டிக்காட்டிய \"மஸ்ஜிதுந்நபவி\" பள்ளிவாசல் அமையப்பெற்ற அத்தனை விழுமங்களும் நமது பள்ளிவாசல்களில் அமைவதற்கு நாம் பாடுபட வேண்டும். அதற்கேற்ற அறிவுபூர்வமான தலைமை, ஆக்கபூர்வமான செயல்கள், கல்வியில் முதிர்ச்சியுள்ள இமாம்கள், திறனுள்ள அழைப்பாளர்கள், துடிப்புள்ள அங்கத்தினர்கள் என பள்ளிவாசல்களின் மினாராக்கள் மிளிர்வதைப் போன்று பொறுப்பாளர்களும் மிளிர வேண்டும்.\nதமிழகத்தில், அல்லாஹ்வின் அருளால் நிறைய பள்ளிவாசல்கள் உள்ளன. எனினும், அவை அனைத்தும் பகைமைகளாலும் பிரிவினைகளாலும் பிளவுபட்டு கிடக்கின்றன. தொழுகைக்கு இரண்டாவது ஜமாஅத் நடத்த முடியவில்லை என்பதற��காக, பிரிந்த பள்ளிவாசல்கள் இன்று கடமையான தொழுகையே சரிவர நடத்த முடியாமல் தடுமாறுகின்றன. ஏன் இத்தனை பிரிவினைகள் இத்தனை கொள்கை முரண்கள் – நாம் அனைவரும் ஒரே கொள்கையில் மாறவேண்டும். அந்தக் கொள்கை, அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆனும், அவனுடைய தூதரின் சொல், செயல், அங்கீகாரமும்தான். இவற்றை மட்டும் இஸ்லாத்தில் முன்னிறுத்த வேண்டும். இந்த மூலாதாரங்களை யாருடைய புரிதலுக்கும் உட்படுத்தாமல் நபித்தோழர்களின் புரிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை முதன்மைப்படுத்தி, நாமும் மாறி நம் பள்ளிவாசல்களையும் மாற்றிட வேண்டும்.\n\"பாவத்திலிருந்து விலகிக்கொண்டவர்களும்; (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும்; (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும்; (நோன்பு நோற்பவர்களும், மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பயணம் செய்பவர்களும்; குனிந்து சிரம் பணிந்து (தொழுபவர்களும்;) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும் பாவமான காரியங்களை விலக்குபவர்களும்; அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.\" – (அல்குர்ஆன் – 9:112)\nநன்றி – அல்ஜன்னத் மாத இதழ்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருத்தரிக்கும் எண்ணத்தில் கவனம் கொள்க\nபடைத்தவன் தருவதை பலர் சுவைப்பதில்லை சுவைக்கத் தொடங்கிய சிலர் அதை முடிப்பதில்லை சுவைக்கத் தொடங்கிய சிலர் அதை முடிப்பதில்லை இந்த மையப் புள்ளியில் சுழல்கிறது மானூட வாழ்வு. இவற்று...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nவேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர...\nபன்றிக் காய்ச்சல்... வருமுன் காக்க இயற்கை வழிமுறைகள்\nவெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கு விசா பெற வழ...\nஇன்சுலின் ஊசி மருந்தை வெளியில் வைக்கலாமா\nபொருளீட்ட ஓடும் ரேஸ் குதிரைகள்..\nஇறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடை...\nகுழந்தைகள் சகோதரச் சண்டை தவிர்க்க வழிகள்\nஇன்சுலின் ஊசியைப் போடுவதற்கான நான்கு வழிமுறைகள்--ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2009/02/chidambaram-what-next.html", "date_download": "2020-09-23T06:45:18Z", "digest": "sha1:KJJYKFE27BYIGHXJPEPQDOSQDWE42VU4", "length": 207331, "nlines": 1420, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன?", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்ம���்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nசிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* நந்தனார் மனு, தமிழக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது\n* நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர். கனிமொழி அவர்களிடத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது\n* Mar-21 அன்று, நாமக்கல் சிபி அண்ணா, இதை அலுவலகத்தில் சேர்ப்பித்தார்\n* இம்முயற்சியில் பெரிதும் உதவிய தமிழ் உலகம் குழுமம்-மணியம் ஐயா மற்றும் ஆல்பர்ட், நாக. இளங்கோவன் ஐயா, மதுமிதா அக்கா, அதிகாலை.காம் நவநீதன், அபி அப்பா மற்றும் அனைத்து ஆர்வலர்களுக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றி\nதேர்தல் காலமே ஆனாலும், செல்பவர் காதுக்கும், கருத்துக்கும் இது சென்று சேர்ந்து விட்டால்...\nபிறகு சிறிது சிறிதாக உருப் பெறும் தொடர்ந்து இதில் ஆர்வம் காட்டுவோம்\nதிருநாளைப் போவார், நந்தனார் திருவடிகளே சரணம்\nதில்லையில் இப்போதே நந்தனார் சிலையை மீள்-நிறுவி வி்ட்டால்...\nபின்னர் யாராலும் அதன் மீது மீண்டும் கை வைக்க முடியாது - கண்டிப்பா ஒரு தயக்கம் இருக்கும்\nஇதோ, தமிழக முதல்வரிடம் தரப் போகும் மனு\nஉங்கள் கையெழுத்தை இட்டு, நந்தனின் தலையெழுத்தை மாற்றுவீராக\nஅம்பலவாணர் பேரால், மிக மிக நன்றி\n\"பழைய\" நந்தனார் சிலை பற்றிய குறிப்புகள்:\n* மீண்டும் வடிவமைக்க நேர்ந்தால் இந்தக் குறிப்பு சற்று உதவும்-ன்னு நினைக்கிறேன்\n* இருந்த இடம்: நிருத்த சபை நடராஜரைப் பார்த்தவாறு, தெற்குத் தூணில் (நிருத்த சபை என்பது பொன்னம்பலத்துக்கு தெற்கே இருப்பது (நிருத்த சபை என்பது பொன்னம்பலத்துக்கு தெற்கே இருப்பது\nபல மாற்றுக் கருத்துடை அன்பர்களும் தங்கள் கையொப்பம் இட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி\nஇந்த நன்முயற்சியை மேலும�� முனைப்பாக்க, எல்லாத் தரப்பினரும், தயங்காது யோசனை சொல்லுங்கள்\n* அன்று தில்லைக்குள் வர, நந்தனார் வரவேற்கப்பட்டரா என்ற ஆய்வைத் தற்சமயம் விடுவோம்\n* இன்று தில்லைக்குள் வர, நந்தனாரை முழுமூச்சாய் வரவேற்போம் பூரண பொற் குடம் எடுப்போம்\n தில்லையம்பல நடராஜப் பெருமானின் காரியங்களை, \"தான் வைத்ததே சட்டம்\" என்று தனிப்பட்ட முறையில் நடத்திக் கொள்ளாமல், பொதுவில் நடத்த, நீதிமன்ற உத்தரவு ஆகியுள்ளது என்று அனைவரும் அறிவீர்கள்\nஅடியார்கள் முயற்சி கைக்கூட, இறைவன் திருவுள்ளம் சேர, இது வாராது வந்த வெற்றி நெஞ்சுக்கு நீதி\nதெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்\n - என்று ஐயன் சொன்னது, மெய்யாலுமே அம்பலம் ஏறி உள்ளது தில்லை அம்பலம் ஏறி உள்ளது\nகுனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்,\nபனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்,\nஇனித்தம் உடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்...\nமனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே\nஇவை வெறும் வரிகள் அல்ல அம்பலவாணனை ஒவ்வொரு கோணத்தில் (angle) இருந்தும் பார்த்தவர்களுக்கு, இந்தக் குமிழ் சிரிப்பு கட்டாயம் தெரிந்திருக்கும்\nஆண்களையும், பெண்களையும் ஒரு சேர ஈடழிக்க வல்ல குமிழ் சிரிப்பு தீட்சிதர்கள் மொழியில் சொல்லணும்-ன்னா ஜகன் மோஹனாகாரம்\nதீட்சிதர்களின் ஆதிக்கம் ஒடுங்கியதாலேயே, நல்ல விடயங்கள் எல்லாம் தானாய் நடந்து விடுமா என்ன இனி என்ன செய்யணும் என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா இனி என்ன செய்யணும் என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா இது தொடர்பாகச் செய்ய வேண்டிய சில ஆக்கங்கள் பற்றி, முன்பு இட்ட பதிவு இதோ\nமேற்சொன்ன பதிவைப் பிரதி எடுத்து, அப்போது இரு தரப்புக்கும், அஞ்சல் (தபாலில்) அனுப்பி இருந்தேன் சென்ற அக்டோபர் மாதம், அம்மா-அப்பா மணிவிழாவுக்கு இந்தியா சென்றிருந்த போது, தில்லை செல்லும் வாய்ப்பும் கிட்டியது\n தீட்சிதர் ஒருவரிடம்/இருவரிடம் பதிவுலகக் கருத்துக்கள் பற்றி லேசாப் பேச்சு கொடுத்த போது, நான் தான் அப்படி தபால் அனுப்பிச்ச ஆளு-ன்னு தெரியாம, என் கிட்டயே, என்னைத் திட்டித் தீர்த்தார் இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது\nஆனால் சென்ற விஷயம் அம்மா-அப்பா விழா என்பதால், நானும் எதுவுமே பதில் பேசவில்லை \"சமத்துப் பிள்ளையா\" இருந்து விட்டேன் \"சமத்துப் பிள்ளையா\" இருந்து விட்டேன் கடைசியா முடிக்கும் போது, நான் தான் அந்த மாதவிப் பந்தல்-ன்னு சொன்னேன் கடைசியா முடிக்கும் போது, நான் தான் அந்த மாதவிப் பந்தல்-ன்னு சொன்னேன் சொன்னது தான் தாமதம்....முகம் மாறியது சொன்னது தான் தாமதம்....முகம் மாறியது ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அவரும் சிரித்து விட்டார் ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அவரும் சிரித்து விட்டார்\n மறுப்புரை, கருத்து விவாதங்கள் - இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாத ஜனநாயகவாதிகள் நம் தீட்சிதப் பெருமக்கள்\nகருத்துக்களைப் பேசக் கூடக் கூடாது, பேசினால் கோபித்துக் கொள்வோம் என்ற போக்குள்ளவர்களிடம், அரசும் தொழில் முறை ரீதியாகவே (Professionalism) நடந்து கொள்ளல் நலம்\nஜூனியர் விகடன் செய்தி: (Feb-11-2009)\nஅறநிலையத் துறை அதிகாரிகள் புடை சூழ, விழுப்புரத்திலிருந்து அறநிலையத் துறை இணை ஆணையர் திருமகள், சிதம்பரத்துக்கு வந்துள்ளார்.\nஇதற்கிடையில் அதிகாரிகளில் சிலரிடம், தீட்சிதர்கள் எதிர்ப்பைக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். உடனே அதிரடிப்படை போலீஸாரும், வஜ்ரா மற்றும் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.\nஇந்தப் பரபரப்பின் 'க்ளைமாக்ஸா'க இரவு ஒன்பது மணி அளவில் அதிகாரிகள் கோயிலுக்குள் நுழைந்தனர். அதேநேரம், நானூறுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் அதிகாரிகளை வழிமறித்தனர்.\nஅவர்களின் வழக்கறிஞர் சிவக்குமாரிடம் நீதிமன்றத் தீர்ப்பையும், அரசு உத்தரவையும் கொடுத்த இணை ஆணையர் திருமகள், \"ஒழுங்கா வழிவிடுங்க...\" என்றார்.\nசில நிமிட வாக்குவாதத்துக்குப் பிறகு அரசிடம் கோயிலை ஒப்படைக்க தீட்சிதர்கள் சார்பாக சம்மதித்துக் கையெழுத்திட்டார் சிவக்குமார்.\nஉடனடியாக தில்லை காளியம்மன் கோயிலின் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாரையே நடராஜர் கோயிலுக்கும் செயல் அலுவலராக நியமித்து ஆணை பிறப்பித்தார் திருமகள். அன்றிரவே, கோயில் அலுவலகச் சுவர்களில், இந்தத் தகவல் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.\nமறுநாள் மூன்றாம் தேதி கோயிலுக்கு வந்த செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், கீழக் கோபுரம் அருகே இருந்த ஒரு இடத்தில் அலுவலகத்தை அமைத்து நிர்வாக வசதிக்காக பத்து தற்காலிகப் பணியாளர் களையும் நியமித்தார்.\nஇந்நிலையில் நம்மிடம் பேசிய தீட்சிதர்கள், \"தலைமுறை தலைமுறையாகக் கோய���லை நம்பியே வாழ்ந்து வருகிறோம். அரசு இவ்வளவு வேகமாகச் செயல்படுவதைப் பார்த்தால், எங்களை கோயிலை விட்டே அப்புறப்படுத்தி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. நாங்கள் மேல் முறையீடு செய்யப் போகிறோம்.\nஅதன் தீர்ப்பு வரும் வரை, இப்படி தடாலடியான காரியங்கள் செய்வதை அரசு கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்...\" என்றனர்.\n(பத்திக்கும் படத்துக்கும் நன்றி: ஜூனியர் விகடன்)\nசரி...........விகடன் செய்தியைப் பார்த்ததில் இருந்து, நமக்கே இருக்கும் உள்ளுணர்வில் இருந்து, அடுத்த கட்டம் நன்றாகத் தெரிகிறது = மேல் முறையீடு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த வழக்கு மேலும் நீட்டிக்கும் இடைக்காலத் தடை கேட்டுப் பெற்றால் கூட ஆச்சரியம் இல்லை\nஅதனால் அரசு செய்ய வேண்டியது என்ன உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் என்ன\n1. ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை\nஎன்னென்னு கிடு கிடு-ன்னு பார்க்கலாமா நீங்களும் விட்டுப் போனவற்றைச் சொல்லுங்கள் நீங்களும் விட்டுப் போனவற்றைச் சொல்லுங்கள் தொகுத்து தமிழக அரசுக்கும், இணை ஆணையர் திருமகளுக்கும், மின்னஞ்சலில் கூட அனுப்பி வைக்கலாம்\n1. நந்தனார் என்னும் திருநாளைப் போவார் நாயனார் சிலையை உடனே தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு, அவர் திருவுருவச் சிலை முன்பு இருந்தது நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு, அவர் திருவுருவச் சிலை முன்பு இருந்தது\nஎங்கு இருந்ததோ, அங்கேயே நந்தனாரை நிறுவி, வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்\nபழைய சிலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை உடனேயே புதிய சிலை ஒன்றினைத் தக்க ஸ்தபதி செய்து கொடுப்பார்\nஇதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு செய்து முடித்தால் மிகவும் நலம் மிகவும் சுலபமான வேலை தான் மிகவும் சுலபமான வேலை தான்\nவருகிற Feb-23 மகா சிவராத்திரி - அதற்குள் நந்தனார், நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு இருப்பது பெரும் சிறப்பு\nதமிழக ஆலயங்களின் வருவாய், தமிழக அரசுக்குப் பல வழிகளில் துணை செய்கிறது எனவே இந்த நற்செயலை (சத் காரியத்தை), உடனே செய்து கொடுக்க,\n* தமிழக அரசு நன்றிக் கடன் பட்டுள்ளது என்பதை மட்டும் இங்கே ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்\n* முதல்வர் கலைஞர் இதைத் தன் தனிப்பட்ட பணியாக எடுத்துச் செய்து கொடுத்தால், தில்லைத் தெய்வத் தமிழில், அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்\nநந்தனார் சிலை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்: கோபால கிருஷ்ண பாரதியின் கீர்த்தனைகள், உ.வே.சா குறிப்புரைகள் மற்றும் அரசு அலுவலர்களின் கட்டுரைகள்\nஇந்தத் திண்ணைக் கட்டுரையையும் அவசியம் வாசிக்கவும்\n2. திருக்கோயில் ஓதுவார்கள், இப்போது கீழிருந்து தேவாரப் பதிகங்களை ஓதுகிறார்கள்\nஆறுகால பூசையின் போது, தீட்சிதர்கள் தங்கள் வழிபாடுகளை முடித்த பின்னர், மணி அடிப்பார்கள் பின்னர் ஒரு ஓதுவார், தமிழ்ப் பதிகம் ஓத ஆரம்பிப்பார்\nஆனால் கருவறைக்கு (சிற்றம்பலம்) வெளியே உள்ள பொன்னம்பல மேடையில் இருந்து அல்ல அந்த மேடையின் படியிறங்கி, கீழே வளாகத்தில் ஒரு ஓரமாய் நின்று ஓதுவார்\nஇனி அவரைப் பொன்னம்பல மேடையில் ஏறிப் பதிகம் பாடச் சொல்ல, ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அவர் தனியாகப் பாடாமல், உடன் இன்னொருவர் துணைக்கு நின்றால் நலம் அவர் தனியாகப் பாடாமல், உடன் இன்னொருவர் துணைக்கு நின்றால் நலம் பொது மக்களும் கூடவே தேவாரம் பாடினால், இன்னும் இன்னும் நலம்\n3. ஆலய வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள், ஓலைச் சுவடிக் குறிப்புகள், இன்னும் இதர வரலாற்று ஆதாரங்களை, உடனே டிஜிடைஸ் (Digitization) செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் தொல்பொருள் துறையின் உதவியை நாடி, குறைந்த பட்சம் படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது நலம் பயக்கும்\n4. சிறிய அளவிலான தேவாரத் திருமுறைகள் பள்ளியை, தில்லையில் துவக்க வழி வகை உள்ளதா என்று அறநிலையத் துறை ஆராய வேண்டும் இதற்கான பூர்வாங்க முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்\n5. சைவத் திருமடங்கள் - திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுர ஆதீனம், காஞ்சி மடம், சிருங்கேரி மடம், இன்னும் பல மடத் தலைவர்கள் ஒன்று கூடி, தமிழக அரசுக்கு வழிகாட்டுச் செயல் முறை (Policy Guidelines) ஒன்றை வகுத்துக் கொடுக்க வேண்டும்\n அதே போல் சைவத் தலைநகரம் தில்லை\nதிருவரங்கத்தில் கோயில் ஒழுகு என்ற தினப்படி நடத்தை விதிமுறைகளை இராமானுசர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்து வைத்தார் அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியான ஒழுகு முறைகள் அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியான ஒழுகு முறைகள் இன்னிக்கும் அது நடைமுறையில் இருக்கு\nதமிழ் வழிபாடு, தமிழ் விழாவான பகல் பத்து-இராப் பத்து, கருவறைக்குள் அர்ச்சகர்களே முன்னின்று சொல்ல வேண்டிய தமிழ்ப் பாசுரங்கள் என்னென்ன = என்று அனைத்தும் அதில் இருக்கு\nஅதைத் திருவரங்க ஜீயர்களிடம் கேட்டுப் பெற்று, ஒரு உசாத் துணை (Reference) போலப் பயன்படுத்திக் கொள்ளலாம் இது யோசனை தான் ஆனால் அது போல ஒரு செயல்முறை Code Book-ஐத் திருமடங்கள் உருவாக்கித் தரவேண்டும்\n6. நடராஜப் பெருமானின் ஆலயக் குடமுழுக்கு, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும் கடைசியாக நடந்தது 1987 இருபத்தி இரண்டு வருடங்கள் ஓடி விட்டன\nமூச்சுக்கு மூச்சு, கர்மானுஷ்டானம், கர்மானுஷ்டானம், என்று வாய் கிழியப் பேசும் தீட்சிதர்கள், 22 ஆண்டுகளாக குடமுழுக்கு இல்லாமல், ஒரு ஆலயம் நடத்தி வருகிறார்கள்\nஆலயக் குடமுழுக்கு படோபடத்துக்கு அல்ல சன்னிதிகள் சீரமைப்பிற்கே வீட்டுக்கே அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாச்சும் வெள்ளை அடிக்கிறோம் இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தானே இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தானே எனவே அரசு குடமுழுக்குக் குழுவை உடனே அமைத்தல் வேண்டும்\n1. கோயிலின் பொருள் ஆதாரங்களை, தனித்த ஆய்வாளர்கள் (Independent Evaluator) கொண்டு கணக்கெடுத்து, அதை வெள்ளை அறிக்கையாகப் பொது மக்கள் முன் வைப்பது\n2. ஆலய அளவில், சிறிது காலத்துக்குத் தினப்படி சந்திப்புகள் (Daily Status Meeting) நடத்துவது\n3. தீட்சிதப் பிரதிநிதிகளுடன் ஆணையர் அமர்ந்து பேசி, கொள்கை முடிவுகள் இன்னின்ன என்று தெளிவாக விளக்கி விடுவது\nஅவர்கள் எதிரியாகப் பார்க்கப்பட மாட்டார்கள் எனவே பழைய கசப்பை மறந்து பூரண ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோருவது\n4. ஆயிரம் தான் இருந்தாலும், தீட்சிதர்களும் இறைவனுக்குப் பணி செய்யும் வேலையில் இருப்பவர்கள் தான் அவர்கள் எதிர்காலம், அவர்கள் மாத ஊதியம், அறநிலையத் துறையில் அவர்களுடைய ஊழியர் நிலை என்ன - இது போன்றவற்றையும் தெளிவாக விளக்கி விடுதல் நலம் பயக்கும்\n5. தில்லை நடராஜப் பெருமானின் திருக்கூத்தைப் பார்த்தாவாறு, அந்த மண்டபத்துக்கு வெளியேயே, மிக அருகில் கோயில் கொண்டுள்ளார் கோவிந்தராசப் பெருமாள் மண்டபத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால், நேராக நடராசரையும், இடப் பக்கம் திரும்பி, பெருமாளையும் சேவிக்கலாம்\nஇந்தப் பெருமாள் கோயில் மட்டும் ஏற்கனவே அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கு அதனால் அதன் ஊழியர்களையே, ஆரம்ப கால அவசரப் பணிகளுக்குப் பயன்படுத்திக�� கொள்ளலாம்\nதேவை: சில விரைவான நடவடிக்கைகள் மேல் முறையீடுகளுக்கு முன்பாக, குறிப்பாக நந்தனார் சிலை நிறுவுதல்\nதில்லை பற்றிய கருத்துச் சண்டைகள் நிறையவே நடந்துள்ளன ஆனால் இப்போது கடமை நேரம்\nஉங்களுக்குத் தோன்றும் வேறு யோசனைகள் என்ன முன் வையுங்களேன், நண்பர்களே, சக பதிவர்களே\nஒன்றாகத் தொகுத்து, அறநிலையத் துறைக்கும், உதவி ஆணையர் திருமகள் அவர்களின் மின்னஞ்சலுக்கும் யோசனைகளாக அனுப்பி வைக்கலாம்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nஉங்கள் எண்ணங்கள் ஈடேரட்டும். வாழ்த்துகள்.\nஇந்த பதிவுக்கு அஷ்டதிக்கு பாலகர்களின் ஆசி/சாபம் கிட்டுமா என்று தெரியவில்லை.\nஉங்கள் எண்ணங்கள் ஈடேரட்டும். வாழ்த்துகள்//\n//இந்த பதிவுக்கு அஷ்டதிக்கு பாலகர்களின் ஆசி/சாபம் கிட்டுமா என்று தெரியவில்லை//\n//3. ஆலய வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள், ஓலைச் சுவடிக் குறிப்புகள், இன்னும் இதர வரலாற்று ஆதாரங்களை, உடனே டிஜிடைஸ் (Digitization) செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் தொல்பொருள் துறையின் உதவியை நாடி, குறைந்த பட்சம் படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது நலம் பயக்கும்\n4. சிறிய அளவிலான தேவாரத் திருமுறைகள் பள்ளியை, தில்லையில் துவக்க வழி வகை உள்ளதா என்று அறநிலையத் துறை ஆராய வேண்டும் இதற்கான பூர்வாங்க முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்\n5. சைவத் திருமடங்கள் - திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுர ஆதீனம், காஞ்சி மடம், சிருங்கேரி மடம், இன்னும் பல மடத் தலைவர்கள் ஒன்று கூடி, தமிழக அரசுக்கு வழிகாட்டுச் செயல் முறை (Policy Guidelines) ஒன்றை வகுத்துக் கொடுக்க வேண்டும்\nஅருமையான கருத்துக்கள், இதுவே என்னுடைய கருத்தும்.\nநண்பர் கோவி.கண்ணன் இந்து வழிபாட்டு முறைகளை மட்டும் கேலி செய்யும் ஒரு சமய சார்பற்ற \nஅவரிடம் விளக்கம் கேட்டால் அவர் என்ன செய்வார் பாவம் \nசிறந்த ஆலோசனைகள். \" சிறப்பு தரிசனம்\" என்று ஒரு டிக்கெட்டை போட்டு சிற்றம்பல மேடை ஏறுவதற்கு வசூல் செய்வார்கள் என எதிபார்க்கிறேன் (வரவு ஆச்சே) . தீக்ஷிதர்கள் பலமுறை \"சுப்ரீம் கோர்ட்டிலே கோவில் எங்களக்குதான் என்று தீர்ப்பு வாங்கியாச்சு\" அவர்கள் வாயாலே கூற கேட்டு இருக்கிறேன், நேரமிருந்தால் விளக்கவும்....\nஅருமையான கருத்துக்கள், இதுவே என்னுடைய கருத்தும்.//\n//நண்பர் கோவி.கண்ணன் இந்து வழிபாட்டு முறைகளை மட்டும் கேலி செய்யும் ஒரு சமய சார்பற்ற \nஇத்தனை பட்டங்களா கோவி அண்ணனுக்கு\n//அவரிடம் விளக்கம் கேட்டால் அவர் என்ன செய்வார் பாவம் \nஅட்டதிக் பாலகர்-ன்னு அவர் வேற யாரையோ கிண்டலாச் சொல்றாரு\n//\" சிறப்பு தரிசனம்\" என்று ஒரு டிக்கெட்டை போட்டு சிற்றம்பல மேடை ஏறுவதற்கு வசூல் செய்வார்கள் என எதிபார்க்கிறேன் (வரவு ஆச்சே)//\nஇதை இப்பவே தீட்சிதர்கள் செய்து கொண்டு தானே இருக்காங்க\nஎன்ன டிக்கெட்டுக்கு ரசீது கொடுக்க மாட்டாங்க 50ரூபாய் சென்ற முறை போன போது\n//தீக்ஷிதர்கள் பலமுறை \"சுப்ரீம் கோர்ட்டிலே கோவில் எங்களக்குதான் என்று தீர்ப்பு வாங்கியாச்சு\" அவர்கள் வாயாலே கூற கேட்டு இருக்கிறேன், நேரமிருந்தால் விளக்கவும்....//\nதில்லை ஆலயம், ஆலயம் இல்லை அது மடம் என்ற ஒரு சாசனைத்தை வைத்துக் கொண்டு அது Private Property என்பது தீட்சிதர்களின் வாதம் அது மடம் என்ற ஒரு சாசனைத்தை வைத்துக் கொண்டு அது Private Property என்பது தீட்சிதர்களின் வாதம்\nஅரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியின் நிலை போலத் தான்\nஇந்த நீதிபதி, தவறான மேலாண்மை நடக்கும் போது, அரசு தலையிடலாம் என்று சொல்லி உள்ளார் தவறான மேலாண்மை என்று நிரூபணம் ஆகியுள்ளது தவறான மேலாண்மை என்று நிரூபணம் ஆகியுள்ளது பரம்பரை பாத்தியதை, மதவழிபாடு - இதெல்லாம் மேலாண்மைக்கு குறுக்கே வராது என்று நீதிபதி. ஜஸ்டிஸ். ஆர். பானுமதி அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்\nநீதிமன்றம் மேல் முறையீட்டில் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்\nகோயில் ஒழுகு ஆயிரம் ஆண்டுகால மரபு என்று பெருமிதம் கொள்கிறீர்கள். அதை மாற்றவேண்டும் என்று இந்து விரோத அரசியல்வாதிகள் சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்\nஅதே போல, சிதம்பரம் என்ற கோயிலுக்கும் ஆயிரம் ஆண்டு மரபு உள்ளது என்பதை மறந்து விடவேண்டாம். சொல்லப் போனால் ராமானுஜர் காலத்திற்கும் முன்பிருந்தே வரும் பழமரபு அது. தீட்சிதர்கள் ஏதோ மனித விரோதீகள் போன்றும், அவர்கள் \"ஆதிக்கம்\" செலுத்துகிறார்கள்' என்றும் எழுதுகிறீர்கள். உணமையில் பாரம்பரியத்தின் மீது மதிப்பு கொண்டவராக இருந்தால் நடுநிலையோடு பேசவேண்டாமா\nகோயிலை சீரமைக்க கருணாநிதியிடம் கோரிக்கையா 1960கள் வாக்கில் இதே தில்லை மாநகரில், இதே கருணாநிதியின் திமுக குண்டர்கள் சைவ சமய மகா குருவாக விளங்கிய திருமுரூக கிருபானந்த வாரியார் சுவாமிகளை அடித்துத் தாக்கிய சம்பவம் தங்களுக்கு நினைவில் இருக்கிறதா 1960கள் வாக்கில் இதே தில்லை மாநகரில், இதே கருணாநிதியின் திமுக குண்டர்கள் சைவ சமய மகா குருவாக விளங்கிய திருமுரூக கிருபானந்த வாரியார் சுவாமிகளை அடித்துத் தாக்கிய சம்பவம் தங்களுக்கு நினைவில் இருக்கிறதா\nஅன்புள்ள கே ஆர் எஸ்,\nதில்லை, தீட்சிதர்கள் வரலாறு பற்றி தலைசிறந்த கல்வெட்டு, வரலாற்று ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன் அவர்களின் இந்த அருமையான கட்டுரையைப் படிக்க வேண்டுகிறேன் -\n\"1899 கமுதி கோயில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சான்றோர் குலத்தவர்கள் கோயில்களுக்குள் நுழைவதற்கு அனைத்து உரிமையும் பெற்ற உயர் வர்ணத்தவரே என்று சான்றோர்களுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லி, ஆங்கிலேய நீதிபதியின் ஏளனத்துக்கு உள்ளான பெருமையும் இந்த தில்லை தீட்சிதர்களுக்கு உண்டு.\"\n\"இப்படியாக ஒரு மரபைக் காப்பாற்றுவதற்காக ஏளனங்களையும் இழப்புக்களையும் எதிர்கொண்டாலும் தளராது நியாயத்தின் பக்கம் குரல் எழுப்பியுள்ளதையும் பார்க்கின்ற அதே நேரத்தில், வெகுஜனங்களின் மொழி உணர்வு சார்ந்த விருப்பங்களுக்கு அனுசரித்துச் செல்லாத தவறான ஒரு போக்கையும் தீட்சிதர்களிடம் நாம் காண்கிறோம். இந்தப் போக்கை எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் கண்டிக்கின்றோம். அதே வேளையில், தில்லை தீட்சிதர்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைத் திருடி அனுபவித்துக் கொண்டு வருவதாக குறிப்பிட்டு, இதுதான் தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வியலில் கனன்றுகொண்டிருக்கும் முதன்மையான பிரச்சினை போலச் சித்திரிக்கும் முயற்சியைத்தான் நம்மால் ஏற்க முடியவில்லை.\nதமிழகத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் இருந்து ஆற்று மணல், அரியவகை மண், மரங்கள் என இயற்கை வளங்களையெல்லாம் கொள்ளையடிக்க அனுமதித்துப் பங்கு பெற்று, நாட்டைப் பாலைவனமாக்கி உலகப் பணக்காரர் பட்டியலை நோக்கிக் குறிவைத்துப் பயணம் செய்துகொண்டே, ஆறுமுகசாமிக்கு மாதம் ரூ. 3000 தந்து பாவ நிவர்தி வேண்டுகிறவர்கள்தாம் சமூகத்தில் கனன்று கொண்டிருக்கும் பல சமூகப் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கிறார்கள் என்பது ஜெயராமன் போன்றவர்களின் கண்களுக்குப் புலப்படாதது விந்தையிலும் விந்தை. வரலாற்று விந்தை\n//இனி அவரைச் சிற்றம்பல மேடையில் ஏறிப் பதிகம் பாடச் சொல்ல, ஆணையர�� உத்தரவு பிறப்பிக்க வேண்டும்\nஇதை செய்வதின் மூலம் ஒரு மிக பெரிய அரசியலையும் தவிர்க்கலாம். தமிழ் மொழியின் பெருமையையும் நிலைநிறுத்தலாம்.\nகுடமுழுக்கு உடனடி தேவை. அனைவரும் இனிமேல் ஆவது அமர்ந்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவது நலம். (எல்லாருக்குமே)\n//இதை செய்வதின் மூலம் ஒரு மிக பெரிய அரசியலையும் தவிர்க்கலாம். தமிழ் மொழியின் பெருமையையும் நிலைநிறுத்தலாம்//\n//குடமுழுக்கு உடனடி தேவை. அனைவரும் இனிமேல் ஆவது அமர்ந்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவது நலம். (எல்லாருக்குமே)//\n22 வருசமா இவிங்க எப்படி குடமுழுக்கு இல்லாம, சாஸ்திரம் பேசிக்கிட்டு இருந்தாங்க-ன்னு நினைச்சாத் தான் ஆச்சரியமா இருக்கு சிவா\nதொட்டதுக்கு எல்லாம் ஆகமம், சாஸ்திரம்-ன்னு நீட்டுவாங்களே எப்படி இதை மட்டும் விட்டாங்க\n//கோயில் ஒழுகு ஆயிரம் ஆண்டுகால மரபு என்று பெருமிதம் கொள்கிறீர்கள். அதை மாற்றவேண்டும் என்று இந்து விரோத அரசியல்வாதிகள் சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்\nஎதுக்கு அந்த ரியாக்ஷனை என் கிட்ட எதிர்பார்கறீங்க\nமேலும் இப்போ யாரும் அப்படி மாற்று-ன்னு சொல்லவே இல்லையே\nமேலும் கோயில் ஒழுகே காலம் காலமா மாறிக்கிட்டு தானே வந்திருக்கு இராமானுசர் காலத்தில் 100 பக்கம்-ன்னா மணவாள மாமுனிகள் காலத்தில் 150 பக்கம்-ன்னு ஆகலையா என்ன\n//அதே போல, சிதம்பரம் என்ற கோயிலுக்கும் ஆயிரம் ஆண்டு மரபு உள்ளது என்பதை மறந்து விடவேண்டாம்//\n அதான் திருமடங்கள் ஒன்று சேர்ந்து தொகுக்க வேணும்-ன்னு சொன்னேன் நீங்க சொல்லும் அரசியல்வாதிகளையா தொகுத்துத் தரச் சொன்னேன்\n//தீட்சிதர்கள் ஏதோ மனித விரோதீகள் போன்றும், அவர்கள் \"ஆதிக்கம்\" செலுத்துகிறார்கள்' என்றும் எழுதுகிறீர்கள்//\nஆதிக்கம் செலுத்தறாங்க-ன்னு தான் சொன்னேன் மனித விரோதி-ன்னு எங்கும் சொல்லலையே\n//உணமையில் பாரம்பரியத்தின் மீது மதிப்பு கொண்டவராக இருந்தால் நடுநிலையோடு பேசவேண்டாமா\nஅவங்க ஊதிய நிலை பற்றி அறிவிக்கணும் கூடச் சொல்லி இருக்கேனே\n//கோயிலை சீரமைக்க கருணாநிதியிடம் கோரிக்கையா 1960கள் வாக்கில் இதே தில்லை மாநகரில், இதே கருணாநிதியின் திமுக குண்டர்கள் சைவ சமய மகா குருவாக விளங்கிய திருமுரூக கிருபானந்த வாரியார் சுவாமிகளை அடித்துத் தாக்கிய சம்பவம் தங்களுக்கு நினைவில் இருக்கிறதா 1960கள் வாக்கில் இதே தில்லை மாநகரில், இதே கருணாநிதியின் திமுக குண்டர்கள் சைவ சமய மகா குருவாக விளங்கிய திருமுரூக கிருபானந்த வாரியார் சுவாமிகளை அடித்துத் தாக்கிய சம்பவம் தங்களுக்கு நினைவில் இருக்கிறதா\nகிருபானந்த வாரியாரை, அவர் உடல் தோற்றம் பற்றிக் குறிப்பிட்டுக் கேலியாக, \"லாரியார்\" என்று சொன்ன \"பகுத்தறிவாளர்கள்\" கிட்ட சண்டையும் பிடிச்சி இருக்கேன்\nவாரியாரை அப்போது தாக்கிய சம்பவத்துக்காக, இப்போது ஒரு முதல்வர் என்ற முறையில், மனு கூடவா தரக் கூடாது\nஅப்படிப் பாத்தா, கோபுரத்துக்குள் நுழையும் போதே, எல்லாக் கல்வெட்டிலும் அரசியல்வாதிகள் பேரு தான் இருக்கும் அதுக்காக கோச்சிக்கிட்டு கோயிலுக்கு உள்ளேயே போக மாட்டீங்களா என்ன அதுக்காக கோச்சிக்கிட்டு கோயிலுக்கு உள்ளேயே போக மாட்டீங்களா என்ன\nஇப்போது வாரியார் சுவாமிகள்-கலைஞர் என்ற தனி மனிதர்களின் பழைய பிரச்சனை பேசும் நேரம் அல்ல ஜடாயு சார்\nஅரசுப் பொறுப்பில் உள்ள ஒரு முதல்வர், சில முக்கியமான செயல்களை நிறைவேற்றிக் கொடுக்கணும்\n//சைவ சமய மகா குருவாக விளங்கிய திருமுரூக கிருபானந்த வாரியார் சுவாமிகளை//\nஇப்படிச் சொன்னதற்கு மிக மிக நன்றி\nவாரியாரை எல்லாம் எப்படி குரு-ன்னு சொல்லறது-ன்னு \"சில ஆன்மீகப் பீடாதிபதிகள்\" தயங்கிய காலம் போய்,\nஅண்ணலை \"மகா குரு\"-ன்னு சொன்னீங்களே, நீவிர் வாழ்க, வாழ்க\nஅன்புள்ள கே ஆர் எஸ்,\nதில்லை, தீட்சிதர்கள் வரலாறு பற்றி தலைசிறந்த கல்வெட்டு, வரலாற்று ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன் அவர்களின் இந்த அருமையான கட்டுரையைப் படிக்க வேண்டுகிறேன்//\nஇதை முன்னரும் வேறெங்கோ படித்திருக்கேன் ஜடாயு சார்\nஎஸ். ராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் நன்று\nநான் இப்பதிவில் தீட்சிதர்கள் தோற்றம் குறித்தோ, அவர்கள் இனம் குறித்தோ, அவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்றெல்லாம் எதுவும் பேசவே இல்லையே\nஇனி செய்ய வேண்டுவது என்ன என்பது தானே இங்கு பேசுபொருள்\nஆராய்ச்சிப் புலனங்களுக்குத் தாவும் நேரம் இதுவல்லவே\nஎழுத்துப்பிழை இருக்கின்றது என்று எண்ணுகிறேன். சரி பாருங்கள்.\n//தீட்சிதர்கள் மொழியில் சொல்லணும்-ன்னா ஜகன் மோகனாஹாரம்\nஅவங்க சொன்னதைச் சரியா நீங்க கேக்கலை போலிருக்கு. :-) அது ஜகன்மோஹனாகாரம் (உலகை மயக்கும் வடிவம்). ஜகன்மோகனாஹாரம் இல்லை.\nஎழுத்துப்பிழை இருக்கின்றது என்று எண்��ுகிறேன். சரி பாருங்கள்//\nகுமிழ் சிரிப்பு-ன்னு பதம் பிரிச்சி எழுதினாப் புரியும்-ன்னு தான் அப்படி இட்டேன்\nநீங்க சொன்னா பிறகு, \"ழ்\" எப்படி \"ண்\" ஆச்சுன்னு தேடினேன்\n//குமிழ் சிரிப்பு - புன்னகை. ` வளர்குமிழ் மலரும் ` ( கோயிற் புராணம் நடராசச். 14) என்றதால், மலரது முன்னிலையான அரும்பைக் குமிழ் எனல் புலப்படும். படவே, அரும்பும் நகையைக் குமிழ் சிரிப்பு என்பர். ` குமிண் சிரிப்பு ` என்றதிற் குமிண் என்றது முதனிலையாதல் வேண்டும். அவ்வாறொன்று தமிழில் வேறெங்கும் காணப்படவில்லை.//\nஎன்னை மாதிரி ஆசாமிங்களுக்கு இலக்கணம் எங்கே புரியும் நீங்க தான் இவிங்க என்ன சொல்றாங்க-ன்னு சொல்லி உதவணும் :)\nநல்ல கருத்துகள் இரவி. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.\nஅவங்க சொன்னதைச் சரியா நீங்க கேக்கலை போலிருக்கு. :-)//\nஅவங்க சொன்னதை என்னைக்கு கேட்டிருக்கேன்\n//அது ஜகன்மோஹனாகாரம் (உலகை மயக்கும் வடிவம்). ஜகன்மோகனாஹாரம் இல்லை//\nகாரத்தை ஹாரம் ஆக்கி ஹாரத்தை காரம் ஆக்கிட்டேனா\nநல்ல கருத்துகள் இரவி. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.//\nஇந்தப் பட்டியலில் வேறு ஏதாவது சேர்க்க வேண்டி இருக்கா குமரன்\nஇது குறித்து தங்களின் ஒரு உதவியும் தேவைப்படுகிறது\nமிக அருமையான பதிவு. பாராட்டுகள். திருக்கோயில் நிர்வாகங்கள் கைமாறுகையில்.. அதனால் நற்பலனும் நற்செயலும் விளைய விரும்புவதே அனைவரின் விருப்பமும். அந்த வகையில் அரசு என்ற முறையில் கருணாநிதி அவர்களிடம் இந்தக் கோரிக்கையை வைப்பது சரியானதே.\nவாரியாரைத் தாக்கியது தவறு என்றே எடுத்துக் கொள்வோம். நந்தனாரைத் தாக்கியவர்கள்... பிறகு ஏற்றுக்கொண்டார்களா அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா இந்தக் கேள்விக்கு நேர்மையான விடை சொல்கின்றவர்களுக்கு கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைக்கலாமா என்பதற்கும் நேர்மையான விடையிருக்கும்.\nசைவத்திருமறைகள் பல போற்றிய இடம் தில்லை. அந்தத் தில்லையை சைவத் தமிழுக்கு எல்லையாக்கும் முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும்.\nதிருமுறைகளையும் சைவப் பெருமறைகளையும் வளர்க்கும்... உலகறியச் செய்யும் மையமாகவும் தில்லைக் கோயிலை உருவாக்க வேண்டும். தமிழை மின்னணுவில் ஏற்றி...உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும். அத்தோடு ஒரு இணையதளம் அமைத்து கோயிலின் பெருமையையும், தமிழகத்துக் கலைத் திறமையையும் உலகறியச் செய்ய வேண்டும்.\nகோயிலின் பராமரிப்பு கண்டிப்பாக சீர்தொடங்க வேண்டியுள்ளது. புணரமைப்பு செய்து குடமுழுக்கு செய்ய வேண்டியது மிக்க தேவை.\nதில்லைக் கோயிலில் தமிழ் வழிபாட்டு முறைகளை முன்னிறுத்தி... தேவார திருமறைகளை ஒரு சாராருக்கோ ஊராருக்கோ சொந்தம் என்ற நிலையை மாற்றும் வகையில் அனைவரும் தில்லைக் கோயிலில் ஓதும் வகை செயல் வேண்டும்.\nதிருக்கோயிலில் அரசியல் நுழையாமல், ஆன்மீகமும் தமிழும் ஆளும் வகை செய்தால் முதல்வருக்கும் அரசுக்கும் நற்பெயர் கிட்டும் என்பது மறுப்பற்றது.\nமிக அருமையான பதிவு. பாராட்டுகள்//\n//அந்த வகையில் அரசு என்ற முறையில் கருணாநிதி அவர்களிடம் இந்தக் கோரிக்கையை வைப்பது சரியானதே//\n//அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா\nஇப்படி எல்லாம் கேள்வி கேட்டா, உனக்கும் மைனஸ் குத்து தான் விழும் ராகவா பாத்து\nஆச்சார்ய ஹ்ருதயம் வலைப்பூ இன்வைட் அனுப்பி வைக்கட்டுமா அங்க மட்டும் தான் கேள்வி கேக்குறவங்களை ரொம்ப புடிக்குது-ன்னு சொல்றாங்க அங்க மட்டும் தான் கேள்வி கேக்குறவங்களை ரொம்ப புடிக்குது-ன்னு சொல்றாங்க\n// ஆச்சார்ய ஹ்ருதயம் வலைப்பூ இன்வைட் அனுப்பி வைக்கட்டுமா அங்க மட்டும் தான் கேள்வி கேக்குறவங்களை ரொம்ப புடிக்குது-ன்னு சொல்றாங்க அங்க மட்டும் தான் கேள்வி கேக்குறவங்களை ரொம்ப புடிக்குது-ன்னு சொல்றாங்க\n குழந்தைத்தனமாக ஆச்சர்ய இருதயத்தோடு உலகைப் பார்க்கும் உள்ளங்களை மாச்சர்யம் நீக்கி ஐஸ்வர்யம் பெற்றுத்தரும் இருதயங்களைப் பற்றிப் பேச விழையும் வலைத்தளமா\nஆசிரியர் என்றார் கற்பிப்போர். அப்படி நாம் கற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விசிறி வீசு சிறியர்கள் நாம். ஆயினும் வலையில் விழாமல் இருக்கவே விரும்புகிறேன். :)\nதில்லையை சைவத் தமிழுக்கு எல்லையாக்கும்//\n சொல்லால் விளையாடும் பழைய ராகவன் வந்துட்டான்-டா வந்துட்டான்\n//திருமுறைகளையும் சைவப் பெருமறைகளையும் வளர்க்கும்...//\nஅது என்ன பெருமறை ராகவா\n//தமிழை மின்னணுவில் ஏற்றி...உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும்//\nஇதைத் தெலுங்குகாரவுங்க திருப்பதியில் ப��்ணி முடிச்சிட்டாங்க தெலுங்கு வளர்த்த தமிழ்-ன்னு ஆகிப் போச்சே தெலுங்கு வளர்த்த தமிழ்-ன்னு ஆகிப் போச்சே\n//அத்தோடு ஒரு இணையதளம் அமைத்து//\nஒரு தீட்சிதர் சொந்த முயற்சியில் அமைத்துள்ள அழகான வலைத்தளம் ஆனா நாயன்மார்கள் பத்தி ஒரு வரி ஆனா நாயன்மார்கள் பத்தி ஒரு வரி...மூச்\nரொம்ப ஓவர் எதிர்பார்ப்பு எல்லாம் கூடாது தீட்சிதர்கள் காலத்திலும் அவங்க லெவல்-ல அரசியல் இருந்துச்சி தீட்சிதர்கள் காலத்திலும் அவங்க லெவல்-ல அரசியல் இருந்துச்சி இனி வேற லெவல்-ல இருக்கும் இனி வேற லெவல்-ல இருக்கும்\nநமக்கு, குறைந்தபட்ச நடவடிக்கைகள் தான் உடனடித் தேவை\nஇடம், பொருள், ஏவல் - முத்துக்குமார்\nஅழுகையும் ஓலமுமாக முத்துக்குமாரின் உடலைப் பார்க்க வந்த அவருடைய மைத்துனர் கருக்கவேல், யாரிடமும் பேசத் திராணியற்று மயக்கமானார். சில நிமிடங்களில் லேசாகக் கண் விழித்தவரிடம், \"முத்துக்குமார் எந்த அமைப்பிலாவது இருந்தாரா\" என ஒரு நிருபர் கேட்க,\n\"ஆமாங்க... 'தமிழ்'ங்கிற தீவிரவாத அமைப்புல இருந்தான்னு கொட்டை எழுத்துல போடுங்க...\n* ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில பேசாம தமிழ் மேல வெறி பிடிச்சு அலைஞ்சு,\n* எந்த நேரமும் ஈழத்தைப் பத்தியே பேசி,\n* கடைசியில ஒரு எழவும் நடக்காம போன வருத்தத்துல உயிரையே விட்டுட்டான்.\nஅவனைப் போய் எந்தத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன்னு கேட்குறீங்களே\" எனத் தலையிலடித்துக் கொண்டு அழுதார் கருக்கவேல்.\n- ஜூனியர் விகடன் (Feb 04)\nபத்திரிகையாளார்கள் இது போன்ற கேள்விகளை ஒரு தீவிரவாதத் தாக்குதலின் போது கேட்கலாம் இங்கேயுமா ஒரு இடம், பொருள், ஏவல் இல்லை\n==================================இதில் அந்த நிருபர் \"தீவிரவாத அமைப்பு\" என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லையே \"எந்த அமைப்பிலாவது (organization) இருந்தாரா \"எந்த அமைப்பிலாவது (organization) இருந்தாரா\" என்று தான் கேட்டிருக்கிறார்.அதை மகன் இறந்த சோகத்தில் முத்துகுமாரின் தந்தை தான் தவறாக புரிந்துகொண்டார் என்றால் நீங்களுமா\n//ஆச்சார்ய ஹ்ருதயம் வலைப்பூ இன்வைட் அனுப்பி வைக்கட்டுமா அங்க மட்டும் தான் கேள்வி கேக்குறவங்களை ரொம்ப புடிக்குது-ன்னு சொல்றாங்க அங்க மட்டும் தான் கேள்வி கேக்குறவங்களை ரொம்ப புடிக்குது-ன்னு சொல்றாங்க\nஉங்க அரசியல் அருமையான அரசியல். வாழ்க வளமுடன்\n- ஓரத்திலிருந்து வேடிக்கை பார்க்கும் ஒருவன்.\n//இதில் அந்த நிருபர் \"தீவிரவாத அமைப்பு\" என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லையே\nநானும் அப்படிப் பயன்படுத்தினார்-ன்னு சொல்லலையே\n//\"எந்த அமைப்பிலாவது (organization) இருந்தாரா\" என்று தான் கேட்டிருக்கிறார்//\n யார் கிட்ட கேட்கணும்-ன்னு விவஸ்தை இருக்கு-ல்ல\nசடலம் இருக்கும் போது, உற்றாரிடம் கேட்பதைத் தவிர்க்கலாம் அல்லவா\n//அதை மகன் இறந்த சோகத்தில் முத்துகுமாரின் தந்தை தான் தவறாக புரிந்துகொண்டார் என்றால் நீங்களுமா\n அப்படிச் சொன்னது தந்தை அல்ல\n\"தீவிரவாத அமைப்பு\" என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லையே-ன்னு பாத்து பாத்து சொல்லாராய்ச்சியை நீங்க வேணும்னா பண்ணலாம்\nஆனா அப்படிப் பண்ணக் கூடிய சூழல் அங்கில்லைங்க மொதல்ல பரிவு அணுகுமுறையில் அணுகப் பாருங்க\nவிசாரணைக்கு உரியவர் தப்பு தண்டா கேசும் இல்லை விசாரிப்பவர் போலீசும் இல்லை\nசொல்ல வந்ததைப் பரிவோட புரிஞ்சிக்கிட்டு, அப்புறம் உங்க சொல்லாராய்ச்சியை வச்சிக்குங்க\nஉங்க அரசியல் அருமையான அரசியல். வாழ்க வளமுடன்\nஓரத்திலிருந்து வேடிக்கை பார்க்கும் ஒருவரே...\nபேர் சொல்லாம, ஓரத்தில் இருந்து வேடிக்கை பாத்துக்கிட்டு,\nபோற வரவனை எல்லாம் அரசியல் பண்றான்-ன்னு சதாய்க்கும் உங்க திண்ணைப் பேச்சு அரசியலை விடவா இது பெரிய அரசியல்\n@ஓரத்திலிருந்து வேடிக்கை பார்க்கும் ஒருவரே...\nதில்லையம்பல வழிபாட்டு மேம்பாடு பத்தி ஒன்னும் சொல்லாம,\nயார் யார் வராங்கோ, என்னென்ன பேசறாங்கோ-ன்னு மட்டும் பாத்துக்கிட்டு, அரசியல் டயலாக் அடிக்கும் உம்ம அரசியல் எப்படி\nஅரசியலுக்கு அரசியல் வையகத்தில் உண்டு வாத்தியாரே\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஅருமையான பதிவு கே.ஆர்.எஸ்... வாழ்த்துக்கள்\nஉங்களின் எண்ணங்கள் ஈடேர வாழ்த்துக்கள்\n(அனேகமாக ஒரு வருடங்களுக்குப் பிறகு நான் இடும் முதல் பின்னூட்டம்,நல்ல ஒரு பதிவிலிருந்து மீண்டும் ஆரம்பித்து மகிழ்ச்சியே\nஉங்க கருத்தே சிறப்பா இருக்கு. முதலில் அரசு இதை நிறைவேற்றட்டும். பிறகு அடுத்த கோரிக்கையை வைப்போம். :))\n குழந்தைத்தனமாக ஆச்சர்ய இருதயத்தோடு உலகைப் பார்க்கும் உள்ளங்களை மாச்சர்யம் நீக்கி ஐஸ்வர்யம் பெற்றுத்தரும் இருதயங்க��ைப் பற்றிப் பேச விழையும் வலைத்தளமா\n//ஆயினும் வலையில் விழாமல் இருக்கவே விரும்புகிறேன். :)//\nஅருமையான பதிவு கே.ஆர்.எஸ்... வாழ்த்துக்கள்\n// அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா\n வாரியார் சுவாமிகள் முதல் கீதா சாம்பசிவம் அம்மா வரை திருநாளைப் போவார் உண்மைச் சரிதத்தை பெரியபுராண அடிப்படையில் எழுதி ஓய்ந்தாயிற்று. அதைப் படித்திருக்கிறீர்களா\nஇது போக, பின்னாளில் கோபாலகிருஷ்ண பாரதியார் இதே கதையை பல கற்பனைகள் சேர்த்து நாடக வடிவமாக எழுதியதில் கூட \"தாக்குதல்\" எதுவும் கிடையாது. ஆண்டை நந்தனார் தில்லை போவதைத் தடுக்க முயற்சிக்கிறார்.. சிவனருளால் நந்தனார் அதைக் கடந்து தில்லை போனதும் தன் குலத்தை எண்ணி தானே நின்றுவிடுகிறார்.\nஒன்றுமே படிக்காமல், இப்படி போகிற போக்கில் ஏதோ கொசு அடிப்பது மாதிரி ஒரு கமெண்ட் விட்டு விட்டுப் போகிறீர்களே.. என்ன நியாயம் சார் இது\nமேலும், புராணப் படி, இறுதியில் திருநாளைப் போவாரை தில்லை வாழ் அந்தணர் உட்பட அனைவரூம் தொழுகின்றனர். இல்லையா இன்றளவும், எல்லா சிவன்கோவில்களிலும் அறுபத்து மூவரில் திருநாளைப் போவார் உட்பட எல்லாக் குலங்களையும் சேர்ந்த, குலமுறைகள் அறியாத அடியார்களின் மூர்த்திகள் உள்ளன. சிவாச்சாரியார்களும், தீட்சிதர்களூம் அவற்றை பக்திபாவாத்துடன் பூஜிக்கிறார்களே இன்றளவும், எல்லா சிவன்கோவில்களிலும் அறுபத்து மூவரில் திருநாளைப் போவார் உட்பட எல்லாக் குலங்களையும் சேர்ந்த, குலமுறைகள் அறியாத அடியார்களின் மூர்த்திகள் உள்ளன. சிவாச்சாரியார்களும், தீட்சிதர்களூம் அவற்றை பக்திபாவாத்துடன் பூஜிக்கிறார்களே உண்டா இல்லையா சொல்லுங்கள். (இந்தக் கேள்வியை பாரதி தன்னுடைய கட்டுரை ஒன்றில் கேட்கிறார்.)\n// இந்தக் கேள்விக்கு நேர்மையான விடை சொல்கின்றவர்களுக்கு கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைக்கலாமா என்பதற்கும் நேர்மையான விடையிருக்கும். //\nதிமுக ஆட்சிக்கு வந்ததும், தில்லைக் கோவிலுக்கு நெடுஞ்செழியன் போனார். அப்போது மரபுப் படி, தீட்சிதர்கள் அவரை வரவேற்று, விபூதி அளித்தனர். அதைக் கையில் வாங்கி பூ என்று தீட்சிதர் மேலேயே ஊதி கொக்கலித்தார் நெடுஞ்செழியன். இந்த விஷயம் தெரியுமா இதற்காக திமுக என்றாவது இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறதா இதற்காக திமுக என்றாவது இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறதா\nஇது நாள் வரை வாரியாரைத் தாக்கியதற்காக கருணாநிதி மன்னிப்புக் கேட்டிருக்கிறாரா இல்லை, அதை ஒப்புக்கொண்டாவது இருக்கிறாரா\nஇந்த மாற்றம் நல்லபடியா \"படி\"யணும் தான் சரா\n//உங்களின் எண்ணங்கள் ஈடேர வாழ்த்துக்கள்\n பல இறையன்பர்கள், இறைவனையே சட்டதிட்டத்துக்குள் ஒடுக்க நினைக்காதவர்கள் விழைவும் கூட\n//(அனேகமாக ஒரு வருடங்களுக்குப் பிறகு நான் இடும் முதல் பின்னூட்டம்,நல்ல ஒரு பதிவிலிருந்து மீண்டும் ஆரம்பித்து மகிழ்ச்சியே\nதங்கள் வலையுலகப் பயணம் இங்கிருந்து இனிதே மீள்-துவங்கட்டும்\nஉங்க கருத்தே சிறப்பா இருக்கு. முதலில் அரசு இதை நிறைவேற்றட்டும்//\nஅரசுக்கு ஆன்மீக வளர்ச்சி என்பது குறிக்கோள் அல்ல எனவே நாம் தான் அரசுக்கு எடுத்துச் சொல்லி, இதில் உள்ள நன்மைகளைக் காட்ட வேண்டும்\n//பிறகு அடுத்த கோரிக்கையை வைப்போம். :))\nஏகவசனத்தைத் தவிர்த்து விடுங்கள் ஜடாயு சார்\nமற்றபடி உங்கள் கருத்துக்களைத் தாரளமாகத் தரவோடு முன் வையுங்கள்\n//அதைக் கையில் வாங்கி பூ என்று தீட்சிதர் மேலேயே ஊதி கொக்கலித்தார் நெடுஞ்செழியன்//\nகடமையோடு, கண்ணியம்-கட்டுப்பாடு வேண்டும் என்று விதித்தவர் அண்ணா அதற்காகவாவது இப்படிச் செய்திருக்கக் கூடாது\nஆனால் இந்த நிகழ்ச்சிக்கும், யோசனைகளை அரசுக்குச் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்\nதீட்சதர்கள் நந்தனாரை தாக்கியதாக ராகவன் சொல்கிறார். உங்கள் கருத்தென்ன ரவி இந்த செய்தி நான் அறியாதது. நான் அறிந்த செய்தி ஒன்று சொல்கிறேன். தில்லையை பீரங்கி வைத்து தகர்க்க வேண்டுமென்று சொன்னவர்கள் தான் இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். இதை அவர்கள் மறுக்கவும் இல்லை. மறந்ததாகச் சொல்லவுமில்லை. இது விஷயம் உங்களுக்குத் தெரியுமல்லவா\nதீட்சதர்கள் நந்தனாரை தாக்கியதாக ராகவன் சொல்கிறார். உங்கள் கருத்தென்ன ரவி\nபதிவில் நந்தனார் சிலை மீண்டும் நிறுவல் இருக்கு உங்கள் கருத்தென்ன ஓகை ஐயா உங்கள் கருத்தென்ன ஓகை ஐயா\nஎதுக்கு இந்த விடயத்தில் மட்டும் அடியேன் கருத்தைக் கேட்கறீங்க-ன்னு புரியலை\nஆக்கங்களைப் பேசிட்டு, இதைப் பேசினால் கூட பரவாயில்லை\nஆனால் ஆக்கமே பேசாமல், தாக்கம் மட்டுமே பேசுவேன்-ன்னா என்ன செய்ய\nகீதா சாம்பசிவம் அம்மா போன்றோர்கள் இது பற்றிச் சொல்லியிருக்காங்க-ன்னு ஜடாயு சொல்கிறார் ராகவனும் சைவச் செம்மல் தான் ராகவனும் சைவச் செம்மல் தான் ராகவன் கருத்தை ராகவனே வந்து விளக்கட்டும்\n//தில்லையை பீரங்கி வைத்து தகர்க்க வேண்டுமென்று சொன்னவர்கள் தான் இன்று ஆட்சியில் இருக்கிறார்கள்//\nசீரங்க நாதனையும் தான் அப்படிக் கவிதையாகப் பாடினார்கள்\nஆட்சியாளர்களின் பூர்வீகம் பற்றியெல்லாம் \"இப்போது\" பேசினால், நந்தனார் சிலை பிப்-23க்குள் நிறுவப்பட்டு விடும்-ன்னு சொல்லுங்க\nவாசகர் பரிந்துரை இப்பதிவிற்கு: 3 of 9 Votes\nஇத்தனை பேர் வாழ்த்திப் பின்னூட்டம் இட்டிருக்காங்க அப்படி இருக்கும் போது ஏன் இப்படி\nஇது பற்றி எல்லாம் நான் என்னிக்குமே கவலைப்பட்டதில்லை சொல்லப் போனால் இருக்கும் நேரத்தில் அதையெல்லாம் எட்டிப் பார்ப்பது கூட இல்லை சொல்லப் போனால் இருக்கும் நேரத்தில் அதையெல்லாம் எட்டிப் பார்ப்பது கூட இல்லை நண்பர்கள் சொல்லித் தெரிவது தான்\nஇதுக்கு-ன்னு ஒரு பவித்ரமான கும்மி க்ரூப் இயங்குவது அடியேனுக்கு மார்கழி மாதத்தின் போது தான் லேசாத் தெரியும்\nஆனால் இந்தப் பதிவின் யோசனைகளை அரசுத் துறைக்கு முன் வைக்க இருப்பதால் தான், I am little concerned about this Rating\nஇந்தப் பதிவைப் படித்து, இதிலுள்ள யோசனைகளைச் சரி என்று நினைத்தவர்கள்,\nஇந்த வீண் Rating கும்மியை முறியடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்\n நீங்க நல்ல அனானியா இருப்பீங்க போலிருக்கே\nகருத்துச் சண்டை ஒரு புறம் இருக்கட்டும்\nஆனால் நந்தனாருக்கு மதிப்புச் செய்யுங்கள்\nமேல் முறையிட்டுக்குள் நந்தனார் சிலையை நிறுவி வி்ட்டால்...\nபின்னர் யாராலும் அதன் மீது மீண்டும் கை வைக்க முடியாது\nஅது தான் பதிவின் தலையாய குறிக்கோள் அதற்குத் துணை நில்லுங்கள்\nஇதோ, தமிழக முதல்வரிடம் தரப் போகும் மனு\nஉங்கள் கையெழுத்தை இட்டு, நந்தனின் தலையெழுத்தை மாற்றுவீராக\nஅம்பலவாணர் பேரால், மிக மிக நன்றி\n// அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா\n வாரியார் சுவாமிகள் முதல் கீதா சாம்பசிவம் அம்மா வரை திருநாளைப் போவார் உண்மைச் சரிதத்தை பெரியபுராண அடிப்படையில் எழுதி ஓய்ந்தாயிற்று. அதைப் படித்திருக்கிறீர்களா\nஇது போக, பின்னாளில் கோபாலகிருஷ்ண பாரதியார் இதே கதையை பல கற்பனைகள் சேர்த்து நாடக வடிவமாக எழுதியதில் கூட \"தாக்குதல்\" எதுவும் கிடையாது. ஆண்டை நந்தனார் தில்லை போவதைத் தடுக்க முயற்சிக்கிறார்.. சிவனருளால் நந்தனார் அதைக் கடந்து தில்லை போனதும் தன் குலத்தை எண்ணி தானே நின்றுவிடுகிறார். //\nவணக்கம் ஜடாயு சார். தாக்குதலைப் பத்தித்தான் இப்பப் பேச்சா சீர்திருத்தங்களைப் பத்தி இல்லையா. சரி தாக்குதலுக்கே வருவோம். தாக்குதல் என்பது எப்படியெல்லாம் நடத்தப்படலாம் சீர்திருத்தங்களைப் பத்தி இல்லையா. சரி தாக்குதலுக்கே வருவோம். தாக்குதல் என்பது எப்படியெல்லாம் நடத்தப்படலாம் ஆயுதங்களையோ கையையோ கொண்டு மட்டுந்தானா ஆயுதங்களையோ கையையோ கொண்டு மட்டுந்தானா அப்ப நுண்மருங்கல் தாக்கு அணங்கு சீதைன்னு கம்பர் சொல்றாரே. அங்க தாக்கப்பயன்படுத்தப்பட்டது ஆயுதமா அப்ப நுண்மருங்கல் தாக்கு அணங்கு சீதைன்னு கம்பர் சொல்றாரே. அங்க தாக்கப்பயன்படுத்தப்பட்டது ஆயுதமா அந்த ஆயுதம் தாங்கினால் உடம்பு வீங்குமா அந்த ஆயுதம் தாங்கினால் உடம்பு வீங்குமா\n தன் குலத்தை எண்ணித் தானே நின்று விட்டாரா ஏன் நினைக்கனும் அந்தக் குலத்தவர்கள் உள்ள போகலாம்னு இருந்தா... தன்னுடைய குலமே நினைவுக்கு வந்திருக்காதே ஆக... குலத்தை நினைக்க வேண்டிய அளவிற்குச் சட்டம் இருந்திருக்கிறது. அது கொடுங்கோன்மை. அந்தக் கொடுங்கோன்மை தாக்கப்பட்ட மேன்மையரைப் போய்... தன் குலத்தை எண்ணி நின்றார்... என்று சொல்வது எப்படியிருக்கு தெரியுமா ஆக... குலத்தை நினைக்க வேண்டிய அளவிற்குச் சட்டம் இருந்திருக்கிறது. அது கொடுங்கோன்மை. அந்தக் கொடுங்கோன்மை தாக்கப்பட்ட மேன்மையரைப் போய்... தன் குலத்தை எண்ணி நின்றார்... என்று சொல்வது எப்படியிருக்கு தெரியுமா ஊன் மெலிந்துரு ஞமலி ஊனறு எலும்பைக் கடிக்க.... வாலெயிறு ஊறு குருதியைச் சுவைத்தின்புறு நிலையொத்தது.\nதீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே...நாவினால் சுட்ட வடு. கோயிலுக்கு வரனும்னு விரும்புறவனை... வெளிய நின்னு கும்புடனும்னு சட்டம் செஞ்சி வைச்சிருந்தா...அதைச் சமூகத்தின் மீதான தாக்குதல்னு சொல்லாம.... தூக்குதல்னா சொல்வாங்க\nஆகக்கூடி... ஆண்டவனே கனவுல வந்து சொன்னாத்தான் கேப்பாங்க. அப்படித்தானே. இங்கயும் ஆண்டவன் சொன்னது. நீதியை ஆண்டவன் சொன்னதுதான். ஆனா கனவுல இல்ல. நினைவுல.\n// ஒன்றுமே படிக்காமல், இப்படி போகிற போக்கில் ஏதோ கொசு அடிப்பது மா���ிரி ஒரு கமெண்ட் விட்டு விட்டுப் போகிறீர்களே.. என்ன நியாயம் சார் இது\nகற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள். நான் எங்கே ஏதோ எனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொன்னேன்.\n தன் குலத்தை எண்ணித் தானே நின்று விட்டாரா ஏன் நினைக்கனும் அந்தக் குலத்தவர்கள் உள்ள போகலாம்னு இருந்தா...//\nகுல பேதம் இருந்தது. சாதிக் கொடுமை இருந்தது, அதை யாரூம் மறுக்கவில்லை. அந்த சூழலில் வாழ்ந்த அந்த மனிதர் தன் குலத்தை எண்ணி வெட்கினார் என்பது தான் இலக்கியத்தில் இருப்பது, சேக்கிழார் பதிவு செய்தது.\nஅது சரியா, தவறா என்று இன்றைய சமூக மதிப்பீடுகளின் பற்றி ஆராய்வது பற்றி நான் கூறவே இல்லைஇ. வரலாற்றை உள்ளபடி, சரியான தரவுகளுடன், உள்நோக்கங்கள் இல்லாமல் சொல்லுங்கள் என்று மட்டும் தான் கூறுகிறேன்.\nஅந்தக் காலத்திய ஒரு குறீப்பிட்ட சாராரின் தவறுகளுக்கு இன்றைக்கு ஒரு கூட்டத்தையோ சமூகத்தையோ பொறுப்பாக்குவது (அது யாராக இருந்தாலும்),மிகத் தவறான அணுகுமுறை.\n*கற்று* மறப்போம், முன்நோக்கி செல்வோம் என்கிறார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்.\nஅவரது கட்டுரை, என் மொழியாக்கத்தில் -\n\"ஒரு நாகரீகமான இந்து பலநூற்றாண்டுக்காலம் இந்த நாட்டில் இந்துமதம் நிகழ்த்திய சாதிக்கொடுமைகளுக்காக வெட்கப்பட்டாகவேண்டும். ஒரு நாகரீகமான கிறித்தவன் உலகமெங்கும் பன்மைக்கலாச்சாரம் மீது கிறித்தவம் நிகழ்த்திய அழித்தொழிப்புகளுக்காக வெட்கியாக வேண்டும். ஓரு நாகரீகமான இஸ்லாமியன் சென்றகாலத்தில் மதவெறிகொண்ட இஸ்லாமிய மன்னர்களால் நிகழ்த்தப்பட்ட அழிவுவேலைகளுக்காக வெட்கப்பட்டாக வேண்டும். ஒவ்வொரு கம்யூனிஸ்டும் ஸ்டாலினுகாகவும் போல்பாட்டுக்காகவும் தலைகுனிந்தாகவேண்டும். அது நம் ஒவ்வொருவர் மீதும் வரலாறு ஏற்றிவைத்துள்ள சுமை\"\n// இதோ, தமிழக முதல்வரிடம் தரப் போகும் மனு\nநல்ல முயற்சி கேயாரெஸ். பாராட்டுக்கள்.\nஇதை சும்மா polemical ஆக, கோஷங்களுடன், வெறுப்பு அரசியல் கலந்து முன்வைக்காமல், வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைத்தால் இன்னும் சிறப்பாக, நன்றாக இருக்கும்.\nமுதுபெரும் எழுத்தாளர் மலர்மன்னன் அவர்கள் திண்ணை இதழில் இந்த சிலையின் பின்னணி பற்றி, பல சான்றுகளுடன் அருமையாக எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை இதோ -\n// உங்கள் கையெழுத்தை இட்டு, நந்தனின் தலையெழுத்தை மாற்றுவீராக\nசிற்றம்பலத்தில் அம்பலவாணருடன் ஒன்றுலகந்து ஜோதியாய் நிறைந்து விட்ட நந்தனுக்கு ஏதையா தலையெழுத்து அதுதான் எப்போதோ அழிந்து விட்டதே. தயவு செய்து அந்த \"தலையெழுத்து\" வரியை நீக்கி விடுங்கள். ஒரு மகா பக்தரை, நாயன்மாரை அவமதிப்பது போல் இருக்கிறது.\n//1935 வரை இருந்து வந்த சிலையை, கோபால கிருஷ்ண பாரதியாரும், ஊ.வே. சாமிநாத அய்யரும், மகாதேவனைப் போன்ற பல அன்பர்களும் தரிசித்து மகிழ்ந்த நந்தனார் சிலையை, அல்லது அதனைப் போன்ற சிலையைத்தான் மீண்டும் நிறுவ விழைவதால் இதில் சம்பிரதாயச் சிக்கல் எதற்கும் இடமில்லை.\nநந்தனார் சிலையை நடராஜப் பெருமான் சன்னதியில் நிறுவ தீட்சிதப் பெருமக்கள் தாமகவே முன் வருவார்களேயானால் அது அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும். அவ்வாறு இல்லையேல் நடராஜப் பெருமானைத் தொழுது மகிழ்வோர் அனைவரும் தில்லை வாழ் அந்தணர்களுக்கு நந்தனாரின் திருவுருவச் சிலையை ஆலயத்துள் நிறுவுமாறு கடிதம், தந்திகள் வாயிலாக விண்ணப்பம் செய்ய வேண்டும். சிலையினை உருவாக்கவும் நிறுவவும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்குமாயின் அன்பர்கள் அனைவரும் நன்கொடை வழங்கி அந்தத் தடையைக் களைய முன்வரவேண்டும். இக்கருத்திற்கு உடன்படும் உலகெங்கிலும் உள்ள அன்பர்கள், பொது தீட்சிதர்கள், சிதம்பரம் நடராஜர் ஆலயம், சிதம்பரம், தமிழ் நாடு என்ற முகவரிக்கு இவ்வாறான விண்ணப்பத்தைத் தெரிவிக்கவேண்டும். - From Malarmannan's article//\n//பதிவில் நந்தனார் சிலை மீண்டும் நிறுவல் இருக்கு உங்கள் கருத்தென்ன ஓகை ஐயா உங்கள் கருத்தென்ன ஓகை ஐயா\nகட்டாயம் செய்யவேண்டிய செயல். இது குறித்து நேரிலேயே உங்களிடம் கூறியதாக நினவில் இருக்கிறது.அந்த சிலை நீக்கப்பட்டது என் மனதில் உறைத்த வலி.\n// வாரியாரைத் தாக்கியது தவறு என்றே எடுத்துக் கொள்வோம். நந்தனாரைத் தாக்கியவர்கள்... பிறகு ஏற்றுக்கொண்டார்களா அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா இந்தக் கேள்விக்கு நேர்மையான விடை சொல்கின்றவர்களுக்கு கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைக்கலாமா என்பதற்கும் நேர்மையான விடையிருக்கும்.//\nஇப்படி எழுதியதற்கு இப்படி விளக்கமா\n//வணக்கம் ஜ���ாயு சார். தாக்குதலைப் பத்தித்தான் இப்பப் பேச்சா சீர்திருத்தங்களைப் பத்தி இல்லையா. சரி தாக்குதலுக்கே வருவோம். தாக்குதல் என்பது எப்படியெல்லாம் நடத்தப்படலாம் சீர்திருத்தங்களைப் பத்தி இல்லையா. சரி தாக்குதலுக்கே வருவோம். தாக்குதல் என்பது எப்படியெல்லாம் நடத்தப்படலாம் ஆயுதங்களையோ கையையோ கொண்டு மட்டுந்தானா ஆயுதங்களையோ கையையோ கொண்டு மட்டுந்தானா அப்ப நுண்மருங்கல் தாக்கு அணங்கு சீதைன்னு கம்பர் சொல்றாரே. அங்க தாக்கப்பயன்படுத்தப்பட்டது ஆயுதமா அப்ப நுண்மருங்கல் தாக்கு அணங்கு சீதைன்னு கம்பர் சொல்றாரே. அங்க தாக்கப்பயன்படுத்தப்பட்டது ஆயுதமா அந்த ஆயுதம் தாங்கினால் உடம்பு வீங்குமா அந்த ஆயுதம் தாங்கினால் உடம்பு வீங்குமா\nஇந்த முயற்சிக்கு நாக.இளங்கோவன் ஐயா பெரிதும் அறிவுறுத்தி உதவுகிறார்\nகாசி அண்ணன், முனைவர். நா. கண்ணன் அவர்கட்கும் நன்றி\nஇதுகாறும் ஐம்பது ஒப்பங்கள் கிடைத்துள்ளன.\nவாரயிறுதி வரை பார்த்துவிட்டு, அடுத்தவாரம், மனுவை அளித்துவிடலாம்-ன்னு எண்ணம்.\nஅரசின் காதுகளுக்குக் கொண்டு போய்விட்டால் போதும் இன்னும் பலர் பிடித்துக் கொண்டு விசிறி விடுவார்கள் இன்னும் பலர் பிடித்துக் கொண்டு விசிறி விடுவார்கள் இந்த வேள்வித் தீ வளரும்\nபல மாற்றுக் கருத்துடை அன்பர்களும் தங்கள் கையொப்பம் இட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி\nஇந்த நன்முயற்சியை மேலும் முனைப்பாக்க, எல்லாத் தரப்பினரும், தயங்காது யோசனை சொல்லுங்கள்\n* அன்று தில்லைக்குள் வர,\nநந்தனார் வரவேற்கப்பட்டரா என்ற ஆய்வைத் தற்சமயம் விடுவோம்\n* இன்று தில்லைக்குள் வர,\n பூரண பொற் குடம் எடுப்போம்\nஇதில் சிறப்பு என்னவென்றால் தில்லையில் தீட்சிதரிமிருந்து எம்பெருமானை மீட்டிருப்பது நாத்திகர்கள். இது என்ன திருவிளையாடல்\nஇதில் சிறப்பு என்னவென்றால் தில்லையில் தீட்சிதரிமிருந்து எம்பெருமானை மீட்டிருப்பது நாத்திகர்கள். இது என்ன திருவிளையாடல்\nநாத்திகர்க்கும் ஆத்திகர்க்கும் நடுநின்ற நடுவே\nஎன்னரசே யான் புகலும் இசையும் அணிந்தருளே\n//பதிவில் நந்தனார் சிலை மீண்டும் நிறுவல் இருக்கு உங்கள் கருத்தென்ன ஓகை ஐயா உங்கள் கருத்தென்ன ஓகை ஐயா\nகட்டாயம் செய்யவேண்டிய செயல். இது குறித்து நேரிலேயே உங்களிடம் கூறியதாக நினவில் இருக்கிறது.அந்த சிலை நீக்கப்பட்டது என் ��னதில் உறைத்த வலி//\nமிக்க நன்றி ஓகை ஐயாதங்கள் கையொப்பம் கண்டு மிகவும் மகிழ்ச்சி\nநல்ல முயற்சி கேயாரெஸ். பாராட்டுக்கள்.//\nஉங்கள் கையொப்பம் கண்டு மெத்த மகிழ்ச்சி\n//இதை சும்மா polemical ஆக, கோஷங்களுடன், வெறுப்பு அரசியல் கலந்து முன்வைக்காமல்//\n//வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைத்தால் இன்னும் சிறப்பாக, நன்றாக இருக்கும்//\nஆதாரங்கள் பலவும் பலர் பேசி ஏற்கனவே தந்துவிட்டார்கள் பல தரப்பும் சிலை \"காணாமல் போனதை\" ஒப்புக் கொண்டுள்ளன\nஅதனால் தான் அது பற்றிப் பதிவில் மீண்டும் பேசவில்லை\n\"இனி\" செய்ய வேண்டிய ஆக்கம் பற்றி மட்டுமே பேசினேன்\nமலர்மன்னன் கட்டுரைச் சுட்டிக்கு நன்றி செல்வனும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்து இருந்தார்\n//தயவு செய்து அந்த \"தலையெழுத்து\" வரியை நீக்கி விடுங்கள். ஒரு மகா பக்தரை, நாயன்மாரை அவமதிப்பது போல் இருக்கிறது//\nஅப்படித் தோன்றியிருந்தால் அடியேனை மன்னியுங்கள்\n\"நந்தனார் சிலையின்\" தலையெழுத்து என்று வேண்டுமானால் கொள்ளுங்கள்\nஆயிரம் சொன்னாலும், அந்தச் சிலையின் தலையெழுத்து, சிலரின் கையெழுத்தால் மாறிற்று\nஇப்போ பலரின் கையெழுத்தால் மீண்டும் மாறி நன்னிலைக்கு திரும்ப வேணும்\n\"பழைய\" நந்தனார் சிலை பற்றிய குறிப்புகள்:\n* மீண்டும் வடிவமைக்க நேர்ந்தால் இந்தக் குறிப்பு சற்று உதவும்-ன்னு நினைக்கிறேன்\nஇருந்த இடம்: நிருத்த சபை நடராஜரைப் பார்த்தவாறு, தெற்குத் தூணில் நிருத்த சபை என்பது பொன்னம்பலத்துக்கு தெற்கே இருப்பது\n* தில்லையில் இருந்து கடலில் தூக்கி எறியப்பட்ட பெருமாள், வேறொரு சிலையாக வந்து விட்டார்\nபெருமாள் வந்தது போல் நந்தனும் வந்துவிட மாட்டானா என்ன\n// ஏகவசனத்தைத் தவிர்த்து விடுங்கள் ஜடாயு சார்\nஒரு வீச்சில் அப்படி வந்து விட்டது, மன்னியுங்கள்.\n//அதைக் கையில் வாங்கி பூ என்று தீட்சிதர் மேலேயே ஊதி கொக்கலித்தார் நெடுஞ்செழியன்//\n// ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும், யோசனைகளை அரசுக்குச் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்\n இந்த யோசனைகளைச் சொல்வதற்கு முன், இன்றைக்கு அரசு பீடத்தில் இருப்பவர் அந்தப் புனித ஆலயத்தையும், சைவ குருவையும் அவமதித்தவர், அவரது கட்சிக்காரர்கள் அவமதிப்பு செய்ய ஊக்குவித்தவர் என்பதையெல்லாம் மறந்து விடவேண்டுமா எந்த ஊர் நியாயம் இது\n// இது நாள் வரை வாரியாரைத் தாக்கியதற்காக கருணாநிதி மன்னிப்புக் கேட்டிருக்கிறாரா இல்லை, அதை ஒப்புக்கொண்டாவது இருக்கிறாரா இல்லை, அதை ஒப்புக்கொண்டாவது இருக்கிறாரா\n\"சில பேர் பேசின உடனேயே தெரியும் - பொய்னு. ஆனா இவரைப் பாரு - உட்கார்றது, சிரிக்கறது, நிக்கறது எல்லாமே இல்லையா பொய்யா இருக்கு\" என்று மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னாராம், வைரமான கவியரசைப் பார்த்து.\nஏனோ அது ஞாபகம் வந்து தொலைக்கிறது.\n//Veerantamil Said... நண்பர் கோவி.கண்ணன் இந்து வழிபாட்டு முறைகளை மட்டும் கேலி செய்யும் ஒரு சமய சார்பற்ற \nஅவரிடம் விளக்கம் கேட்டால் அவர் என்ன செய்வார் பாவம் \nஐயையோ நான் சமய சார்பற்றவன் என்று எங்கும் சொல்லவில்லை.\nஇதுபற்றி விளக்கமாக ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.\nஎனக்கு மதச்சார்ப்பு உண்டு. நான் பகுத்தறிவாளன் அல்ல, போலி பகுத்தறிவாளன் தான், போலி மதச்சார்பின்மை என்னும் சந்தர்பவாதம் போல்.... போலி பகுத்தறிவாளனான என்னால் இந்து மதத்தை மட்டுமே கேள்வி கேட்கமுடியும். :)\nபதிவின் நோக்கமே திசைதிரும்பி வாலறுந்த பட்டம் போல் எங்கெங்கோ போகிறது.\nசைவ வைணவ நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு இடங்களை கோவில்களை நிர்வகிக்க என ஒரு தனியான அமைப்பு ஏற்படவேண்டும்.இந்த ரீதியிலான பல சீர்திருத்தங்கள் இன்று காலத்தின் தேவை.பொதுவாக இறை நம்பிக்கை அற்ற (அல்லது அப்படிக் காட்டிக் கொள்ள பிரியப்படும்)மனிதர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது இந்த வித முயற்சிகள் பலனளிக்குமா என்ற நோக்கில பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன என எண்ணுகிறேன்.\nஆனால் அதற்காக வலிந்த நியாயமற்ற ஒடுக்குதல்களைச் செய்த தீட்சிதர்கள் தங்கள் இடம் எது எனக் காட்டப்படவேண்டியவர்கள்.\nஅந்த வகையில் நடந்த செயல்களும்,இப்போதைய இந்த முயற்சிகளும் வரவேற்கப்படவேண்டியவையே.\nகோவில்களில் சீர்திருத்தம்,நிரவாக மாறுதல்கள் என்பவை wish list ல் தான் இன்றைய சூழலில் இருக்க முடியும்.\nஎந்த சார்புமற்ற ஒரு அரசு வரும் போதுதான் அந்த வித சுதந்திரங்கள் சாத்தியம்.சிங்கை போன்ற இடங்களில் அதை லீ போன்றவர்கள் சாதித்திருக்கிறார்கள்.எனவே something is better than nothing என்ற அளவிலே இன்றைய அரசின் செயல்பாடுகளும்,அரசிடம் முறையீடுகளும் வரவேற்கப்பட வேண்டியவை.\nமீண்டும் வாழ்த்துக்கள் ரவி.(நீங்கள் ரவியா அல்லது கண்ணனா\n//பதிவின் நோக்கமே திசைதிரும்பி வாலறுந்த பட்டம் போல் எங்கெங்கோ போகிறது//\nயார் எங்கே இழுத்துச் சென்றாலும்...\nநான் மறுபடியும், \"தற்போது\" நந்தனார் வரவேற்கப்பட வேண்டும்-ன்னு இழுத்துக்கிட்டு வந்துடுவேன், அறிவன் ஐயா\n//அந்த வகையில் நடந்த செயல்களும்,இப்போதைய இந்த முயற்சிகளும் வரவேற்கப்படவேண்டியவையே//\n//கோவில்களில் சீர்திருத்தம்,நிரவாக மாறுதல்கள் என்பவை wish list ல் தான்//\nஇப்போது தேவை நம் விண்ணப்பத்தை முன் நகர்த்துவது\n//மீண்டும் வாழ்த்துக்கள் ரவி.(நீங்கள் ரவியா அல்லது கண்ணனா\nயார் யார் எப்படிக் கூப்புடறாங்களோ-ன்னு கீதை வரிகளை ஞாபகப்படுத்திக்குங்க அறிவன்\nகோபால கிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரக் கீர்த்தனையில் இருந்து ஒரு பாடல்\nஇந்த இசை நூலை அவருக்கு ஆக்கத் தோன்றியதே, தில்லையில் நந்தனின் ஆளுயரச் சிலைக்கு அருகில் இருந்து தான்\nஅருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான்\nபரம கிருபாநிதி யல்லவோ - இந்தப்\nபறையனும் உபசாரஞ் சொல்லவோ - உந்தன்\nபரமாநந்தத் தாண்டவம் பார்க்கவோ -நானங்கே\nசாமி உன் சந்நிதி வந்தேனே-பவ\nகடந்தேனே சரணம் அடைந் னே-தில்லை\nவரதா பரிதாபமும் பாபமும் தீரவே-நான்\nநந்தனை மறைத்த அந்த அவமானச் சுவரை என்ன செய்வது\nதீண்டாமை தீவிரமாக இருந்த காலத்திலேயே திருநாளைப்போவாருக்கு கிடைத்த மரியாதை இன்று கிடைக்கப் போராட வேண்டியிருப்பது மிகக் கேவலமான விஷயம். அவசியம் செய்யவேண்டியதுதான்.\nசிதம்பரத்தில் தீட்சிதர்களின் அட்டகாசத்தைப் பார்த்திருக்கிறேன்.\nகேவி நாராயணசாமியின் குரலில் மாதமொருமுறையாவது நான் கேட்கும் பாடல் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வருகலாமோ... நந்தனின் உருகலை அப்படியே மனக்கண் முன் நிறுத்தும் பாடல். ஆனால் நந்தன் சிலை முன் எழுதிய விவரம் புதிது... நன்றி. தொடரட்டும் உங்கள் நற்பணி. அடுத்த முறை ஊருக்குப் போகும்போது திருப்புன்கூர் போகமுடிகிறதா என்று பார்க்கவேண்டும்.\nஇங்கு பாருங்கள் காஞ்சிப் பெரியவர் மனவருத்ததை.\nஅரைகுறையாகத் தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் குழப்புவதை என்னென்பது.\nமுன்பும் இப்படியாகத்தான் கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய காவியத்தை மட்டும் அறிந்த வசதி படைத்தவர்கள் யாராவது நந்தனார் சிலையை வைத்திருப்பார்கள். பின்பு உண்மை அறிந்து அகற்றியிருப்பார்கள்.\nஅவனருளின்றி அனுவும் அசையாது, ஆண்டவன் சித்தப்படியே எல்லாம் நடக்கும்.\nஇங்கு பாருங்கள் காஞ்சிப் பெரியவர் மனவருத்ததை//\n1. சரி, இப்போ நந்தனார் சி்லையை இருந்த இடத்திலேயே வைப்பதற்கும், காஞ்சிப் பெரியவர் கருத்துக்கும் என்ன சம்பந்தம்\n2. அவர் காலத்திலும் தில்லையில் சிலை இருந்ததே அவர் அதைப் பற்றி ஒன்றும் சொல்லலையே\n3. கோபால கிருஷ்ண பாரதியார் வடித்த கதாபாத்திரங்களைப் பற்றி மட்டும் தானே காஞ்சிப் பெரியவர் சொல்லி உள்ளார்\n4. இப்போ நந்தனாரை மீண்டும் வைக்கலாம்-ன்னு சொல்றீங்களா\n5. காஞ்சிப் பெரியவர் போன்ற பெரியவர்களைத் தரவாகத் தரும் போது, உங்கள் பேரைச் சொல்லி உரையாடுங்கள் அனானி ஆப்ஷனைப் பயன்படுத்தினாலும், கீழே உங்கள் பெயரைக் குறிக்கவும்\n//அரைகுறையாகத் தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் குழப்புவதை என்னென்பது//\nஇப்போ நந்தனாரை மீண்டும் வைக்கலாம்-ன்னு சொல்றீங்களா\n//யாராவது நந்தனார் சிலையை வைத்திருப்பார்கள்//\n//பின்பு உண்மை அறிந்து அகற்றியிருப்பார்கள்//\n//முன்பும் இப்படியாகத்தான் கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய காவியத்தை மட்டும் அறிந்த வசதி படைத்தவர்கள் யாராவது நந்தனார் சிலையை வைத்திருப்பார்கள்//\nநந்தன் சிலை, கோபால கிருஷ்ண பாரதியின் காலத்துக்கு முன்னாடியே அங்கிட்டு இருக்கு பதிவையும், சுட்டிகளையும் ஒழுங்கா வாசியுங்க\nசிலையைப் பார்த்து, அதனால் ஊக்கப்பட்டு, உந்தப்பட்டு, அதன் அருகில் இருந்து, அவர் கீர்த்தனைகளை எழுதினார்.\nநீங்க அதை அப்படியே சப்ஜாடா மாற்றி,\nகோ.கி. பாரதி எழுதினதுக்கு அப்பறம் தான் \"எவனோ ஒருத்தன்\" சிலை வச்சிருப்பான்-ன்னு சொல்றீங்க அப்பறம் \"ஏதோ பெரிய உண்மை தெரிஞ்சிப் போயி\" சிலையை அகற்றி இருப்பான்-ன்னு சொல்றீங்க அப்பறம் \"ஏதோ பெரிய உண்மை தெரிஞ்சிப் போயி\" சிலையை அகற்றி இருப்பான்-ன்னு சொல்றீங்க\nநீங்க சொன்னதை உங்களுக்கே சொல்றேன்:\n\"அரைகுறையாகத் தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் குழப்புவதை என்னென்பது அனானி ஐயா/அம்மா\n//அவனருளின்றி அனுவும் அசையாது, ஆண்டவன் சித்தப்படியே எல்லாம் நடக்கும்//\nஆண்டவன் சித்தப்படியே தான் நிர்வாகம் கை மாறி இருக்கு\nஆண்டவன் சித்தப்படியே தான் நந்தன் சிலையை நிறுவ முயற்சியும் தொடங்கி இருக்கு\nஅவனருளின்றி அனுவும் அசையுமோ அனானி ஐயா/அம்மா\nகாஞ்சிப் பெரியவர், நந்தனாரின் முதலாளியாகச் சொல்லப்படும் பாத்திரம் மட்டுமே கற்பனை என்கிறார்\nசிலை வேண்டாம் என்றெல்லா���் அவர் எதுவுமே சொல்லவில்லை\nஎதற்கெடுத்தாலும் மறைந்த காஞ்சிப் பெரியவரை மேம்போக்காக காட்டிக் காட்டி, அரைகுறையாகப் பேசியே குழப்புவதை என்னென்பது\n தனக்குச் சாதகம் இல்லீன்னா வேற ஒன்னு\nநந்தனார் கதையை, ஏதோ கோபால கிருஷ்ண பாரதியார் சும்மா அடிச்சி விட்டுட்டாரு\nநந்தனாரின் முதலாளி பற்றி எழுதி, பொய் கலந்து அடிச்சிட்டாரு-ன்னு சொல்லத் துவங்கி இருக்காங்க\nஆனால் மறைந்த காஞ்சிப் பெரியவர் கோபாலகிருஷ்ண பாரதியை அப்படிச் சொல்லவில்லை\n//கோபாலகிருஷ்ண பாரதி என்கிற பெரியவர். நம்முடைய மதிப்பு மரியாதைக்குரிய உரிய பெரியவர். சிவ பக்தியில் ஊறியவர். கேட்கிற எவருடைய நெஞ்சத்தையும் அந்த பக்தியில் கரைக்கும்படியான உசந்த பாட்டுகள் கவனம் செய்தவர். கடைசிவரை ப்ரம்மச்சாரியாகவே வாழ்ந்து மஹா சிவ ராத்திரி புண்யகாலத்தில் ஸ்வாமியோடு கலந்து விட்டவர். அவர் ஏழை எளியவர்களிடம் ரொம்பவும் இளகின ஸ்வபாவத்துடன் இருந்திருக்கிறார்// என்று தான் சொல்கிறார்\nஒரு காவியம் செய்யும் போது பாத்திரப் படைப்பு அவசியம்.\nவரலாறு வேறு, காப்பியம் வேறு\nவரலாற்றுக் காப்பியம் ஆனாலும், மூல வரலாற்றை மாற்றாமல், சில காட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க பாத்திரப் படைப்புகள் செய்வது இராமாயண காலம் தொட்டு கல்கி பொன்னியின் செல்வன் வரை வழக்கம் தான்\nஅண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பது வால்மீகியில் இல்லை என்வே கம்பர் பொய்யர்-ன்னு யாரும் சொல்வதில்லை\nமூலமான வரலாற்றை மாற்றாதவரை இது சரியே\nநந்தனாரின் முதலாளி தான் சதி செய்து, அவரைத் தில்லையில் தீக்குளிக்க வச்சாரு-ன்னு சொன்னா, அது தப்பு கோபால கிருஷ்ண பாரதி அப்படியெல்லாம் சொல்லவில்லை\nஅப்படிப் பார்த்தால் சேக்கிழாரே, தன் கற்பனைகளையும் கலந்து தான் பாத்திரப் படைப்பு செய்திருக்கார்\nசுந்தரர், நம்பியாண்டார் நம்பிகள் செய்தது தானே மூல நூல்\nஅதில் சொல்லாததைக் கூடச் சேக்கிழார் சொல்லி உள்ளாரே\n ஆக சேக்கிழார் செய்தால் தவறில்லை கோபால கிருஷ்ண பாரதியார் செஞ்சா தப்பா\nஇதற்கு மாமுனிகளான காஞ்சி பரமாச்சாரியார் என்ன சொல்வார் அந்த மகான் எதுவும் சொல்ல மாட்டார் அந்த மகான் எதுவும் சொல்ல மாட்டார் அவர் சொல்வதாக ஆடிக் கொள்பவர்கள் சிலர் தான்\nமூலமான வரலாற்றை எவருமே மாற்றவில்லை\n1. நந்தனார் உழவும், புலைத் தொழிலும் செ���்த புலையர் தொழில் வகுப்பினர்\n2. அவருக்கு அந்நாளைய வழக்கப்படி ஆலயத்துக்குள் அனுமதி் இல்லை\n3. ஆனால் ஆலயங்களுக்கு அவர் கொடுத்த கொடைகள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன\n4. சடங்கு, கர்மாக்கள் செய்யாவிடினும், சிவபிரான் பால் உண்மையாலுமே உள்ளத்தால் அன்பு பூண்டவர்\n5. திருப்புன்கூர் நந்தி அவருக்காகச் சற்று விலகியது\n6. தில்லைக்கு வந்தவர், ஆலய தரிசனத்துக்கு முன், தீக்குழிக்குள் இறங்கச் சொல்லப்பட்டார். காரணம்: புலைய உடம்பைத் தூய்மை படுத்திக் கொள்ள இது இறைவனே இருவர் கனவிலும் தோன்றிச் சொன்னது என்பது சேக்கிழார் சொல்வது இது இறைவனே இருவர் கனவிலும் தோன்றிச் சொன்னது என்பது சேக்கிழார் சொல்வது ஆனால் சுந்தரர், நம்பியாண்டர் நம்பிகள் இப்படிச் சொல்லவில்லை\nநம்பியாண்டார் நம்பி பாடல் இதோ:\nநாவார் புகழ்த் தில்லை அம்பலத் தான் அருள் பெற்று நாளைப்\nபோவான் அவனாம் புறத்திருத் தொண்டன் தன் புன்புலைபோய்\nமூவா யிரவர் கை கூப்ப முனியா யவன் பதிதான்\nமாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே\nஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்\nவெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப...\nமறையவர்கள் மொழிந்து அதன் பின் \"தென் திசையின் மதில் புறத்துப்\nபிறை உரிஞ்சும் திருவாயில்\" முன்பாக பிஞ்ஞகர் தம்\nநிறை அருளால் \"மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி\" எய்தி\nஇறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார்\n7. தீக்குள் இறங்கிய பின்னரே நந்தன் அம்பலவாணர் கோபுரத்துக்குள் செல்ல முடிந்தது ஆனால் நந்தன் பொன்னம்பல மேடை ஏறினாரா என்று சரியாகத் தெரியவில்லை\nதில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி\nஒல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி\nஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்\nமாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து\nஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார்\nஅந்தக் கோபுர எல்லைக்குள் உட்புகுந்து, நடமாடும் எல்லைக்குள் புகுந்தவுடன் இறைவன் கழலில் கலந்தார் இத்தோடு சேக்கிழார் முடித்து விட்டார்\nஇந்த மூல வரலாற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தான் கோபால கிருஷ்ண பாரதியார், தன் நாடகத்தை அமைத்தார் எனவே காஞ்சிப் பெரியவர், கோ.கி. பாரதியாரிடம் குறைபட்டுக்கொள்ள எந்தவொரு தேவையுமே எழவில்லை\n//அரைகுறைய���கத் தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் குழப்புவதை என்னென்பது//\nஇதுகாறும் சொன்னதில் இருந்தே யாரு அரைகுறையா குழப்பறாங்க-ன்னு தெரிஞ்சிருக்கும்-ன்னு நினைக்கிறேன்\nகாஞ்சிப் பெரியவர் நந்தனார் சிலை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை\nகாஞ்சிப் பெரியவர் சொன்னதாகச் சொல்லி,\nஇதை இப்போது வேறு மாதிரி கிளப்பி விட நினைத்தால்...\nவழக்கம் போல் சாந்தமான கேஆரெஸ்-ஐ பார்க்க முடியாது என்று மட்டும் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்\n//ஆண்டவன் சித்தப்படியே தான் நிர்வாகம் கை மாறி இருக்கு\nஆண்டவன் சித்தப்படியே தான் நந்தன் சிலையை நிறுவ முயற்சியும் தொடங்கி இருக்கு\nஓஹோ அதானால் தான் தாழ்த்தப் பட்டோர்க்கு ஒதுக்கீடோ\nநந்தனாரும் தாழ்த்தப் பட்டவர் என்று தம்பட்டமடிப்பதற்காக மிகுதி\n62 நாயன்மார்களையும் விட்டு விட்டு இவருக்கு மட்டும் சிலை வைத்து இப்படி ஓரவஞ்சனை செய்கிறீர்களா.\nநந்தனார் ஜாதி பேதமெல்லாம் கடந்தவர் ஐயா. :)\n63 நாயன்மார்களின் சிலைகளுள் நந்தனார் சிலை இல்லையா\nஇப்படி சிவனடிய்யார்களுள் பிரித்து பேதம் பார்ப்பவர்களுடன் பேசுவதிலேயே அர்த்தமில்லை.\nஓஹோ அதானால் தான் தாழ்த்தப் பட்டோர்க்கு ஒதுக்கீடோ\nஓகோ, அதனால் தான் பொத்துக் கொண்டு வருகிறதோ\n//நந்தனார் ஜாதி பேதமெல்லாம் கடந்தவர் ஐயா. :)//\nஅது எங்களுக்கும் எப்பவுமே தெரியும் ஐயா ஆனா உங்களுக்கு இப்ப மட்டும் தான் தெரியுது, இல்லையா ஐயா ஆனா உங்களுக்கு இப்ப மட்டும் தான் தெரியுது, இல்லையா ஐயா\n//நந்தனாரும் தாழ்த்தப் பட்டவர் என்று தம்பட்டமடிப்பதற்காக மிகுதி\n62 நாயன்மார்களையும் விட்டு விட்டு இவருக்கு மட்டும் சிலை வைத்து இப்படி ஓரவஞ்சனை செய்கிறீர்களா//\nஇவருக்கு மட்டும் \"புதிதாக\" திடீரென்று எல்லாம் சிலை வைக்கலை இருந்ததை அப்புறப்படுத்தினீர்கள் அதை இருந்த இடத்திற்கே மீண்டும் கொண்டு வருவது தான் இப்போதைய பேச்சு\nஏன் அப்புறப் படுத்தினீர்-ன்னு முதலில் சொல்லும் பிறகு மற்றதைப் பேசிக் கொள்ளலாம்\n//63 நாயன்மார்களின் சிலைகளுள் நந்தனார் சிலை இல்லையா\nஅந்த அறுபத்து மூவருக்கே நீங்கள் தில்லையில் பூசை மறுத்ததைச் சொல்லட்டுமா\nஉமாபதி சிவச்சாரியாரை இழிவு படுத்தி, குலத்தில் இருந்து தள்ளி வச்சதையும் சொல்லட்டுமா\n//இப்படி சிவனடிய்யார்களுள் பிரித்து பேதம் பார்ப்பவர்களுடன் பேசுவதிலேயே அர்த்தமில்��ை//\nமுடிஞ்சா காஞ்சிப் பெரியவர் பற்றி நீர் கிளப்பிய விஷயத்தில், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் பதில் சொல்லத் தெரியலை-ன்னா உடனே வழக்கம் போல ஜல்லியில் இறங்கிடுவீங்களே பதில் சொல்லத் தெரியலை-ன்னா உடனே வழக்கம் போல ஜல்லியில் இறங்கிடுவீங்களே\n//63 நாயன்மார்களின் சிலைகளுள் நந்தனார் சிலை இல்லையா\nஇந்த அனானி யாராய் இருந்தாலும் அவருக்கு நன்றி\nஉண்மை வெளிவர ரொம்பவே உதவி செய்யறாரு\nதில்லையில் நந்தனாருக்கு மட்டும் தனியாக சிலை ஏன்\nஅதான் அறுபத்து மூவருள் ஒன்றாக இருக்காரே\nஅப்படி இருக்க, நிருத்த சபை நடராசரைப் பார்த்தவாறு, நந்தனுக்கு மட்டும் ஒரு சிலை, பல காலமாக இருந்தது ஏன்\nஅதை ஏன் இவர்கள் ராவோடு ராவாக அப்புறப் படுத்தினார்கள்\nநந்தன், ஈசனுக்காகத் தன் இன்னுயிரையே ஈந்த இடம் தில்லை\nஅதனால் தான் அங்கு நந்தனுக்கு மட்டும் ஒரு சிறப்புப் பார்வை\nநாளை போவேன், நாளை போவேன் என்று கனவிலும் நனவிலும் தில்லை ஈசனோடேயே காலம் கழித்த ஒரு உள்ளம் அது தில்லைக்கு வந்தும் ஈசனைக் காண முடியாது தவித்தது அது தில்லைக்கு வந்தும் ஈசனைக் காண முடியாது தவித்தது பின்னர் தீக்குழிக்குள் இறங்கித் தான் ஈசனைக் கண்டது\nவேற எந்த ஒரு அடியவரும், தில்லையில் தீக்குழிக்குள் இறங்கிப், பின்னர் சோதியில் கலக்கவில்லை இவர் ஒருவர் மட்டுமே அப்படி\nமாணிக்கவாசகப் பெருமானும், அப்பைய தீட்சிதரும் கூடத் தில்லைச் சோதியில் கலந்தவர்கள் தான் ஆனால் அவர்கள் யாரும் தீக்குழிக்குள் இறக்கப்பட்டுப் பின்னர் இறைவனடி சேரவில்லை ஆனால் அவர்கள் யாரும் தீக்குழிக்குள் இறக்கப்பட்டுப் பின்னர் இறைவனடி சேரவில்லை\nதேச விடுதலையில் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் கலந்து கொண்டாலும், ஒருவர் உயிர் நீத்த இடத்தில், அவருக்கு ஒரு சிறப்புப் பார்வை தருவதில்லையா உடனே அது மற்ற தியாகிகளை எல்லாம் பேதப்படுத்துவதாகவா எடுத்துப்போம் உடனே அது மற்ற தியாகிகளை எல்லாம் பேதப்படுத்துவதாகவா எடுத்துப்போம் அதே போல் தான் தில்லையும், நந்தனும்\nஇதனால் மற்ற அறுபத்தி இரண்டு நாயன்மார்களைப் பேதப் படுத்துகிறோம் என்று அர்த்தம் ஆகிவிடாது\nமேலும், இதை வீம்புக்குன்னு புதுசா பண்ணலை ஏற்கனவே இருந்து, அதை அப்புறப்படுத்தினார்கள் ஏற்கனவே இருந்து, அதை அப்புறப்படுத்தினார்கள் அதைத் தான் மீட்டுக் கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் வையுங்கள், மக்களே அதைத் தான் மீட்டுக் கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் வையுங்கள், மக்களே\n* காரைக்காலிலும், திருவாலங்காட்டிலும், காரைக்கால் அம்மையாருக்கு மட்டும் தனியான சிலை ஏன் அதான் அறுபத்து மூவர் சிலை இருக்கே, எதுக்குத் தனியாக இது வேற-ன்னு கேட்போமா\n* ஆவுடையார் கோயிலில், மாணிக்கவாசகருக்கு மட்டும் தனியான சிலை ஏன் இது அடியார் பேதம் ஆயிற்றே-ன்னு கேட்போமா\n* பன்னிரு ஆழ்வார்கள் சிலை இருக்க, ஆண்டாளுக்கு மட்டும் எதுக்குத் தனிச் சன்னிதி-ன்னு கேட்போமா\nஆனா கேட்கிறார் பாருங்க அனானி ஐயா இதிலிருந்து அவரைப் பற்றி என்ன தெரிகிறது இதிலிருந்து அவரைப் பற்றி என்ன தெரிகிறது\nபுறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க\nகேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாது,\n\"கலி முத்திடுச்சி, பரமன் பாத்துக்கட்டும்\"-ன்னு அருள்வாக்கு ரேஞ்சுக்கு பேசும் உங்கள் பின்னூட்டத்தை நிராகரிக்கிறேன்\nநேரடியான பதில்கள் - ஆதரவோ/எதிர்ப்போ எதுவும் நிராகரிக்கப்படமாட்டாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்\nஇந்த \"ஆர்ப்பாட்டம்\" நந்தனாருக்கு அல்லவா அவர் தான் வாழ்ந்தே இருந்திருக்காத ஒருவரா\nநந்தனாரை வாழ்ந்தே இருந்திருக்காத கற்பனைப் பாத்திரம்-ன்னு மறைந்த காஞ்சிப் பெரியவர் எங்கும் சொல்லவே இல்லையே, நீங்கள் கொடுத்த தளத்தில்\nஇங்கு சிவனை சித்தத்திலே இருத்தி சுதந்திரமாக வாழ்ந்த திருநாளைப் போவார் நாயனாரின் (உண்மையான நந்தனார்) உண்மையான சரித்திரத்திரம் எவருக்கும் தெரியவில்லை.\nகோபாலகிருஷ்ண் பாரதியின் கவித்திறமையால் உருவான கற்பனைப் பாத்திரமான\n\"பார்ப்பானின் அடிமையாக, கொடுமைகுள்ளானவராக் சித்தரிக்கப் பட்ட நந்தனாரின்\"\" பொய்யான கதைதான் பிரசாரப் படுத்தப் பட்டு அனைவருக்கும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.\n//ஆண்டவன் கொடுத்த அறிவை நல்லவற்றிற்கு பயன்படுத்தலீன்னாக் கூடப் பரவாயில்லை ஆனா இப்படிக் கீழ்மையான எண்ணங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள் ஆனா இப்படிக் கீழ்மையான எண்ணங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்\nஇங்குள்ள பார்பான துவேசத்தைப் பார்க்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது, இவ்விஷயங்களெல்லாம் அதை இன்னும் தூண்டி விடுவது போல் உள்ளது.\nஇவர் கோபால கிருஷ்ண பாரதியார் வேறு இப்படி எழுதிவிட்டார். என்ன காரணத்திற்காக இப்படியெல்லம் நடக்கிறதோ\nநீங்கள் என்ன செய்தாலும் எனக்கு நஷ்டமோ லாபமொ எதுவும் இல்லை.\nஆலயத்திற்குள் அமைதியின்மையை ஏற்படுத்துவது அவசியமின்மையே.\n(உண்மையான நந்தனார்) உண்மையான சரித்திரத்திரம் எவருக்கும் தெரியவில்லை//\n உங்களுக்கு \"மட்டும்\" தான் \"உண்மையான\" சரித்திரம் தெரியும்\n//கோபாலகிருஷ்ண் பாரதியின் கவித்திறமையால் உருவான கற்பனைப் பாத்திரமான\n\"பார்ப்பானின் அடிமையாக, கொடுமைகுள்ளானவராக் சித்தரிக்கப் பட்ட நந்தனாரின்\"\" பொய்யான கதைதான் பிரசாரப் படுத்தப் பட்டு அனைவருக்கும் அறிந்து வைத்திருக்கிறார்கள்//\nஇன்னொரு முறை உளறினால், நான் வேற மாதிரி பேச வேண்டி இருக்கும்\nசுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், கோபால கிருஷ்ண பாரதி என்று அத்தனை பேரும் சொன்ன மூலமான வரலாற்றைப் பட்டியல் இட்டு, செய்யுளுடன் கொடுத்திருக்கேனே பார்க்கலையா இல்லை வீண் ஜல்லி அடிச்சிக்கிட்டு இருக்கீங்களா\n//இங்குள்ள பார்பான துவேசத்தைப் பார்க்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது, இவ்விஷயங்களெல்லாம் அதை இன்னும் தூண்டி விடுவது போல் உள்ளது//\nஇந்தப் பதிவில் எந்த துவேஷமும் இல்லை\nசொல்லப் போனால் தீட்சிதர்களின் அரசு ஊதியம் பற்றியும் சொல்லி உள்ளேன்\nஅரைகுறை-ன்னு துவேஷத்தோடு பேசியவர் நீங்கள் தான்\n//இவர் கோபால கிருஷ்ண பாரதியார் வேறு இப்படி எழுதிவிட்டார். என்ன காரணத்திற்காக இப்படியெல்லம் நடக்கிறதோ\nஎல்லாம் பகவத் சித்தம் தான்\n//ஆலயத்திற்குள் அமைதியின்மையை ஏற்படுத்துவது அவசியமின்மையே.\n அம்பலத்தில் எண்ணெய் ஊற்றி களேபரப் படுத்த வேணாம்-ன்னு சொல்ல வேண்டியவர்களிடம் போய்ச் சொல்லும்\nஇது தான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை\n1. நந்தனார் வரலாற்றைச் செய்யுளோடு கொடுத்தாகி விட்டது\n2. மற்ற நாயன்மார்கள் பேதம் என்ற உங்கள் போலியான குற்றச்சாட்டை காரைக்கால் அம்மையார், மணிவாசகர் சிலைகள் கொண்டு உடைத்தாகி விட்டது\nஇந்த இரு கேள்விகளுக்கும் நீங்க எஸ்கேப் ஆகாம, பதில் சொல்லிட்டு உரையாடுவது என்றால் உரையாடுங்கள் இல்லையேல் உங்கள் பின்னூட்டங்களை மட்டுறுத்துவேன் என்று சொல்லிக் கொள்கிறேன்\nநல்ல பதிவு. இவ்வளவு தெளிவாக, ஒரு பதிவை நான் பார்த்ததேயில்லை.\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக��கும் நல் வணக்கம்\nதமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\nசிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\nதைப்பூசம்: வள்ளலாருக்கு வந்த ஆசைகள்\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்��ீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=23870", "date_download": "2020-09-23T07:37:00Z", "digest": "sha1:ATG2PVUVE56W55OTBVQIMYPYXO4W4BVM", "length": 37184, "nlines": 97, "source_domain": "meelparvai.net", "title": "ஹஜ்ஜுக்கான செலவை 6 லட்சத்தை விட குறைக்க முடியாது – Meelparvai.net", "raw_content": "\nஹஜ்ஜுக்கான செலவை 6 லட்சத்தை விட குறைக்க முடியாது\nஅல்ஹாஜ் அஸ்செய்யத் அஹமத் நகீப் மௌலானா – ஹஜ் குழு உறுப்பினர்\nஅல்ஹாஜ் அஸ்ஸெய்யத் அஹமத் நகீப் மௌலானா அவர்கள் கொழும்பு மாவட்டத்திலுள்ள தெஹிவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை கொ/சாஹிரா கல்லூரியிலும் இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை கொ/அலெக்சாண்டர் கல்லூரியிலும் கற்றுள்ளார். இஸ்லாமியக் கற்கைத்துறை மற்றும் பௌதீகவியல் துறையில் உயர் கல்வியை மேற்கொண்டுள்ள அல்ஹாஜ் அஹமத் நகீப் மௌலானா அவர்கள் தந்தையாரின் அரசியல் பாசறையில் கற்று இது வரை காலமும் இலைமறைகாயாக சமூகத்திற்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வந்துள்ளார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டிற்கான ஹஜ் குழுவில் மூத்த உறுப்பினர் ஒருவராகச் செயற்பட்டு வரும் இவர், முஸ்லிம் சமூக, அரசியல் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் அரைநூற்றாண்டு கால அனுபவங்களைக் கொண்டுள்ளார். ஹஜ் விவகாரம் உள்ளிட்ட முஸ்லிம் சமூக அரசியல் தொடர்பில் மீள்பார்வை பத்திரிகைக்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டிற்கான ஹஜ் குழுவின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுங்கள்.\nஇலங்கை ஹஜ் யாத்ரீகளுக்கான நியாயமான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு சவூதி அரேபிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துதல் மற்றும் ஒவ்வொரு யாத்ரீகருக்கும் முழு சேவையும் வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்காக தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுடனும் தொடர்புகொள்ளல், குறிப்பாக சரியான நேரத்தில் போக்குவரத்து வசதிகளையும் மினா, அரபா தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற விடயங்களை முக்கிய அம்சங்கள���கக் கொண்டு ஹஜ் குழு செயற்பட்டு வருகிறது.\nஹஜ்ஜுடைய விடயங்கள் சவூதி அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பிரதமரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது விடயம் தொடர்பில் பிரதமர் அவர்களுக்கு சரியான முறையில் ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஹஜ் குழுவைச் சார்கிறது.\nசவூதி அரசாங்கம் இம்முறை இலங்கைக்கு எத்தனை ஹஜ் கோட்டாக்களைத் தருவதாக வாக்குறுதியளித்திருக்கிறது\nசவூதி அரேபிய அரசாங்கம் இதுவரை இலங்கைக்கு 2850 ஹஜ் கோட்டாக்களையே வழங்கி வந்தது. இம்முறை சுமார் 5000 ஹஜ் கோட்டாக்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதில் 3500 கோட்டாக்களை சவூதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வழங்கும். அதனைத் தொடர்ந்து எமது அரசாங்கம் மேன்முறையீட்டை (Appeal) வழங்கியதும் 1500 கோட்டாக்களை வழங்கும் என நினைக்கிறேன்.\nசவூதி அரேபிய அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்ற ஹஜ் கோட்டாக்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறை பற்றிக் குறிப்பிட முடியுமா\nமுஸ்லிம் சமய விவகார அமைச்சு பிரதமரின் கீழ் உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைய சமய விவகார அமைச்சிடமிருந்து கோட்டாக்கள் பெறப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ள முகவர் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இலங்கையில் 93 முகவர் நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அம்முகவர் நிறுவனங்களில் எத்தனை யாத்ரிகர்கள் பதிவு செய்கின்றார்களோ அவ்வெண்ணிக்கைக்கு அமைய கோட்டாக்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். உதாரணமாக ஒரு குழுவில் 75 பேர் பதிவுசெய்துள்ளார்கள் எனில், 75 வீசாக்கள் வழங்கப்பட வேண்டும்.\nஇம்முறை ஹஜ் விடயத்தை எவ்வாறு செய்துகொள்வது என்கின்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதா\nதற்போது நியமிக்கப்பட்டுள்ள ஹஜ் கமிட்டி பிரதமரிடம் அனுமதி பெற்றதன் பின்னர் ஹஜ் இயக்குநர்களையும் முகவர்களையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்கும் தீர்மானத்தில் உள்ளது. பெரும்பாலும் இச்சந்திப்பு எதிர்வரும் வாரங்களில் இடம்பெறலாம். அப்போது ஹஜ் இயக்குநர்களும் முகவர்களும் ஹஜ் விடயத்தை மேற்கொள்வதில் உள்ள பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டுவார்கள். அப்போது ஹஜ் விடயத்தில் காணப்படுகி���்ற பிரச்சினைகளைப் பிரதமர் ஓரளவுக்கு விளங்கிக் கொள்வார். அதன் பிறகே இம்முறை ஹஜ் விடயங்களை எப்படி செய்துகொள்வதென்கின்ற முடிவுகள் எட்டப்படும்.\nஹஜ்ஜுக்கான கட்டணம் கூடிக் குறைவதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்த முடியுமா\nஹஜ்ஜுடைய விடயம் நிறைவாகவும் குறைந்த கட்டணத்திலும் செய்துகொடுக்கப்பட வேண்டும் என்பதே பிரதமரின் கருத்தாக உள்ளது. ஆனால் ஹஜ்ஜுக்கான கட்டணத்தை அதிகளவில் குறைப்பதென்பதும் கடினம்தான். ஏனெனில், அங்கு முஅல்லிம் கட்டணம், டிக்கட் கட்டணம், ஹஜ் வரிக் கட்டணம் என்றெல்லாம் உள்ளன. இம் மூன்று கட்டணங்களுமே கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபா வருகிறது. இதுதவிர ஒரு மாத காலத்திற்கான உணவு, தங்குமிட வசதிகள், ஹோட்டல் கட்டணங்கள் எல்லாம் செலுத்தப்பட வேண்டும். இவையனைத்துக் கட்டணங்களையும் கூட்டிப் பார்க்கின்ற போது 6 லட்சத்தை விட குறைவாக ஹஜ்ஜுக்கான செலவை குறைத்துவிட முடியாது என்றே நினைக்கிறேன்.\nஇதுவல்லாமல் வசதிபடைத்தவர்கள் மக்கா, மதீனா நகரங்களில் சிறந்த ஹோட்டல்களைப் பதிவுசெய்து ஹஜ் கடமையைச் செய்வார்கள் என்றால் கட்டணம் இன்னும் அதிகமாகும். எனவே ஹஜ் கடமையை எப்படிச் செய்யத் திட்டமிடுகிறோமோ அதற்கமைய கட்டணங்களும் கூடிக் குறையும். குறைவான கட்டணத்தில் ஹஜ் கடமையை மேற்கொள்வதாயின் மக்கா பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களை நாட வேண்டும். மக்கா பள்ளிவாசலுக்கு அருகாமையில் ஹோட்டல்களைப் பதிவதாக இருந்தால் கட்டணங்கள் இன்னும் அதிகமாகும். ஹஜ் செய்பவர்கள் தான் இவற்றைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய முடிவுகளுக்கமையவே கட்டணங்களும் அமையும்.\nஅரசாங்கம் இம்முறை ஹஜ் கட்டணங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நீங்கள் கருதுகிறீர்களா\nஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் கட்டணத்தைக் குறைத்தால் ஹாஜிகளுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்க முடியும் என்பது பிரதமரின் எதிர்பார்ப்பு. சாதாரணமாக மக்கா பயணிப்பதற்கு ஒன்றரை லட்சம் போல் செலவாகும். ஹஜ் காலத்தில் அக்கட்டணம் இன்னும் 70 வீதத்தால் அதிகரிக்கும். எனவே அரசாங்கம் இக்கட்டணத்தைக் குறைப்பதாயின் சிறியதொரு தொகையை மாத்திரமே குறைக்க முடியும்.\nஒருவர் மக்காவிலுள்ள ஹில்டன், தல்லா அஜ்யாத் போன்ற சொகுசு ஹோட்டல்களில் தங்கி நின்று ஹஜ் கடமைகளை மேற்கொள்ள விரும்பினால் அவருக்கு அதிக பணத்தொகை செலவாகும். மற்றுமொருவரிடம் அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் அவரது வசதிக்கேற்ற தங்குமிடங்களுக்கான கட்டணங்களே அறிவிடப்படும். யாத்ரிகர்களின் தேவைகளுக்கேற்ப விடயங்களை செய்துகொடுக்கவே முகவர்கள் உள்ளனரே ஒழிய முகவர்கள் சொல்வது போன்று ஹஜ் செய்ய வேண்டுமென்பது அவசியமில்லை. இங்கு ஒழுங்கான முறையில் ஹோட்டல் அறைகளை பதிவுசெய்துகொள்ளாமல் அங்கு சென்று சரியாக ஒன்றும் தரப்படவில்லை என்று கூறுவதில் அர்த்தமில்லை.\nகடந்த காலங்களில் சில முகவர் நிலையங்கள் ஹஜ் யாத்ரிகர்களை சரியான முறையில் கவனிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இம்முறை இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுமா\nதிணைக்களம் என்ற வகையில் அதன் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்துவார்கள் என நான் நினைக்கின்றேன். ஹஜ் யாத்ரிகர்களுக்கு அப்படி அநியாயம் செய்யப்படுமாக இருந்தால் முகவர் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் இடுவதற்கான உரிமை அமைச்சுக்கு உள்ளது. ஹாஜிகள் உரிய முறையில் கவனிக்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டு மக்காவில் வைத்து முறைப்பாடு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட முகவர்களை அவர்கள் பிடித்து வைப்பார்கள். அரசாங்கம் என்ற வகையிலும் கோட்டாக்கள் வழங்கப்படுகின்ற முகவர் நிறுவனங்களை கண்காணிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்கிறது.\n2020ஆம் ஆண்டிற்கான ஹஜ் குழுவில் நீங்கள் மூத்த உறுப்பினர் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கின்றீர்கள். உங்களது அனுபவத்தின் படி இதுவரை காலமும் ஹஜ்ஜுடைய விடயத்தில் இடம்பெற்று வந்துள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட முடியுமா\nசிலர் ஹஜ்ஜுக்காக வேண்டி பணத்தை பெற்றுக் கொண்டு அனுப்பாமல் விட்டதாகவும், ஹஜ்ஜுக்கு அனுப்பிய ஹாஜிகளுக்கு வசதிகள், வழி காட்டல்கள் செய்துகொடுக்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றை நாம் முற்றாக நிறுத்திவிட வேண்டும். இதனை திணைக்களத்திற்கு செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். இம்முறை ஹஜ் விவகாரத்தை முறையாகச் செயற்படுத்துவதில் பல்வேறு திட்டங்களையும் செயற்படுத்துவதற்கு நட���டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஹஜ்ஜுடைய விவகாரத்திற்கு அப்பால் இலங்கை முஸ்லிம் சமூகம் பற்றிய உங்களது அவதானங்களை சற்று தெளிவுபடுத்த முடியுமா\nஇற்றைக்கு 25,30 வருடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல்களில் கந்தூரி கொடுக்கப்பட்டது. மீலாத் தினத்தையொட்டி பெரும்பாலான பள்ளி வாசல்களில் கந்தூரி வழங்கப்பட்டது. ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும் வெலிகமையில் 60 இற்கும் மேற்பட்ட கந்தூரி நிகழ்வுகள் நடைபெறும். கந்தூரி வைபவங்களில் சிங்கள மக்களும் பங்குபற்றி அதற்கான உதவிகளை செய்தார்கள். இன்று சிலர் அந்நிகழ்வை ஷிர்க், பித்அத் என்று கூறி நிறுத்திவிட்டார்கள். இதனால் எமக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலையேற்பட்டிருக்கிறது. முன்னர் வெலிகமையில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒன்றாகத்தான் பொதுவேலைகளைச் செய்து வந்தார்கள். ஆனால் இன்று அத்தகைய நிலைமைகள் இல்லை. மேலும் முஸ்லிம் சமூகத்தில் இன ரீதியான கட்சிகள் உருப்பெற்றதும் எமக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவுகள் தூரமாவதற்கு காரணமாய் அமைந்துள்ளது.\nநாம் சிறியவர்களாக இருந்தபோது சுதந்திரக் கட்சியில் Islamic Socialist Front (ISF) இயங்கி வந்தது. ஐதேகவிலும் முஸ்லிம் லீக் செயற்பட்டு வந்தது. இவையிரண்டு அமைப்புக்களும் பிரதான இரு கட்சிகளுக்குள்ளாலேயே உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான கட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுவரை காலமும் சிங்கள மக்களுக்கு தனித்துவமான கட்சிகள் இருக்கவில்லை. முஸ்லிம்கள் தனித்துவமான கட்சிகளை உருவாக்கியிருப்பதைப் பார்த்தே அவர்களும் தமக்கென தனித்துவக் கட்சிகளை உருவாக்கினர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கு மாகாணம் போன்ற பிரதேசங்களுக்கு தனித்துவக் கட்சிகள் பொருத்தமெனினும் கண்டி, நீர்கொழும்பு, குருநாகல் போன்ற இதர பகுதிகளுக்கு இக்கட்சிகள் பொருத்தமில்லை. ஏனெனில் பெரும்பான்மைச் சமூகத்தோடு ஒட்டி வாழும் முஸ்லிம் மக்கள் இக்கட்சிகளை ஆதரிப்பது அவர்களுக்கே பிரச்சினையாக அமைந்துவிடும். இனவாதக் கட்சிகள் இனவிரிசலுக்கு வலிகோலிவிடும் என்பதே யதார்த்தம்.\n1977ஆம் ஆண்டு பலாங்கொடை தொகுதியில் அபூ சாலிஹ் பெரும்பான்மை சிங்கள மக்களது வாக்குகளை பெற்று வெற்றியீட்டவில்லையா பேருவலை தொகுதியில் ஐ.ஏ காதர் வெற்றிபெற வில்லையா பேருவலை தொகுதியில் ஐ.ஏ காதர் வெற்றிபெற வில்லையா கொழும்பில் ஏ.எச்.எம். பௌசி வெற்றிபெறவில்லையா கொழும்பில் ஏ.எச்.எம். பௌசி வெற்றிபெறவில்லையா இவர்கள் அனைவரும் சிங்கள மக்களது வாக்குகளையும் பெற்றதனா லேயே வெற்றியீட்டினர். இன்று ஒரு சிங்களவர் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க முடியாத ஒரு நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையில் சிங்கள மக்கள் எம்முடன் கோப மில்லை. நாம் தான் அவர்களை தூரமாக்கி வைத்திருக்கிறோம். எமது சில நடவடிக்கைகளின் காரணமாகவே அவர்கள் எம்மை விட்டு தூரமாகியிருக் கிறார்கள். நான் யாரையும் குறைகூற வில்லை. ஆனால் யதார்த்தம் இதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nமுஸ்லிம் சமூகத்திற்கு நல்ல விடயங்களைச் செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. முஸ்லிம் சமூகம் நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும். இதுவே முக்கியம். அண்மையில் இடம்பெற்ற 21/4 தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் சோதனைகளுக்கு உட்பட்டது. வீட்டுப் பாவனைக்குக் கூட ஒரு கத்தியை வைத்துக்கொள்ள முடியாத நிலையேற்பட்டது. மையவாடிகளை துப்புரவு செய்வதற்கு பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டிருந்த வீச்சு அருவாக்களையும் கைப்பற்றிச் சென்றார்கள். சமுதாயம் அந்தளவக்கு முஸ்லிம்களை கீழ்த் தரமாக நோக்கியது. அப்போது தேர்தல் நெருங்கிய காலப்பகுதியாக இருந்தமையால் ஓரளவுக்கு எம்மைப் பற்றிக் கவனித்தார்கள். தேர்தல் என்றொரு விடயம் இடம்பெற்றிருக்காவிட்டால் எமது நிலைமை படுமோசமானதாக இருந்திருக்கும்.\nஇலங்கை முஸ்லிம் சமூகம் இவ்வாட்சி குறித்து எப்படியான நம்பிக்கைகளை வைத்திருக்க வேண்டும் என நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்\nமுஸ்லிம்கள் இவ்வாட்சி தொடர்பில் எவ்வகையிலும் அச்சப்படத் தேவையில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் முஸ்லிம்களது விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். ஹஜ்ஜுடைய விடயத்தில் பிரதமர் அவர்கள் மேற்கொண்டிருக்கும் திட்டங்களை நோக்குகின்றபோது இதனை எமக்குப் புரிந்துகொள்ள முடியும். எனவே நாம் தொடர்ந்தும் ஐ.தே.க.வை மார்க்கமாகக் கொண்டு பின்பற்றிக்கொண்டிருக்காமல் நாட்டு நலனைக் கருத்திற் கொண்டும் சமூகத்���ின் விடிவுக்காக வேண்டியும் எதிர்வரும் பொதுத் தேர்தலிலாவது ஆளும் தரப்புக்கு ஆதரவை நல்க வேண்டும்.\nகடந்த 21/4 தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகம் எவ்வளவோ கஷ்டங்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டது. எம்மை நோக்கித் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் எம்மால் தனித்து நின்று பதிலளிக்க முடியாத நிலையேற்பட்டது. எனவே நாம் இணைந்து பயணிக்க வேண்டிய கட்டாய கடப்பாட்டில் உள்ளோம். இவ்வளவு காலமும் ஐ.தே.க.வை ஆதரித்ததால் சமூகத்திற்கு என்ன பெரிய இலாபம் கிடைத்துவிட்டது. எனவே எமது சமூகம் சிந்தித்து செயற்படும் பட்சத்தில் எமக்கு இந்நாட்டில் கண்ணியமாகவும் மற்ற சமூகத்துக்கு மத்தியில் கௌரவமாகவும் வாழ முடியும் என்பதே எனது கருத்து.\nஇலங்கைச் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் எப்படி மற்ற சமூகத்தவர்களோடு நடந்துகொள்ள வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்\n‘First Knowledge Best Knowledge’ என் பதாக எனது தாயார் அடிக்கடி சொல்வார். முதலில் என்னைப் பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டும். என்னால் 100 கிலோ சுமையை தூக்க முடியும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா இல்லை. ஏனெனில் என்னால் 10 கிலோவையேனும் தூக்க முடியாது. அதுவே யதார்த்தம். எனவே எங்களைப் பற்றி அறிய வேண்டும். இந்நாட்டில் நாம் அரசியல் ரீதியாக சிறுபான்மை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nநாம் சிறுபான்மையாக இருந்து கொண்டு பெரும்பான்மையிடம் பங்கு கேட்டால் என்ன நடக்கும் நாட்டில் எமக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதே. அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். பல்வேறு கொலைக் குற்றச்சாட்டுக்களையும் ஊழல் குற்றங்களையும் சுமத்தினார்கள். ஆனால் கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் ஒருவரும் கைதுசெய்யப்படவில்லையே ஏன் நாட்டில் எமக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதே. அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். பல்வேறு கொலைக் குற்றச்சாட்டுக்களையும் ஊழல் குற்றங்களையும் சுமத்தினார்கள். ஆனால் கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் ஒருவரும் கைதுசெய்யப்படவில்லையே ஏன் இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை எல்லாம் ராஜபக்ஷ குடும்பத்தின் மீது சுமத்தினார்கள். ஆனால் அதன் விளைவை இன்று இவர்களே அனுபவிக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.\nசிறுபான்மையை வெட்டும் புள்ளி 12.5\nமுஸ்லிம் பிரதிநிதித்துவம் – கண்டி\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்\nமாடறுப்புத் தடை முஸ்லிம் Vs பௌத்த விவகாரமல்ல\nஅஷ்ரப் என்ற ஆளுமையின் 20 வருட இழப்பும் : கற்றுக்கொள்ள...\nமாடறுப்பு நிறுத்தலும் முஸ்லிம்களின் பதறலும்\nஅமெரிக்காவைப் பாதுகாக்க ஆயுதம் தரிப்பதற்கு உறுதிமொழி...\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-23T06:42:18Z", "digest": "sha1:S6IZRCSWRQZJF35WH4MAHNIV3QC654S4", "length": 5477, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒரே நாளில் |", "raw_content": "\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020\nதைவான் ஒரே நாளில் சுமார் 17 ஏவுகணைகளை சோதனை செய்தது\nதைவான் ஒரே நாளில் சுமார் 17 ஏவுகணைகளை சோதனை செய்தது .தெற்கு தைவானில் நடைபெற்ற இந்த-ஏவுகணை சோதனைகளை அந்நாட்டுஅதிபர் மா யிங் ஜோ நேரில் பார்வையிட்டார். தரையிலிருது விண்ணுக்கும், விண்ணிலிருது விண்ணுக்கும் பாயக்கூடிய வகைகளை ......[Read More…]\nJanuary,18,11, —\t—\t., அந்நாட்டு அதிபர், இந்த ஏவுகணை சோதனைகளை, ஒரே நாளில், சுமார் 17 ஏவுகணைகளை, சோதனை செய்தது, தெற்கு தைவானில் நடைபெற்ற, தைவான், நேரில் பார்வையிட்டார், மா யிங் ஜோ\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\n���யற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kokwalamulla-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-23T06:50:29Z", "digest": "sha1:WMOYUUM3A45EHTGGQKMCSEA6JKNGUMR2", "length": 1560, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kokwalamulla North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kokwalamulla Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/pahala-walawachchiya-north-central-province-sri-lanka/", "date_download": "2020-09-23T06:14:29Z", "digest": "sha1:UQPIPO2VZDU6PV3W6FKW4R7LIHI424OE", "length": 1606, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Pahala Walawachchiya North Central Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Pahala Walawachchiya North Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/vaikaladichchenai-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-23T07:04:10Z", "digest": "sha1:WCT35724E47WC7XL536USCLGG5QRADQP", "length": 1585, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Vaikaladichchenai North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Vaikaladichchenai Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரி���ள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-28-07-2020/", "date_download": "2020-09-23T06:06:52Z", "digest": "sha1:X6KDJVKIXJ5OF6LAXVG3KIIVTMPMKVDH", "length": 17719, "nlines": 103, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 28.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜூலை 28, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nஅமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு\nசீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியது – அதிபர் டிரம்ப்\nஇங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.17 கோடி\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan – 28.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 28.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் July 27, 2020\tஇன்றைய ராசிபலன் 70 Views\nToday rasi palan – 28.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n28-07-2020, ஆடி 13, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பின்இரவு 02.59 வரை பின்பு வளர்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் காலை 09.41 வரை பின்பு விசாகம். சித்த யோகம் காலை 09.41 வரை பின்பு மரண யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 28.07.2020\nஇன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். நவீன பொருட்கள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக புதிய நபர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். செலவுகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மனநிம்மதி குறையும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். தேவையற்ற அலைச்சல்கள் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும்.\nஇன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்���ார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல் படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு மன உளைச்சல் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் தள்ளி வைப்பது நல்லது.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nNext தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 6993\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 18.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 17.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 17.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 17, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bernama.com/tam/news.php?id=1879969", "date_download": "2020-09-23T06:27:46Z", "digest": "sha1:7TL2MLIHTQGTAZUPSUBFVWSXCJOUNRRG", "length": 5482, "nlines": 64, "source_domain": "www.bernama.com", "title": "BERNAMA - அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொவிட்-19 நோயினால் உயிர் இழப்புகள் அதிகரிக்கலாம்", "raw_content": "\nஅக்டோபர், நவம்பர் மாதங்களில் கொவிட்-19 நோயினால் உயிர் இழப்புகள் அதிகரிக்கலாம்\nநாட்டில் இன்று மேலும் ஒரு கொவிட்-19 நோய்த் தொற்று பதிவு\nநாட்டில் இன்று மேலும் ஒரு கொவிட்-19 நோய்த் த���ற்று பதிவு\nஜெனிவா, 15 செப்டம்பர் (பெர்னாமா) -- வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொவிட்-19 நோய் காரணமாக ஏற்படும் உயிர் இழப்புகள், ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கலாம் என்று, உலக சுகாதார நிறுவனம் WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆகவே, பல நாடுகளில் தளர்வுகள் வழங்கப் பட்டிருந்தாலும், விதிக்கப்படும் கட்டுப் பாடுகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், WHO கேட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 நோய் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.\nஉயிரிழப்புகளின் எண்ணிக்கையும், இந்நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் குறைந்ததால் அமலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.\nகடந்த சில நாட்களாக பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் கொவிட்-19 சம்பவங்கள் உயர்ந்து வருகின்றது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் இப்பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக WHO கூறுகிறது.\nநாட்டில் இன்று மேலும் ஒரு கொவிட்-19 நோய்த் தொற்று பதிவு\nநாட்டில் இன்று மேலும் ஒரு கொவிட்-19 நோய்த் தொற்று பதிவு\nஅன்வாருக்கு அமானா முழு ஆதரவு\nஅன்வாருக்கு பெரும்பான்மை - மீண்டும் ஆட்சி மாற்றமா\nலஹாட் டத்துவில் 30 பள்ளிகள் நாளை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2571794", "date_download": "2020-09-23T07:23:29Z", "digest": "sha1:HF6K6LYTVLZ4OUWATADY7JQI42TQ6GVH", "length": 39006, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "சிஸ்டம்... மாறாவிட்டால் கஷ்டம்!| Dinamalar", "raw_content": "\n'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் ... 4\nதமிழக மாணவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்வதா\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு ... 9\nபார்லி., கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைப்பு 1\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 3\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 33\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தக��் விநியோகம் ... 5\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசித்ரா... மித்ரா ( கோவை)\n28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; ... 116\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை போட்டி\nதுரைமுருகனுக்கு மாகதேவமலை விபூதி சாமியார் ... 67\nசூர்யாவுக்கு 'நீட்' ரிசல்ட் விடை தரும்: அண்ணாமலை ... 74\nதி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம் 32\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை போட்டி\nதி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்'நீட்' தேர்வு ரத்து 124\n28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; ... 116\nபணி நிமித்தமாக தெக்கலுார் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில், கோவை திரும்பிக் கொண்டிருந்தனர். மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி போலீசார், தடுத்து நிறுத்தினர். அடையாள அட்டை காண்பித்த பிறகே அனுமதித்தனர். ஏராளமான கார்கள் வரிசையாக நின்றிருந்தன.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, இ-பாஸ் கொடுக்கறதுக்கு ஏகப்பட்ட 'ரூல்ஸ்' சொல்றாங்க. இவ்ளோ வண்டி நிக்குதே. பாஸ் இல்லாம, இவ்ளோ துாரம் வர முடியுமா,'' என, கிளறினாள்.''மித்து, இ-பாஸ் கேட்டு, கலெக்டர் கவனத்துக்கு போனா, நியாயமான காரணமா இருந்தா, 'ஓகே' சொல்றார். இல்லேன்னா, 'ரிஜக்ட்' பண்ணிடுறாரு. வருவாய்த்துறை அதிகாரிங்க, 'ரெகமன்டேசன்' செஞ்சா, 'ஓகே' ஆயிடுதாம். 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தா, 'இண்டஸ்ட்ரி' பாஸ் கிடைக்குதாம். அதை வச்சுக்கிட்டு, ஏகப்பட்ட பேரு வர்றாங்களாம்,''''அதிருக்கட்டும், ஹெல்த் டிபார்ட்மென்ட் அதிகாரிகளுக்கு பிரைவேட் ஆஸ்பத்திரிக்காரங்க, நெருக்கடி கொடுத்தாங்களாமே,''''அதுவா, 'கொரோனா' பாதிப்புக்குள்ளாகி, வர்றவங்களுக்கு, சிகிச்சை அளிக்க, சில பிரைவேட் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. ஒரு ஆஸ்பத்திரியில, எல்லா நோயாளிகளையும் ஒரே வார்டுல தங்க வச்சு, சிகிச்சை அளிக்கிறாங்களாம்.''மத்தவங்களுக்கும் நோய் பரவுறதுக்கு வாய்ப்பா இருக்குதுன்னு, ஹெல்த் ஆபீசர்களுக்கு புகார் போயிருக்கு.கள ஆய்வுக்கு போன, ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க, பாதுகாப்பு அம்சம் எதுவுமே இல்லாம இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைஞ்சிட்டாங்க. கடுமையா, 'வார்னிங்' பண்ணியிருக்காங்க. ஆனா, கொஞ்ச நேரத்துல, ஆய்வுக்கு போன அதிகாரிகளுக்கு மேலிடத்துல இருந்து அழுத்தம் வந்திருக்காம். அந்த ஆஸ்பத்திரி பக்கமே, ஹெல்த் அதிகாரிங்க போறதில்லை,''''ஆனா, அந்த ஆஸ்பிட்டலில், 'அட்மிட்' ஆகுறதுக்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஐடியா கேட்டாராமே,''''இதுவும் ஒனக்கு தெரிஞ்சு போச்சா. எம்.எல்.ஏ., குடும்பத்துக்கு தொற்று உறுதியானதும், கார்ப்பரேசன் ஆபீசர்ஸ் நேர்ல போயி, ஆறுதல் சொல்லியிருக்காங்க. அப்ப, பிரைவேட் ஆஸ்பத்திரியில, 'டிரீட்மென்ட்' எடுக்குறதுக்கு 'பர்மிஷன்' கேட்டிருக்கிறாரு.''அதுக்கு, கார்ப்பரேஷன் அதிகாரியான எனக்கு நோய் வந்தா, கவர்மென்ட் ஆஸ்பத்திரியில தான், 'டிரீட்மென்ட்' எடுப்பேன். இது, ஒங்க கவர்மென்ட்; இனி, உங்க இஷ்டம்னு சொன்னதும், இ.எஸ்.ஐ.,க்கு போயிட்டாங்களாம்,''''இ.எஸ்.ஐ.,யில இட நெருக்கடி இருக்குதுன்னு சொல்றாங்களே, உண்மைதானா,''''அதிகாரிகளிடம் கேட்டா, மழுப்புறாங்க. 'கொடிசியா'வுல, ஒரே நேரத்துல, 400 பேருக்கு சிகிச்சை அளிக்கிறதுக்கு, படுக்கை வசதி செய்ய சொல்லியிருக்காங்க. முதல்கட்டமா, 200 படுக்கை வசதி செஞ்சிருக்காங்க,''''அதிருக்கட்டும், கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு, 'கொரோனா' டிரீட்மென்ட்டுக்கு போனா, ஏதாச்சும் காரணம் சொல்லி, திருப்பி அனுப்பிடுறாங்களாமே,''''ஆமாப்பா, கவர்மென்ட் ஆஸ்பத்திரியிலும், இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரியிலும் அப்படித்தான் நடக்குது. 'கொரோனா' பரிசோதனை செய்யணும்னு யாராச்சும் வந்தா, பிரைவேட் ஆஸ்பத்திரியில பரிசோதிக்கச் சொல்லி, திருப்பி அனுப்பிடுறாங்களாம்,'' என்றபடி, நீலாம்பூர் சோதனை சாவடியை கடந்தாள் சித்ரா.அப்போது, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' என, எழுதப்பட்டிருந்த, ஒரு வாகனம், அவர்களை முந்திச் சென்றது.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' செயல்பாட்டை இரண்டு மாசத்துக்கு தற்காலிகமாக தடை செஞ்சு அரசு உத்தரவிட்டிருக்கு. நம்மூர்ல அந்த அமைப்பையே கலைச்சா நல்லாயிருக்கும்னு சொல்றாங்க. ஏன்னா, அந்த அமைப்புல இருக்குற முக்கிய நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு புகார், முறைகேடு புகார் இருக்காம்,'' என்றாள்.''முறைகேடுன்னு சொன்னதும், எனக்கொரு விசயம் ஞாபகத்துக்கு வருது. அன்னுார் ஒன்றியத்துல, குப்பனுார் ஊராட்சியில, தலா, ரூ.8 லட்சம் மதிப்புல, இரண்டு இடத்துல தடுப்பணை கட்டுறாங்களாம். கன மழை பெஞ்சா, தடுப்பணை காணாம போயிடுற அளவுக்கு தரமில்லாம கட்டியிருக்கிறதா, அதிகாரியிடம், விவசாயிகள் புகார் மழை வாசிச்சிருக்காங்க. அவரோ, கண்டுக்காம போயிட்டாராம்,'' என்ற சித்ராவின் மொபைல் போன் ஒலித்தது.ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்திய சித்ரா, மொபைல் போன் அழைப்பை ஏற்று, ''சரவணன், உங்களை ஒசத்தியா நினைச்சேன். நீங்க, இப்படி செய்வீங்கன்னு நெனைக்கலை. இப்ப, 'டிரைவிங்'குல இருக்கேன். பிறகு, கூப்பிடுகிறேன்,'' என, பேசி விட்டு, இணைப்பை துண்டித்தாள்.''நவ., மாசம் வரைக்கும், ரேஷன் கடையில இலவசமா அரிசி கொடுக்கப் போறாங்களாமே,'' என, கேட்டாள் சித்ரா.''ஆமாக்கா, உண்மை தான். பொருளாதார ரீதியா, பொது ஜனங்க ரொம்பவே கஷ்டத்துல இருக்காங்க. இப்ப, ரேஷன் கடையில கொடுக்குற அரிசி ரொம்ப நல்லாயிருக்கு. வசதி படைச்சவங்களும் ரேஷன் அரிசி வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, சமூக இடைவெளி பின்பற்றணும்னு ஊருக்கெல்லாம் புத்திமதி சொல்லிட்டு, டோக்கன் கொடுக்குறதா சொல்லி, ஒரே இடத்துக்கு வரச் சொல்றாங்க. அதுதான், சங்கடமா இருக்கு''''அப்படியா, வீடு வீடா போயிதானே, டோக்கன் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க,''''அதெல்லாம், அரசாங்க உத்தரவு. சிங்காநல்லுார் பக்கத்துல, கள்ளிமடை ரேஷன் கடை ஊழியர்கள், கோவில் மைதானத்துக்கு மக்களை வரவழைச்சு, டோக்கன் கொடுத்திருக்காங்க,''''ரேஷன் கடையை பத்தி சொன்னதும், இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. பஸ் ஸ்டாண்டுல, ஒரு 'லேடி'க்கு சி.எம்., ரேஷன் கார்டு கொடுக்கச் சொன்னாரே, கொடுத்தாங்களா, இல்லையா,'' என, நோண்டினாள் சித்ரா.''அக்கா, நானும் அதைப்பத்தி விசாரிச்சேன். பதற்றத்துல, அந்த, 'லேடி'யை பத்தி, கலெக்டர் அலுவலக அதிகாரிங்க, முழுசா விசாரிக்காம விட்டுட்டாங்க. இப்ப கேட்டா, வெளியூர்க்காரங்க, வெளிமாவட்டத்துக்காரங்கன்னு, சப்பைக்கட்டு காரணம் சொல்றாங்க,''''என்னடி சொல்றே, எந்த ஊரா இருந்தா என்ன, சி.எம்., உத்தரவு போட்டிருக்காரு. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கலாமே,'' என்ற சித்ரா, ''எதிர்ப்பை மீறி, கார்ப்பரேஷன்ல மறுபடியும் அந்த அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்கியிருக்காங்களே,'' என, 'ரூட்' மாறினாள்.''அக்கா, அதெல்லாம் எனக்கு பெருசா தெரியலை. அவரு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு வேண்டப்பட்டவர். அதனால, எப்படியும் பணி நீட்டிப்பு செய்வாங்கன்னு தெரியும். ஆனா, கார்ப்பரேஷன்ல இருந்து, ஆஹா... ஓஹோன்னு... புகழாரம் சூட்டி, ஐந்து பக்கத்துக்கு பரிந்துரை அனுப்பி இருந்தாங்க. அதை படிச்சு பார்த்தா, 'பக்'குன்னு ஆயிடுச்சு,''''வழக்கமா, பணி ஓய்வு பெறும் நாளன்று இரவுக்குள், பணி நீட்டிப்பு உத்தரவு வரும். அன்னைக்கு, இரவு, 9:00 மணி ���ரைக்கும் உயரதிகாரிங்க காத்திருந்தாங்க. இந்த தடவை, 'லேட்'டா தான் வந்திருக்கு. இருந்தாலும், முன்தேதியிட்டு உத்தரவு கொடுத்திருக்கிறதா, கார்ப்பரேஷன் வட்டாரத்துல பேசிக்கிட்டாங்க. இதுசம்பந்தமா விசாரிச்சா, உயரதிகாரிக்கு, 'வாட்ஸ்ஆப்'புல, ஆர்டர் வந்திருச்சு; தபாலில் வர்றதுக்கு, 'லேட்' ஆகிடுச்சுன்னு சொன்னாங்களாம்,'' என்றபடி, ஹோப் காலேஜ் பகுதியில், மெடிக்கல் ஷாப் அருகே ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.நடைபாதையில் நின்றிருந்த இருவர், யானைகள் இறப்பை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அதைக்கேட்ட மித்ரா, மாத்திரை வாங்கி வந்ததும், ''அக்கா, சாடிவயல் யானைகள் முகாமில், 'சுயம்பு', 'வெங்கடேஷ்'ன்னு, இரண்டு 'கும்கி'கள் வச்சிருக்காங்க. எல்லை தாண்டி, கிராமத்துக்குள்ள காட்டு யானை வந்தா, விரட்டி விடணும். இப்ப, அப்படி செய்றதில்லை.''கேட்டா, சுயம்புக்கு மதம் பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. துாரத்துல இருந்துதான், உணவை துாக்கி வீசுறாங்களாம். பாகன் கூட, நெருங்கிப் போறதில்லையாம். இந்த முகாமுல, என்ன நடக்குதுன்னே தெரியலைன்னு, வன ஊழியர்களே புலம்புறாங்க,'' என்றாள்.பீளமேட்டில் உள்ள தனியார் கல்லுாரியை கடந்ததும், ''மித்து, கல்வித்துறை சப்ஜெக்ட் எதுவுமே இல்லையா,'' என, நோண்டினாள்.''அக்கா, கல்வித்துறையில ஏகப்பட்ட விஷயம் நடக்குது. செமஸ்டர் தேர்வு நடத்துறது சம்மந்தமா, அந்தந்த மாநிலமே முடிவு செய்யலாம்னு, யு.ஜி.சி., சொல்லியிருச்சு.''தமிழகத்துல என்ன செய்யலாம்னு, முடிவு செய்றதுக்கு கமிட்டி அமைச்சிருக்காங்களாம். இந்த கமிட்டியில, பாரதியார் பல்கலையை சேர்க்கலையாம். கல்வித்துறை வட்டாரத்துல பேசிக்கிறாங்க,''''அப்படியா, ஸ்டேட் லெவல்ல, நம்பர் ஒன் பல்கலைன்னு மத்திய அரசால், சர்ட்டிபிகேட் வாங்குன யுனிவர்சிட்டியாச்சே. அதையே கமிட்டியில சேர்க்கலையா,'' என, நொந்து கொண்டாள் சித்ரா.பீளமேடு சிக்னலில், காத்திருந்தனர். அருகில், செங்கல் லோடு லாரி நின்றிருந்தது.அதைப்பார்த்த மித்ரா, ''தடாகத்துல, நுாத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளை இருக்குது. அரசு தரப்புல எந்த சூளைக்கும் அனுமதி கொடுக்கலைன்னு சொல்றாங்க. பலமுறை நோட்டீஸ் அனுப்பியிருக்காங்களாம். ஆனா, மாவட்ட நிர்வாகம் அதிரடியா எந்த நடவடிக்கையும் எடுக்காம, மவுனமா இருக்குது. மாங்கரை சோதனை சாவடியை கடக்குறதுக்கு, ஒ���்வொரு லாரியும், 'கப்பம்' கட்டணுமாம். லோக்கல் போலீசுக்கும் மாசந்தவறாம பங்கு போயிடுதாம்,'' என்றாள்.அதைக்கேட்ட சித்ரா, ''ரஜினி சொல்ற மாதிரி, நம்மூர்ல, 'சிஸ்டம்' சரியில்லை. ஒட்டுமொத்த நடைமுறையையே மாத்தி அமைச்சாதான், நேர்மையான நிர்வாகம் நடக்கும் போலிருக்கு,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா நிஜமான நிலவரம் - முதல்வரால் அதிகாரிகள் 'கலவரம்'\n'கொரோனாவ ஒழிக்க முடியல... ஒளிச்சிட்டோம்' மறைக்கப்படும் சாவுகள்... புதைக்கப்படும் உண்மைகள்' மறைக்கப்படும் சாவுகள்... புதைக்கப்படும் உண்மைகள்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வ��சகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா நிஜமான நிலவரம் - முதல்வரால் அதிகாரிகள் 'கலவரம்'\n'கொரோனாவ ஒழிக்க முடியல... ஒளிச்சிட்டோம்' மறைக்கப்படும் சாவுகள்... புதைக்கப்படும் உண்மைகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2590054", "date_download": "2020-09-23T07:00:14Z", "digest": "sha1:IWDNQGEPEX3ANHN4TRVGVX52QYCSJT7C", "length": 22034, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா மருத்துவமனையில் தீ: பலியான 8 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - மோடி அறிவிப்பு| PM Modi 'saddened' by fire at Ahmedabad Covid-19 hospital, announces relief | Dinamalar", "raw_content": "\n'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் ... 1\nதமிழக மாணவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்வதா\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு ... 10\nபார்லி., கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைப்பு 1\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 3\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 30\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ... 5\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகொரோனா மருத்துவமனையில் தீ: பலியான 8 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - மோடி அறிவிப்பு\nஆமதாபாத்: ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.\nகுஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் நவரங்க்பூர் பகுதியில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஆக.,06) அதிகாலை மருத்துவமனையின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 8 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 35 க்கும் மேற்பட்ட நோயாளிகள், வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில், ‛ஆமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். முதல்வர் விஜயரூபானி மற்றும் மேயரிடம் மீட்பு பணிகள் குறித்து பேசினேன். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்,' என தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Ahmedabad Covid 19 Hospital hospital Fire PM Modi ஆமதாபாத் கொரோனா மருத்துவமனை தீ விபத்து உயிரிழப்பு பிரதமர்\nஇந்தியாவில் 13.2 லட்சம் பேர் மீண்டனர்\nகொரோனாவால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநேத்து விழாவில் எதோ தெய்வ குத்தம். அதனால் தான் பிரதமர் மாநிலத்தில் தீ விபத்து....மோடி ராசி நல்ல ராசி....\nமுன்னாடி நாலு லட்சம்னு சொன்னாங்களே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் 13.2 லட்சம் பேர் மீண்டனர்\nகொரோனாவால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/08/Mersal-Becomes-The-First-South-Indian-Movie-For-This.html", "date_download": "2020-09-23T06:43:29Z", "digest": "sha1:M6HQFD3Y45FDN5TILVQP4ZMP5SGMZOQB", "length": 8378, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "மெர்சல் படத்திற்கான எமோஜியை படக்குழு அறிமுகப்படுத்தியது - News2.in", "raw_content": "\nHome / twitter / சினிமா / தமிழகம் / நடிகர்கள் / விஜய் / மெர்சல் படத்திற்கான எமோஜியை படக்குழு அறிமுகப்படுத்தியது\nமெர்சல் படத்திற்கான எமோஜியை படக்குழு அறிமுகப்படுத்தியது\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்'.\nவிஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். அதற்கிடையே `மெர்சல்' படத்திலிருந்து ``ஆளப்போறான் தமிழன்\", ``நீ தானே\" என்ற இரு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.\nதினம் தினம் விருந்து என்று கூறும் வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை விஜய் ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டு வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அத்துடன் `மெர்சல்' படத்தை டிரெண்டாக்கியும் வருகின்றனர். அந்த வகையில், படக்குழு இன்று ஒரு ரூசிகர தகவலை வெளியிட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக `மெர்சல்' படத்திற்கான எமோஜியை படக்குழு அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுஒருபுறம் இருக்க, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை விஜய்யின் நெருங்கி நண்பரும், `மெர்சல்' படத்தில் அவருடன் இணைந்து நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ரம்யா சுப்ரமணியம் இணைந்து தொகுத்து வழங்க இருக்கின்றனர்.\nமேலும் இந்த இசை வெளியீட்டு விழாவை தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் யுடியூப்பிலும் நேரடி ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.\nஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில், விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nதன்னை மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzQzMDkzMjI3Ng==.htm", "date_download": "2020-09-23T08:00:16Z", "digest": "sha1:6LCAMZMQILO7VFXSAZRTW2EX55DRV3CN", "length": 10715, "nlines": 124, "source_domain": "www.paristamil.com", "title": "தடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVilleneuve le Roi இல் உள்ள Indian உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் (cuisinier) தேவை.\nபல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் நவின கல்வி முறை உத்திகளுடன் (தனி/குழுவாக) வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nதடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான உமர் அக்மல், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளார்.\nஅணி ��ிர்வாகத்துடனான மோதல் போக்கு காரணமாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட உமர் அக்மல், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில், தன்னை சூதாட்டக் காரர்கள் அணுகியதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.\nஅவரது இந்தப் பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நாட்டு கிரிக்கெட் சபையின் விதிகளின் படி, இத்தகைய தரகர்கள் வீரர் ஒருவரை அணுகுவது குறித்து முறைப்படி தாமதமின்றி சம்பந்தப்பட்ட வீரர் தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாகும்.\nஅதற்கு விசாரணை எதுவும் இல்லாமல் சபையின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். இதன்படி உமர் அக்மலுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.\nஇந்தநிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளார். உமர் அக்மலின் மேன்முறையீட்டினால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சட்டக்கோவையின் 37வது பிரிவு அடிப்படையில் 15 நாட்களுக்குள் சுயாதீன நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை கிரிக்கெட் சபைக்கு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நியமிக்கப்படும் புதிய சுயாதீன நீதிபதி உமர் அக்மலுக்கான தீர்ப்பு குறித்து ஆராயவுள்ளார்.\n29 வயதாகும் உமர் அக்மல், பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும், 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 ரி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாயத்துக்குள்ளான அஸ்வின் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவாரா\nராஜஸ்தான் அணியிடம் சென்னை அணி போராடி தோற்றது\nஐ.பி.எல். தொடக்க போட்டியை 20 கோடி பேர் கண்டு களித்து சாதனை\nமும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் - சச்சின் நம்பிக்கை\nஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள ���ாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2013/11/blog-post_19.html", "date_download": "2020-09-23T05:21:40Z", "digest": "sha1:QFVMMBYAVW7SUQXXQJVI4B2PUA6FCZTL", "length": 14296, "nlines": 240, "source_domain": "www.ttamil.com", "title": "மெல்லோட்டமும் அதன் பயன்களும் ~ Theebam.com", "raw_content": "\nமெல்லோட்டமென்பது விரைவாக நடப்பதற்கும் வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும்.\nஇதனை joggingஎன்று சொல்வார்கள். உடலுக்கேற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சி மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கின்றது.\nபெரும்பான்மையான மருத்துவர்கள் கூடத் தங்களை மாரடைப்பிலிருந்து காத்துக்கொள்வதற்காகத் தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கின்றார்களெனக் கூறப்படுகின்றது.\n1.நமது இருதயம் சுருங்கும் போது உடலின் பல பகுதிகளுக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு சாதாரண நிலையை விட மெல்லோட்டத்தின் போது அதிகமாகின்றது.\n2.இரத்தக் குழாய்களையும் ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புக்களையும் வலுவடையச்செய்கின்றது.\n3. இரத்தக் குழாய்களின் உட்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கின்றது.\n4. கூடிய இரத்த அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகின்றது.\n5. இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவு அதிகமாவதால் தமனிகளில் இரத்தம் உறைவதைத் தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கின்றது.\n6. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரோலையும், டிரை கிளிசறைடையும் குறைக்க உதவுவதால் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகின்றது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித ...\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியத��.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா...\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/actor-ajith-kumars-exclusive-classic-interview-to-aval-vikatan", "date_download": "2020-09-23T07:37:36Z", "digest": "sha1:I7WGIHSF3QMVHJPNUXHQWBQ3BU5NMHNI", "length": 16648, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "`இமேஜ்னா என்ன? நான் ஏன் என்னைப் பற்றி மறைக்கணும்?' - மனம் திறக்கும் அஜித்! #VikatanOriginals |", "raw_content": "\n நான் ஏன் என்னைப் பற்றி மறைக்கணும்' - மனம் திறக்கும் அஜித்' - மனம் திறக்கும் அஜித்\ǹ̀`` `நீ ஒரு நடிகன்... இப்படி இருக்கக் கூடாது. உன்னோட உணர்வுகளை இப்படி திறந்த புத்தகமாக்கக்கூடாது’னு நிறைய பேர் சொல்றாங்க. ஏன் அப்படின்னு எனக்குப் புரியல. இமேஜ்னா என்ன\nபெண்கள், முதல் காதல், கதாநாயகன் என்ற பிம்பம், வெற்றிக்கான விருப்பம் என தன் எண்ணவோட்டங்களையெல்லாம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் அஜித். 1999-ல் அவள் விகடனுக்கு அளித்த நேர்காணலில்தான் இத்தனை விஷயங்களும். அந்தப் பேட்டி அப்படியே #VikatanOriginals-ல் இங்கே...\n1999-ம் ஆண்டு அவள் விகடனில் வெளியான பேட்டி...\n இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டுமா’ என்று கருமேகங்கள் யோசித்துக்கொண்டிருந்த மாலை நேரம்... சென்னை ராஜாஜி ஹாலைச் சுற்றிலும் டீன் ஏஜ் பெண்கள் கூட்டம்... `ஹேய், அஜீத் இருக்காண்டீ...’ என்கிற பேச்சுக் குரல்களைக் கடந்து உள்ளே நுழைந்தபோது, ஷாட் முடிந்து ஓய்வில் இருந்தார் அஜீத்.\nகழுத்தில் தடிமனான வெள்ளிச் சங்கிலி, கையில் முரட்டு பிரேஸ்லெட், ஒற்றைக் காதில் வளையம், ஒரு வாரத் தாடி சகிதம் பாப் சிங்கர் மாதிரி இருந்தார். கேட்டால், ``சும்மா ஒரு ரௌடி கெட்டப்தான்” என்று சிரிக்கிறார். இப்படி ஒரு சிரிப்பை வைத்துக்கொண்டு ரௌடி என்றால் யாரும் நம்பமாட்டார்கள்\n``நான் ரொம்ப சென்ஸிடிவ்” - முகத்தை சீரியஸாக வைத்துக்கொள்கிறார்.\n``சின்னச் சின்ன விஷயங்கள்கூட என்னை ரொம்பவும் பாதிக்கும். சட்டுனு சந்தோஷமாவேன்... சட்டுனு கோபப்படுவேன். நான் காட்டாறு மாதிரி... என் அன்பு, கோபம் எதுவானாலும் அளவுக்கு அதிகமாத்தான் வெளிப்படும். என் மேல நிஜமான அன்பு வெச்சிருக்கிறவங்களால மட்டும்தான் என் வெளிப்பாடுகளைப் புரிஞ்சுக்கிட்டு, என்னை ஏத்துக்க முடியும். மத்தவங்க காட்டாத்து வெள்ளத்துல காணாமல்போற புல்பூண்டுகளா என்னை விட்டு மறைஞ்சுடுவாங்க.\n`நீ ஒரு நடிகன்... இப்படி இருக்கக் கூடாது. உன்னோட உணர்வுகளை இப்படி திறந்த புத்தகமாக்கக்கூடாது’னு நிறைய பேர் சொல்றாங்க. ஏன் அப்படின்னு எனக்குப் புரியல. இமேஜ்னா என்ன நான் ஏன் என்னைப��� பற்றி யார்ட்டயும் சொல்லாமல் மறைக்கணும் நான் ஏன் என்னைப் பற்றி யார்ட்டயும் சொல்லாமல் மறைக்கணும் போன மூணு வருஷத்து இன்டர்வியூக்களைப் புரட்டினீங்கன்னா அதுல ஹீரா இல்லாத இன்டர்வியூவே கிடையாது யெஸ்... நானும் ஹீராவும் லவ் பண்ணினோம்னு எல்லார்கிட்டயும் சொன்னேன். லவ்தானே பண்ணினேன். லவ்ங்கிறது உயர்ந்த விஷயம்தானே போன மூணு வருஷத்து இன்டர்வியூக்களைப் புரட்டினீங்கன்னா அதுல ஹீரா இல்லாத இன்டர்வியூவே கிடையாது யெஸ்... நானும் ஹீராவும் லவ் பண்ணினோம்னு எல்லார்கிட்டயும் சொன்னேன். லவ்தானே பண்ணினேன். லவ்ங்கிறது உயர்ந்த விஷயம்தானே அதுக்கப்புறமா எங்க ரெண்டு பேருக்கும் சில விஷயங்கள் சரிப்பட்டு வரல. ஸோ பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்ணிட்டோம்...” - சில விநாடிகள் நிதானிக்கிறார்.\n``அதுக்காக இனிமே, எனக்குக் காதலே கிடையாதுனு தண்ணியடிச்சுட்டுத் தத்துவம் பேசற ஆள் நானில்லை. எந்தவொரு ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் அதுல நெருடல் வந்துடக்கூடாது. பரஸ்பரம் மரியாதை இருக்கணுமே தவிர, பயம் வந்துடக்கூடாது. என்கூட நடிக்கிற பொண்ணு, லேட்டஸ்ட் பெஸ்ட் செல்லர் நாவல், இந்த உலகம், அதைத் தாண்டின விஷயங்கள்... இப்படி எதைப் பத்தி வேணாலும் பேசற சுதந்திரம் இருக்கணும். முக்கியமா நேர்மை இருக்கணும். அதுதான் லவ்.\nதன்னம்பிக்கையுள்ள, தன் மீது மரியாதை கொண்ட பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க ரொம்பவும் நேசிக்கிற ஒருத்தர்கிட்ட உண்மை மட்டும் சொல்லிப் பாருங்க... அந்த அன்பு அற்புதமானதா இருக்கும். `டேய்... நீ ரொம்ப நல்லவன்டா’னு உங்க மேலயே ஒரு மரியாதை ஏற்படும். அன்புக்குப் பொய் சொல்லத் தெரியாது\nஅந்த எதிர்பார்ப்பில்லாத அன்பை அள்ளி வழங்கறவங்க பெண்கள்தான். வீட்டுல நுழைஞ்சா `அம்மா’னுதான் கூப்பிடத் தோணுது. `ஒரு வீட்டைக் கட்டறவன் ஆண். அதை இல்லமா உருவாக்கறது பெண்’ என்ற பழமொழி எனக்கு ரொம்பப் பிடிக்கும். பெண் இல்லாத வீடு சவக்கிடங்கு மாதிரி. பெண் நம் ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் எவ்வளவு பரிபூரணமானதாகவும் உயிரோட்டம் நிறைந்ததாகவும் மாத்திடறானு நிறைய நேரங்களில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.”\n`பெரிய பைக் பிரியரா இருக்கீங்களே... இதுவரை உங்க பில்லியன்ல எத்தனை பெண்கள் உட்கார்ந்திருப்பாங்க..\n(ஏதோ உள்ளர்த்தத்துடன் சிரிக்கிறார்) ``இப்படிக் கேட்டீங்கன்னா, என்ன பதில் சொல்றது.. நோ கமெண்ட்ஸ்\n``ஒரு பெண்ணிடம் முதல் பார்வையில் உங்களைக் கவர்வது..\n அலை அலையா அடர்த்தியான கூந்தல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம்... கண்கள் அப்பா... சில கண்களைப் பார்த்தால் பார்த்துட்டே இருக்கலாம் போலிருக்கும். ஏதோ ரகசியத்தை மறைச்சு வெச்சிருக்கிற சில பெண்களின் கண்களில் காந்தம் இருக்கிறது அப்பா... சில கண்களைப் பார்த்தால் பார்த்துட்டே இருக்கலாம் போலிருக்கும். ஏதோ ரகசியத்தை மறைச்சு வெச்சிருக்கிற சில பெண்களின் கண்களில் காந்தம் இருக்கிறது\n``அப்பாவிடம் அஜித் பேசும் முன்பே நான் பேசிவிட்டேன்'' ஷாலினி அஜித்தின் `க்யூட்' காதல் #VikatanOriginals\n``உங்களோடு நடிக்கிற ஹீரோயின்களை நீங்க இம்ப்ரஸ் பண்ணுவீங்களா.. ரெண்டு, மூணு பேர் உங்களைக் காதலிக்கிறதா சொல்லியிருக்காங்களே.. ரெண்டு, மூணு பேர் உங்களைக் காதலிக்கிறதா சொல்லியிருக்காங்களே..\n``நான் எதையும் வெளிப்படையாகப் பேசிடுவேன். கலகலனு நட்பா பழகறது சிலருக்குப் பிடிச்சுப் போய், அவங்களா என்னை லவ் பண்ணினா, அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்..\nஎல்லாமே அனுபவங்கள்தான்... இப்போ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன். என் வாழ்க்கையிலேயே முதன்முதலா திட்டமிட்டு வேலை பார்த்த `வாலி’, எதிர்பார்த்த மாதிரியே வெற்றியைத் தந்திருக்கு இப்போதான் கதைக்கும் கேரக்டருக்கும் முக்கியத்துவம் தந்து, என்னுடைய யோசனைகளையும் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். `நல்லா பண்ணி இருக்கீங்க அஜீத்’னு யாராவது சொன்னா, சந்தோஷத்தோடு பயமும் வருது இப்போதான் கதைக்கும் கேரக்டருக்கும் முக்கியத்துவம் தந்து, என்னுடைய யோசனைகளையும் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். `நல்லா பண்ணி இருக்கீங்க அஜீத்’னு யாராவது சொன்னா, சந்தோஷத்தோடு பயமும் வருது நான் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு... எல்லோருமே ஜெயிக்கிறதுக்குத்தானே ஓடிட்டு இருக்கோம். நானும் ஓடறேன்...’’\nசொல்லிக்கொண்டு மோவாயை வருடியபடி வானத்தைப் பார்க்கிறார் அஜீத். பேட்டி நேரத்தின் போதே மழை பெய்து ஓய்ந்திருந்தது.\nநிருபர்: தயாமலர், சி. முருகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/01/blog-post_2.html", "date_download": "2020-09-23T06:43:09Z", "digest": "sha1:7N2AOBP56EMCV5DCLCXXBMYVPZJOLEEK", "length": 6798, "nlines": 37, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: முதலாளிகளின் சுரண்டலை முழுவது���ாகத் தடுக்கும். . .", "raw_content": "\nமுதலாளிகளின் சுரண்டலை முழுவதுமாகத் தடுக்கும். . .\nகார்ல் மார்க்ஸின் பொருளியல் சிந்தனை - என்றால் என்ன\nகார்ல் மார்க்ஸ் (1818-83) ஒரு ஜெர்மானிய தத்துவ நிபுணராக அறியப்பட்டாலும், அவரின் சிந்தனைகள், தத்துவம், பொருளியல், சமூகவியல், அரசியல், வரலாறு, இலக்கியம் என பலதுறைகளில் இருந்தன. இன்றும் இவரின் சிந்தனைகள் இத்துறைகளில் மட்டுமல்லாது மற்ற துறைகளில் உள்ளவர்களும் ஊன்றி படித்து தெரிந்துகொள்ள முயல்வது இவர் சிந்தனையின் சிறப்பு. படித்தவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்திலாவது மார்க்ஸின் சிந்தனையைத் தொடாமல் இருந்திருக்க முடியாது.வரலாற்று மாற்றம் என்பதே சமுதாய குழுக்களிடையே உள்ள மோதல்களில் தான் என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கியவர். வரலாற்றின் ஒவ்வொரு காலத்திலும் சமுதாயத்தின் ஒரு குழுவினர் உற்பத்தி சாதனைகளை சொந்தம் கொண்டாடுவதால் அக்குழுவினர் சமுதாயம் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார். மற்றொரு குழுவினர் தங்கள் நலனுக்காக ஆதிக்கக் குழுவினரோடு மோதலைக் கடைப்பிடிப்பதால், பழைய ஆதிக்க குழுவிற்குப்பதில் புதிய ஆதிக்க குழுக்கள் உருவாகும்.நில பிரபுத்துவ முறையில், நிலத்தை கையகப்படுத்திய நிலப்பிரபுக்கள் ஆதிக்க சக்தியாகவும், அதன் வழியில், முதலாளித்துவ முறையில் தொழில் முதலீடுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த முதலாளிகள் ஆதிக்க சக்தியாகவும் இருந்தனர்.முதலாளித்துவ முறையில், உழைப்பாளர்களுக்கு குறைந்த கூலியைக்கொடுத்து, சுரண்டலைக் கையாண்டு அதிக லாபம் பார்க்கக் கூடிய வழிமுறையை முதலாளிகள் கடைபிடித்ததாக கார்ல் மார்க்ஸ் குற்றம் சாட்டினார். இந்த சுரண்டல் முறை தொடரும் போது சொத்துகள்கொண்ட முதலாளிகளுக்கும், சுரண்டப்பட்ட தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்து, பின்னர் உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் தொழிலார்களுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்படக்கூடிய சமுதாய மாற்றம் நிகழும் என்று மார்க்ஸ் வாதிட்டார். சோஷலிச சமுதாயத்தில் எல்லா உற்பத்தி சாதனங்களும் அரசுக்கு சொந்தமானதாகவும், பின்னர் எல்லா சொத்துகளும் மக்களால் கூட்டாக சொந்தம் கொண்டாடக்கூடிய நிலையான கம்யூனிச சமுதாயம் உருவாகும் என்று மார்க்ஸ் கூறினார். சோஷலிச சமுதாயத்தில் அரசு முதலாளிகளின் சுரண்டலை முழுவதுமாகத் த���ுக்கும். கம்யூனிச சமுதாயத்தில் எல்லாருக்கும் தேவையான அளவில் பொருட்களும், பணிகளும் வழங்கப்படும். இதில் அரசு என்ற அமைப்பு மறைந்து போகும்.எங்கெல்லாம் ஏற்றதாழ்வுகள் நிலவுகிறதோ அங்கெல்லாம் மார்க்ஸ் இருப்பது உறுதி. எனவே மார்க்ஸ் என்றும் நம்முடைய சிந்தனைகளை வடிவமைப்பதில் மிக முக்கிய சக்தியாகவே இருப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/04/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-14-04-2017-%E0%AE%B5/", "date_download": "2020-09-23T05:37:15Z", "digest": "sha1:ODSWCDHIDDAQIME365HM7U2QDA6DC6LL", "length": 14913, "nlines": 191, "source_domain": "www.stsstudio.com", "title": "பிரான்ஸ்சில் இருந்து 14.04.2017 வெளிவருகின்றது \"காதல் பொய்தானா?\" - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்கள் 21.09.2020 இன்று தமது குடும்பத்தாருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும்…\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் கருத்து இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய…\nபரிசில்வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தமிழ் நாடக விழா நாயகன் நாடக மூதாளர் „உடல் „அரங்கியல் சஞ்சிகையின் ஆசிரியர் எம்.அரியநாயகம் அவர்கள் (20.09.2020) ஆகிய…\nயுகம் வானொலி .அன்பு அறிவிப்பாளர் கலைமதி வாகீசன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, குடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\nதாயகத்தில் இரணமடு கிளிநொச்��ியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடகி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மதுகுடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும்,…\nபிரான்ஸ்சில் இருந்து 14.04.2017 வெளிவருகின்றது „காதல் பொய்தானா\nஇம்மாதம் 14.04.2017 பிரான்ஸ் தேசத்தில் இருந்து வெளிவருகின்றது\nநமது கலைஞர்களின் அழகான முயர்ச்சி,உங்கள் கண்களுக்கும்,செவிகளுக்கும் இன்ப விருந்தாக\nவரிகள்: எஸ்-கார் மற்றும் எம்.ஷமீல் ஜே\nநடிகர்கள்: சரண் கே.எஸ் / சந்தியா / எஸ்-கார்\nஎண்ணம் / இயக்கம்: சுரேஷ் .கே\nதுணை இயக்குனர்கள்: கோபிசாந்த் / கிருசாந்தன்\nஒளிப்பதிவு / எடிட்டிங் / கலர் கலவை: டொக்டர்.பெண்ட்ஸ்\nஒளிப்பதிவு உதவி: சுகு / நஜி\nபின்னணி மதிப்பாளர்: பிரிட்டோ ஜூட்\nசிறப்பு விருந்தினர் தோற்றம்: சதாபிராணவன் அவதாரம் /\nபிரியாலயம் துரைஸ் / வளர்மதி துரைஸ்.\nசிறப்பு தோற்றம்: சில்வி / ஆகாஷ் / சுகு / பகீ / நஜி\nசிறப்பு ஒளி அமைப்பு உதவியாளர்கள்: அலிக்ஸ் /\nதயாரிப்பு நிர்வாகம் / சிறப்பு ஒளி அமைப்பு: கெவின்\n„கலாபூஷணம்“ நவாலியூர் நா. செல்லத்துரை\nகவிதை அருள் நிலா வாசன்\nநல்லூர் கந்தபுராண எழுச்சி விழாவில் அதிகளவான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.\nகனடாவில் பைரவி நுண்கலைக் கூடத்தின்’இசைச் சாரல்‘ தாயகப் பாடல்கள் பாடும் போட்டி\nகனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவும் இசைப்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும்…\nநந்தவனம்,வெளியிட்டுள்ள யேர்மனியச்சிறப்பிதழ் 16.2.2020 யேர்மனி எசன் நகரில் வெளியீடு,\n23 ஆண்டுகளாக தமிழகம் திருச்சியிலிருந்து…\nஉன் கண்களென்னும் சிறைக்குள்ளே உசிரைக்கட்டிப்…\nஅறிவிப்பாளர் சுரேஷ் சுகுந்தா திருமண வாழ்த்துக்கள் (17/08/2020)\nபரிசில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் சுரேஷ்…\nஒரு சிரி(று)கதை அதுதான் தெரியவில்லை\nஆறுமாதங்களுக்கு முன்னால் பனியில் விறைத்து…\nசெல்வி திவ்யா எழுதிய இரு கதைகள் சிறு நூல் வெளியிட்டில் (07.04.2019\nஇன்று (07.04.2019) நடைபெற்ற செல்வி திவ்யா எழுதிய…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nதொழி��் அதிபர் ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.09.2020\nபாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்அவர்களின் (50) வது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 23.09.2020\nபாடகர் சசி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து22.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (25) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (642) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1140944", "date_download": "2020-09-23T05:21:01Z", "digest": "sha1:UCHWM346BWWLXW6KQ32A6CZCXRKNY75L", "length": 2891, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹம்பிறி போகார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹம்பிறி போகார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:22, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: diq:Humphrey Bogart\n21:49, 8 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:22, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: diq:Humphrey Bogart)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2927191", "date_download": "2020-09-23T08:04:20Z", "digest": "sha1:SZTDWCDCVMIKLYO55TFUQZJVLVYVWK75", "length": 5619, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்கப் பேரவை (தொகு)\n14:06, 5 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம்\n132 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n20:01, 19 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n14:06, 5 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelva15469 (பேச்சு | பங்களிப்புகள்)\nமக்களின் சார்பாளர்களைக் (பிரதிநிதிகளைக்) கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்கள் [[அமெரிக்கன் சமோவா]], கொலம்பியா மாவட்டம், குவாம், [[அமெரிக்க கன்னித் தீவுகள்]], [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[வட மரியானா தீவுகள்]] ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2018/%E0%AE%AE%E0%AF%87/14", "date_download": "2020-09-23T07:07:01Z", "digest": "sha1:ZTMTKUW4JASXLXJ37ZF5IEC7XRIW6AJF", "length": 4207, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2018/மே/14\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2018/மே/14 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2018/��ே (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/21114-aggressive-politics-threatening-munnar.html", "date_download": "2020-09-23T06:48:32Z", "digest": "sha1:LYBCUOHWNNW5Z527L6VT7RSCEHTN5LQ7", "length": 15474, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அன்று பெருவெள்ளம்.. இன்று நிலச்சரிவு.. மூணாறை மிரட்டும் `ஆக்கிரமிப்பு அரசியல்! | Aggressive politics threatening Munnar! - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஅன்று பெருவெள்ளம்.. இன்று நிலச்சரிவு.. மூணாறை மிரட்டும் `ஆக்கிரமிப்பு அரசியல்\nதமிழகத்தின் எல்லைப் பகுதியான மூணாறு நம் அனைவருக்கும் பரிட்சயமான ஒன்று. மூணாறின் ரம்மியத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடிக்கடி பெய்யும் மழை, மேகம் தவழும் மலைமுகடுகள் கொண்ட மூணாறு தமிழர்களின் வாழ்வில் கலந்த ஒன்று. மூணாற்றுக்கு நம்மில் பலரும் சென்றிருப்போம். தென்தமிழக மக்கள் பலருக்கு இங்கு இருக்கும் எஸ்டேட்டுகள் மூலம் தான் வாழ்க்கை நடந்து வருகிறது. இந்த அழகான பசுமை நிறைந்த மலைத்தொடர்கள் சமீப காலமாக சில ஆபத்துகளைச் சந்தித்து வருகிறது. அந்த ஆபத்துகளும் அந்த ஆபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் சந்தித்து வரும் நெருக்கடியும் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.\nமூணாறிலிருந்து ஐந்தே ஐந்து கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது தேவிகுளம். இந்த தேவிகுளம் தாலுகாவின் கீழ்தான் மூணாறு வருகிறது. எல்லா மலைத் தொடர்களும் சந்திக்கும் பிரச்சனையைப் போலவே, மூணாறு, தேவிகுளம் பகுதியின் தலையாய பிரச்சனையாக இருப்பது ஆக்கிரமிப்புக் கட்டடங்களும், கல்குவாரிகளும் தான். கேரளத்தில் அனுமதி அளிக்கப்பட்ட குவாரிகள் 750 மட்டும் தான். ஆனால் செயல்படுவதோ 5924 குவாரிகள். அத்தனையும் அனுமதி பெறாமல் விதிகளை மீறிச் செயல்படுகிறது. இதில் பெரும்பாலான குவாரிகள் இடுக்கி, வயநாடு, மலப்புரம் ஆகிய அதிக மலைத்தொடர் கொண்ட மாவட்டங்களில் தான் இருக்கின்றன என்கிறது ஒரு ஆய்வு. இது மாதிரியான விதிகளை மீறிய குவாரிகள், கட்டிடங்கள் மீது தேவிகுளம் பகுதி சப் கலெக்டர்களாக வருபவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் அ��்படி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அடுத்த சில மாதங்களில் அங்கு இருக்கமாட்டார்கள்.\nகடந்த 9 வருடங்களில் தேவிகுளம் சப் கலெக்டர் பதவியிலிருந்து டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 16. பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம் ஆட்சிக்கு வந்த 2016-ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்தால் இதுவரை 5 சப் கலெக்டர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விதிகளை மீறிய குவாரிகள், கட்டிடங்கள்மீது நடவடிக்கை எடுத்ததற்காகவே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள்.\n2018 இறுதியில் தேவிகுளம் தாலுகா சப் கலெக்டராக பொறுப்பேற்றார் ரேணு ராஜ் என்ற இளம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி. பணிக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே மூணாறு, தேவிகுளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளைக் களையெடுத்தார். ஆக்கிரமிப்புகள் யார் செய்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளவில்லை ரேணு. பதவியேற்ற 9 மாதங்களில் 90-க்கும் அதிகமான ஆக்கிரமிப்புகளை அகற்றினார். இதில் அரசு கட்டிடங்களும் அடக்கம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் கடந்த வருடம், ஆளும் சிபிஎம் கட்சியின் இடுக்கி தொகுதி முன்னாள் எம்.பி-யான ஜாய்ஸ் ஜார்ஜ் குடும்பத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது பிரச்சனை ஆரம்பிக்கவே ரேணு இடமாற்றம் செய்யப்பட்டார்.\nஇதேபோல் மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான ஸ்ரீராம் வெங்கட்ராமன், தேவிகுளம் பகுதி சப்-கலெக்ட்ராக இருந்தபோது ஆளும் சிபிஎம் கட்சியை எதிர்த்து, இடுக்கி மலைப்பகுதியில் இருந்த விதிகளை மீறிய கட்டிடம், லேண்ட் மாஃபியாக்களை ஒழித்தார். இதற்கு ஸ்ரீராமுக்குக் கிடைத்த சப்-கலெக்டர் பதவி பறிபோனதுதான். இதைவிடப் பெரிய கேலிக்கூத்தாக என்டிஎல் ரெட்டி எனும் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவிக்குளத்தில் ஒரு மாதம் மட்டுமே சப்-கலெக்டராக பணியாற்றியுள்ளார். இதுதான் அங்கு நடக்கும் அரசியல்.\nசுற்றுலாத்தலமான மூணாறு, இடுக்கியில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் ஈடுபவர்கள் கேரளாவை ஆளும் காங்கிரஸ், சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். தங்களுக்கு எதிராக அதிகாரிகள் செயல்படத் தொடங்கிவிட்டால் கட்சிப் பாகுபாடே இல்லாமல் அவர்களை டிரான்ஸ்பர் செய்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி என்றாலும் சரி, சி.பி.எம் ஆட்சி என்றாலும் சரி இங்கு ஆக்கிரமிப்புகள் ���ெய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே மாட்டார்கள்.\nஇதனால் அரசியல்வாதிகளுக்கு எந்த விளைவும் ஏற்படவில்லை. அனைத்தும் சாதாரண மக்களுக்குத் தான். அதுவும், எங்கிருந்தோ வந்து மூணாறை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் அப்பாவி பொதுமக்களுக்குத் தான். ஆக்கிரமிப்புகள் மற்றும் விதிகளை மீறிய குவாரிகளால், இந்த அழகான பசுமை நிறைந்த மலைத்தொடர்கள் கடந்த மூன்று அதிக ஆபத்துகளைச் சந்தித்து வருகிறது. கடந்த வருடம், இதே மூணாறில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு பெருவெள்ளத்தில் சிக்கி மூணாறு சிதைந்து போனது. இதிலிருந்தே இந்த மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. அதற்குள் நேற்று அதிகாலை, அங்கு மற்றுமொரு பிரளயம். நேற்று பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தேயிலை எஸ்ட்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கியிருந்த நான்கு லைன் குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்டது. இதில் இருந்த 80 தொழிலாளர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த 80 பேரும் தமிழர்கள் எனச் சொல்லப்படுகிறது.\nதங்கள் பேராசைக்காகக் காடுகளைத் தங்கள் இஷ்டத்துக்கு லேண்ட் மாஃபியாக்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் இங்கிருக்கும் பசுமையோடு மக்களின் உயிரும் ஆண்டு தோறும் பறிபோகிறது என்பது வேதனையான விஷயம்\nபைலட் முன்னெச்சரிக்கையால் பல பயணிகள் உயிர் பிழைப்பு.. மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் தகவல்..\nபாம்புகள் ஊர்ந்த மருத்துவமனை மீது நடிகையின் அதிரடி நடவடிக்கை.. கண்டனம் தெரிவித்த பின் செய்து காட்டினார்..\nஅன்னமிடும் கை: ஆட்சியரின் கரிசனையால் நெகிழும் மக்கள்..\nஇன்றைய தங்கத்தின் விலை 23-09-2020\nதிருச்சியில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கைதானவர் கூறியதால் பரபரப்பு..\nகோவையில் ஒரே நாளில் 595 பேருக்கு கொரோனா.. சேலத்திலும் தொற்று அதிகரிப்பு..\nஇன்றைய தங்கத்தின் விலை 22-09-2020\nகோவை மண்டலத்தில் அதிகரிக்கும் கொரோனா..\nசின்(னய்யா)ராசை கையிலேயே புடிக்க முடியாது | அன்புமணி ராமதாஸ் MP எங்கே \nமாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சார்ந்த வேலைவாய்ப்பு \nதட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. அதிமுக பிரமுகர் சரண்..\nபல கோடி மோசடிகள்.. துர்நாற்றம் வீசும் மதுரை ஆவின் பால்.. முகவர்கள் கொதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/01/20013803/Inaugurating-the-Polio-Drip-Camp-Minister-Kamaraj.vpf", "date_download": "2020-09-23T07:05:12Z", "digest": "sha1:FVRRXTODMULPXEUNED7PTCEXM2A6A2VQ", "length": 10831, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Inaugurating the Polio Drip Camp Minister Kamaraj in Mannargudi || மன்னார்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமன்னார்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார் + \"||\" + Inaugurating the Polio Drip Camp Minister Kamaraj in Mannargudi\nமன்னார்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்\nமன்னார்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்க நிகழ்ச்சி மன்னார்குடி பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் பாஸ்கரன், முன்னாள் நகரசபை தலைவர்கள் சிவா.ராஜமாணிக்கம், சுதா அன்புசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nசுகாதாரத்தில் தமிழகம் முதலிடம் வகிப்பது பெருமைக்குரியது. இந்திய அளவில் போலியோ 9 ஆண்டுகளாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளாக போலியோ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.திருவாரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 801 முகாம்கள், நகர் பகுதிகளில் 72 முகாம்கள் என மொத்தம் 873 முகாம்கள் அமைக்கப்பட்டு 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 20 ஆயிரத்து 105 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.\nஇதில் முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்.வாசுகிராமன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோ���ா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n2. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n3. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\n4. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு\n5. அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் நேர்ந்த துயர சம்பவம்: தானே அருகே பிவண்டியில் கட்டிடம் இடிந்து 13 பேர் பலி 20 பேர் காயத்துடன் மீட்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/family-card-periods-extension-for-6-months.html", "date_download": "2020-09-23T07:09:02Z", "digest": "sha1:3IIQL2PS5WKSKDHNN6NMQKNFFRLEV7VC", "length": 5560, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "குடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஆதார் / தமிழக அரசு / தமிழகம் / தொழில்நுட்பம் / ரேஷன் கார்டு / குடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு\nகுடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு\nWednesday, December 21, 2016 அரசியல் , ஆதார் , தமிழக அரசு , தமிழகம் , தொழில்நுட்பம் , ரேஷன் கார்டு\nதமிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப‌ அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், மின்னணு கு‌டும்ப அட்டைகளை வழங்‌க மே‌லும் கால அவகா‌சம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு செய்யப்பட்டி‌ருப்பதாக தெரிவித��துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் அவர்கள் கூறினர். குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 47 சதவிகிதம் முடிந்துள்ளதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nதன்னை மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/the-youth-man-who-was-try-to-take-selfi-on-hanging-was-tragically-killed/", "date_download": "2020-09-23T07:19:44Z", "digest": "sha1:DZWHZBEBJB3LNHYRNISJOSRZ7ESN5M5K", "length": 7850, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி... வினையாய் முடிந்த இளைஞரின் விபரீத விளையாட்டு...!! - Newskadai.com", "raw_content": "\nதூக்கில் தொங்குவது போல் செல்ஃபி… வினையாய் முடிந்த இளைஞரின் விபரீத விளையாட்டு…\nதேனி மாவட்டம் பொம்மி நாயக்கன்பட்டியை சேர்ந்த திரவியம்(24) விளையாட்டிற்காக தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். காரைக்குடி அருகில் உள்ள தேவகோட்டையில் தனது உறவினர் வீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். எங்கு சென்றாலும் செல்ஃபி எடுக்கும் பழக்கமுடையவராக இருந்து வந்த திரவியம் நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் செல்ஃபி எடுத்துள்ளார்.\nமேலும் படிக்க : http://நீட் தேர்வால் தருமபுரி மாணவன் தற்கொலை… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…\nவிளையாட்டிற்காக தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி எடுக்கும் ஆசையில், தனது வேட்டியை மேலிருந்த மின்விசிறியில் கட்டிக் கொண்டு, நாற்காலியில் ஏறி தூக்கு மாட்டுவது போல் கழுத்தில் வேட்டியை மாட்டிக் கொண்டு செல்ஃபி எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். எதிர்பாராதவிதமாக நாற்காலி சரிந்ததால் நாற்காலி மேல் நின்றிருந்த திரவியம் கழுத்தில் அவர் மாட்டி வைத்திருந்த வேட்டியில் அப்படியே தொங்கினார். இதில் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சாக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nநீட் தேர்வால் தருமபுரி மாணவன் தற்கொலை… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…\nஇயக்குநர் அட்லி வீட்டில் திடீர் மரணம்… துடிதுடிக்கும் சோகத்துடன் பகிர்ந்த உருக்கமான பதிவு…\nசேலத்தில் கொரோனாவுக்கு சூப்பர் ட்ரீட்மெண்ட்… திறந்தாச்சு சித்த மருத்துவ மையம்…\nஜலகையில் கொரோனா பீதியில் முதியவர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் மக்கள்…\nகள்ளக்காதலால் 3 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்… ஈவு இரக்கமற்ற தாயின் கொடூர செயல்…\n கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன\nசெஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு\nஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..\n“நான் இன்னும் சாகலப்பா”… நொந்து போன விஜிபி...\nஇந்த 7 மாநிலங்களில் கொரோனா இன்னும் தீவிரமடையும்…...\nநவம்பர் 1 முதல் கல்லூரிகள் தொடங்கும்… கல்வி...\n”தங்கம் வாங்கலையோ தங்கம்”… கூவி விற்குமளவுக்கு குறைந்துகொண்டே...\n5 நதிகளை தூய்மைப்படுத்த அதிரடி திட்டம்…. மத்திய...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/recipes_sweets", "date_download": "2020-09-23T07:09:05Z", "digest": "sha1:HFRKI3N6KZFI333UV24ZRZMBGBG3B23B", "length": 11885, "nlines": 248, "source_domain": "www.valaitamil.com", "title": "இனிப்பு எப்படி செய்வது | இனிப்பு செய்முறை | இனிப்பு பலகாரங்கள் | How to Make Sweets | Sweet Making | Sweet Recipes |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\nதேங்காய்ப்பால் பாயசம் (Coco-milk pudding)\nகல்கண்டு வடை (Candy Vadai)\nஜெல்லி ஐஸ்க்ரீம் (Jelly Ice Cream)\nவெனிலா ஐஸ்கிரீம் (Vanilla Ice Cream)\nமலாய் குல்பி (Malai Kulfi)\nபுரூட் சாலட் இன் கஸ்டர்ட் (Fruit Salad in Casted)\nபாட் பிங்க் சூ (Bat Pink Soo)\nபனானா வித் ஐஸ்கிரீம் (Banana with Ice Cream)\nசாக்லேட் ஐஸ் க்ரீம் (Chocolate Ice Cream)\nகோன் ஃபிளவர் புடிங் (Cone Flour Pudding)\nகோக்கோ ஐஸ்கிரீம் (CoCo Ice Creams)\nகேரட் ஐஸ்கிரீம் (Carrot Ice Cream)\nகுல்பி ஐஸ்கிரீம் (Kulfi Ice Cream)\nகாரமெல் புடிங் (Caramel Pudding)\nஈசி க்ரீம் கேரமெல் (Easy Cream Caramel)\nஅன்னாசிப்பழ புடிங் (Pineapple Pudding)\nஸ்பாஞ்ச் கேக் (Sponge Cake)\nவாழைப்பழ கேக் (Banana Cake)\nமைக்ரோவேவ் வாழைப்பழ கேக் (Microwave Banana Cake)\nமுந்திரி கேக் (Cashew Cake)\nமுட்டையில்லா இஞ்சி ப்ரட் கேக் (Eggless Gingerbread Cake)\nமரவள்ளிக்கிழங்கு கேக் (Tapioca Cake)\nப்ளம் கேக் (Plum cake)\nபோன்விடா கேக் (Bournvita Cake)\nபேரீச்சம்பழ கேக் (Dates Cake)\nதோசைக்கல் கேக் (Thosaikal Cake)\nதேங்காய் கேக் (Coconut Cake)\nதிராட்சைக் கேக் (Grapes Cake)\nசெர்ரி கேக் (Cherry Cake)\nசாக்லேட் புட்டிங் (Chocolate Pudding)\nகிறிஸ்துமஸ் கேக் (Christmas Cake)\nசாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் (Chocolate Nats Fruit Cake)\nஎக்லெஸ் சாக்லேட் கேக் (Eggless Chocolate Cake)\nஎக்லெஸ் ஆரஞ்சு கேக் (Eggless Orange Cake)\nஉருளைக்கிழங்கு கேக் (Potato Cake)\nஆரஞ்சு கேக் (Orange Cake)\nஆப்பிள் மஃபின் (Apple Muffin)\nஆப்பிள் பான்கேக் (Apple Pan Cake)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -5\n'அன்பைப் புலப்படுத்துங்கள்' | பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் | திருக்குறள் தொடர் | Thirukkural\nபொறியாளர் தின கருத்தரங்கம், அரசுப்பள்ளிகளின் திறன் கூட்டுதல்\nமக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு -5\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/both-of-these-are-enough-to-make-the-face-glow", "date_download": "2020-09-23T06:29:51Z", "digest": "sha1:ZZPV3VNFQYDH7476NIWOSAPWNHB4G5RH", "length": 3272, "nlines": 42, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nமுகம் பளபளக்க இந்த இரண்டும் போதும்\nமுகம் பளபளக்க இந்த இரண்டும் போதும்\nமுகம் பளபளக்க இந்த இரண்டும் போதும்\nமுகம் பளபளக்க இந்த இரண்டும் போதும்.\nஇன்றைய இளம் தலைமுறையினர் தங்களது முக அழகை மேம்படுத்த பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக நாம் பணத்தையும் செலவிடுகின்றனர்.\nஎலுமிச்சை சாறு மற்றும் தேன் இரண்டையும் சம அளவில் கலந்து, இரவில் உறங்கும் முன், தடவி 15 நிமிடங்களுக்கு பின் நீரால் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.\nசென்னை அண���ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு.\n2 வாரத்தில் ரூ .1.83 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் .. குஜராத் காவல்துறை.\nஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்\n16 பேர் கொண்ட கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர் யாருமில்லை - மு.க. ஸ்டாலின்\nகண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..\nகடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்\nமக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..\nசஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்...\nகொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-09-23T07:18:38Z", "digest": "sha1:2WHFCSDN2S2YPQPMTIPTB5V3TCX35JEU", "length": 2162, "nlines": 35, "source_domain": "ohotoday.com", "title": "சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் | OHOtoday", "raw_content": "\nசாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்\nதமிழை முதன்மை பாடமாக எடுத்து, தமிழ் வழிக் கல்வியில் பயின்று 499 மதிப்பெண்கள் பெற்று அரியலூர் மாவட்டம் பரணம் அரசு பள்ளியில் பயின்ற பாரதிராஜா மாநிலத்தில் முதயிடம் பிடித்துள்ளார் இதே போன்று, அரசு பள்ளியில் பயின்ற6 மாணவர்கள் 498 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர். மேலும் அர்சு பள்ளியில் பயின்ற 10 மாணவர்கள் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/cinema/cinema_review/rathan.php", "date_download": "2020-09-23T07:18:29Z", "digest": "sha1:SBSC6INZ5CGSQZG7ZLGEXOZALGUXMHTJ", "length": 36660, "nlines": 50, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Cinema Review | Slumdog Millionaire | Rathan | A.R.Rahman", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n(Slumdog Millionaire (குப்பத்து நாய் லட்சாதிபதி) படம் மீதான கருத்துக்கள்)\nஏ.ஆர் ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுக் கொடுத்த படமான “குப்பத்து நாய் லட்சாதிபதி” என்ற படம் இந்திய குப்பத்து சிறுவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. சர்வதேச ரீதியாக பல விருதுகளை பெற்றுக் கொண்ட இப் படம் ஒஸ்காரிலும் சில விருதுகைளப் பெறுலாம் என கருதப்படுகின்றது. ரொரண்ரோ திரைப்படவிழாவில் பலரது பாராட்டைப் பெற்ற படம். அத்துடன் சிறந்த மக்கள் தெரிவு விருதையும் பெற்றுக் கொண்ட படம்.\nஓஸ்காரில் பத்து விருதுகளுக்காக இப் படம் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இசைக்கு ஏ.ஆர்.ரகுமானுக்கும், பாடல்களுக்காக இரு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றை (ஓ..சாயா...சாயா...) பாடியவர் மாயா- M.I.A எனப்படும் மாதங்கி அருட்பிரகாசம். இவர் லண்டனில் பிறந்து, இலங்கை, இந்தியாவில் சிறிது காலம் வாழ்ந்து இப்பொழுது லண்டனில் வாழ்கின்றார். இவரது தந்தை “அருளர்” என அழைக்கப்படும் ஈரோஸ் இயக்க ஸ்தாபகர்களில் ஒருவர். M.I.A - Missing in Action and Missing in Acton.\nவறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களில் சுமார் 33 வீதமானோர் இந்தியாவில் தான் வாழ்கின்றனர். மும்பையில் மாத்திரம் சுமார் 2.6 மில்லியன் சிறுவர்கள் சேரியில் வாழ்கின்றனர். இதில் 400,000 சிறுவர்கள் பாலியல் தொழில் புரிகின்றனர். அங்கு வாழும் ஒருவனைப் பற்றிய படமே இது.\nவிகாஸ் சுவாரப்பின் கேள்வியும், பதிலும் என்ற நாவலை மையமாகக் கொண்டு சிமன் பியுபோய் திரைக்கதை அமைத்துள்ளார். எ.ஆர். ரகுமானின் இசையமைத்துள்ளார். இயக்கம் டான் பொயில்; Danny Boyle (இங்கிலாந்து).\nமும்பை தெரு வீதிகளில் வாழும் 18 வயது ஜமால் மாலிக் Who Wants To Be A Millionaire என்ற லட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறுகின்றார். இன்னும் ஒரேயொரு கேள்வி, பதில் கூறினால் 20 மில்லியன் ரூபா பரிசு. அன்றைய நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக் கொள்கின்றார் நிகழ்ச்சி அறிவிப்பாளர் பிரேம் குமார் (அனில் கபர்);. நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்ட அரங்கத்தை விட்டு வெளியே காலடிவைத்த ஜமால் பொலிஸால் கைது செய்யப்படுகின்றான். மோசடி செய்து பதில்கள் கூறியதாக இன்ஸ்பெக்டர் காரணம் கூறுகின்றார். அடி, உதை எப்படி பதில்களை பெற்றுக் கொண்டாய் என்ற லட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறுகின்றார். இன்னும் ஒரேயொரு கேள்வி, பதில் கூறினால் 20 மில்லியன் ரூபா பரிசு. அன்றைய நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக் கொள்கின்றார் நிகழ்ச்சி அறிவிப்பாளர் பிரேம் குமார் (அனில் கபர்);. நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்ட அரங்கத்தை விட்டு வெளியே காலடிவைத்த ஜமால் பொலிஸால் கைது செய்யப்படுகின்றான். மோசடி செய்து பதில்கள் கூறியதாக இன்ஸ்பெக்டர் காரணம் கூறுகின்றார். அடி, உதை எப்படி பதில்களை பெற்றுக் கொண்டாய் கேள்விகளுக்கான பதில்களை எப்படி ஜமால் தெரிந்து கொண்டார் என்பதுடன் விரிகின்றது. வாழ்வின் அவலங்களை, வறுமையின் நிறங்களையும், அவனது காதலின் தூய அன்பையும் கூறுகின்றான். ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவன் அளித்த பதில்கள் எங்கிருந்து பெற்றுள்ளான். பார்வையாளர்களுக்கு வெளிச்சமாகின்றது. மறு நாள் இறுதிக் கேள்விக்கான பதிலை நோக்கி இன்ஸ்பெக்டரும் அன்றைய இரவும் நகருகின்றது.\nகேள்விகளுக்கான பதிலை எப்படி பெற்றுக் கொண்டான்\nஇந்து, முஸ்லீம் கலவரத்தில் தாய் இறந்து விட, ஊரைவிட்டு தனது அண்ணன் சலீமுடன் ஓடி வருகின்றான் ஜமால். வந்து சேர்ந்த இடம் மிகவும் மோசமான பம்பாயின் தாதா உலகத்தில். சேரி வாழ்வு. இவர்களுடன் அநாதரவற்று நின்ற லத்திக்காவையும் சேர்த்துக் கொள்கின்றான் ஜமால். சிறுவர்களுக்கு வாழ்வு தருவதாக கூறி அழைத்துச் சென்ற கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். நன்றாக பாட்டு பாடுபவர்களது கண்களை குருடாக்கி, பணம் பிச்சை எடுக்க அனுப்புகின்றது இந்தக் கும்பல். ஜமாலும் நன்றாக பாடுவான். இந்தக் கும்பலின் நம்பிக்கையை சம்பாதிக்கும் சலீமிடமே, ஜமாலின் கண்களை கொதி எண்ணெயை ஊத்தி குருடாக்கும்படி கூறுகின்றனர். அமிலத்தை எடுத்து அருகில் நின்ற கும்பல் ���றுப்பினக்கு ஊத்திவிட்டு தப்பி ஓடுகின்றனர். காலங்கள் கரைகின்றன. ஜமால் உணவு விடுதியில் வேலை பார்க்கின்றான். சலீம் தாதா குழுவில் உறுப்பினராகி விடுகின்றான்.\nஜமால் லத்திகாவை தேடித்திரிகின்றான். ஒருவாறு லத்திகாவை கண்டுபிடித்து சலீமின் உதவியுடன் மீட்டுக் கொள்கின்றான். சலீம் துப்பாக்கி முனையில் ஜமாலை துரத்திவிட்டு லத்திகாவை தனதாக்கிக் கொள்கின்றான். பின்னர் லத்திகா, சலீமின் தாதா குழு தலைவரின் சொத்தாக்கப்படுகின்றாள். ஜமால் தொடாந்து லத்திகாவை தேடுகின்றான். அவள் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று தன்னுடன் வரும்படி கூறுகின்றான். இதற்கிடையில் இப் போட்டியில் கலந்து கொள்கின்றான். போலிஸ், அடி உதையின் பின்னர், மறு நாள் காலை ஜமால் பற்றிய விபரங்கள், பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் அலங்கரிக்கின்றன. சலீம் லத்திகாவிடம், தனது முதலாளியின் கார் திறப்பையும் தனது கைத் தொலைபேசியையும் கொடுத்து தப்பி ஓடி விடுமாறு கூறுகின்றான். தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு கூறுகின்றான்.\nஇறுதிக் கேள்வி இவர்கள் பள்ளியில் படித்த Three Musketeers கதையை மையமாகக் கொண்டது. இதற்கான விடைக்கு உதவி பெற தனது அண்ணன் சலீமின் கைத்தொலைபேசிக்கு அழைக்க்கின்றான். நீண்ட நேரத்தின் பின்னர் லத்திகா குரல் கொடுக்கின்றாள். அப்பாவியாக விடை தெரியாது எனக் கூறுகின்றாள். சலீம் தனது முதலாளியை சுட்டுக் கொல்கின்றான். சலீமும் இறக்கின்றான். இறுதிக் கேள்விக்கான விடையை அதிர்ஸ்டமாக “ஏ” எனக் கூறுகின்றான். அதுவே சரியன விடை. 20 மில்லியன் ரூபாய்கள் பரிசாக பெற்றுக் கொள்கின்றான். ஜமாலும், லத்திகாவும் இணைகின்றனர்.\nபடத்தில் வரும் சிறுவர்களுக்கு இந் நிகழ்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் இந் நிகழ்ச்சியையோ, இப் படத்தையோ பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. பாத்திரங்கள், பார்வையாளர்கள் என அந்நியப்பட்ட சூழ்நிலையில் தான் இது உள்ளது. படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் தமது மனச் சாட்சி மீதான விசாரணைகளை மேற்கொள்ளக் கூடாது. இது படத்தின் ஆரம்பத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஜமால் இறுதிக் கேள்வி பதில் கூறி 20 மில்லியன் ரூபாயை பெறுவாரா என்ற கேள்வியுடனேயே படம் தொடங்குகின்றது. மத்திய மேல் தட்டு வர்க்க பார்வையாளர்கள் சேரி சிறுவனுக்கு 20 மில்லியனா என்ற கேள்வியுடனேயே படம் தொடங்குகின்றது. மத்திய மேல் தட்டு வர்க்க பார்வையாளர்கள் சேரி சிறுவனுக்கு 20 மில்லியனா என்ற கேள்வியுடனே படத்தை பார்க்க ஆரம்பிப்பார்கள். படம் பார்வையாளர்களை சேரி வாழ் மக்களது வாழ்வியலில் இருந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மேலும் அந்நியப்படுத்துகின்றது. ஜமாலை ஒரு கதாநாயக, காவியனாகவே காட்டுகின்றார்கள். இப் படத்தைப் பார்க்கும் பொழுது, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது. இறுதிக் காட்சி மேலும் இதற்கு சான்று.\nஉலகமயமாக்கலின் கட்டாயம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை எதுவுமற்றவர்களாக காட்டுவதுடன், இங்கு சமூகரீதயான ஒடுக்கு முறைகள் உள்ளன என்பதனை வெளிப்படுத்தி இந்திய பார்வையாளர்களையும், அவர்கள் நாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையினையும் தகர்ப்பது மிக முக்கியம்.\nகாதல் பற்றிய மத்திய தர வர்க்க கோட்பாடுகளில் இருந்து மாறி, கற்பு போன்ற கற்பிதங்களை மீறி ஜமாலின் தூய காதல் வெளிப்படுகின்றது. இது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் மத்தியேலே தான் சாத்தியம்.\nதாதாக்கள் அவர்களது மனோ நிலைகள், கதாநாயகத் தன்மைகள் சலீமிடம் சென்றடைகின்றன. அதன் வெளிப்பாடு தம்பியின் காதலியையே துப்பாக்கி முனையில் தனதாக்கிக் கொள்கின்றான். இது “துப்பாக்கியிலான” அதிகாரத்து வெளிப்பாடு. இது எமக்குப் புதிதல்ல.\nசலீம் பாத்திரத்தின் படிப்படியான வளர்ச்சி இயல்பாகவுள்ளது. ஜமாலின் வளர்ச்சி இயல்பற்றுள்ளது. தாஜ்மகால் உல்லாசப்பயணிகளிடம் ஆங்கிலம் பேசுவது போன்றவை நம்பமுடியாமல் உள்ளது. அதுவும் ஒரு சிறுவனை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் உல்லாசப் பயணி, “இது ஓர் 5 நட்சத்திர கோட்டல், இராணி விபத்தில் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார்” போன்றவற்றை நம்பும் உல்லாசப்பயணி. இதில் யார் முட்டாள், பார்வையாளர்களா\nபடத்தில் வரும் ஜமாலும், சலீமும் முஸ்லீம்கள். ஏன் இவர்களை இந்துக்களாக காட்டவில்லை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே. மூலக் கதையில் இப் பாத்திரத்தின் பெயர் “ராம் மொகமட் தோமஸ்” என உள்ளது. நாவலாசிரியர் இப் பாத்திரம் ஓர் இந்தியன் எனக் காட்டுவதற்காகவே அவ்வாறான பெயர் சூட்டப்பட்டதாக தெரிவித்தார். புடத்திற்கான வியாபாரமும், மேற்குலகு முஸ்��ீம்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிக்கு மனோரீதியான வடிகாலாக இது அமையும். அறிவிப்பாளர் இறுதிவரை ஜமாலை போட்டியில் இருந்து விலக்கி விட தீவிரம் காட்டுகின்றார். மலசல கூடத்தில் கண்ணாடியில் “B” என எழுதி விட்டுச் செல்கின்றார். ஜமால் அதற்கெதிரான விடையை D எனக் கூறுகின்றான்.\nஅறிவிப்பாளர் ஜமாலை அடிக்கடி “சாய் வாலா” எனக் கூறி கேலி செய்கின்றார். ஒவ்வொரு முறை கூறும்பொழுதும் பின்னணியில் சிரிப்பொலி கேட்கின்றது. இவ்வாறான சிரிப்பொலிகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களால் செயற்கையாக ஒலிபரப்படுவது வழமை. இப் படத்தில் இந் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாக காட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் சிரிப்பொலியாக காட்டப்படுகின்றது. பார்வையாளர்கள் பெரும் பாலோனோர் மத்திய மேல் தட்டு வர்க்கத்தினரே. படத்தின் பார்வையாளர்களும், நுகர்வோர்களும் அவர்களே. படத்தின் கருவின்படி சேரி வாழ்வியலால் அனைத்து பதில்களை கூறும் ஜமாலால் ஏன் இறுதிக் கேள்விக்கு மாத்திரம் அதிர்ஸடத்தை நம்ப வேண்டி வந்தது அதுவும் தான் படித்த புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கே விடை தெரியாமல் அதிர்ஸ்டத்தை அழைக்கின்றான். அனைத்து கேள்விகளுக்கும், அனுபவத்தில், பொதுப் புத்தியில் பதில் கூறும் ஜமால், இறுதிக் கேள்விக்கு, அவனது கல்வியறிவே உதவவில்லை. இயக்குனர் ஜமாலையும், அவன் சார்ந்த சேரி மக்களையும், நன்றாகவே கேலி செய்துள்ளார். இது கூட வர்த்தகரீதியான வெற்றிக்கான வழியமைப்பும், மேல் தட்டு வர்க்க மனோபாவத்தின் எதிரொலியாகவுமே வெளிப்படுகின்றது.\nசேரி வாழ் மக்கள் பற்றிய பதிவின் காவியாக ஏன் இப் போட்டி நிகழ்ச்சி பயன்படுத்தப்பட்டது ஓர் சேரி வாழ் நாயகனால் இப் போட்டியில் இலகுவாக பங்கு பற்ற முடியுமா ஓர் சேரி வாழ் நாயகனால் இப் போட்டியில் இலகுவாக பங்கு பற்ற முடியுமா போன்ற கேள்விகள் எழுகின்றன. இப் படக்கதையின் மூல ஆசிரியரான விகாஸ் சுவாரப்பின் பேட்டி ஒன்றின் போது “இங்கிலாந்தில் ஒரு இராணுவ அதிகாரி ஒருவர் இப் போட்டியில் தவறான வழியில் விடைகளை பெற்றதற்காக சட்டத்தின் பிடியில் சிக்கினார்” அதைப் பற்றி யோசிக்கும் பொழுது ஒரு சேரி வாழ் சிறுவன் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றாலும்; இது போன்ற சட்ட நடவடிக்கைக்குட்படலாம். அதுவே கதையாயிற்று என்றார். சேரி வாழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அணுகும் கதாசிரியரின் சமூக அக்கறையை நிச்சயம் பாரட்டத்தான் வேண்டும். ஆசிரியர் மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர். இவரது மூதாதையர் வழக்கறிஞர்கள். தாத்தா இந்திய முன்னால் சட்டமா அதிபர்.\nஓர் ஒடுக்கப்பட்ட, பல துன்பங்களை சந்திக்கும், அனைத்து அரசுகளாலும் கைவிடப்பட்ட சமூகத்தின் பதிவு, அதன் அகச் சூழலை வெளிப்படுத்தியுள்ளதா கவர்ச்சியான கரு. இக் கருவின் ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.\nபுடத்தில் பல தவறுகள் உள்ளதாக பல இணையத்தளங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. கவி சுரதாஸ் எழுதியதாக விடை கூறப்பட்ட பாடல், உண்மையில் நர்சி பகட்டால் எழுதப்பட்டது. டொன் பட இசைக்கு, யுவா பட காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மும்பை பாடத்திட்டத்தில் மூன்று நுளம்புகள் கதை பாடத்திட்டத்தில் இல்லை.\nபோட்டி நிகழ்ச்சி படத்தில் நேரடி ஒளிபரப்பாகவே காட்டப்படுகின்றது. வழமையில் இது முன்னரே ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின்னர் பிரதியே ஒளிபரப்படும். இது திரைக்கதையாசிரிருக்கோ, இயக்குனருக்கோ உள்ள அக்கறையின்மையை வெளிப்படுத்துகின்றது. சினிமாத்தனம் என்பது இவர்களுக்கு நன்கு பொருந்தும். பல இடங்களில் காட்சி சட்டகங்களில் தொடர்ச்சி தவறானதாக காணப்படுகின்றது. ஜமாலின் காயமடைந்த கண் முதலில் இடதாகவும், பின்னர் வலதாகவும் வெளிப்படுகின்றது.\nஇந்திய வறுமையை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. மீரா நாயரின் சலாம் பம்பாய், சத்தியஜித்ரேயின் படங்கள் போன்ற பல படங்கள். இவையாவும் வெளி நாட்டுச் சந்தையை நோக்கியும், திரைப்பட விழாக்களையும் நோக்கியே நகர்கின்றன. மாதுர் மன்டகாரின் டிரபிக் சிக்னல் என்ற இந்திப் படம் ஒரு சந்தியைச் சுற்றியுள்ள சேரி மக்களை பதிவு செய்துள்ளது. இப் படம் பதிவு செய்த பல தீவிர கருத்துக்களை சிலம் டோக் பதிவு செய்யவில்லை. டிரபிக் சிக்னல் இந்திய சந்தையிலேயே விற்கப்பட்டது. அண்மையில் இந்தியாவின் தெய்வீக கதாநாயகன் அமிதாப்பச்சன் “சிலம் டோக்”; இந்திய வறுமையை கேலி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். (Amitabh Bachchan: Slumdog Millionaire Shows India as Third World's Dirty Underbelly)\nசேரி வாழ்மக்கள் பற்றிய பல படங்கள் உலகலாவிய ரீதியில் வெளிவந்த��� கொண்டிருக்கின்றன. அண்மைக் காலங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள வீதிச் சிறுவர்களைப் பற்றிய பல பதிவுகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக City of God மற்றும் Kite Runner(Afgan) போன்ற படங்கள் பரவலாக அறியப்பட்ட படங்கள். 1958ல் லண்டனில் வெளியான A cry from the streets என்ற படம் லண்டன் வாழ் சேரி சிறுவர்களைப் பதிவு செய்துள்ளது. இவை கூட பெரும் வரவேற்பு பெறவில்லை. இவற்றில் வெளிப்பட்ட யதார்த்தமும், இம் மக்கள் மீதான அக்கறையும் இப் படத்தில் வெளிப்படவில்லை. ஆனால் மேற்கூறிய படங்களுக்குக் கிடைத்த கவன ஈர்ப்பை விட அதிகளவில் இப்படம் பெற்றுள்ளது. இது அமிதாப்பின் கூற்றில் உள்ள உண்மையை உணர்த்துகின்றது. அதற்காக அமிதாப்பிற்கு இவர்கள் மேல் அக்கறையோ, அனுதாபமோ எனக் கூறமுடியாது. இதுவும் ஒரு சுய வியாபாரமே. இவரது படங்களில் எதிலும் சேரி வாழ் மக்கள் நலன்கள் கருதி கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை.\nஉலகெங்கும் சேரிகளில் மக்கள் வாழ்கின்றனர். இதற்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் விதி விலக்கல்ல. அமெரிக்காவில் பெரும் நகரங்களிலேயே இதனைக் காணலாம். டிற்றொய்ட், அற்லான்ரா, மியாமி, சென் லூயிஸ், கூஸ்ரன், சிக்காகோ, நியு ஒலியன்ஸ், மில்வாக்கி போன்ற நகரங்களில் சேரிகளை காணலாம். இவற்றில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் (49 வீதம்) கறுப்பின மக்களே. வெள்ளை இனத்தவர்கள் வெறும் 5 வீதத்திற்கும் குறைவானவர்கள். இது உலகின் பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களிலும் காணப்படுகின்றது. நவீன நகரமயமாக்கல் என்பதன் பெயரில் குடியிருப்போரை எழுப்பி வீடற்றவர்கள் ஆக்கும் முயற்சியும் வளர்ச்சியடைந்த நகரங்களிலேதான் நடைபெறுகின்றன.\nநியு யோர்க் நகரில் புறுக்களின் பாலத்தை சுற்றியுள்ள நகர மக்கள், ரொரண்ரோவின் றிஞன்ற் Park மக்கள் இவ்வாறு நவீன மயமாக்கலில் பாதிக்கப்பட்டோர். இவர்கள் மீதான வன்முறையையும், ஒடுக்குமுறையையும் மறைக்கும் முயற்சியே, இப் படம் மீதான அதீத விளம்பரத்திற்கான காரணம். இப் படம் சிறந்த மக்கள் தெரிவு விருதை ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் பெற்றுக் கொண்டது. ரொரண்ரோ விழா கேந்திர முக்கியத்துவமுடையது. உலகின் இரண்டாவது பெரிய திரைப் பட விழா, அத்துடன் வட அமெரிக்க சந்தையையும் தீர்மானிக்கின்றது. பல வெகுசனத் தொடர்பாளர்கள் சங்கமிக்கும் விழா. இப்பொழுது தங்க உலகம் (Golden Globe), ஒஸ்கார் எனத் தொடர்கின்றது.\nஒன்றை மட்டும் கூறலாம் யதார்த்தை மீறி வெளிப்பட்டுள்ள இப் படத்தை பார்க்கச் செல்ல முன்னர், மூளையைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். பொதுப் புத்தி என்பது பார்வையாளனுக்கு இல்லை என்பதையே இப் படம் வெளிப்படுத்துகின்றது. இன்றைய மேற்கத்திய வெகுசனத் தொடர்பு சாதனங்கள் இப படம் செய்ததைத்தான் செய்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/satellite-find-five-new-planets-around.html", "date_download": "2020-09-23T05:43:22Z", "digest": "sha1:SDPX2MJYARIKWGR7U3O7XIBKVPQHYWWM", "length": 12538, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> புதிய ஐந்து கோள்கள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் > புதிய ஐந்து கோள்கள்.\n> புதிய ஐந்து கோள்கள்.\nMedia 1st 12:54 PM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\nசூரியக் குடும்பத்திற்கு வெளியே ஐந்து புதிய கோள்களை நாசாவின் கெப்லர்விண் தொலை காட்டி கண்டுபிடித்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. புதியகோள்களை அறிவதற்காக சென்ற ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த அவதான நிலையம்தனது விண்வெளி ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து முதல் சில வாரங் களுக்குள்இவற்றைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.\nநமது சூரியக் குடும்பத்தின் நெப்டியூனை விட அளவில் பெரிதாக இருக்கும் இந்தவெளிக் கோள்களுக்கு கெப்ளர் 4ஷி, 5ஷி, 6ஷி, 7ஷி, 8ஷி எனப்பெயரிடப்பட்டுள்ளன. வாஷிங்டன் டிசியில் அமெரிக்க வானியல் கழகம் இதனைஅறிவித்தது. இவை அனைத்தும் தமது விண் மீன்களை (சூரியனை) 3.2 முதல் 4.9நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இவை தமதுவிண்மீன்களுக்கு மிக அருகே இருப்பதாலும், இவற்றின் விண்மீன்கள் சூரியனைவிட அதிக வெப்பமுடையதாக இருப்பதாலும், கெப்ளரின் புதிய வெளிக் கோள்களின்சராசரி வெப்பநிலை மிக அதிக மாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில்எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 1,200 முதல் 1,650 வரை (2,200 - 3,000)ஆகக் காணப் படுகிறது. நாசாவின் பில் போருக்கி என்ற வானிய லாளர் \"\"எரிமலைக்குழம்புகளை விட இந்தக் கோள்கள் மிகவும் வெப்பம் கூடியதாக இருக்கிறது.''எனத் தெரிவித்தார். \"\"உண்மையில், முதல் இரண்டு கோள்களும் காய்ச்சியஇரும்பை விட அதிக வெப்பநிலையைக் கொண்டுள்ளன. இதனால் இங்கு உயிரினங்கள்வாழமுடியாது.'' கெப்லர் விண��கலம் 2009, மார்ச் 6 ஆம் நாள் கீழைத்தேயநேரத்தின் படி 22:49 மணிக்கு (மார்ச் 7, 03:49) விண்ணுக்கு ஏவப்பட்டது.இது வரையில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓளிப் படக் கருவிகளில் மிகவும்பெரியதை கெப்ளர் தன்னுடன் கோண்டு சென்றது. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும்ஒளியளவியின் உதவி யுடன், 3.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000விண்மீன்களின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன்கோள் கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> AVG ரெஸ்க்யூ சிடி\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள். இது போ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. ��திலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்களின் யோசனைகள் மற்றும் கருத்துகளை அறியும் முதல் நாள் அமர்வு‏ மட்டக்களப்பில்.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதல் நாள் அமர்வு இன்று மட்டக்களப்பு மண...\nகாதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவற்றுக்கே இதென்ன அன்னையர் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/5139-2010-04-03-11-39-24", "date_download": "2020-09-23T05:15:12Z", "digest": "sha1:SPYBNOMBMLBWFQSSNV6PTVB2GTQF7ZX7", "length": 31091, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "'நிராயுதபாணி:' அரியநாச்சியின் வித்தியாசமான கதைசொல்லல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nவெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2010\n'நிராயுதபாணி:' அரியநாச்சியின் வித்தியாசமான கதைசொல்லல்\nகிராமப் புறங்களின் அடிப்படை வாழ்வியல் மட்டுமல்ல; நமக்குப் பாரம்பரியமான பண்பாடும் கலைகளும் சக்தி வாய்ந்த ஊடகங்களால் புறந்தள்ளப்பட்டும், அப்படியே அக்கறை கொண்டு சொல்வதுபோல் நாட்டார் கலையின் பன்முக வெளிப்பாட்டை வெளிப்படாமல் அழுத்தி ஒரு சிலருக்குப் பயன்படுமாறு செய்தும் வரும் காலகட்டம் இது. உண்மையான மண்ணின் மைந்தனுக்கு அன்னியமான கலாச்சாரத்தை அவனுடையதேபோல் அவன்மேலேயே திணிக்கும் உலகச்சந்தை, உலகமயமாதலை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் உறவுகளுக்குள்ளும் கொண்டு வரும் கலாச்சார வன்முறை, அரசியல் வன்முறையின் உதவிக்கு வர வரிந்துகட்டிக்கொண்டு காத்திருக்கிறது.\nவணிகச்சந்தை, அரசுக்கு உதவியாக இருக்கும் பொருட்டாக, பழைய நால்வருணம் அறிவியல் முறையில் புதுப்பி��்கப்பட்டு வருகிறது. குடும்ப உறவுகளுக்குள்ளும் அன்பு தொலைந்து ஊடகங்களின் ஆலோசனைகளுக்கேற்ப ஒரு போலியான பேச்சுமுறை - மாயையான அன்றாட வாழ்க்கை முறை, மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்தச் சூழ்நிலையில் 'நிராயுதபாணி' நாவலை வாசிக்கும் எவரும் தாங்கள் தங்கள் இயல்பு நிலையையும் சுதந்திரத்தையும் இன்னும் நம் மானுடத்துக்கே உரிய பலவற்றையும் தொலைத்திருக்கிறோம் என்பதைத் தெளிவாக உணர முற்படுவார்கள்.\nசாதாரணமான வாசகனுக்கு அதிர்ச்சியூட்டும் காயறுப்பு முதலானவை, அவன் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு வாசிக்க வாசிக்க ஆழ்ந்த புரிதலுக்குள் அமிழ்த்தி விடுகின்றன. அரியநாச்சியின் கதைசொல்லல், ஓவியக்கலையின் நுட்பத்தையும் நாடகக் கலையின் பன்முக, ஒரு குறியை மையபடுத்தியே நிகழும் பல குரலோசைகளையும் ஒருங்கே கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நாடகம்/திரைப் பின்னணியைக் கருவாகக் கொண்டு பிரமாண்டமாக விரியும் ஓவியக்காட்சிகள், கதைசொல்லும் குரலினிடையே தொடர்ந்து பலவிதமாகத் தோற்றம் கொண்டு, தொடர்ந்து வாசிக்கும் வாசகன் மனத்துக்குள் ஊடுருவி அவனது சொந்த வாழ்வை அவன் வாழும் அன்னியப்படுத்தப்பட்ட சூழலில் அலச வைத்து விடுகின்றன. காட்டாக, நாவலின் தொடக்கத்தையே சொல்லலாம்.\n\"அவசரத்தில் பெய்த மழை நின்றுவிட, தூரத்து மலைகளும் அதன்பின் புகைந்த புகைச்சலும் தெளிவாய்த் தெரிய ஆரம்பித்தது. நீண்டு பரந்து விரிந்து, விளைச்சலுக்கு உடன்படாத நிலப்பரப்பைத் தாண்டி, நீர்வண்ண ஓவியமாய்த் தெரிந்த மலையானது, இதுகாலமும் மறைத்து வைத்த ரகசியத்தை எப்படியாவது இன்று வெளியேற்றியே தீரவேண்டும் என்ற வேட்கையோடு, தூரத்தில் புகைந்து எழும்பும் கரும்புகையின் ஊடாக தன் கதையைச் சொல்ல, மெல்ல வாய் திறந்தது. வார்த்தையின் மணம் காற்றில் கலந்து கதை செல்லும் வழியெங்கும் நகர்ந்தது. காற்றோடு நானும் பயணிக்கத் தொடங்கிவிட்டேன்\"\nஎன்று இந்த நாவலைத் தொடங்குகிறார் ஆசிரியர். அதன் பின் நாலு கால் பாய்ச்சலாக, அகல வளைவுத் திரையில் அடுத்தடுத்துப் பாயும் காட்சிகளாகக் கதையின் காட்சிகள் 20 அத்தியாயங்கள், 254 பக்கங்களில் தொடர்கின்றன.\nபோரில் தோற்ற கூத்தனும் அவனுடைய வீரர்களும் முச்சந்தியில் குறியறுப்புச் சடங்குக்கு ஆளாவது, தனிமொழி கொண்டு நொந்ததை வெ���ிப்படுத்திக் கொண்டிருக்கும் கூத்தன் ராணியிடம் பெண்களால் அழைத்துச் செல்லப்படுவது, மிகவும் இளையவளான ராணி கூத்தனைத் தாய்போல் அணைத்து ஆதரிப்பது என்று கதைசொல்லல் தொடங்குகிறது.\nபல களங்கள், காட்சிகள் - பக்கங்கள் பலவற்றில் விரிந்து, கடைசியில் கூத்தன் காயறுப்புப்பாடலைத் தாலாட்டுப் பாடல் வகையொன்றில் பாடிக்கொண்டிருக்க, சொக்கிய ராணி கூத்தன் மடியில் தலைசாய்க்க, அவள் மடியில் ஒரு கூத்தன் தலைசாய்க்க, அவன் மடியில் பெண்ணொருத்தி தலைசாய்க்க என்று இவ்வாறு மண்டபம் முழுவதும் அன்புக் காட்சியை வழங்குகிறது. தொடர்ந்து,\n\"அப்போது இளைஞன், காட்டில் பழகிய மன்னனும் அவனது ஆதரவாளர்களும் ஒரு முனையிலிருந்து மெல்ல நகர்ந்து வந்து அந்தக் கூட்டு உறக்கத்திற்கு தம்மையும் ஈடுபடுத்திக்கொள்ள முயற்சிப்பதைக் காண்கிறான். அவர்கள், அந்த மண்டபத்தில் இடம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். அங்குமிங்கும் அலைகிறார்கள். மிருகங்களெல்லாம் அவர்களைப்பார்த்து கேலி செய்கின்றன. கூத்தன் பாடிக்கொண்டே இருக்கிறான்.\nஇளைஞன் மெல்ல சுற்றி ஒரு முறை பார்க்கிறான். எல்லோரும் மாறிவிட்டிருக்கிறார்கள்.\nஎல்லோரும் அந்த காயறு நிலையின் புனிதத்தை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவனுக்குள் கரடி சொன்ன வார்த்தைகள் மெல்ல மேலெழும்புகிறது. தந்தையின் குரலில் தோன்றிய அதிர்வும் புலப்படலானது.\nசட்டென தன் வாளை எடுத்து தன் குறியை அறுத்துக்கொண்டவனின் முன்பாக வெள்ளைவெளேரென ஒரு ஒளி தோன்றி மறைய அதற்குள் அவன் தன் முகத்தின் வசீகரமான தோற்றத்தைக் காண்கிறான். அவனைத் தடுத்த அரண்மனை மாயச்சுவர் தகர்ந்து வழிவிடுகிறது. அந்த நித்திரைக்கூட்டத்தில் அவனுக்கும் ஒரு இடம் கிடைக்கிறது, உறங்க. கூத்தனின் பாடல் வரிகளை இப்போது அவன் புரிந்துகொள்ளும் விதத்தில் மாற்றம் நிகழ்கிறது. அவனுக்கான மறுநாள் பொழுது காத்திருக்கிறது. புதிய உலகினை புதிய கோணத்தில் வாசித்துக் காட்ட.\" - என்று நாவல் நிறைவு பெறுகிறது.\nஇந்த நாவலின் கடைசி வரிகளான, \"அவனுக்கான மறுநாள் பொழுது காத்திருக்கிறது. புதிய உலகினை புதிய கோணத்தில் வாசித்துக் காட்ட.\" என்பதில்தான் இந்த 'நிராயுதபாணி' கதை வாசிப்பு எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்கான குறிப்பு உள்ளது. வழமையாக நாவல்களை இதுவரை வாசித்து வந்த முறையை மாற்றி, முற்றிலும் புதிய கோணத்தில் வாசித்தால்தான் இதில் குறியீட்டியல் அடிப்படையில் வரும் குறியறுப்பு முதலாயினவும் கூட்டு நனவிலி (collective unconsciousness)யின் உணர்த்தலாக வரும் 'ஆற்றுமணல் சூடு தாங்காததால் பிள்ளையை மணலில் போட்டு அதன் மேல் தாய் நிற்பது' போன்ற உபகதைகளும் விளங்கும். சராசரி வாசகன் என்பவன் யார் என்பதன் இலக்கணமே காலகாலமாக மாறி வருகிறது. அறிவுஜீவியின் வாசிப்புக்கும் சராசரி வாசகன் வாசிப்புக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் எப்பொழுதுமே கட்டப்பட்டு வருகிறது.\nஆனால், வயல்வேலை செய்து விட்டுத் திரும்பி, கொஞ்சம் களைப்பாறிவிட்டு, ஊர்மரத்தடியிலோ அம்பலத்திலோ கதைசொல்லும் கதைசொல்லியின் கதைகேட்டு, அவ்வப்பொழுது குறுஞ்சிரிப்புக் கொள்ளும் எளிய சிற்றூர் மனிதன் ஒருவனுக்கு 'நிராயுதபாணி'யின் கதை வாய்மொழி வடிவில்(oral) சொல்லப்பட்டால், இயல்பாகப் புரிந்து கொள்வான். தன்னலம் மறுத்து தம்மைச் சூழ்ந்து வாழும் மற்றவர்களுக்காக, இதர ஜீவன்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் நிராயுதபாணியை/நடுக்கூத்தனைஉணர்ந்து கொள்வான். 'வியாபாரி'களின் எழுத்துகளைப் படிப்பதையே வழக்கமாக்கிக் கொண்ட நடுத்தர வர்க்கப் படிப்பாளிதான் மருண்டு போவான்.\n\"நாவல் என்பது, 'பலவகை ஒலிகள் - ஓர் இலக்கு' என்ற அமைவு கொண்ட 'தொகையிசை' போல, பற்பல ஏலுமானவைகளையும் வேறுபாடுகளையும் வழங்குகின்ற உரைநடைக் கூட்டு\" என்றார் மிலன் குந்தேரா.(\"A novel is a synthetic prose offering many possibilities and variations..... like the voices of a polyphonous music.\" - Milan Kundera) மர்ஸேல் புரூஸ், ஃப்ரன்ஸ் காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் முதலானவர்கள் \"நாவலின் பிரதி என்பது கதை சொல்வதற்கானதொரு சாக்குப்போக்கு\"(..The text is a pretext for narration) என்றும்; 'சட்டாம்பிள்ளைத்தனமாக அது இவை இவற்றைத் தெள்ளத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று வரையறுக்காதீர்கள்' என்றும் அறிவுறுத்தினார்கள்.\n'ழாக் லெ ஃபத்தாலீஸ்த்\"(Jacques le fataliste) என்ற புரட்சிகரமான படைப்பை உருவாக்கிய தெனி திதரோ (Denis Diderot 1713-1784)சொன்னதாவது: \"என்னுடைய பிரெஞ்சு முதலான அனைத்து ஐரோப்பிய சமுதாயங்களும் இப்பொழுது பெருமளவு மாற்றங்களை அடைந்துவிட்டன. அதனால், கதைசொல்லி (narrateur/narratrice) என்பவர் தொலைந்து போய்விட்டார். இந்தச் சூழ்நிலையில் எழுத்துகளைக் கொண்டுதான் கதைசொல்லியின் இழப்பை ஈடுகட்ட வேண்டியுள்ளது.\"\nகப்ரியேல் கார்சியா மர்க்வீஸ் இத்தகைய புதுவி��மான புனைகதைகளை எழுதத் தொடங்கியபோது அவரைக் கண்டு கொள்ளாத உலக வாசிப்புச் சமூகம் இப்பொழுது அவரைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதைப் பார்க்கிறோம்.\n'நடுக்கூத்தன்' என்ற நாடகப்பிரதியிலிருந்து 'நிராயுதபாணி' என்னும் இந்த நாவல் உருவாக்கப்பெற்றிருப்பதாகத் தோழர் செ.ரவீந்திரனின் அணிந்துரையிலிருந்து தெரியவருவதால் 'பலிம்ப்ஸெஸ்ட் நாவல்'(palimpsest) என்று இதை வகைப்படுத்தலாம்.\nஆயினும் 'நிராயுதபாணி'யில் உணரப்படும் அரியநாச்சியின் தனிச்சிறப்பான கதைசொல்லல் உத்தியை(narrative technique), புதுப்பாணிகளில் கதை சொல்லும் வேறு எழுத்தாளர்களிடம் காண முடியவில்லை.\nதனித்தன்மை வாய்ந்த கதைசொல்லலினூடாக அதே வகையிலான கருத்துகள் பலவற்றை 'நிராயுதபாணி' கூறுகிறது. கருத்தும் நடையும் தனித்துவமாக நடக்கும் இரு பகுதிகள்:\n\"போரின் ஈர்ப்பு ஆண்மையின் அகங்காரத்தின் வெளிப்பாடு........ஆண்மையை வேரறுத்துவிட்டால் போருக்கான சாத்தியமேயில்லை.\" (ப.114)\n\"முற்றிலும் சரியாக இருந்தாலும் இதுவும் உன் கருத்தே ஒழிய. இன்னொருவரின் முடிவினைக் கேட்கும் ஒருத்தன், இன்னொருவனின் பார்வையிலேயே அவன் அணுகுமுறையையும் நம்பவேண்டும். உனக்கு அது தெரியாது. தெரிந்ததெல்லாம் நீ. நீ. நீ. அவ்வளவுதான். நான் கொடுத்த அறிவுரைகளால்தான் நீ இந்த தவற்றைச் செய்தாய் என்று என்னிடமே சொல்லும் உன் வாக்கின்படி செயல்படுத்தப்பட்ட அந்தச் செயலை, இப்போது தவறென்று உணர்வதற்கான சாத்தியத்தை யார் செய்தார்கள் என்பதை அறிவாயா முடியாது. அந்தக் கோணத்தில் உன்னால் சிந்திக்கவே முடியாது. நானே சொல்கிறேன் கேள். நான் உனக்கு அறிவுரை ஏதும் கொடுக்கவில்லை. அப்படி நான் கொடுத்தாலும் நீ ஏற்றிருக்க மாட்டாய். நான் செய்ததெல்லாம் நீ சொன்னதை ஆமோதிக்கும் விதத்தில் சொற்களை மாற்றி ஒரு வாக்கியத்தை அதாவது நீ சொன்ன வாக்கியத்தையே மாற்றி சொற்களைக் கோர்த்துச் சொன்னேன். அவ்வளவுதான்...\" (ப.117)\nநாட்டார் பாணியில் இடையிடையே கதைசொல்லலை இணைத்துக் கொண்டுபோகும் பாடல்கள் பல, இந்நாவலில் இடம்பெற்றுள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும்.\n'நிராயுதபாணி'யில் ஒரு புதிய உலகம் விரிகிறது. அதைப் புதிய கோணத்தில் வாசித்துக் காட்டுகிறார் அரியநாச்சி. வாசிப்பனுபவத்தில் அதை நீங்களும் உணரலாமே\nகுழந்தை இயேசு கோவில் அருகில்,\nதஞ்சாவூர் - 613 005.\nநூல் அளவு: டெம்மி 1x8\n- தேவமைந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-youth-arrested-for-stabbing-aunty-with-knife.html", "date_download": "2020-09-23T07:50:28Z", "digest": "sha1:IKQ6C5SZCVBHRD6JTWPQT2EVXOT2BJXH", "length": 7977, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai youth arrested for stabbing aunty with knife | Tamil Nadu News", "raw_content": "\n‘சித்தியுடன் தகாத உறவு’.. கண்டித்த அத்தைக்கு ‘கத்திக்குத்து’.. சென்னையை அதிரவைத்த கொலையின் பகீர் பின்னணி..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொளத்தூர் அருகே அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை அடுத்த புழல் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி குணசுந்தரி. இவருடைய தம்பி லோகு. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். குணசுந்தரியின் அண்ணன் மகன் கணேசன். இவரும் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். கணேசனின் மனைவி கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றுவிட்டார்.\nஇந்த நிலையில் கணேசனுக்கு அதே பகுதியில் வசித்து வரும் சித்தி முறையான லோகுவின் மனைவிக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களாக தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குணசுந்தரிக்கு தெரியவர, தனது அண்ணன் மகன் கணேசனை பலமுறை கண்டித்துள்ளார்.\nசம்பத்தன்று கணேசனின் வீட்டுக்கு சென்ற குணசுந்தரி சித்தியுடனான தகாத உறவை கைவிடும் படி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் காய்கறி நறுக்கு கத்தியால் குணசுந்தரியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். படுகாயமடைந்த குணசுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்நிலையில் தலைமறைவாக இருந்த கணேசனை போலீசார் தற்போது க���து செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபடுக்கையறையில் 'பிணமாக' கிடந்த மனைவி... 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து 'கணவர்' தற்கொலை... 'அடுக்கடுக்காக' காத்திருந்து அதிர்ச்சிகள்\nதமிழகத்தை என்ன நிலையில் வைத்துள்ளது கொரோனா.. ஒரே நாளில் 4 பேர் பலி.. ஒரே நாளில் 4 பேர் பலி.. முழு விவரம் உள்ளே\n\"சென்னையின் இந்த ஒரு மண்டலத்தில் மட்டும் 1,112 பேருக்கு கொரோனா\".. இந்தியாவில் '90 ஆயிரத்தை' தாண்டிய 'எண்ணிக்கை'\n‘கேட் திறந்து இருந்துச்சு’.. ரோட்டில் ‘அலறி’ துடித்த சிறுவன்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..\n'டேய் நீ பண்றது பெரிய தப்பு'... 'அது என்னோட தம்பி மனைவி'... 'ஆத்திரத்தில் இளைஞர் செய்த பாதகம்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகள்ளக்காதலுக்கு 'இடையூறு'... குடும்பத்தையே 'தீர்த்துக்' கட்டிய வாலிபர்... நாடகமாடி சிக்கியது 'அம்பலம்'\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது.. புதிய வடிவில் மேலும் சில சிக்கல்கள்.. புதிய வடிவில் மேலும் சில சிக்கல்கள்.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்\nஇருக்குற 'பிரச்சனை' பத்தாதுன்னு... கொரோனா நோயாளியால் 'அச்சத்தில்' உறைந்த 'சென்னைவாசிகள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-5/", "date_download": "2020-09-23T06:12:53Z", "digest": "sha1:VASOY2IA4HI5RJEMRONW6CZJW3JNSQF4", "length": 23299, "nlines": 135, "source_domain": "thetimestamil.com", "title": "வீட்டைப் பாருங்கள் .. திருமணத்தைப் பாருங்கள் .. அதே விஷயம் .. கல்யாண் செயல்பாடு உதவியாளர்! | ஒரு திருமணத்திற்கு செல்வது இந்த நாட்களில் ஒரு கடினமான விஷயம்", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தத��� மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/un categorized/வீட்டைப் பாருங்கள் .. திருமணத்தைப் பாருங்கள் .. அதே விஷயம் .. கல்யாண் செயல்பாடு உதவியாளர் | ஒரு திருமணத்திற்கு செல்வது இந்த நாட்களில் ஒரு கடினமான விஷயம்\nவீட்டைப் பாருங்கள் .. திருமணத்தைப் பாருங்கள் .. அதே விஷயம் .. கல்யாண் செயல்பாடு உதவியாளர் | ஒரு திருமணத்திற்கு செல்வது இந்த நாட்களில் ஒரு கடினமான விஷயம்\nபுதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 15, 2020, 12:34 [IST]\nசென்னை: வீடு கட்டி திருமணம் செய்து கொள்ளுங்கள். இந்த பழமொழியுடன் தொடர்புடைய புதிய மொழி உங்களுக்குத் தெரியுமா வேறு யாரும் இல்லை. “கல்யாண செயல்பாடு உதவி”. தற்காப்பு கலைகள் பலரை ஏற்படுத்துகின்றன.\nதிருமண விழாக்கள் இவ்வளவு காலமாக இருந்து வந்தன, நட்பும் உறவும் புதுப்பிக்கப்பட்டன.\n“இளம் வயதில் வீட்டு பள்ளி வயதில் என் மாமா, நான் எதிர்பாராத விதமாக என் வகுப்பு தோழர்களை சந்தித்தேன். நாங்கள் பல ஆண்டுகளாக பழங்காலத்தைப் பற்றி பேசுகிறோம். “\n“நான் திருமண விளிம்பை இழக்க மாட்டேன். எல்லா உடைமைகளையும் ஒரே இடத்தில் காணலாம், ஆசையை வெளிப்படுத்தலாம். எல்லோரிடமும் நாம் என்ன தேடலாம்\nநம்மில் பலர் இதுபோன்ற டயல்களைக் கேட்டிருக்கலாம். திருமணங்கள் பல தனிப்பட்ட உறவுகளைக் கொண்டிருந்த உறவுகளின் ஒன்றியம். மகிழ்ச்சியான விருந்தினர்களின் நாட்கள், அசாதாரண ஏற்பாடுகள் மற்றும் கற்றலின் மகிழ்ச்சி. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.\nபலர் இ��்போது திருமணங்களை தங்கள் செல்வாக்கை வெளிப்படுத்தும் ஆடம்பர விழாக்களாக ஏற்பாடு செய்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு, நான் ஒரு நண்பரின் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அவரது நண்பர் ஒருவர் ஒரு தட்டில் பழத்தின் மாலைக்கு திருமண அழைப்பிதழ் செய்தார். எங்கள் நண்பருக்கும் அது புரிந்தது. யார் வந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் திடீரென்று, என்னிடம் திரும்பியவர் என் கையில் ஒரு அழைப்பை வைத்தார்: “நீங்களும் வாங்க வேண்டும் () தேவை”. நான் அதை வேறு வழியில் வாங்கினேன்.\nபிள்ளையார் கோவிலில் மிளகுத்தூள் விநியோகிக்கப்பட்டதைப் போலவே திருமண அழைப்பிதழ்களும் விநியோகிக்கப்படுகின்றன.\nஅரசியல் கட்சிகள், பேரணிகள் மற்றும் பேரணிகள் அல்ல … பலர் ஒரே மாதிரியான மனநிலையிலேயே வெகுஜனமாக நினைக்கிறார்கள். பல குடும்பங்கள் தங்கள் கணவனைக் காட்டும் பெண்களைக் காணலாம்: “உங்கள் சகோதரருக்கு 50 ஆண்டுகளுக்கும் குறைவான வீட்டுப் பள்ளி உள்ளது.\nபிட் அறிவிப்புகள் மாதிரி விருந்தினர்கள் அனைவரும் தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆர்வமாக உள்ளனர். இதன் விளைவாக …. எங்கும் திருமணத்தை அறையிலிருந்து வெளியேற்றுவதற்கான ஒரே வழி திருமணத்தை நடத்துவதே. ஆனால் வீடியோவை வெளியிடுவதில் மும்முரமாக இருக்கும் திருமண விருந்துக்கு பார்வையாளர்களை வரவேற்க வேண்டிய நேரம் இது திருமணத்தை அறையிலிருந்து வெளியேற்றுவதற்கான ஒரே வழி திருமணத்தை நடத்துவதே. ஆனால் வீடியோவை வெளியிடுவதில் மும்முரமாக இருக்கும் திருமண விருந்துக்கு பார்வையாளர்களை வரவேற்க வேண்டிய நேரம் இது நாம் அதை வைக்க வேண்டும். சில திருமணங்களில், சிறுமிகள் வரவேற்கப்படுவதற்காக பணியமர்த்தப்படுகிறார்கள், பெண்கள் யார் என்று தெரியாமல் ரோபோவைப் போல சிரிக்கிறார்கள் … காலத்தின் திகில்\nREAD ரயில்வே தொழிலாளர்களின் ஊதியம் லாக் டவுன் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது உண்மையல்ல | போலி செய்தி: 'ரயில்வே தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைக்க எந்த திட்டமும் இல்லை'\nமண்டபத்திற்குள் கடுமையான நெருக்கடி ஏற்பட்டதால், வந்தவர்களை அடையாளம் காண்பது ஒரு பெரிய குழப்பமாக இருந்தது. யாராவது அடையாளம் கண்டு பேச ஆரம்பித்தால், “சாப்பாட்டு அறைக்குள் நுழையுங்கள் … உங்களால் முடிந்தவரை வாங்கவும்.”\nஇந��த சமையல் மந்திரம் இருக்கிறது … அப்பா, இது கொடுமை மற்றும் கொடுமை\nசாப்பாட்டு அறையின் திறன் 200 க்கும் குறைவாக இருக்கும். 2 ஆயிரம் விருந்தினர்கள் இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும் பல திருமணங்களில், பலர் உணவைச் செய்ய வேண்டும். ஒரு இடம், ஒரே இனம் என்று இரண்டு பேர் போட்டியிடுகின்றனர். சிலர் ரயிலில் ஒதுக்கப்பட்ட பெட்டியின் ஒரு பகுதியாக கைக்குட்டைகளைப் பயன்படுத்துவது சாதாரண விஷயமல்ல.\nசரி, அந்த இடம் இருக்க வேண்டும். நீங்கள் நிம்மதியாக சாப்பிட அனுமதிக்கப்படுவது போல அல்ல. இலை தண்ணீர் கூட தெளிப்பதில்லை. உள்ளே, சாப்பிட உட்கார்ந்திருப்பவர்களுக்குப் பின்னால் மக்கள் கூட்டம் ஒன்று திரட்டத் தொடங்கும். சாம்பார் முடிந்ததும், சாம்பார் வெடித்து வெடிப்பதற்குப் பின்னால் இருப்பவர்களின் சுவை. “சீக்கிரம் எழுந்திரு” அவர்கள் போல் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், பயன்படுத்திக் கொள்ளுங்கள்” அவர்கள் போல் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், பயன்படுத்திக் கொள்ளுங்கள் வயிற்றில் பாதி நிரப்பப்படாமல் தாளை மடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. பக்கவாட்டில், அவர்கள் பின்னால் அமர்வதற்குப் பதிலாக பல இடங்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பதைக் காணலாம்.\nமணமக்களை வாழ்த்தாமல் திருமணம் செய்து கொள்வது எப்படி சரி, ஹாய், ஆன்லைனில் அரை கிலோமீட்டர். பையனுக்கு பொக்கே, அவர்கள் பரிசுகளுடன் சிறிது சிறிதாக நகரும். வி.ஐ.பிக்கள் வரும்போது, ​​சாதாரண மக்களின் வரிசை காத்திருப்பு ஆகிறது. மணப்பெண் நின்றால் மட்டுமே நேரில் சந்தித்து வாழ்த்த முடியும். குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அதை ஒருவருக்கு கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.\nபல திருமணங்களில், விருந்தினர்களை சந்திப்பது சாத்தியமில்லை. “அப்பா மேடையில் நிற்கிறார்.” மேலே சென்று, “நீங்கள் விஐபி பெறவில்லை” என்று கூறுங்கள். சரி, தொலைபேசியில் உள்ள தொலைபேசியும் உதவியாளர்களும் கலந்து கொண்டால், அது எப்போதும் பிஸியாக இருக்கும்.\nஆகையால், பெரும்பாலான திருமணங்கள் இன்று நடக்கின்றன, எப்போது வர வேண்டும், எப்போது புறப்பட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதபோது, ​​உங்கள் வயிறு நிரம்பியுள்ளது. மணமகன் மணமகளை வாழ்த்துவது முக்கியமல்லவா என்று நீங்கள் கேட்கலாம். “வாழ்த்துக்கள். கூட்டத்திற்காக அல��ல, ஆனால் சேகரிப்புக்காக (எனக்கு). “\nதேர்ச்சி காலம் காலம். வேறு எதுவும் சொல்லவில்லை\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD தமிழ்நாட்டில் சமூக பரவலால் பாதிக்கப்படாத கொரோனா - அமைச்சர் விஜயபாஸ்கர் | கொரோனா வைரஸை தமிழ்நாட்டிற்கு சமூகம் பரப்பவில்லை\nவிதிமுறைகளை மீற வேண்டாம். சீனா இந்தியாவைத் தாக்குகிறது, மோதல் தொடங்கியது | கொரோனா வைரஸ்: எல்லை நாடுகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக தனது புதிய விதியைப் பயன்படுத்த சீனா இந்தியாவைத் தள்ளுகிறது\nஈரானுக்கு டிரம்ப் அளித்த சலுகை | coroanvirus: ஈரானுக்கு ரசிகர்களை வழங்க தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்\nஒடிசா அரசுக்கு ஒடிசா அரசு 100 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கிறது | கொரோனா வைரஸ்: ஒடிசா முதல்வர் ரூ .100 கோடிக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு முயற்சி ஒப்புதல் அளித்துள்ளார்\nமேகாலயாவில் மருத்துவரை அடக்கம் செய்வதற்கு கடுமையான எதிர்ப்பு மேகாலயா குடியிருப்பாளர்கள் முதல் கொரோனா வைரஸ் நோயாளியின் கடைசி சடங்குகளைத் தடுக்கின்றனர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதற்கு எதிராக அமெரிக்க சிஐஏ ஊழியர்களை எச்சரித்தது. சிஐஏ அறிவுறுத்திய ஊழியர்களைப் பயன்படுத்தி ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கான கொரோனா வைரஸ்\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2590100", "date_download": "2020-09-23T06:44:55Z", "digest": "sha1:OMYUTW3HXRGJZDARJNIMXNCIBGFQ6HG2", "length": 20694, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்| Relief for frontline workers announced | Dinamalar", "raw_content": "\n'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் ... 1\nதமிழக மாணவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்வதா\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு ... 9\nபார்லி., கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைப்பு 2\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 3\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 30\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ... 5\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகொரோனாவால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்\nசென்னை: கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராடிய டாக்டர்கள், நர்ஸ்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் சிலரும் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களாக செயல் ஆற்றியபோது, நோய் தொற்றின் காரணமாக 28 அரசு ஊழியர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் இபிஎஸ் அறிவித்த நிவாரணத் தொகையான தலா 25 லட்ச ரூபாய் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Relief Frontline Employees நிவாரணம் முன்களப் பணியாளர்கள் கொரோனா உயிரிழப்பு முதல்வர் தமிழக அரசு\nகொரோனா மருத்துவமனையில் தீ: பலியான 8 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - மோடி அறிவிப்பு(2)\nஅலங்காரமாக பேசி அப்பாவிகளை திசை திருப்பலாம்...\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nபாராட்டுக்கள்.. நிச்சயம் செய்ய வேண்டிய உதவி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா மருத்துவமனையில் தீ: பலியான 8 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - மோடி அறிவிப்பு\nஅலங்காரமாக பேசி அப்பாவிகளை ���ிசை திருப்பலாம்...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2013/12/blog-post_10.html", "date_download": "2020-09-23T05:56:14Z", "digest": "sha1:NKI35RSJ6IAHDIRV6VP6BXENRFL2MGWO", "length": 11958, "nlines": 233, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: எங்கள் தாய்களின் நம்பிக்கை.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nஇன்றுவரை - அவன் பற்றி\nஉன்னை வளர்க்க - எனக்கு இங்கோ\nஉன் - தந்தை திரும்பி வந்தால்\nசரியாய் செய்து மடிந்தேன் என சொல்.\nLabels: ஆதங்கம், இலங்கை, எனது கவிதைகள், வடக்கு\nதாய்க்கு தனி நிகர் இந்த உலகில்\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநமஸ்தே நண்பர்களே. நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் வருகிறேன். தலைக்கு மேல் வேலை வந்தால் என்னமோ மற்றையவை அனைத்தும் மறந்தே போய்விடுகின்றன.. என்ன...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nகாலி செய்து வலி தந்தாய்..\nநீண்டு கடந்த நாட்களின் பின் தூரத்திலாவது உன்னை கண்டபோதுதான் கனவுகள் மரித்தாலும் என் - கண்கள் இன்னும் உயிர்வாழ்வதை உணர்ந்தேன். இமைக்காம...\nஎப்பொழுதுமே என்னை கட்டிப் போடுவதும் காட்டிக் கொடுப்பதும் என் கவிதைகள்தான். எனது கவிதை எங்கும் பேசும். ஆனால், எனது கவிதை பற்றி - நா��் எங்கும...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nஉருகிடவா... உருகி விடலாம். உண்மையாகத்தான்\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/06/blog-post_61.html", "date_download": "2020-09-23T06:28:36Z", "digest": "sha1:CYHKLL67T4GR4RSTAH3C7FLKI6FYVQU4", "length": 21961, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: யஸ்மின் சூகாவிடம் ஒரு பில்லியன் நட்டஈட்டை கோருகின்றார் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nயஸ்மின் சூகாவிடம் ஒரு பில்லியன் நட்டஈட்டை கோருகின்றார் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்\nஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஸ் சலே சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் (ஐ.டி.ஜே.பி) நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சுகாவுக்கு அறிவித்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nசட்டத்தரணி பசன் வீரசிங்க ஊடாக டீ.எச்.எல் கூரியர் சேவை மூலம் லண்டனில் உள்ள யஸ்மின் சூகாவின் முகவரிக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் தலைமையகத்திற்கும் குறித்த அறிவித்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nசுரேஸ் சலே உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த மே 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெரலாக பதவி உயர்வு பெற்றிருந்தனர்.\nஇந்த நிலையில் யஸ்மின் சுகா கடந்த ஜூன் முதலாம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுரேஸ் சலே உள்ளிட்ட அதிகாரிகளை விமர்சித்திருந்தார்.\nஎல்.டி.டி,ஈ காலத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய டொக்டர் துரைராஜா வரதராஜா என்பவரை 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் கைது செய்து சுரேஸ் சலே உள்ளிட்டவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தியாதாக சூகா தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி யஸ்மின் சூகா தமக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையின் மூலம் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஸ் சலே இந்த நட்ட ஈட்டை கோரியுள்ளார்.\nபதினான்கு நாட்களுக்குள் தமக்கான நட்ட ஈட்டை செலுத்தப்படாவிட்டால், ஐ.டி.எல்.பி (ITLP) என்ற இணையத்தளத்தின் மூலம் யஸ்மின் சுகா வெளியிட்ட அவதூறு அறிக்கைக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய போவதாகவும் சுரேஸ் சலே தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nஇலங்கையின் செயற்பாட்டில் முன்னேற்றம் இல்லை - நெருக்கடியை கொடுக்கும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என, சர்வதே...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nபுலிகள் 2002 லிருந்து 2009 வரை மிரட்டி பணம் பறித்தார்கள். நோர்வேத் தமிழர் வழக்கு.\nபுலிகளியக்கத்தினர் 2002ம் ஆண்டுப் பகுதியில் தனது வீட்டிற்கு வந்து கொலைமிரட்டல் விடுத்து 2009ம் ஆண்டுவரை பலவந்தமாக பணம்பறித்தாக நோர்வேவாழ் இல...\nபுதிய அரசியல் யாப்புத் தொடர்பில் சிறுபான்மையினர் பயப்படத் தேவையில்லை\nஎதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படவுள்ள யாப்பு மறுசீரமைப்பின்போது 13 ஆவது யாப்புக்கு எந்தவொருமுறையிலும் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் டக்ள...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பே���ுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/143225/", "date_download": "2020-09-23T06:51:05Z", "digest": "sha1:BVY6JHEXK6WFTUON5FA2LFXUHBAL6SIM", "length": 4796, "nlines": 99, "source_domain": "www.pagetamil.com", "title": "நேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் நேற்று (31) கொரோனா தொற்றினால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3049 ஆக உயர்ந்துள்ளது.\nஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரு��்பிய 2 பேர், கட்டாரிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்த 32 பேர், இநடிய கடலோடிகள் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.\nதற்போது 169 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் செய்தால் உனக்கு நினைவேந்தல்: நாடாளுமன்றத்தில் கஜேந்திரன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n60 ரூபாவிற்கு வீடு தேடி வரும் தேங்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baabc6ba3bcdb95bb3bc1b95bcdb95bbeba9-ba4bb1bcdb95bbebaabcdbaabc1-baabafbbfbb1bcdb9abbfb95bb3bcd", "date_download": "2020-09-23T07:37:55Z", "digest": "sha1:DPM2WDBFCCOC357WCIRNLKJPIATNRTEW", "length": 42554, "nlines": 370, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகள்\nபெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் பற்றிய குறிப்புகள்\nஎன்னதான் பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போய் ஆண்களுக்கு நிகராகச் சம்பாதித்தாலும் அவர்கள் ஆண்களைப் போல சுதந்திரமாக நடமாட முடிவதில்லை.\n\"வீட்டை விட்டு வேலைக்காகவோ, படிப்பதற்காகவோ வெளியே செல்லும் பெண்ணாகட்டும், வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்ணாகட்டும் அவர்களுக்கு ஆண்களால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் ஏற்படலாம். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எப்போதும் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்\"\nமுதலில் பெண்கள் யாருமில்லாத இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சில நூலகங்கள் மிகப் பெரியவையாக அதிக ஆள் நடமாட்டம் இல்லாததாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் பெண்கள் தனியாகப் போகக் கூடாது. அதுபோல அலுவலகத்திலும் கூட தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.\nஷாப்பிங் போகும் போது இருசக்கர வாகனத்தை, காரை ரொம்ப தூரமான இடத்தில் நிறுத்திவைத்துவிட்டுச் செல்லக் கூடாது. ஷாப்பிங் முடித்து விட்டு வர நேரமாகிவிட்டால் தனியாகச் சிறிது தூரம் நடந்து சென்று வாகனத்தை எடுக்க வேண்டும். அப்போது எது வேண்டுமானாலும் நிகழலாம்.\nபொது இடங்களில், பார்ட்டிகளில் பெண்கள் தாங்கள் குடிக்க இருக்கிற குளிர்பானத்தை உடனே குடித்துவிட வேண்டும். மேஜையில் வைத்துவிட்ட���ச் சற்று எழுந்து போனால்கூட அதில் மயக்க மருந்தோ, வேறு எதையோ பிறர் கலந்து வைத்துவிட வாய்ப்புண்டு.\nஇப்போது கால்சென்டர், பிபிஓ போன்றவற்றுக்கு பெண்கள் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. நள்ளிரவில் கூட நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனத்தில் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. அல்லது அலுவலகத்தில் வேலை முடிந்து நேரம் கழித்து வீட்டிற்கு வர வேண்டியிருக்கிறது.\nஅப்போது காரில் ஏறும் முன்பு பெண்கள் டிரைவரை முதலில் கவனிக்க வேண்டும். அவர் குடித்திருக்கிறாரா என்பதை அவர் கண்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். காரில் டிரைவருக்குப் பக்கத்தில் சம்பந்தமில்லாத ஆள் யார் உட்கார்ந்திருந்தாலும் காரில் ஏறக் கூடாது. அந்த ஆள் காரில் இருந்தால் நான் காரில் வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட வேண்டும்.\nகாரில் ஏறி உட்கார்ந்தவுடன் செல்போனைக் கையில் எடுத்துப் பேச ஆரம்பிக்கக் கூடாது. இடையில் யார் காரில் ஏறுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். கார் செல்லும் பாதையை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேறுபாதையில் கார் செல்லுமானால் அதை உரிய நேரத்தில் போன் மூலம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். காரில் செல்லும் போது தூங்கக் கூடாது.\nபஸ்ஸில் போகும் போது ஆண்களின் பால்ரீதியான தொந்தரவுக்குள்ளாக நேரிடுகிறது. இதைச் சண்டை போடாமல் சமயோசிதமாகச் சமாளிக்க முடியும். உதாரணமாக பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஆண் தொந்தரவு கொடுக்கும் போது வாந்தி வருவது போல நடித்தால் அந்த ஆண் தள்ளி உட்கார்ந்து கொள்வான்.\nஇப்படி சமயோசிதமாக நடந்து கொள்வதற்கு முக்கியத் தேவை, எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான். அடுத்து உணர்ச்சிவசப்படாமல் நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற அறிவு.\nபெண், ஆணின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தப்பிக்கும்போது ஆணைத் தாக்க வேண்டிய தேவையிருந்தால் நிச்சயமாகத் தாக்க வேண்டும்.\nபின்னாலிருந்து பிடிக்கும் ஆணின் முன்பாதத்தில் ஓங்கி மிதிக்க வலி தாங்கமாட்டாமல் அவன் பிடியை விட்டுவிடுவான். காலால் அவனின் முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதியில் ஓங்கி உதைத்தாலும் விட்டுவிடுவான்.\nஅதுபோல பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள��ளும் ஆணிடம் இருந்து தப்பிக்க அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு சிறிது தூரம் முன்னோக்கி ஓடி பின் சட்டென்று திரும்பி அவனைத் தாக்க வேண்டும்.\nஆணை விட பெண்கள் உடல்ரீதியில் வலிமை குறைந்தவர்கள் தான் என்றாலும் எளிதில் தாக்கும் முறைகளை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nஆண்களின் உடலில் சில பகுதிகள் மிக மென்மையானவை. அந்தப் பகுதிகளில் தாக்கினால் அவன் விட்டுவிடுவான். உதாரணமாகப் பின்னாலிருந்து பிடிக்கும் ஆணை ஒரு பெண் தனது முழங்கையால் அவனுடைய விலா எலும்பில் ஓங்கி இடித்தால் அவன் நிலை குலைந்து விடுவான். மார்புக்குக் கீழே, வயிற்றுக்கு மேலே உள்ள மையமான பகுதியில் இடித்தாலும் அவனால் தாங்க முடியாது. தொண்டைக் குழிக்கு அருகில், நெற்றிப் பொட்டில், இடுப்புக்குக் கீழே எல்லாம் தாக்கினால் ஆண் எழுந்து கொள்ளவே முடியாது.\nஇந்தத் தற்காப்புத் தாக்குதலையெல்லாம் நினைத்த மாத்திரத்தில் பெண்களால் செய்ய முடியாது. அதற்கு ஓரளவுக்குப் பயிற்சி தேவை.\nஓர் ஆண் தன்னைத் தாக்கும் போது எப்படி அவனைத் திருப்பித் தாக்க வேண்டும் என்பதற்குக் கற்பனையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகளைக் கணவரையோ, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி போன்றவர்களின் உதவியுடன் வீட்டிலேயே தினமும் செய்யலாம். இதனால் உண்மையிலேயே தாக்குதல் வரும் சந்தர்ப்பங்களில் திருப்பித் தாக்குவது எளிதாக இருக்கும். வேகமாக ஓடுவதற்கும், பல தடைகளைக் கடந்து தாண்டிக் குதித்து ஓடுவதற்கும் பயிற்சி எடுக்க வேண்டும்.\nஓர் இடத்திற்குப் போகும் போது அந்த இடத்தில் ஆணால் தனக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தோன்றினால் அந்த இடத்தில் உள்ள பொருட்களை வைத்து அவனை எப்படித் தாக்கலாம், எப்படித் தப்பிக்கலாம் என்பதை முதலில் அந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது மனக்கண்ணில் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒருவேளை நிஜமாகவே தாக்குதல் நிகழும் போது தப்பிப்பது எளிதாக இருக்கும். உதாரணமாக ஹோட்டலில் உட்கார்ந்திருக்கும் போது ஓர் ஆண் கெட்ட நோக்கத்துடன் தன்னை நெருங்கி வந்தால் சூடான காபியை அவன் முகத்தில் ஊற்றி அவனை நிலைகுலையச் செய்து தப்பித்துவிடலாம்.\nபெண்கள் தங்கள் கைப்பையில் ஒரு விசிலை வைத்துக் கொள்ள வேண்டும். ஆணின் தாக்குதல் நிகழும்போது அந்த விச��லால் ஒலியெழுப்பினால் அக்கம்பக்கம் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். ஏனெனில் உரத்த குரலில் கத்துவது எல்லாருக்கும் முடியாது. இப்போது பெப்பர் ஸ்பிரே போன்ற தற்காப்புப் பொருட்கள் வந்துவிட்டன. அவற்றையும் பயன்படுத்தலாம்.\nகூட்டமுள்ள பகுதிகளில் பெண்கள் நடந்து செல்லும்போது கையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது. கைகளைக் கட்டிக் கொண்டு நடந்தால் பின்புறம் இருந்து பிடிப்பவரையோ, அருகே வந்து இடிப்பவரையோ முழங்கையால் தாக்க முடியும்.\nதுப்பட்டாவின் நுனிகள் முதுகுப்புறம் வரும்படி போட்டால் பின்புறமிருந்து துப்பட்டாவை இழுப்பார்கள். அப்போது நமது உடைகள் கிழிந்து விடும். கழுத்து நெரிபடும். முன்புறம் போட்டால் இந்தப் பிரச்சினையில்லை.\nஆதாரம் : \"பெராடிகம்ஷிப்ட்\" நிறுவனம் தற்காப்பு பயிற்சி நிறுவனம்\nபக்க மதிப்பீடு (91 வாக்குகள்)\nஇட்ஸ் வெரி யூஸ்புல் நியூஸ்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொ���்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும்\nதமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - பாகம் 4\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 08, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-nuaparha/", "date_download": "2020-09-23T06:12:29Z", "digest": "sha1:YJAXC7HJTOD2RLULIEZLZLYRLTEESECK", "length": 30343, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று நுவாபர்ஹா பெட்ரோல் விலை லிட்டர் ரூ.84.06/Ltr [23 செப்டம்பர், 2020]", "raw_content": "\nமுகப்பு » நுவாபர்ஹா பெட்ரோல் விலை\nநுவாபர்ஹா-ல் (ஒடிஷா) இன்றைய பெட்ரோல் விலை ரூ.84.06 /Ltr ஆக உள்ளது. கடைசியாக நுவாபர்ஹ���-ல் பெட்ரோல் விலை செப்டம்பர் 22, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.-0.08 விலையிறக்கம் கண்டுள்ளது. நுவாபர்ஹா-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஒடிஷா மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் நுவாபர்ஹா பெட்ரோல் விலை\nநுவாபர்ஹா பெட்ரோல் விலை வரலாறு\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹85.09 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 84.14 செப்டம்பர் 21\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹85.09\nதிங்கள், செப்டம்பர் 21, 2020 ₹84.14\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.95\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹85.04 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 83.49 ஆகஸ்ட் 15\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹85.04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.55\nஜூலை உச்சபட்ச விலை ₹83.24 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 83.24 ஜூலை 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஜூன் உச்சபட்ச விலை ₹83.24 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 73.97 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹83.24\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.27\nமே உச்சபட்ச விலை ₹73.97 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 70.73 மே 16\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.24\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹70.73 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 70.73 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹70.73\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nநுவாபர்ஹா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580008&Print=1", "date_download": "2020-09-23T07:38:20Z", "digest": "sha1:EPTTBLPGEINPKMIXES7S4D54PKHBNV47", "length": 9572, "nlines": 110, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தண்ணீர் தொட்டி அமைக்க மானியம்: விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு| Dinamalar\nதண்ணீர் தொட்டி அமைக்க மானியம்: விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு\nசேந்தமங்கலம்: சேந்தமங்கலம், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இந்திராணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேந்தமங்கலம் வட்டாரத்திற்கு, 2020-21ம் ஆண்டிற்கான நுண்ணீர்பாசனம் அமைக்க, மானியம் வழங்கப்படவுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம், பிற விவசாயிகள், 75 சதவீத மானியத்தில் பயன் பெறலாம். பதிவு செய்ய விரும்புவோர், தங்களது ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் நில வரைபடம், கூட்டு வரைப்படம், சிறு குறு விவசாயி சான்று, மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றுடன் வர வேண்டும். தங்கள் பகுதி உதவி வ���ளாண்மை அலுவலர்கள் செங்கோட்டுவேல், 8903565822, பாண்டிதுரை 7373177648, பாஸ்கரன் 9361120860, ஜெகதீசன் 8973806686, ரூபனா 9443454119 ஆகியோரை மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். அல்லது உழவன் செயலி மூலமாக, விவசாயிகள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் பிரதம மந்திரியின் பாசன திட்டத்தின் மூலம், விளை நிலங்களில் நீர் சேமிக்கும் பொருட்டு தண்ணீர் தொட்டி அமைக்க, 40 ஆயிரம் ரூபாய் அல்லது 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மின்விசை இயந்திரம் வாங்குவதற்கு, 15 ஆயிரம் ரூபாய் அல்லது 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. நீர் எடுத்து செல்லும் குழாய் அமைக்க, 10 ஆயிரம் ரூபாய் அல்லது 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nயோகம், சுயசங்கல்ப முறை இணையவழி கருத்தரங்கு\nநாமக்கல்லில் நேற்று 11 பேருக்கு தொற்று\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tamilnadu/stalin-emotional-request/", "date_download": "2020-09-23T06:48:17Z", "digest": "sha1:FQP6452JSSXKHSJIRDKE3AWS5DINJ5NA", "length": 12077, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "கெஞ்சிக் கேட்கிறேன் - ஸ்டாலின் உருக்கம்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nஇந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\nதிமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nமூடப்படும் தமிழ் பள்ளி – மோடியின் மாநிலத்தில் நசுக்கப்படும் தமிழர்கள்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nவிவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து\nஎட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்\nகேரளாவில் பரபரப்பு – அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது\nஇந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவ��்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nசெப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு\nசவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nகொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: யோகலட்சுமி VIDEO\nமுஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம் – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்\nகின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை\nகப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nகொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nதோனியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nHome தமிழகம் கெஞ்சிக் கேட்கிறேன் – ஸ்டாலின் உருக்கம்\nகெஞ்சிக் கேட்கிறேன் – ஸ்டாலின் உருக்கம்\nசென்னை (13 செப் 2020): “மாணவர்களை கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்”. என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால், தேர்வுக்கு தயாராகி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதற்கொலைகள் குறித்து காணொளி காட்சியில் பேசியுள்ள ஸ்டாலின்,”மாணவர்களை கெஞ்சிக் கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள். நீட் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் தற்கொலை செய்ததை கேட்கும்போது வேதனையாக இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படும் சூழலில் அவர்களுக்கு மன உறுதியைக் கற்றுக்கொடுங்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுங்கள் ப்ளீஸ்”. என்று ���ேசியுள்ளார்..\n: திருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\n⮜ முந்தைய செய்திஎய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா மீண்டும் அனுமதி\nஅடுத்த செய்தி ⮞கொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஇந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\nதிமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nவிதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு\nகொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்\nஅதிமுகவில் உட் பூசல் – டிடிவி தினகரன் டெல்லி பயணம்\nஅதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம்\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை எப்படி உள்ளது\nவிதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு\nகொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்\nமூடப்படும் தமிழ் பள்ளி – மோடியின் மாநிலத்தில் நசுக்கப்படும் தமிழர்கள்\nஇந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\nதிமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nமூடப்படும் தமிழ் பள்ளி – மோடியின் மாநிலத்தில் நசுக்கப்படும் தமிழர்கள்\nஇந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/03/tet-minoritynon-minority.html", "date_download": "2020-09-23T05:19:04Z", "digest": "sha1:P6MV6VGJXFSTUXB5QMVB54ZJXHQI6ANE", "length": 10117, "nlines": 351, "source_domain": "www.kalviexpress.in", "title": "TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு ஊதியப்பலன்கள் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு தொடுத்த Minority/Non- Minority பள்ளி ஆசிரியர்கள் பட்டியல் அனுப்புதல் சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்", "raw_content": "\nHomeTET நிபந்தனை ஆசிரியர்களுக்கு ஊதியப்பலன்கள் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு தொடுத்த Minority/Non- Minority பள்ளி ஆசிரியர்கள் பட்டியல் அனுப்புதல் சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்\nTET நிபந்தனை ஆசிரியர்களுக்கு ஊதியப்பலன்கள் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு தொடுத்த Minority/Non- Minority பள்ளி ஆசிரியர்கள் பட்டியல் அனுப்புதல் சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் - 2009கீழ் நியமன தகுதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) தேர்ச்சி பெறவேண்டும் என மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது .\nதமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றி பள்ளி நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டவர்களால் நியமனம் ஒப்புதல் கோரியும் மற்றும் தொடர் ஊதிய உயர்வு மற்றும் இதர பணப்பலன்கள் அனுமதிக்க கோரியும் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் தொடர்ந்து அதில் தீர்ப்பாணைகளும் பெற்றுவுள்ளனர் .\nமேலும் ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பாணையின் மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ஊதியம் மட்டுமே பெற்று வரும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுகள் மற்றும் ஊக்க ஊதிய உயர்வுகள் கோரி வழக்குகள் தொடரப்பட்டு தீர்ப்பாணைகளும் பெறப்பட்டு வருகின்றன .\nஇது குறித்த அறிக்கையினை அரசுக்கு சமர்பிக்க வேண்டியுள்ளதால் தற்போது இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அதன் விவரத்தினை 19.03.2020க்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இதில் எவரது பெயரும் விடுபடாமலும் எவ்வித காலதாமத இன்றி உடன் அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.\nநடப்பு கல்வி ஆண்டில் 40 % பாடத்திட்டம் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190502-27837.html", "date_download": "2020-09-23T05:46:30Z", "digest": "sha1:YRHWEV3IZLG77L6IZPTEIVN3FRKZUT2G", "length": 10437, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நச்சு சாராயத்துக்கு ஏழு பேர் பலி, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nநச்சு சாராயத்துக்கு ஏழு பேர் பலி\nம��ுமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nநச்சு சாராயத்துக்கு ஏழு பேர் பலி\nவேலூர்: நச்சு சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழந்த சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள பாத்ராக் மாவட்டத்தில் உள்ள பாரிகாட் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நச்சு சாராயம் எனத் தெரியாமல் அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்களில் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 7 பேர் பலியாகி உள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரில் இன்று புதிதாக 18 கிருமித்தொற்று சம்பவங்கள்\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் ரங்கராஜன்: தமிழகத்தின் பொருளியல் 2 மாதங்களில் சீரடையும்\nதலையில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் கிடந்த அதிகாரி\n‘துருவ நட்சத்திரம்’: ஒற்றைப் பாடல் வெளியீடு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்��ா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2554", "date_download": "2020-09-23T06:41:35Z", "digest": "sha1:RFVDC5CE7S667F2QVWVLAZ7CKO2BQ3ZS", "length": 6873, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, செப்டம்பர் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇலங்கை அரசின் கடற்தொழில் மசோதா- பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஇலங்கை அரசு நேற்று இந்திய மீனவர்களுக்கு எதிராகக் கொண்டு வந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக முதல்வர் பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார். கடற்தொழில் சட்டத்தில் இலங்கை அரசு திருத்தம் கொண்டுவரும் மசோதாவை நேற்று தாக்கல் செய்தது. தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத் துதல், எல்லை தாண்டி மீன் பிடித்தல் போன்ற செயல்களுக்கு ரூபாய் 2 கோடி முதல் 20 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப் பட்டது. இந்தச் சட்ட மசோதாவால் தமிழக மீனவர்கள் அதிக அச்சம் அடைந்துள்ளனர். ஏ��்கெனவே தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக் காத நிலையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை மேலும் இறுக்கி உள்ளது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட புதிய சட் டத் திருத்தம் இந்திய மீனவர்களுக்கு எதிரானது. இந்தச் சட்டத் திருத்தத்தை ஏற்க முடியாது, இந்தத் திருத்தத்தால் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார்.\nதப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்\nஇந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட\nபாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி\nகைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்\nதம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்\nஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம்\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-23T07:28:46Z", "digest": "sha1:NM24KS6HXKEPKFC2MVX3QKSU5YTCER35", "length": 2775, "nlines": 36, "source_domain": "ohotoday.com", "title": "நம்பினால் நம்புங்க…! | OHOtoday", "raw_content": "\nJune 3, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\nஅழுக்கான ஆடை, குளித்து பல ஆண்டுகள், அசுத்தமான இடத்தில் உறுங்குதல், தான் உன்னும் போது மற்ற ஜீவ ராசிகளுக்கு பகிர்ந்து கொடுத்தல்.\nஇது போன்ற ஜீவ ஆத்தமா சென்னை சட்டமன்ற விடுதி வெளியே அமர்ந்துக் கொண்டு இவரை நாடி வருபவர்களை ஆசி வழங்கி வருகிறார் இவருக்கு பக்தர்கள் காணிக்கை கொடுத்தால் வாங்க மறுத்து அந்த பணத்தை நீயே செலவு செய் என கூறுகிறார். இவரை பார்க்க பலர் கார்களிலும் வருகின்றனர். அது மட்டும் அல்ல சில எம்.எல்.ஏக்களும் அவரை வணங்கி அருளாசி பெறுகின்றனர். அமைச்சர்கள் கூட வந்து செல்வதாக கூறுகின்றனர். ஒரு பைசா வாங்காத இவர் தவத்திரு சித்தர் தெய்வக சிகாமணியாம். இவர் சொல்வது நடப்பதால் தினமும் நிறைய பேர் வந்து செல்வதாக கூறுகின்றனர்\nகட்டு��டுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968373", "date_download": "2020-09-23T05:27:58Z", "digest": "sha1:QIXKSH3KXUD554UIIVV3IIFY4FCBAPUU", "length": 9042, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "வங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை\nஆம்பூர், நவ.14: வங்கியில் பணம் செலுத்த சென்ற பெண்ணிடம் இருந்து ₹50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர். ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் விஜயா(50). இவர் சேர்மன் ராஜகோபால் தெருவில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். தனது கணக்கில் ₹50 ஆயிரம் செலுத்த பையில் வைத்துக்கொண்டு நேற்று காலை வங்கிக்கு வந்தார்.அங்கு பணம் செலுத்தும் கவுன்டரில் நீண்ட வரிசையில் காத்திருந்தார். கவுன்டர் அருகே சென்று பார்த்தபோது பையில் இருந்த பணம் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வரிசையில் நின்றிருந்தபோது யாரோ மர்ம நபர் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.\nஇதுகுறித்து, ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண் விஜயா வைத்திருந்த பையில் திருடி செல்வது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து பணம் திருடி சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்\nமுகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய\nபொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்\n5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை\n9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nதிட்டப் பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை கமிஷனர் பார்வையிட்டார்\nதுர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை\nகுடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி\n× RELATED திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-23T07:59:59Z", "digest": "sha1:AVBAXI3453ZQYVG6DPZFRO7CZEBKZMOJ", "length": 9449, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கமல்ஹாசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் விரிவாக்கப்பட்டது\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமா��� உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கமல்ஹாசன் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\n1 பயனர்கள் கருத்து வேண்டப்படுகின்றது\nகமல்ஹாசன் என இப்பக்கத்தை மாற்றலாமா கமலஹாசன் என ஏன் உள்ளது.--சக்திவேல் நிரோஜன் 13:59, 29 அக்டோபர் 2006 (UTC)\nஇப்பக்கட்தில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்திலும் கமல்ஹாசன் என்றே உள்ளது. வழிமாற்றலாம். --Sivakumar \\பேச்சு 14:07, 29 அக்டோபர் 2006 (UTC)\nரஜினிகாந்த் என்பதை ரசினிகாந்து என்று வைத்திருக்கிறோம். அப்படியானால் கமல்ஹாசன் என்பதையும் கமல்காசன் என்றல்லவா இருக்க வேண்டும் -- பயனர்:மாயவரத்தான் 20:13,19 மார்ச் 2013 (IST)\nமாற்றி விடலாம். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:36, 19 மார்ச் 2013 (UTC)\nஇன்று அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது பிறப்பிடம் பரமக்குடி என பரவலாகக் குருதப்பட்ட இடத்தினை, தமிழ்நாட்டின் K தொலைக்காட்சி நிறுவனத்தார், பரமக்குடியின் முக்கிய இடங்களை படம் பிடித்துக் காட்டினர். இறுதியாக, கமல் அவர்களின் சிற்றுரையும் ஒலிபரப்பினர்.. அதில் அவர், தான் பிறந்தது பரம்குடி அல்ல என்றும். புயலின் காரணமாக பெரும்பாலோரின் அங்கிருந்து பெயர்ந்து, இராமநாதபுரம் அரண்மனையில் தஞ்சம் புகுந்ததாகவும், அப்பொழுது தான் இராமநாதபுரம் அரண்மனையில் பிறந்ததாகவும், இரண்டு,இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், பரமக்குடியில் இருந்து, இதுவரை சென்னையை வாழ்விடமாக்க் கொண்டு, வாழ்வதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியை நான் கண்டதால், அவரது பிறப்பிடத்தை பரமக்குடி என்பதில் இருந்து, இராமநாதபுரம் என மாற்றியுள்ளேன். வணக்கம்,--≈ த♥உழவன் ( கூறுக ) 16:06, 7 நவம்பர் 2014 (UTC)\n@Dsesringp: இக்கட்டுரை போட்டிக்கு அறிவிக்கப்பட்ட எந்தத் தலைப்புப் பட்டியலின் கீழ் உள்ளது என்று தெரிவித்து உதவ முடியுமா நன்றி.--இரவி (பேச்சு) 08:44, 16 ஏப்ரல் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் விரிவாக்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2018, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/videos/skoda-rapid-bs6-model-launched-in-india-3494.html?utm_source=VideosRHS&utm_medium=RHS&utm_campaign=VideosRHS", "date_download": "2020-09-23T06:40:15Z", "digest": "sha1:7IQZ3JW437VT7KM4LLISDX7LHP2CLCDQ", "length": 7769, "nlines": 132, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்- DriveSpark", "raw_content": "\nபுதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்\nபுதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்\nபுதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது சில லட்சங்கள் குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்டு அசத்தி இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். கூடுதல் தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் விற்பனையாகும் டாப் 5 மைலேஜ் கார்கள்...\nஸ்கோடா கோடியாக் கார் இந்தியாவில் அறிமுகமானது\n2017 ஸ்கோடா ஆக்டவியா ஆர்.எஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது Tamil\nஎப்படி இருக்கு ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல்\nநம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...\nபோட்டியாளர்களை நடுங்க வைக்கும் ஸ்டைலான கியா சொனெட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...\nஹூண்டாய் வெனியூ காரின் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ\nதரமான சம்பவம்... மற்ற மாநிலங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த மம்தா அரசு... என்னனு தெரியுமா\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்க ஒற்றைக் காலில் நிற்கும் பிரபலங்கள்\nபுதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nபழைய வாகனங்களுக்கு ஸ்கெட்ச்... ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அதிரடி... ஆடிப்போன உரிமையாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/panasonic-256gb-internal-memory-mobiles/", "date_download": "2020-09-23T06:21:54Z", "digest": "sha1:T3MWHRU7V42JTR7GDIRW2FDCQDOOUDZ4", "length": 15755, "nlines": 389, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேனாசேனிக் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேனாசேனிக் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபேனாசேனிக் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (2)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 23-ம் தேதி, செப்டம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் பேனாசேனிக் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nசோனி 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோலோ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nடேடாவின்ட் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆசுஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஅல்கடெல் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபேனாசேனிக் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசியோமி 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஏசர் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநோக்கியா 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆப்பிள் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபிலிப்ஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகார்பான் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜோபோ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎச்டிசி 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஓப்போ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரிலையன்ஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nயூ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசாம்சங் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐபால் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎலிபோன் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலைப் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nடிசிஎல் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவீடியோகான் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/JKfQGd.html", "date_download": "2020-09-23T05:40:53Z", "digest": "sha1:WZXQ34AN2EC4GMUNJH22XDU6N2H37YFE", "length": 7104, "nlines": 38, "source_domain": "viduthalai.page", "title": "தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு மத நிகழ்ச்சிகளுக்குத் தடை தொடரும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு மத நிகழ்ச்சிகளுக்குத் தடை தொடரும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுதுடில்லி,ஜூலை 30- நாடு முழுவதும் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு தளர்வு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தொட ரும் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.\nதேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத் தின் கீழ் 3ஆம் கட்ட ஊரடங்குத் தளர்வு குறித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, ஜூலை 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 3ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகரோனா தொற்று அதிகமுள்ள கட்டுப் பாட்டுப் பகுதிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். கரோனா தொற்று குறைவான பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப் படுகிறது. தொற்றுக் குறைவான பகுதிகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள், யோகா ப���ிற்சி நிறுவனங்கள் செயல்படலாம். சமூக இடைவெளியுடன் போதிய தற்காப்பு நடவடிக்கைகளுடன் இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண் டாடப்படும். திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும். அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.\nபொழுது போக்கு பூங்காக்கள், மது பானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது.\nபள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இயங்காது. திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ் வுகள் ஆகியவைகளுக்கும் விதிக்கப்பட் டுள்ள தடை தொடர்ந்து அமல்படுத்தப் படும். உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறைந்த அளவில் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்படும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பு பவர்களுக்காக மட்டும் வெளிநாட்டு விமானங்கள் இயக்க அனுமதி வழங்கப் படுகிறது. இதைத் தவிர ஆங்காங்கே உள்ள நிலவரம் குறித்து கட்டுப்பாடுகள், தளர்வு கள் குறித்த முடிவுகளை மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம்.\nகரோனாவைக் கட்டுப்படுத்த ஏற் கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். அதனைத் தொடர்ந்து பின் பற்ற வேண்டும்.\n65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வய திற்குட்பட்ட குழந்தைகள், வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். அவர்கள் தேவையற்ற பயணம் மேற்கொள் ளக்கூடாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையான நடவடிக் கைகள் எடுக்கப்படும்.\nஇவ்வாறு மத்திய உள்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/07003536/Demand-for-rent-hireLarry-owners-strike.vpf", "date_download": "2020-09-23T07:12:54Z", "digest": "sha1:GMJNH5RE56XUWUAOJNDEW5KF7NPXGTPC", "length": 15287, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demand for rent hire Larry owners strike || வாடகை உயர்த்தி வழங்க கோரி லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாடகை உயர்த்தி வழங்க கோரி லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் + \"||\" + Demand for rent hire Larry owners strike\nவாடகை உயர்த்தி வழங்க கோரி லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்\nவாடகை உயர்த்தி வழங்க கோரி லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ��டுபட்டனர். இதனால் கரும்புகள் காயும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.\nஉடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 2018–19–ம்ஆண்டு அரவை பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த மார்ச் மாதம் 30–ந்தேதி தொடங்கியது. நேற்று காலை வரை சுமார் 28 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆலைக்கு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழனி ஆகிய தாலுகாக்களில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், பழனி, நெய்காரப்பட்டி ஆகிய கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கரும்புகன் தோட்டங்களில் இருந்து லாரி, டிராக்டர், மாட்டு வண்டி ஆகியவற்றின் மூலம் ஆலைக்கு கொண்டுவரப்படும்.\nஇதில் கரும்பு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் டிராக்டர்களுக்கான வாடகை எவ்வளவு என்று ஆலை நிர்வாகம் நிர்ணயம் செய்யும். அதன்படி லாரிகள், டிராக்டர்கள் ஆகியவை ஆலையில் பதிவு செய்து கரும்பு முதிர்ச்சி அடிப்படையில் ஆலை நிர்வாகம் குறிப்பிடும் கரும்பு தோட்டங்களுக்கு சென்று கரும்பு ஏற்றிக்கொண்டு ஆலைக்கு வரும்.\nஇதற்கான வாடகை கி.மீ.க்கு ஒரு டன்னுக்கு எவ்வளவு என்று நிர்ணயிக்கப்படும்.லாரி மற்றும் டிராக்டர் எத்தனை கி.மீ.தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்று எத்தனை டன் கரும்பு ஏற்றி வருகிறதோ அதை கணக்கிட்டு அந்த லோடுக்குரிய வாடகைத்தொகை வழங்கப்படும்.\nஅதன்படி தற்போது நடந்து வரும் அரவை பருவத்திற்கு லாரிகள் மற்றும் டிராக்டர்களுக்கான வாடகைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆலையில் சுமார் 50 லாரிகள் மற்றும் டிராக்டர்கள் கரும்பு ஏற்றி வரும் பணியில் உள்ளன. இந்த நிலையில் இந்த வாடகை கட்டுபடியாகாது என்றும் வாடகையை உயர்த்தி வழங்கும் படியும் இந்த லாரி உரிமையாளர்கள் ஆலை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅத்துடன் நேற்று முன்தினம் ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரிகள், ஆலை அரவைக்காக கரும்பு இறக்கப்பட்ட பின்னர் மீண்டும் கரும்பு ஏற்றி வருவதற்காக நேற்று காலை முதல் கரும்பு தோட்டங்களுக்கு செல்லவில்லை. அரவைக்கு கரும்பு இறக்கப்பட்ட பிறகு அந்த லாரிகள் ஆலைக்கு வெளிப்பகுதியில் காலி இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அவ்வாறு சுமார் 20 லாரிகள் நின்றன.\nஅத்துடன் மேற்கொண்டு கரும்பு இறக்கப்பட்ட லாரிகளும் அதன்பிறகு கரும்பு ஏற்றிவரச்செல்லவில்லை. அவர்கள் வாடகையை உயர்த்தினால் தான் கரும்பு ஏற்றி வரச்செல்வோம் என்று கூறியுள்ளனர். லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சுமை தூக்கும் தொழிளாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.\nஇதற்கிடையே லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுடன் ஆலை நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். லாரிகள் மீண்டும் கரும்பு ஏற்றிவரச்செல்லாத நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை ஆலை அரவைக்கு தேவையான கரும்பு இருப்பு இருக்கிறது.\nஅதே சமயம் ஆலை அரவை நிறுத்தப்படாமல் ஆலையை இயக்குவதற்காக கரும்பை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் லாரிகள் கரும்பு ஏற்றி வரச்செல்லாமல் காலம் கடத்தினால் கரும்பு தோட்டங்களில் வெட்டி வைக்கப்பட்டுள்ள கரும்புகள் காய்ந்து சர்க்கரை சத்து குறைந்துவிடும் அபாய நிலை உள்ளது. அதனால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n2. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n3. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\n4. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன��லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு\n5. அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் நேர்ந்த துயர சம்பவம்: தானே அருகே பிவண்டியில் கட்டிடம் இடிந்து 13 பேர் பலி 20 பேர் காயத்துடன் மீட்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/do-not-you-cheat-with-godavari-connection-to-hide-kaveris-treachery-anbumani/", "date_download": "2020-09-23T05:43:57Z", "digest": "sha1:X3XW66FC5NRWTK7BTA4RFRCO6BB7CSKJ", "length": 15443, "nlines": 79, "source_domain": "www.kalaimalar.com", "title": "காவிரி துரோகத்தை மறைக்க கோதாவரி இணைப்பைக் காட்டி ஏமாற்ற துடிப்பதா? அன்புமணி", "raw_content": "\nபா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :\nகாவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றுவதற்கான இந்தத் திட்டத்தை தமது சாதனை போல காட்டிக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி நாடகமாடுவது கண்டிக்கத்தக்கதாகும்.\nசேலத்தின் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமது கோரிக்கையை ஏற்றே கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் ஒப்புக்கொண்டதாக பெருமிதம் பேசியிருக்கிறார்.\nகோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் குறித்து தம்மைப் போலவே தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதி அத்திட்டம் தமிழகத்திற்கு கிடைத்த வரம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் பழனிச்சாமி முயன்றிருக்கிறார்.\nகோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் புதியத் திட்டம் அல்ல; அத்திட்டம் குறித்து பேசப்படுவது இது முதல் முறையும் அல்ல; இதற்கெல்லாம் மேலாக கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் அரசியல் காரணங்களுக்காக சாத்தியமாகாத திட்டம் என்பது தான் உண்மை என்பதை முதல்வர் உணர வேண்டும்.\nகோதாவரி – காவிரி இணைப்பது பற்றி 1970-ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதே திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், அப்போதே அந்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன.\nஅப்போதும், அதற்குப் பிறகும் எப்போதெல்லாம் காவிரிப் பிரச்சினை��ில் துரோகம் இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தை ஆசைகாட்டி ஏமாற்றுவதற்கான கருவியாக மட்டுமே இத்திட்டம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.\nஆனால், ஒருமுறை கூட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு வந்ததில்லை. இப்போதும் கூட, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வரும் நிலையில், கொந்தளித்துள்ள தமிழ்நாட்டு மக்களையும், உழவர்களையும் சமாதானம் செய்வதற்காகத் தான் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முன்வைக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் 29-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழகத்திற்கு வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியிடம் அது தொடர்பாக அடுக்கடுக்காக வினாக்கள் எழுப்பப்பட்டன.\nஅவற்றுக்கு பதிலளிக்க முடியாத நிதின்கட்கரி, பிரச்சினையை திசை திருப்பும் வகையில் கோதாவரி ஆற்றைக் காவிரியுடன் இணைத்து தமிழகத்திற்கு 150 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்படும் என்று அறிவித்தார்.\nதமிழகத்தை ஏமாற்றுவதற்காக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கையிலெடுத்த அதே ஆயுதத்தை, இப்போது சொந்த மாநில மக்களை ஏமாற்றுவதற்காக முதலமைச்சர் பழனிச்சாமி கையிலெடுத்திருக்கிறார்.\nமுதல்வர் பழனிச்சாமி தமிழக மக்களின் பிரதிநிதியா… மத்திய ஆட்சியாளர்களின் பிரதிநிதியா தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுகிறாரா… மத்திய ஆட்சியாளர்களைக் காப்பாற்ற அவர் பாடுபடுகிறாரா தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுகிறாரா… மத்திய ஆட்சியாளர்களைக் காப்பாற்ற அவர் பாடுபடுகிறாரா என்ற வினாக்களுக்கு அவரது இந்த நிலைப்பாடே பதிலளிக்கும்.\nகோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட எந்த நதிகள் இணைப்புத் திட்டத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சி எதிரி அல்ல. இன்னும் கேட்டால் நதிகள் இணைப்புத் திட்டத்திற்காக தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி தான். ஆனால், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் பலரும் எதிர்பார்ப்பதைப் போல அவ்வளவு எளிதானது அல்ல. இது 5 மாநிலங்கள் சம்பந்தப்பட்ட திட்டம் ஆகும்.\nமராட்டிய – சத்தீஸ்கர் எல்லையில் ஓடும் கோதாவரியின் துணை நதியான இந்திராவதியில் அணை கட்டி, அதில் தேங்கும் தண்ணீரை தெலுங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்கு கொண்டு செல்லவேண்டும்.\nஅங்கிருந்து ஆந்திர மாநிலம் போலாவரம் அணை, நாகர்ஜூனா சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லப்பட்டு, சோமசிலா அணை மூலம் பெண்ணாறு வழியாக காவிரிக்கு தண்ணீரைக் கொண்டு செல்வது தான் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் ஆகும். கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெறுவதே சாத்தியமாகாத நிலையில், கேட்பதற்கே தலைசுற்றும் இந்தத் திட்டத்தை தமிழகம் தவிர்த்த 4 மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்துவது சாத்தியமா என்பதை தமிழ்நாட்டு மக்களும், வேளாண் பெருமக்களும் முடிவு செய்து கொள்ளலாம்.\nஇதற்கு மாற்றாக குழாய் வழியாக கோதாவரி நீரை கொண்டு வரும் திட்டமும் உள்ளது. ஆனால், அதுவும் சாத்தியமாகாது.\nகோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் குறித்து பேச்சு எழுந்ததுமே, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 45 கிராமங்கள் மூழ்கி விடும்; 70 ஆயிரம் பேர் சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று கூறி தெலுங்கானா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒருவேளை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டாலும்கூட கோதாவரி நீர் 3 மாநிலங்களைக் கடந்து தான் தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதால், இப்போது கர்நாடகத்துடன் மட்டும் போராடும் தமிழகம், இனி 3 மாநிலங்களுடன் போராட வேண்டியிருக்கும்.\nதென்னிந்திய நதிகள் அனைத்தும் இணைக்கப்படும் போது வேண்டுமானால் கோதாவரி- காவிரி இணைப்பால் தமிழகத்திற்கு பயன்கிடைக்கலாம்.\nஅதற்கு முன்பாக இந்த திட்டம் குறித்து பேசுவதெல்லாம் போகாத ஊருக்கு வழி காட்டுவதைப் போன்றதே. இது தமிழகத்தின் நீர் தேவையை நிறைவேற்றாது.\nகுறுவைப் பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாவிட்டால் பாசன மாவட்டங்களில் பேரழிவு காத்திருக்கிறது. இதைத் தடுக்க ஒரே வழி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான்.\nஇதை செய்யாமல் மத்திய ஆட்சியாளர்களின் ஊதுகுழலாக மாறி தமிழக மக்களை ஏமாற்றும் சதியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபடக்கூடாது.\nமாறாக மத்திய ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/stroller-theft", "date_download": "2020-09-23T07:54:03Z", "digest": "sha1:NOKA6VMANMXGDDHQS6JTQWNYFSGCUSQZ", "length": 3121, "nlines": 78, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nவைரல் வீடியோ: ஸ்ட்ரோலரை திருடிச் சென்ற பெண் குழந்தையை மறந்து சென்ற பரிதாபம்\nஇந்த சம்பவம் குறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஸ்ட்ரோலரை திருடிவிட்டு 6 நிமிடங்களுக்குப் பின் பெண்கள் மூவரும் திரும்பி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nவைரல் வீடியோ: ஸ்ட்ரோலரை திருடிச் சென்ற பெண் குழந்தையை மறந்து சென்ற பரிதாபம்\nஇந்த சம்பவம் குறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஸ்ட்ரோலரை திருடிவிட்டு 6 நிமிடங்களுக்குப் பின் பெண்கள் மூவரும் திரும்பி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/ks-6/", "date_download": "2020-09-23T07:14:42Z", "digest": "sha1:QQ47L573SCYUTBNGA7R2X4XQYQZ2GU3K", "length": 78135, "nlines": 334, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KS 6 | SMTamilNovels", "raw_content": "\nமருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்தாள் மேகா, லிலாவதி மருத்துவமனையில்… மருத்துவமனையில் அனுமதித்த இரண்டாம் நாள்\n“மேகா… மேகா…” நூறாவது முறையாக உலுக்கி பார்த்து விட்டு கண்களில் கலக்கத்துடன் அருகில் அமர்ந்து இருந்தாள் அஞ்சலி சின்ன அசைவு கூட இல்லாமல் பார்வை ஒரே திக்கை பார்க்க அமர்ந்தது அமர்ந்தவாறே இருந்தாள் மேகா சின்ன அசைவு கூட இல்லாமல் பார்வை ஒரே திக்கை பார்க்க அமர்ந்தது அமர்ந்தவாறே இருந்தாள் மேகா கண்களில் ஒளி இறந்திருக்க முகம் உணர்வை தொலைத்து பார்வை நிலைகுத்தி கற்சிலையாக அமர்ந்து இருந்தவளை பார்க்கையில் அஞ்சலிக்கு உள்ளுக்குள் வேதனை பொங்கியது கண்களில் ஒளி இறந்திருக்க முகம் உணர்வை தொலைத்து பார்வை நிலைகுத்தி கற்சிலையாக அமர்ந்து இருந்தவளை பார்க்கையில் அஞ்சலிக்கு உள்ளுக்குள் வேதனை பொங்கியது ஒரு நாள் பழக்கம் தான்… ஆனாலும் ஆண்டாண்டு காலம் பழகிய உறவு தராத வலி\nசசியின் தற்கொலையை பார்த்ததில் அதீத அதிர்ச்சி அடைந்தாலும் உண்மை தெரியாத போலீசாரும் மற்றவர்களும் இதை வெறும் தற்கொலை வழக்காக பதிவு செய்து முடித்து விட்டிருந்தனர் உண்மை தெரிந்த ஒரே ஆள் மேகா… ஆனால் அவளோ தன்னிலை மறந்து மருத்துமனையில்… கௌதமுக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை… தன்னிடம் சரண்டர் ஆவதாக தானே கூறினான்… பின்னர் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்று குழம்பினான்… ஆனாலும் சசி அவனிடம் கடைசியாக கூறி விட்டு வைத்த வார்த்தைகள் நினைவுக்கு வந்து இம்சை படுத்தியது\n“உன்னை நம்பி போறேன் கெளதம்…” என்ன மாதிரியான வார்த்தைகள் இவை… அணைகிற விளக்கிற்கு தெரியுமா அது அணைய போவது என்னை நம்பி போனாயா சசி என்னை நம்பி போனாயா சசி என் மேல் நீ வைத்த நம்பிக்கையை என்ன சொல்வது என் மேல் நீ வைத்த நம்பிக்கையை என்ன சொல்வது உன்னுடைய நம்பிக்கையை காப்பாற்றுவேன் சசி… ஆனால் என்னால் முடியுமா உன்னுடைய நம்பிக்கையை காப்பாற்றுவேன் சசி… ஆனால் என்னால் முடியுமா முடியவில்லை என்றாலும் இந்த பிறவியில் எனக்கு மேகா மட்டும் தான் முடியவில்லை என்றாலும் இந்த பிறவியில் எனக்கு மேகா மட்டும் தான் அர்ஜுனுடன் சேர்ந்து மேகாவுக்கு சிகிச்சை அளிக்கும் தலைமை மருத்துவரை பார்க்க போய் கொண்டிருந்தான் கெளதம் அர்ஜுனுடன் சேர்ந்து மேகாவுக்கு சிகிச்சை அளிக்கும் தலைமை மருத்துவரை பார்க்க போய் கொண்டிருந்தான் கெளதம் இருவரையும் பார்த்ததும் அமர சொல்லி விட்டு கேஸ் பைலை எடுத்து பார்வை இட்டார் இருவரையும் பார்த்ததும் அமர சொல்லி விட்டு கேஸ் பைலை எடுத்து பார்வை இட்டார் தன் அருகில் இருந்த உதவியாளரிடம்\n“கெளதம்… கொஞ்சம் சிரமமான நிலைமை தான்… stenosisன்னு சொல்லுவாங்க… அதாவது மூளைல போற ரத்தக்குழாய் திடீர்ன்னு ஏற்பட்ட அதிர்ச்சிய தாங்காம நேரா ஆய்டறது… அதாவது ஸ்ட்ரோக்குக்கு முந்தின நிலைமை… கொஞ்ச நேரம் கடந்து இருந்தாலும் ஸ்ட்ரோக் வந்திருக்கும்…”\nசொல்ல சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போய் கேட்டு கொண்டிருந்தனர் இருவரும்\n“அப்படீன்னா மே… மேகா டாக்டர்\nகெளதம் திக்கி திணறி கேட்க\n“இப்போதைக்கு அப்சர்வேஷன்ல இருக்கட்டும் கெளதம்… ட்ரீட்மென்ட் போகட்டும்… ஆனா இப்போதைக்கு இன்னொரு அதிர்ச்சிய தாங்க முடியாது அவங்களுக்கு… சப்போஸ் அவங்களுக்கு பிடிக்காத ஏதாவது நடந்து அதனால அவங்க டென்ஷன் ஆனா ஒண்ணுமே சொல்ல முடியாது… ஸ்ட்ரோக் எப்போ வேணும்னாலும் வந்துரும்…”\n“அப்படீன்னா ஸ்டென்டிங் பண்ண தேவை இருக்குமா டாக்டர்” என்று அர்ஜுன் கேட்க\n“இல்ல அர்ஜுன்… அந்த அளவு நிலைமை இல்ல… இப்போதைக்கு மெடிசின்ஸ்ல கொண்டு வர பார்க்க��ாம்… அப்படி முடியலைன்னா… வி வில் கோ பார் ஸ்டென்டிங்… இப்போதைக்கு anticlotting மெடிசின்ஸ் தான் குடுக்கறோம்… இப்போ ஸ்ட்ரோக் வர்றத தடுத்தா போதும்… ஆனா காயம் மட்டும் பட கூடாது… ரத்தம் லாஸ் ஆச்சுன்னா ஆபத்துதான்”\nமனம் சோர்ந்து போய் அறைக்கு திரும்பியவர்களுக்கு மேகாவை பார்க்க இன்னமும் துக்கமாக இருந்தத்து… ஒரு சிறு அசைவு… ப்ச்… எதுவுமே இல்லாமல் உறங்கி கொண்டிருந்தாள் இருந்தாள்… போட்ட ஊசியின் விளைவால்…\n“ஏதாவது டெவலப்மென்ட் தெரிஞ்சுதா அஞ்சு” மனம் கனக்க கேட்டான் கெளதம்…\n“கெளதம்… மேகா அப்பாகிட்ட சொல்லிட்டியா\n“ம்ம்ம்… நேத்து இன்கம் டாக்ஸ்ல மாட்டிட்டு இருந்தார் அர்ஜுன்… விஷயத்த சொல்லவும் போன்லையே கதறிட்டார்… இப்போ கிளம்பி வந்துட்டு இருக்கார் போல…”\n“ப்ச்… அவர் பாவம் என்ன பண்ணுவார்… பிரச்சனை எல்லா பக்கமும் சூழ்ந்து இருந்தா… அவங்க அப்பா வந்தவுடனே அவர் கிட்ட ஒப்படைக்கிற வரை இத பத்தி மேகா முன்னாடி பேச வேணாம் கெளதம்… கொஞ்சம் ப்ரெஷா எதாச்சும் பேசி அவங்க மைன்ட்ல வேற தாட்ஸ பதிய வைக்கணும்ப்பா…” என்று கௌதமிடம் கிசுகிசுப்பாக சொன்னான்\nபெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு கெளதம் முதுகை தட்டி கொடுத்து விட்டு\n“கெளதம்… உன் தங்கச்சி இங்க இருந்து பார்த்துகட்டும்… நீ இங்க இருக்கியா இல்ல என் கூட வரியா… மேகாவுக்கு தேவையான ஐடம்ஸ் வாங்கிட்டு வந்துடலாம்…”\nஅஞ்சலியின் நினைவில் கலங்கி அமர்ந்து இருந்தவள் அர்ஜுன் கூறியதை கேட்டு தலையை உயர்த்தி பார்த்தாள்…” உன் தங்கச்சியா” … ஏன் அஞ்சு என்னாச்சு” … ஏன் அஞ்சு என்னாச்சு அவளது பார்வையில் கேள்வி தொக்கி நிற்க\n“இல்ல அர்ஜுன்… நான் மேகா கூட இருக்கேன்… நீ அஞ்சுவ கூட்டிட்டு போய் வாங்கிட்டு வா… எமர்ஜென்சின்னா நான் இருக்கணும்…”\n“இல்ல… அவ வேணாம்… நானே முடிஞ்ச அளவு பார்த்து வாங்கிட்டு வரேன்…”\nஅஞ்சு எரிச்சலாக கெளதமை பார்த்து\n“அண்ணா… ஹாஸ்பிடல் காம்ப்ளெக்ஸ்லையே டிரஸ் மத்த எல்லாம் கிடைக்கும்… நான் இங்கயே வாங்கிடறேன்… உன் பிரெண்டுக்கு வேலை இருக்கும்… அதை போய் பார்க்க சொல்லு…”\n“செல்லம்… ரெண்டு பேரும் ஆரம்பிக்காதீங்க… அப்படி சண்டை போடறதுன்னா உங்க ஆபீஸ்ல போய் சண்டை போடுங்க…”\n“ஆமா இவ கூட சண்டை போடத்தான் காத்துட்டு இருக்காங்க…” என்று முனகி கொண்டு அவன் திரும்ப… பார���த்து முறைத்தாள் அஞ்சலி…\nமூவருமாக பேசி கொண்டு இருக்க அதே நேரத்தில் அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்தார் கணபதியும் அவரது மனைவியும்…\n“ஐயோ மேகி…” பிருந்தா அழுது கொண்டே படுக்கைக்கு அருகில் போக\n“ஆன்ட்டி அழாதீங்க… இங்க… நர்ஸ் பார்த்தா திட்டுவாங்க…” அஞ்சலி அவசரமாக கூறினாள்\nகெளதம் கையை பிடித்து கொண்ட கணபதிக்கு வார்த்தைகள் வராமல் இருந்தது… கண்களில் நீர் மட்டும்…\n“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தம்பி… எங்க உயிரை மீட்டு குடுத்து இருக்கீங்க…” என்று கையை பிடித்து கொண்டு அழ…\n“சார்… எமோஷன் ஆகாதீங்க… இப்போதைக்கு மேகா தான் முக்கியம்…”\n“இல்லப்பா… என் பொண்ண இனிமே பார்போமான்னு நினைச்சேன்… ஆனா இப்போ பார்க்கறேன்னா நீங்க தான் தம்பி காரணம்…” கௌதமிடம் கண்களில் உயிரை தேக்கி கூற\n“இல்ல சார்… என்னை விட அர்ஜுன் தான் காரணம்… அவன் ஹெல்ப் இல்லைன்னா சான்சே இல்ல சார்…” என்று கூறவும்\n“தம்பி… நீங்க… விக்டரி…” என்று தடுமாற\n“ஆமா சார்… அர்ஜுன் விக்டரி க்ரூப்ஸ் வானமாமலை சாரோட பையன்…” என்று கெளதம் அறிமுக படுத்தி வைக்க\nவியந்து போய் அர்ஜுனிடம் கை கொடுத்தார்… அர்ஜுனும் புன்னகைத்து கொண்டே\n“ப்ளீஸ் டு மீட் யு… எல்லாம் கெளதம்காக சார்…” என்று கூறவும் கணபதிக்கு ஒரு ஓரமாக எதுவோ புரிவது போல இருந்தது…\n“பெரியவங்க நீங்க எல்லாம்… ரொம்ப சந்தோஷம் தம்பி…” என்று கூறுவதை பெருமையுடன் பார்த்து கொண்டிருந்தாள் அஞ்சலி\nசப்தம் கேட்டு விழித்தாள் மேகா…\nமுதலில் அவள் கண்களில் பட்டது கௌதமும் அர்ஜுனும்… வெறுமையாய் பார்வையை நகர்தியவள் கண்களில் பட்டவர் கணபதி… உடலில் ஒரு நடுக்கம்… கண்களில் கசப்பு வெறுப்பு என்று அனைத்தும் ஒன்று சேர பார்த்தாள்\n“மேகா…” வியப்பில் கூவினாள் அஞ்சலி\nஅனைவரும் மகிழ்ச்சியாக அவள் அருகே செல்ல… மேகாவின் உடல் நடுக்கம் அதிகமாக… கணபதியை வெறுப்பாக பார்த்து நடுங்கி கொண்டே\n“அந்த ஆள போக சொல்லுங்க…” திக்கி திணறி கூறினாள்…\n“யாரம்மா…” கெளதம் பரிவாக கேட்க\n“கெளதம்… அந்த ஆள்…” என்று கணபதியை சுட்டி காட்டி\n“போக சொல்லுங்க…” நடுங்கி கொண்டே கூறினாள்\n“மேகா… உன் அப்பாம்மா…” என்று நேயமாக கூற\n“அந்த ஆள என் அப்பான்னு சொல்ல மாட்டேன்… இங்க இருந்து போக சொல்லுங்க…” அடி தொண்டையில் இருந்து கத்த\nசப்தம் கேட்டு ��ந்த மருத்துவர்கள்\n“சார்… அவங்களை டென்ஷன் பண்ணாதீங்க…” என்று கோபமாக கூறி விட்டு செல்லவும் கணபதி ஆற்ற முடியாத துயரத்தோடு வெளியே போனார்… கணபதி பலருக்கு கெட்டவர் தான்… தன் மகளின் மனதுயரத்தினை அறியாதவர் தான் ஆனாலும் அவரது பாசத்தை குறைத்து மதிப்பிட முடியாது… மிகுந்த பாசம் வைத்த தன் மகள் இப்படி சொன்னதை விட அவருக்கு வேறென்ன தண்டனை வேண்டும்\nமேகாவின் உடல் நடுங்கி கொண்டே இருந்தது… கண்களில் இருந்து வழிய ஆரம்பித்த நீர் நிற்காமல் வடிந்து கொண்டே இருக்க கெளதம் அவளை வருடி கொடுத்து\n“மேகா… மறந்துடு மேகா… உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்… அந்த எபிசொட் முழுக்க மறந்துடு…”\n“ஆமா மேகா… என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியலடா… ஆனா ஏதுவா இருந்தாலும் மனச மாத்து…” என்று அஞ்சலியும் கூற\nகண்களில் வலியோடு வார்த்தைகளில் வெஞ்சினத்தோடு\n“யார மறக்க சொல்ற அஞ்சலி என் சசியையா அதுக்கு நான் செத்தே போயிருவேன்டா…” என்று சொல்லி விட்டு கதற ஆரம்பிக்க அவளை வெறுமையாய் பார்த்தான் கெளதம்\nஅவள் அழுது முடிக்கும் வரை யாரும் அவளை தடுக்கவில்லை… அசைவில்லாமல் இருந்தவள் இந்த மட்டிலும் அழுகிறாளே என்று ஒரு நிம்மதி… பல நேரங்களில் கண்ணீரும் நம்மை காக்கின்றன… அழாமல் இரும்பு நெஞ்சத்தோடு இருப்பவர் நிறைய பேர் மாரடைப்பால் தான் இறந்தும் இருக்கின்றனர் அழுது தன் துயரை தீர்ப்பது என்பது உளவியல் ரீதியான ஒரு வடிகால் துயரத்தில் இருந்து தப்பிக்க… அது போல தான் சசி இறந்தவுடன் மேகா அழுது இருந்தால் அவளது துயர் ஆறி இருக்குமோ என்னவோ…\nமேகா அவளது தாய் பிருந்தாவை பார்த்து\n“தயவு செஞ்சு நீயும் போய்டு… எனக்கு தாங்க முடில…” என்று நடுக்கம் மாறாமல் கூற\n“டேய்… நான் உன் அம்மா டா…” அதிர்த்து கூறினார்\n“இது உனக்கு இப்போ தான் ஞாபகத்துக்கு வருதா ஆனா உன்னை பார்க்கும் போது நீ கணபதியோட பொண்டாட்டி அப்படீங்கறதுதான் எனக்கு நினைவுக்கு வருது…”\n“கண்ணா… தயவு செஞ்சு புரிஞ்சுக்கோம்மா… உன்னை பார்த்துக்க ஆள் வேணும்டா…”\n“என்னை பார்த்துக்க யாரும் வேணாம்… அப்படி நீ இங்க இருந்தா… நான் இங்க இருக்க மாட்டேன்… இந்த ஜன்னல்ல இருந்து குதிச்சு கீழே விழுந்து செத்து போய்டுவேன்… போய்டு…” கத்தினாள் மேகா…\n“போய்டு…” அவளது அடிகுரல் சீற்றம் எதிரொலித்தது\nமேகாவின் தாய் ���ன்ன செய்வது என்பது புரியாமல் அவர்களை பார்க்க\n“மேகா… அம்மா ப்பா… ப்ளீஸ்…” முடிந்த அளவு பாந்தமாக கூறினான் கெளதம்…\n” என்று கோபமாக கேட்டு விட்டு அருகில் இருந்த ஊசியை எடுத்து ஆழமாக தன் கையை கிழித்தாள் மேகா… ரத்தம் பீறிட்டு கொண்டு வந்தது…\n“ஐயோ… மேகி… என்னடா பண்ணிட்ட…” என்று பதறி கையை பிடிக்க வந்த பிருந்தாவை\n“இப்போ போறியா இல்லையா…” அடி குரலில் கர்ஜித்தாள்\nஅவளது கையில் வழிந்த ரத்தத்தை பார்த்தவர்கள் பதற, கெளதம் கையை பற்றி கொண்டு அருகில் இருந்த பஞ்சை எடுத்து ரத்தத்தை அழுத்தி பிடித்தான் அஞ்சலியும் அவனுக்கு உதவ, அர்ஜுன் அவரை வெளியே அழைத்து போய்\n“அம்மா… கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்காங்க… கொஞ்சம் பொறுங்க… இப்போ அவங்களை டென்ஷன் பண்றது நல்லது இல்ல… மூளைக்கு போற ரத்த குழாய்ல கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு… டென்ஷன் ஆனா ஸ்ட்ரோக் வந்துரும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க…” என்று கூறவும்\n“ஐயோ மேகி…” என்று கணபதியும் பிருந்தாவும் பதறினர்…\n“நாங்க பார்த்துக்கறோம்… பயப்படாதீங்க… நீங்க போய் என் வீட்ல இருங்க… நாங்க பேசி என்னன்னு பார்த்து கண்டிப்பா சமாதானபடுத்தி வைக்கறோம் சார்… டோன்ட் ஒரி…” என்று பொறுப்பாக கூறினான் கெளதம்\n“எல்லாம் நான் செஞ்ச பாவம் தம்பி… என் பொண்ணை இப்படி ஆளாக்கி விட்டது…” என்று முகத்தை மூடி கொண்டு கதற\n“சார் கண்ட்ரோல் பண்ணிகோங்க…” என்று கூறி விட்டு கௌஷிக்கை அழைத்தான் செல்பேசி மூலமாக\n“கௌஷிக்… என்னோட கெஸ்ட் ரெண்டு பேர் வராங்க… கம்பெனி கெஸ்ட் ஹவுஸ கொஞ்சம் கிளீன் பண்ண சொல்லிடு…”\n“மேகா… நீ எதை பத்தியும் கவலை படாதம்மா… நாங்க இருக்கோம்… பாரு இந்த அறுந்த வால உன் கூடவே வெச்சுக்கோ… முதல்ல ட்ரீட்மென்ட் முடியட்டும்… அப்புறம் பேசிக்கலாம்மா… சரியா…” மேகாவிடம் கூறியவன் கௌதமிடம் திரும்பி…\n“சரிடா… நான் கிளம்பறேன்… நீ பார்த்துக்கோ… உன் தங்கச்சிய வர சொல்லு… தேவையானத வாங்கி குடுத்து விடறேன்…”\nஅந்த நிலைமையிலும் அஞ்சலிக்கு கோபம் வந்தது… ஒன்றும் பேசாமல் கிளம்பினாள்…\nஎல்லோரும் சென்ற பிறகு… விட்டத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்த மேகாவை,\n“மேகா… என்ன நினைக்கிறப்பா… எதுவா இருந்தாலும் சொல்லும்மா…”\nகண்களில் நீர் பெருக்கெடுக்க ஒன்றும் பேசாமல் அமர்ந்து இருந்தாள் பக்கத்தில் போன க���ளதம் அவளது தலையை ஆதூரமாக தடவி கொடுக்க அதுவரை மெளனமாக அழுதவள் வெடித்து கதறினாள்\n“ஹேய்… மேகா… இங்க பாரு… மேகா…” அவளது தலையை தன் மார்போடு அணைத்து முதுகை தடவி குடுத்தான் அதில் ஒரு சின்ன கல்மிஷமோ களங்கமோ இல்லாத தூய அன்பே தெரிந்தது…\n“புரியுதும்மா… உன்னோட உணர்வு… உன்னை நான் கன்ட்ரோல் பண்ண விரும்பல… எவ்ளோ வேணுமோ அழுது தீர்த்துடு ஆனா போனவன் திரும்ப வர மாட்டான்ம்மா…”\n“ஆமா கெளதம்… போனவர் திரும்ப வர மாட்டார்… ஆனா அவர் போக காரணமே நானா ஆகிட்டேனே…” என்று கூறி விடு மீண்டும் கதற\n“எவ்வளவோ சொன்னாரே… சரண்டர் ஆகிடறேன்னு… அதுக்கு விட்டுருந்தா அவர் முகத்தையாச்சும் பார்த்துட்டு இருந்து இருப்பேன்… பாவி கெளதம் நான்… பாவி… நானாத்தான் வந்தேன்னு சொல்ல வந்தேன் போலீஸ் கிட்ட… அதனால் தான் அவர்… ஐயோ…” அவளது கதறலை பார்த்த கௌதமுக்கு மனம் வலித்தது… எந்த அளவு உன்னதமான காதல்… சசிக்கு குடுத்து வைக்கவில்லையே… ஆனால் ஏன் இந்த திடீர் முடிவு எடுத்தான் என்பது அவனுக்கு புரியவில்லை…\n“ஓகேம்மா… புரியுது… புரியுது…” அவளை தன் மார்போடு அணைத்தவன் ஆறுதல் கூற முடியாமல் கண்கலங்கி நின்றான்… தொண்டை எல்லாம் வறண்டு இருக்குமே… சுற்றிலும் பார்த்தவன் அருகில் தண்ணீர் பாட்டில் இல்லாததை கவனித்து…\n“இரும்மா… கொஞ்சம் தண்ணீர் வாங்கிட்டு வந்துடறேன்…” என்று கூறி விட்டு வெளியே போய் அவசரமாக தண்ணீர் எடுத்து கொண்டு விரைந்தான்… அங்கே அவன் கண்ட காட்சி…\nமேகா தனது கை நரம்பை அருகில் இருந்த பழம் வெட்டும் கத்தியால் வெகு ஆழமாக கிழித்து விட்டு ரத்தம் கொட்ட கொட்ட வெறுமையாக வெறித்தபடி அமர்ந்து இருந்தாள்… முதலில் அறுத்த போதே நிற்காத ரத்தம் இப்போது படுக்கையை நனைத்து கொண்டிருந்தது…\nஅதிர்ந்து போய் இருந்தான் கெளதம்… தண்ணீரை எடுத்து கொண்டு தான் உள்ளே வந்து பார்த்த போது கண்ட காட்சி அதிர வைத்தது… அதற்க்கு முன்னர் தான் டாக்டர் சொல்லி இருந்தார்… ரத்த இழப்பு மட்டும் தான் இந்த நேரத்தில் ஆபத்தாக முடியும் என்று… அப்படி இருக்கும் போது அவள் தன் கை நரம்பை அறுத்து விட்டு விட்டு… கடவுளே… இதென்ன சோதனை… அவசரமாக நர்ஸிடம் சொல்லி விட்டு அறையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்த ஐஸ் பேக்கை எடுத்து அவசரமாக அவளது கையில் வைத்து அழுத்தினான்… ரத்த போக்கு கொஞ்சம் மட்டுபட்டாலும் பரவாயில்லையே…\n“ஏன் மேகா இப்படி பண்ற உனக்கே நல்லா இருக்கா” என்று அவன் கேட்க அதை பற்றிய உணர்வே இல்லாமல் தரையை வெறுமையாக பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் மேகா… நர்ஸ் வந்து அவசரமாக பார்த்து விட்டு டாக்டரை அழைக்க, அவர் வந்து தையல் போட்டு கட்டு கட்டிவிட்டு சென்றார்… எச்சரிக்கை செய்து…\nஅதன் பின்னர் அந்த பக்கம் இந்த பக்கம் என்று அசையாமல் அவளை பார்ப்பதே வேலையானது கெளதமிற்கு… என்ன பேசினாலும் பதில் பேசாமல் விட்டத்தையே பார்த்து கொண்டு இருப்பவளிடம் என்ன பேச\nஅர்ஜுனோடு சென்று மேகாவின் பெற்றோரை வீட்டில் விட்டு விட்டு அவளுக்கு தேவையானவற்றை வாங்கி கொண்டு மருத்துமனைக்கு வந்தவளுக்கு மேகாவின் இந்த தற்கொலை முயற்சி பெரும் அதிர்ச்சியை தந்தது அவள் நல்ல மனநிலையில் இருந்தாலாவது பரவாயில்லை… அவளோ உடலும் சரி இல்லாமல் மனமும் சரி இல்லாமல்… கடவுளே… எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலை வர கூடாது… \nகெளதம் சைகை செய்ய, ஆதூரமாக மேகா பக்கத்தில் அமர்ந்து தலையை கோதி விட்டவள்… , அவளது தற்கொலை முயற்சியை பற்றி பேசாமல்\n“மேகா… கொஞ்ச நேரம் வெளிய வாக் போயிட்டு வரலாம்… வர்றியாடா” என்று கேட்க அவளை பார்த்து லேசாக தலை அசைத்தாள் மேகா…\nநர்ஸிடம் சொல்லிவிட்டு மூவருமாக மருத்துவமனை பூங்கா பக்கம் சென்றவர்கள் அங்கேயே சிறிது நேரம் நடந்தனர்… சலசலவென்று கௌதமிடம் பேசிக்கொண்டே வந்த அஞ்சலியின் அருகாமை மேகாவுக்கு உண்மையிலேயே தேவைப்பட்டது… கௌதமின் அருகாமை ஏதோ ஒரு அமைதியை தந்தது… அவளை பற்றி, அவளது கல்லூரி அனுபவங்களை பற்றி பேசி கொண்டே வந்த போது மனம் கொஞ்சம் துயரத்தில் இருந்து விடுபட்ட உணர்வில் இருந்தது…\n“எங்க கிளாஸ்ல யாருக்காச்சும் போர் அடிச்சா உடனே எனக்கு லெட்டர் பாஸ் பண்ணிடுவாங்க மேகா… தெரியுமா…”\n“வேற எதுக்கு… இந்த மகராசி தான் வர்ற ப்ரோபசர்ஸ கேள்வி கேட்டே துரத்துவா… அதுக்குதான்…” என்று கெளதம் வார\n“அண்ணா… அது ஒரு கலை… உனக்கெல்லாம் வரவே வராது… புத்திசாலியா இருந்தா தான் கேள்வி கேக்க முடியும்… ஹிஹி நான் புத்திசாலின்னு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு…”\n“ஆமா எலிக்குட்டி… வரவே வராதுதான்… அப்புறம் அது என்ன புத்திசாலியா யார பத்தி சொல்ற அதுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லையேடா குட்டி…”\n“உன் ��ூனை கண்ணுக்கு தான் தெரியல… நீ அகமதாபாத் போய்ட்ட இல்ல… அதான் நம்ம அருமை பெருமை எல்லாம் உனக்கு புரியல…”\n“உன் பெருமை எல்லாம் நல்லா தெரியுமே… அந்த பையன் கார்த்திக்க துரத்தி விட்ட பாரு அத யாராச்சும் மறக்க முடியுமா அதுவும் எப்படின்னு தெரியுமா மேகா… ஹேய் சொல்லட்டா எலிக்குட்டி அதுவும் எப்படின்னு தெரியுமா மேகா… ஹேய் சொல்லட்டா எலிக்குட்டி\n“அண்ணா… வேணாம்… அப்புறம் உன் கதைய நான் ஓபன் பண்ணுவேன்…”\n“என் கதை போய் என்ன இருக்கு… இந்த கதைய சொல்றேன் கேளு மேகா… ஒரு சுபயோக சுபதினத்துல… கார்த்திக்… அதாவது சித்தப்பா இருக்கற அப்பார்ட்மென்ட்ல இருக்கற கார்னர் பிளாட்ல இருக்கற பையன் இந்த பிசாசுகிட்ட வந்து ப்ரோபோஸ் பண்ணான்… அதுக்கு இவ என்ன சொல்லணும் எஸ் இல்லைன்னா நோ தானே… எலி என்ன பண்ணுச்சு தெரியுமா…” என்று சொல்லி விட்டு இருவரையும் பார்க்க\n“ம்ம்ம்… சொல்லுங்க கெளதம்…” என்று மேகா கேட்கவும் கெளதம் சிரித்து கொண்டே அஞ்சலியை பார்க்க…\n“நீ பேர சொன்னதுக்காகவே சொல்லுவேன்… நீ கேளு மேகா… ஒரு பெரிய குழிய வெட்டி அதுல களிமண்ண போட்டு நிரப்பி தண்ணிய விட்டு சொத சொதன்னு ஆழமா சேறு குழம் மாதிரி பண்ணி அதுக்கு மேல புல்லெல்லாம் போட்டு ரெடி பண்ணி… அவன பிளான் பண்ணி இந்த எலி அண்ட் கோ தள்ளி விட்ருச்சுங்க…”\n“ஐயோ… எலி அண்ட் கோன்னா என்ன\n“வேற யாரு… இந்த எலியோட கூட்டு களவானிங்க… ஷாஷு, மிக்கி, ஷஹீத், பிராணா தான்… எல்லாம் இந்த வானரத்தோட சேர்ந்த வானர படை… ரொம்ப டேஞ்சர் மேகா… ரொம்பாஆஆஆஆஆ டேஞ்சர்…”\nஅதை கேட்டு மேகா சிரிக்க இருவரும் திருப்தியாக பார்த்து கொண்டார்கள்… கெளதம் மனதில் நிம்மதி படர்ந்தது… அஞ்சலியின் முகத்தில் நிம்மதி தெரிந்தது… இனிமேல் எப்படியும் மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வந்தது…\nகால் வலிக்கவே அங்கே பூங்காவில் அமர்ந்த போது அருகே ஒரு அழகான குழந்தை… மிகவும் அழகான குழந்தை… விளையாடி கொண்டிருக்க அதை அழைத்த அஞ்சலி கை வளைவில் நிறுத்தி கொண்டு கொஞ்சி கொஞ்சி அதனிடம் விளையாடி கொண்டிருந்தாள்… அதை பார்த்த மேகாவும் தன் கூட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து அந்த குழந்தையிடம் பேச ஆரம்பித்தாள் நேரம் போக போக மேகா அந்த குழந்தையிடம் பேசி சிரிக்குமளவு கொண்டு வந்து விட்டாள் அஞ்சலி… மனம் லேசானது…\nஅழகான ஆங்கிலத்தில் அந்த குழந்தை பேச அதை கட்டிக்கொண்டு மேகா பேச அந்த காட்சி கெளதம் மனதில் கல்வெட்டாக பதிந்தது… எப்படியும் இவள் மனதை மாற்றி விடலாம் என்கிற தைர்யம் வந்தது\nவாக்கிங் போய் விட்டு அறைக்கு வந்த மூவருக்குமே மனம் லேசாக இருந்தது சோர்வு கொஞ்சம் தாக்க மேகா படுத்து கொள்ள மருத்துவர் வந்து பரிசோதித்தார்\n“ம்ம்ம்… பரவால்லையே… நல்ல இம்ப்ரூவ்மெண்ட்… இப்படியே மெயின்டைன் பண்ணுங்க…” வியப்பாக கூறி விட்டு செல்ல கெளதம் மனதில் நிம்மதி பிறந்தது… சும்மாவா… இரண்டு நாட்களாக அவன் மனதில் அடைந்த துன்பம்… கடவுளே எப்படியாவது மேகாவின் மனதை மாற்று…\nஅர்ஜுனுக்கு போன் செய்து விடயத்தை கூற அவனுக்கும் மகிழ்ச்சியே\n“நான் வேணும்னா வரட்டுமா கெளதம் இப்போ\n“இல்லடா… நைட் ஏழு மணி ஆகிட்டது… காலைல பார்க்கலாம் ஓகே வா…”\n“ம்ம்ம் சரிடா… சரி என் தங்கச்சிய நல்லா பார்த்துக்கோ…”\n“பின்ன… நீ லவ் பண்றீன்னா எனக்கு தங்கச்சிதானே…”\n“இத வெச்சு நீ என்ன சொல்ல வர மகராசா\n“அதாவது உன் தங்கச்சிய நான் லவ் பண்ண உன் கிட்ட பர்மிஷன் கேக்க மாட்டேன்னு அர்த்தம் தான் மந்திரிகுமாரா…”\n“நீ இன்னும் அஞ்சலிகிட்ட அடி வாங்கலைன்னு நினைக்கிறேன்… அதான் இந்த தைர்யம்…”\n“அந்த அழுமூஞ்சி என்னைய அடிக்குமா\n“சரி சரி… என்னமோ நடத்து மகனே நடத்து… பேரு ரிப்பேர் ஆகிடாம நடத்து…”\nஎன்று கூறவும் சிரித்தவாறே அர்ஜுன் போனை வைத்தான்… பக்கத்தில் அமர்ந்து இருந்த கணபதி வியப்பாக பார்த்தார்\n“என்ன சார்… இப்படி பார்க்கறீங்க\n“கெளதம் மேகாவ லவ் பன்றானான்னு கேக்கறீங்க… கரெக்டா\n“ம்ம்ம் ஆமா சார்… லவ் பண்றான்… ஆனா உங்க பொண்ணுக்கு இன்னும் தெரியாது… அது வேற மனநிலைல இருக்கு… இப்போதைக்கு சொல்லல… ஏங்க எங்க கௌதம்க்கு உங்க மேகாவ குடுக்க மாட்டீங்களா\n“ஐயோ என்ன தம்பி இப்படி சொல்றீங்க… எங்க உயிரை மீட்டு குடுத்த மனுஷன் அந்த தம்பி… நீங்களும் கூடத்தான்… நான் மத்தவங்களுக்கு எப்படி வேணும்னாலும் இருக்கலாம்… ஆனா என் பொண்ணுக்கு அப்பா… என் தங்கம் நல்லா இருந்தா போதும்… அவளுக்காக தானே இப்படி ஓடி ஓடி பணம் சேர்க்கறது…”\n“அப்போ எந்த அபிப்ராய பேதமும் இல்ல இல்லையா\n“கண்டிப்பா இல்ல தம்பி… எவ்வளவு பெரியவங்க நீங்க… நீங்க சொல்லும் போது நான் என்ன சொல்லுவேன்…”\n“ஹய்யோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க… வ��ட்டா என்னை கிழவனா ஆக்கிருவீங்க போல இருக்கே…” என்று சொல்லி சிரிக்க\n“தம்பி… தங்கத்துக்கு எப்படி இருக்காம் ” என்று தயங்கி கொண்டே கேட்க\n“ம்ம்ம் நல்ல முன்னேற்றம் சார்… இப்போ மேகா நல்லா பேசராப்ல… டாக்டரும் நல்ல ஒப்பீனியன் சொல்லிட்டு போயிருக்காங்க…”\n“தம்பி செலவெல்லாம் யார் குடுக்கறாங்க… நான் குடுத்துடறேன்ப்பா…”\n“அதை பத்தி இப்போ நீங்க எதுக்கு சார் கவலைப்படறீங்க… லிலாவதில சேர்த்தது மட்டும் தான் நான்… இப்போ உங்க மாப்ள சார் தான் பார்க்கராப்ல… என்னை குடுக்க விடல…”\n“கடவுளே… அந்த தம்பிக்கு ஏன்ப்பா வீண் செலவு\n“சார்… விடுங்க… எல்லாம் அவன் பார்த்துக்குவான்…”\n“தம்பி நாங்க போய் கொஞ்சம் பாப்பாவ பார்த்துட்டு வந்தரலாமா இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்குன்னு சொன்னியலே…” கண்களில் எதிர்பார்ப்புடனும் மனதில் ஆற்றாமையுடனும் கேட்க\n“சார்… இப்போ வேணாம்… இன்னும் கொஞ்சம் ஸ்டபிலைஸ் ஆகட்டும்… ரெண்டு நாள் போகட்டும்…”\n“இல்லப்பா… மனசே சரி இல்ல… பாப்பாவ ஒரு தட பார்த்துட்டா போதும்… தகவல் ஒன்னு வந்து இருக்கு… அந்த பசங்க தீயில இறந்து போன விஷயத்துல என்னை அரஸ்ட் பண்ண போறதா… அதுக்கு முன்னால ஒரு தடவை தங்கத்த பார்த்துட்டு போயிடறேன்…”\nமுகத்தில் ஒரு உணர்வும் இல்லாமல் கணபதியை பார்த்தான் அர்ஜுன்… மனதில் என்ன நினைத்தானோ…\n“சரி சார்… வாங்க… ஆனா விசிட்டர் டைம் முடிஞ்சுதுன்னா உள்ள விட மாட்டாங்க… எதுக்கும் ட்ரை பண்ணி பார்க்கலாம்…”\nஅவனை பொறுத்த வரை மேகாவை கடத்தி வைத்து கணபதியை மிரட்டியவன் சசி… கணபதியை சூழ்ந்து உள்ள இப்போதைய பிரச்சனைகளின் ஆணிவேரே கணபதிதான் என்பது தெரியாது… கௌதமும் தன்னிடம் சசி கூறியதை அர்ஜுனிடம் இன்னும் கூறவில்லை… அதனால் பிரச்சனையின் ஆழம் தெரியாத அர்ஜுன், அவனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்…\nபக்கத்து அறையில் ஒரு தமிழ் குடும்பம் தங்கள் தாத்தாவை அட்மிட் செய்து இருந்தது… அவர்களுக்கு இரு இரட்டை குழந்தைகள் சாரா, சம்ருத்… துறுதுறுவென விளையாடி கொண்டிருந்த அவர்களிடம் பேசி மூவரும் நன்பர்களாகி விட்டனர்… வேறு யாராம் தி கிரேட் அஞ்சலியோடு தான்…” வா நம்ம ரூம்ல விளையாடலாம்”என்று இவர்களது ரூமிற்கு தள்ளி கொண்டு வந்து விட… அவளை பார்த்த கௌதமுக்கு சிரிப்பாகத்தான் வந்தது…\n“ஏய் எலிக்குட்டி… எங்க போனாலும் எப்படிடி உனக்கு மட்டும் குட்டீஸ் பிரெண்ட்ஸ் கிடைச்சுடறாங்க\n“என்னடா பண்றது… நான் அநியாயத்துக்கு நல்ல பிள்ளையா இருக்கேனே… அதோட சின்ன பிள்ளைங்களுக்கு சின்ன பிள்ளைங்க தான் பிரெண்ட் ஆவாங்க தெரியுமா\n“நீ நல்லவளா… அதுவும் சின்ன பிள்ளையா… ஐயோ… என் நெஞ்சே வலிக்குது… மேகா… அப்படியே நர்ஸ கூப்டு… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு…”\nஇருவரின் கேலி கிண்டல்களை பார்த்து சிரித்த மேகா…\n“எதுக்கு கெளதம்… நர்ஸ் யாராவது ரொம்ப அழகா இருக்காங்களா\n“ஹேய் மேகா… நீ கூட இப்படி பேசுவியா\n“ஏன்டா… மேகா பேச மாட்டாளா இங்க பாரு நாங்க ரெண்டு பேரும் ஒரு செட் தெரிஞ்சுக்கோ…” என்று இல்லாத காலரை தூக்கி விட\n“என்ன செட்டு எலி… ஷேவிங் செட்டா\n“அது நீயும் உன் பிரெண்டும்டா… நாங்க நல்ல பொண்ணுங்க… தெரிஞ்சுக்கோ…”\n“ஆமா ரொம்ப நல்லவங்கஆஆஆஆஆஆ தான்… இன்னைக்கு காலைல தான் பிபிசில சொன்னாங்க ஆத்தா…”\n“டேய் கௌஸ்… நேத்தே சிஎன்என் ல சொல்லிட்டாங்கடா நீ பார்க்கலையா\n“வேணாம் எலிக்குட்டி… என்னை கௌஸ்ன்னு கூப்டாத… அடி தான் விழும்… பாவம் பிள்ளை தனியா இருக்கியேன்னு விடறேன்…”\n“போடா கௌஸ்… வெவ்வேவே…” என்று அழகு காட்டி விட்டு அந்த குழந்தைகளிடம் விளையாட இதை பார்த்த மேகா அனைத்தையும் மறந்து சிரித்தாள் இருவரும் சேர்ந்து அவளை வேறு எதை பற்றியும் நினைக்கவிடாமல் மாற்றி மாற்றி சிரிக்க வைக்க பேசி கொண்டும் குழந்தைகளை அழைத்து வந்து விளையாட வைத்தும் அவளது மனதை சசியின் நினைவுக்குள் செல்லவே விடாமல் வைத்து இருந்தனர்… ஆனால் அதற்கு ஆயுள் குறைவு என்பது அவர்களுக்கு தெரியவில்லை…\nஅந்த குழந்தைகளிடம் பேசி சிரித்து பேசி விளையாடி கொண்டிருந்தனர்… அவர்கள் இருந்தது விஐபி ரூம்… அதனால் அந்த அறை பெரியது என்பது மட்டுமில்லாமல் இரண்டு பகுதியாக பகுக்க பட்டிருக்கும்… நோயாளிகளுக்கு தொந்தரவு தர கூடாது என்று எண்ணுபவர்கள் முன்னறையிலேயே உட்கார்ந்து பேசி விட்டு செல்லலாம்… அந்த பெரிய அறையில் அந்த நிலைமையில் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருக்கும் ஒரே ஜீவன் அஞ்சலியாகத்தான் இருக்கும்… கண்களை கட்டி கொண்டு சாராவையும் சம்ருத்தையும் தேடி தேடி ஒரு வாராக ஒரு உருவம் கைக்கு தட்டுப்பட…\n“ஹைய் கௌஸ் அவுட்… கௌஸ் அவுட்…” என்று குதித்தாள்…\nஎல்லாருமாக கை ��ட்டும் ஓசை கேட்க… கண் கட்டை கழட்டி பார்த்தாள் அங்கே இருந்தது அர்ஜுன்… அவள் கண்களில் வெட்கம் தோன்ற… சட்டென்று பின்னடைந்தாள்\n“ஹைய்… புது அங்கிள் அவுட்… இப்போ நீங்க தான் கண்ண கட்டனும்… மேகா ஆன்ட்டி… என்ன ஓகே வா” என்று அந்த குழந்தைகள் ஆர்வமாக கேட்க\n“ஓகே ஓகே ஓகே…” என்று மேகாவும் உற்சாகமாக கூறினாள் அதை பார்த்த அர்ஜுன் ஆச்ச்சரியமாகி போனான்… காலையில் தற்கொலைக்கு முயன்ற பெண்… இப்போது இவ்வளவு உற்சாகமாக அதை பார்த்த அர்ஜுன் ஆச்ச்சரியமாகி போனான்… காலையில் தற்கொலைக்கு முயன்ற பெண்… இப்போது இவ்வளவு உற்சாகமாக ஆர்வமாக கெளதமை பார்த்து கண்களால் கேட்க அவனோ அஞ்சலியை குறிப்பால் காட்டினான் ஆர்வமாக கெளதமை பார்த்து கண்களால் கேட்க அவனோ அஞ்சலியை குறிப்பால் காட்டினான் அட நம்மாளுக்கு இவ்வளவு திறமையா அட நம்மாளுக்கு இவ்வளவு திறமையா இருக்கும் இடத்தை உற்சாகத்தால் நிரப்பும் வித்தை இவள் மட்டுமே அறிந்தது போலும்… எப்படி ஒரு துள்ளும் உற்சாகம் வருகிறது இவளை பார்த்தாலே என்று அடிக்கடி நான் நினைப்பது உண்மைதான் இருக்கும் இடத்தை உற்சாகத்தால் நிரப்பும் வித்தை இவள் மட்டுமே அறிந்தது போலும்… எப்படி ஒரு துள்ளும் உற்சாகம் வருகிறது இவளை பார்த்தாலே என்று அடிக்கடி நான் நினைப்பது உண்மைதான் மனதுக்குள் அஞ்சலியை பற்றி பெருமையாக நினைத்தாலும்…\n“ஏய் லூசு… இங்கயும் வந்து உன் லூஸ் தனத்த காட்டுறியா உன் வால அடக்கி வெச்சுட்டு ஒழுங்கா அமைதியா இருக்க மாட்ட… மேகாவ டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கியா உன் வால அடக்கி வெச்சுட்டு ஒழுங்கா அமைதியா இருக்க மாட்ட… மேகாவ டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கியா சரி சரி நீ கிளம்பு… நீ இங்க சரி வர மாட்ட தாயே…”\n“அர்ஜுன் அண்ணா… அதெல்லாம் ஒண்ணுமில்ல… அஞ்சலி என்னை டிஸ்டர்ப் பண்ணல… இப்போ தான் ரொம்ப நல்லா இருக்கு…” என்று மேகா சிரித்து கொண்டு சொல்லி கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தனர்… கணபதியும் பிருந்தாவும்…\nமேகாவின் பேச்சு அந்த இடத்திலேயே நின்றது… உடல் முறுக்கியது… கண்கள் சிவக்க முகத்தில் கடுமை ஏறியது… இருவரையும் உறுத்து விழித்தவளை பார்த்த போது, அனைவருக்கும் உள்ளுக்குள் குளிர் பிறந்தது… அருகில் வந்த கெளதம்… அவளது கையை பிடித்து அமைதிபடுத்த முயல அவனது கையை இறுக்கமாக பற்றியவள் நடுங்கி கொண்��ே…\n“கெளதம்… அந்த ஆள போக சொல்லுங்க…” நடுங்கி கொண்டே\n“இல்லம்மா… ஒரு அஞ்சு நிமிஷம் அவங்க உன்னை பார்த்துட்டு போகட்டும்… உன்னோட பேரன்ட்ஸ் மா…” என்று அமைதியாக கூறி அவளை அமைதிபடுத்த முயல… ஆனால் அவனது சமாதானம் அவளிடம் எடுபடவில்லை…\n“வெளிய போக சொல்லுங்க…” அடி தொண்டையில் கத்தினாள்\n“ஏன்டா இவங்களை கூட்டிட்டு வந்த…” என்று கண்களால் அர்ஜுனுக்கு கண்டனம் தெரிவித்து கொண்டிருந்தான் கெளதம்… அந்த சூழ்நிலையை அப்போதுதான் முழுதாக உணர்ந்தான் அர்ஜுன்…\n“அம்மா… நீ என் பொண்ணுடா…” என்று கீழ்குரலில் கணபதி கெஞ்ச\n“யார் உன் பொண்ணு… யாருமில்ல… மத்த பொண்ணுங்களை பொண்ணா மதிக்காம… ச்சே சொல்றதுக்கு என் வாய் கூசுது… நீயெல்லாம் எனக்கு அப்பனாடா… வெளிய போ… இல்லைன்னா நான் செத்து போய்டுவேன்…” என்று மேகா கத்த… கணபதிக்கு கூசியது…\n“மேகா… அப்பாவ அப்படி எல்லாம் பேசாதடா…” என்று அவர் கெஞ்சிக்கொண்டு இருக்க… அவரை சமாதானபடுத்தி வெளியே அழைத்து போக அர்ஜுன் முயன்றான்…\n“உன்னால தான் என் சசி இப்போ… ஐயோ… என்னால தாங்க முடியலையே… ஐயோ… என் உடம்பெல்லாம் எறியுதே… என் கண்ணு முன்னாடி வராத… வெளிய போ… இல்லைன்னா நானே உன்னை கொலை பண்ணிடுவேன்… என்னை கொலைகாரி ஆக்கிடாத… வெளிய போ…” அடி குரலில் கர்ஜிக்கவும்…\n“சார்… வாங்க ப்ளீஸ்…” கணபதியை இழுத்து கொண்டு வெளியே போனான் அர்ஜுன்…\n“ஐயோ கெளதம் என் உடம்பெல்லாம் எரியுது… அஞ்சலி… உள்ளுக்குள்ள என்னமோ நடுங்குது… ஐயோ… தாங்க முடியலையே… சசி… சசி… ஏன் சசி என்னை விட்டுட்டு போனீங்க… எங்க சசி போனீங்க… உங்கள எரிச்சப்போ இப்படி தான் எரிஞ்சுதா உங்களுக்கு… தாங்க முடியலையே ஐயோ சசி…” அவளை அறியாமல் பிதற்றி கொண்டிருக்க அவசரமாக மருத்துவரை அழைத்து வந்தான் கெளதம்… பரிசோதிக்கும் போதும் பிதற்றலும் நடுக்கமும் குறையவில்லை… அமைதி படுத்த ஒரு ஊசி போட்டு விட்டு சலைன் ஏற்ற நர்ஸிடம் கூறி விட்டு சென்றார்…\nமருந்தின் தாக்கத்தால் பிதற்றி கொண்டே உறங்க தொடங்கினாள் மேகா… கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி ஆழ்ந்த உறக்கத்துக்குள் போனாள்…\n“சார்… மேகா மனசுல ஏதோ ஆழமா பதிஞ்சு இருக்கு… தயவு செஞ்சு நாங்க சொல்ற வரைக்கும் வந்து பார்க்காதீங்க… இதை சொல்றதுக்கு என்னை என்ன நினைத்தாலும் பரவால்லை… ஆனா இவ்வளவு நேரமா எப்படி சிரிச்சு���்டு இருந்த பொண்ணு… ப்ச்… தப்பா எடுத்துக்காதீங்க சார்…”\nஇதை கூறும் போதே பெற்றோர் இருவரும் கதறி அழ ஆரம்பித்தார்கள்…\n“எல்லாம் நான் பண்ண பாவம் தம்பி… பாவம்… என் பொண்ணுக்காக ஓடி ஓடி சொத்த சேர்த்தேன்… ஆனா கடைசில அவ வாயாலேயே நீயெல்லாம் ஒரு அப்பனான்ற வார்த்தையையும் வாங்கிட்டேன்… ஐயோ என் செல்லமே… உன்னை இப்படியா நான் பார்க்கணும்…” முகத்தில் அறைந்து கொண்டு அழ ஆரம்பிக்க அதே நேரத்தில் அவரது செல்பேசி அழைத்தது…\n“சொல்லு பெருமாள்…” குரல் வெளியே வராமல் கனமாக\n“அண்ணாச்சி… பிடிவாரன்ட் இஸ்யு பண்ணிட்டாங்க…”\n“ஓ… சரி… நான் வரேன்…” உணர்ச்சியே இல்லாமல் வைத்தார்…\n“செத்தும் கொடுத்தான் சீதக்காதின்னு சொல்லுவாங்க… சசி செத்து சாதிச்சுட்டு போய்ட்டான்…” சொல்லி விட்டு விடுவிடுவென்று நடக்க துவங்கினார்…\nஇரவின் கருமை ஆட்சி செய்தது… வித்தியாசமாக இருந்தது… வாழ்க்கையின் தத்துவத்தை தெரிந்து கொள்ள நமக்கு போதி மரம் எல்லாம் தேவை இல்லை… ஒரே ஒரு நாள் மருத்துவமனையில் உட்கார்ந்து அனைவரையும் கவனித்தாலே போதும்… வாழ்க்கை என்பது நிலையற்றது என்பதை அறிய… இன்று இருப்பவர் நாளை இருக்க மாட்டார்… நம் கண் முன்னரே உயிரும் கூட போகும்… உயிரும் காப்பாற்றப்படும்… இதெல்லாம் இங்கு சகஜம்…\n“ஜனகன மன என ஜதி சொல்லும் நேரம்\nஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்…”\nஅந்த நிலையற்ற வாழ்க்கை நிலையானது என்ற இறுமாப்பில் மனிதர்கள் போடும் ஆட்டம் தான் எத்தனை எத்தனை… அவர்கள் அதுக்காக போடும் வேடம் தான் எத்தனை எத்தனை… \n… விஐபி ரூம் என்பதால் முன்னறையின் சோபாவில் கெளதம் குறுகி படுத்து கொள்ள அஞ்சலி மேகா இருந்த பகுதியில் இருந்த சிறு கட்டிலில் படுத்து கொண்டாள்\nகௌதமுக்கு ஏனோ அன்றைக்கு உறக்கம் வரவே மறுத்தது… எதுவோ புது இடம் என்பதால் இப்படி இருக்கலாம் என்று நினைத்து கொண்டு கண்களை இறுக்கமாக மூடி கொண்டு உறங்க முயற்சித்தான்\nதிடீரென்று ஏதோ சத்தம்… கண்களை மட்டும் நிமிர்த்தி பார்த்தான்… அதிர்ந்தான்…\nமேகா தனது ஷாலை மேலே பேனில் கட்டி தனது கழுத்தில் கட்டி முடிச்சிட போனாள் எங்கிருந்துதான் அந்த வேகம் வந்ததோ கௌதமுக்கு எங்கிருந்துதான் அந்த வேகம் வந்ததோ கௌதமுக்கு இழுத்து கீழே விட்டு பளாரென்று ஒரு அறை அறைந்தான்… கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டி��� சுருண்டு கீழே விழுந்தவள் முகத்தை பற்றி கொண்டு அழ ஆரம்பித்தாள்…\n“நல்லா அழு மேகா… நல்லா அழு… ஏன் இப்போ நிறுத்திட்ட… அடுத்தது எப்படி தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிக்கறையா\n“இதுக்கு தான் உன்னை காப்பாத்தி கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துட்டு இருக்கோமா மேகா…”\nசப்தம் கேட்டு அஞ்சலி விழித்து, நடந்த ஒன்றுமே புரியாமல் மலங்க மலங்க பார்த்தாள்\n“ஏன் ஷால்ல தூக்கு போட்டுக்கற… கயிறு வாங்கிதரேன்… ஸ்ட்ராங்கா போட்டுக்கோ தாயே… போட்டுக்கோ…”\n” அழுது கொண்டே கேட்க\n“சசி இல்லையே…” அழுகை தொடர…\n“நான் இல்லையா…” இடைவெளி விட்டு மூச்சை உள்ளே இழுத்து கொண்டு… அதிர்ச்சியாக முகத்தை உயர்த்தி பார்த்தாள்\n“உன்னையே உயிரா நினைக்கிற நான் உனக்கு இல்லையா மேகா… நீ தான் என் வாழ்க்கைன்னு நினைக்கிற நான் உன் கண்ணுக்கு தெரியவே இல்லையா… சாகறதுக்கு முன்னாடி சசி கடைசியா என்ன சொல்லிட்டு செத்தான் தெரியுமா உனக்கு… என் மேல நம்பிக்கை வைச்சு… மேகாவ உங்க கிட்ட ஒப்படைச்சுட்டு போறேன்… பத்தரமா பார்த்துகோங்கன்னு சொல்லிட்டு போனான்… என் காதுல இப்ப கூட ஒலிக்குது… நான் அவனுக்கு குடுத்த வாக்க காப்பாத்தணும்…”\nமுகத்தை கடுமையாக வைத்து கொண்டு அவளை எழுப்பி\n“உன்னை சாக விட மாட்டேன்… அப்படியே நீ சாக நினைச்சா செத்துக்கோ… ஆனா உன் பின்னாடி நானும் வந்துடுவேன்… அதை மட்டும் நினைப்புல வெச்சுக்கோ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bentley-continental-and-maruti-xl6.htm", "date_download": "2020-09-23T06:35:40Z", "digest": "sha1:A4RKJXDHVZLEAJJDUNGLXQC5CH77PO43", "length": 27637, "nlines": 621, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எக்ஸ்எல் 6 விஎஸ் பேன்ட்லே கான்டினேன்டல் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்எல் 6 போட்டியாக கான்டினேன்டல்\nமாருதி எக்ஸ்எல் 6 ஒப்பீடு போட்டியாக பேன்ட்லே கான்டினேன்டல்\nமாருதி எக்ஸ்எல் 6 ஆல்பா ஏடி\nமாருதி எக்ஸ்எல் 6 போட்டியாக பேன்ட்லே கான்டினேன்டல்\nநீங்கள் வாங்க வேண்டுமா பேன்ட்லே கான்டினேன்டல் அல்லது மாருதி எக்ஸ்எல் 6 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பேன்ட்லே கான்டினேன்டல் மாருதி எக்ஸ்எல் 6 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.29 சிஆர் லட்சத்திற்கு ஜிடி வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.84 லட்சம் லட்சத்திற்கு ஸடா (பெட்ரோல்). கான்டினேன்டல் வில் 5998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்எல் 6 ல் 1462 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த கான்டினேன்டல் வின் மைலேஜ் 12.9 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எக்ஸ்எல் 6 ன் மைலேஜ் 19.01 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் No Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் No Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் No Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் khamuncandy ரெட்தீவிர வெள்ளிஓனிக்ஸ் பிளாக்ஆப்பிள் கிரீன் கட்டுரை வெள்ளைதுணிச்சலான காக்கிமாக்மா கிரேஆபர்ன் ரெட்நெக்ஸா ப்ளூபிரீமியம் சில்வர்+1 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் No Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் No Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் No Yes\nக்ராஷ் சென்ஸர் No Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் No Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of பேன்ட்லே கான்டினேன்டல் மற்றும் மாருதி எக்ஸ்எல் 6\nஒத்த கார்களுடன் கான்டினேன்டல் ஒப்பீடு\nகொஸ்ட் போட்டியாக பேன்ட்லே கான்டினேன்டல்\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் போட்டியாக பேன்ட்லே கான்டினேன்டல்\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக பேன்ட்லே கான்டினேன்டல்\nபெரரி போர்ட்பினோ போட்டியாக பேன்ட்லே கான்டினேன்டல்\nபெரரி roma போட்டியாக பேன்ட்லே கான்டினேன்டல்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எக்ஸ்எல் 6 ஒப்பீடு\nமாருதி எர்டிகா போட்டியாக மாருதி எக்ஸ்எல் 6\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மாருதி எக்ஸ்எல் 6\nமாருதி எஸ்-கிராஸ் போட்டியாக மாருதி எக்ஸ்எல் 6\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக மாருதி எக்ஸ்எல் 6\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக மாருதி எக்ஸ்எல் 6\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன கான்டினேன்டல் மற்றும் எக்ஸ்எல் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/best-selling-muv-mpv-fy-2020-maruti-ertiga-top-021907.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-09-23T05:35:12Z", "digest": "sha1:QVJJCW6W2NV4BMGD2XT7QMTMKUV7YBIV", "length": 25988, "nlines": 293, "source_domain": "tamil.drivespark.com", "title": "எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..! - Tamil DriveSpark", "raw_content": "\nடயருக்கு பதில் இரும்பு டிரம் பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள் பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்\n1 hr ago டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\n2 hrs ago ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\n3 hrs ago உலகின் முதல் ஹைட்ரஜன் வர்த்தக விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு தெரிஞ்சா திறந்த வாய மாட்டீங்க..\n5 hrs ago பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...\nFinance Gold Price: உச்சத்திலிருந்து ₹5,900 வீழ்ச்சியில் 10 கிராம் தங்கம் விலை உருகும் சர்வதேச தங்கம் விலை\nNews கதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்\nSports எவ்வளவு திமிர்.. இப்படி செய்தால் எதிர்காலமே இருக்காது.. சிஎஸ்கேவை கடுப்பாக்கிய ராகுல்..என்ன நடந்தது\nMovies ஹோட்டல் அறையில் தலையணை உறையை திருடிய பி��பல இளம் நடிகை.. தீயாய் பரவும் வீடியோ\nLifestyle இந்த ஆயுர்வேத கசாயம் உடல் பருமனை குறைப்பதோடு, இதய நோயையும் தடுக்கும் தெரியுமா\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..\n2020-19 பொருளாதார ஆண்டின் எம்யுவி/எம்பிவி கார்களின் விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இந்திய சந்தையில் மிகவும் சிறிய அளவு அதிகரித்துள்ள எம்யுவி/எம்பிவி கார்களின் விற்பனையை இந்த செய்தியில் பார்ப்போம்.\nகடந்த நிதியாண்டில் சந்தையில் மற்ற அனைத்து கார் பிரிவுகளின் விற்பனை வீழ்ச்சியை சந்தித்த போதிலும் எம்பிவி கார்களின் விற்பனை இதற்கு முந்தைய 2018-19 பொருளாதார ஆண்டை காட்டிலும் 1 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2019-20 ஆண்டில் 2,83,583 எம்யுவி/எம்பிவி கார்கள் விற்பனையாகியுள்ளன.\nஅதுவே இந்த இரு ரக மாடல்கள் 2018-19 ஆண்டில் 1 சதவீதம் குறைந்து 2,81,594 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது வெளியாகியுள்ள இந்த லிஸ்ட்டில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா மாடல் முதலிடத்தை பிடித்து இந்தியாவில் அதிகளவில் விற்பனையான எம்பிவி மாடல் என்ற பெயரை பெற்றுள்ளது.\nMOST READ: பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்\nஇந்த பொருளாதார ஆண்டு முடிவில் 90,547 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ள மாருதி எர்டிகா கார், 2018-19 நிதியாண்டு முடிவில் மொத்தம் 65,263 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும்போது 39 சதவீத வளர்ச்சியை சந்தையில் அடைந்துள்ளது.\nஇரண்டாம் தலைமுறை எர்டிகா மாடல் வெளிபுற மற்றும் உட்புற அப்டேட்களுடன் புதிய எடை குறைவான ஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு கடந்த 2018ல் அறிமுகமானது. 7 இருக்கை அமைப்புடன் விற்பனையை செய்யப்பட்டு வரும் இந்த கார் இந்திய சந்தையில் மற்ற அனைத்து எம்பிவி/எம்யுவி கார்களை காட்டிலும் மிக பெரிய அளவில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.\nMOST READ: கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்\nஎந்த அளவிற்கு என்றால் எர்டிகா மாடலுக்கும், இந்த லிஸ்ட்டில் இதற்கு அடுத்த நிலையில் உள்ள காருக்கும் கிட்டத்தட்ட 31 ஆயிரம் யூனிட்கள் வித்தியாசமாகும். எர்டிகா மாடலுக்கு அடுத்த இடத்தை, அதாவது இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல் 59,045 யூனிட்கள் விற்பனையுடன் பெற்றுள்ளது.\n2018-19 நிதியாண்டு முடிவில் மாருதி எர்டிகா மாடலை விற்பனையில் முந்தியிருந்த பொலிரோ மாடல் 84,144 யூனிட்கள் விற்பனையுடன் அப்போது முதலிடத்தையும் பிடித்திருந்தது. இந்த வகையில் கடந்த பொருளாதார ஆண்டில் விற்பனையில் 29.8% வீழ்ச்சியை சந்தித்துள்ள பொலிரோ மாடலுக்கு கிராமப்புறங்களில் வாடிக்கையாளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nMOST READ: இதுதான் உலகின் வேகமான சுசுகி ஜிம்னி கார்... இதன் என்ஜின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் அறிய வேண்டும்...\nஇதனை நெருக்கமாக 53,686 யூனிட்கள் விற்பனை எண்ணிக்கையுடன் டொயோட்டாவின் பிரபலமான இன்னோவா க்ரிஸ்ட்டா பின் தொடர்ந்து வருகிறது. 2018-19 ஆண்டில் பொலிரோ மாடல் முதலிடத்தை பிடித்திருந்த போது 77,924 யூனிட்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தில் இருந்து இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலுக்கு முடிவுக்கு வந்துள்ள இந்த பொருளாதார ஆண்டு மோசமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும்.\nஏனெனில் இந்த கார் விற்பனையில் சுமார் 31 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. டொயோட்டா நிறுவனம் எடியோஸ், லிவா மற்றும் கரோல்லா அல்டிஸ் போன்ற மாடல்களின் விற்பனையை நிறுத்தியிருந்த போதிலும் தொடர்ந்து இன்னோவா க்ரிஸ்ட்டா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nMOST READ: அமெரிக்கரின் கண்களுக்கு தெய்வமாக மாறிய இந்திய பெண்... படையப்பாவில்கூட இத்தனை கார்களை பார்க்கவில்லை\nஇதற்கு அடுத்த இரு இடங்களில் 2019-20 பொருளாதார ஆண்டில் அறிமுகமான ரெனால்ட் ட்ரைபர் மற்றும் மாருதி எக்ஸ்எல்6 மாடல்கள் உள்ளன. முறையே 33,860 மற்றும் 22,117 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த இரு புதிய மாடல்களும் தான் இந்த இரு நிறுவனங்களுக்கும் அதீத லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளன.\nகுறிப்பாக ட்ரைபர், இந்தியாவில் பெரிய அளவில் எந்த லாபத்தையும் காணாத ரெனால்ட் நிறுவனத்திற்கு நம்பிக்கை தூணாக விளங்குகிறது. பிஎஸ்6 தரத்தில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோ���் என்ஜின் உடன் உள்ள ட்ரைபர் மாடல் அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனில் இயங்கவல்லது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக உள்ளது.\nமாருதி எக்ஸ்எல்6 மாடல் நெக்ஸா அவுட்லெட்கள் மூலமாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்தாம் இடத்தில் 12,693 யூனிட்கள் விற்பனையுடன் மஹிந்திராவின் மராஸ்ஸோ கார் உள்ளது. இதன் விற்பனை 2018-19 ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது.\nஇதற்கு அடுத்த இடங்களில் உள்ள கார்கள் 4 இலக்கத்திலும் மற்றும் அதற்கு குறைவான இலக்கங்களிலேயே விற்பனை எண்ணிக்கையை கொண்டுள்ளன. இதில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகமான கார்னிவல் எம்பிபி 7வது இடத்தில் உள்ளது.\n3,187 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ள இந்த எம்பிவி கார் இந்த எண்ணிக்கையை அறிமுகமான மூன்று மாதங்களிலேயே அடைந்துள்ளது. 7-இருக்கை, 8-இருக்கை மற்றும் 9-இருக்கை வெர்சன்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.24.95-33.95 லட்சமாக உள்ளது.\nடியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nஎதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...\nரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nஉலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...\nஉலகின் முதல் ஹைட்ரஜன் வர்த்தக விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு தெரிஞ்சா திறந்த வாய மாட்டீங்க..\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nபைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...\nவிற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..\nஇப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nஊரடங்கிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள மாருதி எர்டிகா...\nஇந்தியாவின் முதல் சூரிய-சக்தி ஆட்டோ... தம���ழகத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து மாஸ் காட்டிய முதல்வர்\nமெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n2020 மஹிந்திரா தாரின் முதல் காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..\n டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்\nபெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன் ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/paruppu-paniyaram-recipe-in-tamil/", "date_download": "2020-09-23T06:29:30Z", "digest": "sha1:OKWFRN7FRJHLKFHBMZVQCDJ6ZVMQIYVJ", "length": 7110, "nlines": 168, "source_domain": "www.hungryforever.com", "title": "Chettinad Paruppu Paniyaram Recipe | Kuzhi Paniyaram | HungryForever", "raw_content": "\n1/2 கப் புழுங்கல் அரிசி(இட்லி அரிசி)\n1 கையளவு உளுத்தம் பருப்பு\n1 கையளவு துவரம் பருப்பு\n3 பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது\n1 வெங்காயம் பொடியாக நறுக்கியது\n2 மேசைக்கரண்டி தேங்காய் சிறு துண்டுகள்\n1 கொத்து கருவேப்பிலை பொடியாக நறுக்கியது\n1/2 கப் புழுங்கல் அரிசி(இட்லி அரிசி)\n1 கையளவு உளுத்தம் பருப்பு\n1 கையளவு துவரம் பருப்பு\n3 பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது\n1 வெங்காயம் பொடியாக நறுக்கியது\n2 மேசைக்கரண்டி தேங்காய் சிறு துண்டுகள்\n1 கொத்து கருவேப்பிலை பொடியாக நறுக்கியது\nஅரிசி மற்றும் பருப்புகள், வெந்தயம் ஆகியவற்றை 3-4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.\nஊற வைத்துள்ள பொருட்களை தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.\nஒரு கடாயில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.\nஇதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளாகாய் சேர்த்து வதக்கவும்.\nசூடு ஆறியதும் தாளித்த பொருட்களை மாவில் கொட்டி கலக்கி உடனே பணியாரம் ஊற்றலாம்.\nபணியாரத்துடன் சாப்பிட தேங்காய் சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/weather-report/", "date_download": "2020-09-23T07:17:22Z", "digest": "sha1:ILHHKVLSDITB2XFALP42LMBXE46GKFV4", "length": 12312, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Weather Report Archives - ITN News", "raw_content": "\nபிரதானமாக சீரான வானிலை 0\nசப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடி��ுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான\nஇன்றைய வானிலை அறிக்கை 0\nநாட்டில் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது\nஇன்றைய வானிலை அறிக்கை 0\nநாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் .தெரிவித்துள்ளது.. வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ\nஅடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சற்று அதிகரிப்பு ஏற்படலாம் 0\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா,\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம் 0\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் வவுனியா மற்றும் மன்னார்\nஇன்றைய வானிலை அறிக்கை 0\nநாட்டின் பல பாகங்களிலும் இன்று 2 மணிக்கு பின்னர் மழை அல்லது ��டியுடன் கூடிய மழை பெய்யயலாம் என வளிமண்டல நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மேல் வடமேல் தென் ஊவா மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாமென வளிமண்டல நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தின் சில\nஇன்றைய வானிலை அறிக்கை 0\nமேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில்\nநண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது 0\nசப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பின்னர் கிழக்கு மாகாணத்திற்கும் பரவக் கூடும்.மேல்இ\nசப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் ,இந்த மழை விழ்ச்சி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் பரவக் கூடும்.\nஇன்றைய வானிலை அறிக்கை 0\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் சப்ரகமுவ மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/03/blog-post_51.html", "date_download": "2020-09-23T06:23:20Z", "digest": "sha1:LBGX54GRISWRBTVBAKFEICEQX3HVCXFI", "length": 8236, "nlines": 90, "source_domain": "www.jaffnabbc.com", "title": "திருகோணமலையில் சிக்கிய விசித்திரமான உயிரினம். | Jaffnabbc", "raw_content": "\nதிருகோணமலையில் சிக்கிய விசித்திரமான உயிரினம்.\nதிருகோணமலை காட்டுப்பகுதிக்குள் அநாதரவான நிலையில் அரிய வகை வெள்ளை மரையொன்று மீட்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதாயை விட்டு அநாதரவான நிலையில் இருந்த மரையொன்றினை மீட்டு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nசுண்ணக்காடு காட்டுப் பகுதியில் விறகு எடுக்க சென்ற இராணுவத்தினர் இதனை ஒப்படைத்துள்ளனர்.\nஇவ்வாறு மீட்கப்பட்ட மரை ஈன்று ஒரு மாத காலமாக இருக்கலாம் எனவும் 3 அடி உயரமானதுடன் தொப்புளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nவெள்ளை நிறத்தை கொண்ட மரையொன்று ஏற்கனவே சிங்கராஜா காட்டுப்பகுதிக்குள் மீட்கப்பட்டுள்ளதாக வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த மரையை கிரிதல மிருக வைத்தியரிடம் கொண்டு செல்ல உள்ளதாக கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇந்த தகவலை படித்த பின்பு கொடும காலம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு மோசமான ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துள்ளது. உத்...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோட���கள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\n15 வயது சிறுவனுடன் தொடர்பு வைத்திருந்த 35 வயது ஆசிரியை.\nபிரித்தானியாவில் திருமணமான பெண் ஆசிரியர் ஒருவர், 16 வயதிற்கு ட்பட்ட மா ணவனுடன் உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதை அவர் மற...\nJaffnabbc: திருகோணமலையில் சிக்கிய விசித்திரமான உயிரினம்.\nதிருகோணமலையில் சிக்கிய விசித்திரமான உயிரினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2020/05/blog-post_8.html", "date_download": "2020-09-23T05:13:50Z", "digest": "sha1:PAWGQUEMEZX7E44E4DUE2RML2P5UQHPW", "length": 14576, "nlines": 60, "source_domain": "www.lankanvoice.com", "title": "காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கோட்டமுனை விளையாட்டு கிராம பிரித்தானிய அங்கத்தவர்கள் தற்காப்பு ஊபகரணங்கள் அன்பளிப்பு - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Sri lanka / காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கோட்டமுனை விளையாட்டு கிராம பிரித்தானிய அங்கத்தவர்கள் தற்காப்பு ஊபகரணங்கள் அன்பளிப்பு\nகாத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கோட்டமுனை விளையாட்டு கிராம பிரித்தானிய அங்கத்தவர்கள் தற்காப்பு ஊபகரணங்கள் அன்பளிப்பு\nகாத்தான்குடி தளவைத்தியசாலையில் இயங்கிவரும் கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்தின் பாவனைக்கு மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கிராம அமைப்பினரால் கொள்வணவு செய்யப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தற்காப்பு உபகரணங்கள் இன்று (01) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவினால் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் எம். அச்சுதனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.\nகோட்டமுனை விளையாட்டு கிராமத்தின் பிரித்தானியா நாட்டில் வசிக்கும் அங்கத்தவர்களால் அண்பளிப்பு செய்யப்பட்ட நிதியில் இந்த உபகரணங்கள் கொள்வணவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைப்பட்டிருக்கின்றபோதும் கொழும்பிலுள்ள தேசிய கிரிகட் வீரர்களான சங்ககார, முத்தையா முரலிதரன், மகில ஜயவர்தன ஆகிரோரது நற்குண முன்னேற்ற அமைப்பின் உதவியுடனும், இரானுவப்படை மற்றும் பொலிசாரின் ஒத்துளைப்புடனுமே இப்பொருட்கள் மட்டக்களப்பிற்கு தருவிக்கப்பட்டுள்ள்தாக விளையாட்டுக் கிராமத்தின் பொருளாளர் எஸ். ரஞ்சன் தெரிவித்தார்.\nகோட்டமுனை விளையாட்க் கிராம நிருவாகிகள் தாமாக முன்வந்து இந்த கொரோனா சிகிச்சை உபகரணங்களான தற்காப்பு அங்கிகள், செயற்கை சுவாசக் கருவி, தொற்று நீக்கி திரவங்கள், பாதுகாப்பு முகக் கண்ணாடிகள் உட்பட பல சிகிச்சைக்குத் தேவையான பொருட்களையும் அன்பளிப்புச் செய்தனர். இவ்வளையாட்டுக் கிராமத்தின் நிருவாகத் தலைவர் ஈ. சிவனாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், வைத்திய அதிகாரி நவலோஜிதன், விளையாட்டுக் கிராமத்தின் செயலாளரும் மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் எஸ். அருன்மொழி, விளையாட்டுக் கிராமத்தின் பொருளாளரும் மதுவரிலாகா மட்டக்களப்பு அத்தியட்சகர் எஸ். ரஞ்சன், இரானுவப் படை உயர்அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.\nஇந்த அன்பளிப்பைச் செய்துள்ள விளையட்டுக் கிராமம் 2017ல் கோட்டமுனை விளையாட்டுக் கழக உறுப்பினர்களால் சமுக, கல்வி, விளையாட்டுத் திறன் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன் இதன் பிரதான திட்டமாக வெளிநாடுகளில் வசிக்கும் தமது கழக உறுப்பினர்களின் அன்பளிப்பில் மட்டக்களப்பு திராய்மடுப் பகுதியில் சர்வதேச நியமங்களின் அடிப்படையிலான தேசிய புத்தரைக் கிரிக்கட் மைதானமொன்று சுமார் 56 கோடி ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு தற்போது இதன் நிர்மணப்பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது ��ங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2020/08/6-8.html", "date_download": "2020-09-23T06:04:59Z", "digest": "sha1:L4M327S4OQR4CIRO3FUUDQHPSS6EIFAV", "length": 13424, "nlines": 59, "source_domain": "www.lankanvoice.com", "title": "மட்டக்களப்பில் சமுக சேவைகள் பணி அணியினரின் செயற்பாடுகள் மேலும் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளின் 8 கிராம சேவகர் பிரிவுகளுக்கு விஸ்தரிப்பு - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Unlabelled / மட்டக்களப்பில் சமுக சேவைகள் பணி அணியினரின் செயற்பாடுகள் மேலும் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளின் 8 கிராம சேவகர் பிரிவுகளுக்கு விஸ்தரிப்பு\nமட்டக்களப்பில் சமுக சேவைகள் பணி அணியினரின் செயற்பாடுகள் மேலும் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளின் 8 கிராம சேவகர் பிரிவுகளுக்கு விஸ்தரிப்பு\nகிராம மட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், உளவளத்துனை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள் 30 பேர் கொண்டு அமைக்கப்பட்ட சமுக சேவைகள் பணி அணி கடந்த 2018/2019 காலப்பகுதியில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவில் செயற்படுத்தப்பட்டது.\nஇப் பணி அணியின் பரீட்சாத்த செயற்பாடு வெற்றியளித்துள்ளதுடன் இதன் அனுபவத்தினைக் கொண்டு யுனிசெப் மற்றும் சர்வோதயம் ஆகிய தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மட்டக்களப்பில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 8 கிராம சேவகர் பிரிவுகளைத் தெரிவு செய்து தொடர்ச்சியாக ஆறு மாத காலத்திற்கு இப்பணியினை மேற் கொள்ளத் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (18) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுக சேவைகள் பணி அணியினரின் நோக்கு நிலை விசேட கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது. இப்பணியனியினரின் அர்பணிப்புடனான செயற்பாட்டுடன் எதிர் காலத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.\nமாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் வீ. குகதாசனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யுனிசெ��் மற்றும் சர்வோதய அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவினைச் சேர்ந்த சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உளவளத்துனை உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/71614", "date_download": "2020-09-23T06:39:29Z", "digest": "sha1:CTEQQNYSACCKN54R6OC5IAIK4Y533DFZ", "length": 9851, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் | Virakesari.lk", "raw_content": "\n20 நிறைவேற்றப்பட்டால் ஆளுங்கட்சியே முதலில் பாதிக்கப்படும் - விஜித்த ஹேரத்\nஇஸ்ரேலின் தெற்கு பகுதியில் ரொக்கெட் தாக்குதல் ; 13 பேர் காயம்\nமுன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு மைத்திரிபால தெரிவித்ததை அம்பலப்படுத்தினார் முன்னாள் பாதுகாப்புச் செயலர்\n20 ஆவது அரசியலமைப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் - சஜித்\n20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல்\nகோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் தெரிவு\n20 வேண்டாம் - பதாகை, ஸ்டிக்கர்களோடு எதிர்க்கட்சி எதிர்ப்பு\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் இராஜாங்கனை பக���திகளில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கு அவர் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெள்ளம் ஜனாதிபதி சீரற்ற காலநிலை விஜயம் Flood President climate Visit\n20 நிறைவேற்றப்பட்டால் ஆளுங்கட்சியே முதலில் பாதிக்கப்படும் - விஜித்த ஹேரத்\nநாட்டின் பொருளாதாரத்தை பலாத்காரமாக செயற்படுத்தவே நிறைவேற்று அதிகாரத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது. 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் முதலாவது பாதிக்கப்படப்போவது ஆளுங்கட்சியாகும்.\n2020-09-23 12:09:28 பாராளுமன்றம் ஜனநாயகம் அரசாங்கம்\nமுன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு மைத்திரிபால தெரிவித்ததை அம்பலப்படுத்தினார் முன்னாள் பாதுகாப்புச் செயலர்\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்னர், பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம்\n2020-09-23 12:01:38 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீம்\nகொழும்பின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n20 ஆவது அரசியலமைப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் - சஜித்\n20ஆவது திருத்தம் தேசத்துரோகம். அரசாங்கம் அதனை வாபஸ்பெற்றுக்கொண்டு அனைவரும் கலந்துரையாடி ஜனநாயகத்தை பாதுகாக்கும்வகையிலான திருத்தங்களை கொண்டுவருவதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்.\n2020-09-23 11:27:59 பாராளுமன்றம் சஜித் ஜனநாயகம்\nசபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகிறார்: எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு\nசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவருக்குரிய பொறுப்புகளை மறந்து ஆளும் தரப்பினருக்கு பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன குற்றஞ்சாட்டினார்.\n2020-09-23 11:21:53 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றச்சாட்டு\n20 நிறைவேற்றப்பட்டால் ஆளுங்கட்சியே முதலில் பாதிக்கப்படும் - விஜித்த ஹேரத்\nஇஸ்ரேலின் தெற்கு பகுதியில் ரொக்கெட் தாக்குதல் ; 13 பேர் காயம்\nமுன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு மைத்திரிபால தெரிவித்ததை அம்பலப்படுத்தினார் முன்னாள் பாதுகாப்புச் செயலர்\n20 ஆவது அரசியலமைப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் - சஜித்\nஅடுத்தடுத்து வெடிப்பினால் அதிர்ந்து போன லெபனான் ; பெய்ரூட் அருகே மீண்டும் வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2020-09-23T06:08:02Z", "digest": "sha1:YHP36SDKDFL3B4KJR4R6MN6S6RSV2LTZ", "length": 51930, "nlines": 640, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: ஒயிலாடி வந்தேன்!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nகருவாக்கம் மகேந்திரன் at 07:33\nLabels: ஒயிலாட்டம், கிராமியக்கவிதை, நாட்டுப்புறப்பாடல்\nஅழிந்து வரும் கலைக்கு தங்களின் பாட்டு உயிரோட்டத்தை கொடுக்கிறது. தொடருங்கள் உங்களின் அருமையான பணியினை.\nபழங்கலைகளின் நிலைமை உங்க பதிவு மூலம் உணர முடிகிறது மாப்ள\nஅட, அருமையான ஒயிலாட்டத்தை நேரிலே கண்டது போல் அழகான பதிவு. பழங்காலக் கலைகளை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவும் இதுபோன்ற பதிவுகளுக்குப் பாராட்டுகள். இன்றையத் தலைமுறையினர் பலருக்கும் புரிந்திராத பல செய்திகளை உள்ளடக்கிய அரிய பதிவு. பாடலைப் பாடும்போடு மனதும் ஒயிலாட்டமாடுகிறது.\nஎன்ன அழ்கான அருமையான தரிசனம்..\nஒயிலாட்டத்தின் பெருமைகளை தான் பாணியில் சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் பதிப்புகள்... அறியட்டும் மக்கள் அனைவரும் கலைகளின் பெருமைகளை...\nஉங்களிடமிருந்து முன்னரும் ஒயிலாட்டம் பற்றி ஓர் கவிதையினைப் படித்தாக நினைவு\nஉங்களின் இக் கவிக்குத் தலை வணங்குகிறேன் எம் பாரம்பரியக் கலைகள் அழிவுறா வண்ணம் இன்றைய சந்ததியிடமும் சேர வேண்டும் எனும் நோக்கில் அவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளுகின்ற வகையில் புதுக் கவிதையில் சந்தம் கொஞ்ச எழுதியிருக்கிறீங்க.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nசக்தி கல்வி மையம் said...\n // உண்மை நண்பா. இந்த கலைகள் அழியா வண்ணம் பாதுகாக்க வேண்டும்..\nநல்ல கலையை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பா\n\"இரண்டாம் பகுதி - அறிந்ததா தெரிந்ததா\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபடிப்பவர்களையும் கூடவே ஆட வைக்கிறது...\nதமிழகத்தில் கொஞ்ச கொஞ்சமாக குறைந்துக்கொண்டும் வரும் ஒயிலாட்டம் பற்றிய தங்களின் இந்த படைப்புக்காக தங்களை வாழ்த்துகிறேன்...\nஉங்களின் அனைத்து இடுகைகளும் சிறந்த ஆக்கங்களைத்த தருகிறது அவைமட்டு மில்லாமல் ஒரு மாற்றத்தை யும் அல��லவா பதிவு செய்கிறது இருத்தலை உடைத்து காத்தலை செய்கிறது உண்மையில் பாராட்ட வேண்டிய போற்ற வேண்டிய சிறந்த பணி பாராட்டுகள் நன்றி .\nபாடலை படிக்கும்போது சிறுவயதில் ஒயிலாட்டம் பார்த்த நினைவுகள் மனதில் ஆடுகிறது...\nஇனிமேல இந்தக்கலைகள் எல்லாம் கவிதையிலும் பதிவுகளிலும் தான் பார்ர்க்கமுடியும்போல இருக்கு.\nMANO நாஞ்சில் மனோ said...\nதும் தக தும் தக தும் தக தும் தக, போடு தாளம் போடு பாடு பாட்டு பாடு, கலக்கல் மக்கா...\nபாஸ் நீங்க ஒரு பழமை&இயற்க்கை விரும்பி.... சூப்பர்\nநீங்க பிள்ளையாரை அழைக்கும் போது எனக்கு எழுந்து ஆடனும் போலவே இருந்திச்சு.... ரியலி பாஸ்.\nவார்த்தைகளை அழகாய் கோர்க்கிறீர்கள்... ரெம்ப ரசித்தேன் பாஸ்.... உங்க பதிவுகளில் அதிகம் மண் மணம் வீசுது பாஸ்\nமண்ணில் அமர்ந்து சொக்கிப்போய் ரசித்த கலைகள் .இன்று நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.வார்த்தைகளை சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.அருமை மகேந்திரன்.\nகால மாற்றத்தின் தவிர்க்க இயலாத வருத்தும் நிதர்சனம்.\nஉங்களின் கிராமிய காதலும் கலையும் ஊர் அறிந்த விடயம் என்றாளும் ஒவ்வொரு முறையும் அது தரும் உணர்வுக்கு நான் அடிமை...\nமஞ்சள் உடையில் இருக்கும் படங்கள் ஈழத்தை எனக்கு நினைவுபடுத்துகிறது.. இப்பதிவை எனது முக நூலிலும் நாற்று குழுமத்திலும் பகிர்கிறேன்..\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஒயிலாட்டம் மிகவும் அழகான நேர்த்தியான ஆட்டம், இன்னும் தென்மாவட்டங்களில் மட்டும் உயிரோடு இருக்கிறது.\nமனதைக்கவரும் இக்கலை பன்நெடுங்காலம் வாழ வேண்டும்.\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் பாராட்டுக்கும் என்\nதங்களின் செறிவான கருத்துக்கும் வாழ்த்துக்கும்\nஇதற்குமுன் தப்பாட்டம்,கரகாட்டம்,கூத்து,மற்றும் வில்லிசை ஆகியவற்றை\nசொல்லியிருந்தேன். அத்தனை கலைகளையும் சேர்த்து கலைகள் காக்க வேணுமய்யா என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.\nஒயிலாட்டம் பற்றிய முதல் தனிக்கவிதை இதுதான்.\nஎன் படைப்புகளை தொடர்ந்து படித்து என்னை மேலும் பட்டைதீட்டும்\nகருத்தாளர்களில் நீங்களும் ஒருவர். இதற்கு நான் என்றென்றும் நன்றியுடன்\nதங்களின் வாழ்த்துக்கும் என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nஅன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,\nதங்களின் மேலான கருத்த���க்கு என்\nஆம் நண்பரே, ஒயிலாட்டப்பாடலை கேட்டாலே ஆட்டம் தானாக வரும், அத்தனை அழகான ஆட்டம் அது.\nதங்களின் வாழ்த்துக்கும் என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nநம்மால் இயன்ற அளவு அடுத்த தலைமுறைக்கு இக்கலைகளை\nஎடுத்துச் சொல்லவே இக்கவிதை வடிவம்.\nதங்களின் ஆழ்ந்த கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nஅன்புநிறை நண்பர் ராஜா MVS,\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nநீங்கள் கூறியது தான் என் கவலையும். ஆனால் நாம் நினைத்தால் வாழவைக்கலாம். நம் வீட்டு விஷேசங்களுக்கும் நம் வீட்டிற்கு அருகில் நடக்கும் கோவில் திருவிழாக்களிலும் இக்கலைகளை நடத்த முன்னேற்பாடு செய்யலாம்.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் தொடர் ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை சென்னை பித்தன் ஐயா,\nதங்களின் தொடர் ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nவணக்கம் மகேந்திரன், சந்தககவிதையில் அழிந்துவரும் கலைநயத்தைக் கூறியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.\nஎத்தனை அழகிய கிராமியக் கலைகளை அநியாயத்திற்கு இழந்துவருகிறோம்.\nஅழகாகச் சந்தம் கொஞ்சுது.வாழ்த்துகள் சகோதரா\nஅழிந்துவரும் கலைகளை நினைக்க வைக்கிற வரிகள்... உங்களுக்கு அரிய கலைகள் மேல் உள்ள அக்கறையை நினைத்துப் பெருமையாய் உள்ளது மகேந்திரன்.\nஉண்மையில் எனக்கு ஒயிலாட்டம் தெரியாது.உங்கள் வரிகளில் அறிகிறேன் நன்றி \nஒயிலாட்டம் போலவே ஒயிலான கவிதை. வாழ்த்துகள் நண்பரே...\nஒயிலாட்டத்தின் சிறப்புகளை மட்டும் சொல்லாது\nஅதன் சூட்சுமங்களை சொல்லிப் போகும் விதமும் அதன்\nநசிவினைச் சொல்லிப் போகும் விதமும்\nபடங்களும் மிக மிக அருமை\nகற்பூரம் போல் தான் கரைகிறது...\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல்..\nநாட்டுப்புற கலைஞர்களின் குழுவினருடன் பார்த்து மகிழ்ந்தேன்..\nஅக்குழுவினர் பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று காவடி, மயிலாட்டம், பொய்கா���் குதிரை, கரகம் என பல கலைகளையும் நடத்தி வருகிறேன் என்று பெருமையாகச் சொன்னார்கள்.\nநம் நாட்டில் அதன் மதிப்பு குறைந்துவிட்டதையும் அவர் குறிப்பிடத்தவறவில்லை..\nஇதுபோன்ற இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் தேவை..\nஇதனை படித்து வரும்பொழுது மனம் அவர்கள் கூடவே பாடி ஆடி வந்தது .\nதமிழன் தெரிந்து தொலைத்த பல முக்கிய கலைகளில்\nஇந்த மிகப்பெரிய கலையும் ஒன்றுங்க ...\nமுதலில் நீங்க அடுக்கி வந்த சொற்களை கண்டு என்னை மறந்தே போனேன் ..\nஅவ்வளவு அழகாக , வடிவாக இருந்தது ...\nகண்ணுக்குள் வைத்து தாங்க வேண்டிய நாம் தான் அழித்தோம் நாகரிக மோகம் என்கிற ஒரு போர்வையினால் //\nஇதன் தாக்கம் இப்போ தெரியாது இன்னும் சில வருடங்கள் கழித்து ஏட்டில் படிக்கும் நெஞ்சு உறுத்தும் ...\nஎன்ன பண்ணுவது .... எல்லாம் மாற்றம் என்ற மாய வலைக்குள்...\nதரமான படைப்புக்கு வாழ்த்துக்கள் அன்பரே\nஇரண்டு மூன்று முறை மெட்டுப்போட்டு படித்துப்பார்த்தேன்.\nதொடர்ந்து உங்கள் பதிவுகளில் வாழ்ந்து\nவருகின்றன அழிந்து வரும் கலைகள்.பாராட்டுக்கள்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nஎன் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதமிழ்மணம் சில நேரங்களில் இப்படி கோளாறு செய்கிறது ஐயா.\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nஅன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nபொதிகை, மக்கள் தொலைக்காட்சிகள் இன்னும் நம்\nபாரம்பரிய கலைகள் பற்றிய செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டு\nதான் இருக்கின்றன. நமக்கு தான் அதையெல்லாம் பார்ப்பதற்கு நேரமே போதவில்லை.\nஊடகங்கள், அரசு, மக்கள் நினைத்தால் கலைகளை வாழ வைக்கலாம்.\nஎன் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nசரியாகச் சொன்னீர்கள். பிற்காலங்களில் ஏட்டில் படிக்கையில் தான்\nநாம் இழந்ததை எண்ணி வருத்தப் படுவோம்.\nநாகரிக மோகத்தால் நாம் கலைகளை இழக்கிறோம் என்று நீங்கள்\nசொன்னது பொருத்தமான வார்த்தைகள். அப்படியே நாம் நினைவு வைத்திருந்தாலும்\nஅது மருவி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஏற்கனவே கரகாட்டம் பாலியல் உணர்வூட்டும் ஆட்டமாகவே மாறி விட்டது..\nமற்ற கலைகள் குடித்து கும்மாளமடிக்க வேண்டியே செய்கிறார்கள்.\nமக்கள் நம் கலாச்சாரம் தழுவிய கலைகளை கண்போல காக்க வேண்டும்.\nநாளை நம்மை அடையாளம் காட்டப் போவது கலைகள் தான்.\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nவரிசையில் மற்றுமோர் முத்திரை படைக்கும்\nமனசு ஆட்டம் போடுது அழகான படங்களுடன் கவிதை படிக்க.\nதங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nநாட்டுப்புற கலைகளின் மகத்துவத்தை மறவாமல் அழகிய கவிதை வாயிலாக அவ்வப்போது வெளிப்படுத்தும் தங்களின் முயற்சிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nமி டுக்காக மின்னணுவியல் மிளிர்���்திருக்கும் போதிலும் தொய்வில்லா தொலைத்தொடர்பு உச்சமிருக்கும் போதிலும் தொய்வில்லா தொலைத்தொடர்பு உச்சமிருக்கும் போதிலும் கற்காலம் தேடியிங்கே பின்னோக்கி ஓர் ப...\nஆடவந்தேன் பாடவந்தேன் பாட்டுபாடி ஓடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் பாட்டிலொரு சேதிசொல்ல தப்பெடுத்து நாடிவந்தேன் மரக்கட்டை குச்செடுத்து வட்டமாக தறித்துவந்த...\nஅ ன்புநிறை தோழமைகளே அனைவருக்கும் அன்பிற்கினிய புத் தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று புதிதாய் பிறந்த இப்புத் தாண்டில் எல்லா வளமும் இனிதே பெ...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-23T06:30:30Z", "digest": "sha1:T7N4RYL2LDE42XU5LYS6QDJNAOZYSEFL", "length": 12237, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "அப்சல் குரு |", "raw_content": "\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (த��ருத்த) மசோதா 2020\nஅரசுக்கு எதிரான அறிக்கைகளை சகித்து கொள்வோம், ஆனால் நாட்டிற்கு எதிரானதை சகித்து கொள்ள மாட்டோம்\nடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக சம்பவத்தில் அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் யார் என்பது விஷயம் கிடையாது, அந்நிகழ்ச்சியை நடத்தியதே தேசத்திற்கு எதிரானதுதான் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். இதுகுறித்து அமித் ......[Read More…]\nMarch,19,16, —\t—\tஅப்சல் குரு, பா ஜ க, பாரத் மாதா கி ஜே\nஅப்சல் குருவை ஆதரிப்பதுதான் தேச பற்றா\nஎனது நாட்டில் எனக்கு கறுப்புக்கொடி காட்ட உரிமையுள்ளது என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது என்கிறார் ராகுல் காந்தி, இது அனைவரும் பெருமைக்கொள்ள வேண்டிய விசயம்தான். ஆனால் கறுப்புக்கொடியை காட்டுவதற்கு பதிலாக அதைக்கொண்டு ......[Read More…]\nFebruary,16,16, —\t—\tஅப்சல் குரு, இந்திய அரசின் இறையாண்மை, கம்யூனிஸ்ட், கருணை மனு, காங்கிரஸ், ஜவஹர்லால் நேரு பல்கலை, தமிழ்த் தாமரை, தமிழ்த் தாமரை VM .வெங்கடேஷ், தேச விரோத செயல்பாடு\nபாகிஸ்தானுக்கு பெருந்தன்மைக்கான தகுதி இல்லை\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அப்சல் குரு மரண தண்டனையை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டிருப்பது இந்தியாவின் தேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கவலைக்குரியதாகும் மரண தண்டனைக்கு உள்ளான நபர் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் உள்நாட்டு ......[Read More…]\nMarch,22,13, —\t—\tஅப்சல் குரு, பாகிஸ்தான்\nஅப்சல்குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்க போவதாக எச்சரிக்கை\nதூக்கிலிட பட்ட அப்சல் குரு க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய ஜிகாத்குழு இஸ்லாபாத்தில் கூட்டத்தை நடத்தியது . இதில் பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர் இ தொய்பா, அல் பத்ர் ......[Read More…]\nFebruary,14,13, —\t—\tஅப்சல் குரு, அல் பத்ர் முகாகிதீன், ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா\nஅப்சல்குருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது\n2013-ல் பாராளுமன்ற தாக்குதல்வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததையடுத்து உடனடியாக தூக்கிலிடப்பட்டான். தண்டனை நிறைவேற்றப் பட்டதை ......[Read More…]\nஅப்சல்குருவின் தண்டனையை குறைக்க வலியுறுதும் தீர்மானம் பா.ஜ.,வினர் அமளி\nகடந்த 2001ம் ஆண்டு இந்திய பார்லி மென்ட் மீது லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷே முகமது தீவிரவாத அமைப்புகள் இணைந்து தாக்குதல் நடத்தியது . இதில் பலர் பலியாகினர். ......[Read More…]\nSeptember,28,11, —\t—\tஅப்சல் குரு, இந்திய பார்லி மென்ட், ஜெய்ஷே முகமது, லஷ்கர் இ தொய்பா\nஅப்சல் குருவை தூக்கில் போடாமல் இருப்பது ஏன்\nஇந்திய நாடாளுமன்றம் தாக்குதலின் 9வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது,க்டந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது, இதில் பாதுகாப்பு ......[Read More…]\nDecember,14,10, —\t—\tஅப்சலின் தூக்கு, அப்சலின் தூக்குத் தண்டனை, அப்சல் குரு, அப்சல் குருவை, தீவிரவாதி கைது, தூக்கில் போடாமல், தூக்கு தண்டனை, தூக்கு தண்டனை நிறுத்தி\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\n90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள் ...\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்ற ...\nபா.ஜ.க வுடன் த.மா.கா. இணைப்பு என்ற செய்தி � ...\nமகாராஷ்டிரா மீண்டும் பாஜக ஆட்சி அமைக்� ...\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானி� ...\nமக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக ...\nஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறைய� ...\nபா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி அதிகாரப் பூர� ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/worlds-most-dangerous-railway-route-in-indonesia/", "date_download": "2020-09-23T07:03:01Z", "digest": "sha1:RS3F2HSCQTZSYTW3RJKWDCAI53BLW3OL", "length": 15697, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "மரண பயத்தை ஏற்படுத்தும் பயணம்..!! உலகின் மிக ஆபத்தான ரயில் பாதை இதுதான்.. எங்கு உள்ளது தெரியுமா..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமரண பயத்தை ஏற்படுத்தும் பயணம்.. உலகின் மிக ஆபத்தான ரயில் பாதை இதுதான்.. எங்கு உள்ளது தெரியுமா..\n'Sorry to all' சுற்றில் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி.. காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்.. காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்.. காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்.. காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்.. CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்.. CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்.. ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு.. \"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்\" உண்மையை போட்டுடைத்த ரோஜா… இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா.. இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா.. “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்… 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்.. பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே.. “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே.. இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே.. இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே.. சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்.. “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொட���்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்.. டாம் குரான் விக்கெட் சர்ச்சை.. டாம் குரான் விக்கெட் சர்ச்சை.. தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்.. தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்.. சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.. சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.. ஆவணங்களின் விவரம் உள்ளே.. அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..\nமரண பயத்தை ஏற்படுத்தும் பயணம்.. உலகின் மிக ஆபத்தான ரயில் பாதை இதுதான்.. எங்கு உள்ளது தெரியுமா..\nஆச்சர்யாமான வழித்தடங்களில் செல்பவரா நீங்கள்.. ஆம் என்றால் இந்த தகவல் உங்களுக்கானது, ஏனென்றால் ஒவ்வொரு கணமும் மரண ஆபத்து இருக்கும் இதுபோன்ற சில ரயில் பாதைகளைப் பற்றி நாம் பார்க்க போகிறோம்.\nஆம்.. இந்த ரயில் பாதைகள் உலகின் மிக ஆபத்தான இரயில் பாதைகளாக கருதப்படுகின்றன. இருப்பினும், கடுமையானதாக இருப்பதோடு, இந்த இரயில் பாதைகள் மிகவும் வேடிக்கையானவை என்றும் கூறப்படுகிறது.\nஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா – பண்டுங்க் இடையே பயணிக்கும் இந்த ரயில் ஆர்கோ கெடே ரெயில்ரோடு என்று அழைக்கப்படும் மிக உயரமான மற்றும் கடுமையான பாலத்தின் வழியாக செல்கிறது. இந்த பாலத்தின் இருபுறமும் எந்த அடைப்புகளும் இல்லை, இது மிகவும் ஆபத்தானது. இந்த பாலத்தின் வழியாக வாகனம் சென்றவுடன் பயணிகளின் மூச்சு நின்று விடும் அளவுக்கு பயம் தொற்றிக் கொள்ளுமாம். இருப்பினும், இந்த பயத்திற்கு கூடுதலாக, நீங்கள் பாலத்தின் கீழே பார்த்தால், இது மிகவும் வேடிக்கையான காட்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த இரயில் பாதையின் பெயர் ‘தி டெத் ரயில்வே’, அதாவது மரணத்தின் ரயில்வே என்பதாகும். இது தாய்லாந்தின் காஞ்சனபுரி மாகாணத்தில் மியான்மரின் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானியர்கள் இந்த இரயில் பாதையை கட்டியபோது, நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் போர் கைதிகள் அதன் கட்டுமானத்தால் உயிர் இழந்தனர். இந்த இரயில் பாதை ஆற்றின் கரையோரம் பசுமையான மற்றும் அடர்ந்த காடுகளின் வழியாக செல்கிறது, இது பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இதனுடன், இந்த காடு பயமாகவும் அற்புதமாகவும் இருக்கிறது.\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்.. 99% பேருக்கு இது தெரியாது..\nஇந்த ஒரு பொருள் வயிற்றின் அனைத்து அழுக்குகளையும் சுத்தம் செய்யும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆம்.. உண்மை தான் அத்தகைய திறனைக் கொண்டுள்ளது சப்ஜா விதைகள்.. 99% மக்களுக்கு இது பற்றி தெரியாது. இந்த விதைகள் துளசி போல தோற்றமளிக்கும் ஒரு தாவரத்திலிருந்து பெறப்படுகின்றன, இந்த விதைகள் கருப்பு நிறமாக இருக்கும். ஆனால் அவற்றை தண்ணீரில் ஊறவைத்த பின்பு, ​​அவற்றின் நிறம் வெள்ளை ஜெல்லி போல மாறும். உடலுக்கு […]\nகொரோனாவை தொடர்ந்து நிலநடுக்கம் – சிக்கியது அமெரிக்கா\nவெற்றிகரமான கொரோனா தடுப்பூசியை முதலில் சீனா தயாரித்தால்.. அமெரிக்கா என்ன செய்யும்..\nதீ பற்றியதால் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த குழந்தைகள்…\nதொழில் தொடங்க பணம் இல்லையா.. 59 நிமிடங்களில் கடன் பெற எளிய வழி..\n\"கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லை\" – ரஷ்யா\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்..\nகொரானா: பிரதமர் மருத்துவமனையில் அனுமதி..\nடி.வி.எஸ் அப்பாச்சி பைக்குகளின் விலை உயர்வு: பிஎஸ் 6 இன்ஜின் அறிமுகம்\nகாலைல எந்திரிக்கும் போது பயங்கரமா காது வலி.. பட்ஸ் வச்சு எடுத்து பார்த்த இளைஞருக்கு அதிர்ச்சி..\nஒருவேளை கிம் இறந்துவிட்டால் அடுத்து என்ன நடக்கும்.. வடகொரியாவின் அடுத்தடுத்த திட்டங்கள் என்ன..\nஎங்கள் நாட்டில் 2.5 கோடி பேருக்கு கொரோனா – ஈரான் அதிபர் அறிவிப்பு\nஇலங்கை கடற்படை வீரர்கள் 60 பேருக்கு கொரானா தொற்று உறுதி..\nCSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்..\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..\n“இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்..\n“அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்..\n“ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hgsa.pt/ta/hydro-review", "date_download": "2020-09-23T06:35:05Z", "digest": "sha1:LGB222MLZC6V7JMMBZ34LH46ELFS6DIO", "length": 31320, "nlines": 127, "source_domain": "hgsa.pt", "title": "Hydro ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்உறுதியையும்இயல்பையும்முன் ஒர்க்அவுட்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புசெக்ஸ் பொம்மைகள்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nHydro ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா\nHydro உடனான சிகிச்சைகள் - சோதனையில் ஒரு புத்துணர்ச்சி உண்மையில் சாத்தியமா\nHydro தற்போது ஒரு உண்மையான ரகசிய குறிப்பாகக் கருதப்படுகிறது, ஆனால் அதன் புகழ் சமீப காலங்களில் காட்டுத்தீ போல் அதிகரித்துள்ளது. எப்போதும் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் Hydro உதவியுடன் மிகப்பெரிய வெற்றியை அடைகிறார்கள்.\n| தயாரிப்பு உண்மையில் உதவ வேண்டும் என்பதை சோதனை அறிக்கைகள் நிரூபிக்கின்றன. இது உண்மையிலேயே செயல்படுகிறதா இந்த இடுகையில் நீங்கள் பயன்பாடு, தாக்கம் மற்றும் கற்பனை முடிவுகள் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள்.\nபற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nவயதான செயல்முறையை நிறுத்த உற்பத்தி நிறுவனம் Hydro ஐ தயாரித்தது. குறிக்கோள்கள் மிகவும் லட்சியமாக இல்லாவிட்டால், தயாரிப்பை சுருக்கமாக மட்டுமே பயன்படுத்தவும். பெரிய திட்டங்களுக்கும் இது நிரந்தரமாக பயன்படுத்தப்படலாம்.\nHydro க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nஆர்வமுள்ளவர்கள் தங்கள் முன்னேற்றத்தைப் பற்றி Hydro உடன் தெரிவிக்கின்றனர். ஆன்லைனில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nHydro இன் தயாரிப்பாளருக்கு நல்ல பெயர் உண்டு & நீண்ட காலமாக சந்தையில் நிதிகளை விற்பனை செய்து வருகிறது - எனவே போதுமான அனுபவம் உள்ளது. உயிரியல் தன்மை காரணமாக, நீங்கள் Hydro ஐ சிறப்பாகப் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nHydro உடன், நிறுவனம் இவ்வாறு குறிப்பாக புத்துணர்ச்சியின் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளை விற்கிறது.\nஅந்த தீர்வு சிக்கல்களின் சிக்கலுக்காக மட்டுமே தயாரிக்கப���பட்டது - இதை நீங்கள் இனிமேல் பார்க்க முடியாது, குறிப்பாக தற்போதைய தயாரிப்புகள் எப்போதும் மேலும் மேலும் சிக்கலான பகுதிகளை உள்ளடக்குகின்றன என்பதை அனுபவம் காட்டியுள்ளதால், முடிந்தவரை பல நேர்மறையான அறிக்கைகளைப் பெற மட்டுமே.\nஇதன் விளைவாக, உணவு சப்ளிமெண்ட்ஸ் பிரிவில் இருந்து கூடுதல் பொருட்களைப் பயன்படுத்துவதில் நீங்கள் தெளிவாக ஆதரிக்கப்படுகிறீர்கள். அதனால்தான் இந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை வேலை செய்யாது. இது Keto Diet ஐ விட வலிமையாக்குகிறது ..\nHydro உத்தியோகபூர்வ ஆன்லைன் மின் கடையில் உற்பத்தியாளரிடமிருந்து கிடைக்கிறது, இது விரைவாகவும் விவேகமாகவும் உங்களுக்கு இலவசமாக அனுப்புகிறது.\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nநேர்மறையான முடிவுகளைக் கொண்ட சோதனைகள்\nஅன்றாட பயன்பாட்டிற்கான முழு பொருத்தம்\nஎனவே, Hydro இன் அனைத்து நிலையான நன்மைகளும் வெளிப்படையானவை:\nமுற்றிலும் கரிம பொருட்கள் அல்லதுகூறுகள்\nநீங்கள் மருந்தாளரிடம் செல்வதையும், புத்துயிர் பெறுவதற்கான ஒரு மருந்தைப் பற்றிய அவமானகரமான உரையாடலையும் சேமிக்கிறீர்கள்\nஉங்களுக்கு ஒரு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, குறிப்பாக தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் ஆன்லைனில் கோரப்படலாம் மற்றும் சாதகமான சூழ்நிலைகளில் முடியும்\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் விவேகமான மற்றும் அர்த்தமற்றவை - அதற்கேற்ப இணையத்தில் வாங்குகிறீர்கள், நீங்கள் அங்கு செல்வது இரகசியமாகவே இருக்கிறது\nஉற்பத்தியின் வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு பின்வருவனவற்றில்\nஉற்பத்தியின் அற்புதமான விளைவு துல்லியமாக அடையப்பட்டது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.\nHydro தனித்துவமானது போன்ற செயல்பாட்டு புத்துணர்ச்சிக்கு இயற்கையான தயாரிப்பை உருவாக்கும் ஒரு விஷயம், அது உயிரினத்தில் உள்ள இயற்கை வழிமுறைகளுடன் மட்டுமே தொடர்பு கொள்ளும் நன்மை.\nவயதான செயல்முறையை நிறுத்த உடலில் நடைமுறையில் பாத்திரங்கள் உள்ளன, மேலும் இந்த செயல்முறைகளைப் பெறுவது பற்றியது.\nஎனவே பின்வரும் விளைவுகள் தெளிவாக உள்ளன:\nதயாரிப்பு எவ்வாறு தோன்றும் என்பது இதுதான் - ஆனால் உடனடியாக இல்லை. தயாரிப்புகள் தனிப்பட்ட முறைகேடுக��ுக்கு உட்பட்டவை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவோ அல்லது வன்முறையாகவோ இருக்கலாம்.\nபின்வரும் பயனர் குழுக்கள் Hydro\nஒட்டுமொத்தமாக, உங்கள் ஆரோக்கியத்திற்காக பண ஆதாரங்களை தியாகம் செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், மேலும் வயதான செயல்முறையை நீங்கள் எவ்வாறு இறுதியில் நிறுத்துகிறீர்கள் அல்லது இல்லை இந்த சூழ்நிலைகளில், நீங்கள் அதை முழுவதுமாக விட்டுவிடுவது நல்லது. நீங்கள் வயது வந்தவராக இல்லாவிட்டால், நீங்கள் முறையைப் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் போதுமான பொறுமையாக இருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியவில்லை பயன்பாட்டின் முழு காலத்திலும் முகவரைப் பயன்படுத்தவா இந்த சூழ்நிலைகளில், நீங்கள் அதை முழுவதுமாக விட்டுவிடுவது நல்லது. நீங்கள் வயது வந்தவராக இல்லாவிட்டால், நீங்கள் முறையைப் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் போதுமான பொறுமையாக இருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியவில்லை பயன்பாட்டின் முழு காலத்திலும் முகவரைப் பயன்படுத்தவா இந்த விஷயத்தில், கவலைப்பட வேண்டாம்.\nபட்டியலிடப்பட்ட அளவுகோல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், சாத்தியமான சிக்கல்களின் பட்டியல் உங்களைப் பொருட்படுத்தாது, நீங்கள் தெளிவாக அறிவிக்க முடியும் |, \"வாழ்க்கை ஆற்றல் மற்றும் இளமை முன்னேற்றத்தில் எனது சிறந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்\" இப்போதே: செயல்பட வேண்டிய நேரம் இது.\nஒன்று நிச்சயம்: Hydro உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்\nநீங்கள் தற்போது தயாரிப்புடன் பக்க விளைவுகளை எதிர்பார்க்க வேண்டுமா\nஇப்போது Hydro என்பது மனித உயிரினத்தின் பயனுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தும் ஒரு நல்ல தயாரிப்பு என்ற உயர் மட்ட விழிப்புணர்வை வளர்ப்பது முக்கியம்.\nபோட்டியின் பல தயாரிப்புகளுக்கு மாறாக, தயாரிப்பு உங்கள் உயிரினத்துடன் ஒத்துழைக்கிறது. இது ஓரளவிற்கு தோன்றாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nமுதல் பயன்பாடு சற்று விசித்திரமாக உணர்கிறதா நேர்மறையான முடிவுகள் காண்பிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த ஆண்களுக்கு சிறிது நேரம் தேவைப்படுகிறதா\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஉங்களுக்கு ஒரு பழக்கவழக்க காலம் தேவ��� என்பது புரிந்துகொள்ளத்தக்கது, மேலும் பயன்பாட்டின் தொடக்கத்திற்கான ஒரு விசித்திரமான உணர்வு ஏற்கனவே நடைபெறலாம்.\nபயன்படுத்தும் போது பயனர்கள் எந்த பக்க விளைவுகளையும் தெரிவிக்க மாட்டார்கள் ...\nதொடர்புடைய கூறுகளின் விரிவான பார்வை\nதயாரிப்பு விஷயத்தில், இது முதன்மையாக தனிப்பட்ட கூறுகள் மற்றும் பெரும்பாலான விளைவுகளுக்கு முக்கியமானவை.\nஇரண்டுமே வயதான பிரச்சினையிலும் பல ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிரூபிக்கப்பட்ட செயலில் உள்ள பொருட்களின் வேகத்தை குறைக்கிறது.\nஇந்த மாறுபட்ட பொருட்களின் தாராளமான அளவும் உறுதியானது. HatTrick உடன் ஒப்பிடும்போது அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. சில மருந்துகள் தோல்வியடையும் இடம்.\nசில வாடிக்கையாளர்கள் ஒரு அசாதாரண தேர்வாகத் தோன்றலாம், ஆனால் தற்போதைய ஆராய்ச்சியைப் பார்த்தால், இந்த பொருள் இளைய தோற்றத்தை அளிக்க உதவுகிறது.\nஅச்சு மற்றும் சில மணிநேர ஆராய்ச்சியின் விரிவான பார்வைக்குப் பிறகு, Hydro சோதனையில் சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதில் நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன்.\nHydro ஐப் பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், உற்பத்தியாளர் வழங்கிய தகவல்களைப் பார்ப்பதுதான்.\nஅதிகப்படியான வளர்ப்பு மற்றும் வாய்ப்புகளின் தோராயமான படத்தைப் பெறுவது எந்த வகையிலும் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் எல்லா இடங்களிலும் - நீங்கள் எங்கிருந்தாலும் பொருளைப் பயன்படுத்துவது குழந்தையின் விளையாட்டாக இருக்கக்கூடும் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும்.\nடஜன் கணக்கான மதிப்புரைகள் மற்றும் பெரும்பாலான பயனர் அனுபவங்கள் இந்த உண்மையை வலுப்படுத்துகின்றன.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், தயாரிப்பு மற்றும் நிறுவனத்தின் நன்கு அறியப்பட்ட வலைத்தளத்திலும் சிக்கலான தகவல்களைப் பெறுவீர்கள், இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அணுகலாம் ..\nHydro உடன் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nஅந்த Hydro வயதான செயல்முறையை நிறுத்தும் என்பது ஒரு வெளிப்படையான உண்மை\nஇந்த விஷயத்தில் போதுமான நல்ல வாடிக்கையாளர் மதிப்புரைகள் மற்றும் ஏராளமான சான்றுகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.\nஇறுதி விளைவுக்கான தெளிவான காலம் நிச்சயமாக தன்மைக்கு மாறுபடும்.\nமுன்னேற்றத்தை பலர் உடனடியாக கவனிக்க முடியும். இருப்பினும், எப்போதாவது, முடிவுகள் தெளிவாகத் தெரியும் வரை எதிர்வினை ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.\nமற்ற ஆண்களைப் போலவே நீங்கள் வீசப்படுவீர்கள் என்பதும் சமமாக கற்பனை செய்யக்கூடியது மற்றும் சில நாட்களில் புத்துயிர் பெறுவதில் நீங்கள் தீவிர முன்னேற்றம் அடைவீர்கள் .\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nநீங்கள் சிறந்தவர் என்பதை உங்கள் சிறந்த கவர்ச்சியிலிருந்து சொல்லலாம். மிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், உங்கள் சொந்த உறவினர்கள்தான் மாற்றத்தைக் கவனிக்கிறார்கள்.\nகிட்டத்தட்ட எல்லா பயனர்களும் Hydro உடன் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர் என்பதை எண்கள் நிரூபிக்கின்றன. நிச்சயமாக, முடிவுகள் பலகையில் ஒரே மாதிரியாக இல்லை, ஆனால் நேர்மறையான மதிப்பீடு பெரும்பாலான மதிப்புரைகளை விட அதிகமாக உள்ளது.\nஇது நமக்கு என்ன சொல்கிறது\nHydro பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், கவலைகளை கவனித்துக்கொள்வதற்கான உந்துதல் உங்களுக்கு இல்லை.\nதயாரிப்பு உண்மையில் எவ்வளவு சாதகமானது என்பதை உறுதிப்படுத்தும் பல்வேறு முடிவுகள் இங்கே:\nஇயற்கையாகவே, இது நிர்வகிக்கக்கூடிய மதிப்புரைகளை பாதிக்கிறது மற்றும் தயாரிப்பு அனைவரையும் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கும். D.Bal.Max க்கு மாறாக இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .. எவ்வாறாயினும், கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகின்றன, இதன் விளைவாக உங்களுக்கு முற்றிலும் திருப்திகரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nஇப்போது பட்டியலிடப்பட்ட முடிவுகளை நீங்கள் நம்பலாம்:\nHydro - எங்கள் பகுப்பாய்வு\nபயனுள்ள கூறுகளின் நன்கு கருதப்பட்ட சேர்க்கை, அதிக எண்ணிக்கையிலான பயனர் அறிக்கைகள் மற்றும் கொள்முதல் விலை ஆகியவை வாங்குவதற்கு நல்ல காரணங்களை வழங்குகின்றன.\nதீர்வுக்கான அனைத்து அளவுகோல்களையும் யார் சேகரிக்கிறார்களோ அவர்கள் முடிவை தெளிவாக வரைய வேண்டும்: தயாரிப்பு உறுதியானது.\nஎனவே, இந்த அனுபவ அறிக்கையை எக்ஸ்பிரஸ் கொள்முதல் பரிந்துரையுடன் முடிக்கிறோம். எங்கள் அறிக்கை உங்களை இருப்புக்கு வெளியே இழுத்துவிட்டால், தீர்வை வாங்குவதற்கான எங்கள் கூடுதல் பொருட்களைப் கடைசியாகப் பார்ப்பது அறிவுறுத்தலாக இருக்கும், இதனால் நீங்கள் அசல் தயாரிப்பை மலிவான விலையில் வாங்குவீர்கள்.\nகடந்த சில மாதங்களாக நான் \"\" பகுதியில் விரிவாகப் பார்த்தேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்தேன், இதன் விளைவாக, இந்த தயாரிப்பு உண்மையில் இந்த பகுதியில் உயர் வகுப்பினருக்கு சொந்தமானது என்று நான் நம்புகிறேன்.\nஅன்றாட வாழ்க்கையில் விரைவாக இணைக்கக்கூடிய எளிய பயன்பாட்டின் மிகப்பெரிய நன்மை இங்கே வலியுறுத்தப்பட வேண்டும்.\nஎந்த சூழ்நிலையிலும் நீங்கள் பின்பற்றாத வெவ்வேறு பொதுவான பிழைகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்:\nஆன்லைனில் சந்தேகத்திற்குரிய விற்பனையாளர்களிடமிருந்து பேரம் பேசுவதை நீங்கள் தவிர்க்க முடியாமல் தவிர்க்க வேண்டும்.\nஇந்த பக்கங்களில் நீங்கள் சாயல்களை வாங்குவதற்கான அபாயத்தை இயக்குகிறீர்கள், அவை சிறந்த முறையில் முற்றிலும் எதுவும் மாறாது, ஒரு விதியாக, உடலையும் சேதப்படுத்தும். மேலும், பயனர்கள் சிறந்த சிறப்பு சலுகைகளுடன் மயக்கப்படுகிறார்கள், இது நெருக்கமான ஆய்வில் பொய்களாக மாறும்.\nவிரைவான மற்றும் ஆபத்து இல்லாத விளைவுகளுக்கு அசல் உற்பத்தியாளரிடமிருந்து ஆர்டர்.\nஇணையத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் நான் உன்னிப்பாக சோதித்தேன், எனவே இங்கே தனியாக இணைக்கப்பட்டுள்ள ஆன்லைன் சில்லறை விற்பனையாளரை நீங்கள் நம்பலாம் என்று உறுதியாகக் கூறலாம், இந்த தயாரிப்பை நீங்கள் பெறுவீர்கள், வேறு யாரும் இல்லை. இந்த கட்டுரையை Beauty 360 போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துவது இதுதான்.\nதயாரிப்பை மிக எளிதாக பெறுவது எப்படி:\nஇப்போது செய்ய வேண்டிய சிறந்த விஷயம், பொறுப்பற்ற கூகிள் நடைமுறைகளை விட்டுவிடுவது, அது இறுதியில் ஒரு கருத்துத் திருட்டுக்கு வழிவகுக்கும்., இங்குள்ள ஆசிரியர்களால் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம். இவை தவறாமல் புதுப்பிக்கப்படும்\n. இதன் விளைவாக, நிபந்தனைகள், விநியோகம் மற்றும் கொள்முதல் விலை எப்போதும் சிறந்தவை.\n. அதேபோல், ClearPores ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது ..\nHydro க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போதே Hydro -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nHydro க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் கா���்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BE%C2%AD%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%C2%AD%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-09-23T07:09:22Z", "digest": "sha1:KRVBPLKOP6R7CJQX4EB75HUJLEB26LDU", "length": 35296, "nlines": 200, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கோத்­தா­பயவின் புல­னாய்வுப் பிரி­வுக்கு மண்ணை தூவி, அர­சாங்­கத்­துக்கு சந்­தி­ரிகா வைத்த ஆப்பு - சத்­ரியன் (கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\nகோத்­தா­பயவின் புல­னாய்வுப் பிரி­வுக்கு மண்ணை தூவி, அர­சாங்­கத்­துக்கு சந்­தி­ரிகா வைத்த ஆப்பு – சத்­ரியன் (கட்டுரை)\nகடந்த பல மாதங்­க­ளா­கவே வரப்­போ­கி­றது, வரப்­போ­கி­றது என்று கூறப்­பட்டு வந்த ஜனா­தி­பதித் தேர்தல், இப்­போது வந்தே விட்­டது. தேர்­த­லுக்­கான அறிவிப்பை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வெளி­யிட, ஜன­வரி 8ஆம் திகதி தேர்தல் இடம்­பெறும் என்று தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய அறி­வித்து விட்டார்.\nஅர­சாங்கம் தனது தரப்பில் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கு­ரிய எல்லா ஏற்­பா­டு­க­ளையும் செய்து முடித்து விட்டே தேர்தல் அறி­விப்பை வெளி­யிட்­டது.\nஎதிர்க்­கட்­சிகள் தேர்­த­லுக்குத் தயா­ரா­வ­தற்குள் தாம் சில அடி­க­ளா­வது முன்­நோக்கிப் பாய்ந்து விட வேண்டும் என்ற அவ­சரம் அர­சாங்­கத்­திடம் இருந்­தது.\nஅண்­மைக்­ கா­லங்­களில் ஆளும்­கட்­சியின் செல்­வாக்கு வீழ்ச்சி கண்­டி­ருந்­தாலும், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவை எதிர்த்து நிற்கும் வலு­வான வேட்பாளர் ஒரு­வரை எதி­ர­ணி­யினால் நிறுத்த முடி­யாது என்றே அரசாங்கம் கரு­தி­யி­ருந்­தது.\nபொது­வேட்­பா­ள­ராக பெண் ஒரு­வரே போட்­டி­யிடப் போவ­தாக முதலில் வதந்­திகள் பர­வின.\nசந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வி­னதும், முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­க­வி­னதும் பெயர்கள் அப்­போதே அடி­படத் தொடங்கி விட்­டன.\nஅதை­ய­டுத்து, நிறை­வேற்று அதி­கார ஆட்­சி ­மு­றையை ஒழிக்கும் திட்டம் வலுப்­பெற்ற போது, மாது­ளு­வாவே சோபித தேரர், ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கரு ஜெய­சூ­ரிய ஆகி­யோரின் பெயர்கள் மட்­டு­மன்றி, அர்­ஜுன ரணதுங்க போன்­ற­வர்­களின் பெயர்­களும் கூட அடி­பட்­டன.\nஇவ்­வாறு பல­பே­ரு­டைய பெயர்கள் எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் தெரி­வுக்கு அடி­பட்டுக் கொண்­டி­ருந்த போது, எதி­ர­ணி­யினர் வேட்­பாளர் ஒரு­வரைத் தெரிவு செய்ய மு��ி­யாமல் திண்­டா­டு­கின்­றனர் என்றே அர­சாங்கம் நினைத்­தது.\nஆனால் எதி­ர­ணியும், அர­சாங்­கத்தின் வேகத்­துக்கு ஈடான ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வந்­ததை அதனால் புரிந்து கொள்ள முடி­யா­மற்­போ­னது தான் ஆச்ச­ரியம்.\nஅதுவும், மிகப்­பெ­ரிய புல­னாய்வுக் கட்­ட­மைப்பு ஒன்றைக் கொண்­டி­ருந்த அர­சாங்­கத்­தினால், இது­பற்றித் துப்­ப­றிய முடி­யாமற் போனது அதன் துர­திர்ஷ்டம் என்றே கருத வேண்டும்.\nவிடு­தலைப் புலி­களை அழிக்கும் அள­வுக்கு- அவர்­களின் கட்­ட­மைப்­பு­களைச் சிதைக்கும் அள­வுக்கு- புல­னாய்வு அமைப்­பு­களைத் திற­மை­யாகப் பயன்படுத்திய அர­சாங்­கத்­தினால், எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் யாரெனக் கண்­ட­றிய முடி­யாது போனதைப் பெருந்­தோல்வி என்றே குறிப்பிட வேண்டும்.\nஅர­சாங்­கத்தின் கவனம் முழு­வதும் சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் மீதே இருந்­தது.\nஅவர் மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு எதி­ராக கள­மி­றங்­கினால், கடு­மை­யான நெருக்­க­டியை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­படும் என்று ஆளும்­கட்­சிக்கு அச்சம் இருந்­தது.\nசந்­தி­ரிகா மீண்டும் அர­சி­ய­லுக்கு வந்தால், ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பிளவு ஏற்­படும் என்றும், ஆளும்­கட்­சி­யுடன் கூட்­டணி வைத்­துள்ள இட­து­சா­ரிக்­கட்­சிகள் கூட அவ­ரது பக்கம் சாயலாம் என்றும் கணக்குப் போட்­டது அர­சாங்கம்.\n18ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூலம், மூன்­றா­வது தட­வையும் போட்­டி­யி­டலாம் என்­பதால், சந்­தி­ரி­காவே மீளவும் அர­சி­ய­லுக்கு வந்து விடக் கூடாது என்பதே அர­சாங்­கத்தின் கவ­ன­மாக இருந்­தது.\nமுன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா, கிளப்­பிய பிரச்­சினை அர­சாங்­கத்­துக்கு இன்னும் வச­தி­யாகிப் போனது.\n17ஆவது திருத்­தச்­சட்­டத்தின் கீழ் இரண்டு முறை பதவிப் பிர­மாணம் செய்த ஒருவர், 18ஆவது திருத்­தச்­சட்­டத்தின் கீழ் மூன்­றா­வது முறை ஜனாதிபதியாகப் போட்­டி­யிட முடி­யுமா என்ற கேள்­வியை அது எழுப்­பி­யி­ருந்­தது.\nசரத் என் சில்­வாவின் இந்தக் கேள்வி, சந்­தி­ரிகா விட­யத்தில் அச்சம் கொண்­டி­ருந்த அர­சாங்­கத்­துக்கு தெம்பைக் கொடுத்­தது.\nசந்­தி­ரிகா குமா­ர­துங்­கவை போட்­டியில் இருந்து ஒதுங்க வைக்கும் அள­வுக்கு, உயர்­நீ­தி­மன்­றத்தின் சட்­ட­வி­யாக்­கி­யா­னத்தைப் பெற முயன்­றது அர­சாங்கம்.\nஅதனால் தான் ���யர்­நீ­தி­மன்­றத்­திடம் இதனை ஒரு மனு­வாக விசா­ரித்து தீர்ப்­ப­ளிக்­கு­மாறு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கோர­வில்லை.\n18ஆவது திருத்­தச்­சட்­டத்­துக்கு அமைய, மூன்­றா­வது முறையும் தேர்­தலில் தான் போட்­டி­யிட முடி­யுமா என்றும், நான்கு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், தன்னால் தேர்­த­லுக்கு அழைப்பு விடுக்க முடி­யுமா என்றும் தான் அவர் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.\nஇதன் மூலம், மூன்­றா­வது முறை போட்­டி­யி­டு­வ­தற்கு எதி­ராக எவரும் நீதி­மன்­றத்தை நாட முடி­யாமல் தடுக்­கலாம்.\n* உயர்­நீ­தி­மன்­றத்தின் சட்­ட­வி­யாக்­கி­யா­னத்தை ஜனா­தி­ப­திக்­கான ஆலோ­சனை என்­பதால், அதனைப் பகி­ரங்­கப்­ப­டுத்­தாமல் இர­க­சி­ய­மாக வைத்திருக்கலாம்.\nஒரு­வேளை சந்­தி­ரிகா குமா­ர­துங்க போட்­டியில் இறங்­கினால் கூட, அதற்­கெ­தி­ராக வழக்குத் தொடுத்து அவரைத் தகுதி நீக்கம் செய்­யலாம் என்று அர­சாங்கம் பல சட்டத் திட்­டங்­களைப் போட்­டது.\nஒட்­டு­மொத்த நீதித்­து­றை­யையும், நிர்­வா­கத்­து­றை­யையும் தனது கட்­டுக்குள் வைத்­தி­ருக்­கின்ற ஒரு அர­சாங்­கத்­தினால், இதைச் செய்­வது ஒன்றும் கடி­ன­மா­ன­தல்ல.\nஅதனால் தான், உயர்­நீ­தி­மன்­றத்தின் சட்­ட ­வி­யாக்­கி­யா­னத்தைக் கூட, அர­சாங்கம் வெளி­யி­ட­வில்லை.\nஎதிர்க்­கட்­சிகள் நாடா­ளு­மன்­றத்தில் கோரிய போதிலும், அது ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்ட ஆலோ­ச­னையே என்றும், அதனை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை என்றும் அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா பதி­ல­ளித்­தி­ருந்தார்.\nஒரு வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க நீதி­மன்­றத்தின் கருத்து, அதுவும் நாட்டின் சட்­டத்­து­றையில், காலம்­கா­ல­மாக முன­்னோ­டி­யாக நிலைக்­கத்­தக்க ஒரு கருத்தை, பொது­மக்­க­ளுக்குத் தேவை­யற்­றது என்று மிகச்­ சு­ல­ப­மாக கூறி­யது அர­சாங்கம்.\nஅர­சாங்கம் அவ்­வாறு கூறி­ய­தற்குக் காரணம், அந்த சட்­ட­வி­ளக்­கத்தைத் தெரிந்து கொண்டால், ஒரு வேளை சந்­தி­ரிகா போட்­டியில் இறங்­கவோ அல்­லது மாற்று பொது­வேட்­பா­ளரைக் கள­மி­றக்­கவோ தயா­ராகி விடுவார் என்­ப­தற்­கே­யாகும்.\nஎதி­ரணி பொது வேட்­பா­ளரைத் தெரிவு செய்ய முடி­யாமல் திணற வேண்டும் என்­பதே அர­சாங்­கத்தின் நோக்கம்.\nஆனால், அர­சாங்­கத்தின் திட்­டத்தை, அதன் வழியில் சென்றே உடைத்­தெ­றிந்து விட்��ார் சந்­தி­ரிகா.\nஎதி­ர­ணியின் பல­வீ­னத்தை உணர்ந்து, அதற்குள் இருந்து ஒரு வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வ­தற்குப் பதி­லாக, அர­சாங்­கத்­துக்குள் இருந்தே மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு எதி­ரான புதி­ய­தொரு எதி­ரியை உரு­வாக்கத் திட்­ட­மிட்டார்.\nஅதற்­காகத் தெரிவு செய்­யப்­பட்­டவர் தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன.\nஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நீண்­ட­கால உறுப்­பினர், பொதுச்­செ­ய­லா­ள­ராக பதவி வகிப்­பவர், பண்­டா­ர­நா­யக்க குடும்­பத்தின் விசு­வாசி, மக்கள் மத்­தி­யிலும் செல்­வாக்குப் பெற்ற ஒருவர்.\nஎனவே தான் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது­வேட்­பா­ள­ராக்க சந்­தி­ரிகா முன்­னின்றார்.\nஏற்­க­னவே சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் மர­ணத்­துக்குப் பின்னர், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே பிர­த­ம­ராக நிய­மிக்கத் திட்­ட­மிட்­டி­ருந்தார் சந்­தி­ரிகா.\nஆனால், அப­்போது மஹிந்த ராஜ­பக் ஷ ஜே.வி.பி. போன்ற கட்­சி­க­ளுடன் சேர்ந்து, கொண்டு சந்­தி­ரி­காவின் திட்­டத்தை மாற்­றி­ய­மைக்க அழுத்தம் கொடுத்தார்.\nஅதுவே பின்னர், அவரை ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் நிலைக்கு உயர்த்­தி­யது.\nமீண்டும் சந்­தி­ரிகா குமா­ர­துங்க தனக்கு ஒரு வாய்ப்பை வழங்க முனைந்த போது மைத்­தி­ரி­பால சிறி­சேன அதனை மறுக்­க­வில்லை.\nகாரணம், அவ­ருக்கு மஹிந்த ராஜ­பக்­ ஷவின் ஆட்­சியின் மீது உச்­சக்­கட்ட வெறுப்பு ஏற்­பட்­டி­ருந்­தது.\nஅர­சாங்­க­த்தில் நிலவும் குடும்ப ஆதிக்­கமும், அமைச்­ச­ராக இருந்தும் தன்னால் எதையும் செய்ய முடி­யா­துள்ள கையறு நிலை யும் அவரை கடு­மை­யாக வெறுப்­ப­டையச் செய்­தி­ருந்­தது.\nஅதனால் தான், சந்­தி­ரிகா குமா­ர­துங்க இந்த வாய்ப்பை வழங்க முன்­வந்த போது தட்­டிக்­க­ழிக்­காமல் ஏற்றுக் கொண்­டி­ருந்தார்.\nஆனால் எந்த இர­க­சி­யமும் வெளியே கசி­ய­வில்லை. காரணம், இது­பற்றி வெளியே தெரி­ய­வந்தால் அர­சாங்கம் உசா­ராகி விடும், திட்­டத்தைக் குழப்ப முனையும் என்­பதை சந்­தி­ரிகா உணர்ந்­தி­ருந்தார்.\nகோத்­தா­பய ராஜ­பக் ஷவின் கீழ் உள்ள அரச புல­னாய்வுப் பிரி­வுகள் எல்­லா­வற்­றையும் மோப்பம் பிடித்து விடும் என்­பதால், எல்­லோ­ரு­டைய கண்­ணிலும் மண்ணைத் தூவித் தான் காரியம் சாதிக்க வேண்டும் என்­பதை சந்­தி­ரிகா நன்­றா­கவே உணர்ந்­தி­ருந்தார்.\nபத்து ஆண்­டுகள் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தவர், அந்தக் கால­கட்­டத்தில், போருக்குத் தலை­மை­யேற்­றவர், – பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­தவர், பாது­காப்புச் சபைக் கூட்­டங்­க­ளுக்குத் தலைமை தாங்­கி­யவர் என்ற வகையில், சந்­தி­ரி­கா­வுக்கும் பாது­காப்புத் தொடர்­பான உத்­திகள் கைவந்த கலை­யா­கி­யி­ருக்­கி­றது.\nஅதனால் தான், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்­புகள், பேச்­சுக்கள் எல்­லா­வற்­றையும் செய்­மதி, தொலை­பே­சிகள், இலக்­கத்­த­கடு மாற்­றப்­பட்ட வாக­னங்கள் என்று கச்­சி­த­மாக திட்­டங்­களை அரங்­கேற்­றி­யி­ருக்­கிறார்.\nசந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வின் இந்த திட்­டங்கள் அர­சாங்­கத்தை மிரள வைத்து விட்­டது என்­பதில் சந்­தே­க­மில்லை.\nமுத­லா­வது, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே உடைத்துக் கொண்டு போய் விட்டார் என்பது.\nஇரண்­டா­வது, இதே­ பா­ணியில் ஆட்­சியைக் கவிழ்க்­கவும் இர­க­சி­ய­மாகத் திட்­ட­மி­டு­வாரோ என்ற அச்­சத்­தையும், அர­சாங்­கத்­துக்கு கொடுத்திருக்கிறது.\nஇப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன போட்டியிடப் போகிறார்.\nஇதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் வாக்குகள் உடையும் என்றும் கணிக்கப்படுகிறது. அதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியை 2022ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாது என்ற கனவுகளோடு இருந்தவர்களுக்கு இது பேரிடியாகவும் அமைந்திருக்கிறது.\nஅரசாங்கத்துக்கு உச்சந்தலையில் ஒரு அடியைப் போட்டியிருக்கிறது சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான எதிரணி.\nஇதுவரைக்கும் சந்திரிகா தனது திட் டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி யிருக்கிறார்.\nஇதுமட்டும் போதாது, தேர்தலிலும் வெற்றியும் காண வேண்டும்.\nஅது சாத்தியமானால் தான் சந்திரிகாவின் திட்டம் முழுமையாக வெற்றிபெறும்.\nஇல்­லா­விட்டால், பொது­வேட்­பாளர் சிறைக்குச் செல்­லவும் தயா­ராக இருக்க வேண்டும் என்று சரத் பொன்­சேகா குறிப்­பிட்­டது போல, நிகழும் வாய்ப்பும் உள்ளது. அந்தநிலை, மைத்திரிபால சிறிசேனவுக்கு மட்டுமன்றி, சந்திரிகா குமாரதுங்கவுக்கும் கூட ஏற்படலாம்.\n1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்: 5/6 பெரும்பான்மை பெற்ற ஜே.ஆரும் அமிர்தலிங்கமும்: தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n‘தரப்படுத்தல்’ எனும் ஓரவஞ்சனை: தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nமண்டை ஓடுகள் மண்டிய நாட்டைத்தான் மன்���ர் ஆளப்போகிறாரா (எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி-11) 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/cp24/", "date_download": "2020-09-23T06:33:58Z", "digest": "sha1:U36SF3P3L3ZH6NX4MH7IH343JOBHV5AC", "length": 40459, "nlines": 222, "source_domain": "www.smtamilnovels.com", "title": "CP24 | SMTamilNovels", "raw_content": "\n“ஒன்… டூ… த்ரீ… போர்… ”\nநடன அசைவுகளுக்கு விஷால் ஸ்டெப்ஸ் சொல்லி கொண்டிருக்க… குழு நடனத்தில் இருந்த அனைவரும் ஆடி கொண்டிருந்தனர்… விஷால் கல்சுரல் செக்ரட்டரி என்பதால் அவன் முடிவு செய்யும் நபர்களை மட்டுமே மேலிடத்திற்கு சிபாரிசு செய்ய முடியும் என்ற நிலையில் அவனை இந்த விஷயங்களில் ஆர்வமிருப்பவர்கள் பகைத்து கொள்ள விரும்புவதில்லை…\nஇது ஆதிரைக்கு தெரியாது என்றாலும் விஷாலுக்கு அவள் மேல் இருந்த தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக அவள் நடனகுழுவில் இடம் பெற்று இருந்தாள்…\nரேடியத்தில் பெய்ன்ட் செய்த உடையை அணிந்து இருளில் நடனம் ஆட திட்டமிட்டு இருந்ததால் அதற்கு தகுந்தார் போன்ற ஸ்டெப்ஸ் பயின்று கொண்டிருக்க… விஷால் ஆதியோடு சற்று நெருக்கமாகவே நடன அசைவுகளை வைத்திருந்தான்… பார்ப்பவர்களுக்கு சட்டென்று புரியாவிட்டாலும் பார்க்க பார்க்க அவன் நெருக்கமாக அவளோடு ஆடுவது புரிந்து விடும்…\nஆதி ஜூனியர் என்பதால் பல்லை கடித்து கொண்டு ப்ராக்டிஸ��� செய்து கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் மேலும் நெருக்கமான ஸ்டெப்ஸ் அவன் வைக்க… அவளது கோபம் எல்லை மீறியது…\n“விஷால்… ஐ ம் நாட் கம்பார்ட்டபில் வித் தீஸ் ஸ்டெப்ஸ்… ” இறுகிய முகத்தோடு ஆதிரை கூற…\n“நோ வே… யூ ஹேவ் டு டு… ” சற்றும் இளகாமல் விஷால் கூறிவிட… மளுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது…\n“விஷ்… ப்ளீஸ்… புரிந்து கொள்… அவளுக்குத்தான் இந்த ஸ்டெப்ஸ்களில் பிடித்தமில்லை என்று கூறுகிறாளே… ” உடன் நின்று கொண்டிருந்த தியா ஆதிக்காக பரிந்து கொண்டு வர\n“ஓகே அப்படியென்றால் அவளுடைய பர்பார்மன்ஸ் எங்கேயும் தேவையில்லை… அவளை கிளாசிற்கு போக சொல்… ” முறைத்து கொண்டே விஷால் கூறி விட… ஆதிக்கு திடுக்கென்றது…\nவிஷாலும் கெட்டவனில்லை ஆனால் ஆதிரை ஜிகேவையே பின்தொடர்வதில் மிகுந்த கோபமாகி இருந்தான்… அவனால் ஜிகேவை முறைக்க முடியவில்லை… இன்டர்னல் மார்க்கில் கை வைத்து விட்டால் என்னாவது என்ற பயம் அவனுக்கு இருந்தது அதனால் ஆதிரை மேல் கண்மண் தெரியாத கோபத்தில் இருந்தான்…\nகாரணம் விஷாலின் கண்மூடித்தனமான காதல்… ஆதிரை மேல் கொண்ட காதல் காதல் அடுத்தவர் முன்னிலையில் காதலிக்கு கௌரவத்தை தேடி தரும் ஆனால் அவமானப்படுத்தி பார்க்க விரும்புமா என்பதை நினைவில் வைத்திருக்கும் கட்டத்தை எல்லாம் அவன் கடந்து இருந்தான்… அவனுக்கு ஆதிரையை எப்படியாவது காயப்படுத்தி பார்க்க வேண்டுமென்ற வெறி மட்டுமே\nஆதிரையின் கண்ணீர் அவனுக்கு ஏனோ மனதில் அரக்கத்தனமான மகிழ்ச்சியை கொடுத்தது… என்னை கண்டுகொள்ளவில்லையல்லவா ஆனால் இப்போது நீ எனது கைப்பாவை என்று எக்களிக்க வைத்தது…\nஆதிரையால் ஒரே நிமிடத்தில் நடன போட்டி வேண்டாமென்று விட்டு விட முடியும் ஆனால் அனைவரின் முன்னிலையிலும் கௌதமிடம் சவால் செய்வது போல வெற்றி பெற்று காட்டுவேன் என்று கூறிவிட்டு வந்தாயிற்று… விஷாலோ குழு நடனத்தை வேண்டாமென்றால் ஆதிரை தனியாக ஆடும் பியுஷன் நடனமும் தேவையில்லை என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டானே\nஅந்த பியுஷன் நடனம் பரதத்தையும் வெஸ்டனையும் கலந்து பயிற்சி செய்து இருந்தாள்… அந்த நடனம் அவளுக்கு மிகவும் முக்கியம்… அவளது திறமையை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை விட்டுவிட அவளுக்கு மனம் வரவில்லை… விஷாலின் கறாரான பதில்மொழியில் மனம் சுணங்கினாலும் பல்லை கடித்து கொண்டு பயிற்சி செய்து கொண்டிருந்தாள் ஆதிரை…\nஇறுகிய முகத்தோடு நடனத்தை பயின்று கொண்டிருக்க… விஷாலோ…\n“ஆதிரை… பேஸ்ல எக்ஸ்ப்ரஷன் போதலை… ” என்று வேறு கடுப்படிக்க… ஆதிரைக்கு பற்றி கொண்டு வந்தது…\n“ஏன் விஷால்… இது டார்க் ரூம் ஷோ தானே… அப்புறம் பேஸ் எக்ஸ்ப்ரஷனுக்கு என்ன வேலை” பின்னால் இருந்து அழுத்தமான குரல் கேட்க… அனைவரும் திரும்பி பார்க்க…\n… எதையும் படிக்க முடியாத முகத்தோடு\n“பட் கெமிஸ்ட்ரி செட் ஆச்சுன்னா தானே சர் டான்ஸ் நல்லா வரும்… ” அவனை நி\nயாயப்படுத்தி கொள்ள அவசரமாக கூறினான் விஷால்\n“அப்படி எந்த கெமிஸ்ட்ரியும் வேண்டாம் பிசிக்ஸ்சும் வேண்டாம் விஷால்… பர்பார்மன்ஸ் நீட்டா டீசன்ட்டா இருக்க வேண்டும்… தட்ஸ் ஆல்… அந்த பொண்ணோட கெமிஸ்ட்ரிய டெவெலப் செய்துதான் நீங்க டான்ஸ் ஆட வேண்டும் என்றால் அந்த கலைசேவையே தேவை இல்லை… புரிந்ததா” படு கறாராக கூறினாலும் அவனது முகம் என்னவோ சிறிதளவும் கோபத்தை காட்டாமல் இரும்பை போலவே இருக்க… அந்த தொனியில் விஷால் ஒரு கணம் அதிர்ந்து போனாலும் எரிச்சல் படர்ந்தது அவன் மனதில்…\nஇவன் யார் தனது விஷயத்தில் தலையிட என்ற கோபம் உள்ளுக்குள் கனன்றது… அந்த நேரத்தில் ஜிகே அவர்களது விரிவுரையாளர் என்பது மறந்து தனக்கும் ஆதிரைக்கும் இடையில் வந்தவன் என்ற எண்ணம் மட்டுமே அவனுள் இருந்தது…\nகோபமாக வெறித்தவனை அலட்சிய பார்வை பார்த்த ஜிகே… ஆதியை பார்த்து…\n“நீ என்ன பண்ணிட்டு இருக்கே ஆதி உன்னோட ப்ராக்டிஸ் முடிந்ததா இல்லையா உன்னோட ப்ராக்டிஸ் முடிந்ததா இல்லையாஇன்னும் இரண்டு நாட்கள் தானே இருக்கிறது… ” விஷாலை கடுகடுத்த அதே தொனியில் அவளிடமும் பேச… ஆதி சற்று பதட்டமாக…\n“முடித்து விட்டேன் க்… சர்… ” திணறி கொண்டு பதிலளிக்க…\n“சரி உன்னுடைய சோலோ பர்பார்மன்ஸை ஆரம்பி… ” வசதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டவனை எரிச்சலாக பார்த்தான் விஷால்… வெளியில் தான் இவன் தொந்தரவு என்றால் இங்குமா என்று அவனையே பொறுப்பாக்கிய போதே ஆரம்பித்த நமநமப்பு… இப்போது இன்னும் அதிகமாக\nநடன ஒத்திகையை துவக்கு என்றவனை கண்களை விரித்து ஒரு நொடி ஆச்சரிய பார்வை பார்த்த ஆதி… அடுத்த நிமிடமே ஷாலை நடனத்திற்கு ஏற்றார் போல இழுத்து கட்டி கொண்டு சரஸ்வதி வணக்கத்தோடு தயாராகினாள்…\nகண்ண��மூச்சி ஏனடா என் கண்ணா\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nநான் கண்ணாடிப் பொருள் போலடா\nஅந்த பாடலின் முதல் வரியிலேயே ஏனோதானோவென அமர்ந்து இருந்தவன் நிமிர்ந்து அமர்ந்தான்… வேண்டுமென்றே தான் இந்த பாடலை தேர்ந்தெடுத்து இருப்பாளோ என்ற சந்தேகத்தோடு ஆதியை அவன் கேள்வியாக பார்க்க… ஒரு நொடி கண்களை சிமிட்டி அவனுக்கான பதிலை அவள் கொடுத்து விட… அவனது இதயம் நின்று துடித்தது\nஅடிப்பாவி இவ்வளவு தைரியமா என்று வியந்து அவளை பார்க்க… அவனுக்காக செய்யப்படும் ரிஹர்சல் என்பதால் அவளுடைய கண்களும் அவனை நோக்கியே இருக்க… ஆதியின் பாவனையில் கௌதம் சிறிது அதிர்ந்து அவளை பார்த்தான்…\nஅந்த நதியின் கரையை நான் கேட்டேன்\nஅந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்\nவான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை\nஅவளது பார்வை கௌதமையே மையம் கொண்டிருக்க… அவனோ சுற்று புறம் மறந்து அவளையே பார்த்து… அவளுக்குள் தொலைந்து கொண்டிருந்ததை உணர்ந்தான்… அவளது மன உணர்வுகளை அந்த பாடல் மிக அழகாக படம் பிடித்து காட்டுவதாக அவளுக்கு தோன்றியது… அவனுக்கும் தன் மேல் ஈர்ப்பு இருக்கிறது என்பதை அவள் மனம் உறுதியாக நம்ப துவங்கியது… ஏனென்றால் அவனது கண்களில் வெளிப்பட்டு கொண்டிருந்த வெறுப்பையும் கோபத்தையும் தாண்டி அப்போது நேசத்தை உளப்பூர்வமாக உணர துவங்கி இருந்தாள்…\nஎன் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா\nஎனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா\nஉன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா…\nஉன் இமை கொண்டு விழி மூட வா\nஉன் உடல்தான் என் உடையல்லவா\nகாதல் வயப்பட்ட பெண்ணின் காதல் உணர்வுகளை வெகு இயற்கையாக அவள் கண்களிலும் முகத்திலும் காட்டுவதாக அவளது நண்பர்கள் அனைவரும் வியந்து மனதில் பாராட்டி கொண்டிருக்க… அந்த முகச்சிவப்பும் நாணமும் தனக்கானது என்பதை கௌதம் மட்டுமே அறிந்திருக்க… அந்த நினைவு அவனை ஏதோ செய்தது…\nஉன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா என்று அவள் அழைத்த போது அவளை கவர்ந்து கொண்டு போய் விட்டால் தான் என்னவென்று அவனது மனம் தீவிரமாக யோசிக்க துவங்க… அவளது இதழுக்காக அலைபாய்ந்த அவனது மனதை அடக்கு அடக்கு என சிரமப்பட்டு அடக்கி கொண்டிருந்தான்… ஆனால் அவனது ராதையோ அவனை மேலும் மேலும் நெருக்கி நெருங்கி கொண்டிருந்தாள்…\nஉன் வண்ணம் மாறவில்லை இன்னும்\nஎன் நெஞ்சில் கூடியே நிறம�� மாறவா\nஎன்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க\nஆதிரையின் பாவனையில் உறைந்து அமர்ந்திருந்தான்… அவனை அள்ளி எடுத்து நெஞ்சோடு அணைத்து கொள்வதாக அவள் காட்டிய பாவனை அவனது உயிரை தீண்டியது… சுற்றிலும் இருப்பவர்களை மறக்க வைத்தது… இருவருக்குமே அவர்கள் இருவர் மட்டுமே உலகில் இருப்பதாக தோன்ற… அவனது உணர்வுகளை கட்டுபாட்டில் கொண்டு வர வெகுவாக முயன்று வெற்றிகரமாக தோற்று கொண்டிருந்தான்…\nவான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்\nகண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்\nநான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா\nஅதை நீ காணக் கண்ணில்லையா\nஅவள் அவனை நோக்கி எழுப்பிய கேள்விக்கு அவனிடமே பதில் இல்லையே… பூவின் கண்ணீரை ரசிப்பாய் என கண்களில் கண்ணீரோடு அவனை பார்த்து குற்றம் சாட்ட… அவளது கண்ணீர் அவனது மனதை வதைத்தது…\nதினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு\nஎன் உள் மூச்சிலே உயிர் வீங்குதே\nஎன்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே\nஅசையாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தவனின் விழியீர்ப்பு விசையில் அவள் கட்டுண்டிருக்க… மனம் படபடவென அடித்து கொண்டது… கைகள் தட்டும் ஓசை கேட்க… அதுவரை சுற்றுப்புறம் பற்றிய உணர்வே இல்லாமல் ஆடி கொண்டிருந்தவளுக்கு தன்னை சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் தோழர் தோழியர் என்பது அறிவுக்கு பட… வெட்கம் வந்து அப்பியது…\n“வெரி நைஸ் பர்பாமன்ஸ்… ” கனவுலகில் மிதந்தவன் நனவிற்கு வந்தது போன்ற பாவனையில் ரசனையோடு அவன் கூற… இருவரது முகத்தையே பார்த்து கொண்டிருந்த விஷாலின் முகத்தில் கோபத்தின் உச்சம்… தனக்குள்ளாக முனுமுனுத்து கொண்டிருந்தவனை பார்த்த ஜிகே… கண்களால் விஷாலை தன்னருகே அழைக்க…\n“சர்… ” என்னவென்பதை போல பார்த்தவனின் கைகளை பற்றி கொண்டு… யாருக்கும் கேட்க்காதவாறு அவனை அழைத்து கொண்டு நகர்ந்தவன்…\n“விஷால்… ஆதியை டச் செய்யாம ஆட முடியும்னா ஆடுங்க… இல்லைன்னா… ” என்று இடைவெளி விட… விஷால் ஜிகேவைகேலியாக பார்த்து…\n“இல்லைன்னா… ” என்று கேட்க…\n“உங்களுக்கு ஆட கால் இருக்காது விஷால்… ” இறுக்கமாக கூறியவனின் முகத்தில் எக்கச்சக்க புன்னகை…\n ஸ்டுடண்ட்ஸ் எல்லாரையும் சேர்த்து ஸ்ட்ரைக்ல இறங்கட்டா” அவனது வலிமையை காட்ட ஜிகேவிடம் அவன் எகிற…\n“முடிந்தா செய்து பாருங்க விஷால்… என்னால் என்ன மு��ியும் என்று நானும் காட்டுகிறேன்… ” சற்றும் பதட்டமே இல்லாத தொனியில் அவன் கூற… சற்று அடங்கினான் விஷால்… அவனை தீர்க்கமான பார்வை பார்த்துவிட்டு அவன் நகர… வழியை மறித்து கொண்ட தியா…\n“சர்… காம்படீஷன் அன்று முதல் வரிசையில் இருப்பீர்கள் அல்லவா… ” என்று கேட்டு வைக்க… இந்த பெண் எதற்க்காக இதை கேட்கிறாள் என்று புரியாமல் அவளை பார்க்க…\n“சர் நீங்க இருந்தா எங்க பர்பார்மன்ஸ் வேற ரேஞ்சுல இருக்கும் சர்… அதான் கேட்கறேன்… ”ஆதிரையை தியா ஓரபார்வையாக பார்த்தது அங்கிருந்த அனைவருக்குமே புரிய… உள் அர்த்தமும் ஒருவாறாக அனைவருக்கும் விளங்கியிருக்க…\n“ஓஓஓ… ” என்று அனைவரும் கத்த… ஜிகேவின் முகத்தில் அவனையும் அறியாமல் வெட்கபூ பூத்திருந்தது… அந்த வெட்கம் அவனது முகத்திலும் புன்னகையை மலர வைக்க…\n“சர்… ஜென்ட்ஸ் வெட்கபட்டா செமையா இருக்கு… அதுவும் நீங்க… ” தியா அவனை கேலி செய்ய… கைகளில் சுருட்டியிருந்த பேப்பரினால் அவளது தலையை தட்டிய கௌதம்…\n“வாலு பொண்ணு… ”என்று புன்னகைத்தாவாறே வெளியேறினான்… ஆதிரையை பார்த்தபடி… \n“ம்மா… ம்மா… ம்மா… ப்ளீஸ் ம்மா… ” வார்த்தைக்கு வார்த்தை அம்மாவென்று அழைத்து சிவகாமியை செல்பேசியில் காக்காய் பிடித்து கொண்டிருந்தாள் ஆதிரை… ஊட்டி செல்ல அனுமதி கேட்டு\nசிவகாமி எப்போதுமே இது போல ஒரு வாரமெல்லாம் வெளியில் தங்க அனுமதித்ததில்லை… ஆனால் இந்த முறை ஆதிரை போட்டிக்கு சென்றே ஆக வேண்டும் என்று பத்து நாட்களாக அவரை கெஞ்சி கொண்டிருந்தாள்… சிவகாமிக்கோ அவள் செல்வது கல்லூரி குழுவுடன் தானே என்ற எண்ணம் இருந்தாலும் வீட்டை விட்டு ஒரு வாரம் இருப்பதா என்ற வேகத்தடை அவரை யோசிக்க வைத்தது…\n“ம்மா… அத்தை ஓகே சொல்லிட்டாங்க ம்மா… நான் ஜாக்கிரதையா இருப்பேன்… ப்ளீஸ் மா… ”\n“நோ ஆதி… நோ ன்னா நோ தான்… ” இந்த நேரத்தில் தான் லண்டனில் மாட்டிகொண்டோமே என்று சிவகாமி நொந்து போய் தடை கூற…\n“ம்மா… ஸ்டேட் லெவல் காம்படீஷன் ம்மா… என் ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் வின் பண்ணி காட்டுறேன்னு பெட் பண்ணிட்டேன்… ”சுருதி குறைந்து வந்த குரல் சிவகாமியை ஏதோ செய்ய… இளக துவங்கினார்…\n“சரி கரெக்ட்டா எத்தனை நாள்… அதை முதல்ல சொல்லு… ”அவரது நிலையை விட்டு கொடுக்காமல் அவர் கேட்டாலும் ஆதிரைக்கு மனம் துள்ளியது…\n“சிக்ஸ் டேஸ் மா… கரெக்ட்���ா செவன்த் டே சென்னை வந்துடுவேன்… ப்ளீஸ் மா ஓகே சொல்லு… ” சிவகாமியின் நாடியை பிடித்து வைத்திருந்த ஆதிரை அவரை ஒருவாறு ஒப்புகொள்ள வைத்துவிட… அதுவரை அவள் செல்பேசியில் கெஞ்சியது கொஞ்சியது என அனைத்தையும் பார்த்த வருணுக்கும் வள்ளியம்மைக்கும் அவளது சர்கஸ் விளையாட்டுக்கள் சிரிப்பை மூட்டி விட… வாய் விட்டு சிரித்தனர்… அவள் செல்பேசியை வைத்தவுடன்… \nஇருவரது சிரிப்பும் அவளது தன்மானத்தை சீண்ட…\n“வேண்டாம்… ரெண்டு பேரும் இப்போ சிரிப்பதை நிறுத்த போறீங்களா இல்லையா”ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்க… லேப்டாப்பில் கணக்கு வழக்குகளை சரி பார்த்து கொண்டிருந்த வருண் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தான்…\n“வருண் மாமா… ” அவள் சிணுங்க…\n“வெட்கம் மானமே இல்லாம மண்டி போட்டு கெஞ்சுவது ஒன்று தான் பாக்கி… மற்ற அத்தனையும் செய்து அப்படி போக வேண்டுமா ஆதி… ” நக்கலாக வருண் கேட்க… அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த சிதம்பரம்…\n“வருண்… அவளது அம்மாவிடம் எதையோ கேட்டு விட்டு போகிறாள்… உனக்கு என்ன வந்தது” ஆதிரைக்கு ஆதரவாக கொடி பிடித்த தாய்மாமனுக்கு ஹைபை கொடுத்தாள் ஆதிரை… அவர் மேல் சலுகையாக சாய்ந்து கொண்டு\n“அப்படி சொல்லுங்க மாமா… இந்த ரெண்டு கொசுவோட தொல்லையும் தாங்கலை… ” வள்ளியம்மைக்கும் வருணுக்கும் அழகு காட்டிவிட்டு அவர் மேலேயே சாய்ந்து கொண்டு அவரது மொபைலை பிடுங்கி அதில் கேம் விளையாட ஆரம்பித்த ஆதிரையை இருவருமாக சேர்ந்து சோபாவில் இருந்த சேர் பேடினால் தாக்க ஆரம்பித்தனர்…\n“ஐயோ மாமா கொல்றாங்க… கொல்றாங்க… ” வேண்டுமென்றே ஆதிரை நக்கலடிக்க… வள்ளியம்மை அவளது வாயை மூடி இறுக்கி பிடித்து கொண்டாள்…\n“அண்ணா சீக்கிரமா அந்த பிளாஸ்திரியை எடு… ” என்று தீவிரமாக வருணுக்கு உத்தரவிடுவது போல நடிக்க…\n“எல்லாத்தையும் ப்ளான் பண்ணி பண்ணனும்… ”வடிவேலு பாணியில் உரைத்து விட்டு அருகில் இருந்த சீலிங் டேப்போடு ஆதிரை பக்கத்தில் வந்த வருணை பார்த்து வள்ளியம்மையின் பிடியிலிருந்து தப்பிக்க நென்டினாள்… வள்ளியம்மை வேண்டுமென்றே இறுக்கமாக பிடித்திருப்பது போல பாவ்லா செய்ய… இடையில் வந்த விசாலாட்சி…\n“ஏய் வாலு பசங்களா… ஒழுங்கா இருக்க மாட்டீங்க… ” ஒரே சப்தத்துக்கு அடங்க… ஆதிரை நிம்மதி பெருமூச்சு விட்டாள்…\n“ஷப்பா… தப்பிச்சேன்டா சாமி… ”\nசிரித்து கொண்டே கூறியவளை குறும்பாக பார்த்தனர் நெருக்கியடித்து அமர்ந்திருந்த வருணும் வள்ளியம்மையும்…\n“அம்மு… அடுத்தது ஸ்டார்ட் செய்யலாமா… ” வள்ளியம்மையை பார்த்து கண்ணடித்தவனை சற்று தள்ளிவிசாலாட்சியின் குரல் கண்டித்தது…\n“ஸ்டார்ட் பண்ணுவ பண்ணுவ வருண்… ஏய் அம்மு… போய் உன்னோட துணியை மடித்து அலமாரியில் வை… ஆதியை பார் எவ்வளவு நீட்டாக முடித்து விட்டாள்… ” அங்கிருந்தே குரல் கொடுத்த விசாலாட்சிக்கு இங்கிருந்தே அழகு காட்டிவிட்டு துணியை மடிக்க எழுந்தாள் வள்ளியம்மை… விசாலாட்சியை பொறுத்த மட்டும் சில வேலைகளையாவது பிள்ளைகள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டுமென்று வரையறை வைத்திருப்பார்… கண்டிப்பாக செய்தே ஆக வேண்டுமென்று…\nசிதம்பரமும் எழுந்துவிட… தனித்து விடப்பட்ட வருணின் மேல் சாய்ந்து கொண்டாள் ஆதிரை\n“ஏய் பிசாசு… உனக்கு சாய்ந்து கொள்ள சுவர் மாதிரி ஒரு ஆள் இருந்துகிட்டே இருக்கனுமா” கேலியாக கேட்டாலும் ஆதிரை அவனுக்கு மிக மிக பிரியமானவள்… வள்ளியம்மைக்கும் இவளுக்கும் வருணால் பேதம் பார்க்க முடிந்ததில்லை…\n“ப்ச்… டிஸ்டர்ப் செய்யாதீங்க வருண் மாமா… கார் ரேஸ்ல தோற்று போய்டுவேன்… ” வெகு சீரியசாக கூறியவளை யோசனையாக பார்த்தான்…\n“ஆதி… ஆதி… ”மீண்டும் மீண்டும் அவளை அழைக்க…\n“ம்ம்ம்… சொல்லுங்க வருண் மாமா… ” கண்கள் செல்பேசியில் இருந்து எழும்பாமல் இருக்க…\n“ஊட்டிக்கு ஸ்டாப்ஸ் யார் வர்றது” அவனுக்கு முதலிலேயே சந்தேகம் வந்து விட்டிருந்தது…\n“ரெண்டு பேர் வர்றாங்க… ”\n“கௌதம் மாமா அன்ட் லாவண்யா மேம்… ” விளையாட்டு மும்முரத்தில் சட்டென்று உளறிவிட…\n”அவனது குரலில் அதீத அதிர்ச்சி தெரிய… உதட்டை கடித்து கொண்டாள் ஆதிரை… ஆனாலும் மறுமொழி எதையும் பேசவில்லை…\n“ஆதி… தயவு செய்து அவனை நம்பிடாதே… அவன் நல்லவன் தான்… இல்லையென்று சொல்லலை… ஆனால் இது சரி கிடையாது… ” அவனது மனதுக்கு பட்டதை அவன் கூற…\n“அ… அதெல்லாம்… ஒ… ஒன்றுமில்லை வருண் மாமா… ” திக்கி திணறி கூறியவளை விசித்திரமாக பார்த்தான் வருண்…\n“ஒன்றுமில்லாமல் இருந்தால் போதும் ஆதி… ”ஆதுரமாக முடித்து விட்டவனை குற்ற உணர்வோடு பார்த்தாள் ஆதிரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/11/28/walmart-kills-bangladesh-workers/", "date_download": "2020-09-23T07:14:00Z", "digest": "sha1:DG6PBRPJIGUAJALT5SMVTJKUT5XE2YSS", "length": 32222, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "வால்மார்ட்டால் கொல்லப்ப்பட்ட பங்களாதேஷ் தொழிலாளிகள்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு உலகம் அமெரிக்கா வால்மார்ட்டால் கொல்லப்ப்பட்ட பங்களாதேஷ் தொழிலாளிகள்\nஉலகம்அமெரிக்காஇதர நாடுகள்மறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்செய்திதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர்கள்களச்செய்திகள்போராடும் உலகம்\nவால்மார்ட்டால் கொல்லப்ப்பட்ட பங்களாதேஷ் தொழிலாளிகள்\nவிபத்து நடந்த தொழிற்சாலையில் வால்மார்ட் முத்திரை உள்ள ஆடைகள் இருப்பதை வங்கதேச தொழிற்சங்கங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கின்றன.\nகடந்த சனிக்கிழமை இரவு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அருகில் உள்ள தஸ்ரின் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 112க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\nகீழ்த்தளத்தில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ ஒவ்வொரு மாடியாக பரவியுள்ளது. மாடிப்படிகள் தீயினால் சூழப்பட்டதால் தொழிலாளர்கள் வெளியேறி முடியாமல் சிக்கியிருக்கின்றனர். அபாய நிலையில் வெளியேறுவதற்கான பாதுகாப்பு வழ���கள் எதுவும் அந்தக் கட்டிடத்தில் இல்லை. சுதாரித்த தொழிலாளர்களில் பலர் ஜன்னல் கம்பிகளை உடைத்து மாடியில் இருந்து குதித்துள்ளனர்.\nதீயணைப்புப் படை வீரர்கள் 100 உடல்களை மீட்டிருக்கின்றனர். தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 தொழிலாளர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கின்றனர். அந்த 8 மாடிக் கட்டிடத்தின் கூரையிலிருந்து பல தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.\nதஸ்ரின் பேஷன்ஸ் என்ற நிறுவனம் வால்மார்ட், கேர்ரபோர், ஐக்கியா போன்ற ஐரோப்பா, அமெரிக்காவின் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு ஆடைகளை தயாரித்து அனுப்பும் தூபா குழுமத்தின் கிளை நிறுவனமாகும். 2009-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தஸ்ரின் தொழிற்சாலையில் 1,700 பேர் வேலை செய்கின்றனர். நிறுவனம் போலோ சட்டைகள், ்பிளீஸ் ஜாக்கெட்டுகள், டி-ஷர்ட்டுகள் உற்பத்தி செய்கிறது.\nபங்களாதேஷில் 4,000 ஆயத்த உடை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அவற்றில் பல போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன. ஆனால் ஆண்டுக்கு $20 பில்லியன் (சுமார் ரூ 1 லட்சம் கோடி) வருமானத்தை ஈட்டும் இந்தத் துறையை பங்களாதேஷ் அரசு நெறிப்படுத்துவதில்லை. பங்களாதேஷின் மொத்த ஏற்றுமதியில் 80 சதவீத மதிப்பு ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கிடைக்கிறது. இந்தத் துறையில் 30 லட்சத்துக்கும் அதிகமான பேர் வேலை செய்கிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பெண்கள்.\nஇந்த தீவிபத்தால் கோபமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் இயங்கும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றனர். தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு ராணுத்தையும் ஆயுதப் படைகளையும் அரசு அனுப்பியிருக்கிறது.\nஇந்த கொடூரமான நிகழ்வு பற்றிய செய்தி வெளியானதும் தனது பிம்பத்தை காத்துக் கொள்வதற்காக அந்த தொழிற்சாலையில் தனது பொருட்கள் உற்பத்தியாவது இல்லை என்று வால்மார்ட் மறுத்தது. வால்மார்ட்டின் ்பேடட் குளோரி பிராண்டுடனான ஆடைகள் தீக்கிரையான கட்டிடத்தில் கிடப்பதை காட்டும் புகைப்படங்கள் வெளியானவுடன், தான் தூபா குழுமத்துக்கு ஆர்டர் கொடுத்ததாகவும் அந்த நிறுவனம் சட்ட விரோதமாக இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்திருக்கிறது என்றும் மழுப்பியிருக்கிறது வால்மார்ட். இந்தத் தொழிற்சாலையில் தனது பொருட்கள் உற்பத்தி ஆவது தனக்கு தெரியவே தெரியாது என்று பசப்பியிருக்கிறது.\nதூபா குழுமத்துடன் தன் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் உலகில் தன் நிறுவனத்திற்காக இயங்கும் தொழிற்சாலைகளில் தீயணைப்பு வசதிகளை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nமே 2011-ல் வால்மார்ட்டின் தணிக்கை நிறுவனத்தால் நடத்தப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில் தஸ்ரின் தொழிற்சாலை உயர் ஆபத்து உடையது என்பதை குறிப்பிடும் ஆரஞ்சு மதிப்பீடு பெற்றிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் இன்னொரு கண் துடைப்பு தணிக்கையை நடத்தி நடுத்தர ஆபத்து என்று சான்றிதழ் அளித்திருக்கிறது தணிக்கை நிறுவனம். அடுத்த ஒரு ஆண்டில் எந்த மாற்றங்களையும் செய்யாமல் தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதையும் அதிலிருந்து பொருட்களை வாங்குவதையும் வால்மார்ட் தொடர்ந்திருக்கிறது.\nகுழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டில் ஆட்டும் அம்மாஞ்சியாக வால்மார்ட் நம்மை ஏமாற்ற முனைகிறது. குறைந்த விலைக்கு பொருட்களை விற்று உலகின் சந்தைகளை தனது பகாசுர கரங்களுக்குள் கொண்டு வந்து எண்ணற்ற சிறு தொழில்களை அழிக்கும் கலையை கடைப்பிடிக்கும் வால்மார்ட் தன் லாபத்திற்காக பொருட்களை குறைவான கூலிக்கு செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கிறது.\nவால்மார்ட் கொடுக்கும் விலையில், மிகக் குறைந்த கூலி, பாதுகாப்பு வசதிகள் இல்லாத கட்டிடங்கள், பாதுகாப்பற்ற பணிச்சூழல் என்று வியர்வைக் கூடங்களில் உற்பத்தி நடக்கிறது. தொழிலாளிகளின் சம்பளத்தை குறைப்பதில் இருந்து அவர்களுக்கு வசதிகளை குறைப்பது (மறுப்பது), அதிக நேரம் வேலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவது, மிக மோசமான பணிச்சூழலில் வேலை வாங்குவது, பாதுகாப்பிற்காக செலவு செய்யாமல் மிச்சம் பிடிப்பது என வியர்வைக் கூடங்களை உருவாக்கி வால்மார்ட்டுக்கு சேவை செய்கின்றனர் பங்களாதேஷ் முதலாளிகள்.\nதமது ஊதியத்தையும் பணிச் சூழல்களையும் மேம்படுத்துவதற்கு ஒன்று சேர்ந்து போராட முனையும் தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறை அவிழ்த்து விடப் படுகிறது. வால்மார்ட்டின் வணிக முறை பங்களாதேஷில் உயிரைப் பறிக்கும் தொழிலாளர் விரோத சூழலை உருவாக்கியிருப்பதாகவும் சென்ற வார தீவிபத்து அதன் நேரடி விளைவு என்றும் தொழிலாளர் நலனுக்கான கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஸ்காட் நோவா குற்றம் சாட்டியிருக்கிறார்.\nதொழிலாளர் நலனையும் அது தொடர்பான சட்டங்களையும் நிறுவனங்களும் மதிப்பதில்லை அரசும் கண்டு கொள்வதில்லை.\nஇதுவரை தஸ்ரின் நிறுவன முதலாளிகளோ தூபா குழுமத்தின் அதிகாரிகளோ இந்த விபத்தைப் பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. போபால விஷவாயு விபத்திற்குப் பின் அந்நிறுவனத்தின் முதலாளியான ஆண்டர்சனை பத்திரமாக விமானம் ஏற்றி அனுப்பியதை போல் நஸிரின் முதலாளி உல்லாச சுற்றுலாவை அனுபவித்துக்கொண்டிருப்பார். தீ விபத்தில் மகனையும் மருமகளையும் பறிகொடுத்துவிட்டு அவர்களின் பிணத்தை அடையாளம் காண முடியாமல் அழுது கொண்டிருக்கும் சபினா யாஸ்மின், ‘இந்தத் தொழிற்சாலை உரிமையாளர்களை தூக்கில் போட வேண்டும்’ என்று அழுது கொண்டிருக்கிறார்.\nஅமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நுகர்வோர் மலிவு விலை ஆடைகளை வாங்க போட்டி போடுகிறார்கள். இந்தியாவில் மேட்டுக்குடியினர் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம் என்று நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிக்கிறார்கள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nசீன சுரங்கங்களில் சிக்கி நூற்றுக்கணக்கான சீன தொழிலாளர்கள் இறக்கிறார்களே. அதை பற்றி எழுதக்கூடிய நேர்மை உங்களிடம் உள்ளதா\nஉங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை. 100 பேர் இறந்து இருக்கிறார்கள். இதை கண்டித்து எழுதப்பட்டு உள்ளது. இதில் குறை கூறுவது தவறு.\nகார்பரேட் கயவர்களால் ஏற்பட்டுள்ள இந்த கொடூரம் நாளை நம் நாட்டில் நடக்காது என்று என்ன நிச்சயம்….\nஇதுதான் கார்பரேட் முதலாளிகளின் கோர முகம்.கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்டு இயங்குவது.இயக்குவது.\nஒரு சிறிய தகவல் பிழை உள்ளதாக படுகிறது. ஐகியா furniture விற்கும் நிறுவனம் என்று நினைத்திருந்தேன். அங்கு ஆடைகள் கூட விற்கிறார்களா\nஒரு கம்பனிக்கு ஒர்டெர் கொடுப்பதர்கு முன்னாடி அந்த கம்பனியின் சேப்டி எல்லாம் பார்துதன் கொடுக்கனுமா\nபின்ன எதுக்கு ‘நாங்க அந்த மாதிரி கம்பெனிக்கெல்லாம் ஆர்டர் கொடுக்கமாட்டோம்னு” வக்கனை பேசுற. இலாபமும் வேணும் நல்லவன் வேடமும் வேணும்னா எப்படி சார்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉ��்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=24317", "date_download": "2020-09-23T06:10:17Z", "digest": "sha1:6PBVSMJAGFVVLMTFI63R74RYYYNNIMS5", "length": 18926, "nlines": 126, "source_domain": "meelparvai.net", "title": "கொரோனா லீவில் வீட்டில் தங்கி இருக்கும் போது என்ன செய்யலாம்? – Meelparvai.net", "raw_content": "\nஉள்நாட்டு செய்திகள் • சமூகம்\nகொரோனா லீவில் வீட்டில் தங்கி இருக்கும் போது என்ன செய்யலாம்\nகோரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், டியூட்டரிகள் போன்றன மூடப் பட்டிருப்பதால் மாணவர்கள் பெரும்பாலும் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். பொதுமக்களும் கூட பொது சந்திப்புகள் தடைசெய்யப்பட்டு இருப்பதாலும் வழிபாட்டுத் தலங்களும் வேலைத்தளங்களும் மூடப்பட்டிருப்பதால் பெரும்பாலும் எல்லோரும் போல வீடுகளுக்குள் முடங்கிக் விட்டார்கள்.\nதற்போது பெரும்பாலும் என்ன நடக்கிறது\nகுறைந்தது ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவையாவது கொரோனா நோயின் பரவல் உலகிலும் இலங்கையிலும் எப்படி இருக்கிறது என்பது பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்து கொள்வதற்கும் தெரிந்து கொண்டதை மற்றவர்களுக்குப் பகிரவும் முயற்சிப்பது.\nவழக்கத்தை விட அதிகமாக தொலைபேசியிலே உரையாடிக் கொள்வது.\nசினிமா பார்ப்பதிலும் அல்லது வீணான காரியங்களிலும் நேரத்தை கடத்துவது.\nஎனவே, முதலில் தவிர்க்க வேண்டிய அம்சங்கள் யாவை எனப் பார்ப்போம்:-\n1.வதந்திகளைப் பரப்புவது அல்லது தகவல்கள் கிடைத்த மாத்திரத்தில் அவற்றை ஊர்ஜிதம் செய்யாமல் பரப்புவது\n2.வீட்டில் இருப்போரோடு முரண்பட்டுக் கொள்வதும் அவர்களுக்குத் தொந்தரவாக இருப்பதும்\nதற்போது தேர்தல் காலமாக இருப்பதால் அதனுடன் சம்பந்தப்பட்ட தேவையற்ற கதையாடல்கள் விமர்சனங்கள்\nகொரோனா பற்றிய தகவல்களை சிறார்களுடன் அளவு மீறிச் பகிர்வது(இது அவர்களை மானுஷீகமாகப் பாதிக்கலாம்)\nவீட்டில் தங்கி இருப்பது, தொழிலில் இருந்து தூரமாக இருப்பது பள்ளிவாயல்களுக்கு போக முடியாமல் இருப்பது பெரும் சவால் த���ன். எனவே இந்த சவாலை (Challenge) எப்படி சந்தர்ப்பமாக (Opportunity) பயன்படுத்தலாம் \nஎந்தவொரு சவாலையும் அல்லாஹ் தருவது நாம் அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்துகிறோமா என்பதனை பரீட்சிப்பதற்காகத் தான். எனவே வீட்டில் தங்கி இருத்தல் என்ற இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளலாம்\nவீட்டில் தங்கி இருப்பவர்களுக்கான ஒரு திட்டம் (அது தற்காலிகமானதாக இருந்தாலும்) அவசியமாகும்.\nபொருத்தமான ஒரு திட்டத்தை இவ்வாறு முன்மொழியலாம்:-\nபாங்கு சொல்லப்பட்டவுடன் ஐவேளை தொழுகையை வீட்டில் ஜமாஅத்தாகத் தொழுவது. வீட்டில் தொழுகை நடத்துபவர் ஆலிமாக இருக்க வேண்டியதில்லை. ஆலிம் இருந்தால் அவர் நடாத்துவார். இல்லாத போது யாரோ ஒருவர் நடாத்துவார்.பெண்கள் மாத்திரம் இருக்கும் போது பெண்களில் ஒருவர் இமாமாக இருக்கலாம்.\nகுர்ஆன் ஓதுவது, மனனமிடுவது. காலை-மாலை அவ்ராதுகள் மற்றும் சந்தர்ப்ப துஆக்களை ஓதுவதும் இதுவரை மனனமில்லாதவர்கள் மனனமிடுவதும். கூட்டாகவும் தனியாகவும் இந்த அமல்களைச் செய்யலாம்.\nவீட்டில் எல்லோருமாக அமர்ந்து குறைந்தது அரை மணித்தியாலம் தஃலீம் வாசிப்பது. அது தப்ஸீர், ஹதீஸ் நூலாகவும் இஸ்லாமிய நூலாகவும் அல்லது பொது அறிவு நூலாகவும் இருக்கலாம். இதற்காக முன்கூட்டியே ஒருவரைத் தயாராக இருக்கும் படி கேட்டுக் கொள்ளலாம். உதாரணமாக, இன்று இன்னார் ஏதாவது ஒன்றை வாசிக்க வேண்டும் என்று முன்கூட்டியே ஒருவரைத் தயார் செய்வது.\nவீட்டைத் துப்புரவு செய்வதும் தளபாடங்களை ஒழுங்குபடுத்துவதும்.\nவீட்டுத் தோட்டத்தை துப்பரவு செய்வது, அங்கு ஏதாவது பயிரிடுவது, பூமரங்களை நடுவது.\nசிறுவர்களுக்கு கற்பிப்பது, அவர்களது பயிற்சிகளை எடுத்துப் பார்ப்பது, அவர்களை உற்சாகப்படுத்துவது,\nவீட்டில் இருப்பவர்களோடு மிகவும் சந்தோஷமாகப் பழகுவது, பேசுவது, நல்ல விடயங்களை உரையாடுவது.\nதொலைக்காட்சியில் தெரிவுசெய்த நிகழ்ச்சிகளை மாத்திரம் பார்ப்பதும் அதற்காக நேரங்களை மிகக் கவனமாக எடுத்துக் கொள்வதும்.\nஉறவினர்களுடனும் நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடி உறவுகளை பலப்படுத்துவது.\nபலர் தொழில்களை இழந்து அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு தொலைபேசியில் உரையாடி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுப்பது.\nஎனவே நேரத்தை நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்��ிக் கொள்வோமாக\nநேரம் பொன்னானது. காலத்தோடு, நேரத்தோடு சம்பந்தப்பட்ட பல சத்தியங்கள் குர்ஆனில் வந்திருக்கின்றன.\nஎனவே, நாம் நேரத்தின், காலத்தின், வாழ்நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாகும்.\n“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கள் விடயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். அவை\nஎன்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)\n“மறுமை நாளில் பின்வரும் கேள்விகள் அடியானிடத்தில் தொடுக்கப்படும் வரைக்கும் அவனது இரண்டு பாதங்களும் இருக்கும் இடத்தை விட்டு நகரமாட்டாது:-\n1.அவனது வாழ்நாளைப் பற்றி:- அதனை எதில் கழித்தான்.\nஅவனது அறிவைப் பற்றி:- அதனைப் பயன்படுத்தி எதனைச் செய்தான்.\nஅவனது பணத்தைப் பற்றி:- எங்கிருந்து அதனைச் சம்பாதித்தான், அதனை எதிலே செலவிட்டான்.\n4.அவனது உடலைப் பற்றி:- அதனை எதற்காகப் பயன்படுத்தினான்.\nகாலம் பொன்னானது. ஒவ்வொரு செயல்களும் மிகப் பெறுமதியானவை. எனவே, காலத்தை வீணடிக்கக் கூடாது. அதனை தங்கத்தை விட, மாணிக்கத்தை விட பெறுமதியாகக் கணித்து, நாம் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது என்ற உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.\nவாழ்க்கை என்பது மனிதன் காலத்தோடு நடத்தும் ஒரு போராட்டமாகும். அதை விரயம் செய்வது தனிமனிதனதும் சமுதாயத்தினதும் இம்மை, மறுமை வாழ்வைப் பாழ்படுத்தி விடுவதாகும். ஒரு முஸ்லிம் தனது செல்வத்தில் சிறு பகுதியைக் கூட ஆழ்ந்து, சிந்தித்து கணக்குப் பார்க்காமல் செலவிடமாட்டான். அதைவிடவும் நேரத்தைச் செலவிடுவதில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.\nமேலதிக வாசிப்புக்காக நேரமுகாமைத்துவம் தொடர்பான வேறு இரு ஆக்கங்கள்:-\nஎனவே வீட்டில் இருக்கும் இக்காலப் பிரிவை இன்ஷா அல்லாஹ் நன்கு திட்டமிட்டு பயனுள்ள விடயங்களில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு உலக மறுமைப் பயன்களை அடைந்து கொள்ள முயற்சி செய்வோமாக.\nயா அல்லாஹ் அதற்காக எமக்கு உதவி செய்வாயாக\nதேர்தல் திட்டமிட்டபடி நடாத்தப்படும் : ஜனாதிபதி\nதாக்குதலை பொறுப்பேற்பவருக்கு தூதுவர் பதவி வழங்குவதாக...\nதளர்ந்து விட வேண்டாம், ஆபத்து இன்னும் நீங்கவில்லை\nபுத்தகக் கண்காட்சி : சுகாதார வழிகாட்டலை மீறுவோர்...\n09 அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கைது\nதாம் வாழும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுக்கு புத்தளம்...\nசிலாவத்துறை முச்சந்தியில் ஏன் பாதுகாப்புக் கடவை ...\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-lohit/", "date_download": "2020-09-23T06:43:20Z", "digest": "sha1:ZP5PZPXC7K4H2CNEUOGLL7XHD3UXPBUL", "length": 30262, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று லோஹித் டீசல் விலை லிட்டர் ரூ.71.34/Ltr [23 செப்டம்பர், 2020]", "raw_content": "\nமுகப்பு » லோஹித் டீசல் விலை\nலோஹித்-ல் (அருணாச்சல பிரதேசம்) இன்றைய டீசல் விலை ரூ.71.34 /Ltr ஆக உள்ளது. கடைசியாக லோஹித்-ல் டீசல் விலை செப்டம்பர் 22, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.-0.13 விலையிறக்கம் கண்டுள்ளது. லோஹித்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. அருணாச்சல பிரதேசம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் லோஹித் டீசல் விலை\nலோஹித் டீசல் விலை வரலாறு\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹78.88 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 71.47 செப்டம்பர் 21\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹73.50\nதிங்கள், செப்டம்பர் 21, 2020 ₹78.02\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.52\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹78.84 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 73.50 ஆகஸ்ட் 31\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹78.84\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.34\nஜூலை உச்சபட்ச விலை ₹76.96 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 71.91 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.05\nஜூன் உச்சபட்ச விலை ₹76.95 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 62.30 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹76.95\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹14.65\nமே உச்சபட்ச விலை ₹68.52 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 60.14 மே 04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.38\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹66.33 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 60.14 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹66.33\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.19\nலோஹித் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-vizianagaram/", "date_download": "2020-09-23T06:37:02Z", "digest": "sha1:LEOYPF5I5DDXZUF7GXJUNJ3LFM56VCWJ", "length": 30375, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று விழியநகரம் டீசல் விலை லிட்டர் ரூ.79.62/Ltr [23 செப்டம்பர், 2020]", "raw_content": "\nமுகப்பு » விழியநகரம் டீசல் விலை\nவிழியநகரம்-ல் (ஆந்திர பிரதேசம்) இன்றைய டீசல் விலை ரூ.79.62 /Ltr ஆக உள்ளது. கடைசியாக விழியநகரம்-ல் டீசல் விலை செப்டம்பர் 22, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.-0.15 விலையிறக்கம் கண்டுள்ளது. விழியநகரம்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஆந்திர பிரதேசம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் விழியநகரம் டீசல் விலை\nவிழியநகரம் டீசல் விலை வரலாறு\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹86.69 செப்டம்பர் 21\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 79.14 செப்டம்பர் 18\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹80.75\nதிங்கள், செப்டம்பர் 21, 2020 ₹86.69\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.94\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹86.26 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 80.75 ஆகஸ்ட் 31\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹86.26\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.51\nஜூலை உச்சபட்ச விலை ₹84.65 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 78.54 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.11\nஜூன் உச்சபட்ச விலை ₹83.40 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 68.08 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹83.40\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹15.32\nமே உச்சபட்ச விலை ₹74.18 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 68.08 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.10\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹74.18 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 68.08 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹74.18\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.10\nவிழியநகரம் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/kasthuris-brother-said-congratulations-to-kasthuri/cid1260807.htm", "date_download": "2020-09-23T07:26:01Z", "digest": "sha1:SEN2HZVKZCWVL3MNQ37QLOJOFASB24AO", "length": 5862, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "பிக் பாஸ் கஸ்தூரிக்கு இப்படி ஒரு தம்பியா?", "raw_content": "\nபிக் பாஸ் கஸ்தூரிக்கு இப்படி ஒரு தம்பியா\nவிஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியை தற்போது இழந்துள்ளது. வைல்டு கார்டு போட்டியாளராக நடிகை கஸ்தூரி உள்ளே சென்று விட்டார். இனி வீட்டில் என்ன பிரச்சினை வருமோ என்று அனைவரும் பதற்றத்திலே உள்ளனர். கஸ்தூரி நெடும் காலமாக டுவிட்டரில் தன���்கென ஒரு இடம் கொண்டு இருப்பவர். அரசியல், சினிமா, என எல்லா பிரபலமான விஷயங்களிலும் தனது கருத்துகளை வெளியிட்டுக்கொண்டே இருப்பார். இவரது டுவிட்கள் அவ்வப்போது பெரிய சர்ச்சைகளையே ஏற்படுத்தி விடும். சர்ச்சையின் நாயகி என்று சொல்லப்படும் கஸ்தூரியின் டுவிட்டிற்கு\nவிஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியை தற்போது இழந்துள்ளது. வைல்டு கார்டு போட்டியாளராக நடிகை கஸ்தூரி உள்ளே சென்று விட்டார். இனி வீட்டில் என்ன பிரச்சினை வருமோ என்று அனைவரும் பதற்றத்திலே உள்ளனர்.\nகஸ்தூரி நெடும் காலமாக டுவிட்டரில் தனக்கென ஒரு இடம் கொண்டு இருப்பவர். அரசியல், சினிமா, என எல்லா பிரபலமான விஷயங்களிலும் தனது கருத்துகளை வெளியிட்டுக்கொண்டே இருப்பார். இவரது டுவிட்கள் அவ்வப்போது பெரிய சர்ச்சைகளையே ஏற்படுத்தி விடும்.\nசர்ச்சையின் நாயகி என்று சொல்லப்படும் கஸ்தூரியின் டுவிட்டிற்கு பதிலளிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். கஸ்தூரியின் டுவிட்டிற்கு பதிலளித்தே பிரபலமானவர் “கன்னியாகுமரி இசக்கி”. கஸ்தூரி என்ன டுவிட் போட்டாலும் அதற்கு இவர் ஏதாவது பதிலளித்திருப்பார்.\nஇப்பொழுது கூட நீங்கள் இதற்கு முன்னர் கஸ்தூரி போட்ட டுவிட்களில் சென்று பார்த்தால் இவரது பதில் இருக்கும். இப்படி பதில் அளித்தே பிரபலமாகிவிட்டார். கஸ்தூரியின் டுவிட்களை தொடர்ந்து பாலோ செய்பவர்களுக்கு இந்த “கன்னியாகுமரி இசக்கி”யை தெரியாமல் இருக்கவே முடியாது.\nஇவரது பதில்களால் பலரும் இவரை கஸ்தூரியின் தம்பி என்றே கூறி வருகின்றனர். கஸ்தூரியின் டுவிட்டுக்கு கன்னியாகுமரி இசக்கியின் டுவிட் வரவில்லை என்றால் பலர் அவரை சல்லடை போட்டு தேடுவர். அந்த அளவு ட்விட்டரில் இணை பிரியாத அக்கா தம்பி போல் இருந்தனர் இருவரும்.\nஅவருடைய ஒவ்வொரு ட்வீட்டிலும் உங்க தம்பி கன்னியாகுமரி இசக்கி என்று குறிப்பிட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/velmurugan-and-tollgate-problem/cid1262285.htm", "date_download": "2020-09-23T05:57:44Z", "digest": "sha1:AVL557TO5KUOYFWBGA45IOGPUTJPOUZ4", "length": 5537, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "காலணியை கையில் எடுத்து சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வேல்முருகன்", "raw_content": "\nகாலணியை கையில் எடுத்து சுங்கச்சாவடி ஊழியரை தாக���கிய வேல்முருகன்\nதமிழக வாழ்வுரிமை மக்கள் கட்சித்தலைவர் வேல்முருகன் , சென்ற வருடம் காவேரி பிரச்சினையில் உளுந்தூர்பேட்டையில் டோல்கேட்டை அடித்து நொறுக்கினார். இந்த வழக்கிலே அவர் நீண்ட நாள் கழித்துதான் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அது சம்பந்தப்பட்ட வழக்குகளே தீராத நிலையில் இப்போது புதியதாக அது போல சுங்கச்சாவடி பிரச்சினையில் சிக்கி கொண்டுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது காரில் மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேடு என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடியைக் கடந்து சென்ற போது, அங்கு\nதமிழக வாழ்வுரிமை மக்கள் கட்சித்தலைவர் வேல்முருகன் , சென்ற வருடம் காவேரி பிரச்சினையில் உளுந்தூர்பேட்டையில் டோல்கேட்டை அடித்து நொறுக்கினார். இந்த வழக்கிலே அவர் நீண்ட நாள் கழித்துதான் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அது சம்பந்தப்பட்ட வழக்குகளே தீராத நிலையில் இப்போது புதியதாக அது போல சுங்கச்சாவடி பிரச்சினையில் சிக்கி கொண்டுள்ளார்.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது காரில் மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேடு என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடியைக் கடந்து சென்ற போது, அங்கு பணியில் இருந்த வடநாட்டு ஊழியர்கள் அவரது காரை நிறுத்தி கட்டணம் கேட்டுள்ளனர்.அதற்கு, இந்தியா முழுவதும் செல்வதற்கு அனுமதி பெற்ற அட்டையை ஓட்டுநர் காண்பித்ததாகக் கூறப்படுகிறது.\nஅதை படிக்கத் தெரியாத அவர்கள் வேல்முருகனின் கார் ஓட்டுனரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்த போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வேல்முருகனின் கார் ஓட்டுநர் முதலில் சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கியுள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nவேல்முருகனின் ஓட்டுனர் தாக்கியதை தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியரும் அவரை பதிலுக்கு தாக்கினார். சிறிது நேரத்தில் காருக்குள் இருந்து இறங்கிய வேல்முருகன், சுங்கச்சாவடி ஊழியரை விரட்டியவாறே தனது காலணியை கழற்றி கையில் எடுத்து அவர் மீது வீசும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/a-girl-earns-70-thousand-rupees-daily/cid1260063.htm", "date_download": "2020-09-23T06:35:32Z", "digest": "sha1:YIRNV6Q3UBD6YBBFG62E4V525HT4JC63", "length": 5604, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "தினமும் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் சிறுமி.!", "raw_content": "\nதினமும் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் சிறுமி.\nதென்கொரியாவைச் சேர்ந்த 6-வயது யூடியூப் நட்சத்திரம் போரம், சியோலில் 9.5மில்லியன் 55-கோடிக்கு வீடு வாங்கியதாக CNN தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்கொரியாவைச் சேர்ந்த போரம் என்ற 6-வயது போரம், இரண்டு யூடியூப் சேனல் வைத்துள்ளார். புதிதாக வரும் பொம்மைகளை வைத்து விளையாடி அதை யூடியூப்பில் பதிவேற்றுவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார், அதுமட்டும் இல்லாமல் தனது குடும்பத்தினருடனான அன்றாட நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்து மற்றொரு யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இவருக்கு யூடியூப்பில் 3கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்,\nதென்கொரியாவைச் சேர்ந்த 6-வயது யூடியூப் நட்சத்திரம் போரம், சியோலில் 9.5மில்லியன் 55-கோடிக்கு வீடு வாங்கியதாக CNN தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்கொரியாவைச் சேர்ந்த போரம் என்ற 6-வயது போரம், இரண்டு யூடியூப் சேனல் வைத்துள்ளார்.\nபுதிதாக வரும் பொம்மைகளை வைத்து விளையாடி அதை யூடியூப்பில் பதிவேற்றுவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார், அதுமட்டும் இல்லாமல் தனது குடும்பத்தினருடனான அன்றாட நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்து மற்றொரு யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார்.\nகுறிப்பாக இவருக்கு யூடியூப்பில் 3கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர், விளையாட்டுப் பொருள்கள் குறித்து ரிவியூ செய்யும் சேனலுக்கு 13.6மில்லியன் பேரும், வீடியோ பதிவிடும் சேனலை 17.6 மில்லியன் சேனலை 17.6மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர்.\nமேலும் ஜலதோஷம் என்ற பெயர் கொண்ட இவரின் வீடியோ யூடியூப்பில் 33கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது, இதுபோன்ற பல வீடியோக்கள் மூலம் மாதம் தோறும் இந்திய மதிப்பில் 21 லட்சம் வரை சம்பதிக்கிறார் இற்த 6-வயது சிறுமி.\nசியோல் அருகில் உள்ள கங்னம் பகுதியில் இந்த சிறுமி வாங்கி 5மாடி வீட்டின் விலையை கேட்டால் நமக்கு தலை சுற்றும், 5மாடி கொண்ட வீட்டை 55-கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறாள் போரம்.\nசர்ச்சைக்குள்ளான வீடியோக்களை வெளியிட்டு கண்டனத்திற்கு உள்ளானபோதும் அதைப் பற்றி கவலைப்படாமல் தினமும் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள் போரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2070802", "date_download": "2020-09-23T07:41:38Z", "digest": "sha1:3PZG4VFPYRYFRZE3KFT3K65PEP4YYMKJ", "length": 3609, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநெய்வேலி (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n12:10, 3 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n12:08, 3 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎சட்டமன்ற உறுப்பினர்கள்: *விரிவாக்கம்* *திருத்தம்*)\n12:10, 3 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n| வாக்களித்த ஆண்கள்\t|| வாக்களித்த பெண்கள் || வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் ||மொத்தம் ||வாக்களித்த ஆண்கள் சதவீதம் || வாக்களித்த பெண்கள் சதவீதம்|| வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் || மொத்த சதவீதம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2020/05/blog-post_39.html", "date_download": "2020-09-23T05:36:09Z", "digest": "sha1:VINGB2I6GQJ2E6F44ON2D5324F2FB5YP", "length": 7786, "nlines": 87, "source_domain": "www.jaffnabbc.com", "title": "அதிரடியாக முடக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம். | Jaffnabbc", "raw_content": "\nஅதிரடியாக முடக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம்.\nநுவரெலியா மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் மே 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.\nஇக்காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரண வீட்டிற்கு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளையும் மீறி சென்று வருகின்றமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்கள��ன் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇந்த தகவலை படித்த பின்பு கொடும காலம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு மோசமான ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துள்ளது. உத்...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\n15 வயது சிறுவனுடன் தொடர்பு வைத்திருந்த 35 வயது ஆசிரியை.\nபிரித்தானியாவில் திருமணமான பெண் ஆசிரியர் ஒருவர், 16 வயதிற்கு ட்பட்ட மா ணவனுடன் உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதை அவர் மற...\nJaffnabbc: அதிரடியாக முடக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம்.\nஅதிரடியாக முடக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2008/03/emc2-2.html", "date_download": "2020-09-23T06:59:25Z", "digest": "sha1:5OGVAKHJ7VWELKRNURDDXHZOGU4E5RNO", "length": 162820, "nlines": 1233, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: ***E=mc^2. எனவே கடவுள் இல்லை! - 2", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டக��ல்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)த���ிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)ப���்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் ���ுத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n\"சரி சார், இவ்ளோ நேரம் என்னைக் கேட்டீங்க இப்ப நான் உங்களைச் சில அறிவியல் கேள்விகள் கேட்கலாமா இப்ப நான் உங்களைச் சில அறிவியல் கேள்விகள் கேட்கலாமா\n(மொத்த வகுப்பே சீட்டின் நுனிக்கு வருகிறது\n வெப்பம்-னு ஒன்னு அறிவியல்-ல இருக்கு தானே சார்\n\"குளிர்ச்சி-ன்னு ஒன்னும் அறிவியல்-ல இருக்கா சார்\n குளிர் என்பது அறிவியல்-ல இல்லவே இல்லை\n(வகுப்பு கூர்ந்து கவனிக்குது இப்போ\n\"வெப்பம் நெறைய இருக்கு. Super Heat, Latent Heat-ன்னு எல்லாம் இருக்கு ஆனா Super Cold, Latent Cold-ன்னு ஏதாச்சும் இருக்கா\nவெப்பம் எவ்வளவு வேணும்னாலும் போகலாம் பத்தாயிரம் டிகிரி கூட ஆனால் குளிர் -273k டிகிரி வரைக்கும் தான் போக முடியும், அதுக்கு மேலப் போக முடியாது அல்லவா குளிர்-ன்னு ஒன்னு இல்லவே இல்லை சார் குளிர்-ன்னு ஒன்னு இல்லவே இல்லை சார் வெப்பம் இல்லாமை தான் குளிர் வெப்பம் இல்லாமை தான் குளிர்\n\"ஆமா அப்துல்லா, என்ன எதாச்சும் காமெடி பண்ணுறியா நீயி\n\"வெளிச்சம்-ன்னு ஒன��னு அறிவியல்-ல இருக்கு இருட்டு-ன்னு ஒன்னு இருக்கா சார் இருட்டு-ன்னு ஒன்னு இருக்கா சார்\n\"பகல்ல வெளிச்சம், நைட்ல இருட்டு ரொம்ப சிம்பிள் டேய், என்னாமோ வெளையாடுறடா நீ\n வெளிச்சம் மட்டுமே அறிவியல்-ல இருக்கு வெளிச்சம் இல்லாமையே இருட்டு வெளிச்சத்தை எவ்வளவு வேணும்னாலும் கூட்டலாம் உங்களால இருட்டைக் கூட்ட முடியுமா உங்களால இருட்டைக் கூட்ட முடியுமா இல்லையே வெளிச்சத்தைக் குறைக்கத் தான் முடியும்\n ஆனா...இப்ப என்னா சொல்ல வர நீயி\n\"உங்க அடிப்படையே தப்பு-ன்னு சொல்லறேன்\n டு யூ நோ டு ஹூம் யூ ஆர் டாக்கிங்\n அறிவியல் பேராசிரியர், டாக்டர் KPS கூடத் தான் பேசுறேன் உங்க தத்துவம் இரட்டைத் தத்துவம் உங்க தத்துவம் இரட்டைத் தத்துவம்\n= நல்லதுxகெட்டது, வாழ்வுxசாவு, அழகுxஅசிங்கம், அன்புxவெறுப்பு - இப்படி\nநல்லது இல்லாததைப் பார்த்துவிட்டு, கெட்டதை ஏன் கடவுள் படைச்சாரு-ன்னு கேக்குறீங்க\nஉங்க அக்கா வாழாததைப் பார்த்துவிட்டு, வெதும்பிப் போய், கடவுள் ஏன் சாவடிச்சாரு-ன்னு கேக்குறீங்க\nஸ்கேலை வச்சி என் உசரத்தை அளக்கலாம் என் எடையை அளக்க முடியுமா\nஇல்லை என் கிட்ட அது தான் இருக்கு அதை வச்சித் தான் அளப்பேன் அதை வச்சித் தான் அளப்பேன் அப்படி அளக்க முடியலைன்னா எனக்கு எடையே இல்லை-ன்னு சொல்லுவீங்களா\nகடவுளைச் சரியா அளக்க உங்க கிட்ட ஒரு கருவி இல்லை அதுனால கடவுள் இல்லை-ன்னு ஆயிடுமா அதுனால கடவுள் இல்லை-ன்னு ஆயிடுமா\n தொட முடியுமா-ன்னு எல்லாம் கேட்டீங்களே Magnetism என்ற காந்தக சக்தி இருக்கு அறிவியல்-ல Magnetism என்ற காந்தக சக்தி இருக்கு அறிவியல்-ல அதைத் தொட முடியுமா இல்லை கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்த முடியுமா\nஆனா அது கிளப்பும் விளைவுகளை மட்டும் பார்க்க முடியுது அப்புறம் எதை வச்சி அது காந்தக சக்தி-ன்னு சொல்லுறோம் அப்புறம் எதை வச்சி அது காந்தக சக்தி-ன்னு சொல்லுறோம் அது தரும் விளைவை வச்சித் தானே\nஅதே போல் தான் இறைவனும்\nமூலத்தைப் பார்க்க முடியலைன்னாலும், விளையும் விளைவுகளை வச்சி இறைவன் இருக்கிறான்-னு சொல்லுறாங்க\n(வகுப்பில்...ஆகா..ஈகி-ன்னு ஒரே சத்தம் தூக்குது...)\n\" நல்லது இல்லாமை தான் கெட்டது வெளிச்சம் இல்லாமை இருள் அதே போல, தர்மம் இல்லாமை அதர்மம்\n அதுனால அது கெட்டது-ன்னு ஆயிடுது கெட்டதை ஏன் இறைவன் படைச்சான்-னு பகுத்தறிவுச் சுடரான நீங்க பகுத்தறியாத�� கேட்கலாமா கெட்டதை ஏன் இறைவன் படைச்சான்-னு பகுத்தறிவுச் சுடரான நீங்க பகுத்தறியாது கேட்கலாமா\n\"மனுசன் குரங்கில் இருந்து வந்தான்-னு நேற்று சொல்லிக் கொடுத்தீங்க அந்த மாற்றங்களை எல்லாம் நேராப் போயிப் பார்த்தீங்களா அந்த மாற்றங்களை எல்லாம் நேராப் போயிப் பார்த்தீங்களா\nஅறிஞர்களின் ஆராய்ச்சியைப் படிச்சிட்டு, அந்த ஆராய்ச்சி முறையாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சி-ன்னு நம்பித் தானே அடுத்த கட்டத்துக்குப் போறீங்க இல்லீன்னா ஒவ்வொரு முறையும் பழைய ஆராய்ச்சி எல்லாத்தையும் உங்க கண்ணால உறுதிப்படுத்திக்கிட்டு, அப்புறம் தான் மேற்கொண்டு Experiment ஏதாச்சும் செய்ய ஆரம்பிக்கறீங்களா இல்லீன்னா ஒவ்வொரு முறையும் பழைய ஆராய்ச்சி எல்லாத்தையும் உங்க கண்ணால உறுதிப்படுத்திக்கிட்டு, அப்புறம் தான் மேற்கொண்டு Experiment ஏதாச்சும் செய்ய ஆரம்பிக்கறீங்களா\n(இப்போது KPS தலை கவிழ்கிறார்...)\n\"டியர் ஃப்ரெண்ட்ஸ், நம்ம KPS சார் மூளையை யாராச்சும் பார்த்து இருக்கீங்களா தொட்டு, முகர்ந்து, சுவைத்து இருக்கீங்களா தொட்டு, முகர்ந்து, சுவைத்து இருக்கீங்களா\n உங்களை அவமதிக்கணும்-னு எல்லாம் இப்படிக் கேக்கலை ஒருத்தர் மூளையை இங்க வேறு யாருமே பார்க்கலை அப்படிங்கிறதுக்காக, அவருக்கு மூளையே இல்லைன்னு சொன்னா எப்படி இருக்கும் ஒருத்தர் மூளையை இங்க வேறு யாருமே பார்க்கலை அப்படிங்கிறதுக்காக, அவருக்கு மூளையே இல்லைன்னு சொன்னா எப்படி இருக்கும்\n(வகுப்பு மீண்டும் கொல்லென்று சிரிக்கிறது...)\n(KPS, அப்துல்லாவை எரித்து விடுவது போல் பார்க்கிறார்)\n\"இன்னொன்னும் சொல்கிறேன், யாரும் கோச்சிக்கக் கூடாது நண்பர்களே நம்ம எல்லாருக்கும் நம்ம அம்மா அப்பா இவிங்க தான்-னு நம்பறோம் தானே\nபொறந்ததில் இருந்து கூடவே இருக்காங்க அவங்க தான் அம்மா அப்பா என்ற நம்பிக்கை ஆழமாப் பதிஞ்சிக்குது இல்லையா அவங்க தான் அம்மா அப்பா என்ற நம்பிக்கை ஆழமாப் பதிஞ்சிக்குது இல்லையா அறிவியல் பூர்வமாய் DNA Test காட்டினாத் தான் நம்புவோம்-னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சா என்னவாகும்\nஅந்த அறிவியல் சோதனை எல்லாம் இயல்பு வாழ்க்கைக்கு வைத்துக் கொள்வதில்லை விதிவிலக்கான சமயங்களின் போது தான் அவற்றைப் பயன்படுத்தறோம் இல்லையா விதிவிலக்கான சமயங்களின் போது தான் அவற்றைப் பயன்படுத்தறோம் இல்லையா அது போலத் தான் இய��்பு வாழ்க்கைக்கு இறைவனை நாம் DNA பரிசோதனை செய்து கொள்வதில்லை அது போலத் தான் இயல்பு வாழ்க்கைக்கு இறைவனை நாம் DNA பரிசோதனை செய்து கொள்வதில்லை\n\"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது\nப்ளூட்டோ-ன்னு ஒரு கிரகம் இருந்திச்சின்னு அறிவியல் பாடத்துல நாங்கல்லாம் படிச்சோம் ஆனா இப்ப விஞ்ஞானிகள் இல்லை-ன்னு சொல்லுறாங்க ஆனா இப்ப விஞ்ஞானிகள் இல்லை-ன்னு சொல்லுறாங்க எங்க பசங்க படிக்கும் போது ப்ளூட்டோ-ன்னு ஒரு கிரகம் பாடப்புத்தகத்தில் இல்லாமலே போகலாம் எங்க பசங்க படிக்கும் போது ப்ளூட்டோ-ன்னு ஒரு கிரகம் பாடப்புத்தகத்தில் இல்லாமலே போகலாம் அப்படின்னா மொத்த விஞ்ஞானமும் அறிவியலும் பொய்யாகி விடுமா சார் அப்படின்னா மொத்த விஞ்ஞானமும் அறிவியலும் பொய்யாகி விடுமா சார் எதையுமே நம்பக் கூடாதா\nஆராய்ச்சிகளின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் அப்துல்லா மனிதனுக்கும் அறிவியலுக்கும் இணைப்பே அந்த நம்பிக்கை தான்\nஅறிவியலால் மனித வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கை அவசியம் வேண்டும்\nகடவுளின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் சார் மனிதனுக்கும் கடவுளுக்கும் இணைப்பே அதே நம்பிக்கை தான்\nஆன்மீகத்தால் மனித வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கை அவசியம் வேண்டும்\nஅந்த நம்பிக்கை தான் சார் மனிதர்களை அன்றாடம் உயிர்ப்புடன் நடத்திக் கொண்டிருக்கு\n(டாக்டர் KPS-க்கு ஏதோ புரிவது மாதிரி இருக்கு...உங்களுக்கு\nநம்மாழ்வாரின் திருவாய்மொழி தான், காலம் காலமாய் உள்ள கேள்விக்கு விடை தேடத் துவங்குகிறது\nஉளன் எனில் உளன்; அவன் உருவம் இவ் உருவுகள்\nஉளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள்\nஉளன் என, இலன் என இவை குணம் உடைமையில்\nஉளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே\nகறந்த பாலுள் நெய்யே போல்\nஇவற்றுள் எங்கும் கண்டு கொள்\nஅப்பர் சுவாமிகளும் இதை ஒட்டியே செல்கிறார்...\nவிறகில் தீயினன், பாலில் படு நெய் போல்\nமறைய நின்றுளன், மாமணிச் சோதியான்\nஉறவு கோல் நட்டு, உணர்வு கயிற்றினால்\nமுறுக வாங்கிக், கடைய முன் நிற்குமே\nபாலைக் காட்டி, இதில் நெய் எங்கே இருக்கு-ன்னு கேட்டா என்ன சொல்ல முடியும் இல்லை, கடைஞ்சாத் தான் வரும்-னு சொல்லலாம்\n நான் எதுக்குக் கஷ்டப்பட்டுக் கடையணும் ஒன்னு இருக்கா-ன்னு கேக்குறேன் என்னையே வேலை பார்த்துக் கண்டுபுடி���்கச் சொல்றீங்க யாரை ஏமாத்தப் பாக்குறீங்க கண்ணு முன்னாடி நெய்யைக் காட்டுங்க பார்க்கலாம்-னு சொல்லுவோமா\nகர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துத் தான் பார்க்க வேணும்\nஉறவு என்னும் கோலை நட வேண்டும்\n ரொம்ப ஓவராப் போவாம, எளிமையாத் தானே சொன்னேன்\nமுன்னெப்போதோ மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கில ஆக்கத்தை, மேலும் செவ்வியாக்கி, ஐன்ஸ்டீனின் கொள்கை, DNA Testing, நம்மாழ்வார்-அப்பர் சுவாமிகளின் கருத்தையும் அதில் ஏற்றிச் சொல்லிப் புரிந்து கொள்ள முயன்றேன்\nபுரியப் புரியப் புரியாமை புரியும் :-) கீழே இன்னொரு அசைபடம் அருமையா இருக்கு\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: ***, கடவுள் உண்டா இல்லையா\nபஷ்ட்டு, வழக்கம் போல நான் கேசரி கேட்டாலும் நீங்க புளியோதரை தான் தர போறீங்க. :p\nஇருங்க பதிவை படிச்சுட்டு வரேன். :))\n//ஸ்கேலை வச்சி என் உசரத்தை அளக்கலாம் என் எடையை அளக்க முடியுமா\nஅவ்வ்வ்வ், புதிய தத்துவம் 10001 :))\n அப்பர் கூட பந்தலில் வந்து குந்திகினு இருக்காரு.\nஅந்த பயம் இருக்கட்டும். :p\nW = ma or W = mg இதுதான் அடுத்த பதிவின் தலைப்பா\nஸ்கேலை வச்சி என் உசரத்தை அளக்கலாம் என் எடையை அளக்க முடியுமா என் எடையை அளக்க முடியுமா\nW = ma or W = mg இதுதான் அடுத்த பதிவின் தலைப்பா\n////\"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது\nஏனோ, ஒரிஜினல் மின்-அஞ்சலில் உள்ள அந்த Adrenalin Rush தங்கள் பதிவில் மிஸ்ஸிங்\nஸ்கேல் எடுத்துக்காட்டு நன்றாக இருந்தது\n////\"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது\nஇல்லாதது இருப்பதாக சொன்னாலும், இருப்பதை இல்லாததாக சொன்னாலும்\nஎல்லாம் ஒரே லாஜிக் ஓட்டையாகத்தான் இருக்கு\nஆன்மீகம் பேசுபவர்கள் கடைசியில் கையில் எடுப்பது \"இல்லாமை இருப்பு\"\nஇப்படித்தான் பாகற்காய் எனக்கு எப்போதும் இனிக்கிறது.சர்க்கரை எப்போதும் கசக்கிறது.எதனால் இப்படி\nநாம் எதை உண்மை என்கிறோமோ மற்றவர்களுக்கு அது பொய்.\nஇது நான் சொல்லலிங்க.ஒரு ஆன்மீக பெரிரியவர்ர்ர்ர் சொன்னது.நீங்க w=mc2 ல்லாம் போட்டு பின்னி பெடலடுத்திட்டீங்க\n'இருப்பது' 'இல்லை' என்ற பிரச்சனை ஏன் ஏற்பட்டது அதன் காரணம் தான் என்ன \nஅவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது ���ம்புகிறவர்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் பெறுகிறார்கள் என்று சொல்லவேண்டாம். அது இல்லாதவங்க யாரும் பிரச்சனை என்றால் தற்கொலை செய்து கொள்வதில்லை.\nவெறும் இறைமறுப்பு என்ற வாய்ச்சவடாலுக்காக இறைமறுப்பாளர்கள் அதைச் செய்யவ்வில்லை. அதனை எதிர்ப்பதற்கான காரணம் அதை வைத்துப் பின்னப்படும் சமூக அரசியல் தான். இருப்பது நன்றாகவே இருக்கிறது என்று என்பதை இருப்பதை நம்புவர்கள் தான் நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும்.\nநம்புறவங்க நாராயணனைச் சேருவார்கள், நம்பாதவர்கள் நாசமாகப் போவார்களா நம்புவதை விடுவோம், நம்பாததால் என்ன பாதகம் ஏற்பட்டுவிடப் போகிறது \nபுரியல்ல தயவு செய்து விளக்கவும் \nஇரட்டை தன்மையை விளக்குவதற்காக ஒன்றை இருப்பதாகவும் மற்றொன்றை இல்லாததாகவும் சொல்லி இருப்பதைத்தவிர வேறொன்றும் புரியவில்லை.\nஇறைசக்தி என்று ஒன்று இருந்தால் அது வெறும் சாட்சியாகத்தான் இருக்கும், நடப்பதற்கும் அதற்கும் தொடர்பே இல்லை. அதை மாற்றும் திறனும் அதற்கு கிடையாது என்பதுதான் என் கருத்து. இதை நான் மட்டும் சொல்லவில்லை. தீமைக்கு கடவுள் காரணமில்லை என்று சொல்லும் நீங்கள் நன்மைக்கு அது காரணமில்லை என்று சொல்வதில் தயக்கம் ஏன் \n//எல்லாம் ஒரே லாஜிக் ஓட்டையாகத்தான் இருக்கு//\nசவால்: முடிந்தால் அப்பர் சுவாமிகளின் லாஜிக்கை மறுதலியுங்கள் பார்ப்போம்\nஅப்படி மறுதலித்தால், அப்பரின் தேவாரத்தை ஆலயத்தில் அழிக்கப் பார்க்கும் கோவி கண்ணன்-ன்னு போஸ்ட் ரெடி ஆகிக்கிட்டூ இருக்கு\nகாயப்படுத்துவதாக நினைத்துவிடாதீர்கள். விவாதம் தான் செய்கிறேன்.\n அப்பர் கூட பந்தலில் வந்து குந்திகினு இருக்காரு.\nஅந்த பயம் இருக்கட்டும். :p//\nமுடிஞ்சா ஒண்டிக்கு ஒண்டி வா (மாவாட்ட அல்ல\n//W = ma or W = mg இதுதான் அடுத்த பதிவின் தலைப்பா\nஏன் physics மட்டும் தான் தலைப்பா வப்பீங்களா maths வைக்க மாட்டீங்களா-ன்னு காலேஜ் ஃபிகரை எல்லாம் எனக்கு எதிரா தூண்டி விடச் சதி பண்ணூறியா maths வைக்க மாட்டீங்களா-ன்னு காலேஜ் ஃபிகரை எல்லாம் எனக்கு எதிரா தூண்டி விடச் சதி பண்ணூறியா\nஎல்லாம் கூட நாங்க வைப்போம்\nசவால்: முடிந்தால் அப்பர் சுவாமிகளின் லாஜிக்கை மறுதலியுங்கள் பார்ப்போம்\nஅதை மறுதலித்தலின் உருவகம் தானே நாத்திகம் என்று ஒன்றாக இன்றும் இருக்கிறது.\nசமணர்கள் செய்யாத புனல் வாத���ா நான் செய்யப் போகிறேன். வாதில் வெல்லவது கடினம் என்று தானே சூதில் வென்றார்கள்.\n//புளியோதரை தான் தர போறீங்க//\nதமிழகச் சாலையோரம் உள்ள புளியமரங்கள் தரும் புளி, தமிழன் உணவில் ஒரு அங்கம்\nஅந்தப் புளியைப் புளித்துப் பேசும் புளியே அம்பி புளித்துப் போ\nஉங்களுக்கு இல்லாததா டிடி யக்கா\nஅவனுக்கு சீதாராம் கேசரி கூட கிடையாது\nபாவிப் பையன் பின்னாடியே வந்து அது ஏன் சீதாராம் கேசரி\nஏன் தேவானைமுருகன் கேசரி-ன்னு சொல்ல மாட்டங்கறீங்க-ன்னு கேக்கப் போறான்\nஉங்களுக்கு இல்லாததா டிடி யக்கா\nஅவனுக்கு சீதாராம் கேசரி கூட கிடையாது\nபாவிப் பையன் பின்னாடியே வந்து அது ஏன் சீதாராம் கேசரி\nஏன் தேவானைமுருகன் கேசரி-ன்னு சொல்ல மாட்டங்கறீங்க-ன்னு கேக்கப் போறான்\n////\"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது\nஏனோ, ஒரிஜினல் மின்-அஞ்சலில் உள்ள அந்த Adrenalin Rush தங்கள் பதிவில் மிஸ்ஸிங்\nஅதில் பேராசிரியரை நையாண்டி செய்தல் தூக்கலா இருக்குங்க\nஅடியேன் என் சுபாவப்படி, அதை எல்லாம் கத்தரித்து, லாஜிக் மட்டும் வைத்தேன் மேலும் அப்பர் சுவாமிகள் என்று வேறு பலதையும் உள்ளே இழுத்து விட்டதால் அப்படித் தோன்றி இருக்கலாம்\nஅடுத்த முறை இன்னும் நல்லாச் செய்யப் பாக்குறேன்\n////\"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது\nமறுபடியும் ப்ரஸ்டீஜ் இஸ்யூ கிளம்பிவிடாமல் இருக்கனுமே :(\nமுன்பே தெரிந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேன்.\n//அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது \n//இறைமறுப்பு என்ற வாய்ச்சவடாலுக்காக இறைமறுப்பாளர்கள் அதைச் செய்யவ்வில்லை. அதனை எதிர்ப்பதற்கான காரணம் அதை வைத்துப் பின்னப்படும் சமூக அரசியல் தான்//\nஅப்படீன்னா சமூக அரசியலை எதிர்க்கணும்\nதென்னையில் தேள் கொட்டினா எதுக்கு பனையில் பஞ்சர் ஒட்டுறீங்க\n//இருப்பது நன்றாகவே இருக்கிறது என்று என்பதை இருப்பதை நம்புவர்கள் தான் நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும்.//\n//நம்புறவங்க நாராயணனைச் சேருவார்கள், நம்பாதவர்கள் நாசமாகப் போவார்களா \nஇரணியன் வீடு பேறே பெற்றான்\nஇருக்கு என்று நம்புவதை விட, இல்லை என்ற திட \"நம்பிக்கை\" அவனுக்கு நாராயணன் இல்லை, நாராயணன் இல்லை-ன்னு சதா சர்வ காலமும், நாராயண நாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தான்\nமருந்து விரும்பிக் குடிச்சாலும் விரும்பாமக் குடிச்சாலும் நன்மையே செய்யும்\n//நம்புவதை விடுவோம், நம்பாததால் என்ன பாதகம் ஏற்பட்டுவிடப் போகிறது \nஅம்மையப்பன் இல்லாததால் பெருசா என்ன பாதகம் வந்து விடப் போகிறது\nயார் இருந்தாலும் இல்லன்னாலும் வளரத் தானே போகிறோம் எத்தனை குழந்தைகள் அம்மையப்பன் இல்லாம் இருக்குதுங்க எத்தனை குழந்தைகள் அம்மையப்பன் இல்லாம் இருக்குதுங்க\nஅவங்க எல்லாம் பாதகப்பட்டுகிட்டா இருக்காங்க\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\n//பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஅவன் காலைப் புடிச்சாத் தான் பிறவிப் பெருங்கடல் நீந்த முடியுமாமே ஆணவப் பேச்சு\n\\\\அதே போல் தான் இறைவனும்\nமூலத்தைப் பார்க்க முடியலைன்னாலும், விளையும் விளைவுகளை வச்சி இறைவன் இருக்கிறான்-னு சொல்லுறாங்க\n\\\\\"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது\nவேகமா டைப்பிக்கிட்டு இருக்கேன்...எழுத்துப் பிழைக்கு எச்சூஸ் மீ ப்ளீஸ்\n//அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது \nதேவை இல்லாத சங்கடம் தவிர்கவே விரும்புகிறேன். எனது பின்னூட்டத்தை நீக்கிவிடவா \n//இறைசக்தி என்று ஒன்று இருந்தால் அது வெறும் சாட்சியாகத்தான் இருக்கும், நடப்பதற்கும் அதற்கும் தொடர்பே இல்லை. அதை மாற்றும் திறனும் அதற்கு கிடையாது என்பதுதான் என் கருத்து. இதை நான் மட்டும் சொல்லவில்லை. தீமைக்கு கடவுள் காரணமில்லை என்று சொல்லும் நீங்கள் நன்மைக்கு அது காரணமில்லை என்று சொல்வதில் தயக்கம் ஏன் \nஆமாம், நான் கூட இதை ஆமோதிக்கறேன். ஏன்னா எனக்கும் இந்த கருத்து தான். நமக்கு நடக்கும் எதுக்கும் நல்லதோ இல்லை கெட்டதோ எதுவானாலும் நாம செய்யும் வினைகள் தான் காரணம், அப்போ கடவுளுக்கு இங்க என்ன ரோல்\nஇந்த கடவுள் ங்கற பேரால இங்க எதை சொல்ல முயற்சிக்கிறீர்கள்\nஇல்லையென்று நீ சொன்ன சொல்லிலும் உளன் என்று பிரகலாதன் தந்தையிடம் கூறினானாம்\nதேவை இல்லாத சங்கடம் தவிர்கவே விரும்புகிறேன். எனது பின்னூட்டத்தை நீக்கிவிடவா \nநேரம் இருப்பின் நானே பதில் சொல்கிறேன்...இப்போ இல்லீனாக் கூட...இதை ம��ள்பதிவு செஞ்சி பின்னாடி\nபாரத டகால்ட்டி - பார்ட் டூ-வா\nஏதோ பார்வர்ட் மெயிலாக இதைப் படித்ததாக ஞாபகம் இருக்கிறது. இதற்கு அழகான எதிர் வாதங்களை வைக்கலாம். ஆனால் அர்த்தம் இல்லை அதனால் இந்தப் பதிவையும் ஐன்ஸ்டின் வீடியோக்களையும் பார்த்த பின்னால் எனக்கு ஒரு தனி பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது விரைவில் எழுதுகிறேன்.\n//ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது\n\"டபுக்குடிப்புடக்க\" இப்படி ஒரு பொருள் இருக்கு அதுதான் உலகத்தில சிறந்தது. யாரும் இனி இதைப்பற்றி கேள்வி கேட்க முடியாது ஹை அதுதான் உலகத்தில சிறந்தது. யாரும் இனி இதைப்பற்றி கேள்வி கேட்க முடியாது ஹை - அதான் இருப்பதற்குச் சான்று இல்லாமை இல்லாமைக்குச் சான்றாகி விடாதே-Logic புல்லரிக்குது.அட கொடுமையே\n//\"டபுக்குடிப்புடக்க\" இப்படி ஒரு பொருள் இருக்கு அதுதான் உலகத்தில சிறந்தது. யாரும் இனி இதைப்பற்றி கேள்வி கேட்க முடியாது ஹை அதுதான் உலகத்தில சிறந்தது. யாரும் இனி இதைப்பற்றி கேள்வி கேட்க முடியாது ஹை\nஎதையும் கேள்வி கேட்க கூடாது என்று கணிதமும் கூறவில்லை. அறிவியலும் கூறவில்லை. ஆன்மீகமும் கூறவில்லை.\nஇருப்பதை நிறுவ முடியாததினால், இல்லவே இல்லாதது ஆகிவிட முடியாது என்பது்தான் அடிப்படை.\nFermats கடைசி தேற்றம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். Google-ல் கிடைக்கும். இது வரைக்கும் அந்த தேற்றத்தை நிறுவ முயன்று தோற்றவர்கள் அதிகம். 357 வருடங்கள் கழித்து 1995ல் அதை நிறுவினார்கள்.\nஆனால் அந்த தேற்றம் தவறானது என்று யாராலும் நிறுவ முடியவில்லை.\n//அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது \nகர்மவினைகள்தான் நமக்கு நடக்கும் நல்லது கெட்டதை நிர்ணயம் செய்கின்றன. சரிதான். ஏன் எப்போதுமே கர்மவினை முன் சன்மங்களில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும் இப்போது நாம் செய்யும் செயல்களும் கர்மாதான். அவற்றுக்கும் பலன் இருக்கும். இறை நம்பிக்கை வலுப்படும்போது நல்லன செய்து தீயன விலக்க பழகுவோம். அப்போது செய்யும் காரியங்கள் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அல்லவா\n//நம்புவதை விடுவோம், நம்பாததால் என்ன பாதகம் ஏற்பட்டுவிடப் போகிறது \nநம்பினால் பிறவி அறுக்க வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால் மீண்டும் பிறந்து இறந்து.....\n// நமக்கு நடக்கும் எதுக்கும் நல்லதோ இல்லை கெட்டதோ எதுவானாலும் நாம செய்யும் வினைகள் தான் காரணம், அப்போ கடவுளுக்கு இங்க என்ன ரோல்\nஇது பூர்வ மீமாம்ஸை வாதம். கடவுள் பலனை கொடுக்கும் ஏஜென்ஸி. கொஞ்சம் கூட்டி குறைத்து , கண்டோன் பண்ணி பலன் கொடுக்க வாய்ப்பு உண்டு\nகொஞ்சம் திகைப்பாக இருந்தது. http://anmikam4dumbme.blogspot.com/ ல இரண்டாம் பதிவாக விஞ்ஞானத்தை தொட்டு எழுதி வெச்சா நீங்களும் அதையே எழுதறீங்க\nநல்ல காலமா பாயின்ட்ஸ் வேற வேற.\nகேள்விகளால் வேள்வி செய்யும் திவா, சுமதி, கோவி அண்ணா, ஸ்ரீதர் - எல்லாருக்கும் அடியேன் நன்றி\nநேரம் இல்லீங்க...ஆனா ஊர் போய் வந்தவுடன் ஒவ்வொன்னாப் படிச்சி, முடிந்தவரை பதில் அளிக்கிறேன்\nநல்லா சொல்லி இருக்கீங்க KRS.\nகத்தனு வாரிகி கத்து கத்தனி மொரலனிடு - உண்டு என்பாருக்கு உண்டு - தியாகராஜரும் சொல்லி இருக்காரு.\n கடவுள் இருக்கிறார் என்ற உங்கள் நம்பிக்கையில் குறுக்கிட விரும்பவில்லை. எடுத்துக்காட்டுகளின் பலவீனத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\n//குளிர்-ன்னு ஒன்னு இல்லவே இல்லை சார் வெப்பம் இல்லாமை தான் குளிர் வெப்பம் இல்லாமை தான் குளிர்\nகுளிர் இருக்கிறது என்பது பொது நம்பிக்கை. அது வெப்பம் இல்லாமை என்றது அறிவியல். கடவுள் இருக்கிறார் என்பது பொது நம்பிக்கை, இல்லை என மறுப்பது அறிவியல். உங்களுக்கு வசதியாக மாற்றிப் பயன்படுத்திக் கொண்டுள்ளீர்கள்.\n//ப்ளூட்டோ-ன்னு ஒரு கிரகம் இருந்திச்சின்னு அறிவியல் பாடத்துல நாங்கல்லாம் படிச்சோம் ஆனா இப்ப விஞ்ஞானிகள் இல்லை-ன்னு சொல்லுறாங்க//\nபுளுட்டோ இல்லை என்று யாரும் சொல்லவில்லை. கோள்களுக்கு என்று நாம் வகுத்த வரையறையில் அது அடங்காது என்று கருதி அதை கோள்களுக்கான பட்டியலில் இருந்து விலக்கி இருக்கிறார்கள். அவ்வளவே\nகடவுள் இருக்கிறார் என்பதை உறுதி செய்வது எவ்வளவு கடினமோ அதைவிட கடினமானது இல்லை என்ற கூற்றை நிறுவுவது. அவ்வாறு நிறுவ இயலாமையைக் காரணம் காட்டி கடவுள் இருப்பதை உறுதி செய்வது பொருளற்ற கூறு.\nவாதில் வெல்வதும், சூதில் வெல்வதும் எதிர் கொள்பவரின் திறனைப் பொறுத்தது. ஆய்ந்து அறிவது அவரவர் கடமை. முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.\nமற்றபடி நீங்கள் தரும் பதிவுகளை ஆன்மி���த்தையும் தாண்டி, தமிழ் வேண்டி, விரும்பியே நுகர்கிறேன். நன்றி.\nகொஞ்சம் திகைப்பாக இருந்தது. http://anmikam4dumbme.blogspot.com/ ல இரண்டாம் பதிவாக விஞ்ஞானத்தை தொட்டு எழுதி வெச்சா//\nதங்கள் பதிவுக்கு இன்று வர முயற்சிக்கிறேன் உங்க ஒன் பேஜ் ஆன்மீகத்துக்கு விசிறி ஆயிடலாமான்னு பாக்குறேன்\n// Fermats கடைசி தேற்றம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். Google-ல் கிடைக்கும். இது வரைக்கும் அந்த தேற்றத்தை நிறுவ முயன்று தோற்றவர்கள் அதிகம். 357 வருடங்கள் கழித்து 1995ல் அதை நிறுவினார்கள்.\nஆனால் அந்த தேற்றம் தவறானது என்று யாராலும் நிறுவ முடியவில்லை //\nஅந்த தேற்றம் நிறுவும் வரை யாரும் அதை உண்மை என ஒப்பு கொள்ளவில்லை - அதே போல் கடவுளும் நிறுவப்பட்டால் கடவுளும் உண்மைதான்\n//சவால்: முடிந்தால் அப்பர் சுவாமிகளின் லாஜிக்கை மறுதலியுங்கள் பார்ப்போம்\nபாலைக் காட்டி, இதில் நெய் எங்கே இருக்கு-ன்னு கேட்டா என்ன சொல்ல முடியும் இல்லை, கடைஞ்சாத் தான் வரும்-னு சொல்லலாம் இல்லை, கடைஞ்சாத் தான் வரும்-னு சொல்லலாம்\nவிறகை எரிக்காமலும், பாலைக் கடையாமலுமா தீயும் நெய்யும் ஒளிந்திருப்பதாக கூறினார்கள். ஏன் தண்ணீரை உவமைக்குக் கொள்ளவில்லை தாவு தீர கடைஞ்சாலும் நெய் வராது என்று தானே\nநெருப்பு எனும் உயர் வெப்பத்தில் எப்பொருளானாலும் எரிந்து தானே ஆக வேண்டும். ஆனால் இது போன்ற உணரும் உவமைகளால் தன் உணர்வை வெளிப்படுத்தியமை அவரது ஒன்றுதலையும், கவித்திறமையையும் காட்டுவதாகக் கொள்ளலாம்; கடவுளை அல்ல.\n//அந்த தேற்றம் நிறுவும் வரை யாரும் அதை உண்மை என ஒப்பு கொள்ளவில்லை - அதே போல் கடவுளும் நிறுவப்பட்டால் கடவுளும் உண்மைதான்\nஇருக்கிறது / இல்லை என்று நிறுவப்பட்டாததை 'இருக்கிறது / இல்லை' என்று கொள்ள முடியாது.\nFermats போகிற போக்கில் எழுதியதை - அதாவது அவர் மனதுக்கு சரி என்று பட்டதை கிட்டதட்ட 360 வருடங்கள் போராடி பிறகு அதை நாம் 'உண்மை' என்று ஒப்பு கொண்டிருக்கோம். இந்த 360 வருடங்களும் அதை யாரும் 'இல்லை' என்று மறுதளிக்காமல், நிறைய பேர் அதை நிறுவ முயற்சி செய்தார்கள்.\n'டபுக்குடிப்புடக்க' உங்கள் விருப்பம் என்றால் அதில் தவறேதுமில்லை என்பது எனது கருத்து. ஆனால் 'டபுக்குடிப்புடக்க பற்றி கேள்வி கேட்க கூடாது' எனறு நீங்கள் சொல்வது போல் இங்கு யாரும் சொல்லவில்லை என்று சொல்ல விரும்பிதான் முந்தைய பின்னூட்டம் இ��்டேன்.\nகேள்விகள் பல கேட்டு, ஆய்ந்து அறிந்து - பின் அவரவர்க்கு ஏற்ற / பிடித்த நிலையை அவரவர் எடுத்து கொள்ள வேண்டியது.\nஇதற்கு மேலும் டபுக்குடிப்புடக்க இங்கு எதுவும் இல்லை :-). நன்றி\nகடவுள் இருக்காரா இல்லையா என்பது முற்றிலும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவது. ஆனா அறிவியல் அப்படி அல்ல. அதாவது அறிவியலில் அநேகமானவற்றை நம்மால் உறுதிசெய்துகொள்ள இயலும். மற்றவை hypothesis எனக் கொண்டாலும் அதிலுள்ள லாஜிக் அறிவு பூர்வமாயிருக்கும். ஆன்மீகத்துக்கு அறிவுபூர்வமான எதுவும் தேவையில்லை. அது உணர்ச்சிபூர்வமான ஒன்று.\nஉங்களுடைய வாதங்களின் தொகுப்பு கடவுள் மறுப்பை மறுக்கிறதே தவிர கடவுளின் இருப்பை நிலைநாட்டவில்லை என்பதே உண்மை. அதை ஒருபோதும் செய்ய இயலாது. அது நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமே. அறிவியல் நம்பிக்கையை மட்டும் சார்ந்த விஷயமல்ல. Science is a set of proven universal truths. It is the same for everyone, whether you believe it or not. And it can be proven again and again.\nஇப்ப நீங்க குதிரைக்கு கொம்பிருக்குதுண்ணு நம்புறீங்கண்ணு வையுங்க. அறிவியல் அத மறுக்குது. ஆனா நீங்க அத ஏற்க மறுக்கிறீங்க. யாரு என்ன செய்ய முடியும் கற்பனைகளை இல்லை என்று நிரூபிக்க முடியுமா\nஇன்னும் விவாதிக்கலாம். முடிந்தால் ஒரு பதிவு போடுகிறேன். நல்ல சப்ஜெக்ட்.\nஜெயகாந்தன் அறிவியல் + கடவுள் குறித்து ஒரு கதை எழுதியிருக்காரு.\n//ஆனால் இது போன்ற உணரும் உவமைகளால் தன் உணர்வை வெளிப்படுத்தியமை அவரது ஒன்றுதலையும், கவித்திறமையையும் காட்டுவதாகக் கொள்ளலாம்; கடவுளை அல்ல//\nகடவுளை உவமையிலேயே காட்டிற முடியும்-னா இன்னிக்கி எல்லாத் தமிழாசான்களும் கடவுள் கூட டீலிங் போட்டுக்கிட்டு சந்தோசமா இருப்பாங்களே பாவம் கொறைஞ்ச சம்பளத்துக்கு பசங்கள எல்லாம் ஏணி போல ஏத்தி விட்டுகிட்டு இருக்க மாட்டாங்களே\nஅதாச்சும் செந்தாமரை முகம்-னா, தாமரையில் இதழ் இதழா தொங்குறா மாதிரி முகம் தொங்கிக்கிட்டு இருந்துச்சுன்னா சொல்வீங்க\nதாமரையின் சிவப்பு, குளிர்ச்சி, அழகு போல் இருந்திச்சி-ன்னு தானே எடுத்துப்பீங்க அதே போலத் தான் பால் உவமையை எடுத்துக்கிடணூம் அதே போலத் தான் பால் உவமையை எடுத்துக்கிடணூம் நீங்க நைசா தண்ணியைக் கடையத் தாவிட்டீங்க நீங்க நைசா தண்ணியைக் கடையத் தாவிட்டீங்க\nபால் உவமை மட்டும் எடுத்துக்கிட்டுப் பதில் சொல்லுங்க\nஆழ்வார் பாசுரம் ஒன்ற��� இந்த கணிதக் கான்செப்ட்டை அருமையா விளக்கும்\nஆறும் ஆறும் ஆறுமாய் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் ...\n நான் ஆழ்வார் பாசுரம் எடுத்தா வைணவம் பேசுறேன்-ன்னு ஜிரா, அம்பி எல்லாரும் சண்டைக்கு வருவாங்க\n நான் ஆழ்வார் பாசுரம் எடுத்தா வைணவம் பேசுறேன்-ன்னு ஜிரா, அம்பி எல்லாரும் சண்டைக்கு வருவாங்க\n இந்த பசப்பு வேலையெல்லாம் வேணாம். என்னதான் அப்பர் பாட்டெல்லாம் போட்டு படம் காட்டினாலும் நம்மாழ்வரைத்தானே முதல்ல போடுறீங்க சவால் வுடுறதுக்கு மட்டும் அப்பர் வேணும் ஆனா முதல் மரியாதை மட்டும் ஆழ்வாருக்கா\nபட்டிணத்தாருக்கு பச்சையா பேசினாலும் புரியும் ஆனா பழங்குடிகளுக்கு பங்குச் சந்தை புரியுமா\nகண்ணபிரான் Pluto குறித்த உங்கள் பார்வை தவறானது. Pluto இல்லை என யாரும் சொல்லல. Pluto கோள் இல்ல என declassify பண்ணியிருக்காங்க. Pluto இருக்குது. அது கோள் அல்ல.\nஇதையும் அறிவியல்தான் செஞ்சிருக்குது. அறிவியல் எந்த ஒரு காலகட்டத்திலும் தனக்கு எல்லா விடையும் தெரிந்துவிட்டது எனச் சொல்லவில்லை. (ஆனா மதம் சொல்லுது). தெரியாத விடைகள் உள்ளன எனும் முழுமையின்மையை அது ஏற்றுக்கொள்கிறது.\nஒரு பதிவு எழுதிட்டிருக்கேன். போடுறேன். பாப்போம்.\n//ஏன் தண்ணீரை உவமைக்குக் கொள்ளவில்லை தாவு தீர கடைஞ்சாலும் நெய் வராது என்று தானே\nஆனைக்கு அர்ரம்னா, குதிரைக்கு குர்ரம்னு சொல்லுவாங்களே அந்த மாதிரியா\nதண்ணீரை உவமையாக எடுத்து கொள்ளலாமே. நீருக்குள் மின்சாரம் இருக்கிறது. எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்\n நம்ம அரசியல்வாதிங்க 'மின்சாரம் எடுக்காத நீரை' தருவோம்னு வாக்குறுதி எல்லாம் குடுத்து வாக்கு சேகரிச்சிருக்காங்களே :-)\nஇந்த உவமைகள் சொல்வது ஒன்றைத்தான். 'இறை'யோ 'இயற்கை'யோ இருந்த இடத்திலிருந்து அறிய முடியாது.\nஆறு முகங்கள், குதிரை முகம், நரசிம்ம அவதாரம் என்று வெறும் கதையை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் மேலே தேடத் தொடங்கினால் இரண்டில் ஒன்றை அடையலாம்.\nஅதாவது பூஜ்யத்தில் தொடங்கி, inifinity-ஐ அடைவது போல். சிலருக்கு 100-க்கு அப்புறமே புரிபட்டு விடுகிறது. சிலருக்கு எப்பொழுதும் ஒரு 'எண்ணை' கூட்டிக் கொண்டே இன்னொரு பெரிய எண்ணை கண்டுபிடிக்கதான் தோன்றுகிறது.\nரொம்ப ஓவரா உளறிட்டேனோ. நிப்பாட்டிக்கிறேன் :-))\nபுளுட்டோ இல்லை என்று யாரும் சொல்லவில்லை.\nஒலிம்பிக்கில தகுதிக் குறைவு கண்டுபிடித்தால் பதக்கத்தைப் பறித்துவிடுவதைப் போல புளுட்டோ சூரிய குடும்பத்தில் ஒரு கோள் என்று கருதக் கூடிய தகுதிகள் இல்லை என்று உணர்ந்தபோது கோள்களின் பட்டியலிலிருந்து நீக்கி விட்டார்கள்.\nமுதலில் ஓகை ஐயாவுக்கு மட்டும்\nதமிழ்க் கடவுள் பட்டியல் நாம் செய்தது.\nபட்டியல் செய்தவரையும் செய்தவர் யாரோ\n//கண்ணபிரான் Pluto குறித்த உங்கள் பார்வை தவறானது. Pluto இல்லை என யாரும் சொல்லல.//\n//அறிவியல் எந்த ஒரு காலகட்டத்திலும் தனக்கு எல்லா விடையும் தெரிந்துவிட்டது எனச் சொல்லவில்லை//\nஎந்த மதம் என்று பெயர் வேண்டாம். விவாதம் வேறு திசையில் போய் விடும் ஆனா அட்லீஸ்ட் ஒரு மதமாச்சும் உண்மையின் முழுமையின்மையை ஏற்றுக்கொண்டு அதற்கேற்றாற் போல், மானுட குலம் பயன் பெற வேண்டும்-னு சொல்லுது\nஇது ஒன்றே உய்யும் வழி என்று கூறாது...அலற்றுவதையும் அலற்றிப் பல வழிகளில் அடைவதையும் பேசும்\n//ஒரு பதிவு எழுதிட்டிருக்கேன். போடுறேன்.//\n முடிஞ்சா இங்க வந்து ஒரு சுட்டி கொடுத்துட்டு போங்க\n//ஆனா அட்லீஸ்ட் ஒரு மதமாச்சும் உண்மையின் முழுமையின்மையை ஏற்றுக்கொண்டு அதற்கேற்றாற் போல், மானுட குலம் பயன் பெற வேண்டும்-னு சொல்லுது\nஇது ஒன்றே உய்யும் வழி என்று கூறாது...அலற்றுவதையும் அலற்றிப் பல வழிகளில் அடைவதையும் பேசும் என்று கூறாது...அலற்றுவதையும் அலற்றிப் பல வழிகளில் அடைவதையும் பேசும்\nVery good. அப்ப கோவில்ல உக்கார்ந்துட்டு எவலூஷன்பத்தி ஒரு கதாகாலாட்ஷேபம் செய்யலாமே கோவிலிலேயே அறிவியல் பாடங்களை எடுக்கலாமே கோவிலிலேயே அறிவியல் பாடங்களை எடுக்கலாமே\nஅப்படி தேடுவது சரியானதுதான் என்றால் அறிவியல் எனும் தேடலை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன அதை குறை சொல்ல அவசியமில்லையே\nஎன்னுடைய நானூறாவது பதிவு உங்களுக்கும் கடவுளுக்கும் சமர்ப்பணம் http://cyrilalex.com/\nவர வர மொக்கை பதிவுக்கு தான் அதிகமா பின்னூட்டம் வராப்போல தெரியுது :-))\nமொக்கையே எனக்கு எழுதத் தெரியலை-ன்னு நிறைய பேரு குறைபட்டுகிட்ட காலம் போயி, இப்போ நீங்க மொக்கைப் பதிவு-ன்னு சொன்னீங்க பாருங்க சூப்பர் எனக்கு மொக்கை எழுத வந்துருச்சே\n400ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சிறில் அண்ணாச்சி\n//Very good. அப்ப கோவில்ல உக்கார்ந்துட்டு எவலூஷன்பத்தி ஒரு கதாகாலாட்ஷேபம் செய்யலாமே\nஎதுக்கு கோயில் தான் பண்ணனும்-னு ஆன்மீகத்தைக் கோவிலுக்கு மட்டும் ஒதுக்கறீங்க\n//அப்படி தேடுவது சரியானதுதான் என்றால் அறிவியல் எனும் தேடலை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன\n அறிவியலின் அடிப்படையே கேள்வி தானே அது அறிவியலுக்குப் பாதகமானதாகவே இருப்பினும், கேள்வியை என்றும் அறிவியல் வரவேற்கவே செய்யும்\n//அதை குறை சொல்ல அவசியமில்லையே\nஅறிவியலை இங்கு குறை சொல்லவில்லையே சிறில்\nஅறிவியலின் துணை கொண்டு தானே தன் கருத்துக்களை வலியுறுத்தி அப்துல்லாவும் பேசுகிறான்\nஒரு வேளை ஆன்மீகம் அறிவியலைத் துணைக்கழைத்து தன் கருத்துக்களை நிலைநாட்டக் கூடாது என்கிறீர்களா\nஎப்படி அறிவியல் தன் சாதக பாதகங்களை உணர்ந்து தன்னை வளப்படுத்திக் கொள்கிறதோ, அதே வழியைத் தான் மெய்யியலும், மெய்யான ஆன்மீகமும் செய்கின்றன\n இந்த பசப்பு வேலையெல்லாம் வேணாம்//\nஓகை ஐயா, இது பசப்பு இல்லை நீங்கள் தொடர்ந்து ஆடும் ஆட்டத்தால் வந்த கசப்பு\n//என்னதான் அப்பர் பாட்டெல்லாம் போட்டு படம் காட்டினாலும் நம்மாழ்வரைத்தானே முதல்ல போடுறீங்க\nஆழ்வார் பாட்டு எனக்கு மனப்பாடமாத் தெரியும். அதுனால அதை முதலில் இட்டேன். அப்பர் சுவாமிகள் பாட்டை ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து பின்னால் இட்டேன்\nஎன் பதிவில் எதை முதலில் இட வேண்டும் எதைப் பிந்தி இட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை எனக்கே என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்\nஇல்லை...அந்த உரிமை உனக்கில்லை என்று நீங்கள் கருதுவீர்களேயானால் அதற்கு விளக்கம் கொடுங்கள்\n//அதாவது பூஜ்யத்தில் தொடங்கி, inifinity-ஐ அடைவது போல். சிலருக்கு 100-க்கு அப்புறமே புரிபட்டு விடுகிறது. சிலருக்கு எப்பொழுதும் ஒரு 'எண்ணை' கூட்டிக் கொண்டே இன்னொரு பெரிய எண்ணை கண்டுபிடிக்கதான் தோன்றுகிறது.\nரொம்ப ஓவரா உளறிட்டேனோ. நிப்பாட்டிக்கிறேன் :-))//\nஇந்த infinity concept வைத்து வரும் பூர்ணஸ்ய பூர்ணமாதாய என்னும் பாட்டுக்கு விளக்கம் எல்லாம் சொன்னீங்கன்னா எல்லாருக்கும் இன்னும் சுளுவா புரியும்\nமக்களே, கொஞ்ச நாளா ஒரே ஆங்கிலம் எனக்கே தெரியுது\ntending to infinity ன்னு தான் சொல்வார்களே அன்றி, equal to infinity என்று சொல்லவே மாட்டார்கள்\nஇறை நிலையும் அதே போல் tending to என்பதை வைத்தே பல சமயங்களும் விளக்குகின்றன\n//சமணர்கள் செய்யாத புனல் வாதமா நான் செய்யப் போகிறேன். வாதில் வெல்லவது கடினம் என்று தானே சூதில் வென்றார்கள்.//\nஎனக்கென்னமோ அப்படி எவரும் சூதில் வென்றா மாதிரி தெரியலீங்கண்ணா\n//தீமைக்கு கடவுள் காரணமில்லை என்று சொல்லும் நீங்கள் நன்மைக்கு அது காரணமில்லை என்று சொல்வதில் தயக்கம் ஏன் \nஇங்க தான் லேசான சறுக்கல்\nநான் இங்கே நன்மைக்கு எல்லாம் கடவுள் தான் காரணம்-னு எங்கே சொல்லி இருக்கேன்\nதீமைக்கு இறை காரணமில்லை-ன்னு ஏன் சொல்லப்பட்டது என்றால் அப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது\nஒடனே...நன்மைக்கும் அவன் காரணமில்லை-ன்னு இறையாளர்கள் தங்கள் வாயால் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஏன் எதற்காக\nகுழந்தை தவறி கீழே விழுந்து விட்டது அதுக்கு அம்மா தான் காரணம்-னு சொன்னா இல்லை-ன்னு சொல்லலாம்\nஉடனே குழந்தை நடப்பதற்கு அம்மா தான் காரணம் என்பதையும் மறுங்கள் என்று சொல்லுறாப் போல இருக்கு\nஅம்மா நடைக்கு உதவி இருக்கலாம் குழந்தையை அம்மா வளர்த்தார்கள்-ன்னு பொதுவாச் சொல்லுவோம்\nஅம்மா நடை பழக்கலைன்னாலும் குழந்தை நடந்திருக்கும் ஒத்துக்குங்க-ன்னு கேக்குறாப் போல இருக்கு\nமறுமொழிகளில் இருந்து தெரிந்து கொண்டவை:\nஇத்தனை பின்னூட்டமா என்பது சிலருக்குப் பொறுக்க இயலவில்லை என்பது தெரிகிறது\nஏதாவது சாக்கு சொல்லி சைவம் Vs வைணவம் என்று கிண்டிப்பார்க்கும் முயற்சியும் தெரிகிறது.\nகர்ம வினைகள் பற்றி திவாவின் விளக்கங்கள் நன்று.\nஇன்னமும் பதிவுகளில் படிக்க விரும்புபவர்கள் இங்கே வரவும்.\n//அப்ப கோவில்ல உக்கார்ந்துட்டு எவலூஷன்பத்தி ஒரு கதாகாலாட்ஷேபம் செய்யலாமே\nஎலலூஷனும் வைணவும்னு பதிவு எழுதலாம்.\nஎவலூஷன் படி உயிரினங்கள் கடலில் தோன்றி தரைக்கு வந்து பல்கிபெருகி பரிணாம வளர்ச்சி பெற்று மனித\nவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை பார்த்தால்\nமுதல் அவதாரம் - மச்சம் - பரிணாமத்தின் முதல் நிலை கடல் வாழ் உயிரினம்\nஇரண்டாம் அவதாரம் - கூர்மம் - கடலிலிருந்து கரைக்கு வந்த ஆம்பிபியன்.\nமூன்றாம் அவதாரம் - வராகம் - கரையில் பரிணமித்த பாலூட்டி பன்றியினம்.\nநான்காம் அவதாரம் - நரசிம்மம் - மிருக நிலையிலிருந்த காட்டுவாசி மனித இனம்.\nஐந்தாம் அவதாரம் - வாமணன் - குறுகலாய்த் தோன்றிய மனித வடிவம்.\nஆறாம் அவதாரம் - பரசுராமன் - வளர்ந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாத மனிதன். மனிதனின் முதல் நிலை ஆயுதமான கோடாரி (பரசு).\nஏழாம் அவதாரம் - ராமன் - சிறந்ததான் மனித அவதாரம். மனிதன் வேட்டையாடுவ���ற்கான வில் ஆயுதம்.\nஎட்டாம் அவதாரம் - பலராமன் - உழவுக்கு முன்னுரிமை கொடுத்து கலப்பை ஏந்திய மனிதன்.\nஒன்பதாம் அவதாரம் - கிருஷ்ணன் - கால்நடைகளை வசப்படுத்தி வாழத் துவங்கிய மனிதன்.\nபத்தாம் அவதாரம் - கல்கி - உலகையே அழிக்கும் ஆற்றல் பொருந்திய மனிதன். (ஆட்டம் பாம் போட்டு அழிப்பாரோ.)\nஇப்படி அவதாரங்கள்ள எவலூஷன் இருக்கு.\nஅப்பாலிக்கா முருகருக்கு இந்தமாதிரி பரிணாம வளர்ச்சி பெற வேண்டிய தேவையெல்லாம் இல்லையாக்கும், எடுத்த எடுப்புலயே அவரு மனிதனாதான் தோன்றினாரு. :)\n//உங்களுடைய வாதங்களின் தொகுப்பு கடவுள் மறுப்பை மறுக்கிறதே தவிர கடவுளின் இருப்பை நிலைநாட்டவில்லை என்பதே உண்மை.//\nஅப்துல்லாவும் அதையே தான் சொல்கிறான் பதிவை இன்னொரு முறை எனக்காக வாசியுங்கள் ப்ளீஸ்\nஅப்துல்லா சொல்வது என்னவென்றால் நிலைநாட்டத் தேவையே இல்லை என்பது தான்\n//கடவுளின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் சார் மனிதனுக்கும் கடவுளுக்கும் இணைப்பே அதே நம்பிக்கை தான்\nஆன்மீகத்தால் மனித வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கை அவசியம் வேண்டும்\nஅந்த நம்பிக்கை தான் சார் மனிதர்களை அன்றாடம் உயிர்ப்புடன் நடத்திக் கொண்டிருக்கு\nநீங்க சொன்னதால் Evolution Concept-kku இன்னும் களை கூடியிருக்கு\nநான் வைணவம்-ன்னு இனிப் பேசப் போவதில்லை பொதுவா Evolution பத்திப் பேசறேன்\nஇவ்வளவு நல்ல கலந்துரையாடல், நான் எனக்குத் தெரிந்த வைணவப் பாடல்களை மேற்கோள் காட்டுவதால் சிலரால் சிதைந்து போகிறது அப்படிச் சிதைந்து போகுமானால், எனக்கு அந்த வைணவம் தேவையே இல்லை\nதிருமுருகப் பெருமானும் Evolutionக்கு ஒரு வகையில் எடுத்துக்காட்டு தான்\nஆறு குழந்தைகளும் தனித்தனியாக இருந்து ஒன்றாவது ஏன் என்பதை யோசித்துப் பார்த்தீர்களா\n//இறையாளர்கள் தங்கள் வாயால் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஏன் எதற்காக\nஇது ஆத்திகருக்காக நம்பிக்கை ஊட்டும் இடுகை என்று சொல்லி இருந்தால் நான் விவாதம் செய்து இருக்க மாட்டேன், நீங்கள் அதை வலியுறுத்த எடுத்துக் கொண்ட பொருள் இறைமறுப்பு என்பதால் எனது கருத்தைச் சொன்னேன்.\nபாலில் நெய் இருப்பது மட்டும் தான் உங்களால் பார்க்க முடியும், பால் திரியக் கூடியது என்றும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதற்காக பேச வேண்டி இருந்தது.\nஇரட்டை தன்மையை மறுத்து பேசுவதில் உங்கள் இடுகை மையப்பட���த்தப்பட்டு இருக்கிறது, அது வேறு வேறு அல்ல, ஒன்றே என்பது என் கருத்து.\nநெய் மட்டுமல்ல,பால் திரிந்தாலும் அதிலிருந்து cheese,panner போன்றவை கிடைப்பதில்லையா கண்ணன் சார்.இறை என்பதும் அப்படித்தான்.த்வைத,அத்வைத,விசிஷ்டாத்தைவதங்கள் எல்லாமே பௌதீக நிலை கொண்டவைதானே.\"ஒன்றுக்குள் ஒன்றாக உருவானது அது ஒன்றினுள் ஒன்றாக கருவானது\"என்று கண்ணதாசன் அழகாக ஈரடிகளில் கூறி விடுகிறார் இதை.டால்டன்'ஸ் அடாமிக் தியரி இன்றும் பௌதீகத்தில் இருக்கிறது,குண்டு வெடித்து அது disprove செய்யப்பட்ட பின்னரும்இறையை விளக்கும் தத்துவங்களும் பௌதீகமும் எங்கோ ஒரு புள்ளியில் சந்திக்கத்தான் செய்கின்றன.nature given constraints vs man made constraints என்று ரஸ்ஸல் கூறுவார்.புரிதலும்,உணர்தலும் எல்லா நேரத்திலும் ஒன்றாகாது.என்னையே எடுத்துக் கொண்டால்,நான் இறையை உணர்கிறேன்,அது போதும்.\n//அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது \nவெயில்ல போகனும்ன்னு இருந்தா குடை பிடிப்பது போன்றது தான் நீங்க சொல்ற இறைநம்பிக்கை\nஇல்ல நான் வெறும் கால்ல தான் நடப்பேன்னு இருந்தா, அனுபவி\n//அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது \nஇல்ல நான் வெறும் கால்ல தான் நடப்பேன்னு இருந்தா, அனுபவி யாரு வேணாம்னா\nமொதல்ல இத யாரு சொன்னாங்கன்னு படிச்சிட்டு அப்புறம் கமென்டுங்க \"ஆதலினால்\"\nபதிவின் ஆசரியர் நான் இதைச் சொல்லவில்லை அப்புறம் எதுக்கு இதை என்னை மேற்கோள் காட்டி இந்தப் பின்னூட்டம்\nபகுதி 1 போலவே, ஆண்டவன் இருக்கட்டும், முதலில் உங்கள் அறிவியலில் பிழை உள்ளதே.\n//குளிர் -273k டிகிரி வரைக்கும் தான் போக முடியும்//\nதவறு. 0 K அல்லது -273 டிகிரி செல்சியஸ். மேலும், வெப்பம், குளிர் என்ற இரண்டு வார்த்தைகளை அறிவியல் பயன்படுத்துவது இல்லை. 0 K என்றாலும், 10000 K என்றாலும் temperature அல்லது 'வெப்பநிலை' என்றே அழைக்கப்படுகிறது. குளிர் என்பது அன்றாட வாழ்வில் நாம் பழக்கத்தில் பயன்படுத்துகிற சொல் மட்டுமே. (மேலும் நீங்கள் சொல்லியுள்ளதற்கு மாறாக, super cooled state என்று கூட உண்டு\nஅதே போல, ஒளியை எடுத்துக்கொள்வோம். ஒளி அளவு (brightness) லூமென் என்கிற அலகினால் அளக்கப்படுகிறது. இதைக்குறைத்துக்கொண்���ே போனால், 'இருட்டு' வருகிறது. 'இருள் என்பது குறைந்த ஒளி'-- பாரதியார், வசன கவிதை. இருள் x ஒளி என்று இரட்டை நிலையையெல்லாம் அறிவியல் எங்கும் பயன் படுத்துவது இல்லை. இது உங்கள் வாதம் எதற்கும் சான்றாகவும் இல்லை.\n////\"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது\n சான்று கிடைக்காத ஒன்றை இல்லாததாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். Magnetism என்பது யாரும், எங்கும், எப்பொழுது சோதித்தாலும் ஒரே முடிவைத் தருகிறது. அதைக் கடவுளோடு போட்டுக் குழப்பாதீர்கள்\nஉங்கள் இடுகையில் மிக மோசமான வாதம் என்றால் ப்ளூட்டோ பற்றியதுதான். ப்ளூட்டோ எங்கும் போய்விடவில்லை நண்பரே. அதன் வகைப்பாட்டில் சிறிய மாற்றம் அவ்வளவே. நாளுக்கு நாள் வளர்வது அறிவியல். மாற்றமின்றி அப்படியே இருக்க மதம் அல்ல.\nமேலும், இந்த இடுகையில் E=mc^2 என்கிற அளவுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. நிலக்கரியில் கூடத்தான் சக்தி உள்ளது. எஞ்சினையெல்லாம் இயக்குகிறது. வெளியில் பார்க்க அது தெரிவதில்லை. எரித்தால் வெளிப்படுகிறது. மனிதர்கள் முதலில் அதில் சக்தி இருப்பது தெரியாமல்தான் இருந்தனர். இதை வைத்தே இந்த இடுகையை நீங்கள் ஆரம்பித்திருக்கலாமே.\nவாளித்தண்ணீர், ஐன்ஸ்டைன் விதி என்று பலரும் சரியாகப் புரிந்துகொள்ளாத விஷயங்களை எழுதப்போய் நீங்களும் சறுக்கி (பார்க்க: பகுதி 1-ல் என் பின்னூட்டம்), மற்றவர்களையும் 'மிரட்டி' இருக்கவேண்டாம். மதன், சுஜாதா போன்றவர்கள் (இயற்பியலில் பெரிய அளவில் முறையான கல்வி இல்லாதவர்கள்) ஏற்கனவே குவாண்டம் இயற்பியலை வைத்து, ஏதோ அது அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைப்பது போலவெல்லாம் மாயக்கோட்டைகளைக் கட்டியுள்ள சூழல் நம்முடையது.\nநீங்களும், இரண்டு இடுகைகளிலும் இயற்பியலில் தவறியுள்ளீர்கள். அவற்றை எனக்குமுன் பின்னூட்டமிட்ட எவருமே சுட்டிக்காட்டவில்லை என்பது, ஒரு 'படிச்ச புள்ள' இயற்பியல் பற்றி சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலையின் வெளிப்பாடே.\nஎன் அன்பான வேண்டுகோள் உங்களுக்கும், இயற்பியலை முறையாகப் பயிலாத பிறருக்கும்: கடவுள் உண்டு என்பது உங்கள் நம்பிக்கை. வைத்துக்கொள்ளுங்கள். கடவுளைப் பற்றி ஆன்மீகவாதியாக எது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். அறிவியலை--குறிப்பாக இயற்பியலை--விட்டுவிடுங்கள், அது பிழைத்��ுப்போகட்டும்\n//கடவுள் இருக்காரா இல்லையா என்பது முற்றிலும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவது. ஆனா அறிவியல் அப்படி அல்ல. அதாவது அறிவியலில் அநேகமானவற்றை நம்மால் உறுதிசெய்துகொள்ள இயலும். மற்றவை hypothesis எனக் கொண்டாலும் அதிலுள்ள லாஜிக் அறிவு பூர்வமாயிருக்கும். ஆன்மீகத்துக்கு அறிவுபூர்வமான எதுவும் தேவையில்லை. அது உணர்ச்சிபூர்வமான ஒன்று//\nசரவணன், நீங்கள் சொல்வதை வலுவாக மறுக்க வேண்டி உள்ளது.\n//பகுதி 1 போலவே, ஆண்டவன் இருக்கட்டும், முதலில் உங்கள் அறிவியலில் பிழை உள்ளதே.//\nபகுதி 1ல் உள்ள பிழை தண்ணீரின் ஹைட்ரஜன் சக்தியை மட்டுமே சொன்னது. இது தவறுதான் என்றாலும் பொருட்திணிவில் அளவற்ற சக்தி அடங்கியுள்ளது என்பதை வலியுறுத்த சொல்லப்பட்டதுதானே\n/////குளிர் -273k டிகிரி வரைக்கும் தான் போக முடியும்//\nதவறு. 0 K அல்லது -273 டிகிரி செல்சியஸ். //\n-273K என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருக்கிறார். -273 செல்சியஸ் என்பது சரிதான். ஆனால் இதற்குக் குறைவான வேப்பநிலை இல்லை என்பது உண்மையல்லவா அதை அல்லவா அவர் தன் செய்திக்கு ஆதாரமாகக் கொண்டிருக்கிறார். வெப்பத்துக்கு அளவற்ற மேல் எல்லை உண்டென்றாலும் அதன் கீழ் எல்லை முற்றாக வரையறுக்கப் பட்டிருப்பதைத் தான் அவர் தன் விளக்கத்துக்குப் பயன் படுத்தி இருக்கிறார்.\n//மேலும், வெப்பம், குளிர் என்ற இரண்டு வார்த்தைகளை அறிவியல் பயன்படுத்துவது இல்லை.//\nதவறு. வெவ்வெறு வெப்பநிலைகளின் ஒப்புநோக்கில் சார்புச் சொற்கள்தாம் வெப்பம் அல்லது குளிர். (குளிர்தல் = வெப்பநிலை குறைதல்)\n//0 K என்றாலும், 10000 K என்றாலும் temperature அல்லது 'வெப்பநிலை' என்றே அழைக்கப்படுகிறது.//\ntemperature என்ற சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பல்ல வெப்பநிலை என்பது. temperature என்ற சொல் ஒரு நிலைப்பாட்டைக் குறிக்கும் சொல்.\n//குளிர் என்பது அன்றாட வாழ்வில் நாம் பழக்கத்தில் பயன்படுத்துகிற சொல் மட்டுமே.//\nஇது சார்புச் சொல். நம் சூழலில் பொதுவான ஒரு வெப்பநிலையுடன் ஒப்புநோக்கி அதற்கு கீழ் என்று குறிப்பதற்காகச் சொல்லப்படும் சொல்.\n//(மேலும் நீங்கள் சொல்லியுள்ளதற்கு மாறாக, super cooled state என்று கூட உண்டு\nஇதுவும் ஒப்புநோக்கு சார்புச் சொல்லே 0K உடன் ஒப்பிட்டால் super cooled state என்று ஒன்று இல்லை.\n//ஒளி அளவு (brightness) லூமென் என்கிற அலகினால் அளக்கப்படுகிறது. இதைக்குறைத்துக்கொண்டே போனால், 'இருட்டு' வ���ுகிறது. இது உங்கள் வாதம் எதற்கும் சான்றாகவும் இல்லை.//\n0 ஒளி அளவு (brightness) லூமென் என்ற நிலை ஒளி அளவின் சூன்ய நிலை என்பதை உங்களால் மறுக்க முடியாதே. இந்த அளவின் கீழான ஒளி அளவும் இல்லை. இதற்கு மேலான இருட்டும் இல்லை.\n0 ஒளி அளவு (brightness) லூமென் என்பதே ஒளியின் சுழிநிலை. இதற்கு மேற்பட்டதே வெளிச்சம்.\n-10 லூமென் என்பது ஈரேழு பதினாலு உலகத்திலும் இல்லை\n///////\"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது\n சான்று கிடைக்காத ஒன்றை இல்லாததாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ////\nஅப்படியென்றால் தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் நெப்டியூன், யுரேனஸ், புளுட்டொ எல்லாம் உருவானதாகக் கருதவேண்டுமா\nபிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறெங்கும் மனிதர்கள் இருப்பதற்கு சான்றுகள் இல்லை. ஆகையால் வேறெங்கும் மனிதர்கள் இல்லையெனக் கொள்ளலாமா ஆய்வுகள் மேற்கொண்டால் எந்த அடிப்படையில் செய்ய வேண்டும் ஆய்வுகள் மேற்கொண்டால் எந்த அடிப்படையில் செய்ய வேண்டும் இருக்கிறான் என்று வைத்துக்கொண்டா அல்லது இல்லை என்று வைத்துக் கொண்டா\n//Magnetism என்பது யாரும், எங்கும், எப்பொழுது சோதித்தாலும் ஒரே முடிவைத் தருகிறது. அதைக் கடவுளோடு போட்டுக் குழப்பாதீர்கள்\nMagnetism இருப்பதை அதன் செயல்களால் நாம் உணர்ந்து அறிவதைப் போல இறைவனை பல நிகழ்வுகளால் உணரவேண்டும் என்று krs சொல்லுகிரார் என்றே நான் நினைக்கிறேன்.\n//உங்கள் இடுகையில் மிக மோசமான வாதம் என்றால் ப்ளூட்டோ பற்றியதுதான். ப்ளூட்டோ எங்கும் போய்விடவில்லை நண்பரே. அதன் வகைப்பாட்டில் சிறிய மாற்றம் அவ்வளவே.//\nஇதை சிறில் சுட்டிக்காட்ட பிறகு அவரும் ஒப்புக் கொண்டார்.\n//நாளுக்கு நாள் வளர்வது அறிவியல். மாற்றமின்றி அப்படியே இருக்க மதம் அல்ல.//\nமதம் மாறாமல் அப்படியே இருக்கிறது என்று உங்களுக்கு யார் சொன்னது மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதிருப்பது.\n//மேலும், இந்த இடுகையில் E=mc^2 என்கிற அளவுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. நிலக்கரியில் கூடத்தான் சக்தி உள்ளது. எஞ்சினையெல்லாம் இயக்குகிறது. வெளியில் பார்க்க அது தெரிவதில்லை. எரித்தால் வெளிப்படுகிறது.//\nஅளவற்ற ஆற்றலையும் அந்த ஆற்றல் எவ்வளவிலானது என்பதைக் கூறவுமே\nE=mc^2 எடுத்துக் காட்டாக ஆளப்பட்டிருக்கிறது என்பது என் எண்ணம்.\n//நீங்களும், இரண்டு இடு���ைகளிலும் இயற்பியலில் தவறியுள்ளீர்கள். அவற்றை எனக்குமுன் பின்னூட்டமிட்ட எவருமே சுட்டிக்காட்டவில்லை //\nபுளுட்டோ சுட்டிக் காட்டப்பட்டது. மற்றபடி சிறு பிழைகள் இருந்தாலும் அவை சொல்ல வந்த செய்திகளுக்கு புறம்பானதாகவோ அல்லது முரணாகவோ இல்லை என்பதால் பொருட்படுத்தத் தேவை இல்லை.\n// அறிவியலை--குறிப்பாக இயற்பியலை--விட்டுவிடுங்கள், அது பிழைத்துப்போகட்டும்\nஅதைக் கொலை செய்ய மனித முயற்சியால் முடியுமா நண்பரே\n//அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது \nஇல்ல நான் வெறும் கால்ல தான் நடப்பேன்னு இருந்தா, அனுபவி யாரு வேணாம்னா\nமொதல்ல இத யாரு சொன்னாங்கன்னு படிச்சிட்டு அப்புறம் கமென்டுங்க \"ஆதலினால்\"\nபதிவின் ஆசரியர் நான் இதைச் சொல்லவில்லை அப்புறம் எதுக்கு இதை என்னை மேற்கோள் காட்டி இந்தப் பின்னூட்டம்\nகண்ணபிரான் ரவிசங்கர் சார்பில் மறுமொழி எழுதுபவர்களுக்கு,\nரவிசங்கர் வெறும் மறுப்பை மட்டுமே சொல்லிவிடமாட்டார்.\nஒரு பொறுப்பை கொடுத்து சரியாக செய்ய முடியவில்லை என்றால் காத்திருக்கலாம்.\nஇதனை இவனால் முடிக்கும் என்றாராய்ந்து...\nஎன்ற நம்பிக்கையில் தான் கொடுத்து இருப்பார்ர்.\nஎதிர்வினைகளுக்கு நன்றி ஓகையாரே. என் வாதங்களில் முக்கியமான பகுதி\n//மதன், சுஜாதா போன்றவர்கள் (இயற்பியலில் பெரிய அளவில் முறையான கல்வி இல்லாதவர்கள்) ஏற்கனவே குவாண்டம் இயற்பியலை வைத்து, ஏதோ அது அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைப்பது போலவெல்லாம் மாயக்கோட்டைகளைக் கட்டியுள்ள சூழல் நம்முடையது.\nநீங்களும், இரண்டு இடுகைகளிலும் இயற்பியலில் தவறியுள்ளீர்கள். அவற்றை எனக்குமுன் பின்னூட்டமிட்ட எவருமே சுட்டிக்காட்டவில்லை என்பது, ஒரு 'படிச்ச புள்ள' இயற்பியல் பற்றி சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலையின் வெளிப்பாடே. //\nஇதற்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. இடையிலிருந்து ஒரு வரியைமட்டும் உருவி பதிலளித்துள்ளீர்கள் இயற்பியலை/அறிவியலை யாரும் 'கொல்ல' முடியாதுதான். ஆனால் இந்திய/தமிழக இயற்பியல் அல்லது அறிவியலைக் கொல்லமுடியும்--misleading கருத்துகளைப் பரப்புவதன்மூலம்.\nஅதிலும் இந்த அறிமீகர்களுக்கு (அறிவியல்+ஆன்மீகம் என்னும் 'படிச்ச புள்ளைகளுக்கு')அதென்னமோ தெரியலை இ���ற்பியல் மீதுதான் கண் ஆழ்கடல் உயிரியல் போன்ற பிற துறைகளை இவர்கள் கொத்து புரோட்டா போடுவதில்லை ஆழ்கடல் உயிரியல் போன்ற பிற துறைகளை இவர்கள் கொத்து புரோட்டா போடுவதில்லை இதை வைத்து தனி இடுகை இடலாம் என்றிருக்கிறேன்.\nஅறிமீகர்கள் அறிவியலையும், contemplating the navel ஐயும் குழப்பிக்கொள்கிறார்கள். இதைத்தான் நான் எதிர்க்கிறேன்.\nதனி இடுகையிடும்போது உங்கள் பங்களிப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்\n//இதற்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. இடையிலிருந்து ஒரு வரியைமட்டும் உருவி பதிலளித்துள்ளீர்கள்\nஎன்ன சரவணன் இப்படிச் சொல்லிவிட்டீர்கள் ஏறக்குறைய உங்கள் முழுப் பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லியிருந்தேனே\n//புளுட்டோ சுட்டிக் காட்டப்பட்டது. மற்றபடி சிறு பிழைகள் இருந்தாலும் அவை சொல்ல வந்த செய்திகளுக்கு புறம்பானதாகவோ அல்லது முரணாகவோ இல்லை என்பதால் பொருட்படுத்தத் தேவை இல்லை.//\nநீங்கள் குறிப்பிட்டுக் கேட்கும் பகுதிக்கான பதில் இதில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். நீங்கள் சுட்டிய தகவல் பிழைகளை நான் மறுக்கவில்லையே மாறாக நானும் அவற்றை உறுதி செய்திருக்கிறேனே மாறாக நானும் அவற்றை உறுதி செய்திருக்கிறேனே மேலும் விளக்கங்கள் தரத் தயாராகவே இருக்கிறேன். உங்கள் தனி இடுகையின்போது பங்களிக்க ஆவலாக இருக்கிறேன்.\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nKRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n***அத்தை மகளே, போய் வரவா\n***இசை இன்பம்: தமிழில் ஊஞ்சலாடும் தியாகராஜர்\n***இவர் அக்கா, எவர் அக்கா, அவர் அக்காக் கூட்டு\n***கண்ணன் பாட்டு: கந்தன் திரு நீறணிந்தால்\n***ஆன்மீகப் பதிவர்களின் அடுத்த கட்ட ஆட்டம்\n***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர் - கீதா சாரம்\n***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n***பெண்ணழகு கண்ணழகு முன்னழகு பின்னழகு\n***ஆன்மீகப் பதிவுகளால் தமிழுக்கு நன்மையா\n***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n***காபி வித் அனு, தீர்த்தம் வித் KRS\nசிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவு...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/12/500.html", "date_download": "2020-09-23T06:34:29Z", "digest": "sha1:PLWYEJKLNBWTBEUGM24472SOLZML6DA3", "length": 37043, "nlines": 538, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: 500'வ���ு பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்கள்\" இன்றுடன் இந்த தளத்திற்கு இரண்டு ஆண்டுகள், ஐந்து மாதங்கள் ஆகிறது..... இந்த தருணத்தில் நான் என்னையே நம்ப முடியாமல் பார்க்கிறேன்...... இது \"500'வது பதிவு\" இன்றுடன் இந்த தளத்திற்கு இரண்டு ஆண்டுகள், ஐந்து மாதங்கள் ஆகிறது..... இந்த தருணத்தில் நான் என்னையே நம்ப முடியாமல் பார்க்கிறேன்...... இது \"500'வது பதிவு\" சுமார் நான்கு லட்சம் ஹிட்களை இன்று இந்த தளம் நெருங்கி கொண்டு இருக்கிறது என்பதும் நம்ப முடியவில்லை சுமார் நான்கு லட்சம் ஹிட்களை இன்று இந்த தளம் நெருங்கி கொண்டு இருக்கிறது என்பதும் நம்ப முடியவில்லை இது எப்படி சாத்தியம் ஆனது என்று என்னை கேட்டால் நான் உங்களைதான் கை காட்டுவேன், ஒரு பதிவு எழுதுவது என்பது என்னுடைய வேலை பளுவுக்கு இடையில் சிரமமாக இருந்தாலும், நீங்கள் இதை படித்து கருத்து எழுதுவதும், என்னை போன் மூலம் பாராட்டுவதும்தான் எனக்கு ஊக்கம் அளித்து என்னை இன்று இத்தனை பதிவுகள் வரை எழுத வைத்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது........ நன்றி நண்பர்களே \nஸ்பெஷல் நன்றி : இந்த 500'வது பதிவுக்கு ஒரு ஸ்பெஷல் பேனர் போடலாமே என்று திரு.கணேஷ் பாலா (செல்லமாக \"வாத்தியார்\") அவர்களை தொடர்ப்பு கொண்டு எப்படி செய்வது என்று கேட்க, ஒரே நாளில் விதம் விதமாக செய்து அனுப்பி வைத்தார், அவரின் அன்புக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை \nஇந்த 500'வது பதிவை எழுதும் வேளையில், சிலரை நான் கண்டிப்பாக நினைவு கூற வேண்டும்.... முதலில் எனது மனைவி, அவர் நான் எழுதுவதையும், எழுதுவதற்காக ஊர் சுற்றுவதையும் அன்போடும், கண்டிப்போடும் இன்று வரை அனுமதித்து வருகிறார், அவரின் துணை இல்லாமல் இது கண்டிப்பாக சாத்தியம் இல்லை. அடுத்து இந்த பதிவுகள் எழுத என்னோடு பயணித்த எனது நண்பர்களும் / உறவினர்களும் ஆன தினேஷ், மூர்த்தி, மனோ, துளசி, பெருமாள் ஆகியோரை நன்றியோடு நினைக்கிறேன், இவர்கள் இல்லாமல் சில பயணங்களை என்னால் கற்பனையே செய்ய முடியாது நான் துவண்டு இருந்த போது��், நான் எழுதிய சிறுபிள்ளை போன்ற பதிவுகளிலும் நல்லதை கண்டுபிடித்து என்னை பாராட்டி எழுத வைத்த திரு.திண்டுக்கல் தனபாலன், திரு.ரமணி அவர்களை நன்றியோடு நினைவு கூறுகிறேன்.\nஇடமிருந்து வலமாக....... சந்தோஷ், பெருமாள், மனோ, தினேஷ், துளசி, மூர்த்தி \nஇந்த நேரத்தில் எனது பதிவுகளை ரசித்து, படித்து, கருத்துக்கள் கூறும் நண்பர்களுக்கு...... நன்றி கூறும் அதே நேரத்தில் மன்னிப்பும் கோருகிறேன். நேரமின்மையால் சில நேரங்களில் உங்களது கருத்துக்களுக்கு பதில் தருவதற்கு முடியவில்லை, ஆனால் எல்லா கருத்துகளையும் படித்து உங்களை அன்போடு நினைத்துக்கொள்ள தவறுவதில்லை. இனி வரும் காலங்களில் பதில் இடுவேன் \nபதிவுகள் எழுதி வரும் இளம் பதிவர்களுக்காக இங்கு சில வார்த்தைகளை கூற விரும்புகிறேன்....... நான் பதிவு எழுத ஆரம்பித்த பொழுதில் என்னுடைய பதிவுகளை சுமார் பத்து பேர் படித்தாலே அதிகம், ஆனால் மனதில் நிறைய நம்பிக்கை இருந்தது ஒரு நாளில் என்னுடைய பதிவுகளை பலரும் படிப்பார்கள் என்று, ஆகவே அந்த நம்பிக்கையுடன் எழுதுங்கள், உங்களது எழுத்துக்களுக்கு கண்டிப்பாக அங்கிகாரம் கிடைக்கும் \nஇந்த பதிவுலகம் எனக்கு சில அற்புதமான நண்பர்களை பெற்று தந்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது, அவர்களில் சிலரை இங்கு குறிப்பிட கடமைபட்டுள்ளேன், இவர்கள் எனது பதிவுகளை படிப்பது மட்டும் இன்றி என்னிடம் உரிமையோடு கோபம் கொள்ளும் நண்பர்களும் கூட.......\nஉலக சினிமா ரசிகன் பாஸ்கரன்\nதிடம் கொண்டு போராடு சீனு\nவீடு திரும்பல் மோகன் குமார்\nகாணமல் போன கனவுகள் ராஜி\nசிலரை இங்கே குறிப்பிடாமல் இருந்தால் அதற்க்கு எனது மறதியே காரணம் அன்றி வேறில்லை \nஒவ்வொரு பதிவுகள் எழுதும்போதும் அது தரமானதாக இருக்க வேண்டும், தனித்தன்மையுடன் இருக்க வேண்டும், எல்லோரும் ரசித்து படிக்குமாறு இருக்க வேண்டும் என்று எண்ணுவேன், அதற்காக நிறையவே மெனகெடுவென். எனது பதிவுகளை சிலருக்கு பிடிக்காமல் போனாலும் எனது உழைப்பு கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும் என்றே எண்ணுகிறேன். இனி வரும் காலங்களில், இன்னும் நிறைய ஆச்சரியமான, சுவையான பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன் \nகடல் பயணங்கள்..... இந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்க்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும் \nஆஹா, என் பேரும் இருக்குது\nசுரேஷ், 500 பதிவுகளுக்கும், நான்கு லட்சம் ஹிட்ஸுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு, மெனக்கெடல் எல்லாம் உங்கள் பதிவுகளின் தரத்‌தில் தெரிகிறது. புதிய விசயங்களில், உணவகம், ஊர் ஸ்பெஷல் ஆகியவற்றில் நீங்கள் காட்டும் உற்சாக ஈடுபாடும் ரசனையும் சில சமயங்களில் வியப்பளிக்கிறது. இதே ஊக்கம் மற்றும் ரசனை உடன் விரைவில் ஆயிரம் பதிவுகளை எட்ட எனது மற்றும் என் போன்ற சைலண்ட் ரீடர்கள் சார்பாக வாழ்த்துக்கள். --கிரிஷ்\n ஒன்றும் இதுவரை சோடை போகலை சுரேஷ்\nஐநூறுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். விரைவில் ஆயிரமாக வளர வாழ்த்துகின்றேன்.\nவாழ்த்துக்கள் சுரேஷ் ... உங்களோடு பயணிக்கும் இந்த பயணம் என்றென்றும் எங்களுக்கு இனிமை ... நன்றி சுரேஷ்......\nபல விஷயங்களை உங்கள் பதிவுகள் மூலம் தெரிந்து கொண்டேன்.. 500 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்\nபுதிய பதிவர்களுக்கு கொடுத்த டிப்ஸ் அருமை. உன்னுடைய உழைப்புக்குக் கிடைத்த பரிசு இந்த 500 பதிவு எழுதுதலும் நாலு லட்சம் ஹிட்ஸும்... அதற்கு உறுதுணையாக இருக்கும் உன் மனைவியைக் குறிப்பிட்டது வெகு நன்று. அவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். தொடர்ந்து பல சதங்கள் அடித்து அசத்த மகிழ்வான நல்வாழ்த்துகளும், ஆசிகளும்.\nஅதுக்குள்ள 500 வந்திடிச்சா....... அடடே...... இது 5000000 தாண்டினால் கூட உங்க எழுத்து எனக்கு போர் அடிக்காது ................... இன்னும் நிறைய எழுதுங்க.....\nதனிதன்மையுடன் இருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மெனக்கெடல்கள் அறிவேன் சாரே :-) வாழ்த்துகள் பாஸ் தூள் கிளப்புங்க :-)\nபல ஆயிரம் பதிவுகளை எழுத எல்லா வல்ல இறைவன் துணை புரிய வேண்டும். உங்களின் பதிவுகள் புத்தகங்களாக விரைவில் மாறினால் நல்லது. பயணங்களுக்கு புத்தகங்களாக இருந்தால் நன்றாக இருக்கும். நன்றி\nதங்களது 500 – ஆவது பதிவிற்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள். கடல் பயணங்கள் என்ற போதிலும் பெரும்பாலும் தரைவழிப் பயணங்கள்தான் என்று நினைக்கிறேன். தங்களது பல பதிவுகளுக்கு கருத்துரை தராவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். நன்றி\nமுதன்மையான தமிழ் வலைப்பூக்களில் கடல் பயணங்களுக்கு தனி இடமுண்டு என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கள் சார் .வெகு சீக்கிரம் கடல் பயணங்களின் ஆயிரமாவது பதிவிற்கு காத்திருக்கிறோம் .\n. நீங்கள் மென்மேல���ம் எழுத கடல்பயணங்கள் வாசகர் வட்டத்தின் சார்பாக வாழ்த்துகிறோம் \n500'வது பதிவு\" --இனிய வாழ்த்துகள்...\nஉங்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கிகாரம் ...\nமிகக்குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான 500'வது பதிவு\" -- இனிய நல்வாழ்த்துகள்.\n 2013 பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தபின் தான் உங்கள் தளம் பற்றி அறிந்தேன் அன்று முதல் தொடர்ந்து படித்துவருகிறேன் அன்று முதல் தொடர்ந்து படித்துவருகிறேன் ஒவ்வொரு பதிவிலும் உங்களுடைய உழைப்பு நன்றாகத் தெரிகிறது. நீங்கள் பதிவுக்காக தேர்ந்தெடுத்த களம் சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் உழைப்பு மிகுந்ததாகவும் பொருளாதார ரீதியாகவும் சவால் நிறைந்தது. அதில் சாதனை செய்தமைக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள் விரைவில் இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்\n சீக்கிரமே 500, 1000 ஆகட்டும்\n500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....\nஇந்த உலகை புதிய கண்ணோட்டத்துடன் ரசனையாக நீங்கள் அனுகும் விதம்\nபல பேர் உங்களுடைய வலை தளத்திற்கு தர்செய்யலாக தான் வருகிறோம். ஆனால் தங்களது பெயர், அனுபவம் மற்றும் கட்டுரை ஆகியன செய்தித்தாள், நண்பர்கள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக தெரியவரும்போது இந்த 4 லட்சம் வெகு சுலபமாக 40 லட்சத்தை அடையும், வாழ்த்துக்கள், 500=Boarding Pass, பல தூரம் உங்களுடன் வர நாங்கள் தயார்.\nஒவ்வொரு பதிவின் பின்னாலும் இருக்கின்ற\nதங்களின் சாதனைப் பயணம் தொடரட்டும்\nவாவ் .. சூப்பர்ண்ணே ..... 500 க்கு வாழ்த்துகள் .... \nதினேஷ் ,முர்த்தி, புரொபசர் .. எல்லாரையும் நான் கேட்டதா சொல்லுங்க ...\n25000 பதிவுகள் போட வாழ்த்துகள் அண்ணே ..\nஎதையும் மிக ஆழமாகப் பார்க்கும் திறன்\nபார்த்ததைத் மிக சுவாரஸ்யமாகச் சொல்லும் நேர்த்தி\nதங்களைப் பிரதானப் படுத்த விரும்பாமல்\nவியந்ததை வியந்தபடி பிரதானப் படுத்தும் பெருங்குணம்\nபாண்டித்தியம் காட்டாமல் எவருடனும் இயல்பாகக்\nமுழுமையாகப் புரிந்து கொண்ட துணைவியார்\n500 பதிவுகள் என்பது அடிவாரமே\nஉச்சம் தொட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\n500 ஆயிரமாக, ஐயாயிரமாக வளர வாழ்த்துகள்.\nலிஸ்ட்டில் பட்டாபட்டியின. பெயர் ஆச்சர்யப் படுத்தியது.\nசுவையான பயணங்கள் தொடர வாழ்த்துகள்\n500வது பதிவிற்கு வாழ்த்துகள் அண்ணா தொடர்ந்து 5000-மாவது பதிவிற்கு காத்திருக்கிறோம் \nஒரு டவுட் #திரு.கணேஷ் பாலா (செல்லமாக \"வாத்தியார்\") # பால கணேஷ் ஜி இல்லையா \nஒவ்வொரு பதிவிலும் உங்களுடைய உழைப்பு நன்றாகத் தெரிகிறது.\nபயணங்களும், பதிவுகளும் தொடர வாழ்த்துக்கள்....\n உங்களோட பயணங்கள் & சுவாரசியமான சாப்பாட்டு வர்ணனை ரொம்ப பிடிச்ச விஷயம் நிறைய எழுதுங்க\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2014 \nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \nதிரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 \nசாகச பயணம் - கயாக்கிங் (Kayaking) \nஅறுசுவை - திண்டுக்கல் முட்டை பாயா \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஅறுசுவை - சீனா பாய் டிபன் சென்டர், சென்னை\nஉலக பயணம் - கத்தார் \nடெக்னாலஜி - விரல் நுனியில் உலகம் \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \nஊரும் ருசியும் - மதுரை கிழங்கு பொட்டலம் \nஊரும் ருசியும் - சேலம் தட்டு வடை செட் \nசிறுபிள்ளையாவோம் - மட்டை ஊறுகாய் \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-09-23T05:12:47Z", "digest": "sha1:ZJTCIHFTU2EER3RDT7SASODTPW3EWQAF", "length": 35396, "nlines": 198, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பிரித்தானி���ாவின் பின்வாங்கல் - ஸ்கொட்லாந்தின முன்நகர்வு -மாறப்போகும் உலக ஒழுங்கு - சமகளம்", "raw_content": "\nஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள்\nவீதி ஒழுங்கை சட்டத்தில் நாளை முதல் மாற்றம்\nஇலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் ஊடுருவல் 2 மாதங்களுக்குள் தடுக்கப்படும் : டக்ளஸ்\nதமிழரின் உரிமைகளை நசுகிக்கொண்டு இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியாது : சபையில் கஜேந்திரன்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nஇலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது – நீதியரசர் விக்னேஸ்வரன் ஐ.நாமனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்\nயாழ் வடமராட்சி நாகர்கோவில் மத்திய மகா வித்தியாலய 25ம் ஆண்டு நினைவேந்தல் பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இடம்பெற்றது\nசமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அனுசரணையுடன் பூநகரி கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது\nசஜித் அணி சபைக்குள் நடத்திய போராட்டம் : (படங்கள்)\nஅம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் – இரா.சாணக்கியன்\nபிரித்தானியாவின் பின்வாங்கல் – ஸ்கொட்லாந்தின முன்நகர்வு -மாறப்போகும் உலக ஒழுங்கு\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 51.9% பிரித்தானியர்கள் பிரிந்து செல்வதென முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவானது, பிரித்தானியாவில் மட்டும் தாக்கத்தை செலுத்தப்போவதில்லை. மாறாக, சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கப்போகிறது. இதில் குறிப்பாக அரசியல், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் பெரும்பங்கினை வகிக்கப் போகின்றன.\nபொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்து அடுத்த சிலமணித்தியாலங்களுக்குள், உலகளாவிய ரீதியில் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளின் பங்குச்சந்தை ஆட்டம் காணத்தொடங்கியது. சீனாவின் சந்தை கூட யூன் 24ம் திகதி 1% வீழ்ந்தது. ஆயினும், யூன் 27ம் திகதி மீண்டெழுந்துவிட்டது. பிரித்தானிய பவுண்சின் பெறுமதி 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதற்தடவையாக பெரும்வீழ்ச்சி கண்டது.\nமறுபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பிரித்தானியாவினதும் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதேவேளை, ஸ்கொட்லாந்து தேசம் தாம் சுதந்திர நாடாக மலர்வதற்கான செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இருப்பினும், எதனையும் உறுதிபடக் கூறக்கூடியதாக இன்றைய சூழல் இன்னும் கனியவில்லை. ஆயினும், உலக அரசியலில் வல்லன வாழும், பலம் நிர்ணயிக்கும் என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்படப் போகிறது.\nஒரு காலத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகளை ஆண்ட பிரித்தானியா இன்று தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கான பெரும் போராட்டத்தை நடாத்த வேண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு நாம் வெளியேறினால், ஐரோப்பிய ஒன்றியம் பலவீனம் அடையும் என எண்ணிய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த பிரித்தானியா அரசியல்வாதிகளுக்கு, இன்று ஐக்கிய இராச்சியம் பிளவுபடுவதை தடுக்க முடியுமா என்ற நிலை தோன்றியுள்ளது.\nஏனெனில், ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றே 62% ஸ்கொட்லாந்து மக்களும் மற்றும் 56% வட அயர்லாந்து மக்களும் வாக்களித்திருந்தனர். ஆயினும், ஐக்கிய இராச்சியத்தின் ஒட்டுமொத்த முடிவென்பது ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து மக்களின் அரசியல் விருப்புக்கு இசைவாக வெளிவரவில்லை. இதனால், தமது தேசங்களின் எதிர்காலத்தை தாமே தீர்மானிக்க வேண்டும் என குறித்த இரண்டு தேசங்களும் முடிவெடுத்துள்ளன. இதில், ஸ்கொட்லாந்து பெரும் முனைப்போடு உடனடியாகவே செயற்படவும் தொடங்கிவிட்டது.\nசுதந்திர நாடாக திகழ்ந்த ஸ்கொட்லாந்து 1707 ல் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. ஆயினும், அன்றிலிந்தே தாம் தொடந்தும் ஒரு தனிநாடகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்கொட்லாந்து மக்களின் ஒரு சாராரிடம் காணப்பட்டது. தமது தேசத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தி காலத்திற்கு காலம் பல்வேறு போராட்டங்களை ஸ்கொட்லாந்து மக்கள் முன்னெடுத்தார்கள். இதற்கு ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சி (Scottish National Party – SNP) தலைமை வகித்தது. இருப்பினும், சுதந்திரத்திற்கான இவர்களின் போராட்டங்கள் முழுமையாக வெற்றி பெறவில்லை. ஆனால், அவர்களுடைய ஒவ்வொரு போராட்டமும், தொடர்ச்சியான போராட்டங்களுக்கான அடித்தளத்தையும், எதிர்கால வெற்றிக்கான அடிப்படைகளையும் உருவாக்கியது.\nபிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான முதலாவது பொது வாக்கெடுப்பு செப்டெம்பர் 18, 2014ல் இடம்பெற்றது. இதில் பிரிந்து செல்லவேண்டும் என 44.70% மக்களும், பிரிந்து செல்லக்கூடாது என 55.3% மக்களும் வாக்களித்தனர்.\nபிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கு ஆதரவான ‘ஆம்’ என்ற வாக்குகளே வெல்லும் என இறுதி நாள் வரை எதிர்பார்க்கப்பட்ட போதும், முடிவு எதிர்மாறானதாகவே இருந்தது.\nபிரிந்து சென்றால் ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க முடியாது என்ற அச்சுறுத்தல் மற்றும் தம்மை நிலைநிறுத்துவதற்கான பொருளாதார வளம் ஸ்கொட்லாந்திடம் இல்லையென்ற பிரிந்து செல்வதற்கு எதிரானவர்களின் பிரச்சாரம் ஒரு புறமும், ஸ்கொட்லாந்து பிரித்தானியாவுடன் இணைந்திருந்தால் பொருளாதார ரீதியான பெரும் ஆதரவு வழங்கப்படும் என பிரித்தானியா வழங்கிய வாக்குறுதி மறுபுறமும் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கு எதிரான இல்லையென்ற வாக்குகள் வெற்றிபெற உதவியது.\nபிரித்தானியாவிலிருந்து பிரிந்து சென்றால், ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்க முடியாது என அச்சுறுத்திய பிரித்தானிய, இன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கே ஸ்கொட்லாந்து வாக்களித்தது. மூலோபாயத்துடன் முன்னெடுக்கப்பட்ட இந்த நகர்வின் ஊடாக, எதனை காரணம் காட்டி ஸ்கொட்லாந்தின சுதந்திரம் சுமார் 21 மாதங்களுக்கு முன்னர் தடுக்கப்பட்டதோ, இன்று அதனையே காரணமாகக் காட்டி இறைமையும் சுதந்திரமும் உள்ள தேசமாக மலர்வதற்கு ஸ்கொட்லாந்து தன்னை தயார்படுத்துகிறது.\nசெப்டெம்பர் 2014ல் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்த பின், இந்த சந்ததி மட்டுமல்ல, இதற்கு அடுத்த சந்ததிகூட ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான கனவை ஒத்திவைக்கும் எனக் கூறினார்கள் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கு எதிரான தரப்புகள். ஆனால், ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான இரண்டாவது பொதுவாக்கெடுப்புக்கான தயார்ப்படுத்தல்கள் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்குள் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளது.\nபொதுசன வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியி���் அன்றைய தலைவரான அலெக்ஸ் சல்மொன்ட் (Alex Salmond ), ஸ்கொட்லாந்து மக்களின் சனநாயக ஆணைக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்ததாடு, ஸ்கொட்லாந்துக்கு சுதந்திரம் இந்தக் கட்டத்தில் தேவையில்லை என பெரும்பாலனவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆயினும், 1.6 மில்லியன் மக்கள் சுதந்திரம் வேண்டும் என்ற தங்கள் அபிலாசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எங்கள் கனவுக்கு எப்போதும் மரணமில்லை என்ற தொனிப்பட்ட கருத்தையும் தெளிவாகவும் உறுதியாகவும் கூறிய அலெக்ஸ் சல்மொன்ட், அரசியலிருந்து விலகி இருந்த பல ஸ்கொட்லாந்து மக்களை இன்று அரசியல்மயப்படுத்தி இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துவரும் அலெக்ஸ் சல்மொன்ட் பொதுவாக்கெடுப்பு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக 30 மாதங்கள் தொடர்ச்சியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவர். பொதுசன வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.\nஅதன்பின்னர் ஸ்கொட்லாந்தின் இன்றைய முதன்மை அமைச்சராக இருக்கின்ற நிக்கொல ஸ்ரேயென் (Nicola Sturgeon) ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சிக்கு தலைமையேற்றார். அலெக்ஸ் சல்மொன்ட் அவருக்கு ஆதரவாக இருந்து வந்ததோடு ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை மனதிலிருத்தி தொடர்ந்தும் செயற்பட்டுவந்தார். அதன் வெளிப்பாடே ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதை உறுதிசெய்வதற்காக தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான இராசதந்திர செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிக்கொல ஸ்ரேயென், ஸ்கொட்லாந்தின் இரண்டாவது பொது வாக்கெடுப்பு தொடர்பாக கருத்துருவாக்கம் செய்வதற்கும் ஊடகங்கை கையள்வதற்குமான பொறுப்பை அலெக்ஸ் சல்மொன்ட்டிடம் கையளித்துள்ளார்.\nநாற்பத்தைந்து வயதான நிக்கொல ஸ்ரேயென் மூத்த அரசியல்வாதிகள் பலரையம் வியப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் தீர்மானங்களை மேற்கொள்பவர். எந்தவிடயத்தையும் ஆழமாக கூர்ந்து கவனித்து நகர்வுகளை மேற்கொள்பவர். 2010ல் இடம்பெற்ற தேர்தலில் ஆறு ஆசனங்களை மட்டுமே பெற்ற ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சி 2015 இடம்பெற்ற தேர்தலில் 59 ஆசனங்களில் 56 ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டுவதற்கு காரணமாகத் திகழ்ந்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந���தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்கான பொதுவாக்கெடுப்புக்கு விவகாரம் உரிய கவனத்தைப் பெறத்தொடங்கி நிறைவடையும் வரை பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குழப்ப நிலையில் இருக்க தெளிவான சிந்தனையோடு செயற்பட்டவர் நிக்கொல ஸ்ரேயென். அதன்காரணமாகவே, பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்த அடுத்த சில மணித்தியாலங்களிலேயே தனது இலக்கை நோக்கிய பயணத்தில் விரைவாகவும் விவேகமாகவும் செயற்படத் தொடங்கினார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை உறுதிசெய்வதோடு ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தையும் இறமையையும் வென்றெடுப்பதற்கான தயார்ப்படுத்தல்களை விவேகமாக முன்னெடுக்கிறார். இவை இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இதில் ஒன்று கைகூடாமல் போனாலும் தனது இலக்கு முழுமையான நலனை அடையாது என்பதை புரிந்து அதற்கேற்றவாறு காய்களை நகர்த்துகிறார்.\nதேச விடுதலைக்கான பயணம் நெருக்கடிகள் நிறைந்த நீண்ட பயணம் என்பதை நிக்கொல ஸ்ரேயென் சந்திக்கும் சவால்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை எதிர்க்கிறது. ஸ்கொட்லாந்து கற்றலோனியாவினதும் பாஸ்க் இனங்களினதும் சுதந்திரத்துக்கான முன்னுதாரணமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக, ஸ்கொட்லாந்தின் முனைப்புகளை முளையிலேயே கிள்ளியெறிய முயல்கிறது ஸ்பெயின். கொசொவோ சுதந்திரத்தை அங்கீகரிக்காத ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஸ்பெயின் முக்கியத்துவம் மிக்க நாடாகும்.\nஅத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் பலம்மிக்க நாடான பிரான்சும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஸ்கொட்லாந்து பிரித்தானியாவின் அங்கமாக உள்ளவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க முடியாது என்ற பிரான்சின் நிலைப்பாடு, ஸ்கொட்லாந்து சுதந்திரமடைந்தால் மாறாக்கூடும். ஆனால், இது ஒரு நீண்ட பயணம். மறுபுறம் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான பயணத்தை விரைவுபடுத்தும்.\nஇதேவேளை, ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதா இல்லையா என்பதற்கான இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டால், பிரிந்து செல்வதற்கு ஆதரவான தரப்பு வெற்றியடையும் என்பதற்கான சா��்தியப்பாடு அதிகமாகக் காணப்படுவதால், இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கான அனுமதியை பிரித்தானிய நாடாளுமன்றம் இலகுவில் வழங்காது.\nஆயினும், இத்தனை சவால்களையும் அறியாதவர் அல்ல நிக்கொல ஸ்ரேயென். இருப்பினும், ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தில் அவர்கொண்டுள்ள பற்றுறுதி எந்த சவால்களையும் எதிர்கொள்ளும் மனோதிடத்தை அவருக்கு வழங்கியுள்ளது. பதினாறு வயதில் ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியில் இணைந்த நிக்கொல ஸ்ரேயென் மூன்று முறை தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியுற்றார். ஆயினும், ஸ்கொட்லாந்தின் விடுதலை மீதான விருப்பு தோல்விகளை தாண்டியும் அவரை அரசியலில் நிலைத்திருக்க வைத்தது. அவரது சிறந்த தலைமைத்துவமும் நேர்த்தியான திட்டமிடலும் அவர் தலைமை வகிக்கும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்ய வேண்டும் என்ற அவரது திடசங்கற்பமும் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கு மீண்டுமொரு தடவை வழியேற்படுத்தியுள்ளது.\nதமிழ் மக்களுக்கான தீர்வை மனதிற்கொண்டு ஸ்கொட்லாந்தின் அரசியல் தொடர்பாக கரிசனை செலுத்துகின்ற தமிழ்த் தரப்புகளும், சரியான தலைமைத்துவம் இன்றி தள்ளாடுகின்ற ஈழத்தமிழர்களும் ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியிலிருந்தும் அதன் தலைமைத்துவத்திலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை கவனத்திற்கொள்வார்களா\nPrevious Postயாழ் நகரின் பாரம்பரிய வர்த்தகம் வீழ்ச்சி அடைகிறதா Next Postராம்குமாருக்கு மயக்கம் தெளிந்தது - இன்றிரவே சென்னை கொண்டு வரப்பட வாய்ப்பு\nஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள்\nவீதி ஒழுங்கை சட்டத்தில் நாளை முதல் மாற்றம்\nஇலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் ஊடுருவல் 2 மாதங்களுக்குள் தடுக்கப்படும் : டக்ளஸ்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/169584-police-captured-statues-from-thieves.html", "date_download": "2020-09-23T07:30:47Z", "digest": "sha1:ZBLLLDGWMFM2KGVKRLX2UKV6NWZN7HPJ", "length": 64421, "nlines": 692, "source_domain": "dhinasari.com", "title": "கோவில் சிலைகளை திருடர்களிடம் இருந்து துரிதமாக மீட்ட காவல் துறையினர்! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொ���்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\nதிருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரண்டு திருமண நிகழ்ச்சிக்கு கைலாசா வாசிகள் என்ற வாசகத்துடன் நித்யானந்தாவின்...\nஎச்சரிக்கை: தமிழகத்தில் இங்கெல்லாம்… கனமழை பெய்யுமாம்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nமாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் ம��டி\nதொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே\nகொரோனா கொடூர பரவலுக்கு தப்ளிக் ஜமாஅத் காரணம்: உறுதிப் படுத்திய உள்துறை அமைச்சகம் \nகாவல்துறையினர் 233 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை கைது செய்ததாகவும், மார்ச் 29 முதல் 2,361 பேர் அமைப்பின் தலைமை\nவிவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்: மோடி பெருமிதம் ‘குட்டு’ பட்ட ‘எட்டு’ எம்பி.,க்கள்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 21/09/2020 12:26 PM\nமசோதா தாள்களை கிழித்து சபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எட்டு எம்பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇரண்டே நாளான பச்சைக் குழந்தை கத்திக் குத்துக்களுடன் தெருவில் கிடந்த பரிதாபம்\nதினசரி செய்திகள் - 10/09/2020 5:28 PM\nபச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே\nதிருப்பதி பிரமோத்ஸவம்: ஆண்டாள் கோயில் மாலை, கிளி, பரிவட்டம் அனுப்பி வைப்பு\nதினசரி செய்திகள் - 21/09/2020 7:33 PM\nமாலை நேற்று மாலை முதல் கோவில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மலர்களால் தயாரிக்கப்பட்டது.\nசுபாஷிதம்: புகையும் நெருப்பை விட எரியும் ஜ்வாலை சிறந்தது\nஉமியில் பற்றிய நெருப்பு போல நீண்ட நேரம் புகைந்து ஒளியில்லாமல் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும்\nதிருப்பதி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்; வழக்கமான கொண்டாட்டங்கள் இன்றி திருவிழா\nஇரவு மணி 8.30 முதல் 9.30 வரை ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020- மிதுனம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:00 PM\nமிதுனம் (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய): 65/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-ரிஷபம்\nரிஷபம் (கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) 50/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-மேஷம்\nராகு கேது பெயர்ச்சி 23.09.2020 5.56.10மணி முதல் 12.04.2022 இரவு 8.57.41 வரை..\nபஞ்சாங்கம் செப்- 23 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.23ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்த���வு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\nதிருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரண்டு திருமண நிகழ்ச்சிக்கு கைலாசா வாசிகள் என்ற வாசகத்துடன் நித்யானந்தாவின்...\nஎச்சரிக்கை: தமிழகத்தில் இங்கெல்லாம்… கனமழை பெய்யுமாம்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக���கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nமாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி\nதொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே\nகொரோனா கொடூர பரவலுக்கு தப்ளிக் ஜமாஅத் காரணம்: உறுதிப் படுத்திய உள்துறை அமைச்சகம் \nகாவல்துறையினர் 233 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை கைது செய்ததாகவும், மார்ச் 29 முதல் 2,361 பேர் அமைப்பின் தலைமை\nவிவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்: மோடி பெருமிதம் ‘குட்டு’ பட்ட ‘எட்டு’ எம்பி.,க்கள்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 21/09/2020 12:26 PM\nமசோதா தாள்களை கிழித்து சபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எட்டு எம்பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇரண்டே நாளான பச்சைக் குழந்தை கத்திக் குத்துக்களுடன் தெருவில் கிடந்த பரிதாபம்\nதினசரி செய்திகள் - 10/09/2020 5:28 PM\nபச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதி���்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\nவேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்\n இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை\nஅதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே\nதிருப்பதி பிரமோத்ஸவம்: ஆண்டாள் கோயில் மாலை, கிளி, பரிவட்டம் அனுப்பி வைப்பு\nதினசரி செய்திகள் - 21/09/2020 7:33 PM\nமாலை நேற்று மாலை முதல் கோவில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மலர்களால் தயாரிக்கப்பட்டது.\nசுபாஷிதம்: புகையும் நெருப்பை விட எரியும் ஜ்வாலை சிறந்தது\nஉமியில் பற்றிய நெருப்பு போல நீண்ட நேரம் புகைந்து ஒளியில்லாமல் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும்\nதிருப்பதி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்; வழக்கமான கொண்டாட்டங்கள் இன்றி திருவிழா\nஇரவு மணி 8.30 முதல் 9.30 வரை ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020- மிதுனம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:00 PM\nமிதுனம் (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய): 65/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-ரிஷபம்\nரிஷபம் (கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) 50/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-மேஷம்\nராகு கேது பெயர்ச்சி 23.09.2020 5.56.10மணி முதல் 12.04.2022 இரவு 8.57.41 வரை..\nபஞ்சாங்கம் செப்- 23 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.23ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேம���லி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nகோவில் சிலைகளை திருடர்களிடம் இருந்து துரிதமாக மீட்ட காவல் துறையினர்\nபாதுகாப்பு கருதி சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 22/09/2020 10:20 PM\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 22/09/2020 10:09 PM\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 22/09/2020 9:14 PM\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nகொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து\nகோவில் சிலைகளை திருடர்களிடம் இருந்து துரிதமாக மீட்ட காவல்துறையினர் பாதுகாப்பு கருதி சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சிவபிரசாத் செய்தியாளர்களிடம் பேச்சு\nமதுரை மாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சிவபிரசாத் காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் தெரிவித்ததாவது… மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் உள்ள பேச்சி அம்மன் கோவிலில் கடந்த 17ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஒரு மர்ம கும்பல் கோவில்\nபிள்ளையார் பொன்னர்சங்கர் ஐம்பொன் சிலைகள் மற்றும் சங்கு, யானை சிலைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திலகர் திடல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஏற்கெனவே மதுரை மாநகர் பகுதியில் கோவில் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் பட்டியலில் இருந்த செல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் தான் அவற்றைத் திருடியாக ஒப்புக்கொண்டார்\nசிலைகளைக் குறித்து அவர் கொடுத்த தகவலின் ப்டி, அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா, ஜெபஸ்டின் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து சிலைகளை மீட்டனர்… என்றார்.\nபின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளையும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளையும் செய்தியாளர்களுக்கு காண்பித்தனர்.\nமுன்னதாக, விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக சாலைகளில் வழக்கம்போல் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதை அரசு தடை விதித்துள்ளது இந்த நிலையில் இதுகுறித்து இன்று காலை இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்து அமைப்பினர் காவல்துறைக்கு போதுமான ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறியுள்ளனர்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleகாசு செலவின்றி கண்கவர் வீடுகள்..\nNext articleகொரோனா: பெற்றோர் வாங்க மறுத்த குழந்தை\nபுதிய ஆம்பூலன்ஸ் சிக்னல் கருவி கண்டுபிட ிப்பு.. 23/09/2020 3:57 AM\nகைதி மூச்சு திணறி இறப்பு.. 23/09/2020 2:56 AM\nகாவிரி..குண்டாறு திட்டம் நிறைவேற்ற உள்ளோ ம்…முதல்வர் 22/09/2020 12:59 PM\nஅனைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்ட���்.. 22/09/2020 10:29 AM\nஅங்கன்வாடி கட்டிட பணி அமைச்சர் ஆய்வு… 22/09/2020 9:36 AM\nஉரத்த சிந்தனைதினசரி செய்திகள் - 22/09/2020 6:10 PM\nமத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..\nஅவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்\nசமையல் புதிது ராஜி ரகுநாதன் - 20/09/2020 4:22 PM\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nஅப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்\nபாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nமாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 22/09/2020 10:20 PM\nஅவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 22/09/2020 10:09 PM\nஇதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணி��்கை 4,97,377 ஆக உள்ளது.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Aurangabad/cardealers", "date_download": "2020-09-23T07:10:44Z", "digest": "sha1:Q4JAEVCHPGLBMPYLRTBNKAY26PWKRNAO", "length": 5156, "nlines": 108, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஔரங்காபாத் உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் ஔரங்காபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை ஔரங்காபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஔரங்காபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் ஔரங்காபாத் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/shoaib-akhtar-said-he-denied-county-contracts-to-fight-in-kargil-war-020585.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T07:07:52Z", "digest": "sha1:622EWOFDYZNU5JOT4WLNXRQVTEJKO4BT", "length": 18559, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "எங்கள் மரங்களை இந்திய விமானங்கள் அழித்தன.. கார்கில் போர்.. பாக் வீரர் பரபர பேச்சு.. வெடித்த சர்ச்சை | Shoaib Akhtar said he denied county contracts to fight in Kargil war - myKhel Tamil", "raw_content": "\nKOL VS MUM - வரவிருக்கும்\n» எங்கள் மரங்களை இந்திய விமானங்கள��� அழித்தன.. கார்கில் போர்.. பாக் வீரர் பரபர பேச்சு.. வெடித்த சர்ச்சை\nஎங்கள் மரங்களை இந்திய விமானங்கள் அழித்தன.. கார்கில் போர்.. பாக் வீரர் பரபர பேச்சு.. வெடித்த சர்ச்சை\nராவல்பிண்டி : முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தொடர்ந்து சர்ச்சையாக பேசுவதையே முழுநேரத் தொழிலாக செய்து வருகிறார்.\nசெப்டம்பர் 19ல் IPL தொடங்குகிறது.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமுன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் வீரர்களை சரமாரியாக தாக்கிப் பேசி வந்த அவர், கடந்த சில நாட்களாக இந்தியாவை, இந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டும் வகையில் பேசி வருகிறார்..\nஅவர்தான் எனக்கு வழிகாட்டும் சக்தி.. கேப்டனுக்கு வாழ்த்து கூறிய ரெய்னா\nசமீபத்தில் ஒரு பேட்டியில் கார்கில் போரில் தான் சண்டை போட தயாராக இருந்ததாகவும், இந்திய விமானங்கள் தங்கள் மரங்களை அழித்ததாகவும் பரபரப்பாக பேசி இருக்கிறார். சோயப் அக்தர் எதற்காக இப்படி பரபரப்பாக பேசி வருகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\n1999ஆம் ஆண்டு மே இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே கார்கில் போர் துவங்கியது. ஜூலை வரை நீடித்த அந்த போரில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். அது பற்றி தற்போது பரபரப்பை கிளப்பும் வகையில் பேசி இருக்கிறார் அக்தர்.\nசோயப் அக்தர் அந்த போர் நடந்த போது தனக்கு கிடைத்த கவுன்டி கிரிக்கெட் வாய்ப்புக்களை மறுத்ததாகவும், அந்த அணிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறி உள்ளார். மேலும், தான் கார்கில் பங்கேற்க தயாராக இருந்ததாகவும் கூறி உள்ளார்.\nஇது பற்றி அக்தர் கூறுகையில், \"இந்த கதை பற்றி மக்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும். எனக்கு 1.71 கோடி மதிப்பில் நாட்டிங்கம்ஷையர் அணியில் ஆட ஒப்பந்தம் கிடைத்தது. 2002இலும் எனக்கு பெரிய ஒப்பந்தம் கிடைத்தது. ஆனால், கார்கில் போர் நடந்ததால் நான் அதை மறுத்து விட்டேன்\" என்றார்.\n\"நான் லாகூருக்கு வெளியே நின்று கொண்டு இருந்தேன். ஒரு இராணுவ ஜெனரல் என்ன செய்கிறாய் என என்னிடம் கேட்டார். நான் போர் துவங்கப் போகிறது. நாம் அனைவரும் சேர்ந்தே மடிவோம் என்றேன்.\" என கார்கில் போரில் தான் பங்கேற்க தயாராக இருந்ததாக கூறினார் அக்தர்.\nமேலும், \"நான் கவுன்டி அணிகளிடம் இருந்து இரண்டு முறை இப்படி விலகியதால் அந்த அணிகள் அதிர்ச்சி அடைந்தன. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. காஷ்மீரில் இருந்த என் நண்பர்களை நான் அழைத்து போரிட நான் தயாராக இருப்பதாக கூறினேன்.\" என்றார் அக்தர்.\n\"இந்தியாவில் இருந்து விமானங்கள் வந்து, எங்களின் சில மரங்களை சாய்த்தது. அது எங்களுக்கு பெரிய இழப்பு. அவைகள் 6 - 7 மரங்களை சாய்த்தது. நாங்கள் இப்போது மரங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அது குறித்து மிகவும் காயம் அடைந்தேன்\" எனக் கூறி இருக்கிறார் சோயப் அக்தர்.\nசோயப் அக்தரின் இந்த பேச்சால் சர்ச்சை கிளம்பி உள்ளது. இந்தியா - சீனா எல்லையில் இன்னும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், அக்தர் ஏன் கார்கில் போரை நினைவுகூரும் வகையில் பேசி இருக்கிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு போவேன்... சோயிப் அக்தர் உறுதி\nநான் ஏன் விராட் கோலி, ரோகித்தை புகழக்கூடாது... அவங்ககிட்ட விஷயம் இருக்கு.. பாராட்டிய அக்தர்\nபொண்டாட்டி, புள்ளைலாம் இருக்கு தயவுசெஞ்சு விட்ருங்க.. இந்திய வீரர்கள் கெஞ்சுவார்கள் - சோயிப் அக்தர்\nமுன்னாள் கேப்டனை ஷூவை தூக்கிட்டு வர சொல்வீங்களா பொங்கிய ரசிகர்கள்.. பாக். அணியில் வெடித்த சர்ச்சை\nஐபிஎல்-லுக்காக இதை காவு கொடுத்துட்டாங்க.. பிசிசிஐ-யை விளாசிய பாக். வீரர்.. வெடித்த சர்ச்சை\nஅவர் பவுலிங்கை பார்த்து பயந்துட்டார்.. ஆனா ஒத்துக்க மாட்டார்.. சச்சினை சீண்டிய முன்னாள் பாக். வீரர்\nகண்ணை மூடிக் கொண்ட சச்சின்.. இப்படித்தான் இந்தியாவை தோற்கடிச்சோம்.. பாக். வீரர் தம்பட்டம்\nசூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\nவாசிம் அக்ரம், வாக்கர் யூனிசுக்கு எதிராக கோலி விளையாடி இருக்கணும்...\nஅடிக்காம விட மாட்டேன்.. எங்கே அந்த ஹர்பஜன் வெறியுடன் தேடிய பாக். வீரர்.. அதிர வைத்த மோதல்\nஇதுதான் நீங்க கிரிக்கெட் நடத்துற லட்சணமா ஐசிசி ட்வீட்.. கிழித்து தொங்கவிட்ட வீரர்.. வெடித்த சர்ச்சை\nஅவங்க மட்டும் தான் திட்டுவாங்களா எனக்கும் திட்டத் தெரியும்.. சேவாக், கம்பீரை சீண்டிய பாக். வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n37 min ago உங்களுக்கு துணிச்சல் இல்லை.. இதுதான் கேப்டனுக்கு அழகா தோனியை சீண்டும் கம்பீர்.. கடும் விமர்சனம்\n1 hr ago நேற்று மேட்ச்.. குழப்பத்திற்கு காரணமே இவர்கள்தான்.. மொத்தமாக தடை செய்ய வேண்டும்..வலுக்கும் எதிர்ப்பு\n1 hr ago சஞ்சு கையில பேட்ட கொடுத்துட்டா போதும்... மத்ததெல்லாம் அவர் பார்த்துப்பாரு.. ஸ்மித் பாராட்டு\n1 hr ago எவ்வளவு திமிர்.. இப்படி செய்தால் எதிர்காலமே இருக்காது.. சிஎஸ்கேவை கடுப்பாக்கிய ராகுல்..என்ன நடந்தது\nNews பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்... பாய்ந்தது வழக்கு..\nMovies என்ன ஒரே கமல் ஹீரோயினா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்க.. புன்னகை மன்னன் நடிகையும் கன்ஃபார்மாம்\nLifestyle தங்கத்தை பிரசாதமாக விசித்திரமான இந்திய கோவில் எங்க இருக்குத் தெரியுமா\nFinance Gold Price: உச்சத்திலிருந்து ₹5,900 வீழ்ச்சியில் 10 கிராம் தங்கம் விலை உருகும் சர்வதேச தங்கம் விலை\nAutomobiles டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிபிஎல் 2020: கடந்த 3 போட்டிகளில் சுனில் நரேன் விளையாடவில்லை. என்ன காரணம் \nகொரோனாவில் இருந்து குணமடைந்தேன்: தீபக் சாஹர் தகவல்\nதோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரீனிவாசனுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D!/T6A32T.html", "date_download": "2020-09-23T05:19:45Z", "digest": "sha1:U2KZSCU6K26JLNJ65G4YKGPHRJIX6ZEW", "length": 3626, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "ஈரோடு மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்! - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஈரோடு மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்\nJanuary 23, 2020 • மொடக்குறிச்சி பூபாலன் • செய்திக��்\nஈரோடு மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் நாளை 24.1.2020 (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்கிறது. அதன்படி ஈரோடு தாலுகாவில் உள்ள (1)எலவமலை கிராம நிர்வாக அலுவலகத்திலும், (2)மொடக்குறிச்சி தாலுகாவில் அனுமன்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், (3) கொடுமுடி தாலுகாவில் வெங்கம்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், (4) பெருந்துறை தாலுக்காவில் துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், (5) பவானி தாலுக்கா குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், (6) அந்தியூர் தாலுக்கா பூதப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம்,(7) கோபி தாலுக்காவில் சவண்டப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், (8)சக்தி தாலுகாவில் உக்கரம் மாரியம்மன் கோவில் வளாகத்திலும்(9) நம்பியூர் தாலுகாவில் கரட்டுப்பாளையம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில்,(10) தாளவாடி தாலுகாவில் இட்டரை வனத்துறை வளாகத்திலும்நடைபெறுகிறது என ஈரோடு மாவட்ட கலெக்டர் C.கதிரவன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/09/07/anika-latest-photo-viral-in-social-media/", "date_download": "2020-09-23T07:15:14Z", "digest": "sha1:4H77ZRRXPHISHR5VOBGZBZ3DOPRDTT6Z", "length": 14739, "nlines": 118, "source_domain": "www.newstig.net", "title": "தோற்றத்தில் அசல் நயன்தாரா போலவே இருக்கும் அஜித்தின் மகள் ! நீங்களே பாருங்க புகைப்படம் வைரல் - NewsTiG", "raw_content": "\nஏற்கனவே திருமணமான பெண்களை மணந்து கொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் \nதினமும் சுமார் 10 நிமிடத்துக்கு மேல் கழிவறையில் உட்கார்ந்திருப்பவரா நீங்கள்\nஆட்டிப்படைக்கும் இந்த ராசியால் பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nகொரோனாவால் கதறி அழுத மகனை கட்டியணைக்க முடியாமல் தூரத்தில் நின்று பார்க்கும் மருத்துவர் \nகர்ப்பம் தரிப்பதற்கு முன் பெண்கள் செய்யவேண்டிய முக்கிய விஷயங்கள்.. என்னென்ன\nசெல்பீ என்ற பெயரில் டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் – ராய்…\nசும்மா சொல்லக்கூடாது பெசஞ்சு வச்ச மைதா மாவு மாதிரி இருக்கீங்க. ஈரமான உடையில்…\nஉங்களுக்கு எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி…\nஅடுத்த நமீதாவாக உருவாகும் சில்லுனு ஒரு காதல் ஷ்ரியா ஷர்மா..\nசற்றுமுன் வெளியான வலிமை பட இயக்குனர் எச். வினோத் வெளியிட்ட புகைப்படம் வைராலோ வைரல்���\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் \n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nசற்றுமுன் பேருந்தில் பயணித்த 23 பேருக்கு கொரோனா 2 மணி நேரத்திற்குள் நடந்த துயரம்\nகுடிப்பதற்காக மதுபானங்களை வாங்கச் சென்ற பெண்: அடையாள அட்டை கேட்ட கடைக்காரர்: சுவாரஸ்ய பின்னணி\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஎழுதி வேணா வச்சிக்கோங்க இந்த IPL லில் கோப்பையை இந்த அணிதான் அடிக்கும்…\nஓஹோ இது தான் விஷயமா தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடத்திலேயே ரெய்னாவும் ஓய்வை…\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து வெளியேறினாரா டோனி \nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nதினமும் பச்சை மிளகாயை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nவெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நடக்கும் விபரீதம்… தப்பித்தவறிகூட இந்த தவறை செய்திடாதீர்கள்\nகுப்பையில் போடும் டீ பேக்குகளில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா\nஆண்கள் அந்த பெரிய பிரசனைலிருந்து விடுபட மணத்தக்காளிக்கீரையை இப்படி சாப்பிடுங்கள்…\nதப்பி தவறிகூட பல் துலக்கும்போது இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள் பேராபத்து… எச்சரிக்கை\n அஷ்டமத்து சனியால் மீண்டும் தொல்லை\nநீண்ட கால துன்பத்திலிருந்து விடிவு காலம் பொறக்க போகும் ராசிக்காரர்கள் நீங்கள்தான்…இதோ முழு தகவல்\n2020-2022 வரை ராகு – கேதுவால் அவதிப்படும் ராசிகள் யார் யார்\nநாளுக்கு நாள் செல்வத்தை பெருக்க பச்சை கற்பூரம்.. வீட்டில் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nராகு கேது பெயர்ச்சியால் கோடியில் புரளும் ராசியினர்கள் யார்\nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nதோற்றத்தில் அசல் நயன்தாரா போலவே இருக்கும் அஜித்தின் மகள் நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nதமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெரிதளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை நயன்தாரா.\nஇவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் தர்பார். மேலும் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nசமீப காலமாக முன்னணி நடிகைகளை போலவே சிலர் தங்களது முகங்களை மேக்கப் மூலம் வடிவமைத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வைரல் ஆகி வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது அஜித்துடன் இரு படங்கள் மகளாக நடித்து 15 வயது இளம் நடிகை அணிகா சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇதில் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே தெரிகிறார் நடிகை அணிகா.\nமேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஒரு நிமிடம் இது நயன்தாரா தான் என்று நம்பிவிட்டனர்.\nPrevious articleகொரோனாவால் கதறி அழுத மகனை கட்டியணைக்க முடியாமல் தூரத்தில் நின்று பார்க்கும் மருத்துவர் \nNext articleதல வாறார் கொளுத்துங்கடா வலிமை படத்தை பற்றிய வெளியான 2 மிரட்டலான அப்டேட் இதோ \nசெல்பீ என்ற பெயரில் டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் – ராய் லக்ஷ்மியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nசும்மா சொல்லக்கூடாது பெசஞ்சு வச்ச மைதா மாவு மாதிரி இருக்கீங்க. ஈரமான உடையில் வேதிகா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nஉங்களுக்கு எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி – இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்\nகொதிக்கும் டீயை மூஞ்சில் ஊதியும் நடிப்பதை நிறுத்தவில்லை – கண்கலங்கிய kpy பாலா மற்றும்...\nவிஜய் தொலைக்காட்சியின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர்கள் டான் kpy பாலா மற்றும் தீனா. ஆம் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பா.பாண்டி படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் kpy...\nலட்சக்கணக்கில் பணம் கொடுத்து மணப்பெண்ணை மணந்த மாப்பிள்ளைக்கு வெறும் 10 நாளில் காத்திருந்த அதிர்ச்சி...\nஹீரோ ஆனதும் பந்தா காட்டிய ஹிப்ஹாப் ஆதி \nசீரியலில் மிக பவ்வியமாக தோன்றும் நடிகையா இது.. – வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் –...\nஇவரால் தான் முதல்வன் படத்தை தவரவிட்டாரா விஜய் வில்லங்கம் கூடவே இருக்கு என...\nபல தடவை மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டேன், படம் எப்படி வந்துள்ளது தெரியுமா\nபட வாய்ப்புக்காக குளியல் தொட்டியில் கவர்ச்சி உடையில் கபாலி பட சாய் தன்ஷிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110778/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-23T06:58:21Z", "digest": "sha1:H56FAI2CBQRCLTBW6D2IVSPCEX2GM5PU", "length": 7294, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "இந்த ஆண்டில் அதிகம் சம்பாதிக்கும் முதல் வீரர் ரோஜர் பெடரர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளில் மோகினி அவதாரத்தில் மலையப்பர் அருளினார்\n3 ஆண்டுகளில் விலை குறைவான மின்சார கார்கள் உருவாக்கப்படும்...\nகாஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் எழுப்பிய துருக்கி அதிபர...\nடிவி நடிகை அனிகாவிடம் போதைப் பொருள் வாங்கியதாக தகவல், ந...\nகந்துவட்டி புகார்... மதுரை சலூன்கடைக்காரர் மோகன் தலைமறைவு\nமும்பையில் விடியவிடிய கனமழை.. அரசு, தனியார் நிறுவனங்களுக்...\nஇந்த ஆண்டில் அதிகம் சம்பாதிக்கும் முதல் வீரர் ரோஜர் பெடரர்\nஇந்த ஆண்டில் அதிகம் சம்பாதிக்கும் முதல் வீரர் ரோஜர் பெடரர்\nபிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இந்த ஆண்டில் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் இதுவரை 20கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் கடந்த 12 மாதங்களில் 106.3 மில்லியன் டாலர் அளவுக்கு சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளதாக நியூயார்க்கில் இருந்து வெளிவரும் போபர்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ 105 மில்லியன் டாலருடன் 2வது இடத்திலும், மெஸ்ஸி 104மில்லியன் டாலருடன் 3வது இடத்திலும் உள்ளனர்.\nமுதல் வீரர் ரோஜர் பெடரர்\nஅமெரிக்காவின் ”கோவிட் 19 தடுப்பூசி” மருந்து உற்பத்தியை இந்தியாவின் சீரம் நிறுவனம் தொடங்கியுள்ளது\nபாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர்களுடன் ராணுவத் தளபதி ரகசிய சந்திப்பு\nஉலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறை ஏறியவர் உயிரிழப்பு\nஅமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு\nரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து நம்பகமானது, பாதுகாப்பானது- விளாதிமீர் புதின்\nஅமெரிக்க விமான��்தில் முகக் கவசம் இன்றி பயணிக்க அனுமதி மறுப்பு\n\"சோதனையில் உள்ள தடுப்பூசிகள் கொரோனாவிற்கு எதிராக செயல்படுவதற்கான உத்தரவாதம் இல்லை\"- WHO\nகொரோனா பாதிப்புக்கு சீனா பொறுப்பேற்க ஐ.நா. வலியுறுத்த வேண்டும் - அதிபர் டிரம்ப்\n2100 -ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் உயரும் - நாசா ஆய்வு\nயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTA0NTYxNg==/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2020-09-23T08:00:27Z", "digest": "sha1:UOXEL5RTBKPTN35OBQZ6JM2NZ33CWHEO", "length": 9149, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "தடைசெய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகள் சிக்கின", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » தமிழ் MIRROR\nதடைசெய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகள் சிக்கின\nதடை செய்யப்பட்டுள்ள கிருமி நாசினி மற்றும் கிருமி நாசினியைத் தாயாரிக்கும் இயந்திரங்களுடன் ஹட்டன்-கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.​\nபொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான, 119க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, திம்புள்ளை-பத்தனை பொலிஸார், கொட்டகலை ரயில் ​நிலையத்தில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரைத் கைதுசெய்தனர்.\nநிலையத்துக்கு, சந்தேகத்துக்கு இடமான பொதிகள் வந்திறங்கியுள்ளதாகவும், அவை யாழ்பாணத்திலிருந்தே வந்துள்ளன என்றும், பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், ரயில் நிலையத்துக்கு திம்புள்ளை- பத்தனை பொலிஸார் விரைந்துள்ளனர். அப்போது, அந்தப் பொருட்கள் லொறியொன்றில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன.\nலொறியை பொலிஸார் சோதணையிட்ட போது, அதில் இலங்கையில் தடை செய்யப்பட்ட கிருமி நாசினிகள் அடங்கிய 2 லீற்றர் கேன்கள் 144 கைப்பற்றப்பட்டன. அத்துடன், கிருமி நாசினியை தயாரிக்கும் 11 இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன.\nவ���்த்தக நிலையங்களுக்கு, சட்டவிரோதமானமுறையில், விற்பனை செய்யவே இவை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்த பொலிஸார், கொட்டகலை கிறிஸ்ன கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்\nகுறித்த சந்தேக நபர், கிருமிநாசினி விற்பனையில், மிக நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் நபரென்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள மேற்படி கிருமிநாசினிகள், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அங்கு இருந்து மலையகத்துக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்றும் தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகொரோனா வைரஸை சீனா திட்டமிட்டு பரப்பியது :ஐ.நா சபையின் 75வது ஆண்டு விழாவில் கொதித்தெழுந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\n'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை'\n'எந்த நாட்டுடனும் சண்டையிட சீனாவுக்கு எண்ணமில்லை' : ஐ.நா சபையின் 75 வது ஆண்டு விழாவில் சீன அதிபர் பேச்சு\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு இந்தியா கண்டனம்\nஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்கா-சீனா பகீரங்க மோதல் : மீண்டும் ஒரு பனிப்போர் வெடிக்கக் கூடாது என்று உலக நாடுகள் அச்சம்\nவிவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.4,000 செலுத்தப்படும் :மத்தியப் பிரதேச மாநில அரசு அசத்தல் அறிவிப்பு\nவிவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது\n5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ; ரூ. 517.82 கோடி ..பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு விளக்கம்\n56.46 லட்சம் பேர் பாதிப்பு; 90,020 பேர் பலி; 45.87 லட்சம் பேர் ஓகே : இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 81.25% ஆக உயர்வு\nபிவாண்டியில் பயங்கர விபத்து: 3 மாடி கட்டிடம் இடிந்து 11 குழந்தைகள் உட்பட 33 பேர் பலி... மீட்புப் பணிகள் தொடர்கிறது\nகீழடியில் கண்டறியப்பட்ட 5 அடுக்கு உறை கிணற்றில் மேலும் 12 அடுக்குகள் கண்டுபிடிப்பு\nதிருவாரூரில் விவசாய நிலத்தில் பரவிய கச்சா எண்ணெயை அகற்றும் பணிகள் தீவிரம்\nசென்னையில் டிவ��� பழுதானதால் 9-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nஉலகில் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலை வெளியிட்டது டைம் இதழ்\nநாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/05/blog-post_13.html", "date_download": "2020-09-23T05:41:16Z", "digest": "sha1:EQO2NNNEUYDFVG2IF2T5QWEEX4QBMBKA", "length": 27784, "nlines": 257, "source_domain": "www.ttamil.com", "title": "வீரனும் அறவழி போரும்: ~ Theebam.com", "raw_content": "\nஉலகில் எந்த ஒரு பெண்ணும்/தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள்,உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட,விவாஹ சுக்தம்-மண்டலம் 10,சுக்தம் 85 பாடல் 44 இல்\"Not evileyed-,no slayer of thy husband,bring weal to cattle,radiant, gentle hearted;Loving the Gods, delightful,bearing heroes,bring blessing to our quadrupeds and bipeds.\"இப்படி கூறுகிறது.அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி,இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்:\n“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை\nஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”[\"சத்ரபதி சிவாஜி\"/பாரதியார்]\nஎன மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார்.அப்படிபட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மா வீரர்களையும் புறநானுறு கவிதையில் விரிவாக 2000/2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்க தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன் அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப்பட்டிருப்பது,சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன்படுகிறது.இதைத்தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்:\"O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight.\" \"குந்தியின் மகனே கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய்.ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய்.ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு(கீதை 2-37)\"மேலும் போரில் மடிந்த,பெரும் வீரர்களை புதைத்த இடத்தில்,அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்��ப்பட்டதும்,போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வதும் ஒரு வழமையாக இருந்ததுள்ளது சங்க பாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி,எதிரி படையை கலங்கடித்து, இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மா வீரனை,எம் மூதாதையர்கள்,தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள். அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது.எனினும் அறம் சார்ந்த வீரமே அங்கு பெருமை உடையதாய் கருதப்பட்டது.அந்த நிலை இன்று அருகிப் போயிற்று.இதை நாம் கண்டு,கேட்டு,அனுபவித்தும் உள்ளோம்.\nசங்க காலம் என்பது கி.மு.700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும்.இக்காலத்தில் தோன்றியது தான் புறநானுறு.அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றுகள் உள்ளன.எனினும்,முழுமையான தரவுகள் இல்லை.அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன.சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து,பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார்.இதனால்,புறநானூற்றில் இனக்குழுத்தலைவர்கள்,குறுநில மன்னர்கள்,பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் கிடைக்கின்றன.\nஅதில் அரசர்களின் வீர செயல்கள்,தன் நாட்டிற்காக,தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு,அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு,அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை,இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம்.இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று.இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை.போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள்.குழந்தைகள்,முதியோர்கள், பெண்கள்,தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள்.அது மட்டும் அல்ல வைத்தியசாலை,பாடசாலை,பாதுகாப்பு இல்லங்கள்/இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன.சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள்.போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள்.இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. ஆனால் முறைப்படி போர் சாற்றும் வழக்க���் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தனை என்பதை புறநானுறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி இப் பாடல் பாடப்பெற்றுள்ளது.அது தான் அந்த முக்கிய தகவல்.அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்றும்,தர்மயுத்தம் என்றும் இதனால் அறிகிறோம்.இதே போல கி.மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும்(Epic of Gilgamesh) இது காணப்படுகிறது.[Brien Hallett,The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக்கால மெசொப்பொத் தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும்.போர் தொடுக்கப்போகிறேன்.ஆனிரை[பசுக் கூட்டம்],ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள்[பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர்,மக்கட்செல்வம் இல்லாதவர்,ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என அறிகிறோம்.இதோ அந்த பாடல்:\n\"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,\nபெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்\nதென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்\nபொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,\nஎம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என\nஅறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்\nகொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்\nசெந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,\nநன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே\nபசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும்,பெண்களும், நோயுடையவர்களும்,இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் [\"பிதிர்க்கடன்\"/\"இறந்தவர்களுக்கு செய்யும் கடன்\" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்]பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது.அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது.அதுதான் யுத்த தருமமாகும்.பண்டை மன்னர்��ள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது.இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி,\"பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக”என மேலும் அவனை வாழ்த்துகிறது.பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின்\nபெயர்.பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]\nஇனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவ...\nஒளி பெறுமா என் வாழ்வு.\nஉங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து ...\nஎம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]\nஅப்பன் எவ்வழி மகனும் அவ்வழி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவேதாளம்,தெறியை பின்தள்ளிய ரஜனியின் ''கபாலி'' லீசர்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nபுத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்டி]\nஇன்றைய செய்திகளும் சண்டியன் சரவணையின் பதில்களும்.\nவைகோ அவர்களை நினைத்து நெகிழ்கிறது நெஞ்சம்\nஎன் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்'' [ஒரு அலசல்]\nநாள் பார்த்து நகை வேண்டி......\nதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர் வாக்க...\nதமிழனுக்கு சண்டியன் சரவணை பதிலடி\nஉங்கள் ஆயுள் அதிகரிக்க . . .\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இ���ுப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/09/blog-post_28.html", "date_download": "2020-09-23T06:52:37Z", "digest": "sha1:AF6XUWEOD3AK62FAQLQL6WOXZ24KRYOZ", "length": 21494, "nlines": 270, "source_domain": "www.ttamil.com", "title": "ஆரோக்கியமாக வாழ...எப்படிச்சாப்பிடலாம்? ~ Theebam.com", "raw_content": "\nநாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் வயிற்றை நிரப்புவதற்காகவும், சுவைக்காகவும் சாப்பிடப் படுவதில்லை. சத்து, ஆரோக்கியம், உடல் இயக்கம் போன்றவைகளுக்காகவே உணவுகளை சாப்பிடுகிறோம்.\nநீங்கள் விரும்பும் படியான ஆரோக்கியம் நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டுமானால், நீங்கள் சமையலுக்காக வாங்கும் பொருட்கள், அதை நறுக்கும் முறை, சமைக்கும் முறை, பரிமாறும் முறை, சாப்பிடும் முறை போன்ற அனைத்திலும் கவனம��� செலுத்த வேண்டும்.\n1. ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பிறகே அடுத்த வேளை உணவை சாப்பிடுங்கள்.\n2. ஆற, அமர உட்கார்ந்து சாப்பிடுங்கள். மென்று விழுங்குகள். நொறுங்கத் தின்றால் நூறு வயது.\n3. மிக வேகமாகவோ, மிகமெதுவாகவோ சாப்பிடாதீர்கள். சாப்பிடும்போது பேசுவதும் நல்லதில்லை.\n4. கோபம், மனவருத்தம், தன்னிரக்கம் என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.\n5. பசி இல்லாத போது சாப்பிடாதீர்கள். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்காதீர்கள்.\n6. சாப்பிட்டதும் படுக்காதீர்கள். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்துத் தூங்குவதுதான் நல்லது.\n7. எப்போதும் உணவை வீணாக்காதீர்கள்.\n8. காய்கறிகளை மிகச்சிறிய துண்டுகளாக ஒரு போதும் நறுக்கக்கூடாது. சிறிதாக நறுக் கும் போது, அவைகளில் இருக்கும் சாறு வெளியேறி சத்துக்கள் குறையும்.\n9. சமையலுக்கு தரமான எண்ணையை பயன்படுத்தவேண்டும். பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி சூடாக்குவதற்கு பதில், பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கிவிட்டு, அதன் பின்பு எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணையை ஊற்றிய பின்பு அடுப்பில் எரியும் தீயின் அளவை குறைத்துவிடுங்கள். இவ்வாறு செய்தால், எண்ணையில் இருந்து வெளி யேறும் ரசாயனத்தன்மையின் தாக்கமும் குறைவாகவே இருக்கும்.\n10. எலுமிச்சை பழம், நேந்திரம் பழம், பால் போன்ற மூன்றையும் சேர்த்து ஒன்றாக எந்த உணவும் தயாரித்து சாப்பிடக்கூடாது. பாலும், எலுமிச்சையும் சேர்ந்தால் திரிந்து போகும். ஏத்தன் பழமும் (நேந்திரன்) பாலும் சேர்த்து சாப்பிட்டால், சளித்தொல்லை அதிகரிக்கும்.\n11. நெய் சேர்க்கும் உணவில் சிலர், தனிச்சுவை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறிதளவு எண்ணையும் சேர்ப்பார்கள். அப்படி சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.\n12. பாகற்காய், வெந்தயம் போன்றவைகளில் இருக்கும் கசப்பு தன்மையை போக்க எந்த பொருளையும் அதனுடன் சேர்க்காதீர்கள். ஏன் என்றால் அவை இரண்டின் மூலமும் உடலுக்கு தேவையானதே கசப்புதான். அந்த கசப்பை நீக்கிவிட்டு அவைகளை சாப்பிட்டு எந்த பலனும் இல்லை.\n13. முளைவிட்ட தானியங்களுடன் பயறை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலும் புரோட்டீன் மிக அதிகமாக இருப்பதால், ஜீரணம் ஆக மிகவும் தாமதமாகும்.\n14. காய்கறிகளை ஒரு போதும் அதிகமான அளவு எண்ணை சேர்த்து வறுக்கக்கூடாது. காய்கறிகளில் தொடர���ச்சியாக ஏற்றப்படும் சூடு அவைகளில் இருக்கும் வைட்டமின், தாதுச்சத்துகளை போக்கிவிடும்.\n15. தினமும் ஒவ்வொரு நேரமும் எவ்வளவு உணவு சாப்பிட வேண்டும் தெரியுமா\nகாலையில் பாதி வயிற்றுக்கு உணவும் அதாவது 50 சதவீதம், மதிய உணவு 30 சதவீதம், நான்கு மணிக்கு 10 சதவீதம், இரவில் 20 சதவீதம் என்ற அளவிற்கு உணவு உண்ணவேண்டும்.\n16. ஒரு சப்பாத்தி அல்லது ஒரு அகப்பை சாதம், பருப்பு குழம்பு, காய்கறி போன்றவை மதிய உணவில் சேர்க்கப்படவேண்டும். இதிலிருந்து கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், கொழுப்பு, தாதுசத்துக்கள் போன்று உடலுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றன.\n17. மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடையில் 7-8 மணிநேரம் இடைவெளி இருந்தால் மாலை நேரத்தில் எலுமிச்சை சாறு, பழச்சாறு, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிபருப்பு போன்றவைகளை சாப்பிடலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:20...\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nசிரித்து மகிழ சில நிமிடம்..நகை.\nசிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:19\nதனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nஒளிர்வு:70- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆவணி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக...\nசத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ் - ஒரு பார்வை\nகல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி\nவயிறு குலுங்கி சிரிக்க சில..நிமிடம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:17\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா\nவிஜய் 60 ஆவது படம் தலை என்ன\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:16\nஎன் இ��ம் சுமந்த வலிகள் பாகம் 4.\nஇன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:15\nஏனிந்தக் கொலை வெறி, வெறி அடா\nஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-தெரியுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14\nயாழ்-நகரில் காணாமல் போன திரை-அரங்குகள்.[video]\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/07/blog-post_25.html", "date_download": "2020-09-23T05:48:16Z", "digest": "sha1:XTEFIMK2ANPZVJ3GEKSHIHWWHQ6LVBMN", "length": 21484, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "கனடாவில் நடந்தவை .....ஒருகடிதம் ~ Theebam.com", "raw_content": "\nஅன்புள்ள அப்புவுக்கு 15-12 -2012\nஉங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் சுகம் அறிந்து மகிழ்ச்சி.\nஅப்பு, இங்கு எமது சமூக நலன் கருதி பல அமைப்புக்கள் இருக்கின்றன.அவை பல்வேறு நிகழ்வுகளுடாக பணத்தினை சேகரித்து தத்தம் ஊர் களினை வளர்த்துக்கொண்டு இருக்கின்றன. இதில் தங்கள் நேரத்தினையும்,அன்றாட வேலைச்சுமையையும் பொருட்படுத்தாமல் பணிபுரிவோரினையும் நான் பார்க்கக் கூடியதாக உள்ளது. அவர்கள் பாராட்டப் படவேண்டியவர்கள்.\nஆனால்,இதேமாதிரியான அமைப்புக்களை உருவாக்கியதாக அரசுக்கும் மக்களுக்கும் வேஷம் காட்டி-அதாவது திட்டம் போட்டு மக்களின் பணத்தைத் திருடுற கூட்டமும் திருடிக்கொண்டு-தங்களை பெரும் மனிதர்களாக காட்டிக்கொண்டு எமது சமுதாயத்தில் நல்ல வசதியாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.\nதகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த நவீன யுகத்தில் யாரும் தம் சுய ரூபத்தினை மறைத்து வாழ்ந்திடல் முடியாது.இருந்தும் தங்களை இன்னும் பெரிய மனிதராக எண்ணிக்கொண்டு அது செய்வோம், இதுசெய்வோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு மேலும் உலகம் தம்மைப் பழித்திடும் நிலை புரியாது மக்கள் முன் நடமாடி வருகிறார்கள்.இவர்களை இங்கு வாழும் ஒவ்வொரு மனிதரும் இனங்கண்டு கொண்டுள்ளார்கள் என்பது அவர்கள் அறியாத உண்மை.அவை இருக்க..\nஅப்பு, நான் எப்பொழுதும் பெண்களை உயர்வாக எழுதுவதாகக் குறைப்பட்டு உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் எழுதியிருந்த சங்கதியும் உண்மைதான்.என்ன செய்வது.காலம் எல்லாம் இப்போது தலைகீழாகப் போய்விட்டது. ஒரு திருமணம் என்பது பல்லாண்டு காலம் வாழ்வதற்காகவே.அதனை மதியார் வாழ்க்கைப் படியினை மிதியார்.இது அவர்களே தமக்கு தோண்டும் குழி..\nஅப்பு,18 வயதான ஒரு காரணத்திற்காக தாம் எதனையும் செய்யலாம் எனச் சிந்திக்கும் இந்த இளம்பிள்ளைகள் எதிர்காலத்தில் தாம் செய்த இப்பெரும் தவறுகளை எண்ணி நிச்சயம் வருந்துவார்கள். ஏனெனில் இளம் வயதில் இவர்களை விரும்பிய எவரும் இவர்கள் வாழ ��ேண்டிய வயதில் வாழ்க்கையினை இழந்து நடுத்தெருவில் நிற்கும் வேளையில் திருப்பிக் கூடப்பார்க்கமாட்டார்கள்.இதைவிட மேலும் நான் இதனைப் பற்றி தற்போது என்னால் எதுவும் எழுத முடியாது.\nஅப்பு,கனடாவில் வசிப்பதற்காக போலியாக திருமண பந்தத்தில் இணைந்து கனடா சென்றதும் பிரிந்துவிடும் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வந்த சட்டமொன்று உண்மையான திருமணத்தின் பின்னரும் கனடா வரமுடியாமல் இருக்கும் பாதிக்கப்பட்டோருக்கு ஓர் நல்ல செய்தியாக அமைந்துள்ளது.அச் சட்டத்தின்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு நிரந்தரவதிவுரிமை வழங்கப்படும் நாளிலிருந்து இரண்டு வருங்களிற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய வாசிகளாகவே கனடாவில் வதிய வேண்டும்.இவர்கள் இரண்டு வருடங்களிற்கு இணைந்து வாழவேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தவிர மற்றைய சகல உரிமைகளும் ஏனைய நிரந்தரவதிவிடக்காரர்களிற்கு உள்ளது போல இவர்களுக்கும் உண்டு. எந்தவிதத் தடையுமில்லாம் இவர்கள் வேலை செய்வது, கல்வியைத் தொடர்வது, சமூகநலன்களைப் பெறுவது எனச் சகல உரிமைகளும் இவர்களிற்கு உண்டு.இவர்கள் அரசின் எதிர்பார்பிற்கேற்ப இரண்டு வருடங்களிற்கு இணைந்து வாழாவிட்டால் வெளிநாட்டிலிருந்து வந்தவரின் நிரந்தர வதிவுரிமை இரத்து செய்யப்படும் என்பதோடு பொறுப்பேற்றவரே தனது துணைக்காக முழுச் செலவையும் செய்யவேண்டும்.\nஒரு நாட்டில் காணப்படும் சலுகைகள் தவறான வழியில் பயன்படுத்தப் படும்போது நாளடைவில் அச்சலுகைகள் அற்றுப்போய்விடும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.\nஅப்பு,உங்கள் சுகத்தினையும்,தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநிரம்பி வழிகிறது சொர்க்க உலகம்\nஅவன் ஒரு மெல்லும் கோந்து[சுவிங்கம்-chewing gum]\nநோயை த்தேடி..[கன��ாவிலிருந்து ஒரு கடிதம்.....]\n முடி ஸ்ட்ரெய்டனிங் செய்யப் போறீங்களா\nஒளிர்வு:80- - தமிழ் இணைய சஞ்சிகை -ஆனி ,2017\nகடவுளின் பெயரால்.............[.சித்தர் சிவவாக்கியர் ]\nஆடி மாதத்தினை தேடிக் கொண்டாடலாமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/Part-12A:\nஆஸ்திகர் - நாஸ்திகர் ஆரோக்கியம் - ஆயுள் : ஓர் ஒப்ப...\nகாதலித்து பார் (அகிலன் -காலையடி)\nகனடா பிறந்த நாள் -150\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி- 11 B‏(கர்ப்பிணி)\nதாலிக் கயிறு கணவனை காக்குமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/11A:\nஉன் வரவு இன்றி ...\nஜாதி மாறி கல்யாணம் செய்யலாமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/bjp-leader-assassinated-near-hosur-villagers-block-the-road-demanding-action", "date_download": "2020-09-23T05:30:03Z", "digest": "sha1:RK2IDBUJWP7YGWXBUEBV4RI2MEAFWA4S", "length": 5387, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஒசூர் அருகே பாஜக பிரமுகர் படுகொலை. நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்.\nஒசூர் அருகே பாஜக பிரமுகர் படுகொலை. நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்.\nஒசூர் அருகே பாஜக பிரமுகர் படுகொலை. நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்.\nபாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஓசூர் குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரங்கநாத் என்பவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளன. இதனிடையே, ரங்கானத்திற்கும், அருகேயுள்ள போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரங்கநாத் மகனின் பிறந்தநாளை அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஓட, ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் ரங்கநாத்தை தாக்கி கொடூர கொலை செய்தனர்.\nஇந்நிலையில், பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து போராட்ட இடத்துக்கு வந்த டி.எஸ்.பி அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இதனிடையே அந்த கிராமத்தை சேர்ந்த தமிழ் என்பாரின் மரக்கடை சூறையாடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார்கள் குவித்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்\nமகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு...\n7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் - ஆந்திரா முதல்வர்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nகுணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது\nகொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.\nமாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..\nகொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?cat=113", "date_download": "2020-09-23T07:29:41Z", "digest": "sha1:CW7FZEDCNUCDBFIYQHED7BNA6TIZTHEQ", "length": 8056, "nlines": 78, "source_domain": "meelparvai.net", "title": "தகவல் களம் – Meelparvai.net", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்மாடறுப்புத் தடை முஸ்லிம் Vs பௌத்த விவகாரமல்லதாக்குதலை பொறுப்பேற்பவருக்கு தூதுவர் பதவி வழங்குவதாக சிரிசேன வாக்குறுதிதளர்ந்து விட வேண்டாம், ஆபத்து இன்னும் நீங்கவில்லைபுத்தகக் கண்காட்சி : சுகாதார வழிகாட்டலை மீறுவோர் வெளியேற்றம்09 அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கைதுதாம் வாழும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுக்கு புத்தளம் இடம்பெயர்ந்தோருக்கு இடமளிக்க வேண்டும்சிலாவத்துறை முச்சந்தியில் ஏன் பாதுகாப்புக் கடவை மாடறுப்புத் தடை முஸ்லிம் Vs பௌத்த விவகாரமல்லதாக்குதலை பொறுப்பேற்பவருக்கு தூதுவர் பதவி வழங்குவதாக சிரிசேன வாக்குறுதிதளர்ந்து விட வேண்டாம், ஆபத்து இன்னும் நீங்கவில்லைபுத்தகக் கண்காட்சி : சுகாதார வழிகாட்டலை மீறுவோர் வெளியேற்றம்09 அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கைதுதாம் வாழும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுக்கு புத்தளம் இடம்பெயர்ந்தோருக்கு இடமளிக்க வேண்டும்சிலாவத்துறை முச்சந்தியில் ஏன் பாதுகாப்புக் கடவை காதர் மஸ்தான் கேள்விவடக்கு மக்களைக் குடியேற்ற 409 வீடுகளை அமைக்க ஜனாதிபதி உத்தரவு\nCategory - தகவல் களம்\nFeatures • தகவல் களம்\nFeatures • அரசியல் • தகவல் களம்\n2020 பொதுத் தேர்தல்: முஸ்லிம்களது நிலைப்பாடு எப்படி இருக்க...\nதீர்மானிக்கும் சக்தி என தன்னை அடையாளப்படுத்தும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். அஷ்ஷெய்க் ரிஷாத்...\nFeatures • உள்நாட்டு செய்திகள் • தகவல் களம்\n2019 ஜனாதிபதித் தோ்தல் தொடர்பாக தேசிய ஷுரா சபையின் பொதுவான...\n2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி, சனிக்கிழமை காலை 7.00 மணி தொடக்க���் பி.ப. 5.00 மணிவரை...\nFeatures • அரசியல் • தகவல் களம் • மீள்பார்வை\nகுருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்:\nஇன்னும் ஆறாத கருப்பு மேயின் கோர வடுக்கள் ஹெட்டி ரம்ஸி உதவி- எஸ்.எச். சல்மான் சம்பவம் கடந்த மே மாதம்...\nFeatures • TECH • அறிவியல் • தகவல் களம் • தொடர் கட்டுரைகள்\nMoMo Challenge என்றால் என்ன\nIsbahan Sharfdeen அர்ஜென்டினாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்...\nஉள்நாட்டு செய்திகள் • கல்வி • தகவல் களம்\nபகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட இலக்கம்\nபகிடிவதை சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகமும் தொலைபேசி இலக்கங்களும்...\nFeatures • TECH • அறிவியல் • தகவல் களம் • தொடர் கட்டுரைகள்\nKiKi Challenge என்றால் என்ன\n-இஸ்பஹான் சாப்தீன் சமூக ஊடகங்களில் காலத்துக்கு காலம் பல்வேறு சமூக சவால்கள் முன்வைக்கப்பட்டு வருவதை...\nதகவல் களம் • மாணவர் பகுதி\n21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்னும் இரண்டு...\nஜூலை 27 ம் திகதி நிகழ இருக்கும் “Blood Moon” என்று அழைக்கப்படும் சந்திர கிரகணம் 1...\nஉள்நாட்டு செய்திகள் • தகவல் களம் • பிராந்திய செய்திகள்\nதகவலறியும் உரிமை (RTI) சட்டத்தின் பின் மக்களின் நிலை\nதகவலறியும் உரிமை (RTI) சட்டத்தின் பின் மக்களின் நிலை இலங்கையில் தகவலறியும் உரிமை (RTI) சட்டம்...\nஉள்நாட்டு செய்திகள் • சமூகம் • தகவல் களம்\nவக்பு சட்ட நடைமுறை நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nவக்பு சட்ட நடைமுறை நூல் வெளியிடப்பட்டுள்ளது. வக்பு சட்ட நடைமுறைகள் குறித்த காலத்திற்கு பொருத்தமான...\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/drunken-state-of-tamil-nadu-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2020-09-23T05:18:58Z", "digest": "sha1:CXQSVYXRUOHL5WFDZMMVEUMGEIDEZQXX", "length": 15692, "nlines": 60, "source_domain": "ohotoday.com", "title": "‘Drunken state of Tamil Nadu’ | ‘குடிகார நாடு… தமிழ்நாடு’ | VIKATAN | OHOtoday", "raw_content": "\nJuly 14, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\nசோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்ற பெரும் புகழைக் கொண்ட தமிழ்நாடு இன்று குடிகாரர்களின் நாடு என்று சொல்லும் அளவிற்கு பல கோடி ரூபாய் புரளும் குடியின் வருமானமும், நோயாளிகளின் எண்ணிக்கையும் கூட்டி தமிழ்நாட்டிற்கு டாஸ்மாக் சரக்கு ‘பெருமை’ சேர்த்துள்ளது.\nதமிழக அரசின் சின்னத்தில் உள்ள ‘கோபுரத்திற்கு’ பதிலாக ‘டாஸ்மாக் பாட்டில்’ வைக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை வைக்கும் குடிமகன்களின் ஆதிக்கத்தில் தமிழகம் உள்ளது. அனைத்து நாட்டிலும் அரசாங்கம் மக்களை வாழ வைக்கும். நம் அரசாங்கமோ மக்களின் உயிர் எடுத்து வருகிறது.\nஇந்தியாவில் மதுவின் வியாபாரம் ரூ.1.4 லட்சம் கோடிகள். தமிழகத்தின் பங்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிகள். குடிக்காத மக்களை கேவலமாக பேசும் அளவிற்கு குடிபோதை சரக்குகள் ‘வீரமான, மரியாதைக்குரிய’ விஷயமாகி விட்டது. தமிழக மக்கள் தொகை சுமார் 7.21 கோடி பேர் மூலம் அரசுக்கு டாஸ்மாக் விற்பனை ஆண்டுக்கு ரூ.30,000 கோடிகள். நம்மை விட பெரிய மாநிலமான 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தின் மது விற்பனை ஆண்டுக்கு ரூ.12,000 கோடிகள் மட்டுமே. குடி வெறி கொண்டு அலையும் கூட்டமாக தமிழ்நாடு மாறி விட்டதே உண்மை.\nநீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழர்கள், இன்று சரக்கு சாராய நீர் இல்லாமல் தூங்க முடியாத போதைக்கு அடிமையாகி விட்டனர். கணவர் என்றாவது ஒரு நாள் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார் என்று சொன்ன காலமெல்லாம் கடந்து, என்றைக்காவது ஒரு நாள் குடிக்காமல் தெளிவாக பேசுவாரா என குழந்தைகள் கேட்கும் அளவிற்கு ‘குடி’ ஆக்கிரமித்துள்ளது.\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் குடி கலாச்சாரம் மெகாத் தொடர் போல தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சோழங்குப்பம் கிராமத்தில் 4 வயது சிறுவனுக்கு மது கொடுத்து ‘வீரப்பரம்பரையை’ உருவாக்கும் விஷமிகளின் செயல் தமிழக கலாச்சாரம் எங்கே போகிறது என்ற கேள்வியை உலகத் தமிழர்கள் வேதனையுடன் கேட்கும் அளவிற்கு செய்து விட்டது.\nபெண்களும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என, சினிமாவில் நடிக்கும் திரிஷா குடிக்கிறார், நயன்தாரா குடிக்கிறார் என இவர்களும் குடிபோதைக்கு மாறி வருவது அபாயகரமாக உருவாகி உள்ளது.\nகட்டாய ஹெல்மெட் மூலம் மக்களின் உயிர் காக்க வாகனம், ஆவணப் பறிப்பு செய்ய உத்தரவ��ட்ட நீதிமன்றம், டாஸ்மாக் சரக்கால் உயிர் போவதை மட்டும் ஏன் கண்டுகொள்ளவில்லை டாஸ்மாக் கடை முன் குவியும் வாகனத்தை ஏன் பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை டாஸ்மாக் கடை முன் குவியும் வாகனத்தை ஏன் பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை அரசுக்கு லாபம் ஈட்ட நீதிமன்றமும் துணை போகிறதா என்ற சந்தேகமே மக்கள் முன் கேள்வியாக நிற்கிறது.\nமதுபானங்களில் உள்ள நச்சுத்தன்மை பற்றி அறிக்கை கேட்கும் நீதிமன்றம், மதுவால் நாட்டில் எத்தனை குடும்பங்கள் அழிந்துள்ளன எனக் கேள்வி கேட்காதது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையே.\nமதுவினால், ஆண்டுக்கு சுமார் 25% பேர் சர்க்கரை, இதய நோயாளிகளாக வீட்டில் முடங்கி வருகின்றனர். இதேபோல், தமிழனின் ‘ஆண்மை’யையும் விலை பேசி வருகின்றன.\nஅரசுக்கு வருமானமே முக்கியம். குடும்பம் அழிந்து மனைவி, குழந்தைகள் தெருவில் அலைந்தாலும் குடிகாரனுக்கு டாஸ்மாக் கடையே முக்கியம். நீதிமன்றம் இது தனி நபர் விருப்பம் என்றும் சொல்லும். நீதிமன்றம் நிரந்தரமாக மதுவிற்கு தடை சொல்லாது என்ற நிலையில் இனி வரும் தலைமுறையாவது குடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\n1. அடிப்படையிலேயே ஒருவர் மன தைரியத்துடன் போராடும் எண்ணம், நல்ல உணவுப்பழக்கம் இருந்தால் குடிபோதை எண்ணம் வராது. பெற்றோர், ஆசிரியர்கள் மது போதையால் வரும் மலட்டுத் தன்மை, புற்று நோய், இதய நோய் ஏற்படும் அபாயத்தை விளக்க வேண்டியது அவசியம்.\n2. குடிபோதைக் கலாச்சாரம் குறைய கோவில் திருவிழாக்கள் சமயத்தில் ஒரு வாரத்திற்கு கடைகள் மூடப்பட வேண்டும். சபரி மலை, பழனி மலை விரத மாதங்களான 3 மாதத்திற்கு டாஸ்மாக் கடைகளை நீதிமன்றம் மூடச் சொல்ல வேண்டும். அதுவும் முடியாத பட்சத்தில் டாஸ்மாக் கடைகள் முன் வாகனம் நிறுத்த தடை வேண்டும். நீதிமன்றம் ஹெல்மெட் சட்டம் போல உடனடியாக தொலைக்கட்சி, திரைப்படங்களில் குடி போதை காட்சிகள் இடம் பெற அதிரடி தடை விதிக்க வேண்டும்.\n3. மன அழுத்தம் ஏற்படாத வகையில் நடைப்பயிற்சி, உடற்பயிர்ச்சி செய்பவர்கள், உடல் நல அக்கறை கொண்ட சமூகத்தை உருவாக்கினால் மது, புகைக்கு அடிமையாக மாட்டார்கள்.\n4. நல்ல சமூக எண்ணம் கொண்ட நடிகர்கள், டாஸ்மாக் சரக்கை ஒழிக்க மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் கட்டாயம் குடிக்கு எதிராக மக்களை நல வெளிப்படுத்���ும் வசனம் இருக்க வேண்டும்.\n5. பள்ளிகள், கல்லூரிகளில் குடித்து விட்டு வரும் ஆசிரியர்கள், மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும்.\n6. குடி போதையால் வரும் மலட்டுத் தன்மை, சர்க்கரை நோய், இதய நோய் பற்றிய விளிப்புணர்வை பொது இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.\n7. எந்த ஒரு பொருளும் மக்கள் வாங்காத போது தானாகவே சந்தையில் இருந்து அந்தப் பொருள் வெளியேறும். அப்படி ஒரு வெளியேற்றத்தை மக்கள் டாஸ்மாக் சரக்கிற்கு கொடுக்க வேண்டும் . நாம் வாங்குவதால் தானே கோவில், பள்ளிகள் அருகில் கூட திறந்து வைத்துள்ளார்கள்.\n8. திருமணம், காதணி விழா, கிரகப் பிரவேசம் போன்ற விழாக்களுக்கு அழைப்பதால் கொடுக்கும் போது அதில் டாஸ்மாக் மதுவை ஒழிக்கும் வகையில் சிறு வாசகம் இடம் பெறச் செய்ய வேண்டும். இல்ல விழாக்களை, கோவில் விழாக்களை குடி போதை கலவர பூமியாக மாற்றாமல் இருக்கச் செய்ய வேண்டும்.\n9. பத்திரிகைகள் கட்டாயம் எதாவது ஒரு பக்கத்தில் தினமும் மக்களின் நல்வாழ்விற்கு சிறு இடத்திலாவது டாஸ்மாக் சரக்கை ஒழிக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும்.\n10. பேருந்துகளில் வள்ளுவரின் கள்ளுண்ணாமை திருக்குறளோடு விளக்கமும் கொடுக்க வேண்டும்.\n11. ரயில்,தனியார் பயணச் சீட்டுகளில் டாஸ்மாக் ஒழிப்பு விளம்பரம் தர வேண்டும்.\n12. நான்கு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் டாஸ்மாக் ஒழிப்பு விளம்பரம் கண்டிப்பாக இருக்கச் செய்ய வேண்டும்.\n13. உண்ணும் உணவே நம் செய்கைக்கு காரணம். வலிமையான உடலுக்கு தீங்கு செய்யாத உணவுகளை உட்கொள்பவர்கள் மதுவிற்கு அடிமையாக மாட்டார்கள்.\n14. கிராமங்களில் டாஸ்மாக் கடையை அகற்றவும், புதிய கடை திறப்பிற்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.\n15. மாணவர்களுக்கு டாஸ்மாக் மூலம் நோய் வாய்ப்பட்டவர்கள், செத்துப்போனவர்கள் பற்றிய விளக்கப்படம் 6 மாதத்திற்கு ஒரு முறை போட்டு காண்பிக்க வேண்டும்.\n16. மது குடித்து விட்டு வண்டியை ஓட்ட முடியாதபடி புதிய தொழில் நுட்பம் கண்டு பிடிக்க வேண்டும்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/product/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/?add-to-cart=750", "date_download": "2020-09-23T07:05:38Z", "digest": "sha1:NQXKFSAAB3FY224VREYDO6G4NZKP2IUU", "length": 3193, "nlines": 36, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nHome / ஆன்லைன் புத்தகங்கள் / செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா\nஇந்த நூல் சாஸ்தாவோட வரலாறு மட்டுமல்லாமல் தென் தில்லை என்று அழைக்கப்படும் செய்துங்கநல்லூர் கல்வெட்டு செய்திகளையும் தொகுத்துள்ளார்.\nஎழுத்தாளர் தான் வாழும் ஊரான செய்துங்கநல்லூரில் உள்ள சுந்தரபாண்டிய சாஸ்தா வரலாற்றை இந்த நூலில்தொகுத்துள்ளார். இந்த நூல் சாஸ்தாவோட வரலாறு மட்டுமல்லாமல் தென் தில்லை என்று அழைக்கப்படும் செய்துங்கநல்லூர் கல்வெட்டு செய்திகளையும் தொகுத்துள்ளார். மிகவும சிறப்புபெற்ற இந்த இந்த நூல் மும்பை அன்னதான அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட நூல் மேனாள்மனோனமணியம் சுந்தரனார் பல்கலைகழக தமிழ் துறை தலைவர் தோ.ப வெளியிட அறிஞர் முல்லை முருகன் பெற்ற கொண்ட நூல்\nதென்பாண்டிச்சீமை & சில சமுதாய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/shadow-energy-generator/", "date_download": "2020-09-23T06:03:25Z", "digest": "sha1:SEKPXMRFHDQBWMFK2QLY7HS2WUDTQWG3", "length": 7884, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "shadow energy generator Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலி���் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nஎல்லோருக்கும் சூரிய ஒளியில் உள்ள போட்டோவோல்டைக் செல்ஸ் உபயோகப்படுத்தி சோலார் மூலமா மின்சாரம் எடுக்கலாம்னு தெரியும்.கொஞ்சம் யோசிச்சு பாருங்க.நிழல் மூலமா கூட மின்சாரம் தயாரிக்கிற மாதிரி இருந்தா எப்படி இருக்கும். இது போல ஒரு கண்டுபிடிப்புதான் நாம இப்போ பாக்க போறோம். நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூரை சேர்ந்த உலோக அறிஞரான ஸ்வீயே சிங்க் தான் கூறுகையில் “நம்மளால இந்த பூமியில எந்த இடத்துல இருந்தாலும் மின்சாரத்தை உருவாக்க முடியும்......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமீனவர்களை உறைய வைத்த அதிசய திமிங்கலம்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2070804", "date_download": "2020-09-23T08:02:46Z", "digest": "sha1:FHDKCJUQYIUTN6PZZIJL6NAFGZVJATPX", "length": 2939, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநெய்வேலி (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n12:11, 3 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்\n69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n12:10, 3 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n12:11, 3 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/08/cochin-shipyard-recruitment-2020-apprentice.html", "date_download": "2020-09-23T06:43:33Z", "digest": "sha1:IODSQBEO4W5XLDVPPXKZULRQ52ACTQIZ", "length": 8097, "nlines": 100, "source_domain": "tamil.jobnews360.com", "title": "கொச்சின் கப்பல் தளம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 139 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை Diploma/ITI வேலை கொச்சின் கப்பல் தளம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 139 காலியிடங்கள்\nகொச்சின் கப்பல் தளம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 139 காலியிடங்கள்\nகொச்சின் கப்பல் தளம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 139 காலியிடங்கள். கொச்சின் கப்பல் தளம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://cochinshipyard.com/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nகொச்சின் கப்பல் தளம் பதவிகள்: Graduate Apprentice & Diploma Apprentice. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Cochin Shipyard Limited Recruitment 2020\nகொச்சின் கப்பல் தளம் வேலைவாய்ப்பு: Graduate Apprentice முழு விவரங்கள்\nகொச்சின் கப்பல் தளம் வேலைவாய்ப்பு: Diploma Apprentice முழு விவரங்கள்\nகொச்சின் கப்பல் தளம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nகொச்சின் கப்பல் தளம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nகொச்சின் கப்பல் தளம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nகொச்சின் கப்பல் தளம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 08-09-2020\nகொச்சின் கப்பல் தளம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை # Diploma/ITI வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 273 காலியிடங்கள்\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10906 காலியிடங்கள்\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\n10th to Any Degree தேர்ச்சி: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nTHDC வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 110 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2020: Young Professional\nதிருச்சி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 148 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1258679.htm", "date_download": "2020-09-23T07:02:30Z", "digest": "sha1:ZDMZJ3HXYCQFUJFZWK5JYAB2FMOKT56S", "length": 3739, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "போடா முண்டம் – படம் எப்படி", "raw_content": "\nபோடா முண்டம் – படம் எப்படி\nவிஜய் டிவியின் கலக்க போவது யாரு மூலம் அறிமுகமானவர் ராமர். பின்பு என்னம்மா இப்டி பண்றிங்களேம்மா என கலாய்த்ததன் மூலம் என்னம்மா ராமர் என அழைக்கப்பட்டார். ஆத்தாடி என்ன உடம்பி என பாடியதன் மூலமும் இவர் ரசிகர்களிடம் ரீச் ஆனார். இவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம்தான் போடா முண்டம். இப்படம் முழுக்க முழுக்க பேண்டஸி காமெடி படமாக தயாராகி வருகிறது. சூப்பர் டாக்கீஸ், மற்றும் அவதார் ப்ரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் பிக்பாஸ் புகழ்\nவிஜய் டிவியின் கலக்க போவது யாரு மூலம் அறிமுகமானவர் ராமர். பின்பு என்னம்மா இப்டி பண்றிங்களேம்மா என கலாய்த்ததன் மூலம் என்னம்மா ராமர் என அழைக்கப்பட்டார். ஆத்தாடி என்ன உடம்பி என பாடியதன் மூலமும் இவர் ரசிகர்களிடம் ரீச் ஆனார்.\nஇவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம்தான் போடா முண்டம். இப்படம் முழுக்க முழுக்க பேண்டஸி காமெடி படமாக தயாராகி வருகிறது.\nசூப்பர் டாக்கீஸ், மற்றும் அவதார் ப்ரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.\nஇப்படத்தில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மாவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமணிராம் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/07/77996/", "date_download": "2020-09-23T05:50:27Z", "digest": "sha1:4KWU5NVB36MMXIN4AHDGDFQGKWNDKWO3", "length": 57485, "nlines": 414, "source_domain": "vanakkamlondon.com", "title": "வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் – யாழில் இராணுவத் தளபதி தெரிவிப்பு - Vanakkam London", "raw_content": "\nபிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை\nகடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை)...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 3 | பத்மநாபன் மகாலிங்கம்\nமூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை \"தியாகர் வயல்\" என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார்.\nஇளம் சமூதாயத்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் | பூங்குன்றன்\nஅண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும்...\nதிலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது | நிலாந்தன்\nஅமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்ப���ர். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇது நூறாண்டுகள் கடந்தும் வாழும் குறிப்பம் புளி மரம். காட்டிலே வழி தவறி தவித்த பலருக்கு வழி காட்டி அழைத்து வந்த புளிய...\nபுறப்பாடு | கவிதை | வ. அதியமான்\nதன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லைதிகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக்...\nதாவர மொழியாள் | பழநிபாரதி\nஎன் ஞாபகப் பெருவெளியின்தாவர மொழியாள் நீ எழுதாத குறிப்புகளில்ஒளிர்கிறாய் உன் பச்சைரேகைகளின் பயணிஆழ்மன வேர்களில்நீரள்ளிக்...\nமக்கள் புரட்சி வெடிக்கட்டும்என்றபடிமகத்தான இன்னுயிரை ஈந்துமுப்பத்தி மூன்று ஆண்டுகளானதுஇடையிலே என்னென்னவோநடந்து முடிந்தது அவவப்போது வசதிப்படும்போதுகலர் கலராய் பதாகைகள் கட்டிபோட்டியாய்...\nசிறுகதை | சலனங்கள் எனி இல்லை | முல்லைஅமுதன்\nஒரு மம்மல் பொழுதில் தான் முதலில் சந்தித்தேன். முன் பின் அறிமுகமாயிருக்கவில்லை. 'இந்த வழியால்தானே இத்தனை நாளாய் போய்வருகிறேன். கண்ணில் படவில்லையே.. புதிதாய் இங்கு வந்துள்ளவளோ\nஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...\n‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம்...\nபுற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்\nநடிக��� மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...\nபிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை\nகடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை)...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 3 | பத்மநாபன் மகாலிங்கம்\nமூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை \"தியாகர் வயல்\" என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார்.\nஇளம் சமூதாயத்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் | பூங்குன்றன்\nஅண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும்...\nதிலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது | நிலாந்தன்\nஅமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசு���்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇது நூறாண்டுகள் கடந்தும் வாழும் குறிப்பம் புளி மரம். காட்டிலே வழி தவறி தவித்த பலருக்கு வழி காட்டி அழைத்து வந்த புளிய...\nபுறப்பாடு | கவிதை | வ. அதியமான்\nதன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லைதிகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக்...\nதாவர மொழியாள் | பழநிபாரதி\nஎன் ஞாபகப் பெருவெளியின்தாவர மொழியாள் நீ எழுதாத குறிப்புகளில்ஒளிர்கிறாய் உன் பச்சைரேகைகளின் பயணிஆழ்மன வேர்களில்நீரள்ளிக்...\nமக்கள் புரட்சி வெடிக்கட்டும்என்றபடிமகத்தான இன்னுயிரை ஈந்துமுப்பத்தி மூன்று ஆண்டுகளானதுஇடையிலே என்னென்னவோநடந்து முடிந்தது அவவப்போது வசதிப்படும்போதுகலர் கலராய் பதாகைகள் கட்டிபோட்டியாய்...\nசிறுகதை | சலனங்கள் எனி இல்லை | முல்லைஅமுதன்\nஒரு மம்மல் பொழுதில் தான் முதலில் சந்தித்தேன். முன் பின் அறிமுகமாயிருக்கவில்லை. 'இந்த வழியால்தானே இத்தனை நாளாய் போய்வருகிறேன். கண்ணில் படவில்லையே.. புதிதாய் இங்கு வந்துள்ளவளோ\nஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...\n‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம்...\nபுற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்\nநடிகை மனிஷா கொய்���ாலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...\nதலையில் சுடப்பட்ட நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு\nதலையில் சுடப்பட்ட காயத்துடன் சிறுத்தை புலியொன்றின் சடலமொன்று மஸ்கெலியா ப்ரவன்லோ தேயிலை தோட்டத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுத்தை புலியின் சடலம் நேற்று (22)...\nவாகரையில் மீட்கப்பட்ட கொழும்பில் திருட்டுப்போன கார்\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயங்கேணி காணிக்கோப்பையடி வீதியில் கைவிடப்பட்ட கார் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22.09.2020) பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி...\nகொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட மனித உடல் உறுப்புக்கள்\nவிமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்றின்...\nபாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்\nநுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகலாசாலை பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்ட பரீட்சைத் திணைக்களம்\nகடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடாத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதி பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரிட்சையில்...\nயாழில் கஞ்சாவுடன் மற்றுமொரு பெண் கைது\nயாழ்ப்பாணம் திருநகர் ராஜசிங்கம் வீதியில் 7 கிராம் 520 மில்லியன் எடையுடைய பொதி செய்யப்பட்ட நிலையில் பத்து சிறிய கஞ்சா பொதிகள்யால் மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nவடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் – யாழில் இராணுவத் தளபதி தெரிவிப்பு\nதேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் தேவையேற்பட்டால், வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவ���த்துள்ளார்.\nயாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇதன்போது, மேலும் தெரிவித்துள்ள அவர், “யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தால் முடிந்தளவிலான காணிகளை நாம் விடுவித்துள்ளோம். இப்போது இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட 10இற்கு 2 வீதமான காணிகளே எஞ்சியுள்ளன.\nசில இடங்களில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டு முகாம்களை அப்படியே வைத்துள்ளோம். இந்த முகாம்களை எதிர்காலத்திலும் அகற்ற மாட்டோம்.\nஏனெனில், எந்தவொரு நாட்டிலும் பாதுகாப்புக்காக இராணுவ முகாம்கள் இருப்பது வழமையாகும்.\nஎனினும், சிறியளவிலான இராணுவத்தினரே இங்கு உள்ளார்கள். எதிர்காலத்தில் தேசியப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, தேவையேற்பட்டால் ஏனைய காணிகளை விடுவிக்கவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.\nசிலர் இராணுவம் தொடர்பாக தவறாக பேசுகிறார்கள். இது ஜனநாயக நாடு என்பதால், அனைவருக்கும் கதைக்க உரிமையுள்ளது.\nஆனால், ஒரு கருத்தை வெளியிடும்போது, அது சரியா- தவறா என்பதை ஆராய்து வெளியிடுவதே மூளையுள்ள மனிதனுக்கு அழகாகும்.\nவடக்கிலுள்ள தமிழர்களுக்கு இராணுவம் தொடர்பாக நன்றாகத் தெரியும். நாம் இவர்களுக்கு எவ்வாறான சேவை செய்துள்ளோம் என்பதை மக்கள் அறிவார்கள்.\nநாம் தேசிய பாதுகாப்புக்காகத் தான் செயற்படுகிறோம். எமது செயற்பாடுகள் வெறும் வாய் வார்த்தையாக இருக்காது என்பதை மக்கள் அறிவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொடி நஞ்சு | கவிதை | வ.அதியமான்\nNext articleதோஷத்தை மறுத்ததனால் மறைந்து போன நதி\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...\nபிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...\nலெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு\nதெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...\nபுற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்\nநடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...\nமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை\nகடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை)...\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...\nதேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல ஜெயவர்த்தன\nதேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14...\nஅச்சுறுத்தும் வகையிலான பேரினவாத படையினர் செயல்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பேராறு வசந்தபுரகிராமத்தில் தமது காணிகளை துப்பரவாக்குவதற்காக டோசர்கள் கொண்டு காணியின் உரிமையாளர்கள் துப்பரவு பணியினை 20.08.2020 காலை முன்னெடுத்துள்ளார்கள். இதன்போது சம்பவம் இடம்பெற்ற...\nஇலங்கை கனிமொழி - July 31, 2020 0\nகொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்து நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு குழப்பம் விளைவிப்பதாக...\nகாயத்துக்குள்ளான அஸ்வின் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவாரா\nசெய்திகள் பூங்குன்றன் - September 22, 2020 0\nநடப்பு ஐ.பி.எல். தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், காயத்துக்குள்ளான டெல்லி கெபிடல்ஸ் அணியின் சுழற்���ந்து வீச்சு சகலதுறை வீரர் அஸ்வின் எதிர்வரும்...\nபுற்றுநோய் பாதிப்பிலிருந்து நடிகை மீண்ட கதை…\nசினிமா பூங்குன்றன் - September 22, 2020 0\n 2012-ல் கருப்பைப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் நடிகை மனிஷா கொய்ராலா...\nசினிமா பூங்குன்றன் - September 22, 2020 0\nநடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் இருப்பவர். அடிக்கடி சமூக நிகழ்வுகள் குறித்து பதிவிட்டு வருவார். சில நேரங்களில் மற்ற நடிகர்கள் இவருடன் சண்டையிட்டு வாக்குவாதம் செய்வதும்...\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரருக்கு கொரோனா\nசெய்திகள் பூங்குன்றன் - September 18, 2020 0\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டேவிட் வில்லிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை டுவிட்டர் பக்கத்தில்...\nநடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nகிசு கிசு பூங்குன்றன் - September 22, 2020 0\nபோதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தியின்...\nஅனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி… குவியும் பாராட்டு\nசினிமா பூங்குன்றன் - September 21, 2020 0\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, நடிகை அனுஷ்கா படத்தின் புரமொஷனுக்கு உதவி உள்ளார். ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்...\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள்\nசினிமா பூங்குன்றன் - September 21, 2020 0\nதமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை...\nநாளை முதல் போக்குவரத்து வீதி ஒழுங்கு முறையில் அதிரடி மாற்றம்\nஇலங்கை பூங்குன்றன் - September 22, 2020 0\nபஸ் முன்னுரிமை பாதையை பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக போக்குவரத்து பஸ்கள், பாடசாலை போக்குவரத்து பஸ் மற்றும் வாகனங்கள் மாத்திரமே நாளைமுதல் பயன்படுத்த முடியும்...\nஇலங்கை மஞ்சள் உற்பத்தியில் அடுத்த வருடம் தன்னிறைவு காணும்\nஇலங்கை பூங்குன்றன் - September 21, 2020 0\nஅடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் தெரிவித்துள்ளார். தற்சமயம் 1500 ஹெக்டெயர்...\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nநம் முன்னோர்கள் நொதித்தல் ��ூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது...\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்\nகருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க...\nஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...\nகோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்\nஇந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி...\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா\nஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய...\nசசிகலாவை கவிழ்த்து பதவியை கைப்பற்ற சுமந்திரன் முயற்சி\nசெய்திகள் பூங்குன்றன் - August 6, 2020 0\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின்...\nதேவையான பொருட்கள்: தயிர் – 1 கப் வெண்டிக்காய் – 100 கிராம் மஞ்சள் தூள் -1...\nயாழ் மத்திய நிலையத்தில் கலவரம் வெடிப்பு | சசிகலா சித்தார்த்தன் ஆதவாளர்கள் மீது அதிரடிப்படை தாக்குதல்\nஇலங்கை ஆசிரியர் - August 6, 2020 0\nசற்று முன்னர் யாழ் மத்திய நிலையத்தில் அதிரடிப்படை தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த சில மணிநேரங்களாக யாழ் மத்திய நிலையத்தில் கூட்டமைப்பின் விருப்பு வாக்குகள் மீள மீள எண்ணப்பட்டு வருகின்றது. சுமந்திரனின் தோல்வியை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் ஜனநாயகத்துக்கு எதிரான முறையில் வெற்றியை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள...\nஅப்பா ஆகிவிட்டார் ஹர்திக் பாண்ட்யா\nவிளையாட்டு கனிமொழி - August 2, 2020 0\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஹர்திக் பாண்ட்யா, இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து கரம் பிடித்தார். செர்பியா நாட்டைச் சேர்ந்த நடாசா, நடிக்க ஆசைப்பட்டு...\nதேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் உளுந்து – அரை கப் தூளாக்கிய கருப்பட்டி –...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஇலங்கைஈழம்சினிமாவைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைபிரதமர்சஜித்கொரோனா தொற்றுவிநாயகர்அவுஸ்ரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/69367", "date_download": "2020-09-23T07:25:50Z", "digest": "sha1:HURNR6GHALIGOEW42EZMPRO37J7ZYRBZ", "length": 5483, "nlines": 46, "source_domain": "www.army.lk", "title": " புதிய பதவி நிலை பிரதானி இராணுவ தளபதியை சந்திப்பு | Sri Lanka Army", "raw_content": "\nபுதிய பதவி நிலை பிரதானி இராணுவ தளபதியை சந்திப்பு\nபதவி நிலை பிரதானியாக 1 ஆம் திகதி காலை புதிதாக பதவியேற்ற மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுடனான முதல் சந்திப்பு இராணுவ தலைமையக தளபதி காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது புதிய பதவி நிலை பிரதானிக்கு வாழ்துக்களை தெரிவித்தார்.\nஇருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அவரின் புதிய நியமனத்திற்கும் எதிர்கால பணிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகேக்கு பதிலாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்க விடயம்.\nஇதன் போது பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்கால சவால்களுடன் பொருந்தக்கூடிய வகையில் இராணுவத்தை மாற்றுவதன் அவசியம், நிறுவனத்தின் தொழில்சார் மேம்பாடு ,படையினரின் நலன்புரி வகிப்பங்கு மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடினர்.\nதன் மீது கொண்ட நம்பிக்கை அடிப்படையில் இவ் உயர் பதவிக்கு தன்னை நியமித்தமைக்காக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன இந் நியமனத்திற்கு முன்பு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியாக பதவி வகித்தவர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/69411", "date_download": "2020-09-23T06:09:02Z", "digest": "sha1:3H6XFSYGXK26GSR7TNQSK5VZN3UIOZMC", "length": 6587, "nlines": 47, "source_domain": "www.army.lk", "title": " ஜனாதிபதி செயலணி (PTF) கொவிட் - 19 பரவல் தடுப்பு தேசியசெயல்பாட்டு மையத்தில் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு | Sri Lanka Army", "raw_content": "\nஜனாதிபதி செயலணி (PTF) கொவிட் - 19 பரவல் தடுப்பு தேசியசெயல்பாட்டு மையத்தில் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு\nஜனாதிபதி செயலணி (PTF) சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ திருமதி பவித்ரா வன்னியார்ச்சி மற்றும் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் தலைமையில் ராஜகிரியாவில் இன்று (03) மாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்கவின் பங்குபற்றலுடன் கலந்துரையாடலை நடத்தினார்.\nஇராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களையும், அழைப்பாளர்களையும் முதலில் வரவேற்று கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்.\nஇந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அறிவித்தபடி முறையான நடைமுறைகளுக்கு பொ���ுமக்களை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வரவிருக்கும் பொசன் பருவத்தில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய உத்திகள் குறித்தும் கவனம் செலுத்தினர்.\nஇங்கு ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் வெளிநாட்டிலிருந்து வருபவர்ளை ஏற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சிறந்த நிர்வாகத்தில் பொருத்தமான மேம்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.\nபிசிஆர் பரிசோதனைகள் நடத்துதல், வெளிநாட்டினரின் வருகை மற்றும் நடந்துகொண்டிருக்கும் தடுப்புப் பணிகளின் முன்னேற்றம், தனிமைப்படுத்தல் நடைமுறைகள், வெளிநாட்டிலிருந்து மக்களை மேலும் அழைத்து வருவது, தனிமைப்படுத்தல் மையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவசர தேவைகளில் மேலதிக தனிமைப்படுத்தல் மையங்களை ஆரம்பித்தல் போன்றவை தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/01/32.html", "date_download": "2020-09-23T07:03:44Z", "digest": "sha1:SI54KT6UPVKZANDXVLBXZ72LLZPUPU6O", "length": 6916, "nlines": 120, "source_domain": "www.ceylon24.com", "title": "ஜனாசா நல்லடக்கத்தில சனத்திரள்.32 பேர் உயிரிழப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஜனாசா நல்லடக்கத்தில சனத்திரள்.32 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க டிரோன் விமானம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக இரானிய ஊடகங்கள் கூறுகின்றன.\nதென்கிழக்கு இரானின் கெர்மான் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 48க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாசெம் சுலேமானீயின் உடல் இரானிலுள்ள அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதிச்சடங்கில் மில்லியன்கணக்கான மக்கள் கலந்து கொள்ளலாம் என ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்தது.\nகூட்ட நெரிசலுக்கா��� காரணம் குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால் சுலேமானீயின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக மீண்டும் மக்கள் பெருமளவில் கெர்மான் நகர தெருக்களில் செல்வதை காண முடிகிறது.\nசுலேமானீயின் படுகொலை இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கா- இரான் மோதல் : ஆட்சி கவிழ்ப்பு முதல் அணு ஒப்பந்தம் வரை\n\"இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர் சுலேமானீ\" - அதிபர் டிரம்ப்\nமத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் இரான் செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்கியவர் காசெம் சுலேமானீ. மேலும் அந்நாட்டின் அதிஉயர் தலைவரான அயதுல்லா காமெனிக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகாரமிக்க நபராக சுலேமானீ விளங்கினார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இரானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்தார். அதற்கு இரானும் தனது பாணியில் பதிலளித்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் இராக்கில் இயங்கி வரும் இரானிய ஆதரவு பெற்ற ஆயுதக்குழு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்தது.\nஅக்கரைப்பற்றில்,ஹெரோயின் வைத்திருந்தோர் கட்டுக் காவலில்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nசெங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது, கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/117287", "date_download": "2020-09-23T07:27:13Z", "digest": "sha1:XO22LQN4ZJLLVO7LEV6F4HWHLMAZUORE", "length": 10072, "nlines": 72, "source_domain": "www.newsvanni.com", "title": "மன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி! வெ ளிவ ரும் தகவல்கள் – | News Vanni", "raw_content": "\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nமன்னாரில் அண்மையில் ச டல மா க மீ ட்கப் பட் ட யு வதியி ன் கொ லை யி ல் அவரின் சகோதரியே பி ரதான சூ த்தி ரதா ரி என்பதை பு ல னாய் வு பி ரிவி னர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.\nஇதையடுத்து யு வதியி ன் கொ லை யு ட ன் தொடர்புடைய இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகடந்த 13ஆம் திகதி மன்னார் – சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து இ ளம் பெ ண் ஒருவரின் ச டல ம் மீ ட்கப்ப ட்டிரு ந்தது.\nஅது தொடர்பான தகவல் கிடைத்ததும், ச ம்ப வ இ டத்தி ற்கு விரைந்த பொலிஸார், ச டல த் தை மீட்டு மன்னார் நீதிமன்றத்தின் க வனத் திற்கு கொண்டு சென்றனர்.\nச ம்ப வ இ டத் திற்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் யு வ தியி ன் ச ட ல ம் மன்னார் பொது வைத்தியசாலையில் அடைாளம் காணப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்தது.\nஇதேவேளை யு வதி பா லி ய ல் வ ல் லு ற வி ற் கு உ ள் ளாக் கப்ப ட்டு கொ ல்லப்பட் டிருக்க லாமென் ற ச ந்தே கம் ஏற்பட்டிருந்தது.\nஇந்த கொ லை தொடர்பான ம ர் ம ம் நீ டித் து வந்த நிலையில், கொழும்பிலிருந்து மன்னாரிற்கு வந்த விசேட பு லனா ய்வு அணியொன்று வி சார ணைகளை முன்னெடுத்திருந்தது.\nஇந்த வி சார ணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ச ட ல மா க மீ ட்கப் பட் ட யு வதி, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த சுமார் 21 வயதுடையவர் என தெரியவருகிறது.\nயு வதியி ன் சகோதரியும், இன்னொரு பெ ண் ணும் கொ லை சூ த்திர தாரிக ள் என ச ந்தே கிக்கப் பட் டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொ லை யை செய்தார்கள் என்ற ச ந்தே கத்தி ல் மன்னாரை சேர்ந்த சிலர் தேடப்பட்டு வருவதாகவும், அவர்கள் தற்போது த லைமறை வாக உ ள்ளதா கவும் தெரிவிக்கப்படுகிறது.\nச ம்ப வ தினத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொ லை யா ன யு வ தி யை, கைதான இரண்டு பெண்களும் (சகோதரியும் மற்றையவரும்) முச்சக்கர வண்டியில் மன்னாரிற்கு அழைத்து வந்தது வி சார ணையி ல் வெளிப்பட்டுள்ளது.\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து தி ருட் டு\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் ரயில் வி பத் து : வடக்கிற்கான போக்குவரத்து ஸ் தம்பி…\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/06/blog-post.html", "date_download": "2020-09-23T05:32:06Z", "digest": "sha1:HMY46YJRX2ZUOL2FLWEITTFMFLFBFOHQ", "length": 51573, "nlines": 324, "source_domain": "www.shankarwritings.com", "title": "இனிப்பான தேநீர் இந்தியா வந்த கதை", "raw_content": "\nஇனிப்பான தேநீர் இந்தியா வந்த கதை\nஆங்கிலேயரின் முதல் தேநீர் சுவைப்பு அனுபவம் மிகவும் தாமதமானது. ஆனால், சீனர்கள் 2000 ஆண்டுகளாகத் தேநீரைச் சுவைத்துவந்திருந்தனர். ஆங்கிலேயத் தினசரிதையாளர் சாமுவேல் பெப்பிஸ், 1600 செப்டம்பர் 25 அன்று, தான் எழுதிய டைரிக்குறிப்பில் ‘ச்சா’(Tcha) என்று குறிப்பிட்டு, “மருத்துவர்கள் அங்கீகரித்ததும் பிரமாதமான சுவையுள்ளதுமான சீன பானம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n1635-லிருந்து அரைக் கிலோ தேயிலை ஆறு முதல் பத்து பவுண்டுக்கு விற்கப்பட்டுள்ளது. அன்றைய விலைவாசியுடன் ஒப்பிடும்போது இது மிகவும் உயர்ந்த தொகை. 1662-ம் ஆண்டு இரண்டாம் சார்லஸ் மன்னர், போர்த்துக்கீசிய இளவரசி கேத்தரினை மணமுடித்த போது, ஒரு பெட்டகம் அளவுக்குத் தேயிலையையும் வரதட்சிணையாகப் பெற்றார் அத்துடன் வருடாந்திரக் குத்தகைத் தொகையாக வெறும் பத்து பவுண்டுக்கு பாம்பே தீவையும் வரதட்சிணையாகப் பெற்றார். அந்தக் குத்தகைத் தொகை, அன்றைய இங்கிலாந்தில் அரைக் கிலோ தேயிலைக்கான விலை அத்துடன் வருடாந்திரக் குத்தகைத் தொகையாக வெறும் பத்து ப��ுண்டுக்கு பாம்பே தீவையும் வரதட்சிணையாகப் பெற்றார். அந்தக் குத்தகைத் தொகை, அன்றைய இங்கிலாந்தில் அரைக் கிலோ தேயிலைக்கான விலை போர்த்துக்கீசிய அரசவையில் மாலையில் தேநீர் பருகும் வழக்கம் கேத்தரினுக்கு இருந்தது. இங்கிலாந்தில் தனது முதல் மிடறுத் தேநீரை அவர் 1662 மே மாதம் பருகினார். அதே மாதத்தில்தான் அவருக்குத் போர்ட்ஸ்மவுத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது.\nபதினெட்டாம் நூற்றாண்டில், பிரிட்டனின் உயர்குடி மக்களுக்கு அவசியத் தேவையாகத் தேயிலை இருந்தது. அதே நேரம் தேவைப்படும் அளவு தேயிலையைக் கிழக்கிந்திய கம்பெனி விநியோகிக்க முடியாத நிலையில், அந்தத் திறனின்மையைப் பயன்படுத்தி டச்சு நிறுவனமான ஜே.ஜே வூட் அண்ட் சன்ஸ் ஆங்கிலேயர்களைச் சுரண்டியது. ஆண்டுதோறும் 36 லட்சம் கிலோ தேயிலையை பிரிட்டனுக்குக் கடத்திக் கொண்டுவந்து விற்றது. இருந்தபோதும் மோசமான, பயன்படுத்தத் தகுதியில்லாத தேயிலைப் பொருட்களைச் சுட்டும் பொதுப்பெயராக, அந்த டச்சு நிறுவனத்தின் பெயர் விரைவிலேயே மாறிவிட்டது. இந்த இடைவெளியில், பிரிட்டிஷ் இந்தியாவின் வர்த்தக வேராக மும்பை மாறியிருந்த நிலையில் போர்த்துக்கீசிய, டச்சு வியாபார நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி சீனாவுடனான தங்கள் வர்த்தக உறவுகளைக் கிழக்கிந்திய நிறுவனம் வலுப்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும், 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற ஆங்கிலேய- டச்சுப் போர்களால் வளம் குறைந்துபோனதால், தேயிலைக்கு விலையாக சீனர்கள் கேட்ட வெள்ளியை ஆங்கிலேயர்களால் போதுமான அளவு தர முடியவில்லை. கடத்தப்பட்டு கொண்டுவரப்படும் தேயிலை வியாபாரத்தைத் தடுக்கவும் மற்றொரு பக்கம் சீனர்களின் வெள்ளித் தேவையை எதிர்கொள்ளவும் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஓபியம் பயிரிடத் தொடங்கினார்கள். வங்கம், பாட்னா, வாராணசி, மால்வா பீடபூமி ஆகிய பகுதிகளில் ஓபியம் வளர்க்கப்பட்டு சீனாவுக்குக் கடத்தப்பட்டது. தாங்கள் விரும்பிய பானத்துக்கு அவர்கள் அதை பண்டமாற்று செய்துகொண்டனர்.\nஇந்தியத் தேயிலை பிரிட்டனைச் சேர்ந்த வர்த்தகர்கள் சீனத் தேயிலையையும் தேயிலைச் செடி வளர்ப்பு நுட்பங்களையும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வமாயிருந்தனர். சீனாவிலிருந்து தேயிலை நாற்றுகளைக் கொண்டுவரும் ஆலோசனையை ‘தி ராயல் சொசைட்டி ஆப் ஆ���்ட்ஸ்’ 1788-ல் முன்னெடுத்தது. அதேநேரம் அசாமில் ராபர்ட் ப்ரூஸ், மணிராம் திவான் ஆகியோர் 1824-ல் தேயிலைச் செடியைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அசாம், டார்ஜிலிங் பகுதிகள் தேயிலைத் தோட்டங்களாக விரிவடைய ஆரம்பித்தன. ராயல் சொசைட்டியில் 19-ம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட உரையொன்றில் கல்கத்தாவில் உள்ள சீனர்களின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தச்சர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் டார்ஜிலிங், அசாம் தேயிலைத் தோட்டங்களுக்கு அனுப்பப்பட்ட விவரம் உள்ளது. தேயிலை வளர்ப்பிலும் தேயிலைத் தூள் உற்பத்தியிலும் ஒவ்வொரு சீனரும் நிபுணர் என்ற நம்பிக்கையே, இப்படி அனுப்பப்பட்டதற்கான அடிப்படைக் காரணமாக இருந்திருக்கலாம் ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு தேயிலை நாற்றைக்கூடத் தங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கவேயில்லை.\n1833-ல் இயற்றப்பட்ட சார்ட்டர் சட்டத்தால் சீனாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகம் தகர்ந்தது. வில்லியம் பென்டிங்க் தலைமையில் 1834-ல் ‘தி டீ கமிட்டி’ உருவாக்கப்பட்டது. அப்போது அவர் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தார். 1834-ல் ஜார்டைன் மேத்சன் நிறுவனம் சார்லஸ் குட்ஸ்லாப், ஜார்ஜ் கோர்டன் ஆகிய இருவரையும் சீனாவுக்கு ஓபியம் யாத்திரை மேற்கொள்ளப் பணித்தது. அந்தப் பயணத்தில் தேயிலை விதைகள், தேயிலைத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் ஆதாரவளங்களையும் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் பெரிதாகப் பலிக்கவில்லை.\nஒரு தசாப்தம் கழிந்தது; ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தோட்டக்கலை வல்லுநரான ராபர்ட் பார்ச்சூன், சீனாவின் தேயிலைத் தோட்டங்களை ஆராய்வதற்காகப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவரது பயணத்துக்கு ‘ராயல் ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டி’ நிதியுதவி செய்தது. ஓபியம் வர்த்தகம் தொடர்பான ‘பர்ஸ்ட் ஓபியம் வார்’ 1842-ம் ஆண்டு முடிந்த நிலையில் கையெழுத்தான `நான்கிங்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேயிலைத் தாவர மாதிரிகள், தாவரவியல் அறிவு இரண்டையும் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் இது.\nபிரிட்டனுக்குத் திரும்பிய பார்ச்சூன், சீனாவின் வடக்கு மாகாணங்களில் மேற்கொண்ட மூன்றாண்டு பயணம் குறித்த தகவல்களை வெளியிட்டார். இத்தகவல்களைப் படித்து ஆச்சரியமடைந்த டாக்டர் ஜான் போர்ப்ஸ் ராயல், தனது நிறுவனத்தின் தகவலாளராக ப���ர்ச்சூனை நியமித்தார். பிரிட்டனின் தேயிலைப் புதையல் வேட்டை பொறுப்பாளர் அவரே. இந்தப் பணிக்காக 500 பவுண்டுகளை ஆண்டுக் கட்டணமாக அவர் பெற்றுக்கொண்டார். அவரது முந்தைய வருவாயைவிட ஐந்து மடங்கு அதிகத் தொகை அது. தேயிலை தவிர்த்த வேறு ஏதாவது தாவர மாதிரிகளை அவர் கடத்திவந்தால், அதற்கான வர்த்தக உரிமைகளும் அவருக்கே தரப்பட்டன. புதிய தாவர மாதிரிகள், நாற்றுகள் மேல் ஆர்வம் கொண்ட ஆங்கிலேய உயர்குடியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பெரும்சந்தையைப் பயன்படுத்துவதற்கான ஆயுட்கால வாய்ப்பு அது. அதேநேரம், பிரிட்டனின் தேயிலைத் தொழில் துறையையே பார்ச்சூன் மாற்றப்போகிறார் என்பதை, அப்போது யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.\n1848-ம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், மிகப் பெரிய உளவுவேலைத் திட்டத்துக்காகத் தனது பணியாளர் வாங் உடன் இணைந்து சீனாவில் பார்ச்சூன் நுழைந்தார். அதேநேரம், தனது குறிப்புகளில் வாங்கைக் கூலி என்றே அவர் குறிப்பிடுகிறார். பார்ச்சூன் தனது தலையை மொட்டையடித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டிருந்தார். சீனர் போன்ற தோற்றத்தைக் கொடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு. வுயி ஷான் மலையில் உள்ள தொழிற்சாலைக்கு இருவரும் பயணித்தனர். ஹங்ஸோ வழியாக ஷாங்காய் சென்று, அங்கிருந்து ஸேஜாங், அன்ஹுய் தேயிலைத் தோட்டங்கள் எனத் தொடர்ந்த மூன்று மாதத் தேடல் அது.\nசீனாவின் மலைப்பகுதிகளில் இரண்டாயிரம் ஆண்டு காலத் தேயிலைத் தயாரிப்பு நடைமுறைகளை ஆய்வுசெய்த பின்னர், 1849-ல் ஷாங்காய்க்கு பார்ச்சூன் வந்துசேர்ந்தார். அங்கிருந்து லண்டனில் இருந்த தன் முதலாளிகளைத் தொடர்புகொண்டார். “உங்களிடம் இந்தச் செய்தியைச் சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் பெரிதளவில் சேகரித்திருக்கும் விதைகள், இளம்நாற்றுகள் இந்தியாவுக்குப் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்படுமென்று நம்புகிறேன்” என்பதுதான், அவரது கடித வாசகம்.\nஐரோப்பாவுக்கு அனுப்பும் பசுந்தேயிலையில் தேவையான நிறத்தை ஏற்றுவதற்காக சீனர்கள் பெரிக் பெர்ரோசயனைடு (புருஸ்ஸியன் ப்ளூ), ஜிப்சம் உப்பைச் சேர்ப்பதாகவும் பார்ச்சூன் கண்டறிந்து கூறியது, ஐரோப்பியர்களை ஈர்த்தது. “அதில் அதிசயம் ஒன்றும் இல்லை. மேற்கத்திய மக்களைச் சீனர்கள் காட்டுமிராண்டிகளாகக் கருதியதே இதற்குக் காரணம்” என்று எழுதியிருக்கிறார். இப்படியாகச் சீனர்கள் தங்களை அறியாமலேயே ஐரோப்பாவுக்கு நஞ்சூட்டிக்கொண்டிருந்தனர். கிரீன் டீயையும் பிளாக் டீயையும் தருவது ஒரே புதர் தாவரமான கமிலியா சினென்சிஸ்தான் என்பதும் பார்ச்சூன் கண்டறிந்த ஆச்சரிய உண்மை. பிளாக் டீயைக் கூடுதல் காலம் நொதிக்கவைக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.\nபார்ச்சூன், 13 ஆயிரம் தாவர மாதிரிகளையும் 10 ஆயிரம் விதைகளையும் கண்ணாடிக் குப்பிகளில் வைத்து ஹாங்காங் வழியாக கல்கத்தாவுக்குக் கொண்டு வந்தார். இப்படிக் கொண்டுவரப்பட்ட புதிய தாவரங்களின் வாயிலாக, பிரிட்டிஷ் தோட்ட உரிமையாளர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தேயிலையைப் பயிரிட்டுக் காலூன்ற ஆரம்பித்தனர். தங்கள் தேயிலைப் பொருட்களை கரீபிய அடிமை நாடுகளிலிருந்து வந்த சர்க்கரையுடன் சேர்த்து தேயிலை நிறுவனங்களும் விளம்பரதாரர்களும் சந்தைப்படுத்தத் தொடங்கினார்கள்.\nசீனாவில் பார்ச்சூன் மேற்கொண்ட பெரும் கொள்ளைப் பயணமும் அதைத் தொடர்ந்து விக்டோரிய தேயிலை வர்த்தகத்தில் ஏற்பட்ட ஏற்றமும் சாரா ரோஸ் எழுதிய ‘ஆல் தி டீ இன் சைனா’ என்ற நூலில் விரிவான வகையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தேயிலை நாற்றுகளை குப்பிகளில் கொண்டு வந்திருந்த கையோடு, விஷத்தன்மை கொண்ட தேயிலைச் சாயங்களைத் தனது மேலங்கியில் அவர் பதுக்கிக் கொண்டு வந்திருந்தார். 1851-ல் நடைபெற்ற கிரேட் எக்ஸிபிஷன் என்ற கண்காட்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது. “புனைகதைகள், ரகசியங்களின் நிழலில் இருந்து விடுபட்டு பிரிட்டனின் தேசிய பானமாகத் தேயிலை ஆன நிகழ்வு இது” என்று இதுகுறித்து சாரா ரோஸ் குறிப்பிடுகிறார்.\nபார்ச்சூனின் கண்டுபிடிப்புக்கு முன்னரே, ஜார்டைன் மாதிசன் என்பவர் அசாம் தேயிலையை லண்டனில் வெற்றிகரமாக விற்க முடியுமென்பதை உறுதிப்படுத்தியிருந்தார். சீனத் தோட்டக்கலை வல்லுநர்களின் இந்திய வருகையையும் சீன ஓபியம் கடத்தலுக்கான வலுவான வலைப்பின்னல்களையும் நிர்வகித்த மாதிசனுடைய வர்த்தக மாதிரி, அதன்பிறகு இந்திய, இலங்கைத் தேயிலை நிறுவனங்கள் சீனத் தோட்டக்கலை வல்லுநர்களைப் பணியமர்த்துவதற்கு முன்மாதிரியாக அமைந்தது. 1840-கள்வரை இந்த நடைமுறை வெற்றிகரமாகத் தொடர்ந்தது. முதல்முறையாகப் பெரிய அளவில் 1838 டிசம்பர் மாதத்தில் லண்டனுக்கான கப்பலில் இந்தியத் தே��ிலை ஏற்றப்பட்டது. லண்டன் இந்தியா ஹவுசில் 1839 ஜனவரி 5 முதல் ஒரு பவுண்டு எடைகொண்ட தேயிலை ஏலம் விடப்பட்டபோது 34 ஷில்லிங்குகளுக்கு விலைபோனது. இந்தியத் தேயிலைத் தோட்டத்தில் விற்கப்படும் விலையைவிட 34 மடங்கு அதிக விலையுடன் முதல் தரத் தேயிலை விற்கப்பட்டது.\n1853-ம் ஆண்டு வெளியான ‘பிரேஸர்’ இதழ் தேயிலைச் செடியின் தாயகம் இந்தியாதான் என்றும், சீனா அல்லவென்றும் கூறியது. 1888-ல் இந்தியத் தேயிலை ஏற்றுமதி 3.9 கோடி கிலோவானபோது, அது சீனாவின் 3.6 கோடி கிலோவைத் தாண்டியது. தேயிலையின் வரலாறு குறித்துப் பேசும் இன்னோர் அற்புதமான நூல் ‘எ தேர்ஸ்ட் ஃபார் எம்பையர்’ (2017). இதில், தேயிலையை உற்பத்தி செய்யும் இந்தியத் தேயிலைத் தோட்டக்கலை வல்லுநர்களைப் பற்றியும் இந்தியத் தேயிலை குறித்தும் விக்டோரிய கால லண்டனின் உயர்குடியினர் மத்தியில் நயமாகவும் கவனத்துடனும் பேசப்பட்டது குறித்து எழுதப்பட்டுள்ளது. கலப்படம் செய்யப்பட்ட சீனத் தேயிலை பெட்டி பெட்டியாகப் பறிமுதல் செய்யப்பட்டு தேம்ஸ் நதியில் தூக்கி எறியப்பட்ட செய்திகளும் உண்டு.\nஇந்தியத் தேயிலை குறித்து லண்டனில் அந்தக் காலத்தில் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் ஒன்று: இந்தியத் தேயிலை தூய்மையானது. இந்தியத் தேயிலைப் பொருட்கள்தாம் அதிக நறுமணம் மிக்கவை. இந்தியத் தேயிலைதான் `ஸ்ட்ராங்'கானது. இந்தியத் தேயிலை விலை குறைந்தது. இந்தியத் தேயிலை முழுமையானது. மொத்தத்தில், சீனத் தேயிலையைவிட அனைத்து வகையிலும் சிறந்தது இந்தியத் தேயிலைதான்.\nஇந்தியத் தேயிலைத் தயாரிப்புகள் 1880-களில் லண்டனை அடிமைப்படுத்தியது மட்டுமின்றி அயர்லாந்து, ஸ்காட்லாந்து என விரிவடைந்து ஐரோப்பாவைத் தாண்டி, அமெரிக்காவரை பரவின. ஆக்ஸ்போர்டு தெருவில் ‘தி இந்தியன் டீ ஸ்டோர்’ 1883-ல் அமைக்கப்பட்டதையடுத்து, அதன் நகல்களும் நகரெங்கும் விரைவாக முளைத்தன. டேராடூன், சிம்லா, ரங்கூன் ஆகிய பகுதிக் காடுகளில் பெறப்பட்ட தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்திய, இலங்கைத் தேயிலைப் பொருட்கள் வசீகரமான டப்பாக்களில் ஏற்றுமதி செய்யப்பட்டன.\nஇந்தியாவில் வளர்ந்த தேயிலை வர்த்தகம், 1878-ல் திறக்கப்பட்ட டார்ஜிலிங் இமாலய ரயில்வேயுடன் உயிரோட்டமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. இந்தியத் தேயிலையை உலக அளவில் பிரபலப்படுத்துவதற்காக 1881-ல் தொடங்கப்���ட்ட இந்தியத் தேயிலைக் கழகத்தின் முதல் பெரிய பரிசோதனை, இந்திய ரயில்வே மூலமாகத்தான் தொடங்கியது. இந்தியாவில் 1901-க்குள் தேயிலைக்கு மிகப் பெரிய சந்தை உருவாகிவிட்டிருந்தது. தேயிலை ஏற்றுமதிக்கான தீர்வை வரியை முறைப்படுத்த 1903-ல் ‘டீ தீர்வை மசோதா’வுக்கு அனுமதியளிக்கப்பட்டது.\nமுதல் உலகப் போருக்குப் பின்னர் ஸ்டவ், கெட்டில்கள் மூலம் வங்கம், பஞ்சாப் எல்லைப்புற மாகாணங்களில் உள்ள ரயில் நிலையங்களில் இந்தியா, யுரேசியாவைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர்கள் தேநீரை விற்கத் தொடங்கினார்கள். அப்போது, “ரயில்களில் உள்ள முதல் வகுப்பு உணவகப் பெட்டிகளில் கிடைப்பதைவிட நடைமேடைத் தேநீர் கடைகளில் விற்கப்படும் பானம் சிறப்பானது” என்று இந்தியத் தேயிலைக் கழகம் பெருமைப்பட்டது. தேயிலைப் பொருட்களைக் கொண்டு விதவிதமான தேநீரை உருவாக்கும் செய்முறைகளோடு கூடிய விளம்பரத் தட்டிகளும் சுவரொட்டிகளும் அனைத்து இந்திய மொழிகளிலும் ரயில்வே நடைமேடைகளில் அமைக்கப்பட்டிருந்தன. வங்காளத்தில் பால்லிகங்கே, டம்டம், நைஹாட்டி, பங்காவோன், சாந்திபூர், ரானாகட் ஆகிய ரயில் நிலையங்களில் இன்னமும்கூட அந்தப் பழைய விளம்பரங்களின் எச்சங்களைக் காணமுடியும்.\nசீனாவிலிருந்து பிரிட்டிஷ் பேரரசுக்கு பார்ச்சூன் கொள்ளையடித்து அளித்த பரிசு, உள்ளூர் தேநீர் விற்பனையாளர்கள் மூலமாக அதிக அளவில் பாலும் சர்க்கரையும் கலக்கப்பட்ட புதிய பானமாக தேநீரை விற்க ஆரம்பித்தனர். 1930-களில் ஆங்கிலேயர்களின் தேயிலை உற்பத்தி மையமாகவும், அதேநேரம் தேநீர் விற்பனைச் சந்தையாகவும் இந்தியா மாறியிருந்தது. 21-ம் நூற்றாண்டைத் தொடுவதற்குள் இந்தியாவில் பயிராகும் மொத்தத் தேயிலையில் 70 சதவீதம் உள்நாட்டிலேயே நுகரப்படும் நிலை உருவாகிவிட்டது. ஒருகட்டத்தில் சிறுநகர ரயில் நிலையங்களிலிருந்து முதல் வகுப்புப் பெட்டிகள்வரை மண்குவளைகள், கண்ணாடிக் குவளைகள், தேநீர்விற்பனையாளர்கள் எனத் தேநீரும் அதன் துணைக் கதாபாத்திரங்களும் ரயில் பயணத்தின் இன்றியமையாத அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டன.\n“வட இந்தியாவில் ரயில் பயணம் செய்யும்போது ஒரு பயணி காலையில் விழித்தவுடன் முதலில் கேட்கும் குரல் ஒரு தேநீர்விற்பனையாளருடையதே. ஒரு கையில் உலோகக் கெட்டில் தொங்க, இன்னொரு கையில் கண்ணாடிக் குவ��ைகளோடு `சாய், சாய், சாய்' என்ற குரல் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இறங்குவதைக் கேட்க முடியும்” என்று வரலாற்றாசிரியர் லிஸ்ஸி காலிங்ஹாம் எழுதுகிறார்.\n`சாய், சாய்' என்று சத்தமாகக் கூவியபடியே ரயிலின் ஜன்னல் இருக்கை வழியாக விற்கப்படும் ஒரு குவளைத் தேநீரை வாங்க நேரிடும்போது, ஏதோ ஆதி காலத்திலிருந்தே தேநீர் குடிப்பவர்கள் என்ற நம்பிக்கைக்குள் தள்ளப்பட்டு விடுகிறோம். அந்தத் தேநீர்நமக்குத் தரும் திருப்திக்கு அசாம், டார்ஜிலிங் சமவெளிகளில் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கும், 170 ஆண்டுகளுக்கு முன்னர் சீனர்களைப் போல மொட்டை அடித்துக்கொண்ட பார்ச்சூன் சீனாவின் உயரமான மலைப்பகுதிகளில் ரகசியமாக ஏறியதற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.\n(இந்தக் கட்டுரையை எழுதியவர் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிப்பவர். The Purveyors of Destiny: A Cultural Biography of the Indian Railways நூலின் ஆசிரியர்.)\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது.\nபுதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.\nஅதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து\nதுறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார்.\nஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்\nதமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தந்தை க���றித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள்.\nநாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்டுக்கு வந்ததாக இருக்கலாம்; …\nஅருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை\nஉலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை.\nஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன்.\nஎஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார்.\nஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படைய���லேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆனால், கவிதை என்றால் என்னவ…\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஇனிப்பான தேநீர் இந்தியா வந்த கதை\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?cat=114", "date_download": "2020-09-23T07:30:24Z", "digest": "sha1:R5S52AAYHKO32U4F25ZUEMXYJB2E6T6F", "length": 8068, "nlines": 78, "source_domain": "meelparvai.net", "title": "பலஸ்தீன – Meelparvai.net", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்மாடறுப்புத் தடை முஸ்லிம் Vs பௌத்த விவகாரமல்லதாக்குதலை பொறுப்பேற்பவருக்கு தூதுவர் பதவி வழங்குவதாக சிரிசேன வாக்குறுதிதளர்ந்து விட வேண்டாம், ஆபத்து இன்னும் நீங்கவில்லைபுத்தகக் கண்காட்சி : சுகாதார வழிகாட்டலை மீறுவோர் வெளியேற்றம்09 அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கைதுதாம் வாழும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுக்கு புத்தளம் இடம்பெயர்ந்தோருக்கு இடமளிக்க வேண்டும்சிலாவத்துறை முச்சந்தியில் ஏன் பாதுகாப்புக் கடவை மாடறுப்புத் தடை முஸ்லிம் Vs பௌத்த விவகாரமல்லதாக்குதலை பொறுப்பேற்பவருக்கு தூதுவர் பதவி வழங்குவதாக சிரிசேன வாக்குறுதிதளர்ந்து விட வேண்டாம், ஆபத்து இன்னும் நீங்கவில்லைபுத்தகக் கண்காட்சி : சுகாதார வழிகாட்டலை மீறுவோர் வெளியேற்றம்09 அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கைதுதாம் வாழும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுக்கு புத்தளம் இடம்பெயர்ந்தோருக்கு இடமளிக்க வேண்டும்சிலாவத்துறை முச்சந்தியில் ஏன் பாதுகாப்புக் கடவை காதர் மஸ்தான் கேள்விவடக்கு மக்களைக் குடியேற்ற 409 வீடுகளை அமைக்க ஜனாதிபதி உத்தரவு\nஉலக செய்திகள் • பலஸ்தீன\nமேற்குக்கரையில் மீண்டும் அதிகரித்து வரும் இஸ்ரேலிய வன்முறைகள்\n– பலஸ்தீன் கிறிஸ்தவர்களின் திறந்த மடல் நீதியுடனும் நியாயத்துடனும் செயல்படுங்கள்...\nFeatures • அரசியல் • பலஸ்தீன\nநடுநிலைமை என்பது மௌனமாயிருப்பதல்ல. பலஸ்தீனுக்காக இலங்கை...\nஅமீன் இஸ்ஸதீன் பலஸ்தீனியர்கள் அவசர செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலக மகா...\nScholarship • சர்வதேசம் • பலஸ்தீன\nஇஸ்ரேலின் ஒருதலைப்பட்சமான இணைப்பைக் கண்டிக்கிறோம்\nபலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் சட்டவிரோத இணைப்பைக் கண்டித்து இலங்கையிலுள்ள பலஸ்தீன் நட்புறவுக்...\nFeatures • சர்வதேசம் • பலஸ்தீன\nசியோனிஸ கபளீகரத்திற்கு ‘லைசன்’ வழங்கும் ட்ரம்பின் வல்லரசுத்...\nஅத்னான் மன்தரீஸ் ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து பலஸ்தீனர்களின் அவலம் பல மடங்கு அதிகரித்தது...\nFeatures • அரசியல் • சர்வதேசம் • பலஸ்தீன\nகுத்ஸ் (ஜெரூஸலம்) நகரின் எதிர்காலம் எதிர்கொள்ளும் அபாயங்களும்:...\nஅபூ ஹாமிதீன் நாம் அனைவரும் எவற்றைப் புனிதம் என்று கருதுகின்றோமோ அவற்றை நேசிக்கிறோம். வரலாற்று...\nFeatures • அரசியல் • பலஸ்தீன\nபலஸ்தீனம் குறித்த அமெரிக்கக் கொள்கை மாற்றம்\nகலாநிதி றவூப் ஸெய்ன் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களின் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும்...\nஉலக செய்திகள் • பலஸ்தீன\nஎகிப்தில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நாம்...\nஹமாஸ் அறிவிப்பு ஏற்கனவே எகிப்தின் மத்தியஸ்தத்தோடு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை...\nஉலக செய்திகள் • பலஸ்தீன\nஇஸ்ரேலிய மருத்துத் தயாரிப்புகள் பலஸ்தீன் கைதிகளில் சோதனை...\nஇஸ்ரேலில் இயங்கும் மிகப் பெரும் மருந்தகங்களுக்கு அவற்றின் தயாரிப்புகளை பலஸ்தீன் மற்றும் அறபுக்...\nநிக்கொலஸ் மதுரோவுக்கு ஆதரவாக காஸாவில் மக்கள் பேரணி\nதற்போது சதிப் புரட்சியொன்றை எதிர்கொண்டுள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிகலொஸ் மதுரோவுக்கு ஆதரவாக காஸா...\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்க���க்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2604", "date_download": "2020-09-23T06:56:59Z", "digest": "sha1:5X5WEMIHROY4MMAWOQQ46XMDYM6MOX4L", "length": 7235, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, செப்டம்பர் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கணும்; நடிகை காயத்ரி மீது போலீஸில் புகார்\nபிரபல தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் மூலம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிகழ்ச்சி பொது மக்களிடமும் நெட்டிசன்களிடமும் பெரும் எதிர்ப்பையும் வரவேற்பையும் பெற்றுவருகிறது. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சைக்குரிய கருத்தைக் குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராகவும் , மீனவர்களுக்கு எதிராகவும் பேசியதாக இணைய தளங்களில் அவருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக் குத் தடை விதிக்கவும் கோரி திராவிட விடுதலை கழகத்தின் சார்பாக மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன் மதுரை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம், \"சேரி பிஹேவியர்ஸ்\" எனத் திட்டியுள்ளார். இது தலித் மக்களைக் கொச் சைப்படுத்தும் மற்றும் ஜாதிக் கலவரங்களைத் தூண்டும் விதமாக உள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிக் பாஸ் நிகழ்ச் சியைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்றுதான் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .\nதப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்\nஇந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட\nபாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி\nகைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்\nதம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்\nஐஎஸ் அமைப்ப���க்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம்\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/Puducherry-tamilnadu-rain-water-harvest-and-water-management-plan.html", "date_download": "2020-09-23T05:23:34Z", "digest": "sha1:DQQPQGWVBSAHLZX5MP3TP7XI54YP4WBF", "length": 15701, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நீர் மேலாண்மையும் மழை நீர் சேகரிப்பும் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நீர் மேலாண்மையும் மழை நீர் சேகரிப்பும்\nவற்றாத நதிகள் ஓடிய நிலமெல்லாம் இன்று வறண்டு கிடக்கும் அவலம் காரணம் கேட்டால் அண்டை மாநிலத்தின் மீது பழி யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய நம்மிடம் இருக்கும் வளங்களை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க நம்மில் எத்தனை பேர் முயற்சி செய்து இருக்கிறோம் நமது வறட்சிக்கு கர்நாடகா,கேரளா,ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை குறைக்கூறும் நமக்கு நம் மண்ணின் வளங்களை பாதுகாக்கும் கடமையும் இருக்கு என்பதனை முதலில் உணர வேண்டும்.ஆற்று மணல் தொடங்கி கிரனேடு கற்கள் வரை நம் கண் முன்னே நடக்கும் கொள்ளைகளை இதுவரையில் பார்த்தும் பார்க்காதது போல் தானே இருக்கிறோம்.\nபருவ மழை பொய்த்து போனது உண்மை தான் ஆனால் பெய்த மழையை நாம் எவ்வாறு பயன்படுத்தி இருக்கிறோம் என்பதனை ஒருமுறை எண்ணி பார்க்க வேண்டும்.காலம் கடந்து பெய்த மழையால் விவசாயம் செய்ய முடியாது ஆனால் மழை நீரை சேமித்து பயன்படுத்த முடியாது என்பது விந்தையாக உள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 2017ஆம் ஆண்டில் இதுவரையில் திட்ட திட்ட 370 மி.மீ அளவு மழை பெய்துள்ளது ஆனால் மழை துளி துளியாய் மண்னில் துள்ளி அள்ளி வழங்கிய நீர் தற்பொழுது எங்கே சரி அண்டை மாநிலத்துடன் கடந்த காலத்தில் நாம் போராடி பெற்ற சில நூறு டி.எம்.சி நீரினால் உண்டான பயன் எங்கே சரி அண்டை மாநிலத்துடன் கடந்த காலத்தில் நாம் போராடி பெற்ற சில நூறு டி.எம்.சி நீரினால் உண்டான பயன் எங்கே நீர் திறந்து விடப்பட்டபொழுது தொழிச்சாலைகள் மற்றும் சா���ப்பட்டிரை கழிவுகளை அதனுடன் கலக்கச் செய்தார்கள் தொழிச்சாலைகளின் கழிவுகளை சுமந்து சென்று வீணாய் கடலில் கலப்பதற்காகவா நாம் போராடி நீர் பெற்றோம்.நீர் மேலாண்மையில் நமது மாநிலம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.நீர் சேமிக்க அணைகள் தமிழகத்தில் இல்லை என்று கூறுவோர் உண்டு அதற்கு அரசு சார்பில் கூறப்படும் பதில் என்ன தெரியுமா நீர் பாதையில் உயரமான மலைகள் இல்லை என்பது தான்.சரி ஆற்று நீரை சேகரிக்கத்தானே மலை வேண்டும் மழை நீரை சேகரிக்க மலையின் தேவையென்ன \nஉண்மையில் மழை நீர் சேகரிப்பு குறித்து அறியாத மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமை அரசுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வருவருக்கும் இருக்கிறது.ஒரு அதிர்ச்சியான செய்தி என்ன தெரியுமா இந்த மாத இறுதி வாரம் முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் மிக கடுமையான வெப்பம் நிலவ வாய்ப்பு உள்ளது என்பது தான்.நம்மிடம் தற்பொழுது இருக்கும் நீர் ஆதாரங்களைக் கொண்டு ஏப்ரல் மாதம் இறுதிவரை கூட தாக்குப்பிடிக்க முடியாது.\nபுதுச்சேரி மாநிலத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் முழுக்க முழுக்க தமிழகத்தின் நீர் ஆதாரங்களை நம்பியே இருக்கின்றன தமிழகத்தில் வறட்சி என்றால் புதுச்சேரியில் பஞ்சம் என்று தான் அர்த்தம்.காரைக்காலில் 2017ஆம் வருடத்தில் இதுவரையில் பெய்த மழை நீரை சேமித்து வைத்து இருந்தாலே இந்த ஆண்டு கோடைக் காலத்தை மிக எளிதாக புதுச்சேரி மாநிலமே சமாளித்து இருக்க முடியும்.தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உண்டு என்பது போல் தான் தெரிகிறது அந்த மழை நீரை சேமிக்க நடவடிக்கைகள் எடுத்தாலே முதல் படியை தாண்டியது போலத்தான் .இந்த குறுகிய காலத்தில் அதிக அளவு மழை நீரை சேகரிக்க முடியாவிட்டாலும் இன்று நாம் எடுக்கும் முடிவு இனி வரக்கூடிய காலகட்டத்தில் வறட்சியில்லா ஒரு மாநிலத்தை உருவாக்க வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.\nமழை நீரை எப்படி சேகரிப்பது சேகரித்த நீரை எப்படி பராமரிப்பது சேகரித்த நீரை எப்படி பராமரிப்பது என்பது குறித்து மீண்டும் ஒரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.\nகட்டுரை காரைக்கால் செய்தி புதுச்சேரி மழை நீர் சேகரிப்பு rain water harvest water management\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2020/04/16/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2020-09-23T06:47:53Z", "digest": "sha1:UWQ4CZS7DJTKFGBBHDKHR7E7V5PBBCFO", "length": 11711, "nlines": 128, "source_domain": "70mmstoryreel.com", "title": "ட்விட்டரில் உருக்கம் – நடிகை சாய் பல்லவி – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா காட்சிகள் சினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள்\nட்விட்டரில் உருக்கம் – நடிகை சாய் பல்லவி\nட்விட்டரில் உருக்கம் – நடிகை சாய் பல்லவி\nக‌டந்தாண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 14 வரை இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது தற்போது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nஇதனால் கல்லூரிகள், பள்ளிகள் அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக \\ மக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களும், காவல் துறையினரும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சேவையை பலரும் பாராட்டுகின்றனர்.\nதேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவி\n30 இலட்சத்தை தாண்டியது – நடிகை அனுஷ்கா\nநடிகை – ப‌ணத்திற்காக வித்தியாசமான முயற்சி\nகொரோனா எதிரொலி – நடிகை அனுஷ்கா வேதனை\nஇந்நிலையில், நடிகை சாய்பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கஷ்டமான காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் அனைத்து வழிகளிலும் உதவியாக இருப்போம். தன்னலமில்லாமல் சேவையாற்றி வரும் மருத்துவ, சுகாதார பணியாளர்கள் காவல்துறை அண்ணன்கள், அக்காள்களுக்கு என்றைக்கும் கடமைப்பட்டு உள்ளோம்’ என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.\nநடிகை – ப‌ணத்திற்காக வித்தியாசமான முயற்சி\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\nபடப்பிடிப்பில் இயக்குனருக்கும், நிக்கோலுக்கும் மோதல் – நடிகை ஓட்டம் . . .\nஅநாகரிகத்துக்கு சர்டிபிகேட் கொடுக்க மறுத்த சென்சார் போர்டு\nவத்திக்குச்சி வனிதாவின் அசுர வளர்ச்சி – கொண்டாடும் ரசிகர்கள்\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T06:51:15Z", "digest": "sha1:CRPVYRLXDKEH6MZGXU2LZCVAVZ3ZVOSD", "length": 13032, "nlines": 116, "source_domain": "hemgan.blog", "title": "அரசன் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஅவர்களுக்கு ஒரு தெரிவு அளிக்கப்பட்டது – அரசர்கள் ஆகலாம் அல்லது அரசர்களுக்குச் செய்தி தெரிவிப்பவர்கள் ஆகலாம். குழந்தைகள் வழக்கமாகத் தேர்ந்தெடுப்பதைப் போல அவர்கள் அனைவரும் ச��ய்திகள் சேகரித்து அவற்றைத் தெரிவிப்பவர்கள் ஆனார்கள். ஆகையால் இந்த உலகைச் சுற்றித் திரிந்தபடி – அரசர்கள் இல்லாது போனபின் – அர்த்தமிழந்து போன தகவல்களை மட்டும் ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக் கொள்ளும் செய்தி தெரிவிப்பாளர்கள் அவர்கள். இந்தக் கேவலமான வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று அவர்களுக்கு விருப்பந்தான் ; என்ன செய்ய அவர்கள் வரித்துக்கொண்ட சேவைக்கான உறுதிமொழி தான் அவர்களைத் தடுக்கிறது.\nஉதயகுமரனை விஞ்சையன் கொன்று விடுகிறான் ; அதற்குக் காரணமானவள் என்று மணிமேகலை சிறையிடப்படுகிறாள் ; பின் இராசமாதேவி அன்பு காட்டுபவள் போல் நடித்து வஞ்சிக்க தன்னுடன் மணிமேகலையை தங்க வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்தூட்டுதல், காட்டுமிராண்டி இளைஞன் ஒருவனை தீங்கிழைக்க ஏவுதல், பொய்ந்நோய் சொல்லி புழுக்கறையில் அடைவித்தல் என மணிமேகலைக்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு இன்னலிலிருந்தும் துன்பமின்றி இருந்தாள். இராசமாதேவி வியந்து நிற்கையில் மணிமேகலை அவளுக்கு தான் முன்பிறவி பற்றிய ஞானம் கொண்டவள் என்பதை தெரிவிக்கிறாள்.\n“உடற்கழு தனையோ வுயிர்க்கழு தனையோ\nஉடற்கழு தனையே லுன்மகன் றன்னை\nஎடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே\nஉயிர்க்கழு தனையே லுயிர்புகும் புக்கில்\nசெயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது\nஅவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி\nஎவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்” (23 : 74 – 79)\nஅவள் வாழ்வில் அதுவரை நடந்தவற்றை இராணிக்குச் சொன்னாள். உதயகுமாரனுக்கும் தனக்கும் இருந்த முன்பிறவித் தொடர்பை விளக்கினாள். பஞ்ச சீலத்தை இராணிக்கு போதிக்கிறாள். செய்த தவற்றைப் பொறுக்க வேண்டும் என்று சொல்லி இராணி வணங்கினாள். மணிமேகலை அதைப் பொறுக்காமல் “என் கணவனின் தாயாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இத்தேசத்து மன்னனின் தேவியாகவும் நீங்கள் இருக்கிறீர்கள் ; எனவே என்னை நீங்கள் வணங்குதல் சரியாகாது” என்று சொல்கிறாள். (சிறை விடு காதை)\nமணிமேகலை இராசமாதேவியின் அரண்மனையில் இருக்கிறாள் என்று மாதவி கேள்விப்பட்டு, அவளும் சுதமதியும் அறவண அடிகளைச் சென்று அதைப் பற்றி சொல்கிறார்கள். அறவண அடிகள் இராசமாதேவியின் அரண்மனைக்குச் சென்று சந்திக்கிறார், மரியாதைகளுடன் அவரை வரவேற்ற இராணிக்கு வாழ்வின் நிலையாமையை விளக்கி பேதைமை முதலான பன்னிரு நிதானங்களை அறிவுறுத்தினார்.\n“தேவி கேளாய் செயதவ யாக்கையின்\nமேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்\nபிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்\nஇறந்தா ரென்கை யியல்பே யிதுகேள்\nபேதைமை செய்கை யுணர்வே யருவுரு\nவாயி லூறே நுகர்வே வேட்கை\nபற்றே பவமே தோற்றம் வினைப்பயன்\nஇற்றென வகுத்த இயல்பீ ராறும்\nபிறந்தோ ரறியிற் பெரும்பே றரிகுவர்\nஅறியா ராயி னாழ்நர கறிகுவர்” (24 : 101 – 110)\nஅருகில் நின்றிருந்த மணி மேகலையிடம் “நீ பிற அறங்களைப் பற்றி அறிந்தவுடன் உனக்கு இதைப் பற்றி விளக்கமாக உரைப்பேன்” என்று சொல்கிறார்.\nஅறவண அடிகள் விடை பெறும் சமயத்து அவரை வணங்கி மணிமேகலை அங்கு குழுமியிருந்த மாதவி, சுதமதி மற்றும் இராசமாதேவி ஆகியோரை நோக்கி “இச்சான்றோர் சொன்ன நன்மொழிகளை மறவாது அவர் கூறியவாறே ஒழுகுமின்; யான் இந்நகரிலிருப்பேனாயின் உதயகுமரன் மரணம் காரணமாக என்னைப் பற்றி தவறாகப் பேசுவர்; இனி நான் இங்கிருந்து செல்வதே சிறந்தது. இனி ஆபுத்திரனாடடைந்து பின்பு மணிபல்லவமடைந்து புத்தபீடிகையைத் தரிசனம் செய்து யாங்கணுஞ்சென்று நல்லறம் செய்து கொண்டிருப்பேன் ; எனக்கு இடரேற்படுமோ என்று நீங்கள் இரங்க வேண்டாம்” என்று சொன்னாள். அவர்களிடமிருந்து விடை பெற்று சூரியன் மறைந்த மாலைப் பொழுதில் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் துதித்து வணங்கி, மேக மார்க்கமாக பறந்து சென்று இந்திரனுடைய வழித்தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப்புறத்திலுள்ள ஒரு பூஞ்சோலையில் இறங்கினாள். அங்கிருந்த முனிவனொருவனை வணங்கி “இந்நகரின் பெயர் யாது இதனையாளும் அரசன் யார்” என்று கேட்டாள். “இதன் பெயர் நாகபுரம். இதனையாள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன் என்பான். இவன் பிறந்த நாள் தொட்டு இந்நாட்டில் மழை பிழைத்தறியாது ; மண்ணும் மரங்களும் பல வளங்களை அளிக்கும் ; உயிர்களுக்கு ஒரு நோயும் இல்லை” என்று அம்முனிவன் அரசன் பெருமையைக் கூறினான்.\nஉரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nஇலைகள், மலர்கள், மரங்கள் Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Mitsubishi/Mitsubishi_Outlander", "date_download": "2020-09-23T05:54:28Z", "digest": "sha1:FVXGCRFT5B7JP562TQLBH7FPU5E55EJU", "length": 12239, "nlines": 257, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மிட்சுபிஷி அவுட்லென்டர் விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மிட்சுபிஷி அவுட்லென்டர்\n12 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மிட்சுபிஷி கார்கள்மிட்சுபிஷி அவுட்லென்டர்\nமிட்சுபிஷி அவுட்லென்டர் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 10.2 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2360 cc\nமிட்சுபிஷி அவுட்லென்டர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n2.4 சிவிடி2360 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.2 கேஎம்பிஎல் Rs.26.93 லட்சம் *\nஒத்த கார்களுடன் மிட்சுபிஷி அவுட்லென்டர் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமிட்சுபிஷி அவுட்லென்டர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அவுட்லென்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அவுட்லென்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அவுட்லென்டர் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா அவுட்லென்டர் படங்கள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிட்டி driving அதன் மிட்சுபிஷி Outlander\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrite your Comment on மிட்சுபிஷி அவுட்லென்டர்\nஇந்தியா இல் மிட்சுபிஷி அவுட்லென்டர் இன் விலை\nமும்பை Rs. 26.93 லட்சம்\nபெங்களூர் Rs. 26.93 லட்சம்\nசென்னை Rs. 26.93 லட்சம்\nஐதராபாத் Rs. 26.93 லட்சம்\nபுனே Rs. 26.93 லட்சம்\nகொல்கத்தா Rs. 26.93 லட்சம்\nகொச்சி Rs. 26.93 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 05, 2021\nஎல்லா உபகமிங் மிட்சுபிஷி கார்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nஎல்லா ஆடம்பர கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/bmw-6-series", "date_download": "2020-09-23T07:32:36Z", "digest": "sha1:ZGU5SZBMI7BUDPI6ZJZ25TA3TQ4QV2ML", "length": 13655, "nlines": 378, "source_domain": "tamil.cardekho.com", "title": "BMW 6 Series Reviews - (MUST READ) 9 6 Series User Reviews", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட��டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 6 series\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 6 series மதிப்பீடுகள்\nபிஎன்டபில்யூ 6 series பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி பிஎன்டபில்யூ 6 series\nஅடிப்படையிலான 14 பயனர் மதிப்புரைகள்\nபிஎன்டபில்யூ 6 series பயனர் மதிப்புரைகள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா 6 series வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\n6 சீரிஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 75 பயனர் மதிப்பீடுகள்\n5 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 77 பயனர் மதிப்பீடுகள்\nbased on 55 பயனர் மதிப்பீடுகள்\n3 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 19 பயனர் மதிப்பீடுகள்\nbased on 12 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n6 series ரோடு டெஸ்ட்\n6 series உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/boomika-movie-preview-news/", "date_download": "2020-09-23T05:58:46Z", "digest": "sha1:FDUQNF2D6OZJKLZVLBT4WKBWZGGNG6CB", "length": 12406, "nlines": 64, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25-வது படம் ‘பூமிகா’", "raw_content": "\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25-வது படம் ‘பூமிகா’\nகார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து வித்தியாசமான களங்களில், புதுவகை ஜானரில், புத்தம் புதிய கதைகளை தமிழ் சினிமாவுக்கு அளித்து வருகிறது.\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படைப்பை கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25-வது திரைப்படம் இதுவாகும்.\nஒளிப்பதிவு - ராபர்டோ ஜாஜாரா(Roberto Zazzara), இசை - ப்ரித்வி சந்திரசேகர், படத் தொகுப்பு - ஆனந்த் ஜெரால்டின், சண்டை இயக்கம் - டான் அசோக், கலை இயக்கம் – மோகன், ஒலிக் கலவை – M.R.ராஜா கிருஷ்ணன், ஒலியமைப்பு - ஸிங்���் சினிமா, ஒலிப்பதிவு - தாமஸ் குரியன், 2D அனிமேஷன் - மனு ஆனந்த் & ஷாஜ் அஹமத், கலரிஸ்ட் - பாலாஜி கோபால், உடை வடிவமைப்பு - ஜெயலக்‌ஷ்மி சுந்தரேஷன், ஒப்பனை - வினோத் சுகுமாரன் & ராம் பாபு, விஷிவல் எபெக்ட்ஸ் – igene, விஷிவல் எபெக்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் - தேவா சத்யா, மக்கள் தொடர்பு - Done , சுரேஷ் சந்திரா, ரேகா, டிசைன்ஸ் – வெங்கி, தயாரிப்பு மேலாண்மை – D.ரமேஷ் குச்சிராயர், தலைமை விநியோக தொடர்பாளர் - செந்தில் முருகன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு - பவன் நரேந்திரா, துணை தயாரிப்பு – M.அசோக் நாராயணன், இணைத் தயாரிப்பு - கல்ராமன், S.சோமசேகர், கல்யாண் சுப்ரமண்யம், எழுத்து, இயக்கம் – ரதீந்திரன் ஆர்.பிரசாத்.\nபடம் குறித்து இயக்குநர் ரதீந்தரன் R.ப்ரசாத் பேசும்போது, \"டெக்னிக்கலாக இது திரைக்கு வரும் எனது முதல் திரைப்படம் ஆகும். ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்களுடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.\nஇப்படம் தொடர் படப்பிடிப்பில் ஒரே கட்டமாக 35 நாட்களில் நீலகிரி மலைப் பகுதிகளில் மற்றும் தனியான காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு காடுகளில் கடும் சிக்கல்ளுடன், கடும் சீதோஷ்ண நிலைகளுக்கு மத்தியில் படமாக்கப்பட்டாலும், படக் குழுவின் அற்புதமான ஒப்புதலால் வெகு விரைவாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டது.\nஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன் தவிர இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர். கடும் இன்னல்களுக்கிடையே பெரும் ஒத்துழைப்பு தந்த படக் குழுவிற்கு பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும், இப்படத்தில் பிரமிக்கும்வகையில் காட்சிகளை படமாக்கிய இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜாஜாரா(Roberto Zazzara)வுக்கு தனித்த முறையில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தில் ப்ரித்வி சந்திரசேகரின் இசை கண்டிப்பாக ரசிகர்களிடம் பெருத்த அளவில் பாராட்டுக்களை பெறும். படக் குழு வெளியிட்ட மோஷன் டைட்டிலுக்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் வெளியிடப்படும்...\" என்றார்.\nஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசும்போது, \"இப்படத்தில் இயக்குநர் ரதீந்தரன் R.ப்ரசாத் இணைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். மிகச் சிறந்த கதை சொல்லியாக மட்டுமல்லாமல், அவர் மிகச் சிறப்பான டெக்னீஷியனாகவும், சிறப்பான திட்டமிடல் ஆளுமையாகவும் திகழ்கிறார். 35 நாட்களில் அற்புதமான வகையில் படத்தை முடித்து எங்களை பிரமிக்க வைத்துள்ளார்.\nமேலும், இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமாக அமைந்தது அதிக மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. அவரது நடிப்பு திறமை பற்றி சொல்லத் தேவையில்லை. மிகக் குறுகிய காலத்தில் தனக்கென தனியொரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துள்ளார் அவர். இப்படத்தில் அவரது நடிப்பு அவரை மிகப் பெரிய உயரத்திற்கு இட்டுச் செல்லும்...\" என்றார்.\nactress aishwarya rajesh boomika movie boomika movie preview director karthick subburaj director ratheenthiran r.prasad slider இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் திரை முன்னோட்டம் நடிகர் பாவல் நவகீதன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பூமிகா திரைப்படம் பூமிகா முன்னோட்டம்\nPrevious Post'வேட்டை நாய்' படத்தில் அனிருத் பாடியுள்ள அதிரடி பாடல்.. Next Postஎஸ்.பி.ஜனநாதன்-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான 'லாபம்' படத்தின் டிரெயிலர்\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/a-case-filed-against-vimal-and-soori/cid1253937.htm", "date_download": "2020-09-23T07:18:50Z", "digest": "sha1:VZVAMDW7FQGPDVPML3EDPTSLBOLSPDCE", "length": 4714, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "ஏரியில் மீன் பிடித்த விவகாரம்: நடிகர்கள் விமல் சூரி கைதா?", "raw_content": "\nஏரியில் மீன் பிடித்த விவகாரம்: நடிகர்கள் விமல் சூரி கைதா\nகொடைக்கானல் பேரிஜம் ஏரியில் மீன் பிடித்த விவகாரத்தில் விமல், சூரி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஏரியில் விமல், சூரி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்று மீன் பிடித்து அதுகுறித்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்தனர் மேலும் இதுகுறித்த விசாரணையில் உள்ளூர் பிரமுகர் ஒருவரின் காரில் அவர்கள் கொடைக்கானல் சென்று\nகொடைக்கானல் பேரிஜம் ஏரியில் மீன் பிடித்த விவகாரத்தில் விமல், சூரி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nகொடைக்கானல் பேரிஜம் ஏரியில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஏரியில் விமல், சூரி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்று மீன் பிடித்து அதுகுறித்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்தனர்\nமேலும் இதுகுறித்த விசாரணையில் உள்ளூர் பிரமுகர் ஒருவரின் காரில் அவர்கள் கொடைக்கானல் சென்று வந்ததாகவும் தெரிய வந்தது\nஇந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் 3 வனத் துறை அலுவலர்களை சஸ்பெண்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரியில் சென்று மீன் பிடித்ததாக விமல், சூரி ஆகிய இருவர் மீதும் இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்படுவார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cheran-is-angry-with-kavins-betrayal/cid1259952.htm", "date_download": "2020-09-23T06:57:40Z", "digest": "sha1:EHL4NEGLUBT7FZECYRTKIAEYQGHLCSCM", "length": 5327, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "சேரனிடம் வலுவாக மாட்டிக் கொண்ட காதல் மன்னன் கவின்!!", "raw_content": "\nசேரனிடம் வலுவாக மாட்டிக் கொண்ட காதல் மன்னன் கவின்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தனிமையில் உள்ளார். நேற்றைய ந���கழ்ச்சியில், முகின் தாயாரும் தங்கையும் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தனர், அவை அனைத்தையும் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் சேரன். மேலும் சேரன், போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம் என்று பிக் பாஸ் கூற, சேரன் கேட்டார். முதல் கேள்வியினை லாஸ்லியாவிடம் கேட்டார். இரண்டாவது கேள்வியினை கவினிடம்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தனிமையில் உள்ளார்.\nநேற்றைய நிகழ்ச்சியில், முகின் தாயாரும் தங்கையும் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தனர், அவை அனைத்தையும் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் சேரன்.\nமேலும் சேரன், போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம் என்று பிக் பாஸ் கூற, சேரன் கேட்டார். முதல் கேள்வியினை லாஸ்லியாவிடம் கேட்டார்.\nஇரண்டாவது கேள்வியினை கவினிடம் கேட்டார், இருவருமே உங்களது விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் என்று அவ்வளவு கூறிவிட்டு வந்தேன்.\nஇருப்பினும், லோஸ்லியாவிடம் இங்கேயே முடிவை சொல்ல வற்புறுத்துவது நியாயமா இதை கொண்டாட நினைக்கிறீர்களா\nஅதற்கு கவின், நிறுத்தியாச்சு. போட்டிக்காக மட்டுமே இதனை நிறுத்தினோமே தவிர, இருவரது உணர்ச்சிகளுக்கு உண்மையாகவே இருக்க நினைத்தோம் என கூறினார்.\nஅதன்பின்னர் இரவு இதனைப் பற்றி கவின் சாண்டியிடம் விவாதித்துக் கொண்டிருந்தார், அப்போது லாஸ்லியா சோகமாக உட்கார்ந்திருந்தார். அதன்பின்னர் கவின் லாஸ்லியாவிடம் பேசும்போது நேற்றைய நிகழ்ச்சி பார்த்தபின் எடுத்த முடிவாக இருக்கலாம் என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/varalakshmi-acts-a-blind-girl-character-in-new-movie/cid1264223.htm", "date_download": "2020-09-23T07:58:01Z", "digest": "sha1:PKY5P6E2DJM6WJIKAPWPPM3ABJFUGIMY", "length": 4892, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "பார்வையற்ற பெண் கேரக்டரில் நடிக்கும் வரலட்சுமி", "raw_content": "\nபார்வையற்ற பெண் கேரக்டரில் நடிக்கும் வரலட்சுமி\nகோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் தற்போது சண்டக்கோழி 2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், கன்னிராசி, வெல்வட் நகரம், சர்கார், மாரி 2, நீயா 2, பாம்பன், சக்தி என கைநிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றின் பூஜை சென்னையில் நடந்தது. இயக்குனர் ஜேகே இயக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் வரலட்சுமி கண்தெரியாத பெண் வேடத்தில்\nகோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் தற்போது சண்டக்கோழி 2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், கன்னிராசி, வெல்வட் நகரம், சர்கார், மாரி 2, நீயா 2, பாம்பன், சக்தி என கைநிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றின் பூஜை சென்னையில் நடந்தது.\nஇயக்குனர் ஜேகே இயக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் வரலட்சுமி கண்தெரியாத பெண் வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nசாய் சமரத் மூவிஸ் சார்பில் ஜெயப்பிரகாசா, பவித்ரா கே.ஜெயராம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மேத்யூ ஒளிப்பதிவு செய்கிறார். ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇந்த படம் வரலட்சுமியின் திரையுலக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து வரலட்சுமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theni.nic.in/ta/31-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-09-23T05:11:08Z", "digest": "sha1:4OQ7UTDGQ7QMMFT33U6X7CR2LGO7UL7I", "length": 5032, "nlines": 94, "source_domain": "theni.nic.in", "title": "31-வது சாலைப்பாதுகாப்பு வாரவிழா. 21.01.20 | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதேனி மாவட்டம் Theni District\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nஅரையாண்டு இரத்த தான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020)\n31-வது சாலைப்பாதுகாப்பு வாரவிழா. 21.01.20\n31-வது சாலைப்பாதுகாப்பு வாரவிழா. 21.01.20\nவெளியிடப்பட்ட தேதி : 21/01/2020\n31-வது சாலைப்பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைப் பேரணியை கொடியசைத்து\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/rajasthan-crisis-emphasis-on-gandhis-in-new-approach-by-sachin-pilot-congress-party-2263150", "date_download": "2020-09-23T07:08:52Z", "digest": "sha1:YTMJFIZ5CHAVMHVQJNFPGPYPOWOZ6SFF", "length": 13922, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "ராஜஸ்தான் உட்கட்சிப் பூசல்: சச்சின் பைலட் கையிலெடுத்த புது உத்தி- சுமூக முடிவுக்கு வாய்ப்பா..? | Rajasthan Crisis: Emphasis On Gandhis In New Approach By Sachin Pilot, Congress - NDTV Tamil", "raw_content": "\nராஜஸ்தான் உட்கட்சிப் பூசல்: சச்சின்...\nமுகப்புஇந்தியாராஜஸ்தான் உட்கட்சிப் பூசல்: சச்சின் பைலட் கையிலெடுத்த புது உத்தி- சுமூக முடிவுக்கு வாய்ப்பா..\nராஜஸ்தான் உட்கட்சிப் பூசல்: சச்சின் பைலட் கையிலெடுத்த புது உத்தி- சுமூக முடிவுக்கு வாய்ப்பா..\nRajasthan Crisis: தற்போது பிரியங்கா காந்தி வத்ரா, சச்சின் பைலட்டோடு நேரடி தொடர்பில் இருக்கிறார் என்று காங்கிரஸ் உள்வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇன்று காலை, “நான் பாஜகவில் இணையவில்லை” என்று உறுதிபட தெரிவித்துள்ளார் பைலட்.\nபைலட்டுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை தயாராகிறது காங்கிரஸ்\nபைலட்டை பேச்சுவார்த்தை அழைத்து வருகிறது காங்கிரஸ்\nபைலட்டின் அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன\nராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சிப் பூசல், முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. கட்சிப் பதவியும், அரசியல் பதவியும் நீக்கப்பட்ட பின்னரும் சச்சின் பைலட், “நான் இன்னும் காங்கிரஸ்காரன்தான்” என்று கூறி பரபரப்பை மேலும் கூட்டியுள்ளார். பைலட், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அவரின் இந்தக் கருத்து காங்கிரஸையும் சற்று சாந்தப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ராஜஸ்தான் காங்கிரஸைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான அவினாஷ் பாண்டே, இன்று, “பைலட்டுக்கு இன்னும் காங்கிரஸின் கதவு திறந்தே இருக்கிறது. அவர், தான் செய்த தவறுகளை புரிந்து கொள்வார் என நம்புகிறேன்” என சூசக ட்வீட் போட்டுள்ளார்.\nசச்சின் பைலட் மீது, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது காங்கிரஸ் கட்சி. தன் சமீப கால ‘கலக' நடவடிக்கை குறித்து வரும் வெள்ளிக் க��ழமைக்குள் பதில் அளிக்குமாறும் அப்படியில்லை என்றால், ஏன் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கூடாது என்றும் காங்கிரஸ் கேட்டுள்ளது.\nஇப்படியான நேரத்தில்தான் இன்று காலை, “நான் பாஜகவில் இணையவில்லை” என்று உறுதிபட தெரிவித்துள்ளார் பைலட். அவர், தன் கலகத்தை ஆரம்பிக்கும் முன்னரும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார். அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்னர், ‘எனக்கு ஆதரவாக ராஜஸ்தானில் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த பலத்தை வைத்து என்னால் சுலபமாக ஆட்சியைக் கவிழ்த்த விட முடியும்' என சவால்விட்டார்.\nஅவர் இப்படி வெளிப்படையாக போர்க் கொடி தூக்கியும், காங்கிரஸ் தரப்பு சற்று பின்வாங்கியபடியே செயல்பட்டது. தொடர்ந்து அவரைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. பைலட் தரப்பில் இருக்கும் முக்கிய கோரிக்கை, ‘ராஜஸ்தான் முதல்வர் பதவி'. ஆனால், காங்கிரஸ் அதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்துதர தயார் என்றது. பின்னர், இப்போது இல்லையென்றாலும், தற்போது நடந்து வரும் ஆட்சியின் கடைசி ஆண்டில் முதல்வராக நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசின் பதவிக் காலம் 2023 ஆம் ஆண்டோடு முடிவுக்கு வருகிறது.\nதற்போது பிரியங்கா காந்தி வத்ரா, சச்சின் பைலட்டோடு நேரடி தொடர்பில் இருக்கிறார் என்று காங்கிரஸ் உள்வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தொடர்ந்து தங்களுக்கு நெருக்கமானவர்களை வைத்து பைலட்டிடம் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகுறிப்பாக ராகுல் காந்திக்கு நெருக்கமாக உள்ள ஒருவர், NDTV-யிடம், “சச்சின் பைலட், ராகுல் காந்தியின் மனதில் இடம் பிடித்தவர். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடும் நபர்கள். இருவருக்கும் பரஸ்பரம் மற்றவர்கள் மீது அதிக நன்மதிப்பு உள்ளது” என்றார்.\nஇன்று NDTV-யிடம் பேசிய பைலட், “கடந்த ஆண்டு ராகுல் காந்தி, தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர்தான், எனக்கு எதிரான நடவடிக்கைகளை ராஜஸ்தான் முதல்வர் அசோக் பைலட் தீவிரப்படுத்தினார்” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இப்படி காந்தி குடும்பத்திற்கு மறைமுக ஆதரவாக பைலட் கருத்து தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ���தே நேரத்தில் பைலட்டுடன் தொடர்பில் இருக்கும் பாஜக தரப்பு, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறதாம்.\nஇன்று காலை 10 மணிக்கு, நடந்து வரும் பிரச்னைகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக சச்சின் பைலட் நேற்று அறிவித்தார். பின்னர், இன்று மதியம் 1 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், அது ரத்து செய்யப்பட்டு விட்டது. தன் புதிய அணுகுமுறையில், காந்தி குடும்பத்தை மையத்தில் வைத்து பைலட் தெரிவித்துள்ள கருத்து, சமாதானத்துக்கு விட்ட தூதாகவே பார்க்கப்படுகிறது. இந்த புதிய உத்தியால் பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.\nSachin PilotRajasthan CrisisAshok Gehlotசச்சின் பைலட்ராஜஸ்தான் அரசியல் குழப்பம்ராஜஸ்தான் காங்கிரஸ் நெருக்கடிஅசோக் கெலோட்ராகுல் காந்தி\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?cat=115", "date_download": "2020-09-23T07:31:04Z", "digest": "sha1:ZYZCMMV7XA4EAYZDPBAJI3W2VVJTX5EG", "length": 7757, "nlines": 78, "source_domain": "meelparvai.net", "title": "ஆசிரியர் கருத்து – Meelparvai.net", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்மாடறுப்புத் தடை முஸ்லிம் Vs பௌத்த விவகாரமல்லதாக்குதலை பொறுப்பேற்பவருக்கு தூதுவர் பதவி வழங்குவதாக சிரிசேன வாக்குறுதிதளர்ந்து விட வேண்டாம், ஆபத்து இன்னும் நீங்கவில்லைபுத்தகக் கண்காட்சி : சுகாதார வழிகாட்டலை மீறுவோர் வெளியேற்றம்09 அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கைதுதாம் வாழும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுக்கு புத்தளம் இடம்பெயர்ந்தோருக்கு இடமளிக்க வேண்டும்சிலாவத்துறை முச்சந்தியில் ஏன் பாதுகாப்புக் கடவை மாடறுப்புத் தடை முஸ்லிம் Vs பௌத்த விவகாரமல்லதாக்குதலை பொறுப்பேற்பவருக்கு தூதுவர் பதவி வழங்குவதாக சிரிசேன வாக்குறுதிதளர்ந்து விட வேண்டாம், ஆபத்து இன்னும் நீங்கவில்லைபுத்தகக் கண்காட்சி : சுகாதார வழிகாட���டலை மீறுவோர் வெளியேற்றம்09 அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கைதுதாம் வாழும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுக்கு புத்தளம் இடம்பெயர்ந்தோருக்கு இடமளிக்க வேண்டும்சிலாவத்துறை முச்சந்தியில் ஏன் பாதுகாப்புக் கடவை காதர் மஸ்தான் கேள்விவடக்கு மக்களைக் குடியேற்ற 409 வீடுகளை அமைக்க ஜனாதிபதி உத்தரவு\nCategory - ஆசிரியர் கருத்து\nஅரசியல் யாப்பு சூழ்நிலைக் கைதியாகக் கூடாது\nநாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் அரசியலமைப்பு தான் என்ற முடிவுக்கு நாடு வந்திருக்கிறது...\nபுதிய பாராளுமன்றத்தின் முன்னுள்ள பணி\nஜனாதிபதித் தெரிவு முடிந்து விட்டது. மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் தெரிவும் முடிந்து...\nதேர்தல் வெளிப்படுத்திய மனப்பாங்கும் சொல்லும் செய்தியும்\nதேர்தல் வித்தியாசமான பல முடிவுகளைத் தந்திருக்கிறது. புதிதாய்ச் சிந்திப்பதற்கான பல செய்திகளையும்...\nகொவிட் 19 அச்சம் மக்களை விட்டும் இன்னும் அகலாத நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக...\nதேர்தலில் சமனான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்\nகொரோனா அபாயத்துக்கு மத்தியிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. தேர்தல் நெருங்க...\nFeatures • ஆசிரியர் கருத்து\nமக்களை அலட்சியம் செய்யும் அரசியல்\nநாடு எதிர்கொண்டுள்ள பேரபாயம் முற்றாக நீங்காத நிலையிலேயே பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்துவது என்ற...\nFeatures • ஆசிரியர் கருத்து\nதேர்தலுக்கு முன்னர் மக்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்\nவரலாற்றில் அதிகூடிய செலவிலான தேர்தல் இம்முறை நடக்கப் போகிறது. 100 கோடி ரூபா அளவில் தேர்தலுக்குச்...\nFeatures • ஆசிரியர் கருத்து\n72 வருட கால இருகட்சி அரசியலின் அசிங்கங்கள் எல்லாம் தேர்தல் மேடைகளில் அம்மணமாகி வருகின்றன. நாட்டை...\nFeatures • ஆசிரியர் கருத்து\nபொய்ச்சாட்சியம் சொல்பவர்கள் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் மீள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்...\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம���\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/alai_osai/alai_osai3_12.html", "date_download": "2020-09-23T07:19:52Z", "digest": "sha1:TGRN3KMBBSSBXZ3SW22ZCYD3W4NMMKHC", "length": 37226, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "அலை ஒசை - 3.12 \"சூரியா! போய்விடு!\" - \", சூரியா, நான், தான், சீதா, போய்விடு, என்றான், டெலிபோன், ராகவன், என்ன, மாப்பிள்ளை, அத்தங்கா, சீதாவின், வேண்டும், எல்லாம், சொல்கிறேன், இப்போது, உன்னுடைய, இராத்திரி, வந்து, அவளை, இங்கே, இருந்தால், ஏதாவது, நாளைக்கு, என்னை, தெரியும், வீண், பதில், நாங்கள், டெலிபோனில், சொல்லி, அப்போது, கொண்டு, இல்லை, பார்த்தான், இன்றைக்கு, நீங்கள், இராத்திரியில், எப்போது, கேட்டான், எனக்கு, பழைய, அவள், நாள், மேல், தாரிணி, அப்புறம், பிறகு, ஆமாம், விட்டால், எனக்குப், வீட்டு, பாம், இல்லாவிட்டால், நூறு, மாற்றி, அவளுடைய, அவனுடைய, நானும், இப்போதே, வீதி, வாசலில், முக்கியமான, விவரங்கள், உங்கள், அல்லவா, இன்னொரு, வருகிறேன், இருப்பிடம், எப்படி, தலையில், சொல்லு, ஒருவேளை, வந்ததும், எனக்குத், போலிருக்கிறதே, இத்தனை, இருக்கிறீர்கள், உங்களுக்குத், அங்கே, போகிறவர்களும், தெரிந்தது, போகும்படி, உன்னை, போகச், என்றாள், உடனே, அபாயம், சந்தேகம், அவர், அவருக்கு, உனக்கு, திடீரென்று, நேரம், அவன், தவறு, கல்கியின், அமரர், வரையில், காதில், எதற்காக, சூரியாவின், முகம், உன்னைக், செய்து, இருக்கட்டும், போகட்டும், போகிறேன், விட்டு, எப்படித், ஒன்று, பேசு, மணிக்கு, இவ்வளவு, வாய், பற்றி, அவருடையசந்தேகத்தை, பார்த்துப், பெரிய, முடியாது, அவருடைய, வேண்டாம், வரவில்லை, தயவு, விஷயம்", "raw_content": "\nபுதன், செப்டெம்பர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்க���் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅலை ஒசை - 3.12 \"சூரியா போய்விடு\nடெலிபோனில் ராகவனுடைய குரலைக் கேட்ட அதே சமயத்தில் சீதாவின் முகத்தையும் சூரியா பார்த்தான். ஏதாவது தவறு நேர்ந்து விட்டதோ என்ற எண்ணத்தில் அவன் உள்ளம் குழம்பிற்று. ராகவன், \"யார் சூரியாவா\" என்று கேட்டதற்கு,\"இன்றைக்குத் தான்\" என்று பதில் அளித்தான். \"ஓகோ\" என்று பதில் அளித்தான். \"ஓகோ நான் வருகிற வரையில் இருப்பாயல்லவா நான் வருகிற வரையில் இருப்பாயல்லவா\" என்று ராகவன் கேட்டான். \"ஆகா\" என்று ராகவன் கேட்டான். \"ஆகா இருக்கிறேன்\" என்றான் சூரியா. பிறகு,\"அத்தங்கா மாப்பிள்ளை பேசுகிறார்\" என்று சொல்லி டெலிபோன் ரிசீவரைச் சீதாவின்கையில் கொடுத்தான். ரிஸீவரைக் காதில் வைத்துக் கொண்டபோது சீதாவின் முகம் மேலும்பீதியைக் காட்டியது. ராகவன் என்ன கேட்டான் என்பது சூரியாவின் காதில் விழவில்லை. சீதா,\"இல்லையே இன்றைக்குத்தானே வந்திருக்கிறான்\" என்று சொன்ன போது அவள் கண்கள்கலங்கிக் கண்ணீர் துளித்ததைச் சூரியா பார்த்தான். பிறகு, \"சரி, சரி இருக்கச் சொல்கிறேன்\"என்று சொல்லிவிட்டு டெலிபோன் ரிஸீவரை வைத்து விட்டாள். \"அத்தங்கா\"என்று சொல்லிவிட்டு டெலிபோன் ரிஸீவரை வைத்து விட்டாள். \"அத்தங்கா மாப்பிள்ளை என்னசொன்னார் எதற்காக உன் கண் இப்படி கலங்கியிருக்கிறது\" என்று சூரியா கவலையுடன்கேட்டான்.\nசீதா சிறிது நேரம் எங்கேயோ பார்த்துக்கொண்டு சும்மா இருந்தாள். பிறகு திடீரென்று விம்மிக்கொண்டே, \"சூரியா நீ போய்விடு எதற்காக என்னைப் போகச் சொல்கிறாய் மாப்பிள்ளை இருக்கச்சொல்லியிருக்கிறாரே\" என்றான் சூரியா. \"அதனாலே தான் உன்னைப் போகச் சொல்கிறேன்.என்னிடமும் உன்னை இருக்கப் பண்ணும்படிதான் சொன்னார். ஆனால் எனக்கு என்னமோ பயமாயிருக்கிறது. சூரியா நீ இன்றைக்கு இங்கே இருந்தால் ஏதாவது அபாயம் நேரிடும் என்றுதோன்றுகிறது போய்விடு நீ இன்றைக்கு இங்கே இருந்தால் ஏதாவது அபாயம் நேரிடும் என்றுதோன்றுகிறது போய்விடு\" \"நான் அவசரப்பட்டுக்கொண்டு போனால்தான் அபாயம் வரும். அவர்இரு என்று சொல்லியிருக்கும்போது நான் போகலாமா\" \"நான் அவசரப்பட்டுக்கொண்டு போனால்தான் அபாயம் வரும். அவர்இரு என்று சொல்லியிருக்கும்போது நான் போகலாமா வீண் சந்தேகத்துக்கு இடமாகாதா உனக்கு ஒன்றுமே தெரியவில்லை, சூரியா பச்சைக���குழந்தையாய் இருக்கிறாய் நம் இருவர் பேரிலும் தகாத சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.என்னை அவர் படுத்துவதெல்லாம் அதற்காகத் தான்.\" \"சுத்த மூடத்தனம்; என் பேரில்மாப்பிள்ளைக்குச் சந்தேகமாவது அவர் இப்போது வரட்டும்; நேரிலே கேட்டு விடுகிறேன்.அவருக்கு உன்னைக் கலியாணம் செய்து வைத்ததே நான் தானே அவர் இப்போது வரட்டும்; நேரிலே கேட்டு விடுகிறேன்.அவருக்கு உன்னைக் கலியாணம் செய்து வைத்ததே நான் தானே\n நீ செய்த பெரிய தவறு அது தான் நேரில் பார்த்துப் பேசுவதினால் அவருடையசந்தேகத்தை நீ போக்கி விட முடியாது. ஏதாவது நீ பதில் சொன்னால் அவருடைய கோபம்அதிகமாகும். நீ இன்றைக்கு இங்கே இருந்தால் நிச்சயமாகக் கொலை விழும் நேரில் பார்த்துப் பேசுவதினால் அவருடையசந்தேகத்தை நீ போக்கி விட முடியாது. ஏதாவது நீ பதில் சொன்னால் அவருடைய கோபம்அதிகமாகும். நீ இன்றைக்கு இங்கே இருந்தால் நிச்சயமாகக் கொலை விழும் அந்தப் பாவத்துக்கு என்னை ஆளாக்காதே அந்தப் பாவத்துக்கு என்னை ஆளாக்காதே தயவு செய்து போய்விடு உன் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்\" சீதாவின் வெறி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகி வருவதைச் சூரியாகவனித்தான். ஆனாலும் அவனுக்குப் போக மனம் வரவில்லை. \"சீதா\" சீதாவின் வெறி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகி வருவதைச் சூரியாகவனித்தான். ஆனாலும் அவனுக்குப் போக மனம் வரவில்லை. \"சீதா பதட்டம் வேண்டாம்கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார் நான் இப்போது போய்விட்டால் அவருடையசந்தேகத்தை உறுதிப் படுத்துவதுபோல் ஆகாதா நான் இப்போது போய்விட்டால் அவருடையசந்தேகத்தை உறுதிப் படுத்துவதுபோல் ஆகாதா\" என்றான். \"உறுதிப்பட்டால் படட்டும்அவரையே தெய்வம் என்று நானெண்ணிக்கொண்டிருந்தும் எப்போது சந்தேகப்படுகிறாரோ,அப்போது அவருடைய சந்தேகத்தை உண்மையாக்கி விட்டால்தான் என்ன\" என்றான். \"உறுதிப்பட்டால் படட்டும்அவரையே தெய்வம் என்று நானெண்ணிக்கொண்டிருந்தும் எப்போது சந்தேகப்படுகிறாரோ,அப்போது அவருடைய சந்தேகத்தை உண்மையாக்கி விட்டால்தான் என்ன அதனாலேயேஎன்னை எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகும்படி உன்னைக் கேட்டேன்; ஆனால் நீ பயங்கொள்ளி, கோழை, ஸ்திரீகளின் சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுவாயே தவிர,அதற்காக ஒரு துரும்பு எடுத்துப் போடமாட்டாய். உன்னை ந���ன் நம்பியிருக்கவும் இல்லை. ஒருநாளைக்கு இவரை விட்டு விட்டு ஓடவே போகிறேன். உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்; என்னை வீண் கஷ்டத்துக்கு ஆளாக்காமல் உடனே போய்விடு. உன்னால் எனக்கு உபகாரம் இல்லாவிட்டாலும் அபகாரமாவது இல்லாமல் இருக்கட்டும்.\"\nஇனிமேல் தான் அங்கு இருந்தால் சீதாவின் இரத்த நரம்புகள் வெடித்து அவள் மூர்ச்சையாகி விடுவாள் என்று சூரியா பயந்தான். போய்விட வேண்டியதுதான்; ஆனால் அப்புறம்என்ன சீதாவின் நிலையைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது சீதாவின் நிலையைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது ஆம்; டெலிபோன் ஒன்று இருக்கிறதே ஆம்; டெலிபோன் ஒன்று இருக்கிறதே டெலிபோன் மூலம் நாளைக்கு விசாரித்துக் கொள்ளலாம். இன்றைக்கு ஒரு இராத்திரி நடக்கிறது நடக்கட்டும். நாளை தாரிணியுடன் யோசித்துக் கொண்டு சீதா விஷயமாகஎன்ன செய்கிறது என்று தீர்மானிக்கலாம். \"சரி அத்தங்கா டெலிபோன் மூலம் நாளைக்கு விசாரித்துக் கொள்ளலாம். இன்றைக்கு ஒரு இராத்திரி நடக்கிறது நடக்கட்டும். நாளை தாரிணியுடன் யோசித்துக் கொண்டு சீதா விஷயமாகஎன்ன செய்கிறது என்று தீர்மானிக்கலாம். \"சரி அத்தங்கா நீ இவ்வளவு வற்புறுத்துகிறபடியால்நான் போகிறேன். அப்புறம் நாம் எப்போது சந்திப்பது நீ இவ்வளவு வற்புறுத்துகிறபடியால்நான் போகிறேன். அப்புறம் நாம் எப்போது சந்திப்பது நாளைக்கு டெலிபோன் பண்ணட்டுமா\"\"ஆமாம்; நாளைக்குப் பதினொரு மணிக்கு மேல் டெலிபோனில் பேசு எல்லாம் சொல்கிறேன்.\"\"அத்தங்கா ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். உனக்கு உண்மையில் உதவிதேவையாயிருந்தால் நான் அதற்கு பின்வாங்க மாட்டேன். உன்னுடைய மனதைத்திடப்படுத்திக்கொண்டு சொல்லு. என்ன சொல்கிறாயோ, அந்தப்படி செய்யத்தயாராயிருக்கிறேன். உன்னுடைய க்ஷேமந்தான் எனக்குப் பெரிது; தேச விடுதலை கூடஅப்புறந்தான் ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். உனக்கு உண்மையில் உதவிதேவையாயிருந்தால் நான் அதற்கு பின்வாங்க மாட்டேன். உன்னுடைய மனதைத்திடப்படுத்திக்கொண்டு சொல்லு. என்ன சொல்கிறாயோ, அந்தப்படி செய்யத்தயாராயிருக்கிறேன். உன்னுடைய க்ஷேமந்தான் எனக்குப் பெரிது; தேச விடுதலை கூடஅப்புறந்தான்\nஇப்படிச் சூரியா சொன்னபோது அவனுடைய மனதில் உண்மையாக எண்ணியதையேசொன்னதாகக் கூற முடியாது. அவசரப்பட்டுச் சீதா ஏதாவது செய்துவிடக் கூடாதே என்றஎண்ணத்தினால் அவளைத் தைரியப்படுத்துவதற்காகவே சொன்னான்.ஆனால் சீதா, சூரியாசொன்னதை நூற்றுக்கு நூறு பங்கு உண்மையாகவே எடுத்துக்கொண்டு, \"ரொம்ப வந்தனம்,அம்மாஞ்சி அபாய காலத்தில் உன்னுடைய உதவியைக் கோரும்படி அம்மா எனக்குச்சொல்லியிருந்தாள்; அவளுடைய வாக்கு வீண் போகவில்லை.நாளைக்கு மத்தியானத்துக்குமேலே டெலிபோனில் பேசு. நானும் அதற்குள் நன்றாக யோசித்து வைக்கிறேன். அவசரப்பட்டுஒரு காரியத்தைச் செய்தோம் என்ற பெயர் வேண்டாம். இல்லாவிட்டால் இப்போதே என்னைஅழைத்துக்கொண்டு போகும்படி சொல்லியிருப்பேன் அபாய காலத்தில் உன்னுடைய உதவியைக் கோரும்படி அம்மா எனக்குச்சொல்லியிருந்தாள்; அவளுடைய வாக்கு வீண் போகவில்லை.நாளைக்கு மத்தியானத்துக்குமேலே டெலிபோனில் பேசு. நானும் அதற்குள் நன்றாக யோசித்து வைக்கிறேன். அவசரப்பட்டுஒரு காரியத்தைச் செய்தோம் என்ற பெயர் வேண்டாம். இல்லாவிட்டால் இப்போதே என்னைஅழைத்துக்கொண்டு போகும்படி சொல்லியிருப்பேன்\" என்றாள் சீதா. சூரியா புறப்படஎழுந்தான் சீதாவிடமிருந்து எடுத்துக் கொண்ட கைத்துப்பாக்கியை முன்னமேயேகால்சட்டையின் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தான். 'இந்தப் பித்துக்குளிகளின் வீட்டில்துப்பாக்கி இருப்பது ஆபத்து. நம்மிடம் இருந்தால் ஒரு சமயம் பயன்படும்' என்று முடிவுசெய்திருந்தான். அதன்படி கைத்துப்பாக்கியுடன் கிளம்பிச் செல்ல ஆயத்தமானான். அப்போது வாசலில் 'பாம்' 'பாம்' என்ற சத்தம் கேட்டது.\nமோட்டார் கார் 'விர்' என்று வேகமாக வந்து வீட்டு வாசலில் நின்றது சீதாவும் சூரியாவும்திகைத்து நின்றார்கள். ராகவன் வண்டியை வீட்டு முகப்பில் நிறுத்திவிட்டு இறங்கி 'விடுவிடு'என்று உள்ளே வந்தான். சூரியாவையும் சீதாவையும் மாற்றி மாற்றி வெறித்துப் பார்த்தான். அவன்உள்ளத்தில் குடிகொண்டிருந்த குரோதம் அவனுடைய பார்வையில் ஒருவாறு தெரிந்தது.ஆனால் வாய் வார்த்தையில் குரோதத்தைக் காட்டிக் கொள்ளாமல், \"என்ன சூரியா புறப்படத்தயாராக நிற்கிறாய் போலிருக்கிறதே\" என்றான். \"ஆமாம், மாப்பிள்ளை போக வேண்டும் மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதல்லவா போக வேண்டும் மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதல்லவா நீங்கள் வந்ததும் புறப்படலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன்\" என்றான் சூரியா. \"அதென்ன இத்தனை நே��ம் கழித்து எங்கே போவாய் நீங்கள் வந்ததும் புறப்படலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன்\" என்றான் சூரியா. \"அதென்ன இத்தனை நேரம் கழித்து எங்கே போவாய்பெரிய 'நைட் பர்ட்' (இராத்திரி சஞ்சாரப் பறவை) ஆகிவிட்டாய் போலிருக்கிறதேபெரிய 'நைட் பர்ட்' (இராத்திரி சஞ்சாரப் பறவை) ஆகிவிட்டாய் போலிருக்கிறதே\" \"நீங்களும்என் தோழனாகத் தான் இருக்கிறீர்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களே\" \"நீங்களும்என் தோழனாகத் தான் இருக்கிறீர்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களே\" என்று சூர்யா கொஞ்சம் துடுக்காகப் பதில் சொல்லி ராகவனுடையகோபத்தைக் கிளறிவிட்டான். \"நான் ஓரிடத்தில் மிக முக்கியமான வேலையாகப் போகவேண்டியிருந்தது.\"\n\"நானும் முக்கிய வேலையாகத் தான் போகவேண்டியிருக்கிறது. இன்று இராத்திரி சிலசிநேகிதர்களைச் சந்திப்ப தாகச் சொல்லியிருக்கிறேன்.\" \"அழகுதான் இத்தனை நேரம்கழித்துச் சிநேகிதர்களைச் சந்திக்கவாவது இத்தனை நேரம்கழித்துச் சிநேகிதர்களைச் சந்திக்கவாவது சந்தித்து என்ன செய்வீர்கள் எங்கேயாவதுகொள்ளையடிக்கப் போகிறீர்களா, என்ன\" \"கொள்ளையடிக்கப் போகிறவர்களும் இராத்திரியில் போவார்கள்; அவர்களைப் பிடிக்கப் போகிறவர்களும் இராத்திரியிலே தான்போய் ஆக வேண்டும்\" \"கொள்ளையடிக்கப் போகிறவர்களும் இராத்திரியில் போவார்கள்; அவர்களைப் பிடிக்கப் போகிறவர்களும் இராத்திரியிலே தான்போய் ஆக வேண்டும் இந்தியா தேசத்தைக் கவர்ந்த கொள்ளைக்காரர்களைத் துரத்தியடிக்கும்கைங்கரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் உங்களுக்குத் தெரியாதா, மாப்பிள்ளை இந்தியா தேசத்தைக் கவர்ந்த கொள்ளைக்காரர்களைத் துரத்தியடிக்கும்கைங்கரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் உங்களுக்குத் தெரியாதா, மாப்பிள்ளை\"எனக்கு எப்படித் தெரியும் உன் அத்தங்காளுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவளை நீஅடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போகிறாய் அல்லவா...\" \"அடிக்கடி நான் வந்து பார்ப்பதில்லையே\" \"அடிக்கடி நான் வந்து பார்ப்பதில்லையே மூன்று மாதத்துக்கு முன்னால் ஒரு தடவை வந்திருந்தேன். அப்போது நீங்கள்வெளியூருக்கு போயிருந்தீர்கள், உங்கள் தாயார் இருந்தார் அவரைத் தரிசித்து விட்டுப்போனேன்.\" \"அது கிடக்கட்டும், அப்ப��� மூன்று மாதத்துக்கு முன்னால் ஒரு தடவை வந்திருந்தேன். அப்போது நீங்கள்வெளியூருக்கு போயிருந்தீர்கள், உங்கள் தாயார் இருந்தார் அவரைத் தரிசித்து விட்டுப்போனேன்.\" \"அது கிடக்கட்டும், அப்பா இப்போது நீ எங்கெங்கேயோ போய்விட்டு வந்தாயாம். மதராஸுக்குக் கூடப் போயிருந் தாயாம். அவ்விடத்து விஷயங்கள் எல்லாம் உன்னிடம் தெரிந்துகொள்ளலாம் என்றல்லவா இவ்வளவு அவசரமாக ஓடி வந்தேன் இப்போது நீ எங்கெங்கேயோ போய்விட்டு வந்தாயாம். மதராஸுக்குக் கூடப் போயிருந் தாயாம். அவ்விடத்து விஷயங்கள் எல்லாம் உன்னிடம் தெரிந்துகொள்ளலாம் என்றல்லவா இவ்வளவு அவசரமாக ஓடி வந்தேன் நீ போக வேண்டும் என்கிறாயே நீ போக வேண்டும் என்கிறாயேஇராத்திரி இங்கே தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகக்கூடாதாஇராத்திரி இங்கே தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகக்கூடாதா\n நான் அவசியம் இப்போதே போக வேண்டும். மதராஸில் உங்கள்தாயாரையும் குழந்தையையும் பார்த்தேன். குழந்தை இங்கே வரவேண்டும் என்றுஆசைப்பட்டாள். ஆனால் வழியில் எனக்குப் பல ஜோலிகள் இருந்தபடியால் அவளை நான்அழைத்து வரவில்லை. மற்ற விவரங்கள் எல்லாம் இன்னொரு நாள் சாவகாசமாகச்சொல்லுகிறேன். \"இன்னொரு நாள் என்றால் என்றைக்கு\" என்று ராகவன் கேட்டான்.\"சௌகரியப்பட்டால் நாளைக்கே வருகிறேன்; இல்லாவிட்டால் மறுநாள் வருகிறேன்.என்னுடைய பிரயாண விவரங்கள், அனுபவங்கள் எல்லாம் சொல்கிறேன்.\" \"சரி; அப்படியானால்போய் வா\" என்று ராகவன் கேட்டான்.\"சௌகரியப்பட்டால் நாளைக்கே வருகிறேன்; இல்லாவிட்டால் மறுநாள் வருகிறேன்.என்னுடைய பிரயாண விவரங்கள், அனுபவங்கள் எல்லாம் சொல்கிறேன்.\" \"சரி; அப்படியானால்போய் வா நாளைக்கு வருகிறதாயிருந்தாலும் இரவிலே தான் வருவாயாக்கும் நாளைக்கு வருகிறதாயிருந்தாலும் இரவிலே தான் வருவாயாக்கும்\" \"ஆமாம்;போலீஸ்காரர் கண்ணுக்குப் படாமல் வருவதாயிருந்தால் இராத்திரியில் தான் வரவேண்டியிருக்கிறது. என்னுடைய காரியங்கள் சம்பந்தமாக உங்களுக்குத் தொந்தரவு எதுவும் விளைவதை நான் விரும்பவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா\" \"ஆமாம்;போலீஸ்காரர் கண்ணுக்குப் படாமல் வருவதாயிருந்தால் இராத்திரியில் தான் வரவேண்டியிருக்கிறது. என்னுடைய காரியங்கள் சம்பந்தமாக உங்களுக்குத் தொந்தரவு எதுவ��ம் விளைவதை நான் விரும்பவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா அதுவும் சாமானிய உத்தியோகமா அவ்வளவு தயவு என் பேரில் வைத்திருக்கிறாயாபோகட்டும் ராஜம்பேட்டை கிட்டாவய்யர் குமாரன் தலையில் இப்படியா எழுதியிருக்கவேண்டும்\n\"என் தலையில் எப்படி எழுதியிருக்கிறது; எதைப் பற்றிச் சொல்கிறீர்கள்\" \"இப்படிப்போலீஸ்காரர்களுக்குப் பயந்து திருடனைப் போல் இராத்திரியில் ஒளிந்து திரியவேண்டியிருப்பதைப் பற்றித் தான். இருக்கட்டும், சூரியா\" \"இப்படிப்போலீஸ்காரர்களுக்குப் பயந்து திருடனைப் போல் இராத்திரியில் ஒளிந்து திரியவேண்டியிருப்பதைப் பற்றித் தான். இருக்கட்டும், சூரியா உன்னுடைய சிநேகிதி தாரிணிஎங்கே இருக்கிறாள் உன்னுடைய சிநேகிதி தாரிணிஎங்கே இருக்கிறாள் அவளை நீ பார்ப்பதுண்டா\" சூரியா சீதாவின் முகத்தைப் பார்த்தான்அவளுடைய முகம் கொடூரமாவதைக் கவனித்தான். \"தாரிணி இந்த ஊரிலேதான் இருக்கிறாள்என்று நினைக்கிறேன். ஒருவேளை பார்த்தாலும் பார்ப்பேன் ஆனால் நிச்சயம்சொல்வதற்கில்லை.\" \"பார்த்தால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்றும் அவளை நான்சந்திக்க விரும்புவதாயும் சொல்லு; அவளுடைய இருப்பிடம் உனக்குத் தெரியுமா\" \"பழைய இருப்பிடம் தெரியும் ஆனால் இப்போது தாரிணி அங்கே இல்லை. வேறு ஜாகைக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறாளாம்.\" \"பழைய ஜாகை எனக்குத் தெரியும்; புது இடம்தெரியாது. ஒரு நாள் பழைய டில்லியில் ஜும்மா மசூதிக்குப் பக்கம் நான் போய்க்கொண்டி ருந்தபோது தாரிணி மாதிரி ஒருத்தி போவது தெரிந்தது. அவளே தான் என்று நினைத்துப் பார்த்துப் பேசுவதற்காகப் போனேன். திடீரென்று அவள் குறுகலான சந்து ஒன்றில் புகுந்துஅவசரமாகச் சென்று அங்கே ஒரு வீட்டுக்குள் புகுந்தாள். எப்படியும் அவளைப் பார்த்துவிடுவதுஎன்று வீட்டுக் கதவை இடித்தேன். அந்த வீதி துருக்க வீதி போலிருக்கிறது.\nநூறு முஸ்லீம்கள் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு சண்டைக்கு வந்துவிட்டார்கள்.அவர்களிடமிருந்து தப்பி வருவது பெரும் பாடாகி விட்டது சூரியா முதலில் நீங்கள் இந்தநாட்டிலிருந்து துருக்கர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லா விட்டால் நம் இந்திய தேசம்உருப்படப் போவதில்லை.\"நாங்கள் அப்படி நினைக்கவில்லை; முஸ்லிம்கள் இந்த நாட்டில்பிறந்து வளர��ந்தவர்கள்; நம் சகோதரர்கள் அவர்களை எப்படி ஒழித்துக் கட்ட முடியும் முதலில் நீங்கள் இந்தநாட்டிலிருந்து துருக்கர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லா விட்டால் நம் இந்திய தேசம்உருப்படப் போவதில்லை.\"நாங்கள் அப்படி நினைக்கவில்லை; முஸ்லிம்கள் இந்த நாட்டில்பிறந்து வளர்ந்தவர்கள்; நம் சகோதரர்கள் அவர்களை எப்படி ஒழித்துக் கட்ட முடியும்வெள்ளைக்காரர்களை அடித்து விரட்டி விட்டால், அப்புறம்...\" \"அப்புறம் நீங்கள் வைத்ததுதான்சட்டமாயிருக்கும் அரசாங்கமே உங்கள் கையில் வந்துவிடும்.\" \"அது எனக்குத் தெரியாது, மாப்பிள்ளைவெள்ளைக்காரர்களை அடித்து விரட்டி விட்டால், அப்புறம்...\" \"அப்புறம் நீங்கள் வைத்ததுதான்சட்டமாயிருக்கும் அரசாங்கமே உங்கள் கையில் வந்துவிடும்.\" \"அது எனக்குத் தெரியாது, மாப்பிள்ளை சுதந்திரப் போரில் நாங்கள் எல்லாம் உயிர் துறக்க நேரிட்டாலும் நேரிடலாம்.ஆனால் ஒன்று நிச்சயம் இந்த நாட்டு ஜனங்களின் பிரதிநிதிகள் இந்தியாவைக் கூடிய சீக்கிரம்ஆளப் போகிறார்கள். நேரமாகிவிட்டது; நான் போய் வருகிறேன்\" என்று சொல்லி விட்டுச்சூரியா புறப்பட்டுச் சென்றான். அவன் போவதைப் பொருட்படுத்தாமல் ராகவன் சோபாவில்உட்கார்ந்தபடி இருந்தான். ஆனால் சீதா சூரியாவின் பின்னோடு வாசல் வரையில் போனாள். வாசற்படிக்கு அருகில் வந்ததும், \"சூரியா சுதந்திரப் போரில் நாங்கள் எல்லாம் உயிர் துறக்க நேரிட்டாலும் நேரிடலாம்.ஆனால் ஒன்று நிச்சயம் இந்த நாட்டு ஜனங்களின் பிரதிநிதிகள் இந்தியாவைக் கூடிய சீக்கிரம்ஆளப் போகிறார்கள். நேரமாகிவிட்டது; நான் போய் வருகிறேன்\" என்று சொல்லி விட்டுச்சூரியா புறப்பட்டுச் சென்றான். அவன் போவதைப் பொருட்படுத்தாமல் ராகவன் சோபாவில்உட்கார்ந்தபடி இருந்தான். ஆனால் சீதா சூரியாவின் பின்னோடு வாசல் வரையில் போனாள். வாசற்படிக்கு அருகில் வந்ததும், \"சூரியா என் தலை மேல் ஆணை என் தலை மேல் ஆணை நாளைக்குக் கட்டாயம்எனக்கு டெலிபோன் பண்ணு நாளைக்குக் கட்டாயம்எனக்கு டெலிபோன் பண்ணு\" என்று மெதுவான குரலில் கூறினாள். \"சரி, அத்தங்கா\" என்று மெதுவான குரலில் கூறினாள். \"சரி, அத்தங்கா\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅலை ஒசை - 3.12 \"சூரியா போய்விடு\" , \", சூரியா, நான், தான், சீதா, போய்விடு, என்றான், டெலிபோன், ராகவன், என்ன, மாப்பிள்ளை, அத்தங்கா, சீத��வின், வேண்டும், எல்லாம், சொல்கிறேன், இப்போது, உன்னுடைய, இராத்திரி, வந்து, அவளை, இங்கே, இருந்தால், ஏதாவது, நாளைக்கு, என்னை, தெரியும், வீண், பதில், நாங்கள், டெலிபோனில், சொல்லி, அப்போது, கொண்டு, இல்லை, பார்த்தான், இன்றைக்கு, நீங்கள், இராத்திரியில், எப்போது, கேட்டான், எனக்கு, பழைய, அவள், நாள், மேல், தாரிணி, அப்புறம், பிறகு, ஆமாம், விட்டால், எனக்குப், வீட்டு, பாம், இல்லாவிட்டால், நூறு, மாற்றி, அவளுடைய, அவனுடைய, நானும், இப்போதே, வீதி, வாசலில், முக்கியமான, விவரங்கள், உங்கள், அல்லவா, இன்னொரு, வருகிறேன், இருப்பிடம், எப்படி, தலையில், சொல்லு, ஒருவேளை, வந்ததும், எனக்குத், போலிருக்கிறதே, இத்தனை, இருக்கிறீர்கள், உங்களுக்குத், அங்கே, போகிறவர்களும், தெரிந்தது, போகும்படி, உன்னை, போகச், என்றாள், உடனே, அபாயம், சந்தேகம், அவர், அவருக்கு, உனக்கு, திடீரென்று, நேரம், அவன், தவறு, கல்கியின், அமரர், வரையில், காதில், எதற்காக, சூரியாவின், முகம், உன்னைக், செய்து, இருக்கட்டும், போகட்டும், போகிறேன், விட்டு, எப்படித், ஒன்று, பேசு, மணிக்கு, இவ்வளவு, வாய், பற்றி, அவருடையசந்தேகத்தை, பார்த்துப், பெரிய, முடியாது, அவருடைய, வேண்டாம், வரவில்லை, தயவு, விஷயம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_25.html", "date_download": "2020-09-23T05:56:32Z", "digest": "sha1:XYM37DLELVCZU63XCVU27E3HKSJBM7GF", "length": 8494, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்திருந்த நடிகை டாப்ஸி - பாலிவுட் போனாலே இப்படித்தான் போல..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Tapsee விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்திருந்த நடிகை டாப்ஸி - பாலிவுட் போனாலே இப்படித்தான் போல..\nவிருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்திருந்த நடிகை டாப்ஸி - பாலிவுட் போனாலே இப்படித்தான் போல..\nதமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.\nஇவர் நடித்து வரும் படங்களில் கவர்ச்சி காட்ட ஒருபோதும் தயங்குவதில்லை.சினிமா நடிகைகள் பலர் தனது மார்கெட் குறைந்து விட்டால் சில கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு தான் இன்னும் இருக்கேன் சினிமாவில் என அறிவிப்பார்கள்.\nஇதுவே பாலிவுட்டில் சொல்லவே வேணாம் சில நடிகைகள் கவர்ச்சி புகைபடத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள்.அதனால் பல விமர்ச்சனங்களை பெற்றாலும் பெரிதாக எதுவும் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.\nஇதெல்லாம் அவர்களுக்கு சர்வசாதாரணம், அந்த லிஸ்டில் தற்பொழுது டாப்சி பண்ணு இனைந்துள்ளார் இவர் தற்பொழுது பாலிவுட்டில் கலக்கிகொண்டிருக்கிறார்.\nசமீபத்தில் நடைபெற்ற வெவ்வேறு விருது விழாக்களில் தனது முன்னழகு தெரியும் படியான படு கவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.\nவிருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்திருந்த நடிகை டாப்ஸி - பாலிவுட் போனாலே இப்படித்தான் போல..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nமுன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரம் - தில்லாக ஒப்புக்கொண்ட சமந்தா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்��ும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/international/147832-im-scared-audio-message-from-footballer-before-plane-vanished", "date_download": "2020-09-23T07:16:49Z", "digest": "sha1:PTV3X4RLSVVI42KE5HW54AMZU5XCWRFS", "length": 9942, "nlines": 148, "source_domain": "sports.vikatan.com", "title": "`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை!’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ் | I'm scared: Audio message from footballer before plane vanished", "raw_content": "\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\nஅர்ஜென்டினா அணியின் பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சாலா பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது.\nஅர்ஜென்டினா அணியின் பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சாலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, இங்கிலாந்து வேல்ஸின் கார்டிப் கிளப் அணி 138 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த சனிக்கிழமை கையெழுத்திட்ட அவர், கடந்த திங்கள்கிழமை மாலை இரண்டு பேர் பயணம் செய்யும் சிறிய ரக விமானத்தின் மூலம் பிரான்சில் இருந்து வேல்ஸுக்குத் திரும்பினார். அன்றுதான் இவரை இந்த உலகம் கடைசியாகப் பார்த்தது. அவர் பயணம் செய்த விமானம் சானல் தீவு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. அதன் பிறகு அந்த விமானத்தில் இருந்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.\nஇதனால் விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு விமானத்தைத் தேடும் ப���ிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதா, யாரும் கடத்திச் சென்றார்களா, விமானம் விபத்துக்குள்ளானதா, அதில் பயணம் செய்தவர்களின் நிலைமை என்ன என்பது குறித்த எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. விமானம் மாயமான தகவல் வெளியானதும் எமிலியானோ ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, விமான பயணத்தின்போது சக வீரர்களுக்கும் தனது தந்தைக்கும் எமிலியானோ வாட்ஸ்அப் மூலம் ஆடியோவாக மூன்று எஸ்.எம்.எஸ்களை அனுப்பியதாக அர்ஜென்டினா நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முதல் எஸ்.எம்.எஸில் அணி வீரர்களுடன் பயிற்சி குறித்துப் பேசிய அவர், இரண்டாவது எஸ்எம்எஸில், ``நான் விமானத்தில் இருக்கிறேன். இப்போது கார்டிப் சென்று கொண்டிருக்கிறேன். இந்த விமானம் விழுவதுபோல் தெரிகிறது. எனினும் நாளை புதிய அணியுடன் பயிற்சியைத் தொடங்கவுள்ளேன்\" என்று கூறியிருக்கிறார். மூன்றாவது எஸ்.எம்.எஸில், ``ஒரு மணி நேரத்தில் என்னிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை என்றால், இனிமேல் என்னைப் பற்றிய தகவல் ஏதும் வெளியாக வாய்ப்பில்லை. காப்பாற்ற எவரையேனும் அவர்கள் அனுப்புவார்களா எனவும் தெரியவில்லை. எனக்குப் பயமாக இருக்கிறது\" என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/2021-benelli-tnt-600i-patent-images-leaked-021698.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T07:09:23Z", "digest": "sha1:HSQOP3ZHEJONQGDXCFRGI6MIUD6VBAJK", "length": 22144, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை புகைப்படங்களுடன் வெளிவந்தது..! - Tamil DriveSpark", "raw_content": "\n7 min ago செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\n12 min ago தீவிரம் காட்டும் டெல்லி அந்த கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்... என்னனு தெரியுமா\n3 hrs ago டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\n4 hrs ago ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nNews பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார��... பாய்ந்தது வழக்கு..\nMovies என்ன ஒரே கமல் ஹீரோயினா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்க.. புன்னகை மன்னன் நடிகையும் கன்ஃபார்மாம்\nSports உங்களுக்கு துணிச்சல் இல்லை.. இதுதான் கேப்டனுக்கு அழகா தோனியை சீண்டும் கம்பீர்.. கடும் விமர்சனம்\nLifestyle தங்கத்தை பிரசாதமாக விசித்திரமான இந்திய கோவில் எங்க இருக்குத் தெரியுமா\nFinance Gold Price: உச்சத்திலிருந்து ₹5,900 வீழ்ச்சியில் 10 கிராம் தங்கம் விலை உருகும் சர்வதேச தங்கம் விலை\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை புகைப்படங்களுடன் வெளிவந்தது..\n2021ல் பெனெல்லி நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள டிஎன்டி 600ஐ பைக்கின் ஸ்பை புகைப்படங்கள் முழு விபர குறிப்புகளுடன் இணையத்தில் கசிந்துள்ளன. இதில் கூறப்பட்டுள்ள தகவல்களை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇதன்படி பார்க்கும்போது இந்த பைக் மாடல் புதிய டிசைன் அமைப்பை பெற்றிருப்பது தெரிய வருகிறது. குறிப்பாக இதன் முன்பக்க ஃபேஸியா முற்றிலும் புதுமையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த லீக் புகைப்படங்கள் சீனாவில் இந்த வருடத்தில் அறிமுகமான 2020 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கை காட்டிலும் சற்று வித்தியாசமாக தோற்றமளிக்கும்.\nமுன்புறத்தில் புதிய டிசைனில் ஹெட்லேம்ப்பை கொண்டுள்ள 2021 டிஎன்டி 600ஐ பைக்கின் பக்கவாட்டு இருபுறமும் ஹை மற்றும் லோ பீம்களுக்காக இரு ப்ரோஜெக்டர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் முழுவதும் டிஜிட்டல் தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை டிஎன்டி 600ஐ பைக் பெற்றுள்ளது.\nMOST READ: ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...\nஇதனுடன் முந்தைய தலைமுறை பைக்கில் இருந்து ரீ-டிசைனில் எரிபொருள் டேங்க் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் மொத்த தோற்றம் ஸ்போர்ட்டியாகவும், கூர்மையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் பின்புறம் சற்று சிறியதாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.\nஇவற்றுடன் இருக்கை டிசைனும் அமர்வதற்கு ஏற்ற வகையில் வித்தியாசமான டிசைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் அமைப்பு சிறிய அளவில் பின்புற ஸ்விங்கார்மிற்கு அருகாமையில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தலைமுறை பைக்கில் இரட்டை எக்ஸாஸ்ட் சிஸ்டம் இருக்கைகளுக்கு அருகில் கொடுக்கப்பட்டுள்ளது.\nMOST READ: ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ & சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்...\nபெனெல்லி டிஎன்டி 600ஐ பைக் அதன் வலிமையான எக்ஸாஸ்ட் அமைப்பின் மூலமாக தான் கவனிக்கத்தக்கதாக மாடலாக பார்க்கப்படுகிறது. இதனால் வழக்கமான எக்ஸாஸ்ட் சத்தத்தை இந்த புதிய தலைமுறை பைக்கிலும் எதிர்பார்க்கலாம். மற்ற முக்கிய மாற்றங்களாக இந்த அடுத்த தலைமுறை பெனெல்லி பைக்கில் லைசன்ஸ் பிளேட்களுடன் புதிய டயர்-ஹக்கர், செங்குத்தாக பொருத்தப்பட்ட ரியர்-டர்ன் இண்ட்கேட்டர்கள் உள்ளிட்டவை உள்ளன.\nஇவை மட்டுமின்றி மோனோ-ஷாக் சஸ்பென்ஷனின் பொசிஷனும் இந்த புதிய தலைமுறை பைக்கில் மாற்றப்பட்டுள்ளது. மற்றப்படி முன்புறத்தில் தலைக்கீழான ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் அமைப்புகளில் எந்த மாற்றமும் இல்லை. ப்ரேக்கிங்கிற்கு இந்த பைக்கில் முன் சக்கரத்தில் ட்வின் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள் யூனிட் டிஸ்க்கும் உள்ளது.\nMOST READ: சும்மாவா சொன்னாங்க தாயை சிறந்ததொரு கோவில் இல்லைனு மகனுக்காக தனியொரு ஆளாக 1,400 கிமீ பயணித்த பெண்..\nதற்போதைய பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கில் இரு சக்கரங்களிலும் சிங்கிள்-டிஸ்க் ப்ரேக் தான் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்கத்திற்கு 2021 டிஎன்டி 600ஐ பைக், 4-சிலிண்டர் என்ஜினை கொண்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 81 பிஎச்பி பவரையும், 51 என்எம் டார்க் திறனையும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தும்.\nMOST READ: இளைஞர்களை கவர்வதற்காக ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் உடன் வரும் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 பைக்...\nகூர்மையான மற்றும் மாடர்னான டிசைன் அமைப்பை புதிய தலைமுறை பெனெல்லி டிஎன்டி 600ஐ கொண்டிருந்தாலும், இருக்கை அடியில் ட்யூல் எக்ஸாஸ்ட் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இந்த மாற்றத்தை பெனெல்லி ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புகைப்படங���களில் பைக்கின் தோற்றம் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. எனவே இந்த பைக்கில் அறிமுகத்திற்கு முன்னதாக வேறு சில அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.\nசெமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nபுதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே\n அந்த கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்... என்னனு தெரியுமா\nடிசைனில் மிரட்டும் புதிய பெனெல்லி 302எஸ் பைக்... அறிமுகம் எப்போது\nடியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nஅடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை களமிறக்கும் பெனெல்லி\nரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\nஉலகின் முதல் ஹைட்ரஜன் விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க\nவெறும் ரூ.25 ஆயிரம் செலவில் டுகாட்டி மான்ஸ்டரின் தோற்றத்தை பெற்ற பெனெல்லி டிஎன்டி300 பைக்...\nபைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...\nபுதிய பெயருடன் வருகிறது பெனெல்லி டிஎன்டி 600ஐ ஃபேஸ்லிஃப்ட்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்\nஅட்ராசக்கை... இந்த ஆண்டுக்குள் 100 புதிய டீலர்களை திறக்கும் ஸ்கோடா\n2020 மஹிந்திரா தாரின் முதல் காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/infinix-hot-9-sale-starts-today-in-india-price-offers-and-more-026346.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T06:23:47Z", "digest": "sha1:POM4R5KWCHZJWKAJVULX5APMB36FMMQR", "length": 18101, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Infinix Hot 9 Sale Starts Today: இன்று விற்பனைக்கும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்.! விலை? | Infinix Hot 9 Sale Starts Today In India Price Offers And More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n31 min ago வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.\n14 hrs ago அடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுக��யும் ரூ.399 முதல்\n15 hrs ago இரட்டை செல்பி கேமராவோடு விவோ வி 20 ப்ரோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n16 hrs ago 6 மாத குழந்தை செய்த உலக சாதனை.. 'பே'வென்று ஸ்தம்பித்து பார்த்த நெட்டிசன்ஸ்கள்\nAutomobiles டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nSports தவறு செய்துவிட்டோம்.. அந்த விஷயம் போட்டியை புரட்டிப்போட்டது..களை எடுக்க தயாரான தோனி.. என்ன சொன்னார்\nNews மனுஷன் கெட்டான் போங்க.. இந்த செல்லக்குட்டி பப்பிக்கு எம்புட்டு அறிவு.. இந்த செல்லக்குட்டி பப்பிக்கு எம்புட்டு அறிவு\nMovies எல்லாம் அதுக்கான டிராமா.. பூனம் பாண்டேவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்.. அதகளப்படும் டிவிட்டர்\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று விற்பனைக்கும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்.\nஇன்பினிக்ஸ் நிறுவனம் அன்மையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இன்பினிக்ஸ் ஹாட் 9\nஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10சதிவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஇந்தியாவில் கற்றதை பிற நாடுகளில் அமல்படுத்துவோம் - கூகிள் மற்றும் பேஸ்புக் உறுதி\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\nசந்திரயான் 2: பிரக்யான் ரோவரைப் பற்றிய வந்த புதிய தகவல்.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 சாதனத்தில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த சாதன்ததின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\n4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட், வைஃபை, புளூடூத் 5.0, டூயல் சிம் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் சாதனத்தின் விலை ரூ.9,499-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.\nசெப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகமாகும் இன்பினிக்ஸ் நோட் 7: சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nஅடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்\nகண்ணுக்கு குளிர்ச்சியான நிறத்தில் இன்பினிக்ஸ் நோட் 7 செப்டம்பர் 16 அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nஇரட்டை செல்பி கேமராவோடு விவோ வி 20 ப்ரோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n64எம்பி ரியர் கேமரா: 48எம்பி செல்பீ கேமராவுடன் இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6 மாத குழந்தை செய்த உலக சாதனை.. 'பே'வென்று ஸ்தம்பித்து பார்த்த நெட்டிசன்ஸ்கள்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட��� டுவிஸ்ட்\nமலிவு விலையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசியோமியின் Mi Power Bank 3i 10,000mah மற்றும் 20,000 mah நம்ப முடியாத மலிவு விலையில் அறிமுகம்\nவிரைவில்: ரூ.10,000-விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n64எம்பி கேமரா வசதியுடன் வெளிவந்த கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்.\n'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என்று மாஸாக என்ட்ரி கொடுத்த Paytm\nமோட்டோ ரேஸர் வாங்க அருமையான வாய்ப்பு: ரூ.30,000 தள்ளுபடி உடனே முந்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/interrogated-ranil-today/", "date_download": "2020-09-23T06:49:02Z", "digest": "sha1:QMVFMFLF25WEC7NU76XWIFTIXFQFFDQT", "length": 9211, "nlines": 77, "source_domain": "tamilnewsstar.com", "title": "ரணில் வீட்டை முற்றுகையிட்ட CID அதிகாரிகள்! நடந்தது என்ன? Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nஅமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு\nசீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியது – அதிபர் டிரம்ப்\nஇங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.17 கோடி\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி\nஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்\nசெயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி\nHome/இலங்கை செய்திகள்/ரணில் வீட்டை முற்றுகையிட்ட CID அதிகாரிகள்\nரணில் வீட்டை முற்றுகையிட்ட CID அதிகாரிகள்\nஅருள் July 4, 2020\tஇலங்கை செய்திகள் 11 Views\nரணில் வீட்டை முற்றுகையிட்ட CID அதிகாரிகள்\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..\nகொள்ளுபிட்டி, 05 ஆம் ஒழுங்கையிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கே அதிகாரிகள் சென்றுள்ளனர்.\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இவர்கள் முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.\nரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திலிருந்து குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்றுள்ளனர்.\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூல சுமார் 4 மணித்தியாலம் ரணிலிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\nவாக்குமூலம் வாங்கிய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் ஸ்ரீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nTags CID Tamil News ஜாலிய சேனாரத்ன மத்திய வங்கி ரணில்\nPrevious மீண்டும் ஸ்ரீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nNext இலங்கை உலக முக்கிய செய்திகள் 04/07/2020\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு – சிவஞானம் சிறீதரன்\nஇலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம்\nகல்வி அமைச்சின் விசேட தீர்மானம்\nசெவ்வாய்ககிழமை கூடவுள்ள கோப் குழு\nஅரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது\nகப்பல் கேப்டனுக்கு இலங்கை கோர்ட்டு சம்மன்\n20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை\n20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை 20ம் திருத்தச் சட்ட மூலத்தின் வரைவினை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tamilnadu/girl-remove-mangal-sutra-due-to-neet-exam/", "date_download": "2020-09-23T05:36:31Z", "digest": "sha1:6L5XVLFF2525VNWBJAKSNGANDKI6EU4G", "length": 12806, "nlines": 126, "source_domain": "www.inneram.com", "title": "தாலியை கழட்டி விட்டு தேர்வெழுதிய புது மணப்பெண் - நீட் தேர்வு கொடுமையின் உச்சம்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nவிதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு\nகொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nவிவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து\nஎட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்\nகேரளாவில் பரபரப்பு – அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது\nபொதுமக்களை நசுக்கும் மத்திய அரசின் அடுத்த அதிர்ச்சித் தகவல்\nஇந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான ��ிறன் மேம்பாட்டு பயிற்சி\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nசெப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு\nசவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nகொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: யோகலட்சுமி VIDEO\nமுஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம் – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்\nகின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை\nகப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nகொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nதோனியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nHome தமிழகம் தாலியை கழட்டி விட்டு தேர்வெழுதிய புது மணப்பெண் – நீட் தேர்வு கொடுமையின் உச்சம்\nதாலியை கழட்டி விட்டு தேர்வெழுதிய புது மணப்பெண் – நீட் தேர்வு கொடுமையின் உச்சம்\nபாளையங்கோட்டை (14 செப் 2020): நீட் தேர்வு எழுத வந்த பெண் தாலியை கழட்டிவிட்டு தேர்வெழுதிய கொடுமை பாளையங்கோட்டையில் அரங்கேறியுள்ளது.\nதென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகி 4 மாதம் ஆன புது மணப்பெண் ஒருவர் ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.\nதேர்வு எழுதுவதற்காக அந்த பெண் நேற்று தனது உறவினர்களுடன் பாளையங்கோட்டைக்கு வந்தார். அப்போது தேர்வு மையத்துக்குள் தாலி எதுவும் அணிந்திருக்கக் கூடாது என்று அந்த பெண்ணுக்கு கட்டளை இடப்பட்டது.\n: விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு\nஇதையடுத்து அந்த புதுப்பெண் தனது தலையில் இருந்த பூக்களை ஹேர்பின்னுடன் கழற்றி உறவினர்களிடம் கொடுத்தார். தொடர்ந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி, காலில் அணிந்து இருந்த மெட்டி உள்ளிட்ட நகைகளையும் கழற்றி உறவினர்களிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார். மாலையில் தேர்வு எழுதி விட்டு வந்த பின்னர் அவர் மீண்டும் தனது தாலி, மெட்டி உள்ளிட்ட நகைகளை அணிந்து கொண்டார்.\nஇந்து மதப் பெண்களின் புனிதமான தாலியையே கழட்டி விட்டு தேர்வெழுதச் சொன்ன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n⮜ முந்தைய செய்திசூர்யா மீது நடவடிக்கை கூடாது – தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம்\nஅடுத்த செய்தி ⮞தமிழக அரசு மீது பாயும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nவிதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு\nகொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்\nஅதிமுகவில் உட் பூசல் – டிடிவி தினகரன் டெல்லி பயணம்\nஅதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம்\nசேவை தொடரட்டும் – மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை எப்படி உள்ளது\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nவிஜய் பட இயக்குநர் திடீர் மரணம்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nபுதிய பல்கலைக் கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர்\nஅதிமுகவில் உட் பூசல் – டிடிவி தினகரன் டெல்லி பயணம்\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nவிவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinepj.in/index.php/policy/policy2/witchcraft", "date_download": "2020-09-23T06:36:01Z", "digest": "sha1:SFOJYKXUWDFPROASUF5AEELNKCLJMENW", "length": 28625, "nlines": 670, "source_domain": "www.onlinepj.in", "title": "சூனியம் - OnlinePJ.in", "raw_content": "\nபிறை விசயத்தில் கணவனின் வற்புறுத்தலை…\nகுர்ஆன் மொழிபெயர்ப்பில் பல்வேறு விதமான…\nஜும்ஆ தொழுகை ஃபர்லா சுன்னத்தா\nஈரான் ,அமெரிக்கா இரண்டில் யார்…\nமஸ்ஜிதுல் ஹராமிற்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கும்…\nசத்தியத்தை கண்டு விரண்டோடும் ததஜ\nதொழுகையில் குர்ஆன் வசனங்களில் பகுதி…\nநீர் தானாக வரும் விவசாய…\n8:48 வசனத்தின் அர்த்தம் என்ன\nமனிதனுக்கு தீங்கு செய்பவற்றை இறைவன்…\nகொரொனா உதவிக்குழு,நினைவுச்சின்னம் வழங்குவது சரியா\nஆயிரதொரு இரவுகள் அரபு கதைகள்…\nவராக்கா இப்னு நவ்ஃபல் இஸ்லாத்தை…\nஹஜருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல்லா\nதிருமணத்தில் இருவீட்டார் விருந்து கூடுமா\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nசூனியத்தை மறுப்பவர் முஃதஸிலாவாக ஆவாரா\nசூனியத்தை மறுப்பவர் முஃதஸிலாவாக ஆவாரா முஃதஸிலா என்ற பெயரில் ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ...\nசூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா\nசூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா கேள்வி: ஏகத்துவம் மாத இதழில் ப...\nசூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும்\nசூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும் சூனியம் என்பது ஒரு பித்தலாட்டம். அதனால் எந்தத் தாக்கமும்...\nசூனியத்தை மறுப்பவர் முஃதஸிலாவாக ஆவாரா\nசூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும்\nசூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா\nசூனியத்தை மறுப்பவர் முஃதஸிலாவாக ஆவாரா\nசூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா\nசூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/nanjendrum-amudhendrum-ondru-3640040", "date_download": "2020-09-23T06:29:42Z", "digest": "sha1:FQJ4SFM5PBKKPI6TCQAK3CFUCQISZQGR", "length": 11917, "nlines": 199, "source_domain": "www.panuval.com", "title": "நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - நாஞ்சில் நாடன் - தமிழினி வெளியீடு | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் ���ல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டு செழுமையும் ஆகும். பின..\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nகவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீ..\nஉந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது...\nஇத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை நாம் அனைவருக்கும் க..\nகாலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம..\nஉந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிக..\nகீற்று குழாத்தினருக்கு ஷோபா சக்தியின் எதிர்வினைக் கட்டுரைகள்...\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்���ும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nPKM என்கிற புகையிரத நிலையம்\nதத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள ந..\nஇயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்..\nஅனல் காற்றுஅனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/election-2019/story20190416-27098.html", "date_download": "2020-09-23T07:32:13Z", "digest": "sha1:45NQIUPYOA7YBPFBGOJULEZWVCBPPM4H", "length": 12598, "nlines": 109, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வேலூர் தேர்தல் ரத்தாகவில்லை, இந்திய தேர்தல் 2019 செய்திகள் - தமிழ் முரசு 2019 India Election news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வ��்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nதமிழகத்தின் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதற்கான உத்தரவை வெளியிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய இந்தியத் தேர்தல் ஆணையம், அந்தத் தொகுதியில் தேர்தல் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.\nவாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்ட சர்ச்சையினால் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று இந்திய ஊடகங்கள் கூறியதற்குப் பதிலளிக்கும் வகையில் ஆணையம் அவ்வாறு தெரிவித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) வேட்பாளர் கதிர் ஆனந்தின் அலுவலகத்திலிருந்து போலிசார் ரொக்கப்பணத்தைப் பறிமுதல் செய்ததை அடுத்து தேர்தல் நிறுத்தப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.\nதனது தேர்தல் உறுதிமொழி ஆவணத்திலும் நியமனப் பத்திரங்களிலும் தவறான தகவல்களைக் குறிப்பிட்டதன்பேரில் ஆனந்த் குற்றம் சாட்டப்பட்டார். அந்தக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nதிமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் மகன்தான் இந்த ஆனந்த்.\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலின் முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்தத் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திமுகவை எதிர்த்துப் போட்டியிடும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஅஜித் மோகன்: ஃபேஸ்புக் இந்தியா நடுநிலையுடன் செயல்படுகிறது\nஅவசிய சேவை ஊழியர்கள் 2,500 பேருக்கு தலா $200\n536,437 குடும்பத்தினர் பயன்பெறுவர்; மக்கள் வீடு தேடி வரும் 3,501 நகரும் கடைகள்\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் ப���க்டீரியாதான் காரணமாம்\n‘கிருமி பாதிப்புள்ள உறைந்த பொருட்களை விற்கும் நிறுவன இறக்குமதிக்கு தடை தேவையில்லை’\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190328-26221.html", "date_download": "2020-09-23T07:46:30Z", "digest": "sha1:AOZL6ZGUAXS5THTWM6KZEYGTYFXGGSFS", "length": 13051, "nlines": 111, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மகன் தொகுதியில் தாய்; தாய் தொகுதியில் மகன், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமகன் தொகுதியில் தாய்; தாய் தொகுதியில் மகன்\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nமகன் தொகுதியில் தாய்; தாய் தொகுதியில் மகன்\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 29 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலைப் பாஜக வெளியிட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பாஜக எம்.பி. வருண் காந்தி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோ‌ஷிக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nமகன் வருண் காந்திக்காக தான் கடந்த மக்களவைத் தேர்தலில் வென்ற உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபிட் தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி. வருண் காந்தி கடந்த முறை சுல்தான்பூர் தொகுதியில் வென்றார்.\nஉத்தரப்பிரதேசத்தில் பலம் வாய்ந்த கட்சிகளான சமாஜ் வாடியும், பகுஜன் சமாஜும் இம்முறை கூட்டணி அமைத்துள்ளதால் பாஜகவுக்கு இத்தேர்தல் கடும் சவால் அளிக்கும்.\nஇதற்கிடையே, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோ‌ஷிக்கு இந்தத் தேர்தலில் வாய்ப் பளிக்கப்படவில்லை.\nகடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கான்பூர் தொகுதியில் போட்டியிட்டு முரளி மனோகர் ஜோ‌ஷி வெற்றிபெற்றார்.\nஇந்நிலையில், இந்தத் தேர்தலில் கான்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் குறு, சிறு நிறுவனங்கள் துறை அமைச்சர் சத்யதேவ் பச்சௌரிக்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.\nவரும் மக்களவைத் தேர்தலில் போட்டி யிடுவதற்குப் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, பி.சி. கந்தூரி, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட் டோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆ��ியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nமாணவியைத் தாக்கியதாக மாணவர் மீது குற்றச்சாட்டு\nஅன்வார் மன்னிப்பு குறித்து விசாரணை\nகொவிட்-19: பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 45 உணவகங்களுக்கு அபராதம், மூட உத்தரவு\nஎட்வின் டோங்: சமூக முன்னேற்றத்தையும் நற்பண்புகளையும் சட்டங்கள் பிரதிபலிக்க வேண்டும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiplus.in/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-23T05:19:34Z", "digest": "sha1:HS6PN3V23JJMH4Y2UEXKZFSGS75B43E2", "length": 15303, "nlines": 81, "source_domain": "chennaiplus.in", "title": "வள்ளியம் என்னும் செருக்கு | Chennai Plus Online News Paper, Local News, Anna Nagar News, Tamil News, English News, Chennai News, Tamilnadu News, Latest News, Press Release, Event News, Ladies Junction News, Know Your Neighbour News, Entertainment News, Police News, Arts & Craft News, Chennai News Paper", "raw_content": "\nHome தெரிந்து கொள்வோம் வள்ளியம் என்னும் செருக்கு\nமனித வளம் காத்திடும் முக்கிய குணங்கள் என்று ஒரு சிலவற்றை மனோ தத்துவ நூலோர் கண்டறிந்துள்ளனர். அவற்றிள் முக்கிய பங்காற்றுவது செருக்கு என்ற ஒன்றாகும். அதாவது ஆங்கலத்தில் ஈகோ என்றும் தமிழில் அகங்காரம் என்றும் கூறுவர். இந்தப் பண்பு கூடாது எ ன்று கூறுவது காவி கட்டி கையை தூக்கி ஆசிர்வதிக்கும் கூட்டம். காரணம் அவர்கள் எதிர்பார்ப்பது இந்த மக்கள் கூட்டம் அறிவும் திறமையும் பெற்று தனது சொந்தக் காலில் நிற்பதை அவர்கள் விரும்புவதில்லை. கலிலியோவின் அறிவும் அறிதலும் இந்த மதவாதிகளின் மடமையை மக்களுக்கு தோலுறித்துக் காட்டிவிடும் என்று பயந்தது வாட்டிகன் அரண்மனை. அந்த அறிஞனை அன்று தண்டித்தது. மக்களை கடவுள் என்ற ஒரு வார்த்தையினால் கட்டிப் போட்டு விட வேண்டும் என்ற வெறிச்செயலின் வெளிப்பாடுகள்தாம் அந்த மதத் தலைவர்களின் புன் சிரிப்பும் இதமான வார்த்தைகளும் சடங்குகளும். இன்று தேவர்கள் அசுரர்கள் என்று கதை சொல்லும் காவி வேட்டிகளின் மனமும் இத்தகைய கொடுங்குணம் கொண்டது என்பதை மனு நீதி படித்தோர் அறிவர். மேலும் கடந்த காலத்தில் இத்தாலியில் கோலோச்சும் வேட்டிகனில் முடி சூடா மன்னர்களாக உலாவந்த போப்பாண்டவர்களின் செயல்பாடுகளும் நாட்டில் அவர்களது கொள்கையினால் இங்கிலாந்தின் அரச வம்சம் அடைந்த இன்னல்களும் உலகம் அறியும்.\nஅவர்களின் கடவுள் கொள்கை மண்ணாலும் கொள்கையாக மாறியபோது கிருத்துவம் கத்தோலிக் என்றும் ப்ராட்டஸ்டண்ட் என்றும் பிரிந்த வரலாற்றினை அறிவோம். இது போன்றே நெப்போலியனின் முடி சூட்டு விழாவில், மணி மகுடத்தினை போப் எடுத்து சூட்டிட அனுமதிக்காத காரணத்தினால், மதம் அந்த மா வீரனை வலிமை இழந்தவனாக்கியது. ஆனால் வள்ளுவரது வாக்கு மதம் கடந்து மனிதனை நேசிப்பது. மனிதன் திறமைசாலிகளாக அறிவும் உழைப்பும் உற்பத்தியும் உறவும் நெஞ்சில் உரமும் கொண்டவன் என்பதை அங்கீகரிப்பது. இந்த அங்கீகாரமே மனிதனை உயர்த்திப் பிடிப்பது. இந்த உயர்ந்த பயன்பாட்டினை ஒவ்வொரு மனித���ும் அறிந்திட வேண்டும் என்பார் அறிஞர். இதனையே தன்னையிறிதல் என்பார். இதனையே தன்னையறிந்தால் தலைவனாகலாம் என்பார் திரு மூல நாயனார். இந்த செல்ப் எஸ்டீம் எந்த ஒரு நொடியிலும் குறைந்து விடாமல் மனதில் கொண்டிட வேண்டும் என்கிறார் பெரியார். அதற்கு அவனது திறமைகள் செயல்பாடாக வெளிப்பட்டுக் கொண்டே இருந்திட வேண்டும். அவனது திறமையில்தான் அவன் வெளி உலகிற்கு அறிமுகமாகின்றான். மக்களால் போற்றப்படுகின்றான். அவனது அந்தக் குணத்தினை தனித்தன்மையாக உணர்ந்தவன் செருக்கு கொள்கிறான். அப்படிப்பட்ட செருகு தான் ஈகோ அல்லது அகங்காரமாக மலர்வதில் தவறு இல்லை என்பார்.\nஅகம்காரம் என்ற சமஸ்கிரத சொல்லின் பொருள் அகம் இதி கரோமி என்பதாகும். தமிழில் என்னால் இதனை செய்திட முடியும் என்ற அறிதல் ஆகும். இந்த அறிதல் மனிதத் தேவையாகும் என்பார் பெரியார். திறமையற்றவர்கள்தாம் நான் தாஸானு தாஸன் என்றும் மற்றவர்களின் அடிமைகள் என்றும் வெளிப்படையாகக் கூறிக் குனிந்து நிற்பர். அத்தகைய வீணர்களினால் பயன்பாடு கொண்ட நல்ல செயல்கள் வெளிப்படுவதில்லை. எனவே அவர்களிடம் வள்ளுவர் காட்டும் செருக்கு மலர்வதற்கு வாய்ப்பில்லை. காரணம் அவர்களிடம் உழைத்து முன்னேறுவதும் மற்றவர்களை முன்னேற்றுவதுமான கொள்கை இருப்பதில்லை. சுருங்கச் சொன்னால் அகங்காரம் என்ற குணம் கொண்டோரது உள்ளத்தில் திறமையும் செயல் திறனும் ஓயாத உழைப்பும் குடிக் கொண்டிருப்பதை வள்ளுவர் காட்சிப்படுத்துகிறார். உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு (திகு 598) என்கிறார். இதன் பொருள் நான் இந்த உலகத்திற்கும் உதவிடும் அறிவும் ஆற்றலும் கொண்ட மனிதன் என்ற அறிதலைப் பெறாதவர்கிடம் அல்லது ஊக்கமும் செயல் திறனும் கொண்ட உள்ளம் இல்லாதோரிடம் நான் தலை சிறந்த மனிதன் என்ற பெருமிதம் இருக்காது என்று காட்டுகிறார். உழைத்திட வேண்டும் என்ற மனதில்தான் ஊக்கம் இருக்கும். அத்தகைய ஊக்கம் இல்லாத உள்ளம் கொண்ட மனிதன் ஒன்றுக்கும் உதவாத மரத்திற்கு சமமாவான் என்று தூற்றுகிறார் புலவர்.\nஇத்தகைய வீரமிக்க ஊக்கத்தினை முயற்சியை உரம் என்கிறார் பெரியார். உரம் என்றால் சற்றே விளக்கமாக கூறுங்கள் என்பார்க்கு உரம் ஒருவற்கு உள்ளத்தின் ஊக்கம் (திகு 600) என்பார். ஊக்கம் என்றால் உயர்வு தரும் செயல் என்றும் ��யர்ந்த வினையாற்றும் அறிவும் அறிதலும் என்று நிகண்டுகள் கூறும். இத்தகைய ஊக்கம் இல்லாதார் உள்ளத்தில் தன்னம்பிக்கை மலர்வதற்கு வாய்ப்பில்லை அல்லது நல்ல முயற்சி இருப்பதற்கு வாய்ப்பில்லை, உலகத்தில் தாம் ஒரு தலை சிறந்த அறிஞன் என்றும் பொறியாளன் என்றும் மருத்துவன் என்றும் விஞ்ஞானி என்றும் சொல்லிக் கொள்கின்ற அளவிற்கு அவர்கள் கல்வியும் செயல்பாடும் பெறுகின்ற வாய்ப்பினை இழந்து நிற்பர். இதனையே போர்க்களத்தில் உடம்பெல்லாம் அம்புகள் தைத்து நின்று குருதி கொட்டுகின்ற நிலைமையிலும் யானையானது பின் வாங்கிடாமல் முன்னேறிச்சென்று எதிரிகளை வளைத்துப் பிடித்து மிதித்து போர் செய்து கொண்டே இருக்கும். அது சுகமான வாழ்விற்கு ஏங்கி கோழையாக நான் தாஸானுதாஸன் உனது பாதார விந்தங்களுக்கு நமஸ்காரம் என்று கூறி தரையில் விழுந்து வணங்காது. இதனையே சிதைவிடத்து ஒல்காது உரவோர் புதையம்பின் பட்டு பாடு ஊன்றும் களிறு (திகு 597) என்றார். உழைப்போம் உயர்வோம். வள்ளுவம் அறிவோம்.\nவிளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,\nஅண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.\nதமிழ்இந்தியர் சேவை என்கிற பெயரில்சமூக சேவை செய்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளியும் விளையாட்டு வீரருமான V.Y.வினோத்குமார் அவர்களின் சிறு தொகுப்பு\nமன்னவன் கோல் நோக்கி வாழும் குடி\nஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyankadu.com/public/content.aspx?id=213", "date_download": "2020-09-23T06:09:35Z", "digest": "sha1:UWNJIIF5AOXKEEEIMI7JA6JZ6I2PUVIL", "length": 10832, "nlines": 65, "source_domain": "kalviyankadu.com", "title": "Kalviankadu: திருமதி இராஜரட்ணம் சந்திராதேவி (வெள்ளை) அவர்களின் மரண அறிவித்தல்", "raw_content": "Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us Login\nBirthdays மரண அறிவித்தல்கள் Events\nதிருமதி இராஜரட்ணம் சந்திராதேவி (வெள்ளை) அவர்களின் மரண அறிவித்தல்\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், குமாரசாமி இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஇராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,\nகிருஷ்ணகுமார்(கனடா), நளினி(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nபரமசிங்கம்(கடவுள்), ஜெயலட்சுமி(ஜெயக்கொடி), காலஞ்சென்ற குலமணிதேவி(குலம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுதாகரன், உதயலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகனகம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம், இலங்கைநாதன், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, நவநீதம்மா(பூசணி), காலஞ்சென்றவர்களான கருணாவதி(தேவி), குணபாலசிங்கம்(குணம்) மற்றும் தங்கேஸ்வரி(ராணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசுப்பிரமணியம், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், நவநீதராஜா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,\nஅனோஜா, கிருஷ்ணி, மாதேஷ்குமரன், விதுஷனா, சதுஷனா, ஹனிஸன், விஜயேந்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபரமசிங்கம் - சகோதரர் 94776330161\nஜெயக்கொடி - சகோதரி 9054742934\nஇலங்கைநாதன் - மைத்துனர் 6476205563\nதிரு நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். (more...)\nகனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை [Commitee]\nஅன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு\nஇன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (more...)\nதிருமதி இராஜரட்ணம் சந்திராதேவி (வெள்ளை) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)\nதிரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு தம்பையா கார்த்திகேசு அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)\nதிரு பாலசுந்தரம் சுப்பையா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43481", "date_download": "2020-09-23T06:50:07Z", "digest": "sha1:2XIQURURYX2ZBEDOD2AFAPZKOOK3RB7F", "length": 3250, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "18-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n18-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅரசியல் சென்னை முக்கிய செய்தி\nசென்னை, ஜன.14:தமிழக அமைச்சரவையின் கூட்டம் வருகிற 18-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.\nதமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 2-ந் தேதி கூடியது. அப்போது கவர்னர் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.\nஇது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க தமிழக அமைச்சவை கூட்டம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.\nஉலக முதலீட்ட���ளர் மாநாடு 23, 24-ந் தேதிகளில் நடைபெறுகிறது. புதிய தொழில்களை தொடங்க சலுகைகள் அறிவிக்க இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.\nகாவல் துறையினருக்கு பொங்கல் பதக்கம்\nமந்திரி பதவியில் இருந்து சித்து ராஜினாமா\nதஞ்சை மாவட்டத்தில் திமுக கூட்டணி முறிவு\nகுண்டர் சட்டத்தின் கீழ் 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?cat=116", "date_download": "2020-09-23T07:31:43Z", "digest": "sha1:6W7NZFGSQZMXCCD7FSTXGKMOICKONEK4", "length": 7672, "nlines": 78, "source_domain": "meelparvai.net", "title": "ஆரோக்கியம் – Meelparvai.net", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்மாடறுப்புத் தடை முஸ்லிம் Vs பௌத்த விவகாரமல்லதாக்குதலை பொறுப்பேற்பவருக்கு தூதுவர் பதவி வழங்குவதாக சிரிசேன வாக்குறுதிதளர்ந்து விட வேண்டாம், ஆபத்து இன்னும் நீங்கவில்லைபுத்தகக் கண்காட்சி : சுகாதார வழிகாட்டலை மீறுவோர் வெளியேற்றம்09 அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கைதுதாம் வாழும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுக்கு புத்தளம் இடம்பெயர்ந்தோருக்கு இடமளிக்க வேண்டும்சிலாவத்துறை முச்சந்தியில் ஏன் பாதுகாப்புக் கடவை மாடறுப்புத் தடை முஸ்லிம் Vs பௌத்த விவகாரமல்லதாக்குதலை பொறுப்பேற்பவருக்கு தூதுவர் பதவி வழங்குவதாக சிரிசேன வாக்குறுதிதளர்ந்து விட வேண்டாம், ஆபத்து இன்னும் நீங்கவில்லைபுத்தகக் கண்காட்சி : சுகாதார வழிகாட்டலை மீறுவோர் வெளியேற்றம்09 அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கைதுதாம் வாழும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுக்கு புத்தளம் இடம்பெயர்ந்தோருக்கு இடமளிக்க வேண்டும்சிலாவத்துறை முச்சந்தியில் ஏன் பாதுகாப்புக் கடவை காதர் மஸ்தான் கேள்விவடக்கு மக்களைக் குடியேற்ற 409 வீடுகளை அமைக்க ஜனாதிபதி உத்தரவு\nஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள்\nஐந்தே நிமிடங்களில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…..\nஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள்\nமுதல் பதிவு: Gihan Sameera Gallage தமிழில் : Arshak Akram இலங்கையில் COVID-19 நோயாளிகள் 18ஆக...\nFeatures • ஆரோக்கியம் • சமூகம்\nசூழலியலாளர் திலக் கந்தேகம பிளாஸ்டிக்கின் வரலாறு 1800களின் மத்தியில் ஆரம்பமானது. உலகம் முழுவதும்...\nFeatures • ஆரோக்கியம் • எழுவாய் பயமிலை • சமூகம்\nசொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள பூமிதான் என்றொருவர் பாடிவைத்திருக்கிறார். இன்று மீண்டும்...\nFeatures • ஆரோக்கியம் • சமூகம்\nகுழந்தைகளிடம் வேகமாகப் பரவும் (Hand Foot and Mouth)\nஅண்மைக் காலத்தில் குழந்தைகளிடையே பெருகி வரும் கை, கால், வாய் நோய் பற்றி தற்போது பரவலாகப் பேசப்பட்டு...\nஉள நோய்கள் அல்லது கோளாறுகளின் வகைப்பாட்டிலுள்ள மனோநிலைக் கோளாறில் மூன்று பிரதான பகுதிகள் உள்ளன...\n1. மனச்சோர்வு நீக்கிகள் கடுமையான மனச்சோர்வுக்கு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும். இவை மூளையிலுள்ள...\nமனச்சோர்வுக்குட்பட்டோருடன் இருத்தல் அவரது மனச் சோர்வைப் போக்குவதற்கு வழிவகுக்கும் என்கிறோம்...\nஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள் • பிராந்திய செய்திகள்\nதெஹிவளையில் நாளை இலவச மருத்துவ முகாம்\nசிறீ சரணங்கர நலன்புரி சங்கம் ஓழுங்கு செய்துள்ள இலவச மருத்துவ முகாம், நாளை 24ம் திகதி போயா...\nஅரசியல் • ஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள் • பிராந்திய செய்திகள்\nகாத்தான்குடியில் இலவச கண் வைத்திய முகாம்\nஅதாலா பௌன்டேசனின் அனுசரணையுடனும் தேசிய கண்வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும் நல்லாட்சிக்கான தேசிய...\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-23T05:26:51Z", "digest": "sha1:5F23CH7XKJFNRB7OKHR7ANB7QTOBICF2", "length": 3947, "nlines": 43, "source_domain": "ohotoday.com", "title": "இராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் திகில் சம்பவங்கள் !!!!!!!! | OHOtoday", "raw_content": "\nஇராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் திகில் சம்பவங்கள் \nஅரசு வழக்கறிஞர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.பிரமுகர், அவர் மனைவி மீதும் கொலை செய்யும் நோக்கில் கத்தியால் வெட்டி கடும் தாக்குதல் நடத்தினர் இரண்டு நாட்களுக்கு முன்பு..\nஸ்டான்லி மருத்துவமனையில் காயம் பட்ட அந்த பெண்மணியை , மூன்று ஆயாக்கள் ஸ்டெக்சரில் அழைத்து சென்றபோது, சிகிச்சை பெற வேண்டிய இடத்தில் சேர்���்காமல் வேறு எங்கோ தள்ளி சென்று. விட்டார்களாம்.\nஆள் எஸ்கேப் என்று எழுதி வைத்துள்ளனர்..\nமருத்துவமனை டீனிடம் புகார் தெரிவித்தும் பலன் இல்லை..\nமேலிருந்து வந்த பிரஷ்ர் காரணம் என்று கூறப்படுகின்றது..\nஅந்த ஆயாக்கள் வேலைக்கே வருவதில்லையாம்\nமருத்துவமனையில் சேர்க்கை பதிவு நோட்டில் இவர்கள் சேர்ந்ததது குறித்து பதிவு செய்யப்பட்ட நோட்டு காணாமல் போய்விட்டதாம்…\nசினிமா படத்தில் வருவது போன்று திகில் காட்சி இவர்கள் சம்பவத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்துள்ளது..\nநேற்று முன் தினம் அ.தி.மு.க.பிரமுகர் சண்முகம் மகனிடம் வேலை செய்யும் ஒருவரை, இரண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்டுடன் வந்த நபர்கள் அங்கு வேலை செய்யக்கூடாது, ஒடிவிடு,இல்லையென்றால் உன்னை அவ்வளவு தான் என்று கூறி மிரட்டியள்ளன்ர்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/07/blog-post_12.html", "date_download": "2020-09-23T06:15:35Z", "digest": "sha1:TWT2XIUY6KCKOFR24KU4OAAQI4QGYD6M", "length": 20508, "nlines": 292, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை\nநம் மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையற்ற நபர்கள் பலரிடம் இருந்து தொடர்ந்து அஞ்சல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். நிச்சயமாக அவை பயனற்றவை என்று தெரிந்தும், வேறு வழியின்றி அவற்றை நம் மெயில் பாக்ஸிலிருந்தும், ட்ரேஷ் பாக்ஸிலிருந்தும் நீக்கிக் கொண்டிருப்போம். இதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வரும் மெயில்களை, வடிகட்டி, அவற்றை இன்பாக்ஸுக்கு அனுப்பாமல் இருக்கும் வசதியினை ஜிமெயில் தருகிறது. அதனை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.\nஜிமெயிலில் இத்தகைய இமெயில்களின் முகவரிகளுக்கென மற்ற தளங்கள் தருவது போல பிளாக் லிஸ்ட் வசதி இல்லை. இருப்பினும் அவற்றை எப்படி தடை செய்வது என இங்கு காண்போம். நீங்கள் இத்தகைய மெயில்களுக்கென ஒரு பில்டர் தயாரிக்க வேண்டும். இதற்கு உங்கள் அக்கவுண்ட் மூலம் ஜிமெயிலுக்குச் செல்லவும். நீங்கள் எந்த இமெயில் முகவரிகளிடமிருந்து, மின்னஞ்சல்களைப் பெற விரும்பவில்லையோ, அவற்றின் முன் ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து திரையின் மேலாக உள்ள More Actions என்ற பகுதியில் கிளிக் செய்திடவும்.இங்கு Filter Messages like these என்ற இடத்தில் பின்னர் கிளிக் செய்திடவும். உடன் create filter என்ற விண்டோ காட்டப்படும். நீங்கள் தடை செய்திட விரும்பும் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்தும் From பீல்டில் இருப்பதனைப் பார்க்கலாம். அந்த மின்னஞ்சல் முகவரிகள் சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். நீங்கள் விரும்பினால், ஓர் இணைய தளத்திலிருந்து வரும் அனைத்து மெயில்களையும் தடை செய்திடலாம். அதற்கு @ என்ற அடையாளம் மட்டும் அமைத்து, அதன் பின்னர் தளத்தின் பெயரை அமைக்கவும். இத்துடன் மெயில் செய்தியில் சில சொற்கள் உள்ள மெயில்களையும் தடை செய்திடலாம். இதனை எல்லாம் முடித்தவுடன், அடுத்து Next Step என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து என்ன செயலை நீங்கள் மேற்கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த பாக்ஸ் முன் டிக் அடையாளத்தினை அமைக்கவும். எடுத்துக்காட்டாக, விரும்பாத இமெயில் வந்தால், உடனே அழிக்க வேண்டும் என எண்ணினால், Delete it என்பதில் டிக் அடையாளம் அமைக்கவும். இந்த முகவரிகளில் இருந்து வரும் அனைத்து மெயில்களும் உடன் ட்ரேஷ் பெட்டிக்குச் செல்லும். நீங்கள் தேர்ந்தெடுக்க Skip the Inbox, Archive it, Mark as read, Star it, Apply a label, Forward it, Send canned response, and Never send to spam என்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. சில வேளைகளில், சிலரிடமிருந்து வரும் இமெயில்களைப் பார்த்துவிட்ட பின்னர், அழிக்க எண்ணலாம். அத்தகைய இமெயில்கள் ட்ரேஷ் பெட்டியில் 30 நாட்கள் தங்கும். இவற்றை எல்லாம் முடித்தவுடன் Create Filter Button என்ற பட்டனை அழுத்தவும். உடனே பில்டர் செயல்படத் தொடங்கும். எவற்றை எல்லாம் தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பது Settings – Filters என்ற இடத்தில் பட்டியலாகக் காட்டப்படும். உங்களுடைய விருப்பம் மாறும் போது, இந்த இமெயில் முகவரிகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஅன்பின் பிரகாஷ் - நான் ஏற்கனவே பயன்படுத்துகிறேன் - தகவலுக்கு நன்றி -= வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஉணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்\nஉங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nதமிழில் ஓர் இணைய தேடுதளம்\nகுறிக்கப்பட்ட இடுகைகள்கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல ...\nகணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி\nஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க\nஆனந்தபுரத்து வீடு் - விமர்சனம்\nஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை\nதிருக்குறள் - அதிகாரம் - 42. கேள்வி\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2020-09-23T07:04:25Z", "digest": "sha1:INNCLI6INYKV73OEA5L2MLMRK5SCTNAA", "length": 5954, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\nஉரும்பிராயை பிறப்பிடமாகவும் தாவடியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடாவில் வசித்தவருமாகிய அமரர் திரு சண்முகம் பத்மநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி. குடும்பத்தில் தலைமகனாய் தான் உதித்து எமையெல்லாம் வழி நடத்தினீரே கண்ணினை இமைகாப்பது போல் எமையெல்லாம் காத்தீரே பாச அரவணைப்பாலும் வசீகரப் பேச்சாலும் எமையெல்லாம் கவர்ந்தீரே எமக்கு ஒரு துன்பம் வரும் கணமெல்லாம் எம்முடனிருந்து எமை தளரவிடாமல் வைத்தவரே இன்று எம்முடன் நீங்கள் இல்லையெனினும் உங்கள் நினைவுகள் என்றும் எமை வழி நடத்திச் செல்லும்\nஉங்கள் நினைவுகளுடன் தவித்திருக்கும் உங்கள் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள், மைத்துனர்கள்,பேரப்பிள்ளைகள்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-23T07:59:29Z", "digest": "sha1:AZFGAU5VYJMAIQ4ADP7ZK6JG6ZKBSYFK", "length": 21123, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுனைடெட் ஏர்லைன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆன���டானியோ பி. வொன் பேட் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Guam)\nடென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஜார்ஜ் புஷ் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Houston)\nலாஸ் ஏஞ்செல்ஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nநாரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் (டோக்கியோ)\nநியூவார்க் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஓ'ஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Chicago)\nசான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம்\nவாஷிங்டன் டல்லாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்\n374 (முதன்மைவழி மற்றும் வட்டார)\nயுனைடெட் கான்டினெட்டல் ஹோல்டிங்ஸ், Inc.\nவில்லீஸ் டவர், சிகாகோ, இல்லினாய்ஸ் (இல்லினாய்ஸ் மாகாணம்), ஐக்கிய அமெரிக்கா\nஜெஃப் ஸ்மிசெக் (Jeff Smisek) (தலவர் & முதன்மைச் செயலதிகாரி)\nவால்ட்டர் T. வார்னே (நிறுவனர்)[5]\nயுனைடெட் ஏர் லைன்ஸ் தட வரைபடம், 1940\nயுனைடெட் ஏர்லைன்ஸ் அமெரிக்காவின் முக்கிய விமான சேவைகளில் ஒன்று. இதன் தலைமையகம் சிக்காகோவில் (லினோயிஸ்) அமைந்துள்ளது.[6][7] விமானச் சேவைகளின் இலக்குகள் அடிப்படையிலான பட்டியலில் யுனைடெட் ஏர்லைன்ஸ் முதலிடத்தில் உள்ளது. [8] யுனைடெட் ஏர்லைன்ஸ் சுமார் ஒன்பது விமானச்சேவை தலைமையிடங்களைக் கொண்டுள்ளது. இந்த தலைமையகங்கள் அமெரிக்க கண்டம், குவாம் மற்றும் ஜப்பன் நாடுகளின் பகுதிகளில் உள்ளன.[9] இதில் அமெரிக்காவின் ஹவுஸ்டனில் உள்ள ஜார்ஜ் புஷ் இன்டர்கான்டினென்டல் விமான நிலையம், பயணிகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய விமானச் சேவை தலைமையகம் ஆகும். இந்த விமான நிலையத்தினை ஒரு நாளுக்கு சராசரியாக 45,413 பயணிகள் என்ற விகிதத்தில் ஆண்டிற்கு சுமார் 16.6 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் சிக்காக்கோவின் ஓ’ஹார் விமான நிலையம் தினசரி பயணிகளின் அடிப்படையில் அதிகளவிலான எண்ணிக்கையினைக் கொண்டுள்ளது.\nயுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், சிக்காக்கோவின் வில்லிஸ் டவரில் தலைமையகத்தினை பராமரிக்கும்போது ஏறக்குறைய 88,500 க்கும் அதிகமான வேலையாட்களைக் கொண்டிருந்தது. உள்ளூர் விமானச் சேவையில் யுனைடெட் ஏர்லைன்ஸ்க்கு போட்டியாளர்களாக டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகியோர் உள்ளனர். நவம்பர் 2013 ன் படி, யுனைடெட் எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், சில்வர் ஏர்வேஸ் மற்றும் ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் துணைகொண்டு அமெரிக்காவின் உள்ளூர் விமான நிலையங்களுக்கு அடிப்படை விமானச் சேவைகளைச் செய்ததற்காக சுமார் 31,660,221 டாலர்களை கூட்டமைப்பு மானியங்களாக பெற்றுள்ளது.[10]\n2 தற்போதைய விமானக் குழுக்கள்\n4 யுனைடெட் ஏர்லைன்ஸின் உயர்தர வழித்தடங்கள்\n5 சம்பவங்கள் மற்றும் விபத்துகள்\nஅமெரிக்காவின் புறப்பாடு தலைமை மையங்களைப் பொறுத்து இலக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. (2014 ஆம் ஆண்டின் முதல் கால்பகுதியின்படி)\n1 சிக்காக்கோ – ஓ’ஹார், லினோயிஸ் 585\n2 ஹவுஸ்டன், டெக்ஸாஸ் 560\n3 நியூயார், நியூ ஜெர்சி 385\n4 டென்வெர், கொலொரடோ 375\n5 சான் ஃப்ரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா 300\n6 வாஷிங்கடன்-டுல்லெஸ், விர்ஜெனியா 270\n7 லாஸ் ஏஞ்செல்ஸ், கலிஃபோர்னியா 200\n9 டோக்யோ, ஜப்பான் 18\nயுனைடெட் ஏர்லைன்ஸ் 78 உள்நாட்டு முக்கிய இலக்குகளுக்கும், 109 சர்வதேச இலக்குகளுக்கும் விமானச்சேவையினை செயல்படுத்துகிறது. இந்த சர்வதேச விமானச்சேவையில் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஓசியனியா மற்றும் ஆஃப்ரிக்கா உட்பட 70 நாடுகள் அடங்கும்.\nயுனைடெட் ஏர்லைன்ஸ் 696 விமானங்களைச் செயல்படுத்துகிறது. இதன் சராசரி வயது 13.6 ஆண்டுகள் ஆகும். டிசம்பர் 2014 ன் படி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் பின்வரும் விமான ரகங்களைக் கொண்டுள்ளது.[11]\nசேவையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை\nஜனவரி 2014 ன் படி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஸ்டார் அலையன்ஸ் மற்றும் யுனைடெட் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றுடன் கூட்டு பங்காண்மை வைத்துக் கொண்டதுடன் மட்டுமல்லாமல், பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் மற்றும்/அல்லது விற்றல் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.\nஒன்வேர்ல்டு உடன் இணைவதற்கு முன்பே யுனைடெட் நிறுவனம் யு.எஸ்.ஏர்வேஸ் நிறுவனத்துடன் விற்றல் ஒப்பந்தம் செய்திருந்தது.\nயுனைடெட் ஏர்லைன்ஸின் உயர்தர வழித்தடங்கள்[தொகு]\nயுனைடெட் ஏர்லைன்ஸின் முக்கிய வழித்தடங்களான ஹோனோலுலு – கஹுலி, கஹுலி – ஹோனோலுலு, டோரொன்டோ – நியூயார்க் மற்றும் வாஷிங்டன் – நியூயார்க் போன்ற வழித்தடங்களுக்கு வாரம் முறையே 135, 132, 103 மற்றும் 97 விமானங்களை செயல்படுத்துகிறது. அவ்வப்போது தேவைப்படும் சேவைகளுக்காக டெஸ் மொய்ன்ஸ் - ஜாக்சன் மற்றும் ஜெனிவா – ஏதென்ஸ் போன்ற வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.\n1940 விமானம் 521 விமானம் 608 விமானம் 624\n1950 விமானம் 129 விமானம் 610 விமானம் 615 விமானம் 409 விமானம் 629 விமானம் 718 விமானம் 736\n1960 விமானம் 826 விமானம் 859 விமானம் 297 விமானம் 823 விமானம் 389 விமானம் 227 விமானம் 266\n1970 விமானம் 553 விமானம் 2860 விமானம் 173\n1980 விமானம் 811 விமானம் 232\n1990 விமானம் 585 விமானம் 826\n2000 விமானம் 175 விமானம் 93\nஐக்கிய அமெரிக்க விமானசேவை நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2020, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/audi-rs6-mileage.htm", "date_download": "2020-09-23T06:00:20Z", "digest": "sha1:UBOMDV2DVZWUDGT6ZVNUXJS3GPR6CMGG", "length": 5605, "nlines": 140, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஆர்எஸ்6 avant மைலேஜ் - ஆர்எஸ் 6 அவந்த் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஆர்எஸ்6\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி ஆர்எஸ்6 avantமைலேஜ்\nஆடி ஆர்எஸ்6 avant மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி ஆர்எஸ்6 avant மைலேஜ்\nஇந்த ஆடி ஆர்எஸ்6 avant இன் மைலேஜ் 10.41 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 10.41 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 10.41 கேஎம்பிஎல் - -\nஆடி ஆர்எஸ்6 avant விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஆர்எஸ்6 avant 4.0 tfsi3993 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.41 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.35 சிஆர்*\nஆர்எஸ்6 4.0 tfsi quattro செயல்பாடு 3993 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.41 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.59 சிஆர்*\nஎல்லா ஆர்எஸ்6 avant வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2007/08/blog-post_1.html", "date_download": "2020-09-23T07:13:50Z", "digest": "sha1:VFIHEBVOSAP5F2HR5APLMKFTEBCJUB6Y", "length": 3296, "nlines": 75, "source_domain": "www.bibleuncle.net", "title": "ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே", "raw_content": "\nHometamilchristiankeerthanaikalஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே\nஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே\nஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே ,\nஉன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா\nமுன்னும் பின்னும் சாலேம் நகர் சின்ன பாலர் பாடினார்\nஅன்று போல இன்றும் நாமும் ஒன்றாய் துதி பா��ுவோம்\nசின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்\nஇன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்\nபாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்\nபாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார் .\nபாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,\nஜாலர் வீ ணை யோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.\nகுருத்தோலை ஞாயிற்றில் நம் குரு பாதம் பணிவோம்\nகூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇயேசு தமிழ் திரைப்படம் (jesus Tamil movie online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/06/16/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-09-23T06:04:00Z", "digest": "sha1:YMI5Y6N5PLPP7GJPYIPX5JE5KUQC2VVM", "length": 25763, "nlines": 160, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அழகு குறிப்பு: அழகான கழுத்துக்கு… – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅழகு குறிப்பு: அழகான கழுத்துக்கு…\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க\nவேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல் முகத்தோடு உடலை ஒட்ட வைத் திருந்தது போல் அமைந்தால் பார் க்க நன்றாக இருக்காது.\nசிலருக்கு கழுத்து அழகாக இருந்தா லும் அதில் கரும் புள்ளிகளும், மரு க்களும் தோன்றி அந்த அழகை பாதிக்கும். இவ்வாறு கரும் புள்ளி கள், மருக்கள் தோன்ற ஆரம்பிக் கும்போதே சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால் மேலும் பரவாமல் இருக்கும்.\nஇந்த மருக்கள் ஏற்பட முக்கிய காரணம் சுத்தமின்மை. அதிகமான நகைகளை தொடர்ந்து அணிந்து கொண்டிருப்பது முதலியன. மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இதற் கென்று தயாரிக்கப்பட்ட கிரீம் உள்ளது. இதை தொடர்ந்து தடவி வர கரும்புள்ளிகளும் மருக்களும் அடியோடு நீங்கி விடும்.\nகழுத்து அழகை பாதிக்கும் மற்றொரு காரணம் தைராய்டு\nசுரப்பியால் ஏற்படும் பாதி ப்பு. தைராய்டு சுரப்பி கழுத் துப் பகுதியில் உள்ளதால் இச்சுரப்பியை தூண்டும் வ கையில் கழுத்தை மேலும், கீழும் பக்கவாட்டங்களிலு ம் மெல்ல சாய்த்தல் வேண் டும். இப்படி பலமுறை செய் யலாம். தலையை அப்ப டியே வலது புறமாக 10 முறையும் செய்யலாம்.\nவெது வெதுப்பான நீரில் துணி யை நனைத்து கழுத்தில் அதை அப்படியே இரண்டு சுற்றுகள் வரு வது போலச் சுற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். தினமும் ஒரு வேளை இப்படி செய்து வர பலன் தெரியும்.\nதவிர யோகாசனப் பயிற்சிகளின் மூலமும் இதை குணப் படுத்த முடியும். தனுராசனம், சர்வாங் காசனம் போன்றவை இதற்கு நல் ல பலன் தரும்.\nஅழகுக்கலை நிபுணரின் ஆலோ சனையுடன் உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்ளுதல் வேண் டும். பச்சைக் காய்கறிகள், பழச்சாறு, சாக்லட் வகைகளை\nஅதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தவிர எளிய மூலிகை மருந்துகளும் யுனா னி முறையில் இதற்கு உண்டு.\nதைராய்டு சுரப்பி அதிகமாக இயங்கினாலும் பல பிரச்சனை கள் வரும். இதையும் முறை யாக கட்டுப்படுத்தி வைக்க வே ண்டும். தைராய்டு பற்றிய சந் தேகம் எழும் போதே மருத்துவ ரின் ஆலோசனையை நாட லாம்.\nசிலருக்கு கவரிங் நகை அணிவதால் ஒவ்வாமை வரும் வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஒவ்வாமை வருபவர்கள் என்\nறால் கவரிங் நகைகளை தவிர்ப்பது நல்லது. அப்படி இல்லை யென்றால் ஒவ்வா மையினால் ஏற்படும் புண் களும் அரிப்பும் அருவருப்பு தருவதோடு ஆரோக்கிய த்தையும் பாதிக்க வல் லது. அவ்வாறு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூலிகை மருந்துகள் உண் டு. முல்தானி மிட்டி, பன்னீர் மற்றும் கிளிசரின் கலந்து கழு த்தில் தடவி 30 நிமிடம் பொறுத்து சுத்தம் செய்வதால் கழுத்து சுருக்கம் இருக்காது. மேலும் பாலாடை குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் சிறுசிறு கரும்புள்ளிகள் மறையும்.\nமுட்டை ஒன்றின் வெள்ளைக் கருவோடு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி அரை மணி நேரம் பொறுத்து கழுவி னால் சுருக்கங்கள் விழுவதை தவிர்க்கலாம்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in அழகு குறிப்பு\nTagged Neck, Tamil script, அழகான, அழகான கழுத்துக்கு..., அழகு, அழகு குறிப்பு: அழகான கழுத்துக்கு..., கழுத்து, கழுத்துக்கு..., குங்குமப் பூ, குறிப்பு, பாலாடை, பாலாடை குங்குமப் பூ\nPrevதூக்கமின்மை நோயைக் குணப்படுத்தக் கூடிய தொப்பி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=102412", "date_download": "2020-09-23T07:35:52Z", "digest": "sha1:7YYNXNWJ5OLLO4MOERBJFBHB5ZUUYW4P", "length": 14333, "nlines": 180, "source_domain": "panipulam.net", "title": "Home", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (98)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nகொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nசண்டிலிப்பாய் பகுதியில் தந்தை மகன் மீது வாள் வெட்டு\nஅசாம் மாநிலத்தில் இரண்டு இடங்களில் நிலநடுக்கம்\n20ஆவது திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு;\nபயாகல, ஹிஸ்பன் கடற் கரையில்10 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேயின் மீட்பு\nதென் ஆபிரிக்காவில் இலங்கை உயர் ஸ்தானிகராலய ஊழியர் ஒருவர் தற்கொலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சீன கடல் எல்லைக்குள் அனுமதி இல்லாமல்,சென்ற போர்க்கப்பல்- அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை\nபண் தமிழ் கலை பண்பாட்டு கழகம் நோர்வே குளிர்கால ஒன்றுகூடல் -2018 »\nபணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட அமரர் இராமசாமி பாலசிங்கம் (பிறாளாய்) அவர்கள் (21-01-2018) ஞாயிற்றுகிழமை காலமானார் அன்னா���்;அமரர்களான இராமசாமி – கைராசி தம்பதியினரின் அன்பு மகனும்;சோலையம்மாவின் அன்பு கணவரும்,உருக்குமணி, அமரர் கலாவதி, சறோ, வைகுந்தம், சிதம்பரம், தவச்செல்வம், றதா, கமாலம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்;அமரர் ஆறுமுகதாஸ்(தம்பியாண்டி)திருமதி.பொன்னம்மா, பஞ்சலிங்கம், அமரர்.பாக்கியநாதன்(வசிட்டன்) மயில்வாகனம் (இத்தாலி),அவர்களின் பாசமிகு சகோதரனுமாவார் ; அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 23.01.2018 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப் பெறும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ணடப்படுகின்றனர்\nPosted in மரண அறிவித்தல்கள்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்:\n21-01-2018 அன்று காலமாகிய பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டஇராமசாமி பாலசிங்கம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/product/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-09-23T05:12:03Z", "digest": "sha1:KMCSBXG2GNQSBA3ZTN22OY3WIAVKZT6B", "length": 3016, "nlines": 35, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nHome / ஆன்லைன் புத்தகங்கள் / செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா\nஇந்த நூல் சாஸ்தாவோட வரலாறு மட்டுமல்லாமல் தென் தில்லை என்று அழைக்கப்படும் செய்துங்கநல்லூர் கல்வெட்டு செய்திகளையும் தொகுத்துள்ளார்.\nஎழுத்தாளர் தான் வாழும் ஊரான செய்துங்கநல்லூரில் உள்ள சுந்தரபாண்டிய சாஸ்தா வரலாற்றை இந்த நூலில்தொகுத்துள்ளார். இந்த நூல் சாஸ்தாவோட வரலாறு மட்டுமல்லாமல் தென் தில்லை என்று அழைக்கப்படும் செய்துங்கநல்லூர் கல்வெட்டு செய்திகளையும் தொகுத்துள்ளார். மிகவும சிறப்புபெற்ற இந்த இந்த நூல் மும்பை அன்னதான அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட நூல் மேனாள்மனோனமணியம் சுந்தரனார் பல்கலைகழக தமிழ் துறை தலைவர் தோ.ப வெளியிட அறிஞர் முல்லை முருகன் பெற்ற கொண்ட நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2006/01/blog-post.html", "date_download": "2020-09-23T05:09:26Z", "digest": "sha1:KMMOQLPDWYD5LPDRAH43KLOCWQ52PL53", "length": 7571, "nlines": 101, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): தேர்தல் தேதிகள்", "raw_content": "\nஇன்று தேர்தல் கமிஷன் கூடி தமிழக, பாண்டிச்சேரி, அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கான தேதிகளை ஆராய்கிறார்கள். மே மாதத்தோடு அ.தி.மு.க அரசின் ஆட்சிக்காலம் முடிகிறது. தேர்தல் தேதிகளை கல்லூரி,பள்ளிகளுக்கு பாதிப்பு இல்லாத ஒரு நாளினை மே மாதத்தின் பிற்பகுதியில் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிகிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும்.\nஇது ஒரு நல்ல முயற்சி.\nதேர்தலன்று ஓட்டுப் போட மாட்டார்களாம்;ஆனால் நல்ல ரோடுகள் வேண்டும்,முறையான குடிநீர் வசதி வேண்டும் என்று கோஷம் போட மட்டும் தவற மாட்டார்களாம்.இதை எங்கே சென்று முறையிடுவது\nஇப்படி வாக்களிக்காதவர்கள் பட்டியலில் பெரும்பான்மையானவர்கள்,தகவல் தொழில்நுட்ப அலையடித்து பட்டணக் கரை சேர்ந்தவர்கள்.ஆகவே மக்களே முதலில் உங்கள் பெயர் மற்றும் இதர விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று சரி பாருங்கள்.தமிழகத் தேர்தல் ஆணையத்தின்\nஇணையதளத்தில் தேடுபொறி வசதி இணைக்கப்பட்டுள்ளது(http://eroll.tn.nic.in/).இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nவிவரங்கள் சரியாக இல்லையெனில் சரி படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைக் காலம் கடக்கும் முன்பாகச் செய்து முடியுங்கள்.இதெற்கெல்லாம் மேலாகத் தேர்தல் நாளன்று உங்கள் வாக்குரிமையைப் பதிவு செய்யத் தவற வேண்டாம்.\nஉண்மை சுதர்சன். வெறுமனே வறட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தால் ஒன்றும் மாறாது. முறையான விவாதங்களையும், உரிமைகளையும் முன்வைத்து அதற்கு அரசியல் கட்சிகளை பதில் சொல்ல வைக்கவேண்டும். ஏற்கனவே Right to Recall பற்றி பேச ஆரம்பித்தாகிவிட்டது. இந்நிலையில், இந்திய அரசியல்வாதிகளின் சிண்டினை பிடித்து ஆட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை. முறையாக பேசினாலேயொழிய,எதுவும் நடக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/03/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-23T06:01:03Z", "digest": "sha1:B5E7KOQJCPMVKWLPYNAJ2POORCLPVBKL", "length": 10843, "nlines": 122, "source_domain": "70mmstoryreel.com", "title": "திரிஷாவுக்கு ��ிச்சயதார்த்தமா? – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nத்ரிஷாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில்\nஇறங்கியுள்ளார் அவரது தயார் உமா கிருஷ்ணன். இந்நிலையில் அவரது திரு மணம் ‌குறித்து தினம் ஒரு வதந்தி வந்து கொண்டு தான் இருக் கிறது. ஆனால் இதை த்ரிஷாவும், அவரது தயாரும் மறுத்து வருகி ன்றனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் த்ரிஷாவுக்கு திருமணமாகி, குழந் தை இருக்கிறது என்று செய்திகள் வந் தது. இதற்கு த்ரிஷாக மிகுந்த கோப த்துடன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நி லையில் மீண்டும் ஒரு வதந்தி பரவத் தொடங்கியுள்ளது. ஆந்திர தொழி லதிபர் ஒருவருடன் த்ரிஷாவுக்கு நிச்சய தார்த்தம் நடந்ததாகவும், தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று த்ரிஷா முடிவு செய்திருப்பதாகவும்\nசெய்திகள் பரவத்தொடங்கியுள்ளது. இந்தமுறை இந்த வதந்தி கிளம்பி இருப்பது தமிழ் நாட்டில் அல்ல ஆந்திராவில்.\nதற்போது ஐதராபாத் சென்றுள்ள த்ரி ஷா விவல் கம்பெனியின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கல ந்து கொள்ள இருக்கிறார். த்ரிஷா ஏற்க னவே இந்த கம்பெனியின் விளம்பர தூதராக இருக்கிறார். இந்நிலையில் இந்த வதந்தி அவரிடமிருந்து எந்த விள க்கமும் வரவில்லை காரணம், இது போன்ற வதந்திகளுக்கு தேவை யில்லாமல் விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அவரது தாயார் உமா கிருஷ்ணன்.\n( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )\nவிசாகப்பட்டினத்தில் ஸ்ரேயா,பிரியாமணி, ஜெனிலியா …\nசார்லிசாப்ளின், ஹிட்லரை கிண்டல் செய்த, தி கிரேட் டிக்டேட்டர்-திரைப்படம் – வீடியோ\nஅம்சமான முகமும், அழகான சிரிப்பும் கொண்ட ஹன்சிகாவை . . .\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்க���் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00421.php", "date_download": "2020-09-23T05:37:07Z", "digest": "sha1:RLCH33GSKMXZ3TVNJVOLHWAS5LS45GPH", "length": 11275, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +421 / 00421 / 011421", "raw_content": "\nநாட்டின் குறியீடு +421 / 00421\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +421 / 00421\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப���பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 09181 1999181 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +421 9181 1999181 என மாறுகிறது.\nசிலோவாக்கியா -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +421 / 00421 / 011421\nநாட்டின் குறியீடு +421 / 00421 / 011421: சிலோவாக்கியா\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சிலோவாக்கியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00421.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/117335", "date_download": "2020-09-23T07:25:16Z", "digest": "sha1:3FUUYIJWO7O2N3H4E73NMGEX7SDCRJ3S", "length": 7639, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "இலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி – | News Vanni", "raw_content": "\nஇலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி\nஇலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி\nஇலங்கை மக்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வேறு தொலைபேசி இணைப்பு சேவையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் நோக்கில் இந்த வாய்ப்பினை வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nஅதற்கமைய பாவனையாளர்களுக்கு விரும்பிய போன்று வேறு தொலைபேசி சேவையின் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் சேவைகளை செயற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதற்கமைய இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள 071 , 077 , 072 , 078 மற்றும் 075 என்ற இலக்கங்களை பொது இலக்கங்களாக அறிவிக்கப்படவுள்ளது.\nபாவனையாளர்களுக்கு தங்கள் இலக்கங்களை மாற்றாமல் வேறு சேவை நிறுவனத்திற்கு மாறக் கூடிய வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம் அ வசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார் இளைஞன்\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyankadu.com/public/content.aspx?id=215", "date_download": "2020-09-23T05:47:58Z", "digest": "sha1:PBTGEVOCUME7LUPYGWOMYARISQZCG2ME", "length": 9505, "nlines": 66, "source_domain": "kalviyankadu.com", "title": "Kalviankadu: கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை", "raw_content": "Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us Login\nBirthdays மரண அறிவித்தல்கள் Events\nகனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை\nஅன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு...\nஇன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது.\nதலைவர் - புஸ்பராசா குமரேசு\nஉப தலைவர் -குலேந்திரநாதன் சண்முகராசா\nசெயலாளர் - சுரேஸ் வேலாயுதபிள்ளை\nஉப செயலாளர் – கிரிதரன் நித்தியானந்தன்\nபொருளாளர் - புஸ்பராசா சிதம்பரப்பிள்ளை\nஉப பொருளாளர் - முகுந்தன் சிவலிங்கம்\nதிரு நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். (more...)\nகனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை [Commitee]\nஅன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு\nஇன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (more...)\nதிருமதி இராஜரட்ணம் சந்திராதேவி (வெள்ளை) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர���ந்தார். (more...)\nதிரு ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)\nதிரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு தம்பையா கார்த்திகேசு அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)\nதிரு பாலசுந்தரம் சுப்பையா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=47993", "date_download": "2020-09-23T06:14:52Z", "digest": "sha1:7PVOHESHE5TPOWFMK4EK2PHOZSWFIV3N", "length": 3398, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "மறுவாக்குப்பதிவு இருக்குமா? | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசென்னை, ஏப்.20: கடலூர், தர்மபுரி, திருவள்ளூர் ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற சில கட்சிகளின் கோரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்ய பிரதா சாகு கூறியிருக்���ிறார்.\nஇந்த 3 மக்களவை தொகுதிகளில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எனவே மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.\nஇது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இன்று மாலைக்குள் அறிக்கை அனுப்புகிறார்கள்.\nஇந்த அறிக்கை கிடைத்ததும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியிருக்கிறார்.\nமாதவரம் குடோனில் தீ விபத்து\nபிளஸ்டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nகோவா புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-23T06:19:28Z", "digest": "sha1:5FNIGHNHP5QLLD72XHWWIFBUNWUNC3OJ", "length": 6275, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழர் வகைதுறைநிலையத்தின் (தேடகம்) வருடாந்தஒன்றுகூடல் நிகழ்வில் இரு சேவையாளர்களுக்;கு கௌரவம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\nதமிழர் வகைதுறை நிலையத்தின் (தேடகம்) வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் இரு சேவையாளர்களுக்கு கௌரவம்\nதேடகம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரொரென்ரோ தமிழர் வகைதுறை நிலையத்தின் வருடாந்த ஒன்றுகூடல்கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோகுயின் பெலஸ் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அங்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர் சிறுமியருக்குரிய நிகழ்ச்சிகள் என்று அனைவரையும் கவரும் வகையில் நிகழ்வு நகர்ந்து சென்றது. நிகழ்வில் முக்கிய விடயமாக இரு சேவையாளர்களுக்கு கௌரவம்வழங்கப்பட்டது. சமூக முன்னேற்றத்திற்காக உழைத்த வாழ்நாள் முன்னோடி திரு.சண்முகம் கதிரவேலு அவர்களும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் உழைத்த திரு. கணபதி கந்தசாமி அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும். (படம்:- இகுரு விஐயா)\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%C2%AD%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%C2%AD%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-09-23T05:47:41Z", "digest": "sha1:Q5QD3LFPSOP2VT2VTUXFMAQHZI55Z2K4", "length": 16149, "nlines": 155, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஐ.எஸ்.ஐ.எஸ் யேம­னிய சிறு­வர்களால் வெளியிடப்பட்ட 'தலையை­ துண்­டிக்கும்' அதிச்சி வீடியோ!! (படங்கள், வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nஐ.எஸ்.ஐ.எஸ் யேம­னிய சிறு­வர்களால் வெளியிடப்பட்ட ‘தலையை­ துண்­டிக்கும்’ அதிச்சி வீடியோ\nஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் வெளியிடப்பட்ட பணயக் கைதிகள் தலையை துண்­டித்து கொல்­லப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் வீடியோ காட்­சிகள் பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் எத்­த­கைய பார­தூ­ர­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன என்­ப­தற்கு சான்­றாக அதிர்ச்­சி­யூட்டும் வீடியோ காட்­சிகள் யூரியூப் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.\nதீவி­ர­வா­தி­களால் வெளி­யி­டப்­பட்ட பிந்­திய வீடியோ காட்­சி­யொன்று லிபிய கடற்­கரை பிர­தே­ச­மொன்றில் எகிப்­திய கிறிஸ்­த­வர்கள் 21 பேர் தலையை துண்­டித்து படு­கொலை செய்­யப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்­து­கின்ற நிலையில்,\nஅதனால் கவ­ரப்­பட்ட யேம­னிய சிறு­வர்கள் அதை­யொத்த போலி­யான வீடியோ காட்­சி­யொன்றை தயா­ரித்து இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­ட் ­டுள்­ளனர்.\nமேற்­படி வீடியோ காட்­சியில் சுமார் 10 வயது மதிக்கத் தக்க 5 சிறு­வர்கள், ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் முக­மூடி அணிந்­தி­ருந்த 5 சிறு­வர்­களால் கடற்­க­ரை­யோ­ர­மாக அழைத்துச் செல்­லப்­ப­டு­கின்­றனர்.\nதொடர்ந்து அந்த இள­வ­ய­தினர் தம்மால் அழைத்து வந்த சிறு­வர்­களை தம் முன் மண்­டி­யி­ருக்க பணித்த பின் அவர்­க­ளது தலையை கத்­தியால் வெட்­டித்­ துண்­டிப்­பது போல் பாசாங்கு செய்­கின்­றனர்.\nமேற்­படி கைய­டக்கத்தொலை­பேசி மூலம் எடுக்­கப்­பட்ட வீடியோ காட்­சி­யா­னது யேமனில் வளை­குடா கடற்­க­ரை­யொன்றில் பட­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.\nஅதே சமயம் எகிப்­திய இள­வ­ய­தி­னரும் இதை­யொத்த பிறி­தொரு வீடியோ காட்­சி­யொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.இதன் போது அந்த சிறு­வர்கள் நிலத்தில் இறந்து விழு­வது போன்று போலி­யாக நடித் துள்ளனர்.\nமேலும் ஜப்­பானைச் சேர்ந்த பாட­சாலை சிறுமிகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் மரண தண்டனை நிறைவேற்றத்தை வெளிப்படுத் தும் போலி தண்டனை நிறைவேற்ற காட்சியை உள்ளடக்கிய வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதீபாவளி பண்டிகைக்காக செம்மஞ்சள் நிறத்தில் ஜொலித்த ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டடம் 0\nசிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர் 0\nதமிழ்சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார் பொறிஸ்ஜோன்சன்- நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை வலியுறுத்தினார் 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும���, ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-23T06:45:30Z", "digest": "sha1:6N2D6LETQG36XDHSNYMVI46323N6AY36", "length": 42000, "nlines": 358, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:இந்தியா - விக்கிசெய்தி", "raw_content": "\nIndia தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 33 துணைப்பகுப்புகளில் பின்வரும் 33 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசாம்‎ (9 பக்.)\n► அந்தமான் நிக்கோபார் தீவுகள்‎ (5 பக்.)\n► அருணாச்சலப் பிரதேசம்‎ (7 பக்.)\n► அலைக்கற்றை ஊழல்‎ (7 பக்.)\n► ஆந்திரப் பிரதேசம்‎ (11 பக்.)\n► இந்தியத் தேர்தல்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்‎ (9 பக்.)\n► இமாச்சலப் பிரதேசம்‎ (5 பக்.)\n► உத்தரப் பிரதேசம்‎ (13 பக்.)\n► உத்தராகண்டம்‎ (5 பக்.)\n► ஒரிசா‎ (4 பக்.)\n► கர்நாடகம்‎ (1 பகு, 18 பக்.)\n► குஜராத்‎ (7 பக்.)\n► கேரளம்‎ (1 பகு, 22 பக்.)\n► கோவா‎ (3 பக்.)\n► சத்தீஸ்கர்‎ (8 பக்.)\n► சிக்கிம்‎ (2 பக்.)\n► தமிழ்நாடு‎ (13 பகு, 319 பக்.)\n► திரிபுரா‎ (7 பக்.)\n► தில்லி‎ (3 பக்.)\n► துடுப்பாட்ட உலகக்கிண்ணம் 2011‎ (16 பக்.)\n► தெலுங்கானா‎ (6 பக்.)\n► நாகாலாந்து‎ (2 பக்.)\n► பீகார்‎ (11 பக்.)\n► புதுச்சேரி‎ (1 பக்.)\n► மகாராட்டிரம்‎ (9 பக்.)\n► மணிப்பூர்‎ (2 பக்.)\n► மத்தியப் பிரதேசம்‎ (8 பக்.)\n► மேகாலயா‎ (1 பக்.)\n► மேற்கு வங்காளம்‎ (16 பக்.)\n► ராஜஸ்தான்‎ (8 பக்.)\n► ஜம்மு காஷ்மீர்‎ (7 பக்.)\n► ஜார்க்கண்ட்‎ (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 722 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n'உலகின் மிகக் குறைந்த விலை' வீடுகளை அமைக்க டாட்டா நிறுவனம் திட்டம்\n10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் சனவரி 11-ம் திகதி துவக்கம் கல்வித்துறை அறிவிப்பு\n1000, 500 ரூபாய் நோட்டு விவகாரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் பேச்சு\n11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: சென்னையைச் சேர்ந்த பார்வையற்றவரின் மகள் சாதனை\n13ம் திருத்தத்துக்கு மேலதிகமாகக் கொடுப்பதாக கூறவில்லை, மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு\n157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்\n15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம்\n1919 அம்ரித்சர் படுகொலைகள்: பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் நினைவு கூர்ந்தார்\n1968 விமான விபத்தில் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது\n1984 போபா���் நச்சுக் கசிவு: குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை\n1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சூத்திரதாரி பொய்ச்சாட்சிய வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பு\n2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்: சதித் திட்டத்தில் ஈடுபட்ட அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்\n2002 கோத்ரா தொடருந்து எரிப்பு: 11 பேருக்கு மரணதண்டனை அறிவிப்பு\n2002 குஜராத் வன்முறை: 18 பேருக்கு ஆயுள் தண்டனை\n2002 குஜராத் வன்முறை: பாஜக தலைவர் மாயா கொட்னானிக்கு 28 ஆண்டு கால சிறைத்தண்டனை\n2002 வன்முறை தொடர்பான ஆவணங்களை எரித்து விட்டதாக குஜராத் அரசு அறிவிப்பு\n2003 மும்பை குண்டுத் தாக்குதல் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத் தண்டனை\n2008 மும்பை தாக்குதல்: கசாப்பின் தூக்கு தண்டனை உறுதி\n2008 மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப்புக்குத் தூக்குத்தண்டனை தீர்ப்பு\n2008 மும்பை தாக்குதல்: குற்றவாளி கசாப் தூக்கிலிடப்பட்டார்\n2009 வேதியியல் நோபல் பரிசு ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தரப்பட்டது\n2010 இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு, தனுஷ் சிறந்த நடிகராகத் தெரிவு\n2010 இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது\n2010 பொதுநலவாய போட்டிகள்: தங்கம் வென்ற நைஜீரியர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி\n2010 பொதுநலவாய விளையாட்டு: இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது\n2010 பொதுநலவாயப் போட்டிகள்: இலங்கைக்கு முதல் தங்கம்\n2012 உலக சதுரங்கப் போட்டித் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விசுவநாதன் ஆனந்த் தோல்வி\n2012 உலக சதுரங்கப் போட்டியில் ‌வி‌சுவநாத‌ன் ஆனந்த் வெற்றி\n2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிக்காது, இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு\n2013 உலக சதுரங்கப் போட்டித் தொடர் சென்னையில் தொடங்கியது, ஆனந்தும் கார்ல்சனும் மோதுகின்றனர்\n2015 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் அறிமுகம்\n2015ஆம் ஆண்டுக்கான இந்திய தொடருந்து வரவு செலவு கணக்கு அறிமுகம்\n26ஆவது பொங்கல் நாகசுவர விழா: சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் தொடங்கியது\n46 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன அஞ்சல் பொதி இந்தியாவுக்குக் கிடைத்தது\n500 ஆண்டுகள் பழமையான திரு காளகஸ்தி சிவன் கோயில் இராசகோபுரம் இடிந்து வீழ்ந்தது\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய பிரதமர் அறிவிப்பு\nஅசாம் போராளிக் குழு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது\nஅசாம் மாநிலத்தில் நடந்த குண்டுத் தாக்குதலில் 7 பேர் இறப்பு\nஅசாமில் பயணிகள் படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nஇந்தியக் காந்தியவாதி அண்ணா அசாரே உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்\nஅசாரேயுடன் பேச்சு நடத்தத் தயாரென பிரதமர் அறிவிப்பு\nஅண்ணா மேம்பாலத்தில் பேருந்து விபத்து\nஅதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு மகிந்த சம்மதம் - எஸ். எம். கிருஷ்ணா\nஅதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்படுவதாக செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு\nஅந்தமான் தீவுகளில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியது\nஅந்தமான் தீவுகளின் முதல் மொழி அகராதி தொகுக்கப்பட்டது\nஅமெரிக்க அரசு இணையதளத்தில் இந்தியாவின் திருத்தப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டது\nஅமெரிக்க இந்தியர் சித்தார்த்தா முக்கர்ஜியின் நூலுக்கு புலிட்சர் பரிசு\nஅமெரிக்க சுதந்திரதேவி சிலையைப் போல் மதுரையில் தமிழ்த்தாய் சிலை, ஜெயலலிதா அறிவிப்பு\nஅமெரிக்காவைக் கலக்கிய போபண்ணா-குரேஷி டென்னிஸ் இணை\nஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது: முதல்வர் ஜெயலலிதா\nஅரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியினை ஆதரிக்கும் பரப்புரை தமிழகத்தில் துவக்கம்\nஅருகி வரும் புலிகளைப் பாதுகாக்க ராஜஸ்தானின் முழுக் கிராமமும் இடம்பெயர்ந்தது\nஅருணாச்சலப் பிரதேச முதல்வருடன் சென்ற உலங்குவானூர்தி காணாமல் போனது\nஅருணாச்சலப் பிரதேசத்தில் கோரோ என்ற புதிய மொழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஅருணாச்சலப் பிரதேசத்தில் தொங்கு பாலம் விழுந்ததில் பலர் உயிரிழப்பு\nஅருணாச்சலப் பிரதேசத்திற்கு சீனா உரிமை கோரல்\nஅலைக்கற்றை ஊழல் பணத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, தொலைக்காட்சி நிருவாகம் மறுப்பு\nஅலைக்கற்றை ஊழல்: ஆ. ராசாவின் உதவியாளர் தற்கொலை\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழி, ராசா உட்படப் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு\nஅலைக்கற்றை ஊழல்: நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்படும்\nஅலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஅலைக்கற்றை விவகாரம்: கலைஞர் தொலைகாட்சி அலுவலகத்தில் சோதனை\nஇந்திய நடுவண் அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகினார்\nஅலைக்கற்றை ஊழல் வழக்கு: ஐந்து பேருக்கு பிணை வழங்கப்பட்டது\nஅலைக்கற்றை ஊழல் வழக்கு: கனிமொழி, சரத்குமார் ���ள்ளிட்ட ஐவருக்குப் பிணை வழங்கப்பட்டது\nஅலைக்கற்றை ஊழல்: 122 நிறுவனங்களின் உரிமங்களை இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கியது\nஅலைக்கற்றை ஊழல்: கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அழைப்பாணை\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு மே 14ம் தேதி\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு சிறை\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு பிணை வழங்கப்படுவது குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழியின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nஅலைக்கற்றை ஊழல்: முன்னாள் அமைச்சர் ஆ. ராசா பிணையில் விடுதலை\nஅலைக்கற்றை ஊழல்: வருமான வரித்துறை அலுவலகத்தில் கனிமொழி ஆஜர்\nஅலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை\nஅழிவின் விளிம்பில் அபூர்வமான இந்தியத் தாமரை\nஅஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி முதல் சுற்றில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி\nஆ. ராசாவின் காவல் மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பு\nஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை இந்தியர் வாங்கினார்\nஆண்டிறுதியில் இந்தியாவில் 3ஜி சேவை: வோடாபோன் அறிவிப்பு\nஆத்திரேலியப் பாதிரியாரின் படுகொலை: ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது\nஆத்திரேலியப் பெண்ணுக்கு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா இழப்பீடு வழங்கியது\nஆத்திரேலியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் குடியேற்றம், ஆய்வுகள் தெரிவிப்பு\nஆத்திரேலியாவில் தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான இந்தியருக்கு 1 மில். டாலர் இழப்பீடு\nஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போனது\nஆந்திர முதலமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்\nஆந்திரப் பிரதேசத்தில் தமிழ்நாடு அதிவிரைவு தொடருந்தில் தீ; 47 பேர் உயிரிழப்பு\nஆந்திரப் பிரதேசத்தில் தொடருந்து தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு\nஆந்திரா கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 16 பேர் உயிரிழப்பு\nஆந்திராவில் பேருந்து தீப்பிடித்ததில் 45 பயணிகள் உயிரிழப்பு\nஆந்திராவில் மூன்று மாவட்டங்களில் திடீர் நிலநடுக்கம்\nஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக் கொலை\nஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெச்ரிவால் தில்லி முதல்வர் பதவியைத் துறந்தார்\nஆயுதங்களுடன் வந்த ஐக்கிய அரபு அமீரக விமானம் கொல்கொத்தாவில் தடு���்துவைக்கப்பட்டது\nஆஸ்திரேலியாவில் 3 வயது இந்தியக் குழந்தை கடத்தப்பட்டுக் கொலை\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் படுகொலை\nஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிப்பு\nஇங்கிலாந்தில் இந்திய மாணவன் படுகொலை\nஇங்கிலாந்துடனான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் இந்தியா படுதோல்வி\nஇசுலாம் மதத்திற்கு மாறினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா\nஇசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு '127 அவர்ஸ்' திரைப்படப் பாடலுக்காக விருது\nஇசையமைப்பாளரும் நடிகருமான சந்திரபோஸ் தனது 60வது வயதில் காலமானார்\nஇணையத் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் இல்லை என இந்திய அரசு அறிவிப்பு\nஇணையதளங்களுக்கு தணிக்கை இல்லை, இந்திய மத்திய அரசு அறிவிப்பு\nஇத்தாலியக் கப்பல் மாலுமிகளால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டதில் இருவர் உயிரிழப்பு\nஇந்தி ஒளிவிழியம் மீதான தடை நீக்கம்\nஇந்திய அணுமின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு பவர் பைனான்ஸ் நிறுவனம் உதவி\nஇந்திய அமெரிக்கர் சீனாவுக்கு இராணுவ தொழில்நுட்ப இரகசியங்களை வழங்கினார்\nஇந்திய அரசியல் வாதி ஜோதி பாசு காலமானார்\nஇந்திய அறிவியலாளர்கள் புதிய புற்றுநோய் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தனர்\nஇந்திய இராணுவத்தினர் 500 பேர் இலங்கை வருகின்றனர்\nஇந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகள் சென்னையில் துவங்கியது\nஇந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் 2012\nஇந்திய குரு சத்திய சாயி பாபா காலமானார்\nஇந்திய சினிமா நூற்றாண்டு, மக்களும் மரபுகளும்: சர்வதேச ஆவணப்பட விழா\nஇந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை பயணம்\nஇந்திய நாடாளுமன்றம் 60 ஆண்டுகளை நிறைவு செய்தது\nஇந்திய நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துத் தீப்பிடித்ததில் பலர் உயிரிழப்பு\nஇந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது\nஇந்திய மற்போர் வீரரும் நடிகருமான தாரா சிங் 83வது அகவையில் காலமானார்\nஇந்திய மாணவன் கொலை: ஆத்திரேலிய இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை\nஇந்திய மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்\nஇந்திய மாவோயிசவாதிகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்\nஇந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு\nஇந்திய ரூபாய்க்கு புதிய அடையாளக் குறியீடு அறிமுகம்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை லட்சுமி சாகல் காலமானார்\nஇந்திய விண்கலம் மங்கள்யான் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் இசேகட்சாட்-1 செயற்கை கோளை விண்ணுக்கு ஏவியது\nஇந்திய விமானப் படையின் சி-130 ஜே சூப்பர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழப்பு\nஇந்தியக் காவல்துறை அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு\nஇந்தியக் காஷ்மீர் குண்டுவெடிப்பில் மதத்தலைவர் உயிரிழப்பு\nஇந்தியக் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை, அமெரிக்கா அறிவிப்பு\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி\nஇந்தியத் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகள் உள்ளடக்கம்\nஇந்தியத் தலைநகர் தில்லியை 4.9 அளவு நிலநடுக்கம் தாக்கியது\nஇந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்\nஇந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது\nஇந்தியப் பங்குச்சந்தை: ஏற்றத்துடன் முடிவடைந்தது\nஇந்தியப் பெருங்கடலின் கீழ் பண்டைய கண்டம் ஒன்றின் சிதறல்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பு\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை பாரதிய ஜனதா கட்சி வென்றது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: எட்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் வித்தியாசமான தேர்தல்\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் குறித்தான இறுதிநிலை கணிப்புகள் வெளியாகியுள்ளன\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியர்கள் இரண்டு பழமையான மரபணுக் குழுக்களைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பு\nஇந்தியர்கள் மீது ஆஸ்திரேலியாவில் மேலும் தாக்குதல்கள்\nஇந்தியரால் வாங்கப்பட்ட கிழக்கிந்தியக் கம்பனி தனது வணிகத்தை ஆரம்பித்தது\nஇந்தியவம்சாவளி கவிஞருக்கு புலிட்சர் விருது அறிவிப்பு\nஇந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கை பயணம்\nஇந்தியக் கடற்படையினரின் தாக்குதலில் கடற்கொள்ளையர் 28 பேர் சிக்கினர்\nஇந்தியாவில் வேட்பாளர்களின் செலவு வரம்பை உயர்த்தப் பரிந்துரை\nஇந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கிடையே அணுமின் உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது\nஇந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஇந்தியா இவ்வாண்டில் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது\nஇந்தியா எடை கூடிய ஏவுகலத்தை ஆளில்லா குடிலுடன் செலுத்தியது\nஇந்தியா ஒரே தடவையில் ஏழு செயற்கைக்கோள்களை ஏவியது\nஇந்தியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதிக்கிறது\nஇந்தியா தனது முதலாவது விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கியது\nஇந்தியா முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரித்தது\nஇந்தியா மூன்று செயற்கைக் கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவியது\nஇந்தியாவில் 'முதலாவது பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றம்' மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்டது\nஇந்தியாவில் 1 மில். பேரின் பட்டினிச் சாவுக்கு வின்ஸ்டன் சர்ச்சில் காரணம் எனக் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள்\nஇந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் இறப்பு\nஇந்தியாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 16வது மக்களவை துவங்கியது\nஇந்தியாவில் சிறுவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி உரிமை\nஇந்தியாவில் சீனத் தலைவரின் வருகையை எதிர்த்து திபெத்தியர் தீக்குளித்து இறப்பு\nஇந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள் பாதிப்படையலாம்\nஇந்தியாவில் பாலம் இடிந்ததில் 40 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் பீகார் தொடர் வண்டியில் கொள்ளை\nஇந்தியாவில் புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டது\nஇந்தியாவில் பேருந்து ஒன்று ஆற்றினுள் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தெரிவிப்பு\nஇந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரத்தை அறிமுகப்படுத்த அனுமதி\nஇந்தியாவில் மலேரிய இறப்புகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு\nஇந்தியாவில் மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் 75 படையினர் உயிரிழப்பு\nஇந்தியாவில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்\nஇந்தியாவில் விக்கிப்பீடியாவின் பணிமனை திறக்கப்படும் என ஜிம்மி வேல்சு அறிவிப்பு\nஇந்தியாவில் வெப்ப தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாகியுள்ளது\nஇந்தியாவிலுள்ள 32 சட்டசபைகளுக்கும் 3 மக்களவைகளுக்கும் ஆன இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின\nஇந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு\nஇந்தியாவின் அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி\nஇந்தியாவின் அரிதுவாரில் நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 16 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றியடைந்தது\nஇந்தியாவின் கூர்க்காக்களுக்கு புதிய நிருவாகப் பிரிவு, உடன்பாடு எட்டப்பட்டது\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ict-history.lk/ta/category/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-23T06:40:09Z", "digest": "sha1:2DTEF6Q2AVFNNJO4UYYCIDXXY7XANLV2", "length": 13530, "nlines": 86, "source_domain": "www.ict-history.lk", "title": "மேம்படுத்துகின்ற சுற்றுச் சூழல் – History of ICT", "raw_content": "\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\nஜெயந்த பெர்னான்டோ அவர்கள் இலங்கையில் ICT சட்டத்தினை சீர்திருத்துவதற்கு 20 ஆண்டுக்கு மேல் முன்னோடியாகச் செயற்பட்ட ஓர் சட்டத்தரணியாவார். இவர் IT மற்றும் தொடர்பாடல் சட்டப்பிரிவில் (லண்டன் பல்கலைக்கழகத்தில்) விசேட முதுமானிப் பட்டத்தினைப் பெற்றுள்ளதுடன், தெற்காசியாவிலேயே முதன் முதலாக “ஜ.நா மின்னணு தொடர்பாடல்கள் உடன்படிக்கை” இல் இணைவதற்கும், “பூடபெஸ்ட் இணையக் குற்ற உடன்படிக்கை” இல் இலங்கையை இணைத்துக் கொள்வதற்காகவும் முன்னின்று செயலாற்றினார். இவரது ICT சட்ட நிபுணத்துவமானது பரந்த தலைப்புக்களை உள்ளடக்குகின்றது, அவற்றில் தகவல் தொழில்நுட்பபாதுகாப்பு அல்லது இணையவழிக் குற்றம் (இணையம் சார்ந்த குற்றங்கள...\nPosted in மேம்படுத்துகின்ற சுற்றுச் சூழல்\nபேராசிரியர் பி.டபிள்யூ.ஏபசிங்க அவர்கள் இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பதில் தலைவர் மற்றும் தலைவராகவும் இருந்ததுடன் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் வேந்தராகப் பணியாற்றினார். பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் சிலோன் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இணைந்ததுடன் கணிதப்பிரிவில் முதலாம் தரத்தில் விசேட விஞ்ஞானமானிப் பட்டத்தினைப் பெற்றார். இவர் தனது பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய விசேட விஞ்ஞான புலமைப்பரிசிலைப் பெற்றதுடன் விசேட பட்டத்திற்கான இறுதிப்பரீட்சையில் விஞ்ஞான பீடம் சார்பாகவும் முதல் தகுதி பெற்றார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை லண்டன் இம்பீ...\nPosted in மேம்படுத்துகின்ற சுற்றுச் சூழல்\nதிரு. ஈரன் விக்ரமசிங்க அவர்கள் ICT யில் உயர் அரசாங்க நிறுவனமான இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப (ICTA) நிறுவனத்தின் தலைவராவார், அத்துடன் ICT தொடர்பாக அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கட்டாயப்படுத்தினார். இவர் 2002 ஆம் ஆண்டு பொருளாதார அறிவியல் சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் ஆலோசகராகவும், ICTA வினை ஸ்தாபிப்பதற்கு பிரதானமானவராக இருந்ததுடன் இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தினை வரையறுப்பதற்கும் பங்காற்றினார், இவற்றிற்கு அவரது உரையாடல் திறமையே காரணமாகும். திரு. விக்கிரமசிங்க அவர்கள் உலக வங்கி...\nPosted in மேம்படுத்துகின்ற சுற்றுச் சூழல்\nபேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 43 வருடங்கள் சேவையாற்றிய பின் மிக நீண்ட கால புகழ்மிக்க சேவையாற்றிய ஒருவராக கடந்த 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதுடன், கொழும்பு பல்கலைக்கழகப் பேரவை மற்றும் செனட் இனால் கணினி விஞ்ஞானத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியராக முன்னர் கொளரவப் படுத்தப்பட்டிருந்தார். வன்னியாராச்சிகே கித்சிறி சமரனாயக்க அவர்கள் திரு. மற்றும் திருமதி. சமரனாக்க ஆகியோருக்கு மகனாக 1939 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். இவரது தந்தையார் ராஜகிரிய கேவவிதாரண வித்தியாலயவி���் அதிபராகவும், இவரது தாயார் அதே பாடசாலையில் ஆசிரியராகவும் இருந்தனர். கித்சிறி சமரனாயக...\nPosted in மேம்படுத்துகின்ற சுற்றுச் சூழல்\nபேராசிரியர் மொகான் முனசிங்க அவர்கள் 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தகவற் தொழில்நுட்பத்துறையில் தீர்மானம் எடுக்கும் உயர் கட்டமைப்பான இலங்கை தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பேரவையின் (CINTEC) ஸ்தாபகத் தலைவராக இருந்தார். இவர் CINTEC னை ஸ்தாபிப்பதற்கு பிரதானமானவராக இருந்ததுடன், CINTEC னால் உருவாக்கப்பட்ட கணணிக் கொள்கை (COMPOL, 1982-83) மற்றும் 1984 இல் இயற்றப்பட்ட சட்ட இலக்கம் 10 னை வரைய உதவினார். இவர் மேலும் ஜனாதிபதி ஜெயவர்த்தன அவர்கட்கு சிரேஸ்ர வலுவூட்டல் ஆலோசகராகவும் (1982-86), தொலைத் தொடர்புகள் கொள்கைக்கான (1984-85) ஜனாதிபதி செயற்குழுவின் அங்கத்தவராகவும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர...\nPosted in மேம்படுத்துகின்ற சுற்றுச் சூழல்\nதிரு. வசந்த தேசப்பிரிய அவர்கள் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சினது செயலாளர் ஆவார். இவர் அம்பலாங்கொடை தர்மாசோகா கல்லூரியில் மற்றும் இலங்கை களனி பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். இவர் தனது முதுமானி விஞ்ஞானப் பட்டத்தினை இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளதுடன், கொழும்பு கணினியியல் கல்லூரியில் (UCSC) தகவல் தொழினுட்பத்தில் பட்டபின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். திரு.வசந்த தேசப்பிரிய அவர்கள் ஒரு இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கு மேல் பொதுச் வேவையாற்றிய அனுபவமுள்ளவர். அவர் அரசு கணினிமயமாக்கல் திட்டங்களில் பரவலாக ஈடுபட்டுள்ளார். திரு. வ...\nPosted in மேம்படுத்துகின்ற சுற்றுச் சூழல்\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\n106, பெர்னாட்ஸ் வர்த்தகப் பூங்கா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/vivo-v15-pro-8gb-ram-black-price-psNTc2.html", "date_download": "2020-09-23T05:35:15Z", "digest": "sha1:GZPEZLVN3XTG7B7DYO6BXCE6QH2QOZX7", "length": 17709, "nlines": 337, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம்\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧���௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\nஇயக்கத்தில்மேலும் கிடைக்கும் 28,499 சென்று\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம்\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம் - பெருக்கல்சுருக்கம்\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம் சமீபத்திய விலை Sep 19, 2020அன்று பெற்று வந்தது\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம்அமேசான், பிளிப்கார்ட், டாடா கிளிக் கிடைக்கிறது.\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 28,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 2935 மதிப்பீடுகள்\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம் விவரக்குறிப்புகள்\nஆப்பரேட்டிங் சிஸ்டம் Android v9.0 (Pie)\nநினைவகம் மற்றும் சேமிப்பு அம்சங்கள்\nஇன்டெர்னல் மெமரி 128 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 256 GB\nமுன் கேமரா தீர்மானம் 32 MP\nபின்புற கேமரா தீர்மானம் 32 MP f/2.0 Primary Camera\nபின்புற வீடியோ பதிவு 1920x1080 @ 30 fps\nபின்புற கேமரா ஆட்டோ ஃபோகஸ் Phase Detection autofocus\nபின்புற கேமரா ஃப்ளா��் Screen flash\nபின்புற கேமரா அமைப்பு Single\nபின்புற கேமரா இயற்பியல் துளை F2.0\nபின்புற கேமரா சென்சார் ISO-CELL\nபொருள் உருவாக்க Back: Plastic\nஉளிச்சாயுமோரம் குறைந்த காட்சி yes\nபிக்சல் அடர்த்தி 403 ppi\nபேட்டரி திறன் 3700 mAh\nமியூசிக் பழைய தடவை No\nவைஃபை அம்சங்கள் Mobile Hotspot\nஆடியோ ஜாக் 3.5 mm\nகைரேகை சென்சார் நிலை On-screen\n( 1 மதிப்புரைகள் )\n( 6476 மதிப்புரைகள் )\n( 6476 மதிப்புரைகள் )\n( 1874 மதிப்புரைகள் )\n( 2303 மதிப்புரைகள் )\n( 2303 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1046 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7100 மதிப்புரைகள் )\nView All விவோ மொபைல்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 92505 மதிப்புரைகள் )\nவிவோ வஃ௧௫ ப்ரோ ௧௨௮ஜிபி ஸ்டோரேஜ் ௬ஜிபி ரேம்\n4.5/5 (2935 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-23T06:37:33Z", "digest": "sha1:VP3FNV6MRI2EWSZZ3DQQCUP6MLTGQBCJ", "length": 7752, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "'வலிமை'க்காக புது கெட்டப்பில் தல...முரட்டு மீசையில் அசத்தும் அஜித் - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா 'வலிமை'க்காக புது கெட்டப்பில் தல...முரட்டு மீசையில் அசத்தும் அஜித்\n‘வலிமை’க்காக புது கெட்டப்பில் தல…முரட்டு மீசையில் அசத்தும் அஜித்\nபோலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால் கார் சேசிங் காட்சிகள் படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.\n‘வலிமை’ படத்தில் நடிக்கவுள்ள அஜித்தின் அட்டகாசமான புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.\nநேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கிறார். இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார்.தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால் கார் சேசிங் காட்சிகள் படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.\nஇந்நிலையில் நேற்று நடிகை ஷாலினி அஜித் தனது 40 வது பிறந்தாளை கொண்டாடினார். அப்போது பர்த் டே பார்ட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதில் கட்டுமீசையுடன் அஜித் மிரட்டலாக உள்ளார். இதை கண்ட அஜித் ரசிகர்கள் அதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.\nபெற்ற தாயுடன் சேர்ந்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்\nகடந்த ஜூலை மாதம் போக்ஸோ சட்டத்தின் கீழ் நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார். 15 வயது சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல்...\nதேர்தல் களம்: திரை மறைவில் உருவாகிறது மூன்றாவது கூட்டணி\nதமிழகத்தின் இரு பெரும் கட்சிகளாக அதிமுக., திமுக இருந்து வருகின்றன. தேர்தல் சமயங்களில் இவர்கள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவார்கள். மத்தியிலும், வட மாநிலங்களிலும் பெரிதாகப் பேசப்படும் பாஜக...\n’’நாராயணசாமி நாவடக்கணும்; எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளணும்’’- வையாபுரி மணிகண்டன் எச்சரிக்கை\nமத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கிலும் எதிர்கட்சியின் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு...\nவிவசாய மசோதா நகலை எரித்து சென்னையில் போராட்டம் : 100 பேர் கைது\nவிவசாய மசோதாவை எதிர்த்து மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/?vpage=4", "date_download": "2020-09-23T07:17:36Z", "digest": "sha1:6EDBWUUTA3RIEQI6MMEMVK2ZAEX3GSX6", "length": 6939, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "பேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள் | Athavan News", "raw_content": "\nகாஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் பேசிய துருக்கி ஜனாதிபதிக்கு இந்தியா கண்டனம்\nஜீவன் தொண்டமானுக்கு புதிய பதவி\nநியூ சவுத் வேல்ஸுடனான எல்லைக் கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்படும் – தென் அவுஸ்ரேலிய முதல்வர்\nமுன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஊரடங்கு குறித்த அன��பவத்தை பகிர்ந்துகொண்டார் ஸ்ருதிஹாசன்\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\nயுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் நிறைவடைந்துவிட்டது. ஆனால், அடிப்படை தேவைகள்கூட பூர்த்திசெய்யப்படாமல் இன்னும் பல பிரதேசங்கள் உள்ளன.\nஅவ்வாறான பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nயுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமே கிளிநொச்சி. இங்கு நிரந்தர பேருந்து தரிப்பிடமின்றி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.\nமழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும், பொதிகளை சுமந்துகொண்டு இம்மக்கள் அன்றாடம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.\nபெண்கள், கர்ப்பிணித் தாய்மார், முதியோர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பயணம் செய்கின்றனர். எனினும், தமது நிலைகுறித்து அதிகாரிகள் கவனஞ்செலுத்துவதில்லையென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nஇப்பிரதேசத்தில் பேருந்து தரிப்பிடமொன்றை அமைக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், அது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.\nதூரப் பிரதேசங்களிலிருந்து வரும் மக்கள், நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மலசலகூட வசதியின்றி அவதிக்குள்ளாவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nதமது நிலைகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனஞ்செலுத்தி, அடிப்படை வசதிகளுடன்கூடிய ஒரு பேருந்து நிலையத்தை அமைத்து தரவேண்டுமென இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-09-23T05:17:34Z", "digest": "sha1:JJ2Y4OZBFR23YLBSLDPB5MXBOIMXWU44", "length": 7464, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "வறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம் | Athavan News", "raw_content": "\nமலையக உதவி ஆசிரியர் நியமனம் அநீதியானது – அ.அரவிந்தகுமார்\nகொரோனா தொற்று மீண்டும் திரும்பியுள்ளது – செக் பிரதமர்\nபிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்காக 517 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது – முரளீதரன்\nகொரோனா பரிசோதனை : இந்தியாவில் நாளொன்றுக்கான பரிசோதனை 12 இலட்சத்தை எட்டியுள்ளது – மத்திய சுகாதாரத்துறை\nவீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமான சாரதிகளுக்கு விசேட ஆலோசனை வகுப்பு\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த சில மாதங்களாக நீடித்த வறட்சியானது குடிநீர், விவசாயம், மின்சாரம் என பல விடயங்களில் தாக்கம் செலுத்தியது.\nஅதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட வவுனியா விவசாயிகள் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nதொடரும் வெப்பமான காலநிலையால் நீர் தட்டுப்பாடு காணப்படும் நிலையில் விவசாயிகள் தமது ஜீவனோபாய தொழிலான தோட்டச்செய்கையில் ஈடுபட பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nசில விவசாயிகள் வறட்சியான காலநிலையில் இருந்து தமது விவசாய செய்கையை காத்துக்கொள்ள விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் தூவல் நீர்ப்பாசன செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவறட்சியான காலத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு தூவல் நீர்ப்பாசன முறைமை சிறந்ததாக உள்ளதாக வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபானு தெரிவித்துள்ளார்.\nஅதேபோன்று வவுனியா முருகனூர் விவசாய பண்ணையிலும் வறட்சி காலத்தில் தோட்டச்செய்கையில் இருந்து விவசாயிகள் தமது விவசாயத்தினை பாதுகாத்துக்கொள்ளும் முறைமைகள் தொடர்பாகவும் கற்பித்தல் மற்றும் செயன்முறைகளை வழங்கி வருகின்றனர்.\nவறட்சியான காலத்தில் இவ்வாறான திட்டமிடப்பட்ட நெறிமுறைகளை கையாள்வதன் ஊடாக வினைத்திறன்மிக்க பயனை பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு, வெப்பத்தால் அழியக்கூடிய பயன்தரு மரங்கள் மற்றும் விவசாய பயிர்ச்செய்கைகளையும் பாதுகாத்துக்கொள்ளலாம். அந்தவகையில், இவ்வாறான செயன்முறைகளை பின்பற்றி வறட்சி காலத்த���ல் தமது விவசாய பயிர்செய்கையை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyankadu.com/public/content.aspx?id=216", "date_download": "2020-09-23T05:38:23Z", "digest": "sha1:Z6NZCQOV5YU6EOF5NQJBLNLCXI27Y5JS", "length": 10323, "nlines": 64, "source_domain": "kalviyankadu.com", "title": "Kalviankadu: திரு நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்", "raw_content": "Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us Login\nBirthdays மரண அறிவித்தல்கள் Events\nதிரு நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் 05 MAR 1935 ஆண்டவன் அடியில் 08 SEP 2020\nயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,\nமீனாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,\nநிரஞ்சலி, கீதாஞ்சலி, நர்மிலன், லதாசினி, சர்மிலன், பிரமிலன், அனுகஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகுணசிங்கம், சிறிபவன், வாசவன், சுகந்தினி, ரேக்கா, சங்கீதா, மேனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஆர்த்தி, பிரவின், மதுஷா, அஷ்மிதா, கிருஷன், கியாஷன், மிர்த்திக், றித்திக், ஆதேஷ், அர்விஷ், ஆதவன், அக்‌ஷ்யன், விருஷாலி, அரபி, அபிரா, ஷாமிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 10-09-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்க���ள்கின்றோம்.\nதிரு நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். (more...)\nகனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை [Commitee]\nஅன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு\nஇன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (more...)\nதிருமதி இராஜரட்ணம் சந்திராதேவி (வெள்ளை) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)\nதிரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு தம்பையா கார்த்திகேசு அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)\nதிரு பாலசுந்தரம் சுப்பையா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/about-us/our-village/", "date_download": "2020-09-23T05:31:12Z", "digest": "sha1:OMXSADSFDO7QVSKTZ7GZ2EREJAJNO46K", "length": 46786, "nlines": 93, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "எங்கள் கிராமம் - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > எங்களைப்பற்றி > எங்கள் கிராமம்\nஇடைக்காடு என்னும் ஓர் கிராமம்\nபல விவசாய உழைப்பாளிகள்;, கல்விமான்கள்;, மக்கள் விடுதலை சமஉடமைவாதிகளை பெற்றெடுத்து தன்னகத்தே கொண்ட பூமி. உப உணவூப்பயிற்செய்கைக்கு ஏற்ற செம்மண், நெற் செய்கைக்கு ஏற்ற பொன்நிறமண் வளத்தையூம் கொண்ட விவசாய பூமி. வற்றாத நன் நீரூற்றைக் தன்னகத்தே கொண்ட செழிப்பான பூமி. வடக்கு எல்லையில் இலங்கை, இந்தியாவை பிரிக்கும் பாக்குநீரிணைக்கடல், கிழக்கு எல்லையில் தொண்டமானாறு என்ற இரு பெரும் நீர் வளங்களை கொண்ட அழகான வளமான கிராமம்.\nஇலங்கைத் திருநாட்டில் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணகுடாநாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்த அச்சுவேலி கிராமசபை நிர்வாக பிரிவில் உள்ள கிராமம் இடைக்காடு. யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்குப் பக்கமாகச் சுமார் பன்னிரண்டு கிலோமீற்றர்களுக்கு அப்பால் கோப்பாய் தொகுதியில் சுமார் இரண்டு சதுர கிலோமீற்றர்களை பரப்பளவாகக் கொண்டது எமதுகிராமம். எமது கிராமத்தை அச்சுவேலி, தொண்டமானாறு ஊடாகச் செல்லும் யாழ் – பருத்தித்துறை வீதி;;, யாழ்ப்பாணத்தின் வடக்கு கடலோர வீதியான பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதிஇபலாலி – இடைக்காடு வீதி என்பன ஊடறுத்து செல்லுகின்றன. கிராமத்தின் வடக்கு எல்லையாக பாக்குநீரிணைக்கடலும் கிழக்கு எல்லையாக தொண்டமானாறு எனும் உப்பு ஆறும், மேற்கு, தெற்கு பகுதிகளில் பலாலி, அச்சுவேலி என்ற ஊர்களும் அமைந்துள்ளன.\nஇன்னும் குறிப்பாக சொல்வதானால் எமது கிராம்தை சுற்றி வளலாய், தம்பாலை, கதிரிப்பாய் என்ற கிராம நிலப்பரப்புகளும் பாக்குநீரிணை, தொண்டைமானாறு என்ற நீர்ப்பரப்புக்களும் அமைந்துள்ளன.\nஇப்பிரதேசத்தில் 100 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தற்பொழுது வசிக்கின்றனH. வசதியான வாழ்வை அமைத்திட பண்பட்ட செந்நிலமும் வற்றாத நிலத்தடி நன்நீரூற்றும் கால்நடை மேய்ச்சல் பரப்பும், மக்களுக்கு சந்தோஷமும், மன அமைதியூம் ஈட்டும் பெரும்வளங்களாக இயற்கை வாhp வழங்கிய கடற்கரையூம் வடகிழக்கே அமைந்துள்ள செல்வசந்நதி கோவிலும் உள்ளன. தென்மேற்கே அமைந்துள்ள பலாலி விமானநிலையம் சர்வ தேச தொடர்புகளுக்கான வசதிகளை வழங்கியூள்ளது.\nஇடைக்காடு என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உறுதியாக கிடைக்காவிட்டாலும் “இடைக்காடு” என நாம் விருப்புடன்; உள்ளத்திலிருந்து உச்சாpக்கும் இப்பெயH அமைந்ததற்கான காரணத்தை ஊH மக்களால் வாய்மொழியாக வழங்கி வரும் தகவல் மூலம் கூறலாம். வாய்மொழியாக வழங்கி வருவதால், அவற்றை வெறும் கதைகள் என்;று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால், இவை ஏற்றுக்கொள்ளக் கூடிய கதையாகவூம், கதைக்கான காரணங்கள் சிலவற்றை நாம் தோம்புகளிலும் காணக்கூடியதாக உள்ளது.\nபல தலைமுறைகளுக்கு முன்பு வளலாய், தம்பாலை என்ற இரு கிராமங்கள் மட்டுமே அருகருகே கிழக்கு மேற்காக இருந்தன. இவ் இரு கிராமங்களின் எல்லைப்பகுதிகளில் (வளலாய் கிழக்கு, தம்பாலை மேற்கு) நாகதாளி போன்ற விஷமுட்கள் நிறைந்த “பற்றை” காடுகள் இருந்தன. மேலும் இந் நிலப்பரப்பு வைரமான கற்பாறைகளினால் ஆனவை. இப்பகுதி மக்களால் பண்படுத்தமுடியாத வளமற்ற, உபயோகமற்ற நிலப்பரப்பாக கருதி; பாவனைக்குதவாத பிரதேசமாக கைவிடப்பட்ட பற்றைக்காடாக இருந்து வந்தது.\nவன்னியிலுள்ள ஒட்டுசுட்டான் (இங்கு இடைக்காடு என்னும் ஓர் பகுதி உண்டு) பகுதியிலிருந்து அல்லது\nவாழ்வூ தேடி வந்தவர்களுக்கு வளலாய் தம்பாலை மக்கள் இக்காட்டுப்பகுதியில் வாழ்வதற்கு இடமளித்தனர். இங்கு குடியேறிய மக்கள் காட்டை அழித்து களனியாக்கி வளம் கொழிக்கும் விவசாய பூமியாகமாற்றி இடைக்காடு என்னும் கிராமத்தை நிர்மாணித்தனரஇ; உருவாக்கினர். மேற்கூறிய இரு பகுதிகளிலும் ஒட்டுசுட்டானிலிருந்து வந்ததற்குரிய ஆதாரங்களே அதிகம் உள்ளன.\nஎவை எப்படியிருப்பினும் மேற்கூறப்பட்ட காரணம் இடைக்காடு என்ற பெயருடன் பொருந்தி வருவதால், உண்மை என நம்பப்படுகிறது. ஆனாலும் இது இன்னும் ஆய்வூக்குரிய ஒன்றே\nசாவகச்சேரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அமரர் சி.குமாரசாமி, கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வன்னியசிங்கம் ஆகியோரின் காலத்தில் மகாவலி கங்கையை வடக்கே கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக தொண்டைமானாறு நன்நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் இலங்கையின் இரண்டாவது பிரதமH டட்லி சேனநாயக்கா அவHகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி தொண்டமானாறில் ஆரம்பித்து ஆனையிறவூ வரை நீண்ட சவர் நீர் தொண்டைமானாற்றை நன்நீர் ஆக்கும் நோக்குடன் இதற்கான ஆரம்ப வேலையான சவர் நீரை தொண்டைமானாற்றிலிருந்து பாக்குநீரிணைக்கு திருப்ப தேவையான, இயற்கை காற்று உந்துதலால் செயற்படும் மிகப்பெரிய காற்றாடி நீர் இறைக்கும் இயந்திரமும் இணைக்கப்பட்டு ஆரம்ப வேலைகள் இடைக்காட்டின் வட கிழக்கு மூலையில் நடைபெற்றன. இத்திட்டம் தொடரப்பட்டிருக்குமானால் இன்று யாழ்குடாநாட்டின் பெரும் நிலப்பரப்பு நெற் செய்கைக்கு உரிய நிலமாக மாறி இருக்கும்.\nஆயிரத்து தொளாயிரத்து அறுபதாம்; ஆண்டுகளில் எமது கிராமத்தின் வடபகுதிக் கடற்கரையில் நிலத்தடி எண்ணை இருப்பதற்கான வாய்ப்புக்கள் அறியப்பட்டு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போதிய தொழில் நுட்ப வசதிகள் அக்காலகட்டத்தில் இன்மையினால் இவ் ஆராய்ச்சி தொடரப்படாமல் கைவிடப்பட்டது கவலைக்குhpயதே. இந்தப்பகுதியில் நிலத்தடி எண்ணை போன்ற தொல்பொருட்கள் இருப்பதற்குhpய வாய்ப்புகள் உள்ளதெனக் கருதப்படுகிறது\n“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வாHமற் றெல்லாந்\nஎன்ற வள்ளுவாpன் வாக்குக்கமைய இங்கு வாழும் பெரும் தொகையான மக்கள் உழவூத் தொழிலையே முதற்கண் தொழிலாகக் கொண்டு வருபவHகள்.இடைக்காடுக் கிராமத்தில், நீH வளம் மட்டுமல்ல நிலவளமும் அவ்வூ+H மக்களுக்கு இயற்கையாக அமைந்த ஒன்றாகும். .இடைக்காடுச் செம்மண் அவ்வூ+H மக்களுக்குச் செம்மையான வாழ்வைச் செவ்வனச் செய்வதற்கேற்ப அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் தம் நிலத்தைப் “பொன் விளையூம் பூமி” எனப்பெருமையாக கூறுவH. வருடம் பூராகவூம் எத்தகைய பயிரைச் செய்தாலும் ;.இடைக்காடு மண்ணில் அப்பயிHகள் செழிப்புடன் விளைவதும், வளHவதும் அவ்வூ+H மண்ணின் சிறப்புத் தன்மையாகும். மிகச் சிறந்த முறையில் நுட்பமாக விவசாயம் செய்வது அவ்வூ+H மக்களின் ஆழ்ந்த அனுபவத்தையூம் ஆற்றலையூம் எடுத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு பயிரும் விளையூம் காலங்களையூம் அவற்றின் ஒவ்வொரு பருவங்களையூம் அவற்றின் தட்பநுட்பங்களையூம் நன்கறிந்து அவற்றிற்கேற்ப பயிHச்செய்யூம்; முறைகள் அவ்வூ+H மக்களின் அனுபவக் கல்வியே.\nஆரம்ப காலங்களில் விவசாயத்;தொழில் விருத்தியில் காpசனை கொண்ட மூதாதையH கூட்டுக் குடும்ப வாழ்கையின் ஒரு அங்கமான பட்டை கட்டித் துலா மிதித்து நீH பாய்ச்சிப் பயிHகளை வளHத்தெடுத்தனா;. சூத்திரக் கிணறுகளை நிறுவி எருது பூட்டி நீHபாய்ச்சியதும் உண்டு.\nவெங்காயம், மிளகாய், குரக்கன், கத்தாp, வெண்டி, மரவள்ளி, பயிற்றை, உருளைக்கிழங்கு, இராசவள்ளி, கறணை, வாழை, புகையிலை, கோவா, பீற்றுட், திராட்சை, லீக்ஸ், கரட், போன்ற பயிHகள் இம்மண்ணில் செழிப்பாக வளHவன. இத்தகைய பயிHகள் பெருமளவில் பயிhpடப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுவன. இடைக்காடுக்கிராமத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சுன்னாகப் பெரும் அங்காடியிலும், நெல்லியடி, அச்சுவேலி ஆகிய சிறு அங்காடிகளிலும் சந்தைப்படுத்தப்படும். ஆரம்பகாலங்களில் மிதியூந்துகளிலும் மற்றும் மாட்டுவண்டிகளிலும் தமது விளைபொருட்களை அங்காடிகளுக்கு எடுத்துச் சென்றனH. இயந்திர வாகனங்கள் வந்த பின்னர் இருசக்கர உழவியந்திரத்தில்(லான் மாஸ்ரர்) கொண்டு சென்றனH. மேலதிகமான விளைபொருட்கள் தினம்தோறும் லொறிகள் மூலம் இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nவிவசாயம் நன்றாக விhpவாக்கம் செய்யப்பட்ட காலங்களில் வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு ஆகியன பெரும்தொகையாக லொறிகள்; மூலம் கொழும்புக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு தேசிய பொருளாதாரத்தில் எமது கிராமங்கள் பெரிதும் பங்கு செலுத்தின.\nவிவசாய மக்கள் கௌரவிக்கப்பட்ட திருநாள்\nவிவசாய உழைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் விவசாய உழைப்பாளிகள் மிகவூம் உன்னத நிலையில் கௌரவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வையூம் இவ்விடத்தில் குறிப்பிடுவது சாலப்பொருந்தும். இடைக்காடு மகா வித்தியாலயத்தின் 50 வது ஆண்டு விழாவூம் இதனுடன் கூடிய களியாட்டவிழா, பொருட்காட்சி விழாவூம் ஆயிரத்து தொளாயிரத��து எழுபத்தியாறாம் ஆண்டு(1976) மூன்று தினங்கள் தொடர்ச்சியாக எமது பாடசாலை மைதானத்தில் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக அழைத்து கௌரவிப்பதற்கு. எம்கிராமத்தையூம் பாடசாலையையூம் மேம்படுத்த பெரும்பங்கு வகித்து, தமது வியர்வையால் இப்பூமியை நிறுவிய விவசாய குடிமக்களை கௌரவிக்கும் நோக்கோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் எமது கிராமத்தைச் சேர்ந்த மூன்று மதிப்புக்குரிய விவசாய உழைப்பாளி;கள் பிரதம விருந்தினராக பொன் விழாவில் கௌரவிக்கப்பட்ட நல்நிகழ்வை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nமேலும் டட்லி சேனநாயக்கா பிரதமராக இருந்த காலகட்டத்தில் யாழ்குடாநாடுதழுவிய அளவில் அதிக மகசூலை விவசாயத்தின் மூலம் ஈட்டிய விவசாயிகள் “விவசாயமன்னன்” என கௌரவிக்கப்பட்டனர். இதில் இரு தடவைகள் எமது கிராமத்தை சேர்ந்த இரு விவசாயிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் என்பது வரலாற்று பதிவூகளே.\nஉழவூத் தொழிலையே முதன்மையாக கொண்டிருப்பினும் வீட்டுமனைத்;தொழில்களும் குடும்பத்தலைவிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஈட்டப்படும் வருமானம் குடும்ப அடிப்படை தேவைகளை முற்றுமுழுதாக பூர்த்தி செய்ய போதுமானதாக அமைவது எங்கள் குடும்ப பெண்களின் உழைப்பின் உயர்வை எடுத்துக்காட்டுவதாகும். வீட்டுமனைத்;தொழில்களாக ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை வளHப்பு, வீட்டுத்தோட்டம், தையல், பன்னவேலை என்பனவூம் மாதாpன் பிhpயமான அபிவிருத்திச் செயற்பாடுகளாக இடம்பெறுகின்றன. மாரிகாலப்பகுதியில் கால நிலையால் ஏற்படும் சூழலுக்கு ஏற்ப பன்னவேலை மூலம் பனை ஓலைகளினாலான கடகம், பெட்டி, பாய், கதிர் பாய் என்பன மனைத்தொழிலாக ஆண், பெண் இரு பாலாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அhpசி ஆலை, கோழிப்பண்ணை, என்பன தனியாHவசம் இருக்கின்றன.\nஇடைக்காட்டில் இயற்கையாக அமைந்த வளங்களில் பனையூம் ஒன்று. ஈழத்தின் அடையாளச் சின்னமான பனைமரம் .இடைக்காட்டில் பனந் தோப்புகளாகவூம், தோட்டங்களுக்கு அருகிலும் பெரும்பாலும்; அடHத்தியாகக் காணப்படுகின்றன. பனைமரம் எம்மக்களுக்குப் பல பயன்களை அளித்து வருகின்றன. நுங்கு, பனங்கிழங்கு, கருப்பநீர், கள்ளு போன்றவை சாப்பாட்டிற்கும், பனை ஓலை வீடு, கொட்டில், குடில் போன்றவை வேய்வதற்கும், வேலி, பயிர் மறைப்பு ஏற்படுத்துவதற்கும், மாட்டுத்தீவனத்திற்கும், கடகம், பெட்டி, பாய் போன்றவை பின்னுவதற்கும் எமது மக்களால் பொpதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nதிருக்குறள் மகாநாடும் எமது கிராமமும்\nதமிழுக்கு பெருமை சேர்க்கும் திருக்குறளை வளர்க்கும் நோக்குடன் ஆயிரத்து தொளாயிரத்து அறுபதாம்; ஆண்டுகளில் எமது கிராமத்தில் வருடம் தோறும் நடைபெற்றுவந்தது திருக்குறள் மகாநாடு. இதனை மகாநாடு என்று மட்டும் சொல்வதை விட மகாநாட்டுடன் கூடிய பெரு விழா என்பதே சாலப்பொருந்தும். வீதியை மூடிய பாரிய பந்தல் அமைத்து பல மேடைகள் அமைத்து இது பெருவிழாவாக கொண்டாடப்பட்டுவந்தது. தமிழ்நாட்டிலிருந்து பல அறிஞர்கள் அழைத்துவரப்பட்டு எமது கிராமத்து தமிழ் அறிஞர்களையூம், ஈழத்து தமிழ் அறிஞர்களையூம் இணைத்து விவசாய உழைப்பாளிகளால் நடாத்தப்பட்ட மகாநாடுகள் இவை. இம் மகாநாட்டைக்காண்பதற்கு பல ஆயிரம்மக்கள் எம் கிராமத்திறகு வருகை தந்தனர். இலங்கை ஒலி பரப்பு கூட்டுத்தாபன வரலாற்றில் முதன் முதலாய் இம்மகாநாடுதான் ஒலி பரப்பு கூட்டுத்தாபன கலைக்கூடத்துக்கு வெளியே ஒலிப்பதிவூ செய்து பின் ஒலி பரப்பப்பட்ட நிகழ்ச்சியூமாகும்.\nபாரதி விழாவூம் எமது கிராமமும்\nமகாகவி பாரதியாரின் முற்போக்குபடைப்புகளில் ஈடுபாடுடைய எம் கிராம மக்களால் பல ஆண்டுகளாக பாரதியார் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தன. இவ்விழாவில் எமது கிராமத்து அறிஞர்களுடன் ஈழத்து அறிஞர்கள் பலரும் இணைந்து இவ்விழா வெகு எழுச்சியாக கொண்டாடப்பட்டு வந்தன. இவ் விழா எமது கிராமத்து இளைஞர்களின் முற்போக்கு சிந்தனைகளின் வெளிப்பாட்டின் ஒரு அளவூகோலாக முற்போக்கு சிந்தனையாளர்களால் பார்க்கப்பட்டு வந்தன.\nஇத்தகைய பெரும் இயற்கை வளங்களையூம் சிறப்புகளையூம் கொண்ட .இடைக்காடு கிராமத்தில், பெரும் சக்திமிக்கத் தெய்வங்களும் விரும்பிக் குடிகொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றன. அவையாவன செல்வச்சந்நிதி வீதியில் அமைந்துள்ள அம்மன் கோவில்;, காட்டு பிள்ளையார்; கோவில், மேற்குப்பக்கமாகக் பெரிய தம்பிரான் கோவில், சோதி வைரவர் கோவில், முன்னியப்பர்; கோவில்;, காளி கோவில் வடக்குப்பக்கமாக மாணிக்க பிள்ளையார்; கோவில் கிராமத்தின் நடுப்பகுதியில் தெற்கே கொட்டடி வைரவர் கோவில், வடக்கே இலந்தை கலட்டி வைரவH கோவில்; என்பனவாகும்.\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவில் திருவிழாக்காலத்தில் கால் நடையாக, நேர்த்திகடனாக காவடி போன்றவற்றுடன் கதிரிப்பாய், பத்தைமேனி, அச்சுவேலி, தோப்பு, நவக்கிரி, ஆவரங்கால், புத்தூர் போன்ற அயற்கிராமமக்கள் எமது ஊரினூடாக செல்லும்போது அம்மன் கோவிலில் தரித்து நின்று தாகசாந்தி அருந்தி களைப்பாறி அம்மனின் ஆசீர்வாதத்துடன் தமது தலயாத்திரையை தொடருவர். மேலும் ஒவ்வொரு வருடமும் பதினைந்து நாட்கள் அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழா கண்கொள்ளா காட்சிகளாகும்.\nவருடத்தில் ஒருநாள்மட்டும் நடைபெறும் திருவிழாக்களை யாரும் எளிதில் மறந்துதான்விட முடியூமா சிகரம், சப்பறம், அலங்கார விளக்குகள், ஒலிபெருக்கி என மேளக்கச்சேரிகள், இசைக்கச்சேரிகள், சின்ன மேளக்கச்சேரிகள் என வகைவகையான தின்பண்டங்கள் என, விசேட பூசைகள் என பலநாள் கொண்டாட்டங்கள் ஒரு நாளிலேயே அரங்கேறிவிடும். ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி களிக்கும் இத்திருநாள் கொட்டடி வைரவர் கோவில், பெரியதம்பிரான் கோவில், சோதி வைரவர் கோவில், மாணிக்க பிள்ளையார்; கோவில், காட்டு பிள்ளையார்; கோவில்;, முன்னியப்பர்; கோவில்;, காளி கோவில், இலந்தை கலட்டி வைரவH கோவில்; போன்ற கோவில்களில் இனிதே அரங்கேறும். வருடம் தோறும் இடைக்காடு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவூம் இதனுடன் கூடிய கலைவிழாவூம் எமதுகிராமமக்களின் கலை பண்பாட்டு ஆர்வங்களை எடுத்துக்காட்டுவன.\nஊரின் வடக்கே அமைந்த மாணிக்க பிள்ளையார்; கோவிலில் ஆனிஉத்தரத்திலன்று காலையில் ஆரம்பித்து நடைபெறும் பூசைகளும் அன்னதானமும் இதனைத்தொடர்ந்து நடைபெறும் கிராமத்தை ஊடறுத்து வீதிகளில் நடைபெறும் கரகாட்டமும் இறுதியாக ஊரின் தெற்கே அமைந்த கொட்டடி வைரவர் கோவிலில் கரகாட்டம் நிறைவூ பெறும் விழாக்கள் மிகவூம் சிறப்பு பெற்றவை.\nஇவ்வூ+Hமக்கள் விவசாயத்தின்மீது கொண்டுள்ள உழைப்புபோல் தம்மக்களின் கல்வி முன்னேற்றத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவHகள். இடைக்காடு மக்களின் கல்வி முன்னேற்றத்துக்கு ஆதாரமாக விளங்கிய பாடசாலைகள் வளலாய் அமெரிக்க மிஷன் ஆரம்பபாடசாலை, இடைக்காடு மகா வித்தியாலயம் என்பன ஆகும். இடைக்காடு மகா வித்தியாலயம் ஆயிரத்து தொளாயிரத்து இருபத்தியாறாம் ஆண்டு நிறுவப்பட்டு ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தியாறாம் ஆண்டு வரை பாலH கல்வி தொடக்கம் பத்தாம் வகுப்பு கல்விவரை வழங்கிவந்தது. இதற்கு பின்னர் பன்னிரண்டாம் வகுப்புவரையூள்ள உயர்தரபாடசாலையாக உயர்த்தப்பட்டது. உயர்தரபாடசாலையாகதரம் உயர்தப்பட்ட முதல் தொகுதி மாணவர்களில் பலர் பல்கலைக்கழகம் தெரிவூ செய்யப்பட்டனர் என்பது இங்கு பெருமைப்பட வேண்டிய விடயம். உயர்தரபாடசாலையாக உயர்த்தப்படுவதற்கு முற்பட்ட காலங்களில் மேற்படிப்பிற்காக புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கமிஷன் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, யாழ்பாணம் இந்துக்கல்லூரி போன்றவற்றை இக்கிராம மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்\nமாணவர்களும், உயிரியல் வாயூ சாதனமும்\nஉலகதர்சன் ஸ்தாபனத்தின் ஆதரவூடன் எமது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களால் அமைக்கப்பட்ட உயிரியல் வாயூ சாதனம் இன்றுவரை செயற்பாட்டில் உள்ளது. யாழ்மாவட்டத்தில் நிறுவப்பட்ட முதல் சாதனம் இதுவாகும். இத்திட்டம் முதற்கட்டமாக எமது கிராமத்திலும், பின்பு ஏனைய கிராமங்களுக்கும் விஷ்தரிகப்பட இருந்தன. நாட்டில் நிலவூம் சீரற்ற நிலைமையினால் இத்திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியவில்லை என்பது துர்அதிஷ்ட்டமே.\nஎமது பாடசாலையில் கல்விகற்பித்த எமது கிராமத்து, வெளியூ+ர் ஆசிரியர்களில் பெரும் பகுதியினர் பாடசாலை நேரத்திலும், பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களிலும் மாணவர்களின் முன்றேற்றத்தில் பிரத்தியேக அக்கறையூடன் செயற்பட்டு நல்லமாணவர்களை உருவாக்கி எமது கிராமத்தின், சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றினர். இதனாலேயே இன்றும் எம் கிராமத்து நெஞ்சங்களில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவ்வூ+ரில் நூல்நிலையங்கள், வாசிகசாலைகள், சனசமூக நிலையங்கள், மாதH சங்கம்;, கல்வி நிலையம், விளையாட்டுகழகங்கள் இயங்கி வருகின்றன. சனசமூக நிலையங்களினூடாகவே பெரும்பாலான சமூக சேவைகள் ஒழுங்கு படுத்தப்பட்டு இளைஞர்களால் செயற்படுத்தப் பட்டு வருகின்றன. விளையாட்டுக் கழகங்களால் கரப்பந்தாட்டப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. மிக ஆரம்பகால கட்டங்களில் மாட்டுவண்டி சவாரி எமதுகிராமத்தின் எல்லை யில் வருடம்தோறும் நடைபெற்று வந்தன. இவை எல்லாவற்றிகும் மேலாக ஒவ்வொரு வருடமு���் தமிழ் வருடப்பிறப்பன்று இடைக்காடு மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டி, கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய வருடப்பிறப்பு விழா மக்களின் விளையாட்டுஇகலைகலாச்சார ஆர்வங்களை எடுத்துக்காட்டுபவன.\nநற்பண்புள்ள இளைஞர்களை உருவாக்கிய பெருமை எங்கள் சனசமூக நிலயங்களையே பெரிதும் சாரும். இளைஞர்களின் ஓய்வூ நேரங்களில் ஏற்படும் மனச்சிதறல்களை ஒழுங்கு படுத்தும் முகமாகவூம், பொது அறிவை மேம்படுத்தும் நோக்குடனும் சனசமூக நிலயத்தினுள் வாசிக சாலைகள் அமைத்து இதற்கான வாய்கால்களை வெட்டிவிட்டனர். மேலும் உள்கள, வெளிக்கள விளையாட்டுக்களை ஏற்படுத்தி பொழுது போக்குடன் கூடிய ஆரோக்கிய பேணலையூம் ஏற்படுத்தினர். இத்துடன் கரப்பந்தாட்டம் போட்டிகளை ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்தி ஏனைய கிராமமக்களுடன் நட்புறவூபபபாலங்கள் அமைய வழி வகுத்தனர்.\nஇத்தகைய சகல நல்ல அம்சங்கள் கொண்ட கிராமத்தை மேலும் கட்டியெழுப்ப தேசப்பற்றும், ஊHப்பற்றும் கொண்ட உலகெங்கும் போர், பொருளாதார சூழலால் இடம்பெயர்ந்து வாழும்மக்கள் எமது கிராம முன்னேற்றத்திற்கென அமைக்கப்பட்ட அமைப்புக்களினூடாக பல செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செயற்படுத்தி வருகின்றனH. இச்செயற்பாடுகளுக்குப்; புலம்பெயHந்து கனடா மண்ணில் வாழும் இடைக்காடு, வளலாய் மக்கள் “இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம்(கனடா)” என ஒரு சங்கத்தை உருவாக்கி இதன்மூலம் சேவைசெய்து வருகின்றனH. மானிடத்துக்கான சிக்கல்கள் எவ்வடிவிற் தோன்றிடினும் உழைப்பால் காடுகளை வளமான செழிப்பான கிராமமாக உருவாக்கி யாழ்பாணத்து மண்ணில் தன்பெயரை பொறித்துக்கொண்ட எங்கள் இனிய கிராமங்கள் இடைக்காடு, வளலாய். இக்கருத்துக்கு மேலும் உரம்சேHக்கும் வகையில் இன்று உலகில் எத்திசையில் வாழ்ந்தாலும் இடைக்காட்டார், வளலாயார் ஒற்றுமையோடு தம் ஊருக்காகக் கைகோHத்து நிற்கும் காட்சிகள் பெருமைப்படத்தக்கதே.\nஇக்கட்டுரைக்கு தகவல்களைத்தந்த இடைக்காடு, வளலாய் வாழ் மக்களுக்கு என்றும் நன்றியூடையேன்\nதிருமதி வள்ளியம்மாள் (சிவலோகம் ) சிதம்பரப்பிள்ளை இறைபதம் அடைந்துள்ளார்\nதோற்றம் - ஐப்பசி -20-1936 மறைவு- புரட்டாதி -14-2020 இடைக்காடு வடக்குகலட்டியைச் சேர்ந[...]\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, காங்கேசன்துறை, தெல்ல[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69381/American-vice-president-entered-in-Hospital-without-Mask---Controversy-on-going", "date_download": "2020-09-23T06:34:12Z", "digest": "sha1:O3CF5P2LB5IPTJV4KYW6IEF2DQRMTSDB", "length": 8000, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முகக்கவசம் அணியாமல் மருத்துவமனையில் ஆய்வு : சர்ச்சையில் அமெரிக்க துணை அதிபர் | American vice president entered in Hospital without Mask : Controversy on going | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமுகக்கவசம் அணியாமல் மருத்துவமனையில் ஆய்வு : சர்ச்சையில் அமெரிக்க துணை அதிபர்\nஅமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள பிரபல மருத்துவமனையை மைக் பென்ஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டுள்ளனர். நோயாளிகள், பார்வையாளர் என யாராக இருந்தாலும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிய வேண்டும் என்பது அந்த மருத்துவமனையின் விதிமுறை. ஆனால் அமெரிக்க துணை அதிபர் அதனை மீறி, முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளார். அவருடன் உடன் சென்ற மற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.\nமுகக்கவசம் ஏன் அணியவில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தானும், தன்னைச் சுற்றியுள்ளவர்களும் அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்துகொள்வதாக மைக் பென்ஸ் பதில் அளித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழுவை வழிநடத்தி வருபவரே முக்கவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் சென்றது விவாதப் பொருளாக மாறியுள்ளது.\nமுதுமலை புலிகள் காப்பக சாலைகளில் தானியங்கி கேமராக்கள்.. காரணம் என்ன\nதமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதடைகளை மீறி புலி, யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளித்த ஆஸ்திரேலிய நபர் \nRelated Tags : Controversy, America corona, America vice president, அமெரிக்கா, அமெரிக்காவில் கொரோனா, கொரோனா பாதிப்பு, அமெரிக்க துணை அதிபர்,\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோ��ல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nஆர்.கே.சுரேஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமீண்டும் ராணா கதையை கூறச் சொன்ன ரஜினி: இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\nமெக்கா புனிதப் பயணம்: புதிய அறிவிப்பை வெளியிட்ட அரேபிய அரசு..\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதடைகளை மீறி புலி, யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளித்த ஆஸ்திரேலிய நபர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2017/", "date_download": "2020-09-23T06:08:51Z", "digest": "sha1:TVSSOC4QOEUGCIKEPDOTKYGODLWPW2YO", "length": 18558, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் “அபூர்வ ராகங்கள் - 2017” - சமகளம்", "raw_content": "\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பு\nஅம்பிட்டிய சுமணரத்தன தேரர் வன்மைமுறையாளனாக செயற்படுவது ஒரு வெட்கக்கேடான விடயம் – இரா.துரைரெத்தினம்\nதமிழரின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஒருபோதும் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிவிட முடியாது – செல்வராசா கஜேந்திரன்\nமன்னார் – நானாட்டான் பகுதியில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் மீட்பு\nஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள்\nவீதி ஒழுங்கை சட்டத்தில் நாளை முதல் மாற்றம்\nஇலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் ஊடுருவல் 2 மாதங்களுக்குள் தடுக்கப்படும் : டக்ளஸ்\nதமிழரின் உரிமைகளை நசுகிக்கொண்டு இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியாது : சபையில் கஜேந்திரன்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nஇலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது – நீதியரசர் விக்னேஸ்வரன் ஐ.நாமனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்\n“அபூர்வ ராகங்கள் – 2017”\nபுலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தம் வேர்கள��� மறவா, ஈழத்தமிழர் மத்தியில், பிரித்தானியாவில் வாழும் திரு, சிவகுருநாதன் அவர்கள், தனது ‘Concern Srilanka Foundation’எனும் அமைப்பின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகாலமாக, Londonல் கலைநிகழ்வுகளை ஏற்பாடுசெய்து, அதன்மூலம் திரட்டப்படும் நிதியைக்கொண்டு, தாயகத்தில் ஏதிலிகளாய் வாழும்மக்கள் மத்தியில், அவர்களது வறுமைநிலையைப் போக்கும் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்துவருகிறார். அவரது முயற்சிகளுக்கு, மக்கள் மத்தியில் பேராதரவு பெருகியிருப்பதை, கடந்த நவம்பர் நான்காம் திகதியன்று London, Harrow, Zoroastrian Centre மண்டபத்தில் நடைபெற்ற ‘அபூர்வ ராகங்கள்’ நிகழ்ச்சியில், அரங்கு நிறைந்து வழிந்த மக்கள் மத்தியில் காணமுடிந்தது.\nஒவ்வொரு ஆண்டும் ‘Concern Srilanka Foundation’ ஏற்பாடுசெய்யும் கலை நிகழ்ச்சிகளும்கூட, பத்தோடுபதினொன்றாக இல்லாது, வித்தியாசமாக அமையும். அந்தவகையில் இம்முறை, ”கல்விக்குக் கைகொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த கலைநிகழ்ச்சிக்கு, பிறவியிலேயே பார்வைப்புலனை இழந்திருந்தாலும், அபூர்வ இசையாற்றல் மிகு, ‘காயத்ரி வீணைபுகழ்’ Vaikom விஜயலக்ஷ்மியையும், கர்னாடக இசைப்புலமையில் புகழ்பெற்ற ‘வெற்றிக்கொடிகட்டு பாடல் புகழ்’பாலக்காடு ஸ்ரீராமையும் சிறப்புக்கலைஞர்களாக அழைத்திருந்தமை, மக்களது எதிர்பார்ப்புக்குப் பெரு விருந்தாகவே அமைந்தது என்று சொல்லவேண்டும். காரணம் செப்டெம்பர் 9ம் திகதி, வெம்பிளி அரங்கில் நடைபெற்ற டி.இமானின் இசைநிகழ்ச்சியில் Vaikom விஜயலக்ஷ்மியையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள், இந்த அபூர்வராகங்கள் நிகழ்ச்சியில் முழுத் திருப்தியடையும் வகையில், ஒற்றைத்தந்தி கொண்ட ‘காயத்திரி வீணையைவாசிக்கும் ஒரேயொரு இசைக்கலைஞரான Vaikom விஜயலக்ஷ்மி, அவ் வீணையை மீட்டி, ஜனரஞ்சகமான பாடல்களை இசைத்த அழகை, அரங்கமே ஆவலோடு ரசித்து மகிழ்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அத்துடன் ஒருபாடகியாக,அவருக்கு முதல் அறிமுகத்தையும், மாநில அரசின் விருதினையும் வென்றுதந்த ‘காற்றே காற்றே….பாடலோடு ‘சொப்பணசுந்தரி.பாடலையும் மற்றும்பலபாடல்களையும் கணீரென்ற குரலில் பாடியதும் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அதேவேளை பாலக்காடு ஸ்ரீராம் முதன்முறையாக, பாடிக்கொண்டே இடையிசையில் புல்லாங்குழல் இசைத்த அபூர்வத் திறமையை எல்லோரும் வியந்துரசித்தார்கள���.\nஇந்நிகழ்வில் எல்லோரும் பாராட்டிய முக்கிய அம்சம், தென்னிந்தியக் கலைஞர்களோடு நமது ஈழத்துத் திறமைகளும் அரங்கேறக் களம் அமைத்தமையே. லண்டனில் வாழும் சுமார் எட்டு இளம் ஈழத்து இசைக்குயில்களுக்கு, தனித்தும்,பாலக்காடு ஸ்ரீராமோடு இணைந்து பாடவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டமை, அவையோரின் அமோக பாரட்டைப் பெற்றது. சொப்பன சுந்தரி பாடலுக்கு துள்ளிசை நடனமாகவும், மின்சாரபூவே…. பாடலுக்கு, பரதநாட்டிய முத்திரைகளோடும் லண்டன்வாழ் இளம் சிறார்கள் நடனமாடியது,கண்ணுக்கு விருந்தாகவும் அமைந்தது. தமிழகத்தின் முன்னணி இசைக்குழுவான ‘ஜீவராஜா ஸ்ருதி’இசைக்குழுவினர் இசைத் தட்டில் கேட்கும் அதேஒலிநயத்தை மேடையில் பிரதிபலிக்கும் வகையில்வாசித்த திறன், பிரமிக்கவைத்தது. சிறப்புநிகழ்ச்சியாக, நாற்பது ஆண்டுகளுக்குமேல் புகழ்பெற்ற ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏழுவயதுச் சிறுமி முதல், எழுபதைக்கடந்த தாத்தா வரை, ஆர்வத்துடன் பலர்கலந்துகொண்டார்கள். நகைச்சுவையும்,இனிமையும் கலந்து எல்லோரையும்மகிழ்வித்த இந்நிகழ்ச்சியில் பாடிய, சிறுமி அநன்யாவின் துணிச்சலும், கணீர்க்குரலும். நினைவாற்றலும் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.\nஒவ்வொரு அம்சத்தையும் அபூர்வமான பலதகவல்களுடன் எமது அன்பு அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீத், தொகுத்து வழங்கிய பாங்கு, மொத்த நிகழ்ச்சிக்கும் மகுடம் சூட்டியதுபோல் அமைந்தது என்றால் மிகையில்லை. மொத்தத்தில் குத்துப்பாடல்களும், விரசமான நடனங்களும் இல்லாத, நிறைவான நிகழ்ச்சியாகவே“அபூர்வராகங்கள்-2017”அமைந்தது, என்று நிச்சயமாகப் பாராட்டலாம். ‘Concern Srilanka Foundation’னின் நற்பணிகள், மேலும் தொடர வாழ்த்துவோம்.\nPrevious Postஅலோசியஸுடன் தொடர்பு : எம்.பிக்களுக்கு எதிரான இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு Next Postகாலி ஜிந்தோட்டவில் முஸ்லிம் - சிங்கள குழுக்களிடையே மோதல்: பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்கு\nவிக்கினேஸ்வரன் வழங்க வேண்டிய தலைமைத்துவம்\nதிலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது\nகோவிட் 19 இனை உலகில் இல்லாது செய்தல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/06/video-cutter.html", "date_download": "2020-09-23T05:51:57Z", "digest": "sha1:OAMKGXX2RXGM5RPRLZ6CDNGS7FTX3C73", "length": 15114, "nlines": 290, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வீடியோக்களை வெட்ட இலவச video cutter.... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nவீடியோக்களை வெட்ட இலவச video cutter....\nஇந்த மென்பொருளை பின்வரும் லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.\nஇதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஅன்பின் பிரகாஷ் -அறிந்தவற்றைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வாழ்க வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nவீடியோக்களை வெட்ட இலவச video cutter....\nவிண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்.\nAutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்...\nதிருக்குறள் - அதிகாரம் - 42. கேள்வி\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளி���்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2020/04/27/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-23T05:11:28Z", "digest": "sha1:PTA2V2LRNLO3MCLKCYUA7LYLCA6PU6Z3", "length": 13032, "nlines": 134, "source_domain": "70mmstoryreel.com", "title": "வெட்கமாக இருக்கிறது – நடிகை காயத்ரி ஆவேசம் – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nவெட்கமாக இருக்கிறது – நடிகை காயத்ரி ஆவேசம்\nவெட்கமாக இருக்கிறது – நடிகை காயத்ரி ஆவேசம்\nசென்னையில் கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் அதே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. அந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட 21 பேரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இச்சம்பவத்தை அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nஇந்தச் சம்பவம் தொடர்பாக நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: “நம் உயிரை காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம். எனக்கு வெட்கமாக இருக்கிறது. நமக்காக டாக்டர் சைமன், டாக்டர் பிரதீப் போன்றோர் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம். அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. நாமும் பார்க்கக்கூடாது. இது போன்ற ஒரு கடினமான சூழலில் மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவுசெய்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்” இவ்வாறு காயத்ரி ஆவேசமாக‌ தெரிவித்தார்.\nகொரோனா எதிரொலி – நடிகை அனுஷ்கா வேதனை\nதுப்பட்டாவால் உங்கள் முகத்தை மறையுங்கள் – நடிகை ராஷ்மி\nநடிகை – ப‌ணத்திற்காக வித்தியாசமான முயற்சி\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கடும் எச்சரிக்கை – கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால்\n30 இலட்சத்தை தாண்டியது – நடிகை அனுஷ்கா\nதேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவி\nஅதர்வாவுக்காக 66 அழகிகள் – இயக்குநர் தகவல்\nவிந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக் கும் வகையில்\nதில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்பாட் காணக் கிடைக்காத வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செ���்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineworld.info/", "date_download": "2020-09-23T06:58:56Z", "digest": "sha1:IRXEQYUZFKSS6L23AZFUOFIWEETZJNUY", "length": 3448, "nlines": 42, "source_domain": "divineworld.info", "title": "Divine World – india divine mantras famous indian temples indian temples history in telugu oldest hindu temple in india list of india hindu temples list of all hindu temples in andhra pradesh hindu temple facts temples of india photos north indian famous temples list hinduism", "raw_content": "\nஒருவருக்கு எந்த திசை மற்றும் எந்த இடத்திலிருந்து வாழ்க்கைத்துணை அமைவார்\nபெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் இட செவ்வாயால் ஏற்படும் மாங்கல்ய தோஷ பாதிப்புகள்\nஜாதகத்தில் 7-ஆம் இட செவ்வாயால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் Mars in 7th House Impacts and Remedies\nவீடு மனை வாங்க சிறந்த முகூர்த்த நாட்கள் – 2021\nமேஷம் ராகு – கேது பெயர்ச்சி 2020: அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம்\nரிஷபம் ராகு – கேது பெயர்ச்சி 2020: தொட்டது அனைத்தும் பொன்னாகப் போகும் காலம்\nமிதுனம் ராகு – கேது பெயர்ச்சி 2020: அஷ்டம சனியின் பாதிப்புகள் குறையும்\nகடகம் ராகு – கேது பெயர்ச்சி 2020: கண்டக சனி குறித்த கவலைகள் இனி வேண்டாம்\nகுழந்தை பேறு கிடைக்க உதவும் அற்புத சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nஜோதிட அம்சங்கள் – இரண்டாவது திருமணம் யாருக்கு நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/10/blog-post_44.html", "date_download": "2020-09-23T05:41:50Z", "digest": "sha1:KHXEAR2R62XV3ZA36625MDTGB44BU47N", "length": 13739, "nlines": 103, "source_domain": "www.adminmedia.in", "title": "இறைவன் கொடுத்த வரம்... தூக்கம். - ADMIN MEDIA", "raw_content": "\nஇறைவன் கொடுத்த வரம்... தூக்கம்.\nOct 11, 2019 அட்மின் மீடியா\nஉயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் வழங்கிய அருட் கொடைகளில் ஒன்று தூக்கம் ஆகும். உயிர் வாழ்வதற்கு தேவையான காற்று, தண்ணீர், உணவு என்ற வரிசையில் தூக்கம் என்பதையும் சேர்த்துச் சொன்னால் அது மிகையாகாது என்று கூறும் அளவுக்கு மனித வாழ்வில் \"\"தூக்கம் என்பது மிக அத்தியாவசிய மான ஒன்றாக விளங்குகிறது.\nஉயிரினங்களாய் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஓய்வு தேவைப்படுகின்றது. அந்த ஓய்வை தூக்கத்தின் மூலம் தான் பெற முடியும் .\nஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம் என்பது நிருபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. நமது நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்வதற்கு ஆழ்ந்த தூக்கம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தூக்கம் ஒரு சுகமான மருத்துவம். பலவித உடல் நோய்கள் மற்றும் மனச்சோர்வுகள் சில மணி நேர தூக்கத்தினால் காணாமல் போகிறது\nதூங்கும் சமயத்தில், நம்முடைய உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடலின் பாகங்கள் தளர்வடைந்து ஓய்வு பெற்று, பகல் நேரத்தில் ஏற்பட்ட தேய்மானங்களுக்கு ஈடுகட்டுகின்றன.மீண்டும் நம்மை அடுத்த நாளுக்கு நம்மை தயார் செய்கின்றது. சாதார ணமாக ஒரு மனிதனுக்கு எட்டு மணி நேர தூக்கம் உடல் ஆரோக்கியத் திற்கு போதுமானது .\nமனித வாழ்க்கையில் தூக்கத்திற்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. அதுதான் பகல் முழுவதும் உடல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், உள ரீதியாக வும் மனிதன் அடைகின்ற களைப்புகளை ஈடுசெய்கின்றது. ஆழ்ந்த தூக்கத்தின் போதுதான் செல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் புரதத்தை நமது உடல் தயார் செய்கிறது. உணர்ச்சிகளையும் மற்றவர்களோடு உறவாடும் நடவடிக்கைகளையும் மூளையில் கட்டுப்படுத்தும் பகுதிக்கு நல்ல ஓய்வு கிடைப்பதால் விழிக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது.\nஆரோக்கியமான உறக்கத்தைப் பேணிக் கொள்வதற்கு உடல் ரீதியான ஓய்வு, சிந்தனை ரீதியான ஓய்வு, உள ரீதியான ஓய்வு என மூன்று வகைகளில் உண்டு . இவற்றில் ஏதேனும் ஒன்றில் கோளாறு ஏற்பட்டாலும் உறக்கமின்மைக்கு அதுவே காரணமாகிவிடும்.\nசரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு மிகப் பெரிய உடல் பாதிப்பு ஏற்படுகிறது.\nமுடிவெடுக்கும் ஆற்றல், திட்டமிடும் ஆற்றல், நினைவாற்றல், கவனம் ஆகியவைத் தூக்கம் இல்லாத்தால் பாதிக்கப்படுகிறது.\nநெஞ்சுவலி, கால்மூட்டுவலி, மனச் சோர்வு, தினசரிக் கடமைகளைச் செய்ய இயலாமை போன்ற உடல்நலக் குறைவுகளுக்கு இவர்கள் ஆளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஏதாவது ஒரு விசயத்தைப் பற்றி சிந்தித்தல், குடும்பப் பிரச்சினைகள் போன்றன தூக்கத்தை பாதிக்கக் கூடியனவாகும். இதனால் சிலருக்குப் படுத்தால் தூக்கம் வராது. எவ்வளவுதான் புரண்டுப் படுத்தாலும், சில மணி நேரங்கள் ஆனாலும் தூக்கம் வராது. தூக்கம் வராத வேளையில் எரிச்சலும், களைப்பும் ஏமாற்றமும் ஏற்படுகிறது. பலருக்கு மனக்கவலை நிமித்தம் தூக்கம் வருவதில்லை. தூக்கம் இல்லை என்றநிலையை விட பெரிய பிரச்சனை வேறொன்றும் இல்லை .\nதூக்கம் சரியாக இல்லை என்றால், வாழ்வு துக்கமாக மாறிவிடும் நோய் வராமல் இருப்பதற்கு தூக்கம் அவசியம். வந்த நோய் தீர்வதற்கும் தூக்கம் அவசியம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும். தூக்கம் இல்லை என்றால் மன உளைச்சலில் தொடர்ந்து, தீராத வியாதிகள் வருவதற்கு அதுவே காரணமாக அமைந்து விடுகிறது.\nபோதுமான அளவு தூக்கம் கிடைக்காததால் அன்றைய நாளைத் தூக்கக்கலக்கத்துடன் கழிப்பது மட்டுமல்லமால் போதுமான தூக்கமில்லாததால் உடலுக்குத் தேவையான சுரப்பிகளும் ஒழுங்காகச் சுரப்பதில்லை. நமது மனநலமும் பாதிக்கப்படுகிறது.\nதூக்கம் வராதபோது கண்களைப் கையால் பாதி அடைத்து, சில நிமிடங்கள் வைத்துப்பாருங்கள் தூக்கம் தானாக வரும். கீழ் இமைகளின் அடிப் பகுதியை விரல்களால் தொட்டு மென்மை யாக மேல்நோக்கி உயர்த்தி ஒரு சில வினாடிகள் பிடித்தால் கூட தூக்கம் வந்துவிடும்.\nஓய்வு நமக்கு முக்கியம் தேவை . உடம்பில் உள்ள எல்லா நரம்புகளும் ஓய்வு எடுப்பதற்க்கு உறக்கம் இன்றியமையாதது .\nஇரவு 9 மணிக்கு தூங்கி அதிகாலை 5 மணிக்கு எழுவது சிறந்தது\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அ��்டையில் திருத்தம் செய்வது எப்படி\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nமன்சூர் காஷிபி அவர்களுக்கு கொரானா நலம் பெற பிராத்திப்போம்\nஅயோத்தியில் கட்டபடும் புதிய மசூதி மெக்கா காபா ஷெரீப் போல் வடிவமைக்கபடும்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539178&Print=1", "date_download": "2020-09-23T07:20:31Z", "digest": "sha1:KTGOZTGCUI37RPHBEOJ6RSXB6XT7NI2Y", "length": 10714, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கர்நாடகா சென்று திரும்பும் டிப்பர் லாரி டிரைவர்கள் சோதனை செய்யப்படாமல் தமிழகத்துக்குள் அனுமதி| Dinamalar\nகர்நாடகா சென்று திரும்பும் டிப்பர் லாரி டிரைவர்கள் சோதனை செய்யப்படாமல் தமிழகத்துக்குள் அனுமதி\nஓசூர்: தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களை, கர்நாடகா அரசு நேற்று ஐந்தாவது நாளாக அனுமதிக்காத நிலையில், கனிமவளம் ஏற்றி சென்ற லாரிகளை மட்டும் அனுமதித்தனர்.\nகர்நாடகா மாநில எல்லையான, அத்திப்பள்ளி டோல்கேட் அருகே, கொரோனா தடுப்பு சோதனைச்சாவடி அமைத்துள்ள அம்மாநில அரசு, தமிழகத்தில் இருந்து இ-பாஸ் வாங்கி கொண்டு, அம்மாநிலத்திற்கு வாகனங்களில் செல்லும் தமிழர்களை, அங்கு செல்ல விடாமல் தடுத்து, மீண்டும் திருப்பி அனுப்பி வருகிறது. நேற்று, ஐந்தாவது நாளாக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், ஜூஜூவாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து இ-பாஸ் வாங்கி கொண்டு, கர்நாடகா செல்லும் தமிழர்களை, கொரோனா நோயாளிகள் போல் சித்தரித்து, அனுமதிக்காத அம்மாநில அரசு, தமிழக எல்லையான ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செல்லும், ஜல்லி, எம் சாண்ட் போன்ற கனிமவள லாரிகளை மட்டும் தொடர்ந்து அனுமதிக்கிறது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும், தமிழக எல்லையான ஜூஜூவாடியை கடந்து, 30 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் கர்நாடகா சென்று திரும்பி வருகின்றன. கர்நாடகா சென்று விட்டு மீண்டும் தமிழகத்திற்கு வரும் டிப்பர் லாரி டிரைவர்களை, தமிழக எல்லையான ஜூஜூவாடியில், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யாமல் அனுமதிக்கின்றனர். பிற மாநிலம் சென்று வந்தாலே தனிமைப்படுத்துமாறு, சுகாதாரத்துறை கூறி வரும் நிலையில், ஒரு நாளைக்கு பலமுறை டிப்பர் லாரி டிரைவர்கள் கர்நாடகா சென்று திரும்புகின்றனர். அந்த லாரி டிரைவர்கள் விபரம் கூட, மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇணையதளம் மூலம் புறாக்களுக்கான அழகு போட்டி: முதலிடம் பிடித்த ஓசூர்\nஇடைத்தரகர் கைகளில் முட்டை 'மார்க்கெட்': விற்பனை விலையையே நிர்ணயிக்க கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/sep/14/yoga-meditation-sivanbrash-for-recovering-from-corona-3464942.html", "date_download": "2020-09-23T07:25:06Z", "digest": "sha1:6HIC22UBQTIXQKU2GGYNNH6VF2LE75IR", "length": 12576, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனாவிலிருந்து மீண்டவா்களுக்கு யோகா, தியானம், சியவன்பிராஷ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nகரோனாவிலிருந்து மீண்டவா்களுக்கு யோகா, தியானம், சியவன்பிராஷ்\nகரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி அளிப்பதோடு, சியவன்பிராஷ் லேகியம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் அடங்கிய புதிய வழிகாட்டி நெறிமுறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஇது கரோனா பாதிப்புக்கான சிகிச்சை அல்லது குணப்படுத்தும் நடைமுறை என்ற அடிப்படையில் அல்லாமல், பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சைக்குப் பிந்தைய பாதுகாப்பு நடைமுறைகள் என்ற அடிப்படையில் இந்த புதிய நெறிமுறையை வெளியிட்டுள்ளது.\nஇந்த புதிய நெறிமுறையின்படி, கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட தனி நபா்கள் முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, சுவாச சுகாதாரம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nமேலும், சுடு தண்ணீா் தேவையான அளவு குடிப்பது, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆயுா்வேத மருந்துகளை தகுதி பெற்ற ஆயுா்வேத மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்வது, உடல் ஒத்துழைத்தால் வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற ஆலோசனைகள் இந்த நெறிமுறையில் வழங்கப்பட்டுள்ளது.\nஅதே நேரம், பணிக்கு அல்லது தொழிலுக்கு திரும்புவதை படிப்படியான முறையில் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nதினமும் யோகா பயிற்சி, பிராணாயாமம், தியானம், மூச்சுப் பயிற்சி ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ளவும் கரோனாவிலிருந்து மீண்ட தனி நபா்களுக்கான ஆலோசனைகளாக வழங்கப்பட்டுள்ளன.\nஅதுபோல, சமூக அளவிலான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பொருத்தவரை, கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட தனிநபா்கள் அவா்களுடைய நோ்மறையான அனுபவத்தை, நண்பா்கள் மற்றும் உறவினா்களுக்கு சமூக ஊடகங்கள் அல்லது சமூக தலைவா்கள் அல்லது மதத் தலைவா்கள் மூலமாக பகிா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,\nமருத்துவ உதவி நடைமுறைகளைப் பொருத்தவரை, கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவருக்கான முதல் கண்காணிப்பை, அவா் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட 7 நாள்களுக்கு மேற்கொள்ள வேண்டும். இந்த கண்காணிப்பை அவரின் வீட்டுக்கு அருகிலிருக்கும் தகுதி பெற்ற ஆங்கில மருத்துவா் அல்லது ஆயுஷ் மருத்துவரைக் கொண்டு நடத்த வேண்டும்.\nமேலும், தினமும் காலையில் சியவன்பிராஷ் லேகியத்தை சுடு தண்ணீா் அல்லது பாலில் கலந்து குடிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் கரோனாவிலிருந்து மீண்டவா்களுக்கான புதிய நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/bjp-sivsena-clashes-opposition/", "date_download": "2020-09-23T05:19:56Z", "digest": "sha1:XDQIEJMGB47CHWBDGNKYABH3C5HLLKTK", "length": 9016, "nlines": 86, "source_domain": "www.newskadai.com", "title": "“வெட்கங்கெட்ட ஆட்சி”... முற்றும் சிவசேனா - பாஜக மோதல்...!! - Newskadai.com", "raw_content": "\n“வெட்கங்கெட்ட ஆட்சி”… முற்றும் சிவசேனா – பாஜக மோதல்…\nசெப்டம்பர் அக்டோபர் மாதங்களில் எங்கள் அரசாங்கம் ஆட்சியை இழக்கும் என்ற கருத்து சொல்லி வரும் எதிர்கட்சிகளுக்கு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக பதிலளித்துள்ளார், “எதிர்கட்சிகள் எங்களது அரசாங்கத்தை கவிழ்ப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், ஏனென்றால் அவர்கள் மறைமுகமாக அவ்வாறு செய்பவர்கள் தான். எனது முதல்வர் இருக்கை பசைப் போட்டு ஒட்டப்படவில்லை, எனது அரசின் எதிர்காலம் எதிர்கட்சிகளின் கைகளில் இல்லை. எனது கூட்டணி அரசு ஒரு முச்சக்கர வண்டி, அதனுடைய ஸ்டீயரிங் என்னுடைய கட்டுபாட்டில் இருக்கின்றது, அனைத்து சக்கரங்களும் ஒரே திசையில் பயணிக்கிறது, என்று நேற்று சாம்னாவுக்கான பேட்டியில் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே மறைமுகமாக பாஜவை சாடியுள்ளார்.\nமேலும், பிரதமரின் கனவுத்திட்டமான மும்மை அஹமதாபாத் புல்லட் ரயில் திட்டம் ஒரு சில மனிதர்களுக்கானது, இது பொது மக்களுக்கானது அல்ல, இத்திட்டம் தேவையில்லை என்றும், அதை எதிர்க்கும் விவசாயிகளுக்கே தன் முழு ஆதரவும் என்றும் கூறியிருந்தார்.\nசிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சியை கடும் சொற்களால் விமர்சித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கூறும்போது, “மகாராஷ்டிர மாநில அரசியல் கூட்டணிக்குள் சண்டையும் உட்கட்சிப் பூசலும் அதிகரித்துள்ளது. அங்கு வெட்கங்கெட்ட ஆட்சி நடக்கிறது. அரசு பலவிஷயக்களில் தோல்வி அடைந்து வருகிறது. அவர்களின் உண்மையான நோக்கத்தையும் சுயநலத்தையும் அம்மாநில மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். அம்மாநில அரசின் படுதோல்விகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் செயலாற்ற வேண்டும் என்று உத்தவ் தாக்கரேக்கு பதிலடிக் கொடுத்துள்ளார்.\n*பழிக்குப் பழி* தீர்வல்ல… காலத்திற்கும் பொருந்தும் வரலாற்று நாயகனின் போதனை…\nஇறுதிக்கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பு மருந்து… இந்தியாவிற்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு…\n“இவர்களால் தான் நாடு முன்னேறும்”… நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பெருமிதம்…\nகொரோனாவிலும் குறையாத நெருக்கடி: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்…\nகொரோனாவை அடுத்து பேய் மழையிடம் சிக்கிய மும்பை… கரைபுரளும் வெள்ளத்தால் கவலையில் மக்கள்…\nகொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர்… புதரில் சடலமாக மீட்பு….\nகேரள நிலச்சரிவு: சேற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு…\nசல்யூட் போடு… இன்று கார்கில் வெற்றி நாள்… தீரத்தோடு போரிட்டு வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை…\nதிருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்தால் கடும்...\n“தோனியிடம் சரியான கேப்டன்சி இல்லை” – முன்னாள்...\n3 1/2 மணி நேரத்தில் 7 மசோதாக்களை...\nராஜஸ்தான் ராயல்ஸ் இடம் போராடி தோற்ற சென்னை...\nகாரியத்தில் கண்ணா இருங்க… கடன் மட்டும் வாங்கிடாதீங்க…\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/tag/medical-students/", "date_download": "2020-09-23T05:17:13Z", "digest": "sha1:AYDT2BTSOJIHOMRL5AMDS2M4IUEKQIE4", "length": 2874, "nlines": 53, "source_domain": "www.newskadai.com", "title": "MEDICAL STUDENTS Archives - Newskadai.com", "raw_content": "\nசும்மா கடிதம் எழுதி ஏமாத்தாதீங்க… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க… அதிமுக அரசை உசுப்பிவிடும் ஸ்டாலின்…\nஅடிதூள்… நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அமைச்சர் விஜய��ாஸ்கர் மத்திய அரசுக்கு கடிதம்…\n“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்\nதமிழக மருத்துவ மாணவர்களை காவு வாங்கிய வோல்கா நதி…\nஆன்லைனில் சாத்தியமா நீட் தேர்வு…. மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30008063", "date_download": "2020-09-23T07:29:11Z", "digest": "sha1:5ULV2F2KCJL2G4XIQAEEARWBMWR7XS75", "length": 32692, "nlines": 999, "source_domain": "old.thinnai.com", "title": "பொன் தூண்டில் | திண்ணை", "raw_content": "\n‘இந்த பஸ்ஸில் தான் வருகிறாய் ‘\n‘பஸ் ஸ்டாண்டு பகீரதனின் ‘ தவம்.\nநீ தோற்றுத் தான் போவாய்..\nஅந்த நீாில் நடப்பேன் நான்.\nகாதலின் ‘ஹடயோகி ‘ நான்\n‘கரும்பு வில்லன் ‘ கூட\nஅதாவது வேதாந்தம் இது தான்\n‘வியாக்கிர பாதர் ‘ எனும்\nநாங்கள் ஒன்று ஆ ‘னோம் ‘\nகடலும் அலையும் ஆ ‘னோம் ‘\nஒலியும் மொழியும் ஆ ‘னோம் ‘\nபறவையும் இறக்கையும் ஆ ‘னோம் ‘\nசூாியனும் ஒளியும் ஆ ‘னோம் ‘\n‘ஓம் ‘ எனும் அந்த ஓங்காரத்தில்\n‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும் ‘\nதஞ்சை ப்ரகாஷ் – விழுதுகளைத் தேடிய ஆலமரம்\nசாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதஞ்சை ப்ரகாஷ் – விழுதுகளைத் தேடிய ஆலமரம்\nசாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2014/07/10000-8.html", "date_download": "2020-09-23T05:39:23Z", "digest": "sha1:24GZWZJSSSHPEMXBURDXO7O6IBPQBL6Y", "length": 21621, "nlines": 233, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: ஆன்லைன் ஜாப்பில் எளிதில் சம்பாதிக்கலாம் மா��ம் 10000 ரூ: ஆதாரங்கள்.(பதிவு 8)", "raw_content": "\nஆன்லைன் ஜாப்பில் எளிதில் சம்பாதிக்கலாம் மாதம் 10000 ரூ: ஆதாரங்கள்.(பதிவு 8)\nகடந்த ஒரு வருடத்தில் மாதம் 5000 ரூ, 8000 ரூபாய்,10000 ரூபாய், ரூ 12000 ரூபாய் என படிப்படியாக ஆன்லைன் ஜாப்பில் சராசரியாக‌ வருமானம் அதிகரித்து வருகிறது.இடையில் அதிகப்டசமாக 12000ரூ அளவிற்கு கூட ஆதாரங்களைக் காட்டியுள்ளேன்.இந்த மாதமும் 10000 ரூபாய் என்ற அளவிற்குக் குறையாத வருமானம் ஈட்ட முடிந்தது.ஆன்லைன் ஜாப் வருமானம் என்பது பெர்ஃஃப்க்டான மாத வருமானம் இல்லையென்றாலும் சராசரியாக மாதம் 8000ரூபாய் முதல் 10000 ரூபாய் என்ற அளவிற்கு குறைவில்லாமல் எந்த முதலீடும் இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது.சுமார் 4 மணி நேரம் பகுதி நேர உழைப்பு போதும்.\nஆனால் படிப்படியாகத்தான் உங்கள் வருமானத்தினை நீங்கள் அதிகரித்துக் கொள்ளமுடியும்.பகுதி நேரமாகச் செய்யலாம் என்பதால் இதற்கென தினம் நான்கு மணி நேரம் ஒதுக்கினால் போதுமானது.ஆரம்பத்தில் பல விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் சற்று அதிக நேரத்தினை ஒதுக்க வேண்டிவரும்.ஆர்வமும் வேண்டும்.ஆரம்பத்தில் வருமானம் சற்று குறைவாகவே இருக்கும்.அலட்சியப்படுத்தினால் வெற்றி காண இயலாது.உங்கள் திறமை,ஆர்வம்,பணிச் சூழ்நிலை எல்லாவற்றினையும் பொறுத்தே வெற்றி அமையும்.\nநான் இந்த தளத்தில் சுமார் 50 தளங்களுக்கும் மேலான நேர்மையான பணம் வழங்கும் தளங்களை குறிப்பிட்டுள்ளேன்.தினசரிப் பணிகளையும் குறிப்பிட்டுள்ளேன்.பல தளங்களிலும் பலதரப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டிவரும்.எல்லாம் உங்களுக்கு கைவந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் எந்த அதிக முதலீடுமின்றி வீட்டிலிருந்தபடியே வாழ்நாள் முழுவதும் வருமானம் ஈட்டலாம்.\nஎல்லா பிஸினெஸ்களைப் போல இதிலும் சூழ்நிலைகள் தொடர்ந்து மாறிவரும்.வேலைகள் மாறும்.பல வருடங்களாக பணம் வழங்கும் தளங்கள் மாயமாகிவிடலாம்.\nநம்பிக்கையில்லாத புதிய தளங்கள் பெரிய தளங்களாக உருவெடுக்கலாம்.குறிப்பிட்ட பணிகள் கிடைக்காமல் போகலாம்.பல ஆயிரங்களைச் சம்பாதிக்கவும் செய்யலாம் பல ஏமாற்றங்களை சந்திக்கவும் செய்யலாம்.ஆனால் நீங்கள் சாமர்த்தியமாக இருந்தால் எந்த நஷ்டமின்றி சம்பாதிக்கலாம்.\nஆனால் நிச்சியமான ஒன்று.இது பங்குச்சந்தை,ஃபாரெக்ஸ் போன்று பல லட்சங்களுக்கு ரிஸ்க் எடுக்கு��் வேலை இல்லை.இங்கு முதலீடு என்பது ரென்டல் ரெஃபரல்கள் எடுக்க மட்டும் தேவைப்படலாம்.அதனையும் தளத்திற்கு 10$ என சிறிய அளவில் ரிஸ்கினைக் குறைத்து பல தளங்களில் சாமர்த்தியமாக வேலை செய்தால் அதற்கேற்ப சம்பாதிக்கலாம்.சாமர்த்தியம் இல்லாதவர்கள் அவற்றினைத் தவிர்த்து VIEW ADS,SURVEYJOBS,CAPCTHA ENTRY,CF TASKS,OFFERS,PAID OFFERS,REFF CONTEST,AFFILIATE MARKETING,ARTICLE WRITING,YOUTUBE VIDEO UPLOADS(Now available with CLICK2M.COM),FACEBOOK,TWIITER LIKE JOBS,PAID TO SIGNUP JOBS,MINIJOBS,SIGNUP JOBS என எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க பல வழிகளைப் பயன்படுத்தி பகுதி நேரமாக சம்பாதிக்கலாம்.\nஆன்லைன் வேலைக்குத் தயாராகும் முன் அதற்கான தனிச் சூழ்நிலை உங்களுக்கு வாய்த்துள்ளதா என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.ஏனெனில் பல தளங்களில் ஒருவருக்கு ஒரு கம்ப்யூட்டர்,ஒரு இணைய இணைப்பினக் கொண்டே செயல்பட வேண்டிவரும்.\nஅலுவலங்கள்,பள்ளிக்கூடங்கள்,மொபைல்,ப்ரௌசிங்க் சென்டர்களிலிருந்து கண்டிப்பாகச் செய்யக் கூடாது.அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுவிடும்.\nஇவற்றிற்கு எல்லாம் நீங்கள் தகுதியானவர்தானா என்பதை சுயபரிசோதனை செய்த பிறகே இதில் ஈடுபட்ட்டால் ஜெயிக்கலாம்.இல்லையெனில் விரக்தியினையே சம்பாதிப்பீர்கள்.\nஎனவே சம்பாதிக்க முடியாதவர்கள் தங்கள் விரக்திகளை இங்கே கொட்டிச் செல்ல வேண்டாம்.இதனால் பயன் பெறும் நபர்களும் பாதிக்கப் படுவார்கள்.நன்றி.\nமுதலீடு சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு இந்த தளம் பொறுப்பாகாது.உங்கள் முடிவு உங்கள் கையில்.\nகடந்தகால பேமெண்ட் ஆதாரங்களுக்கான லிங்க் இங்குள்ளது\nஇவை எல்லாம் PAYPAL,SITES கமிசன் சுமார் 1000ரூ ( 10%) போக நிகர வருமானங்களாகும்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் July 01, 2014\nPAID VERTS: 5வது பே அவுட் ஆதாரம்: 4$(ரூ 230)\nCLICK TO MONEY : 4 வது பேமென்ட் ஆதாரம்.\nதின‌சரிப் பணி 2 மற்றும் 6 மூலம் பெற்ற மூன்று பேமெண...\nஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PL...\nCLICK2M: 3வது பேமெண்ட் ஆதாரம்.\nPAIDVERTS:மூன்றாவது பே அவுட் ஆதாரம் 3.18$(ரூ 200)\nMAD MONEY GPT : ஒரே ஆஃபர் உடனடி பேமெண்ட்:ஆதாரம்.\nVIEWFRUIT INDIA மூலம் பெற்ற 6வது பேமெண்ட் 3$(ரூ 200).\nPAIDVERTS:எந்த முதலீடுமில்லாத 2வது பேமெண்ட் ஆதாரம்...\nDOLLAR SIGNUP:ஒரே ஆஃபரில் பெற்ற பே அவுட் 4$(ரூ 250...\nஆன்லைன் ஜாப்பில் எளிதில் சம்பாதிக்கலாம் மாதம் 1000...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/��- வரைய...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541530", "date_download": "2020-09-23T06:23:13Z", "digest": "sha1:IBNA7IYMTISRXLNJMBE4RYFYG2Q6DOIE", "length": 7315, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Action taken by the police in the detention rooms of the Madurai Central Prison | மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்��ுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை\nமதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையிட்டுள்ளனர். உதவி ஆணையர் வேணுகோபால் தலைமையில் 120 பேர் கொண்ட சிறைத்துறை காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். செல்போன்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருக்கிறதா என போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nசோதனைச்சாவடி அமைத்து தீவிர சோதனை: ஏலகிரி மலையில் இ-பாஸ் கட்டாயம்\nஆக்கிரமிப்புகளால் நிரம்பாத ஏரிகள்: அடிப்படை வசதிக்கு ஏங்கும் பொன்னை மக்கள்\nகுமரி முழுவதும் கனமழை நீடிப்பு: ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின\nமலைப்பகுதியில் தொடருது மழை: குற்றால அருவிகளில் கொட்டுது வெள்ளம்\nதிருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு\nரூ.450 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு; மத்திய அரசு கைவிரிப்பு: ரிசர்வ் வங்கியில் நேரடியாக கடன் வாங்க புதுவை அரசு முடிவு\nதிருப்பரங்குன்றத்தில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் நூதன போராட்டம்\nதரையிலும், கடலிலும் செல்லும் அதிநவீன ரோந்து கப்பல் கோடியக்கரை வந்தது\nபா.ஜ.க. தலைவர் முருகன் பங்கேற்ற கூட்டத்தில் விதிமீறல்... 970 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குமரி மாவட்ட காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை\nமயிலாடுதுறை அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி கொள்ளை\n× RELATED விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1910773", "date_download": "2020-09-23T07:53:41Z", "digest": "sha1:Q7XLZKS23XELG2N4IFJFQFB3ZPNMWX4M", "length": 6936, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநெய்வேலி (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n19:39, 4 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n450 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n08:17, 13 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கி��ிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n19:39, 4 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n[['''நெய்வேலி]]''' [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\nபண்ரூட்டி வட்டம் (பகுதி) பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு, திருவாழூர், விசூர், கருக்கை, செம்மேடு, மேலிருப்பு, கீழிருப்பு, தாழம்பட்டு, காடாம்புலியூர், மேல்மாம்பட்டு, புறங்கனி, கீழ்மாம்பட்டு, அழகப்பசமுத்திரம், சிலம்பிநாதன்பேட்டை, புலியூர் (மேற்கு), கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், வேகாக்கொல்லை, மருங்கூர், வல்லம், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், வீரசிங்கன்குப்பம், காட்டுக்கூடலூர், சொரத்தூர், வெங்கடாம்பேட்டை, வானதிராயபுரம் மற்றும் தென்குத்து கிராமங்கள், நெய்வேலி (டவுன்ஷிப்).▼\n== தொகுதி எல்லைகள் ==\n▲பண்ரூட்டி வட்டம் (பகுதி) பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு, திருவாழூர், விசூர், கருக்கை, செம்மேடு, மேலிருப்பு, கீழிருப்பு, தாழம்பட்டு, காடாம்புலியூர், மேல்மாம்பட்டு, புறங்கனி, கீழ்மாம்பட்டு, அழகப்பசமுத்திரம், சிலம்பிநாதன்பேட்டை, புலியூர் (மேற்கு), கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், வேகாக்கொல்லை, மருங்கூர், வல்லம், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், வீரசிங்கன்குப்பம், காட்டுக்கூடலூர், சொரத்தூர், வெங்கடாம்பேட்டை, வானதிராயபுரம் மற்றும் தென்குத்து கிராமங்கள், நெய்வேலி (டவுன்ஷிப்).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-09-23T06:16:20Z", "digest": "sha1:HZK4FG6SLH6J4XHHQ4RATBYVDKSS6KRX", "length": 8949, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ (William-Adolphe Bouguereau) (நவம்பர் 30, 1825 – ஆகஸ்ட் 19, 1905) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியர் ஆவார���.\n2 வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோவின் ஆக்கங்களின் ஆண்டுவாரியான பட்டியல்\nபூகுவேரோ லா ரோச்சேல் (La Rochelle) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் பாரிஸ் நகரிலுள்ள இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் இன் மாணவர். இவரது இயல்பிய (realistic) ஓவியங்களும், தொன்மங்கள் சார்ந்த ஓவியக் கருக்களும், ஆண்டுதோறும் நடைபெற்ற பாரிஸ் சலோன் கண்காட்சியில் வைக்கப்பட்டன. இவர் தொழில் புரிந்த காலம் முழுவதும் இவரது ஆக்கங்கள் இக் கண்காட்சியில் இடம்பெற்றன. உணர்வுப்பதிவுவாதிகளுக்கு இவர் காட்டிய தீவிர எதிர்ப்பினாற் போலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் புகழ் மங்கியது எனினும் இவருடைய ஆக்கங்கள் புதிய ஆதரவைப் பெற்றன. இவர் 826 ஓவியங்களை வரைந்துள்ளார்[1].\nவில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோவின் ஆக்கங்களின் ஆண்டுவாரியான பட்டியல்[தொகு]\nநரகத்தில் தாந்தேயும் வேர்ஜிலும் (1850)\nஅமெலினா டுஃபோட் பூர்குவேரோவின் உருவப்படம்(1850)\nஇயூஜீனே பூர்குவேரோவின் உருவப்படம் (1850)\nலியோனீ பூர்குவேரோவின் உருவப்படம் (1850)\nமொன்சியெர். எம் இன் உருவப்படம் (1850)\nகடற் குதிரையில் ஆரியொன் (1855)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2016, 01:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-samantha-participate-shop-opening", "date_download": "2020-09-23T06:20:55Z", "digest": "sha1:ZGYIF7OCBUJ77OKWFCB2F2EVEFNHZVAD", "length": 9811, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகை சமந்தாவால் அவதி பட்ட பொது மக்கள்..!", "raw_content": "\nநடிகை சமந்தாவால் அவதி பட்ட பொது மக்கள்..\nதமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பின்பும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடி போட்டு வருபவர் நடிகை சமந்தா. இவர் இன்று சென்னை அருகே செங்குன்றத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் கலந்துக்கொண்டார்.\nசமந்தாவின் வருகையை அறிந்த ரசிகர்கள் 1000 திறக்கும் மேற்பட்டோர் கூடியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.\nநடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்ட பின் முதல் முறையாக சென்னையை அடுத்த செங்குன்றத்தில் நடைபெற்ற கடைதிறப்பு விழாவில் கலந்துக்கொண்டதால் இவருடைய ரசிகர்கள் அங்கு பலர் கூடின���்.\nஎந்த வித முன் அறிவிப்பும் இன்றி இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கொண்டதால்... எந்த வித போலிஸ் பாதுகாப்பும் போடப் படாமல் இருந்தது. ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nபின் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த சமந்தா அனைவரையும் சந்தித்து நன்றி கூறினார். மேலும் இவர் அந்த இடத்தில் இருந்து கிளம்பும் போது ரசிகர்கள் பலர் இவரை தங்களுடைய செல் போனின் படம் பிடித்தனர்.\nசமந்தா வருகையால் ஏற்பட்ட திடீர் கூட்டத்தால் அந்த சாலையில் பல மணிநேரம் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலர் சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டனர்.\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா..\nதென்னிந்திய அடையாளங்களை அழிக்க சதி: உடனே தடுக்க வேண்டும் என எடப்பாடியருக்கு கடிதம் எழுதி கதறிய கம்யூனிஸ்ட்.\nபிக்பாஸ் வீட்டை தாக்கப்போகும் கவர்ச்சி புயல்கள்... தற்போது எங்க மையம் கொண்டிருக்காங்க தெரியுமா\nடேட்டிங் சென்றுள்ள யாஷிகா ஆனந்த்.. அவரே வெளியிட்ட புகைப்படம்... பார்த்து பார்த்து ஏங்கும் இளசுகள்..\n இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அட்ராசிட்டி: களத்தில் இறங்கிய திமுக..\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் ���ெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா..\nதென்னிந்திய அடையாளங்களை அழிக்க சதி: உடனே தடுக்க வேண்டும் என எடப்பாடியருக்கு கடிதம் எழுதி கதறிய கம்யூனிஸ்ட்.\n இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அட்ராசிட்டி: களத்தில் இறங்கிய திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/matthew-hayden-picks-4-bowlers-who-are-going-to-shine-in-this-ipl-season-qg4unz", "date_download": "2020-09-23T06:04:49Z", "digest": "sha1:2OFUVUKDGKYAE4DGB3UP4UNIT3ZXSA3Q", "length": 10116, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல் 2020: இந்த 4 பேருகிட்ட எதிரணி வீரர்கள் உஷாரா இருக்கணும்..! ஹைடன் எச்சரிக்கை | matthew hayden picks 4 bowlers who are going to shine in this ipl season", "raw_content": "\nஐபிஎல் 2020: இந்த 4 பேருகிட்ட எதிரணி வீரர்கள் உஷாரா இருக்கணும்..\nஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் ஐபிஎல்லில் தங்களது ஆஸ்தான அணிகள் மற்றும் ஆஸ்தான வீரர்களின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்நிலையில், இந்த ஐபிஎல்லில் எந்த 4 பவுலர்கள் மிரட்ட காத்திருக்கின்றனர் என்று மேத்யூ ஹைடன் ஆருடம் தெரிவித்துள்ளார்.\n1. புவனேஷ்வர் குமார் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மேட்ச் வின்னராக, ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமார் திகழ்ந்துவருகிறார். இதுவரை 117 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 133 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள புவனேஷ்வர் குமார், இந்த ஐபிஎல்லில் கண்டிப்பாக சிறப்பாக பந்துவீசி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.\n2. ஜஸ்ப்ரித் பும்ரா - மும்பை இந்தியன்ஸ்\n2013லிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் பும்ரா, அந்த அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்துவருகிறார். டெத் ஓவர்களில் பும்ராவின் சிறப்பான பவுலிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணி பல த்ரில் வெற்றிகளை பெற்றுள்ளது. பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 77 போட்டிகளில் ஆடி 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெத் ஓவர்களை வீசி ரன்களை கட்டுப்படுத்துவதில் வல்லவரான பும்ரா, வழக்கம்போலவே இந்த சீச��ிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அசத்துவார் என ஹைடன் நம்புகிறார்.\n3. ஹர்பஜன் சிங் - சென்னை சூப்பர் கிங்ஸ்\nஹர்பஜன் சிங் 2008லிருந்து 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடினார். 2018லிருந்து சிஎஸ்கேவில் ஆடிவரும் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில், 160 போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹர்பஜன் சிங் இந்த சீசனில் அசத்துவார் என ஹைடன் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், ஹர்பஜன் சிங் தனது சொந்த காரணங்களுக்காக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n4. ரவீந்திர ஜடேஜா - சென்னை சூப்பர் கிங்ஸ்\nசிஎஸ்கேவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான ரவீந்திர ஜடேஜாவும் இந்த சீசனில் சுழலில் மிரட்டுவார் என ஹைடன் ஆருடம் தெரிவித்துள்ளார். ஜடேஜா இதுவரை ஐபிஎல்லில் 170 போட்டிகளில் ஆடி 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nநீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன் மாமா சாகுல் அமீது மறைவிற்கு கதறி அழுத சீமான்..\nஅடுத்த படத்தின் பெயர் மற்றும் நாயகியை அறிவித்த மிஷ்கின்\n தனி விமானம் மூலம் டிடிவி.தினகரன் திடீர் டெல்லி பயணம்.. அலறும் இபிஎஸ், ஓபிஎஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/diwakaran-does-not-notice-talking-about-ill-health-dtv", "date_download": "2020-09-23T07:36:53Z", "digest": "sha1:G5AAZVJ4BT3W3R7TFRHB55RVNT3OMEV4", "length": 11691, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உடல்நலமில்லாமல் இருக்கும் திவாகரன் பேசுவதை கண்டுகொள்வதில்லை! அவர் மீது நாங்கள் பிரியமாகத்தான் இருக்கிறோம்! டிடிவி தினகரன்", "raw_content": "\nஉடல்நலமில்லாமல் இருக்கும் திவாகரன் பேசுவதை கண்டுகொள்வதில்லை அவர் மீது நாங்கள் பிரியமாகத்தான் இருக்கிறோம் அவர் மீது நாங்கள் பிரியமாகத்தான் இருக்கிறோம்\nஉடல் நலம் சரியில்லாமல் இருக்கும் திவாகரன் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் அவர் மீது நாங்கள் பிரியமாகத்தான் இருக்கிறோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nசசிகலாவின் சகோதரிமகன் டி.டி.வி.தினகரன் மற்றும் சகோதரர் திவாகரன் இடையேயான மோதல் வெட்டவெளிச்சமாகி உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஏற்க முடியாது என திவாகரன் கூறியுள்ள நிலையில், கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் உறவினர்கள் என்றால் கூட தூக்கி எறிந்து விடுவேன் எனடி.டி.வி.தினகரன் எச்சரித்துள்ளார்.\nஅதிமுக உள்கட்சி பிரச்னையில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இணைந்த அணிக்கு இரட்டை இலையும், கட்சி பெயரும் கிடைத்த நிலையில் சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். அவருக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் குடும்பத்திற்குமான மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது. அண்மையில் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தனது பேஸ்புக் பதிவில் மாபெரும் தவறுகளை பொறுத்துக் கொண்டிருப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு கலைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், சசிகலா அவர்கள் டி.டி.வி.தினகரனையும். வெங்கடேசையும் தனது இரு கண்கள் போல் நினைத்தார். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சசிகலாவுக்கு முதலமைச்சர் மற்றும் பொதுச் செயலாளர் ஆசை காட்டி ஏமாற்றி விட்டனர் என்றார். சசிகலா சிறைக்கு செல்ல காரணமே டி.டி.வி.தினகரன்தான் என்றும் குற்றம்சாட்டிய திவாகரன், இன்னும் 6 மாதத்தில் அவர் தனிமரமாக நிற்பார் என்றும் குறிப்பிட்டார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் டிடிவி தினகரன், உடல் நலம் சரியில்ல���மல் இருக்கும் திவாகரன் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார். எங்கள் மேல் அவருக்கு பிரியம் இல்லை என்றாலும், நாங்கள் அவர் மீது பிரியமாகத்தான் இருக்கிறோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nதிவாகரன் கூறுவதை கண்டு கொள்வதில்லை\n அடுத்த 24 மணி நேரத்தில் நிகழப்போவது இதுதான்..\nஆணவத்தின் அடையாளம்... அழிவின் ஆரம்பம்... எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்..\nஇந்திய ராணுவத்திற்கு பயந்து, பீதியில் கதறி அழுத சீன ராணுவ வீரர்கள்..\nபொதுச்செயலாளர் ஆகிறார் சசிகலா... ஆட்சிக்கு- இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்... அதிமுகவை ஒன்றிணைக்கும் பாஜக..\nஇந்திய ராணுவத்தில் வேதகால போர் முறைகள்.. நாடாளுமன்றத்தை கதிகலங்க வைத்த பாஜக எம்.பிக்கள்..\n 'மாஸ்டர்' படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n அடுத்த 24 மணி நேரத்தில் நிகழப்போவது இதுதான்..\nஆணவத்தின் அடையாளம்... அழிவின் ஆரம்பம்... எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்..\nஇந்திய ராணுவத்திற்கு பயந்து, பீதியில் கதறி அழுத சீன ராணுவ வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sonia-angry-against-rahul-gandhi-pip6yz", "date_download": "2020-09-23T07:01:32Z", "digest": "sha1:UOTTFPMXM3J2NL6QZUHMZK4KUHEQE5RE", "length": 12740, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உன்னயெல்லாம் நம்பினால் வேலைக்கு ஆகாது! ராகுலை ஓரங்கட்டிவிட்டு மீண்டும் களம் இறங்கி சோனியா!", "raw_content": "\nஉன்னயெல்லாம் நம்பினால் வேலைக்கு ஆகாது ராகுலை ஓரங்கட்டிவிட்டு மீண்டும் களம் இறங்கி சோனியா\nராகுல் காந்தியை நம்பினால் எதிர்பார்த்த முடிவு கிடைக்காது என்று காங்கிரஸ் தலைவர்கள் நச்சரிப்பை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சோனியா காந்தி பிரச்சாரத்தில் இறங்கினார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நிலை முன்பு போல் சீராக இல்லை. அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படும் அவர் 3 மாதங்களுக்கு ஒரு முறை அமெரிக்காவிற்கு சிகிச்சை சென்று வருகிறார். மேலும் அவ்வப்போது டெல்லியில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார். தனது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்பதை தெரிந்தே ராகுல் காந்திக்கு துணைத் தலைவர் பதவியை கொடுத்திருந்தார்சோனியா.\nஉடல் நிலை மேலும் மோசமான பிறகு ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமித்துவிட்டு அரசியலுக்கு கிட்டத்தட்ட முழுக்கு போட்டுவிட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். டெல்லியில் தினந்தோறும் தனது நண்பர்களுடன் பொழுதை கழிக்கும் சோனியா அரசியல் என்றால் காதை பொத்திக் கொண்டு அமர்ந்துவிடுவதாக கூட கூறப்பட்டது. கலைஞர் மறைவுக்கு கூட சென்னைக்கு வராத சோனியா, பிறகு ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறவும் கூட இந்த பக்கம் எட்டிப்பாக்கவில்லை.\nஇப்படி அரசியலில் இருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்த சோனியா திடீரென தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளார். தெலுங்கானாவின் மெடக்கல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் பங்கேற்றார். தெலுங்கான என்கிற ஒரு மாநிலம் உருவான பிறகு முதன்முறையாக சோனியா அங்கு சென்றார். மேலும் தெலுங்கானாவை உருவாக்கியதே காங்கிரஸ் கட்சி தான் என்று அவர் தெரிவித்தார்.\nமேலும் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியதால் ஆந்திராவில் காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து உணர்வுப்பூர்வமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் சோனியா எடுத்துரைத்தார். சோனியாவின் பேச்சுக்கு காங்கிரஸ் தொண��டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.\nஆனால் சோனியா காந்தி முதல்முறையாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கானாவில் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். ராகுல் காந்தியால் 5 மாநில தேர்தல் பிரச்சாரத்தை தனி ஆளாக எதிர்கொள்ள முடியவில்லை. மேலும் ராகுலை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று சில நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சியே சோனியாவை மீண்டும் தேர்தல் களத்திற்கு அழைத்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.\nமாணவர்களின் கனவில் மண்ணை போட்ட பிரதமர் மோடி. பொம்மைகள் குறித்து பிரதமர் பேசியதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.\nசோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் தொடர்பு.. ராகுல்காந்தி பகீர்.. தேசிய அரசியலில் பரபரப்பு..\nதலைவர் பதவியை தூக்கியெறியும் சோனியா காந்தி... துடிப்பான தலைவரை தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் நெருக்கடி..\nராஜஸ்தான் குழப்பத்துக்கு குட் பை.. ராகுல் காந்தியுடன் ஒரே சந்திப்பில் மனம் மாறிய சச்சின் பைலட்\nகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு. டெல்லி மருத்துவமனையில் அனுமதி.\nரஃபேலை அடையாளம் கண்டது நாங்கள்தான்... எங்களின் உழைப்பால் வந்த ரஃபேல் விமானம்... காங்கிரஸ் கட்சி ஷொட்டு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்���ல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: மத்திய அரசு எதிர் திசையில் பயணிப்பதாக தமிழக எம்.பி எச்சரிக்கை.\nமீண்டும் இபிஎஸ் முதல்வராக வேண்டி கோவிலில் சிறப்பு யாகம்.. ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அதிமுக பிரமுகர்..\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-incident-that-happened-to-kanimozhi-has-happened-to-me-too-p-chidambaram-is-in-pain-qeui0z", "date_download": "2020-09-23T07:40:32Z", "digest": "sha1:N5SHQDBBOPDNGBZIX3UO6ZXM3PUMIUF4", "length": 11193, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கனிமொழிக்கு நடந்த சம்பவம் எனக்கும் நடந்துள்ளது... ப.சிதம்பரம் வேதனை..! | The incident that happened to Kanimozhi has happened to me too ... P. Chidambaram is in pain", "raw_content": "\nகனிமொழிக்கு நடந்த சம்பவம் எனக்கும் நடந்துள்ளது... ப.சிதம்பரம் வேதனை..\n“திமுக எம்.பி., கனிமொழிக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் தனக்கும் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\n“திமுக எம்.பி., கனிமொழிக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் தனக்கும் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி தொகுதி எம்.பி., கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கேட்டுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பலரும் சிஐஎஸ்எஃப் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிள்ளது.\nஇதுகுறித்து ப.சிதம்பரம்,“திருமதி கனிமொழி அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்.\nஇந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்\nமத்திய அரசு பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.\nமோடியின் தலைமையில் கீழ் ஒரு அரசு இருக்கிறதா அல்லது இரு அரசுகள் செயல்படுகின்றனவா\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பட்டையைக் கிளப்பும்... கார்த்தி சிதம்பரம் தாறுமாறு கணிப்பு..\nஊரடங்கு நன்மைகளை அறுவடை செய்யாத ஒரே நாடு இந்தியா மட்டுமே... ப.சிதம்பரம் கடும் விமர்சனம்..\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n கனிமொழிக்கு ஆதரவாக தயாநிதி மாறன் ஆவேசம்\nநான் நல்ல உடல் ஆரோகியத்துடன் உள்ளேன்... முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்ட தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அ���சு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nநீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன் மாமா சாகுல் அமீது மறைவிற்கு கதறி அழுத சீமான்..\nஅடுத்த படத்தின் பெயர் மற்றும் நாயகியை அறிவித்த மிஷ்கின்\n தனி விமானம் மூலம் டிடிவி.தினகரன் திடீர் டெல்லி பயணம்.. அலறும் இபிஎஸ், ஓபிஎஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/former-australia-captain-ian-chappell-hails-rohit-sharma-pzd0jk", "date_download": "2020-09-23T07:47:46Z", "digest": "sha1:TKVWIUE7MBE6337LF3FA2IKVX2JXSRM7", "length": 13806, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. ஹிட்மேனுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு", "raw_content": "\nரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. ஹிட்மேனுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு\nஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டும் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்தார்.\nரஹானே, ஹனுமா விஹாரி என மிடில் ஆர்டர் வலுவாக இருந்ததால் ரோஹித்துக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. அதேநேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் இறங்கி ரோஹித் சர்மா பெரிதாக சோபிக்கவும் இல்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றிருந்தும் கூட ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.\nரோஹித் சர்மாவை ஆட வைத்திருக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ரோஹித்தை தொடக்க வீரராக இறக்கினால் அவர் சேவாக்கை போல ஜொலிப்பார் என முன்னாள் ஜாம்பவான்களும் வலியுறுத்தினர். ஒருநாள் கிரிக்கெட்டிலும் மிடில் ஆர்டரில் சொதப்பிய ரோஹித் சர்மா, தொடக்க வீரராக இறக்கப்பட்ட பின்னர் தான், அவரது கெரியரே தலைகீழாக திரும்பியது.\nஅதேபோல டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராக இறக்கிவிட்டால் அவர் பெரிய லெவலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடக்க வீரராக இறங்கிவருகிறார் ரோஹித் சர்மா. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, அந்த இன்னிங்ஸில் 176 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களையும் குவித்தார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கிய முதல் போட்டிய��லேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து, அடுத்த சில தொடர்களுக்கு, அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார் ரோஹித் சர்மா. இரண்டாவது போட்டியில் வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை கண்ட பலரும் அவரை அதற்குள்ளாக சேவாக்குடன் ஒப்பிட தொடங்கிவிட்டனர். ரோஹித் திறமையான வீரர்தான் என்றாலும் தொடர்ச்சியாக நிறைய போட்டிகளில் நல்ல ஸ்கோர் செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றிகரமான டெஸ்ட் வீரராக அவரால் ஜொலிக்க முடியும்.\nஇந்நிலையில், ரோஹித் சர்மாவை டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக இறக்கியது நல்ல முடிவு என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈஎஸ்பிஎன் க்ரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு இயன் சேப்பல் எழுதியுள்ள கட்டுரையில், ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக இறங்கும் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு அடுத்தபடியாக அபாயகரமான இந்திய வீரராக தன்னை உருவாக்கி நிலைநிறுத்தி கொண்டுள்ளார். டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக இறக்கப்பட்டிருக்கும் ரோஹித், கோலிக்கு முன்னதாகவே பேட்டிங் ஆடுவது, ரோஹித்தின் டெஸ்ட் கெரியரை புதுப்பித்துக்கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு.\nரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஜொலித்துவிட்டால், அது இந்திய அணிக்கு மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே ரொம்ப நல்லது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களுக்கு வாணவேடிக்கை நிகழ்த்தி எண்டெர்டெய்ன் செய்துவிடுவார் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.\nகவர்ச்சி ததும்ப ஐபிஎல்லில் நுழைந்த உலகப் புகழ்பெற்ற நெரோலி மெடோஸ்.. கிரிக்கெட் ரசிகர்களின் தூக்கம் போச்சு..\nபிரித்வி ஷா - பிராச்சி சிங் ஹையோ பத்திக்கிச்சு.. பத்திக்கிச்சு.. ஓ ஓ கண்ணே..\nதல தோனி, யுவராஜ் சிங், இவர்களையும் விட்டுவைக்காத \"பிரேக் அப்\"\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்த சாம்சன்.. கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள்..\nசிஎஸ்கே அணியில் கடும் அதிர்ச்சி; ராயுடு இல்லை.. ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில ��ேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஎதிர்ப்புக் குரலை எதிர்கொள்ள துணிவற்ற பாஜக.. மக்களை போராட்ட களத்திற்கு அழைக்கும் எஸ்டிபிஐ.\n அடுத்த 24 மணி நேரத்தில் நிகழப்போவது இதுதான்..\nஆணவத்தின் அடையாளம்... அழிவின் ஆரம்பம்... எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/rahane-hopes-he-will-play-again-in-white-ball-cricket-for-india-qfpzhf", "date_download": "2020-09-23T07:33:44Z", "digest": "sha1:MDYBJ5SRCGMYYTY56N5OKOWQL354H6WR", "length": 17832, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் ரெக்கார்டு செமயா இருந்துச்சு; ஆனாலும் என்னை டீம்ல இருந்து தூக்கிட்டாங்க.! சீனியர் வீரர் வேதனை | rahane hopes he will play again in white ball cricket for india", "raw_content": "\nஎன் ரெக்கார்டு செமயா இருந்துச்சு; ஆனாலும் என்னை டீம்ல இருந்து தூக்கிட்டாங்க.\nதன்னை ஒருநாள் அணியிலிருந்து நீக்குவதற்கு முன், தனது ரெக்கார்டு சிறப்பாக இருந்ததாகவும், தான் மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்றும் ரஹானே தெரிவித்துள்ளார்.\nரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் சமகாலத்தின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களுக்கு நிகரான புகழ், பெருமையுடன் திகழ்வதற்கான திறமையும் தகுதியும் இருக்கும் வீரர் அஜிங்க்யா ரஹானே. ஆனால் அவர் ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு டெஸ்ட் அணியில் மட்டும் ஆடிவருகிறார்.\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில், சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட தரமான பேட்ஸ்மேன்களில் ரஹானேவும் ஒருவர். அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடியவர். பேட்டிங்கில் எந்த ஆர்டரிலும் இறங்கி, சூழலுக்கு ஏற்றவாறு தாக்குதல் மற்றும் தடுப்பு ஆகிய இரண்டுவிதமான ஆட்டத்தையும் ஆடக்கூடியவர் ரஹானே.\nரோஹித் சர்மா, கோலி ஆகியோர் வெளிநாடுகளை விட இந்தியாவில் தான் அதிக சராசரியை வைத்துள்ளனர். ஆனால் இந்தியாவை விட வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக சராசரியை வைத்திருப்பவர் ரஹானே. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ரோஹித், கோலி ஆகியோரை விட சிறப்பாக ஆடியிருப்பவர் ரஹானே.\nடெஸ்ட்டில் மட்டுமல்லாது, ஒருநாள் போட்டிகளிலும் ரஹானே நன்றாகத்தான் ஆடிவந்தார். இந்திய அணிக்காக 90 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2962 ரன்கள் அடித்துள்ளார். டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என எந்த பேட்டிங் வரிசையிலும் இறங்கி சிறப்பாக ஆடுபவர் ரஹானே.\nநான்காம் வரிசையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரஹானே, திடீரென 2018ம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். உலக கோப்பைக்கு(2019) ஓராண்டு இருந்த நிலையில், திடீரென ரஹானேவை ஓரங்கட்டிவிட்டு, நான்காம் வரிசை வீரரை தேடும் பணியில் இறங்கியது இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும். சரியான நான்காம் வரிசை வீரரை 2019 உலக கோப்பைக்கு முன்பு தேர்வு செய்து அந்த இடத்தை நிரப்பாததால், உலக கோப்பையில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பி அரையிறுதியில் தோற்று வெளியேறியது இந்திய அணி.\nரஹானே அருமையான பேட்ஸ்மேன் என்றாலும், அவருக்கு அதன்பின்னர் ஒருநாள் அணியில் வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்போது ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரை நிரப்பிவிட்டனர். அதனால் இனிமேல் ரஹானேவிற்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.\nஆனால், தான் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதாக ரஹானே வேதனை தெரிவித்துள்ளார். ரஹானே 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பெறவேயில்லை. அதற்��ு முந்தைய ஆண்டு 2017ல் மொத்தம் 12 ஒருநாள் போட்டிகளில் 48.83 என்ற சராசரியுடன் 586 ரன்களை குவித்திருந்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த அவரை நீக்கிய இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் அதன்பின்னர் அவருக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பே கொடுக்கவில்லை. 2019 ஒருநாள் உலக கோப்பைக்கான அணியில் கூட தனக்கான இடத்திற்காக காத்திருந்தார் ரஹானே. ஆனால் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. விஜய் சங்கர் காயத்தால் விலகிய பின்னர் கூட, அப்போது இங்கிலாந்தில் கவுண்டி ஆடிக்கொண்டிருந்த ரஹானே அழைக்கப்படவில்லை.\nஇந்நிலையில், இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் தனக்கான இடத்திற்காக காத்திருக்கும் ரஹானே, இந்த ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடும் நிலையில், இந்த சீசனில் சிறப்பாக ஆடி மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியில் இடம்பெறும் முனைப்பில் உள்ளார்.\nஇந்நிலையில், தான் ஓரங்கட்டப்பட்டது குறித்தும் தனது கம்பேக் சான்ஸ் குறித்தும் பேசியுள்ள ரஹானே, நான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மீண்டும் ஆடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து ஓரங்கட்டப்படுவதற்கு முந்தைய எனது ரெக்கார்டு சிறப்பாக இருந்தது. ஆனாலும் நான் ஓரங்கட்டப்பட்டேன். எனது ஸ்டிரைக் ரேட் மற்றும் சராசரியை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். நான் ஓரங்கட்டப்படுவதற்கு முன், ஒருநாள் கிரிக்கெட்டில் எனது ஸ்டிரைக் ரேட் மற்றும் சராசரி ஆகியவை மிகச்சிறப்பாகவே இருந்தது. என்னை பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.\nஉலக கோப்பையில் நான்காம் வரிசையில் ஆட எனக்கு அழைப்பு வரும் என்றே நினைத்தேன். ஆனால் புறக்கணிக்கப்பட்டேன். அதுகுறித்தெல்லாம் பேசி பிரயோஜனமில்லை. எல்லாருக்குமே உலக கோப்பையில் ஆட வேண்டும் என்ற ஆசையும் கனவும் இருக்கும்; எனக்கும் அப்படித்தான். ஆனால் நான் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று ரஹானே தெரிவித்துள்ளார்.\nகவர்ச்சி ததும்ப ஐபிஎல்லில் நுழைந்த உலகப் புகழ்பெற்ற நெரோலி மெடோஸ்.. கிரிக்கெட் ரசிகர்களின் தூக்கம் போச்சு..\nபிரித்வி ஷா - பிராச்சி சிங் ஹையோ பத்திக்கிச்சு.. பத்திக்கிச்சு.. ஓ ஓ கண்ணே..\nதல தோ��ி, யுவராஜ் சிங், இவர்களையும் விட்டுவைக்காத \"பிரேக் அப்\"\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்த சாம்சன்.. கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள்..\nசிஎஸ்கே அணியில் கடும் அதிர்ச்சி; ராயுடு இல்லை.. ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n அடுத்த 24 மணி நேரத்தில் நிகழப்போவது இதுதான்..\nஆணவத்தின் அடையாளம்... அழிவின் ஆரம்பம்... எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்..\nஇந்திய ராணுவத்திற்கு பயந்து, பீதியில் கதறி அழுத சீன ராணுவ வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/denial-of-permission-to-open-sterlite-plant-chennai-high-court-judgement-qf8vio", "date_download": "2020-09-23T06:41:34Z", "digest": "sha1:N5APWCARW5PJR3ALISR7SYYPDYGCF5S2", "length": 11751, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேதாந்தா நிறுவனத்துக்கு மரணஅடி... ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.! | Denial of permission to open Sterlite plant...chennai high court judgement", "raw_content": "\nவேதாந்தா நிறுவனத்துக்கு மரணஅடி... ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பலதரப்பட்ட நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 மே 22-ல் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர்.\nஇதையடுத்து 2018 மே 28 அன்று அந்த ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதைஎதிர்த்தும் ஆலையை திறக்கக்கோரியும் வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா உள்ளிட்ட பல்வேறு தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டது.\nஇந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். பல மாதங்கள் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. பின்னர், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நியைில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.\nஅதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை என்றும் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்ட தமிழக அரசின் ஆணை தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.\nபெற்றோரை கவனிக்காத பிள்ளையா நீங்கள்... சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்..\n​நடிகர் சங்க தேர்தல் வழக்கு: செப்டம்பர் 17ல் வருகிறது அதிரடி உத்தரவு...\nதம��ழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையா சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\nடூவீலர் கடைக்கு மின்சாரக்கட்டணம் சுமார் 4கோடி ரூபாயாம். கேட்டாலே சாக்கடிக்குது..\nதகவல் பெறும் உரிமைச்சட்டம்: பதில் வழங்க மறுக்கும் அதிகாரிகள்... சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்றம்.\nஇன்று முதல் போக்கு வரத்து ஆரம்பிச்சாச்சு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை மரணம்..\nசிக்கலில் சிக்கிய விஷால்... உயர் நீதிமன்றம் அனுப்பிய அதிரடி நோட்டீஸ்...\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதை ஏற்கமுடியாது.. முதல்வருக்கு முக்கிய கோரிக்கை வைத்த டிடிவி.தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/tamil-nadu-government-orders-no-need-of-e-pass-to-travel-inside-the-state-qfvoqx", "date_download": "2020-09-23T06:59:49Z", "digest": "sha1:WXAP7SENYAUGKXFPX6TU4DCSINJ2XQ7W", "length": 10047, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனிமேல் இ-பாஸே தேவையில்ல.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..! நிம்மதி பெருமூச்சுவிடும் மக்கள் | tamil nadu government orders no need of e pass to travel inside the state", "raw_content": "\nஇனிமேல் இ-பாஸே தேவையில்ல.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nதமிழ��நாட்டிற்குள் பயணிக்க வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழ்நாட்டிற்குள் பயணிக்க வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் தினமும் சுமார் ஆறாயிரம் என்கிற அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, ஜூன் ஒன்றாம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டுவருகிறது.\nஅந்தவகையில், தமிழ்நாடு அரசு 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்குள் பயணிக்க வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இ-பாஸ் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. அண்மையில், இ-பாஸ் முறையை எளிமையாக்கும் விதமாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்று அறிவித்திருந்த தமிழக அரசு, தற்போது தமிழகத்திற்குள் பயணிக்க இ-பாஸே தேவையில்லை என அறிவித்துள்ளது.\nஅதேநேரத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் அனைவரும் இ-பாஸ் பெற்றே வர வேண்டும். ஆதார் எண், செல்ஃபோன் எண், பயணச்சீட்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\n“உணவு உட்கொள்ள ஆரம்பித்த எஸ்.பி.பி”... மகன் சரண் வெளியிட்ட புதிய வீடியோ...\nவாடிவாசல் நாயகனே அரசியல் களத்திற்கு வாருங்கள் கட்சியின் பெயரோடு போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர் தனம் அண்ணியின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்திருக்கீங்களா\nநடித்த ஒரு படமும் வரல... வெள்ளித்திரைக்கு டாட்டா காட்டிட்டு சின்னத்திரை சீரியலில் நாயகியான வாரிசு நடிகை..\nகொரோனாவால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு மாற்றமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச��சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅந்த உத்தரவாதத்தை பிரதமர் மோடி கொடுக்கணும்... அப்போதான் நிம்மதி கிடைக்கும்... அன்புமணி ராமதாஸ் அதிரடி..\nமோடி பிறந்த நாளை கொண்டாடிய பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு... போலீஸார் மீது எல்.முருகன் ஆதங்கம்..\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிமுகவில் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/chennai-near-demonetised-notes-35-bags-found-pisq9j", "date_download": "2020-09-23T05:19:07Z", "digest": "sha1:FUDVVYGPK6NAZCCKVYR565FCZHYNG3QY", "length": 11038, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "35 மூட்டைகளில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்...! ஒரு வயித்தெரிச்சல் நியூஸ்!", "raw_content": "\n35 மூட்டைகளில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்...\nசென்னை புழல் அருகே 35 மூட்டைகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துண்டு துண்டாக வெட்டப்பட்டு 35 மூட்டைகளில் புழல் ஏரிக்கு அருகே வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை புழல் அருகே 35 மூட்டைகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துண்டு துண்டாக வெட்டப்பட்டு 35 மூட்டைகளில் புழல் ஏரிக்கு அருகே வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்புநீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ரூபாய் நோட்டை மாற்றிக்க��ள்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.\nபழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனையடுத்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தன. அப்போது ரூபாய் நோட்டை மாற்றுவதற்காக பொதுமக்கள் சொல்ல முடியா துயரம் அடைந்தனர். ஆனால் சிலர் வருமானத்தை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்தவர்களால் வங்கிகளில் நேரடியாக செலுத்தி பணத்தை மாற்ற முடியவில்லை. இதனால் பலர் ரூபாய் நோட்டுக்களை குப்பையில் வீசினர்.\nஇந்நிலையில், சென்னையை அடுத்த புழல் ஏரி அருகே இன்று மூட்டை மூட்டையாக பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கிடந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போலீசார், 35 மூட்டைகளையும் பறிமுதல் செய்து பிரித்து பார்த்தபோது, மூட்டையில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதை மட்டும் செய்யாதீங்க... பிரதமர் மோடிக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்..\nஐபிஎல் வரலாற்றில் இதுவரை யாருமே செய்யாத, இனிமேலும் செய்யவே முடியாத சாதனையை செய்த பூரான்\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கா 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்..\nவரலாற்று சிறப்பு மிக்க பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.\nகூடங்குளம் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் விவகாரம்... பிரதமர் மோடி பதிலால் அதிர்ந்து போன பொதுமக்கள்..\n#மோடியாவது_மயிராவது #ஈவேரா_எனும்_சாக்கடை... அடித்து உருளும் வெத்து வேட்டுக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர��க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிருமணம் ஆகி இரண்டு வாரம் கூட ஆகல... கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்த பூனம் பாண்டே\n70 நாட்களில் 2ஜி வழக்கில் தீர்ப்பு... கனிமொழி- ஆ.ராஜா தொகுதிகளில் இடைத்தேர்தல்... அடித்துக் கூறும் ஹெச்.ராஜா.\nஸ்டாலின் ஜோதிடம் பார்ப்பவராக இருக்கிறார்.. ஆனால் நாங்கள் மக்களையே நம்புகிறோம், எடப்பாடியார் அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/how-pharmacies-can-help-indias-battle-against-tb/", "date_download": "2020-09-23T05:59:48Z", "digest": "sha1:KWPXB2VGSDHFKUAGHJC2S7B6ZCGVVDL3", "length": 58281, "nlines": 145, "source_domain": "tamil.indiaspend.com", "title": "காசநோய்க்கு எதிரான இந்தியாவின் போரில் மருந்தகங்கள் எவ்வாறு உதவக்கூடும் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nகாசநோய்க்கு எதிரான இந்தியாவின் போரில் மருந்தகங்கள் எவ்வாறு உதவக்கூடும்\nமும்பை: காசநோய் (TB) பரிசோதனை மற்றும் மருத்துவர் பரிந்துரைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட மருந்தகங்கள், இந்தியாவில் நோய் பாதிப்பு மற்றும் கண்டறிதலை கணிசமாக மேம்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.\nகாசநோய் பரிசோதனை மற்றும் மருத்துவர் பரிந்துரைகள் எட்டு மடங்கு அதிகரித்தன, காசநோய்க்கான நுண்ணுயிரியல் உறுதிப்படுத்தல்கள் கிட்டத்தட்ட ஏழு மடங்கு உயர்ந்தன, அறிகுறிகளுடன் இருப்பவர்கள் பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் மருந்தகங்களுக்குச் சென்றது, அவ்வாறு இல்லாத காசநோயாளிகளின் ஒப்பிடும் போது 62 மடங்கு அதிகமாக இருந்தது என, தொற்றாத நோய்களில் நிபுணத்துவம் வாய்ந்த பத்திரிகையான பி.எம்.ஜே குளோபல் ஹெல்த் நியமனம் செய்த குழுவின் ஆய்வு கூறியது.\nஉலக மக்கள் தொகையில் 18% கொண்டுள்ள இந்தியாவில் தற்போது காசநோய் அதிகம் - 23% அல்லது எல்லா நிகழ்வுகளிலும் கிட்டத்தட்ட கால் பங்கு இருப்பதாக அறிக்கை கூறுகிறது.\nகிழக்கு மாநிலமான பீகாரின் தலைநகரான பாட்னாவில் நடத்தப்பட்ட தலையீட்டின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது; அங்கு 105 பயிற்சி பெற்ற மருந்தகங்கள், 255 காசநோயாளிகளை வெற்றிகரமாக கண்டறிந்தன; கட்டுப்பாட்டு குழுவில் 699 பயிற்சி பெறாத மருந்தகங்களால், காசநோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் மூன்று மடங்கு (83) ஆகும்.\nசில்லறை மருந்தகங்கள் - நாடு முழுவதும் 750,000 - சாத்தியமான நோயாளிகளுக்கு பெரும்பாலும் மருத்துவ தொடர்புகளின் முதல் புள்ளியை வழங்குகின்றன. குணப்படுத்தக்கூடிய நோயான காசநோய்க்கான சிகிச்சையானது, நாட்டில் 59% நோயாளிகளை மட்டுமே சென்றடைகிறது என, மார்ச் 2017 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்த நிலையில், காசநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் மருந்தகங்கள், ஒருங்கிணைந்த ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும்.\n“சாத்தியமான நோயாளிகளுக்கு உதவுவதில்‘ கேட் கீப்பர்களாக ’மருந்தகங்கள் பங்கு வகிக்கின்றன,” என்று, ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான அமிர்தா டப்டரி கூறினார். “அவர்கள், பொதுவாக பலருடன் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாகும். எந்தவொரு மருத்துவ பிரச்சனை உருவாகும் போது மக்கள் அவர்களிடம் தான் செல்கிறார்கள்” என்றார் அவர்.\nபயிற்சியளிக்கப்பட்ட மருந்தாளுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர்களை சந்தித்த நோயாளிகள் எண்ணிக்கை, 42% வருகை தந்தனர்; மற்றபடி அவர்களிடம் இல்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. 2012 அரசு வழிகாட்டுதலுக்கு பிறகு, தனியார் மருத்துவ சேவை வழங்குநர்கள் காசநோய் பதிவு செய்வது கட்டாயமானது; இது, தலையீட்டுக் குழுவால் குறிப்பிடப்பட்டவர்களில் 62 மடங்கு அதிகம்.\nநெஞ்சக ரேடியோகிராப் (நெஞ்சு மார்பு எக்ஸ்-ரே), ஸ்பூட்டம் ஸ்மியர் மற்றும் ஜெனெக்ஸ்பெர்ட் சோதனை - காசநோய் கண்டறிதலில் மூன்று முக்கியமான படிகள் - ஆகியவற்றுக்கான நிறைவு விகிதங்கள் பயிற்சி பெற்ற மருந்தாளர்களிடம் இருந்து பரிந்துரைகளை முறையே 37%, 13% மற்றும் 23% வித்தியாசத்தில் பெற்றவர்களுக்கு அதிகமாக இருந்தன.\nஏன் தனியார் துறை பங்கேற்பு தேவை\nஉலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கையின்படி, காசநோய் இந்தியாவின் மிக ஆபத்தான தொற்று நோய்களில் ஒன்றாகும்; 2015 ஆம் ஆண்டில் 28 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் உள்ளனர். இது, மைக்கோபாக்டீரியம் காசநோய் பாக்டீரியாவால் ஏற்படுகிறது; அது காற்றில் பரவுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும்போது பரவும்.\nநாம் முன்பு குறிப்பிட்டது போல, இந்தியாவின் காசநோய் சுமை உலகிலேயே மிக அதிகம், அடுத்து இந்தோனேசியா (10%), சீனா (10%) உள்ளன.\nகடந்த மார்ச் 2017இல் தொடங்கப்பட்ட காசநோய் ஒழிப்புக்கான தேசிய வழிமுறை திட்டம், இந்தியாவில் காசநோய் ஒழிப்பில் தனியார் துறையின் பங்கிற்கு குறிப்பிட்ட முக்கியத்துவத்தை அளித்தது. தனியார் சில்லறை மருந்தகங்களை உள்ளடக்கிய கண்காணிப்பு மற்றும் பரிந்துரை தலையீடு இந்த திட்டத்தின் முக்கியமான பகுதியாகும்.\nஇந்தியாவில் காசநோய் நிபுணத்துவம் பெற்ற பொது-சுகாதார வசதிகள் ஏற்கனவே மிகுதியாகவே உள்ளன; ஆனால் இந்த நிலைமையை மாற்றுவதற்கான அரசியல் விருப்பமே குறைவாக உள்ளது என்று, பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையத்தின் 2011 ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிராமப்புறங்களில் நோய்க்கு சிகிச்சையளிக்க மோசமான மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளது மற்றும் தனியார் சுகாதார அலகுகள் கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளன, இது 2011 ஆம் ஆண்டின் ஆய்வில், முதல்-வரிசை மற்றும் இரண்டாம் வரிசை காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் “பகுத்தறிவற்ற” பயன்பாடு, இந்தியாவில் காசநோய் பராமரிப்பின் மற்ற பிரச்சினையாகும்.\nபாட்னாவின் காசநோய் விகிதம் ஆப்பிரிக்காவை விட அதிகம்\nஉடல்நலம், வருமானம் மற்றும் கல்வியறிவு ஆகியவற்றில், சராசரிக்கும் குறைவான விகிதங்கள் கொண்டுள்ள பாட்னாவில், காசநோய் பாதிப்பு விகிதம் 1,00,000 மக்களுக்கு 326 என்று உள்ளது. இது துணை சஹாரா ஆப்பிரிக்காவின் நிகழ்வு விகிதம் (237) மற்றும் இந்திய சராசரியான 204 ஐ விடவும் அதிகமாகும். இது, திட்டத்திற்கான சிறந்த இடமாக, இந்த நகரை ஏற்படுத்தியது.\nபாட்னாவில் நடந்து வரும் \"பொது-தனியார் கலவை திட்டத்திற்குள்\" இந்த தலையீடு மேற்கொள்ளப்பட்டது. \"பி.பி.எம். இல் பிக்கிபேக்கிங் பாட்னாவில் உள்ள பெரும்பாலான தனியார் மருந்தக வழங்குநர்களுக்கு, அணுகலை வழங்கியது,\" என்று டஃப்டரி கூறினார்.\nஇந்த திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 804 தனியார் மருந்தகங்களில், 105 இந்த முக்கிய திட்டத்தில் பங்கேற்றன. அவர்கள���, பல கட்டங்களாக சேர்க்கப்பட்டனர். 30 மருந்தாளுநர்களின் முதல் தொகுப்பு, 2015 டிசம்பரில் பயிற்சி பெற்றது, இரண்டாவது பிப்ரவரி 2016, மற்றும் மே 2016 இல் 45 மருந்தாளுநர்கள் கடைசி தொகுப்பில் பயிற்சி பெற்றனர்.\nஅவர்களுக்கான இந்த பயிற்சி ஐந்து கூறுகளை உள்ளடக்கியது: (i) டெல்-டேல் அறிகுறிகள், ஸ்கிரீனிங் மற்றும் கண்டறியும் சோதனை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பணிப்பெண் ஆகியவற்றின் மூலம் காசநோயை அடையாளம் காணுதல், (ii) காசநோய் நோயாளிகளை மருத்துவர் ஆலோசனைகள் மற்றும் நெஞ்சக எக்ஸ்-ரே ஆகியவற்றைக் குறிப்பிடுவது, (iii) பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு மருத்துவ பரிந்துரை மற்றும் நெஞ்சக பரிசோதனைக்கும் ரூ .50 நிதி ஊக்கத்தொகை வழங்குதல், (iv) சாதகமாக கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு ரூ .200 ஊக்கத்தொகை சேர்த்தல் மற்றும் (v) மருந்தாளுநர்களின் பயிற்சி மற்றும் திரையிடல் செயல்முறையை வலுப்படுத்த எஸ்எம்எஸ் நினைவூட்டல்களுடன் கள ஆதரவு.\nஇதற்கு இணையாக, 804 மருந்தகங்களில், பயிற்சி பெறாத 699இல் பரிந்துரை விகிதங்கள் காணப்பட்டன.\nபயிற்சி பெற்ற குழுக்கள், 725% கூடுதல் நோயாளிகளை கண்டறிந்தது\n18 மாத சிறப்பு திட்ட காலத்தில், தலையீட்டுக் குழுவில் 81% அல்லது 84 மருந்தகங்கள், காசநோய் பரிசோதனைக்கு குறைந்தபட்சம் ஒரு வாடிக்கையாளரைக் குறிப்பிட்டன; அதைத் தொடர்ந்து இரண்டு பாதைகளில் ஒன்று: நெஞ்சக எக்ஸ்ரே மற்றும் மருத்துவ ஆலோசனை அல்லது நேரடி மருத்துவர் ஆலோசனை.\nஒட்டுமொத்தமாக, பயிற்சியளிக்கப்பட்ட குழு, அறிகுறிகளின் அடிப்படையில் 1,674 காசநோய் நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளது; அதே நேரத்தில் பயிற்சி பெறாத மருந்தாளுநர்கள் 203 (725% குறைவானது) மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்டவர்களில், தலையீட்டுக் குழுவால் குறிப்பிடப்பட்ட 255 நோயாளிகள், கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்து முறையே 83 நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்ட காசநோளிகளாக பதிவு செய்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.\nஅறிகுறிகளைக் கொண்ட ஒரு நபரை மருத்துவர் அல்லது நோயறிதல் நிபுணர் தேசிய காசநோய் கண்காணிப்பு அமைப்புக்கு பதிவுசெய்து, பின்னர் உலக சுகாதார அமைப்புக்கு பதிவு செய்யும்போது ஒரு காசநோய் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.\nகாசநோய் கண்டறிவதற்கான இறுதிக் கட்டத்தில் நுண��ணுயிரியல் சோதனைகள் (MB) அடங்கும் - தலையீட்டுக் குழு 24% நுண்ணுயிரியல் சோதனை நேர்மறை நோயாளிகளை (61) கண்டறிந்துள்ளது. அதே நேரம் கட்டுப்பாட்டு குழு 11% நுண்ணுயிரியல் சோதனைகள் நேர்மறை நோயாளிகளை (9) தெரிவித்துள்ளது.\nதலையீடு எவ்வாறு வேலை செய்தது\nகுறிப்பிட்ட கால இடைவெளியில் குழு விவாதங்கள் மற்றும் தனியார் நேர்காணல்கள் மருந்தாளுநர்களுக்கான தலையீட்டு திட்டத்தை மேம்படுத்த உதவியது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கண்காணிப்பு சோதனையை புதிதாக திறன் பயிற்சியளிக்கப்பட்ட மருந்தாளுநர்களுக்கு, காசநோய் நோயாளிகள் மீதான தொழில்சார் பொறுப்பை அதிகம் உணர்த்தியது.\nஆய்வில் மேற்கோள் காட்டப்பட்ட பெயர் வெளியிட விரும்பாத ஒரு மருந்தாளர் கூறினார்: “எனது சமூகத்திற்கு என்னால் சேவை செய்ய முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் பயனடைகிறார்கள். எங்களால் கவனிக்க முடிகிறது, மக்களும் நலமடைந்து வருகின்றனர்” என்றார்.\nநகரத்தின் ஒப்பீட்டளவில் ஏழ்மையான பிரிவுகளில் வாடிக்கையாளர்களுக்கு உணவளிக்கும் வழங்குநர்கள், நோயாளிகளுடன் வளர்ந்து வரும் உறவை பெரும்பாலும் மீண்டும் வருவதன் மூலம் தெரிவித்தனர்.\nபயிற்சி பெற்ற மருந்தாளுநர்கள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையின்மையே, வெற்றிகரமான மருத்துவர் பரிந்துரைகளுக்கு காரணமாக கூறப்பட்டன. இலவச காசநோய் கண்காணிப்பு, நெஞ்சக எக்ஸ்ரே பரிந்துரைகளை அதிகரித்தது; மேலும் இவற்றில் இருந்து நேர்மறையான முடிவுகள் மருத்துவரின் பரிந்துரைகளை அதிகரித்தன.\nஇந்த முயற்சிகள் மருந்தாளுநர்களிடையே 81% பரிந்துரை விகிதத்தை அடைவதற்கான முக்கிய வசதிகளாகக் காணப்பட்டன, குறிப்பாக 2003, 2014, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற ஆய்வுகளுடன் ஒப்பிடுகையில், இது 30-40% மோசமான பரிந்துரை விகிதங்களைக் கண்டது.\n\"இது, நடந்து கொண்டிருக்கும் பி.பி.எம். திட்டத்தில் இணைக்கப்பட்ட ஒரு நடைமுறை செயலாகும். இது அவர்களின் மருத்துவர்கள் மற்றும் சோதனை ஆய்வகங்களின் பட்டியலை அணுகுவதை வழங்குகிறது\" என்று டஃப்டரி விளக்கினார். \"தனியார் மருந்தகத் துறையைத் தட்டுவதற்கு நிதி சலுகைகள் முக்கியமானவை. வெற்றிகரமான மருத்துவர் பரிந்துரைகள் மற்றும் நோயறிதல் குறித்த புதுப்பிப்புகளுடன் மருந்தாளுநர்களுக்கான த��ிப்பயனாக்கப்பட்ட பின்னூட்ட அமைப்புகளும் உதவின” என்றார் அவர்.\nதிட்டத்தில் என்ன மாற்ற வேண்டும்\nஆய்வுக் குழுவில் உள்ள மருந்தாளுநர்கள் சில சமயங்களில், தொடர்ச்சியான சிகிச்சைக்கு பதிலாக குறுகிய கால நோய் தடுப்பு மருந்து கோரும் நோயாளிகளுக்கு பரிந்துரைகளை தாமதப்படுத்தினர். இதற்கு ஒரு தீர்வாக “ஆண்டி மைக்ரோபையல் மற்றும் மருந்து எதிர்ப்பின் அச்சுறுத்தல் பற்றிய பொது மக்களிடையே விழிப்புணர்வு உருவாக்குதல்” வேண்டும் என்று டப்டரி கூறினார்.\nமற்றொரு தடை, ஆவணமாக்கல் செயல்முறை ஆகும். பல மருந்தகங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு நோயாளிகளுக்கு வாய்மொழி பரிந்துரை என்பது நிலையான நடைமுறையாக உள்ளது. இத்தகையவை திட்ட எண்ணிக்கையில் தங்கள் வழியைக் கண்டுபிடிக்கவில்லை.\nசில வாடிக்கையாளர்கள் ஒப்பந்த மருத்துவர் அல்லது ஆய்வகத்தைப் பார்வையிட அவர்கள் பயணிக்க வேண்டிய தூரத்திலிருந்தும் தடுக்கப்பட்டனர். “நான் [அவர்களை] இங்கிருந்து [தூரத்திற்கு] அனுப்பினால், நோயாளிகள் சோதனைக்கான பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று கூறுவார்கள். ஆனால் போக்குவரத்து அவர்களுக்கு அதிக செலவு செய்யும் (sic) ”என்று ஆய்வில் மேற்கோள் காட்டிய ஒரு மருந்தாளுனர் கூறினார். \"எனவே அருகில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்வதே நல்லது என்று அவர்கள் உணர்கிறார்கள் \" என்றார் அவர்.\nஅடையாளம் காணப்பட்ட பிற தடைகளில், சில மருந்தகங்களுக்கான பணிச்சுமை அதிகரித்தல், அடையாளம் காணக்கூடிய அறிகுறிகள் இல்லாதது, மருத்துவர் ஆலோசனைக் கட்டணம் மற்றும் அறியப்படாத மருத்துவர் அல்லது ஆய்வகத்துடன் வாடிக்கையாளர்களுக்காக அசவுகர்யம் ஆகியவை குறிப்பிடப்படலாம் என்று ஆய்வு காட்டுகிறது.\n\"மருந்தகங்கள் மற்றும் மருந்தாளுனர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்\" என்று டஃப்டரி கூறினார். \"காசநோய் நோயாளிகளை கண்காணிக்கவும், பரிந்துரைக்கவும் மருந்தியல் பயிற்சியில் அதிக முதலீடு இருக்க வேண்டும்\" என்றார்.\n(சஹா, புனே சிம்பியோசிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் எம்.எஸ்.சி. மாணவர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்த���ம் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: காசநோய் (TB) பரிசோதனை மற்றும் மருத்துவர் பரிந்துரைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட மருந்தகங்கள், இந்தியாவில் நோய் பாதிப்பு மற்றும் கண்டறிதலை கணிசமாக மேம்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.\nகாசநோய் பரிசோதனை மற்றும் மருத்துவர் பரிந்துரைகள் எட்டு மடங்கு அதிகரித்தன, காசநோய்க்கான நுண்ணுயிரியல் உறுதிப்படுத்தல்கள் கிட்டத்தட்ட ஏழு மடங்கு உயர்ந்தன, அறிகுறிகளுடன் இருப்பவர்கள் பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் மருந்தகங்களுக்குச் சென்றது, அவ்வாறு இல்லாத காசநோயாளிகளின் ஒப்பிடும் போது 62 மடங்கு அதிகமாக இருந்தது என, தொற்றாத நோய்களில் நிபுணத்துவம் வாய்ந்த பத்திரிகையான பி.எம்.ஜே குளோபல் ஹெல்த் நியமனம் செய்த குழுவின் ஆய்வு கூறியது.\nஉலக மக்கள் தொகையில் 18% கொண்டுள்ள இந்தியாவில் தற்போது காசநோய் அதிகம் - 23% அல்லது எல்லா நிகழ்வுகளிலும் கிட்டத்தட்ட கால் பங்கு இருப்பதாக அறிக்கை கூறுகிறது.\nகிழக்கு மாநிலமான பீகாரின் தலைநகரான பாட்னாவில் நடத்தப்பட்ட தலையீட்டின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது; அங்கு 105 பயிற்சி பெற்ற மருந்தகங்கள், 255 காசநோயாளிகளை வெற்றிகரமாக கண்டறிந்தன; கட்டுப்பாட்டு குழுவில் 699 பயிற்சி பெறாத மருந்தகங்களால், காசநோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் மூன்று மடங்கு (83) ஆகும்.\nசில்லறை மருந்தகங்கள் - நாடு முழுவதும் 750,000 - சாத்தியமான நோயாளிகளுக்கு பெரும்பாலும் மருத்துவ தொடர்புகளின் முதல் புள்ளியை வழங்குகின்றன. குணப்படுத்தக்கூடிய நோயான காசநோய்க்கான சிகிச்சையானது, நாட்டில் 59% நோயாளிகளை மட்டுமே சென்றடைகிறது என, மார்ச் 2017 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்த நிலையில், காசநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் மருந்தகங்கள், ஒருங்கிணைந்த ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும்.\n“சாத்தியமான நோயாளிகளுக்கு உதவுவதில்‘ கேட் கீப்பர்களாக ’மருந்தகங்கள் பங்கு வகிக்கின்றன,” என்று, ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான அமிர்தா டப்டரி கூறினார். “அவர்கள், பொதுவாக பலருடன் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாகும். எந்தவொரு மருத்துவ பிரச்சனை உருவாகும் போது மக்கள் அவர்களிடம் தான் செல்கிறார்கள்” என்றார் அவர்.\nபயிற்சியளிக்கப்பட்ட மருந்தாளுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர்களை சந்தித்த நோயாளிகள் எண்ணிக்கை, 42% வருகை தந்தனர்; மற்றபடி அவர்களிடம் இல்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. 2012 அரசு வழிகாட்டுதலுக்கு பிறகு, தனியார் மருத்துவ சேவை வழங்குநர்கள் காசநோய் பதிவு செய்வது கட்டாயமானது; இது, தலையீட்டுக் குழுவால் குறிப்பிடப்பட்டவர்களில் 62 மடங்கு அதிகம்.\nநெஞ்சக ரேடியோகிராப் (நெஞ்சு மார்பு எக்ஸ்-ரே), ஸ்பூட்டம் ஸ்மியர் மற்றும் ஜெனெக்ஸ்பெர்ட் சோதனை - காசநோய் கண்டறிதலில் மூன்று முக்கியமான படிகள் - ஆகியவற்றுக்கான நிறைவு விகிதங்கள் பயிற்சி பெற்ற மருந்தாளர்களிடம் இருந்து பரிந்துரைகளை முறையே 37%, 13% மற்றும் 23% வித்தியாசத்தில் பெற்றவர்களுக்கு அதிகமாக இருந்தன.\nஏன் தனியார் துறை பங்கேற்பு தேவை\nஉலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கையின்படி, காசநோய் இந்தியாவின் மிக ஆபத்தான தொற்று நோய்களில் ஒன்றாகும்; 2015 ஆம் ஆண்டில் 28 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் உள்ளனர். இது, மைக்கோபாக்டீரியம் காசநோய் பாக்டீரியாவால் ஏற்படுகிறது; அது காற்றில் பரவுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும்போது பரவும்.\nநாம் முன்பு குறிப்பிட்டது போல, இந்தியாவின் காசநோய் சுமை உலகிலேயே மிக அதிகம், அடுத்து இந்தோனேசியா (10%), சீனா (10%) உள்ளன.\nகடந்த மார்ச் 2017இல் தொடங்கப்பட்ட காசநோய் ஒழிப்புக்கான தேசிய வழிமுறை திட்டம், இந்தியாவில் காசநோய் ஒழிப்பில் தனியார் துறையின் பங்கிற்கு குறிப்பிட்ட முக்கியத்துவத்தை அளித்தது. தனியார் சில்லறை மருந்தகங்களை உள்ளடக்கிய கண்காணிப்பு மற்றும் பரிந்துரை தலையீடு இந்த திட்டத்தின் முக்கியமான பகுதியாகும்.\nஇந்தியாவில் காசநோய் நிபுணத்துவம் பெற்ற பொது-சுகாதார வசதிகள் ஏற்கனவே மிகுதியாகவே உள்ளன; ஆனால் இந்த நிலைமையை மாற்றுவதற்கான அரசியல் விருப்பமே குறைவாக உள்ளது என்று, பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையத்தின் 2011 ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிராமப்புறங்களில் நோய்க்கு சிகிச்சையளிக்க மோசமான மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளது மற்றும் தனியார் சுகாதார அலகுகள் கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளன, இது 2011 ஆம் ஆண்டின் ஆய்வில், முதல்-வரிசை மற்றும் இரண்டாம் வரிசை காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் “பகுத்தறிவற்ற” பயன்பாடு, இந்தியாவில் காசநோய் பராமரிப்பின் ���ற்ற பிரச்சினையாகும்.\nபாட்னாவின் காசநோய் விகிதம் ஆப்பிரிக்காவை விட அதிகம்\nஉடல்நலம், வருமானம் மற்றும் கல்வியறிவு ஆகியவற்றில், சராசரிக்கும் குறைவான விகிதங்கள் கொண்டுள்ள பாட்னாவில், காசநோய் பாதிப்பு விகிதம் 1,00,000 மக்களுக்கு 326 என்று உள்ளது. இது துணை சஹாரா ஆப்பிரிக்காவின் நிகழ்வு விகிதம் (237) மற்றும் இந்திய சராசரியான 204 ஐ விடவும் அதிகமாகும். இது, திட்டத்திற்கான சிறந்த இடமாக, இந்த நகரை ஏற்படுத்தியது.\nபாட்னாவில் நடந்து வரும் \"பொது-தனியார் கலவை திட்டத்திற்குள்\" இந்த தலையீடு மேற்கொள்ளப்பட்டது. \"பி.பி.எம். இல் பிக்கிபேக்கிங் பாட்னாவில் உள்ள பெரும்பாலான தனியார் மருந்தக வழங்குநர்களுக்கு, அணுகலை வழங்கியது,\" என்று டஃப்டரி கூறினார்.\nஇந்த திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 804 தனியார் மருந்தகங்களில், 105 இந்த முக்கிய திட்டத்தில் பங்கேற்றன. அவர்கள், பல கட்டங்களாக சேர்க்கப்பட்டனர். 30 மருந்தாளுநர்களின் முதல் தொகுப்பு, 2015 டிசம்பரில் பயிற்சி பெற்றது, இரண்டாவது பிப்ரவரி 2016, மற்றும் மே 2016 இல் 45 மருந்தாளுநர்கள் கடைசி தொகுப்பில் பயிற்சி பெற்றனர்.\nஅவர்களுக்கான இந்த பயிற்சி ஐந்து கூறுகளை உள்ளடக்கியது: (i) டெல்-டேல் அறிகுறிகள், ஸ்கிரீனிங் மற்றும் கண்டறியும் சோதனை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பணிப்பெண் ஆகியவற்றின் மூலம் காசநோயை அடையாளம் காணுதல், (ii) காசநோய் நோயாளிகளை மருத்துவர் ஆலோசனைகள் மற்றும் நெஞ்சக எக்ஸ்-ரே ஆகியவற்றைக் குறிப்பிடுவது, (iii) பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு மருத்துவ பரிந்துரை மற்றும் நெஞ்சக பரிசோதனைக்கும் ரூ .50 நிதி ஊக்கத்தொகை வழங்குதல், (iv) சாதகமாக கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு ரூ .200 ஊக்கத்தொகை சேர்த்தல் மற்றும் (v) மருந்தாளுநர்களின் பயிற்சி மற்றும் திரையிடல் செயல்முறையை வலுப்படுத்த எஸ்எம்எஸ் நினைவூட்டல்களுடன் கள ஆதரவு.\nஇதற்கு இணையாக, 804 மருந்தகங்களில், பயிற்சி பெறாத 699இல் பரிந்துரை விகிதங்கள் காணப்பட்டன.\nபயிற்சி பெற்ற குழுக்கள், 725% கூடுதல் நோயாளிகளை கண்டறிந்தது\n18 மாத சிறப்பு திட்ட காலத்தில், தலையீட்டுக் குழுவில் 81% அல்லது 84 மருந்தகங்கள், காசநோய் பரிசோதனைக்கு குறைந்தபட்சம் ஒரு வாடிக்கையாளரைக் குறிப்பிட்டன; அதைத் தொடர்ந்து இரண்டு பாதைகளில் ஒன்று: நெஞ்சக எக்ஸ்ரே மற்றும் மருத்துவ ஆலோசனை அல்லது நேரடி மருத்துவர் ஆலோசனை.\nஒட்டுமொத்தமாக, பயிற்சியளிக்கப்பட்ட குழு, அறிகுறிகளின் அடிப்படையில் 1,674 காசநோய் நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளது; அதே நேரத்தில் பயிற்சி பெறாத மருந்தாளுநர்கள் 203 (725% குறைவானது) மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்டவர்களில், தலையீட்டுக் குழுவால் குறிப்பிடப்பட்ட 255 நோயாளிகள், கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்து முறையே 83 நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்ட காசநோளிகளாக பதிவு செய்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.\nஅறிகுறிகளைக் கொண்ட ஒரு நபரை மருத்துவர் அல்லது நோயறிதல் நிபுணர் தேசிய காசநோய் கண்காணிப்பு அமைப்புக்கு பதிவுசெய்து, பின்னர் உலக சுகாதார அமைப்புக்கு பதிவு செய்யும்போது ஒரு காசநோய் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.\nகாசநோய் கண்டறிவதற்கான இறுதிக் கட்டத்தில் நுண்ணுயிரியல் சோதனைகள் (MB) அடங்கும் - தலையீட்டுக் குழு 24% நுண்ணுயிரியல் சோதனை நேர்மறை நோயாளிகளை (61) கண்டறிந்துள்ளது. அதே நேரம் கட்டுப்பாட்டு குழு 11% நுண்ணுயிரியல் சோதனைகள் நேர்மறை நோயாளிகளை (9) தெரிவித்துள்ளது.\nதலையீடு எவ்வாறு வேலை செய்தது\nகுறிப்பிட்ட கால இடைவெளியில் குழு விவாதங்கள் மற்றும் தனியார் நேர்காணல்கள் மருந்தாளுநர்களுக்கான தலையீட்டு திட்டத்தை மேம்படுத்த உதவியது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கண்காணிப்பு சோதனையை புதிதாக திறன் பயிற்சியளிக்கப்பட்ட மருந்தாளுநர்களுக்கு, காசநோய் நோயாளிகள் மீதான தொழில்சார் பொறுப்பை அதிகம் உணர்த்தியது.\nஆய்வில் மேற்கோள் காட்டப்பட்ட பெயர் வெளியிட விரும்பாத ஒரு மருந்தாளர் கூறினார்: “எனது சமூகத்திற்கு என்னால் சேவை செய்ய முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் பயனடைகிறார்கள். எங்களால் கவனிக்க முடிகிறது, மக்களும் நலமடைந்து வருகின்றனர்” என்றார்.\nநகரத்தின் ஒப்பீட்டளவில் ஏழ்மையான பிரிவுகளில் வாடிக்கையாளர்களுக்கு உணவளிக்கும் வழங்குநர்கள், நோயாளிகளுடன் வளர்ந்து வரும் உறவை பெரும்பாலும் மீண்டும் வருவதன் மூலம் தெரிவித்தனர்.\nபயிற்சி பெற்ற மருந்தாளுநர்கள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையின்மையே, வெற்றிகரமான மருத்துவர் பரிந்துரைகளுக்கு காரணமாக கூறப்பட்டன. இலவச காசநோய் கண்காணிப்பு, நெ��்சக எக்ஸ்ரே பரிந்துரைகளை அதிகரித்தது; மேலும் இவற்றில் இருந்து நேர்மறையான முடிவுகள் மருத்துவரின் பரிந்துரைகளை அதிகரித்தன.\nஇந்த முயற்சிகள் மருந்தாளுநர்களிடையே 81% பரிந்துரை விகிதத்தை அடைவதற்கான முக்கிய வசதிகளாகக் காணப்பட்டன, குறிப்பாக 2003, 2014, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற ஆய்வுகளுடன் ஒப்பிடுகையில், இது 30-40% மோசமான பரிந்துரை விகிதங்களைக் கண்டது.\n\"இது, நடந்து கொண்டிருக்கும் பி.பி.எம். திட்டத்தில் இணைக்கப்பட்ட ஒரு நடைமுறை செயலாகும். இது அவர்களின் மருத்துவர்கள் மற்றும் சோதனை ஆய்வகங்களின் பட்டியலை அணுகுவதை வழங்குகிறது\" என்று டஃப்டரி விளக்கினார். \"தனியார் மருந்தகத் துறையைத் தட்டுவதற்கு நிதி சலுகைகள் முக்கியமானவை. வெற்றிகரமான மருத்துவர் பரிந்துரைகள் மற்றும் நோயறிதல் குறித்த புதுப்பிப்புகளுடன் மருந்தாளுநர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட பின்னூட்ட அமைப்புகளும் உதவின” என்றார் அவர்.\nதிட்டத்தில் என்ன மாற்ற வேண்டும்\nஆய்வுக் குழுவில் உள்ள மருந்தாளுநர்கள் சில சமயங்களில், தொடர்ச்சியான சிகிச்சைக்கு பதிலாக குறுகிய கால நோய் தடுப்பு மருந்து கோரும் நோயாளிகளுக்கு பரிந்துரைகளை தாமதப்படுத்தினர். இதற்கு ஒரு தீர்வாக “ஆண்டி மைக்ரோபையல் மற்றும் மருந்து எதிர்ப்பின் அச்சுறுத்தல் பற்றிய பொது மக்களிடையே விழிப்புணர்வு உருவாக்குதல்” வேண்டும் என்று டப்டரி கூறினார்.\nமற்றொரு தடை, ஆவணமாக்கல் செயல்முறை ஆகும். பல மருந்தகங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு நோயாளிகளுக்கு வாய்மொழி பரிந்துரை என்பது நிலையான நடைமுறையாக உள்ளது. இத்தகையவை திட்ட எண்ணிக்கையில் தங்கள் வழியைக் கண்டுபிடிக்கவில்லை.\nசில வாடிக்கையாளர்கள் ஒப்பந்த மருத்துவர் அல்லது ஆய்வகத்தைப் பார்வையிட அவர்கள் பயணிக்க வேண்டிய தூரத்திலிருந்தும் தடுக்கப்பட்டனர். “நான் [அவர்களை] இங்கிருந்து [தூரத்திற்கு] அனுப்பினால், நோயாளிகள் சோதனைக்கான பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று கூறுவார்கள். ஆனால் போக்குவரத்து அவர்களுக்கு அதிக செலவு செய்யும் (sic) ”என்று ஆய்வில் மேற்கோள் காட்டிய ஒரு மருந்தாளுனர் கூறினார். \"எனவே அருகில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்வதே நல்லது என்று அவர்கள் உணர்கிறார்கள் \" என்றார் அவர்.\nஅடையாளம் காணப்பட்ட பிற தடைகளில், சில மருந்தகங்களுக்கான பணிச்சுமை அதிகரித்தல், அடையாளம் காணக்கூடிய அறிகுறிகள் இல்லாதது, மருத்துவர் ஆலோசனைக் கட்டணம் மற்றும் அறியப்படாத மருத்துவர் அல்லது ஆய்வகத்துடன் வாடிக்கையாளர்களுக்காக அசவுகர்யம் ஆகியவை குறிப்பிடப்படலாம் என்று ஆய்வு காட்டுகிறது.\n\"மருந்தகங்கள் மற்றும் மருந்தாளுனர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்\" என்று டஃப்டரி கூறினார். \"காசநோய் நோயாளிகளை கண்காணிக்கவும், பரிந்துரைக்கவும் மருந்தியல் பயிற்சியில் அதிக முதலீடு இருக்க வேண்டும்\" என்றார்.\n(சஹா, புனே சிம்பியோசிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் எம்.எஸ்.சி. மாணவர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta-news-highlight?q=ta-news-highlight&page=2", "date_download": "2020-09-23T06:08:04Z", "digest": "sha1:F5ZMLTQUDYXWFV3D55K2KPMSGO7NBOQO", "length": 8065, "nlines": 96, "source_domain": "www.army.lk", "title": " செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nபுனித ‘தீகவாபி’ ஜனாதிபதியின் வழிகாட்டுதலில் புனர் நிர்மாணம்\nவரலாற்று சிறப்பு மிக்க புனிதமான 'தீகவாபி' பாகோடவின் புனர் நிர்மாண பணிக்கான ஆரம்ப நிகழ்வானது கிழக்கு மாகாண ஆளுநர் செல்வி அனுராத யஹம்பத், பாதுகாப்பு....\nவட்டுக்கோட்டை உப்பு வயல் விவசாய குளம் புது பொழிவு\nபொது மக்களின் இராணுவம் மீதான நம்பிக்கையை மேம்படுத்தி கொள்ளும் நிமித்தம் யாழ் நண்பர்கள் அமைப்பின் தலைவரும், வட்டுக்கோடை தென்மேற்கு உழவர் சங்கத்தின் தலைவருமான வைத்தியர் சித்தம்பரன்....\nயாழ் படையினரினால் நிர்மானிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு\nயாழ் பிரதேச மக்களின் நம்பிக்கையும் நல்லெண்ணத்தையும் மேம்படுத்திகொள்ளும் நிமித்தம் இராணுவத்தினரால் யாழ் குடும்பங்களுக்கு புதிய வீடுகளைக் நிர்மானித்து கொடுக்கும் வகையில்....\nவன்னி படையினரால் புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு பயனாளிக்கு கையளிப்பு\nமிகிந்தலை பிரதேசத்தில் வசிக்கும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு வன்னி படையினரின் ஏற்பாட்டில் 20 ஆவது புதிய வீடு நிர்மானித்து வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர்....\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், குழு கெப்டன் சீன் அன்வின் அவர்கள் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும்....\nஇதய நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு கோவிட் மையம் தெரிவிப்பு\nஇந்தியாவிலிருந்து வருகை தந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்து 47 வயதான பெண்மணி (22) ஆம் திகதி நள்ளிரவு காலமானார். இவர் நீண்ட காலம் இதய நோயினால்...\nபாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஒருங்கினைப்பாளர் இராணுவ தளபதியை சந்திப்பு\nகொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு இணையதிகாரியான கேர்ணல் சஜாட் அலி அவர்கள் அவரது பணிவு கால நிறைவின் பின்பு தூதரகத்தை விட்டு செல்வதன் நிமித்தம் இன்று...\nவில்பத்து காட்டு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 54 ஆவது படைப் பிரிவினால் 268 ஏக்கர் பரப்பில் 8603 மரக்கன்றுகள் நடுகை\nஇராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய ‘துரு மிதுரு நவ ரடக்’ எனும் தொணிப்பொருளின் கீழ் 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட....\nகப்பல் பணியாளர்களின் தொடர்ச்சியான வாழ்வாதாரத்திற்கான சாத்தியபாடுகள் தொடர்பாக ஆராய்வு\nஇலங்கைக் கடல் பணிகள் மற்றும் கடல்சார் சேவைகளுடன் தொடர்புடைய சிலோன் அசோசியேஷன் ஆஃப் ஷிப்பிங் முகவர்கள் (CASA), கொழும்பு....\nஇராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தி வாசிப்பிற்கு இராணுவ தளபதியின் பாராட்டு\nஇராணுவ தலைமையக வளாகத்தினுள் செய்தி முன்வைப்பானது இராணுவ தலைமையகத்தின் ஊடக பணிப்பகத்தினால் இம் மாதம் (18) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/in-kerala-gold-smuggling-opposition-targets-chief-minister-pinarayi-vijayan-office-2258465", "date_download": "2020-09-23T07:43:41Z", "digest": "sha1:YNL4NDKKAEZ47RWMVYVVOEUQMHFHGR63", "length": 11402, "nlines": 86, "source_domain": "www.ndtv.com", "title": "கேரளா தங்க கடத்தல் வழக்கு: முதல்வர் அலுவலகத்தை குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள்! | In Kerala Gold Smuggling, Opposition Targets Chief Minister Pinarayi Vijayan's Office - NDTV Tamil", "raw_content": "\nகேரளா தங்க கடத்தல் வழக்கு: முதல்வர்...\nமுகப்புஇந்தியாகேரளா தங்க கடத்தல் வழக்கு: முதல்வர் அலுவலகத்தை குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள்\nகேரளா தங்க க���த்தல் வழக்கு: முதல்வர் அலுவலகத்தை குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள்\nKerala Gold Smuggling Case: கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தியுள்ளார்.\nகேரளா தங்க கடத்தல் வழக்கு: முதல்வர் அலுவலகத்தை குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள்\nகடந்த வாரம் தங்க கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.\nஜூலை 4ம் தேதி சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, ஊழியரின் ஒப்பந்தம் மாநில அரசால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும், முதல்வர் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியுமான (PRO) ஸரித் குமார் திங்களன்று கைது செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கில் 14 நாட்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார். எனினும், மற்றொரு பெண்ணான ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், அவர் இந்த பொருட்களுக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் என்றும் சுங்கத் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.\nஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் ஊழியர் என்றும், இவர் தற்போது கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறைகளுடன் இணைந்துள்ள நிறுவனங்களில் ஒன்றிற்கான தொடர்பு அதிகாரியாகவும் இருந்தார். இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வந்ததை தொடர்ந்து, அவரது ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் என்டிடிவிக்கு தகவல் தெரிவித்துள்ளன.\nஇதைத்தொடர்ந்து, எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, குற்றம்சாட்டப்பட்டவருக்கும் கேரளாவின் ஐடி முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியவர், கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, இன்று காலை சிவசங்கர் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக ரமேஷ் சென்னிதாலா தனது ட்விட்டர் பதிவில் கூறி���தாவது, குற்றம்சாட்டப்பட்டப்பட்ட நபர் கேரள தகவல் தொழில்நுட்ப செயலாளரும், முதல்வர் பினராயி விஜயன் செயலாளருமானவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இதனால், இந்த வழக்கில் முதல்வரின் அலுவலகமும், அவரது செயலாளரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் சென்னிதாலா கூறியதாவது, ஐக்கிய அரபு அமிரகத்தின் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், \"இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் இந்த மோசமான செயல் குறித்து விசாரிக்க உங்கள் உடனடி தலையீட்டை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\n\"இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசால் நியமிக்கப்பட்டுள்ளார், அவருக்கு எதிரான மாநில புலனாய்வு அறிக்கைகளை புறக்கணித்து, அவருக்கு எதிரான விசாரணையை கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு தொடங்கவில்லை\" என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இது \"கேரள முதல்வரின் அலுவலகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் தொடர்பு கொண்டிருப்பது நிரூபிக்கிறது\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2OTg4MA==/61-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-9,300-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T07:52:40Z", "digest": "sha1:7XA4AORIZANFEGCXHQKF44LG66SE7PSP", "length": 12743, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "61 வயது மூதாட்டியால் சர்ச்சில் தொடங்கிய பேராபத்து தென் கொரியாவில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேர் வீட்டில் முடக்கம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\n61 வயது மூதாட்டியால் சர்ச்சில் தொடங்கிய பேராபத்து தென் கொரியாவில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேர் வீட்டில் முடக்கம்\nசியோல்: சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்நாட்டில் சர்ச்சுக்கு சென்ற மூதாட்டியால் பரவிய இந்த வைரஸ், பிரார்த்தனைக்கு வந்த 9,300 பேரை தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 77 ஆயிரம் பேர் இதில் பாதிக்கப்ட்டுள்ளனர். சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்து விட்டது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தற்போது தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நாட்டில் 200 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென 142 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனால், அங்கு கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவின் சியாங்டோ என்ற பகுதியில் டேனாம் என்ற மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 92 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு 2 பேர் ெகாரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அடுத்ததாக, சியாங்டோ அருகில் உள்ள நகரமான டேகுவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இது, தென்கொரியாவின் 4வது பெரிய நகரம். இங்கு ஷின்சியேன்ஜியில் உள்ள தேவாலாயத்தில் பிரார்த்தனைக்கு வநத 61 வயது பெண் ஒருவருக்கு கடந்த 10ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சாதாரண சளி, காய்ச்சில் என நினைத்து அவர் தேவாலயத்துக்கு தொடர்ந்து 4 பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். அவரிடமிருந்து தான், தேவாலயத்துக்கு வந்த பலருக்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. பிரார்த்தனைக்கு சென்ற 544 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. இதனால், பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேரும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், இந்நாட்டில் பீதி நிலவுகிறது. இத்தாலி, ஈரானில் முதல் பலிஇத்தாலியில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்ற 78 வயது முதியவர் நேற்று பலியானார். அதேபோல், ஈரானில் பாதிக்கப்பட்டுள்ள 10 பேரில், நேற்று ஒருவர் இறந்தார். இதன்மூலம், இந்த நாடுகளில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.இன்னும் அனுமதி இல்லைசீனாவின் வுகான் நகரத்துக்கு நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானப் படையின் சரக்கு விமானத்தை அனுப்ப இந்தியா விருப்பம் தெரிவித்தது. இதற்கு அனுமதி தருவதை சீனா தாமதித்து வருகிறது.இனிமேல் பரிசோதனைஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மொத்தம் 3,711 பேர் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கப்பலில் இருந்து வெளியேறிவிட்டனர். இன்னும் 1,000 பேர் மட்டுமே கப்பலில் உள்ளனர். இதில் உள்ள 138 இந்தியர்களில் 132 பேர் கப்பல் ஊழியர்கள். இவர்களுக்கு இனிமேல்தான் கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது.சிங்கப்பூருக்கு போகாதீங்க மத்திய அரசு எச்சரிக்கைகொரோனா வைரஸ் பரவுவதால், சீனா, ஹாங்காங், தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 21 விமான நிலையங்களில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும், சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்கும்படி நாட்டு மக்களை மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.\nவிவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.4,000 செலுத்தப்படும் :மத்தியப் பிரதேச மாநில அரசு அசத்தல் அறிவிப்பு\nவிவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது\n5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ; ரூ. 517.82 கோடி ..பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு விளக்கம்\n56.46 லட்சம் பேர் பாதிப்பு; 90,020 பேர் பலி; 45.87 லட்சம் பேர் ஓகே : இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 81.25% ஆக உயர்வு\nபிவாண்டியில் பயங்கர விபத்து: 3 மாடி கட்டிடம் இடிந்து 11 குழந்தைகள் உட்பட 33 பேர் பலி... மீட்புப் பணிகள் தொடர்கிறது\nகீழடியில் கண்டறியப்பட்ட 5 அடுக்கு உறை கிணற்றில் மேலும் 12 அடுக்குகள் கண்டுபிடிப்பு\nதிருவாரூரில் விவசாய நிலத்தில் பரவிய கச்சா எண்ண���யை அகற்றும் பணிகள் தீவிரம்\nசென்னையில் டிவி பழுதானதால் 9-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nஉலகில் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலை வெளியிட்டது டைம் இதழ்\nநாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை\nதோனி 7ம் நிலையில் இறங்கியது தவறான கணக்கே; சரியான கேப்டன்ஷிப் இல்லை; தோனி முன்னரே களமிறங்கிருக்க வேண்டும்: கவுதம் கம்பீர் சாடல்\nஅம்பயர் மீது தோனி கோபம் | செப்டம்பர் 22, 2020\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளுத்து வாங்கிய சாம்சன், ஸ்மித், ஆர்ச்சர்: ராஜஸ்தான் ராயல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nநைட் ரைடர்சுடன் இன்று பலப்பரீட்சை மும்பை இந்தியன்சுக்கு நெருக்கடி\nசாம்சன், ஸ்மித், ஆர்ச்சர் அதிரடி சூப்பர் கிங்சுக்கு 217 ரன் இலக்கு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMDMxNQ==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T05:58:32Z", "digest": "sha1:22H3OU3FCQOQKJ7V72DZNVN5W7RGELJC", "length": 7411, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய பொருளாதாரமும் ஹிந்தி திரைப்படங்களும்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nஇந்திய பொருளாதாரமும் ஹிந்தி திரைப்படங்களும்\nபுதுடில்லி:‘இந்திய பொருளாதாரம் ஹிந்தி படங்களை போன்றது; இறுதியில் சந்தோஷமாகவே முடியும்’ என்று, உதய் கோட்டக் கூறியுள்ளார்.\nகோட்டக் மகிந்திரா வங்கியின் தலைவர், உதய் கோட்டக், இந்திய பொருளாதாரத்தையும், ஹிந்தி படங்களையும் ஒப்பிட்டு, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.\nஇது குறித்து, அவர் கூறியதாவது:இந்தியாவின் பொருளாதாரமும், ஹிந்தி படங்கள் போன்றது தான். ஹிந்திப் படங்களில் ஹீரோவும், வில்லனும் மோதிக் கொண்டிருந்தாலும், எப்போதும் இறுதி முடிவு சந்தோஷமாகவே இருக்கும். அது போலத் தான் இந்திய பொருளாதார விஷயமும்.\nநாட்டின் பொருளாதார நிலை, தற்சமயம் மிகவும் சவாலானதாக தோன்றுகிறது. ஆனால், அது இப்போது காட்சியளிப்பது போல, ஒருபோதும் அவ்வளவு மோசமானதாக இருந்தது இல்லை. அதேசமயம், இப்போது நன்றாக காட்சியளிப்பது போல, ஒருபோதும் நன்றாக இருந்தது இல்லை.\nநாட்டின் வளர்ச்சியானது, ஒரு பாலிவ��ட் கதையில் வரும் காதல் போன்றது. வளர்ச்சி எனும் காதல் வளரும்போது, இடையே மந்த நிலை எனும் வில்லன் வருகிறார்.இந்த வில்லனை முறியடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். காலப்போக்கில் விஷயங்கள் சரியாகி, முடிவு சந்தோஷமாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்கா-சீனா பகீரங்க மோதல் : மீண்டும் ஒரு பனிப்போர் வெடிக்கக் கூடாது என்று உலக நாடுகள் அச்சம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nவிவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது\n5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ; ரூ. 517.82 கோடி ..பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு விளக்கம்\n56.46 லட்சம் பேர் பாதிப்பு; 90,020 பேர் பலி; 45.87 லட்சம் பேர் ஓகே : இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 81.25% ஆக உயர்வு\nபிவாண்டியில் பயங்கர விபத்து: 3 மாடி கட்டிடம் இடிந்து 11 குழந்தைகள் உட்பட 33 பேர் பலி... மீட்புப் பணிகள் தொடர்கிறது\nஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று : உலகளவில் கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nதிருப்பரங்குன்றத்தில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் நூதன போராட்டம்\nகண்டெய்னரில் எடுத்துச் சென்ற ரூ 2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை\nமயிலாடுதுறை அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி கொள்ளை\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 70,000 கன அடியாக அதிகரிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/141470-sellur-raju-vs-rajan-chellappa", "date_download": "2020-09-23T06:31:12Z", "digest": "sha1:EJEN34N3ELIOB7TSP5YFCH7XSGKMB7NQ", "length": 7557, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 06 June 2018 - செல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ! | Sellur Raju Vs Rajan Chellappa - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்\nகருணாநிதி 95: கருணாநிதியின் ஈர்ப்பு சக்தி\nசெல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ\nரஜினி வாய்ஸ் - யாருடை���து\nவிகடன் லென்ஸ்: தூத்துக்குடியை மறைக்க ஜெயலலிதா ஆடியோ\nஉற்சாகத்துடன் புறப்பட்டார்... டென்ஷனுடன் திரும்பினார்\n“இந்தத் துப்பாக்கிச்சூடு ஒரு ரகசிய அரசியல் ஆபரேஷன்\nமானிய சபையும் மாதிரி சபையும்\n“அமைச்சரின் கல்லூரிக்காக அணை திறக்கப்பட்டதா\n“எங்களைக் கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி நடந்துபோச்சு போலீஸ்\n“குடகு மாநிலம் உருவானால்... காவிரி நீர் தருகிறோம்\n115 பேரை ஏமாற்றிய பி.ஜே.பி பெண் எம்.எல்.ஏ\n“கண்ணில்பட்ட ஆம்பளைங்களை கண்மூடித்தனமா வெட்டினாங்க\nசெல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ\nசெல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ\nசெல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/us-officials-have-said-that-an-iranian-missile-likely-downed-a-ukrainian-passenger-jet", "date_download": "2020-09-23T06:45:16Z", "digest": "sha1:ITG72MB6ECN3TI2VAAZTDCBNUKM4QJRZ", "length": 10491, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "`இரவு நேரத்தில் ஏவுகணை; சேட்டிலைட்டில் சிக்கிய 2 சிக்னல்!'- உக்ரைன் விமானம் வீழ்ந்த பின்னணி என்ன? | US officials have said that an Iranian missile likely downed a Ukrainian passenger jet", "raw_content": "\n`இரவு நேரத்தில் ஏவுகணை; சேட்டிலைட்டில் சிக்கிய 2 சிக்னல்'- உக்ரைன் விமானம் வீழ்ந்த பின்னணி என்ன\nஉக்ரைன் விமான விபத்து ( AP )\nஇரவு நேரத்தில் ஏவுகணை செலுத்தப்பட்ட ஒருசில நிமிடங்களில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது.\nதெஹ்ரான் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம்மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருக்கலாம் என கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் உக்ரைன் தலைநகர் கிய்வ் நோக்கிப் புறப்பட்ட போயிங் 737-800 ரக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த பயணிகள் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை.\nஇந்த நிலையில், உக்ரைன் விமானம்மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆதாரமாக சில குறிப்புகளையும் முன் வைக்கின்றனர். இரான் வான்வெளியில் இரவு நேரத்தில் ஏவுகணை செலுத்தப்பட்ட ஒருசில நிமிடங்களில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது. அதேநேரம், விமானம் தீப்பிடித்த நிலையில் பறந்துகொண்டிருந்தது என்று கூறி, 'நியூயார்க் டைம்ஸ்' வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதேபோல், குறிப்பிட்ட அதே நேரத்தில் ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்புக் கதிர் சிக்னலும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான சிக்னலும் அமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்குக் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க புலனாய்வுத் துறைமூலம் தங்களுக்குக் கிடைத்ததாகவும் சி.பி.எஸ் நியூஸ் கூறியுள்ளது. மேலும், ரஷ்யத் தயாரிப்பான 'தோர் எம்-1' ஏவுகணைமூலம் உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கருதுகிறது.\nஇதனை மையமாக வைத்துதான் கனடா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள், இரான் மீது குற்றம் சுமத்தியுள்ளன. இதுகுறித்துப் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, `உக்ரைன் விமானம்மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனப் பல்வேறு உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. நிலத்திலிருந்து செலுத்தப்படும் ஏவுகணைமூலம் இந்த விமானம் வீழ்த்தப்பட்டது என்று எனக்குப் பல்வேறு உளவு அமைப்புகளிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.\nதாக்கும் நோக்கம் இல்லாமல், தவறுதலாக இரான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம்\" என்று கூறியுள்ளார். ஆனால், இதை சுத்தமாக மறுத்துள்ள இரான், திட்டமிட்டே அமெரிக்கா `பெரிய பொய்யை'ப் பரப்பிவருகிறது. விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று இரானின் சிவில் விமான போக்குவரத்து தலைவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100883", "date_download": "2020-09-23T05:32:42Z", "digest": "sha1:MHWQ4JJUN27FYV6LMRHMUCHLF4EZXLG4", "length": 6437, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "பூமியில் தோன்றிய மிகப்பெரிய பள்ளம் ! மக்கள் அதிர்ச்சி .", "raw_content": "\nபூமியில் தோன்றிய மிகப்பெரிய பள்ளம் \nபூமியில் தோன்றிய மிகப்பெரிய பள்ளம் \nநாம் வாழும் பூமியில் ஆச்சர்யங்களுக்கும், அதிசயங்களுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. நாள்தோறும் புதுப்புத் சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.\nஅதுபோல் தற்பொழுது ஒரு சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. திடீரென்று பூமியில் ஒரு பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்தப் பள்ளம் sinkhole என்பது புதைக்குழி ஆகும். திடீரென்று பூமியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இதுபோன்ற பள்ளம் மேற்கத்திய நாடுகளிலும், அடிக்கடி பூகம்பம் நிகழும் ஜப்பானிலும்தான் ஏற்படும்.\nஆனால் தற்போது ரஷ்யாவில் துலு நகரத்தில் உள்ள தேடிலோவா என்ற பகுதியில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது. இந்தப் பள்ளத்தின் அகலம் சுமார் 49 அடி ஆகும் (15 மீட்டர் ஆகும்) மற்றும் இதன் ஆழம் சுமார் 98 அடி (30 ) மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் எல்லோரும் இப்பள்ளத்தை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்\nஇன்று 23,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\n2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nஉலகின் மிகப்பெரிய மீன் பெண் திமிங்கல சுறாக்கள்தான் - 10 ஆண்டு ஆய்வில் வெளியான\n28 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் லுப்தான்சா ஏர்லைன்ஸ்\n2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஇன்று 23,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\n2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/gk-vasan-admk-mp-post-minister-kadambur-raju-explanation/", "date_download": "2020-09-23T06:19:26Z", "digest": "sha1:KYTLRIHU63ACQ54JYBOV67E76B6EFFHE", "length": 5932, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "ஜி கே வாசனுக்கு அதிமுக எம்பி பதவி கொடுத்தது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஜி கே வாசனுக்கு அதிமுக எம்பி பதவி கொடுத்தது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் \nஜி கே வாசனுக்கு அதிமுக எம்பி பதவி கொடுத்தது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி March 12, 2020 7:13 PM IST\nநடிகர் ரஜினிகாந்த்தின் அறிவிப்பு குறித்து சிரித்துக்கொண்டே பதிலளித்த அமைச்சர் \nபூமியின் சொர்க்கம் இதுதான் சொன்னவர் டைட்டானிக் ஹீரோ\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2016/01/", "date_download": "2020-09-23T06:33:22Z", "digest": "sha1:OLWN6EKBNQU2GT47KTUG6ZPNNYYL56VY", "length": 35918, "nlines": 287, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: January 2016", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nநிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி மாறுதல் கலந்தாய்வு-3/2/2016\nவரும் Monday (03/02/2016) நிரந்தர செவிலியர்களுக்கு பொது பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.\nஇந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்பொழுது பணி புரியும் இடத்தில குறைந்தது ஒரு வருடம் பணி புரிந்து இருக்க வேண்டும்.\nமேலும் கண்டிப்பான முறையில் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் செவிலிய சகோதரிகள் தாங்கள் பணி புரியும் நிலையத்தில் இருந்து ஒரு ���ருடம் பணி புரிந்து இருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக SERVICE CERTIFICATE கண்டிப்பான முறையில் கொண்டு வர வேண்டும்.\nSERVICE CERTIFICATE கொண்டு வராத சகோதரிகள் பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க பட மாட்டார்கள்.\nSERVICE PARTICULARS MO அல்லது BMO அல்லது OS யாராவது ஒருவரிடம் (யாரிடம் வேண்டுமானாலும்) கையெழுத்து பெற்று கொடுத்து அனுப்பவும்.\nவரும் 02/02/2016 அன்று DMS அலுவலகத்தில்\nDME/DPH/DM&RHS(ESI)/DIM அலுவலகங்களில் உள்ள முக்கிய\nபொறுப்பு மிக்க அலுவலர்களை கீழ் கண்ட\nதகவல்களோடு உடனடியாக வருமாறு DMSஅவர்கள் ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.\nஅதில் முக்கியமாக 2008 பேட்சில் மீதம் உள்ள\n809 செவிலியர்கள் செய்ய வேண்டியது.\nஉள்ள இந்த PROPOSALபக்கத்தை உடனடியாக தரவிறக்கம் செய்து\nபின்பு DD/JD அலுவலகத்தில் உள்ள OS அவர்களிடம் இந்த மெயிலை\nகாண்பித்து நீங்கள் பூர்த்தி செய்த படிவத்தை அவர்களிடம் நாளைக்கே\nஅதாவது திங்ககிழமை அளித்து விடவும். ஏனெனில் அவர்கள் நாளை\nஇரவு சென்னைக்கு கிளம்ப வேண்டும்.\nஅதே போல் உங்கள் மருத்துவமனையில்\nநிரந்தர செவிலியர் காலி பணியிடம் இருந்தால்\nSERVICE PARTICULARS FORMAT டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்\nபணி நிரந்தரம் -உண்ணாவிரதம் - பேச்சு வார்த்தை-முடிவு\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் 3500 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி கடந்த 29 ஆம் தேதி காலை முதல் DMS வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம்\nபோராட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் செவிலியர்கள் திரளான அளவில் இது வரை இல்லாத வகையில் கலந்து கொண்டனர்.\nகாலையில் இருந்து தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் செவிலியர்கள் கைகுழந்ததைகளுடன் கண்ணிருடன் பணி நிரந்தரம் செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று வைராக்கியதோடு அமர்ந்து இருந்தனர்.\nமாலை மங்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக செவிலியர்கள வரிசையாக உண்ணாவிரதத்தின் காரணமாக மயங்க தொடங்கினர்.\nநமது அன்பு துறை நண்பர்களான 108 ஊழியர்களின் உதவியால் தொடர்ந்து நமது செவிலிய சகோதிரிகளை கண்ணீரோடு நமது சகோதரர்கள் நோயாளிகளுக்கு சேவை செய்த செவிலிய கரங்களுக்கு\nஅன்பு கரம் ஆதரவு கரம் நீட்ட யாரும் இல்லையே என்ற நிலையை எண்ணி நொந்து கொண்டு கண்ணீரோடு சகோதரிகளுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கைகளில் ஊசியை ஏற்றி குளுகோஸ் ஏற்றி ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடன் சென்றனர்.\n15 மேற்பட்ட நமது சகோதரசகொதரிகள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர்.\nசெய்திகள் உளவுதுறை மூலமாக உடனடியாக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் சென்ற வண்ணம் இருந்ததை கண் முன்னே காண முடிந்தது.\nநமது துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை அழைப்பு வந்தது.\nஅதன் பின்னர் குணசேகரன் MLA அவர்களின் தலைமையில் ஒரு குழு சுகாதார துறை அமைச்சர் மற்றும் செயலருடன் பேச்சு வார்த்தை நடத்த சென்றது.\nபேச்சு வார்த்தைக்கு சென்ற வந்த பின்னர் பேச்சு வார்த்தையில் பல்வேறு நியாமான விஷயங்களை சுட்டி காட்டி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் பேச்சு வார்த்தையில் ஒரு வாரம் கால அவகாசம் கேட்கபட்டதாக தெரிகிறது.\nஅதன் பின்னர் பேச்சு வார்த்தைக்கு சென்று வந்த நமது MLA அவர்கள் நடந்தை செவிலியர்களிடம் தெரிவித்து முடிவு உங்கள் கையில் என்று தெரிவித்தார்.\nஆனால் நமது செவிலியர்கள் சரியான தெளிவான முடிவு இல்லாமல் இந்த இடத்தை யார் சொன்னாலும் நகர மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.\nஇதன் காரணமாக மறு நாள் உண்ணாவிரதம் தொடர்ந்தது மேலும் அனைத்து மாவட்டகளில் மீதம் பணியில் உள்ள செவிளியர்களையும் வர சொல்லி நமது செவிலியர்கள் அழைப்பு விடுக்க தொடங்கினர்.\nஅதன் பின்னர் மதியம் DMS மற்றும் DPH, MMC டீன் அவர்களின் முன்னிலையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடந்த அழைப்பு விடுக்கபட்டு பேச்சு வார்த்தை நடத்த பட்டது.\nஅந்த பேச்சு வார்த்தைக்கு சென்று இருந்தோம். நமது செவிலிய சகோதரிகள் அதிகாரிகளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் அளவுக்கு அவர்களது பிரச்சனைகளை அவ்வளவு கண்ணீரோடு தெரிவித்தனர். அதை வார்த்தைகள் இங்கு விவரிக்க இயலாது,\nவிவரித்தால் அது வார்த்தைகள் அல்ல வலிகள் தான். அதனை தாண்டி பல்வேறு நுணுக்கான விஷயங்களை வழக்கம் போல் எடுத்து வைத்தோம். பலகட்ட விஷயங்களை கலந்துரையாடிய பிறகு சொல்ல பட்ட கருத்துகள் இதோ\nஅனைத்திற்கும் பொறுமையாக நமது துறை உயர் அதிகாரிகள் பதில் அளித்தனர்.\nஆனால் அதன் முக்கிய பகுதி சாராம்சம் இறுதியாக 2008 பேட்ச் 809 செவிலியர்களுக்கான காலி பணி உடனே தேடி எடுக்கபட்டு அனைவரும் பணி ���ிரந்தரம் செய்ய படுவர் இன்னும் ஓரிரு வாரத்தில். இது வாக்குறுதி அல்ல உறுதி என்று DPH குழந்தைசாமி சார் அவர்கள் தெரிவித்தார்கள்.\nஅதே போல் 2009, 2010 உள்ள 2600 மேற்பட்ட் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய துறை அதிகாரிகளும் நாங்களும் நிதி துறையோடு பேசி கொண்ட வருகிறோம் வரும் வாரத்தில் அதாவது அடுத்த வாரத்தில் ஒரு நல்ல முடிவு அறிவிகக்படும் என்று தெரிவித்தனர். அதனையுய்ம் மீண்டும் அலசி அலசி நீங்கள் கேட்க நினைப்பதை நாங்கள் கேட்டோம். ஒரு சில நிர்வாக காரணக்களுக்காக இதனை ஏற்று கொண்டு வரும் பத்தாம் தேதிக்குள் நல்ல செய்தி வழங்குகள் என்று கேட்டு கொள்ளபட்டது.\nஇல்லையெனில் வரும் பிப்ரவரி மாதம் 11 முதல் மீண்டும் எங்கள் பயணத்தை நாங்கள் தொடருவோம் என்று தெரிவித்தனர்\nஅதனை ஏற்று கொண்ட அதிகாரிகள் கைகளால் பழசாறு கொடுத்து உண்ணாவிரம் முடித்து வைக்கபட்டது.\nஅடுத்து வாழ்க்கைக்கான பயணமா இல்லை மீண்டும் வாழ்கையை தேடி பயணமா என்று கேள்விக்கு விடை விரைவில்\nவேண்டுகோள் மற்றும் முக்கிய குறிப்பு:\nஅரசு மற்றும் மாண்புமிகு அமைச்சர், மற்றும் மரியாதையைகுரிய செயலர் அவர்களுக்கும் அவபெயரையோ எரிச்சலையோ ஏற்படுத்தும் எண்ணம் செவிலிய துறையில் உள்ள தொகுப்பூதிய செவிலிய துறைக்கு சுத்தமாக\nசம்பளம் சத்தியமா வேண்டாம் ஒரு வருடத்திற்கு\nபணி நிரந்தரம் என்ற அங்கிகாரம் மட்டும் கூட போதும்.\nதொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கையில் உண்மை இருக்கிறது, நியாயம் இருக்கிறது என்று மனதளவில் மனசாட்சி அளவில் ஏற்று கொண்ட ஒரு விஷயத்தை எங்களுக்கு நிதி மூலம் நீதி வழங்க வேண்டிய நிதி துறையில் உள்ள மரியாதையைகுரிய அதிகாரிகள் மறுப்பது எந்த வகையில் நியாயம் \nஎங்கள் கோரிக்கை தவறு என்று\nநீங்கள் மன வேதனை அடைந்து இருந்தால்\nமனதுருகி கேட்கிறோம் பணி நிரந்தரம் செய்யுங்கள்\nமீண்டும் மன்னிப்பு கேட்காமல் இருக்க\nகடந்த வாரம் செவிலியர்கள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ள புதிதாக ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா என்று கேட்டு இருந்தோம். அனைத்து செவிலியர்களும் சரி என்றே கருத்து தெரிவித்த போதிலும் இப்போது சரியான தருணம் இல்லை தெரிவித்து இருந்தனர் ஏனெனில் நம்மிடம் இருப்பது இன்னும் ஒரே ஒரு மாதம். எனவே ஆரம்பிப்பதில் மாற்று கருத்து இல்லை கண்டிப்பாக ஆரம்பிக்கபடும்.\nஆனால் 3000 பேருக்கான பணி நிரந்தரம் என்ற நியாமான கோரிகையை வென்றெடுக்க இது தான் கடைசி வாய்ப்பு கடைசி முயற்சி.\nமூன்று பேருடன் கருத்து முரண்பாடு என்பதற்காக ஒட்டுமொத்த செவிலியர் நலனை புறந்தள்ளுவதில் மனமில்லை.\nஏனெனில் கடந்த 2012 முதல் இந்த பணி நிரந்தரதிற்காக தான் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து செவிலியர்களும் இதனை நம்பி தான் அனைத்து முயற்சிகளிலும் பங்கு கொண்டனர்.\nஎனவே இந்த இறுதி முயற்சியில் அனைவரின் கைகளையும் கோர்த்து ஒன்றாக இணைந்து இந்த மாதம் 29 தேதி அறிவிக்கபட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு உண்மையான வெற்றியோடு திரும்ப வேண்டும்.\nஇதற்கு அனைத்து செவிலிய சகோதரிகளும் ஒத்துழைப்பு நல்கி நமது நியாமான கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்.\nநியாமான கோரிக்கை என்று மனதளவில் அதிகாரிகள் அமைச்சர்கள் வரை ஏற்று கொள்கின்றனர். இந்த நிதி துறைக்கு என்ன தான் பிரச்னை என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களுக்கு செவிலியர்களை தனிப்பட்ட முறையில் பிடிக்காத என்று தெரிய வில்லை. போட்டு சவாடிகிரங்க.\nஐயா நீங்க பார்த்த கூட்டம் வேற நீங்க பாக்காத செவிலியர் கூட்டம் ஒன்னு இருக்கு மலைகளிலும் காட்டுகுள்ளேயும் 24 மணி நேரமும் PHC ல வீட்டுட விட்டு குழந்தைகளை விட்டு ஏழு வருடமாக\nபணி நிரந்தரம் என்ற வரத்தை கேட்டு\nஏழு வருடமாக இருக்கும் எங்கள் செவிலியர்கள் இருக்கும் தவம்\nஅல்லது எங்கள் துறையின் சாபம் இல்லை இல்லை எங்களது வாழ்வின் தரித்திரம்\nஉங்களது பார்வைக்கு கருணை பார்வைக்கு எட்டுவது எப்போது \nகோயிலில் ஐந்து வருடமாக பணி புரியும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய ஏற்று கொண்ட நிதி துறைக்கு சேவை துறையில் பணி புரியும் செவிலியர்களை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்\nஇல்லை இல்லை கடந்த நாலு வருடமாக ஒட்டி விட்டோம் இன்னும் ஒரு மாதம் தான் இதனையும் ஓட்டி விட்டால் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைகள் அமலுக்கு வந்து விட்டது என்று கூற உங்கள் மனத்தில் எண்ணம் இருக்கலாம், ஆனால் அதனை கேட்க எங்கள் மனதில் சக்தி இல்லை.\nஇந்த உண்ணாவிரத போராட்டத்திலாவது கடந்த ஏழு ஆண்டுகளாக 3500 ரூபாய் சம்பளத்தில் பணியை ஆரம்பித்து தமிழக அரசிற்கும் நற்பெயர் பெற்று தரும் வகையில் தமிழக மக்களுக்கும் இரவுபகல் பாராமல் பணி புரிந்த நமது ���கோதரிகளின் கண்ணீரை நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் துடைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.\nநாங்கள் அரசியல் கட்சி அல்ல ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, எதிர்கட்சி அல்ல ஏளனம் செய்வதற்கு, நாங்கள் அரசை மட்டுமே நம்பி உள்ள மக்களுக்கு சேவை செய்யும் சாமானிய அரசு ஊழியர்கள்.\nஎதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல எதிர்பார்ப்பு மட்டுமே\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை 20-ந்தேதி கூடுகிறது\nவழக்கம் போல செவிலியர்கள் அனைவர்க்கும்\nஏமாற்றம் தான் வேற என்ன அனைத்து\nஅப்படிகிப்படி அறிவிச்சுட்டாங்கனா கன்னியாகுமரியில் இருந்து சென்னைவரைக்கும் செவிலியர்கள் அனைவரும் நடந்தே வந்து தமிழக அரசிற்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்.\nஇந்த அப்பாவி அடிமைகளான தொகுப்பூதிய\nசெவிலியர்களை ரெகுலர் செய்யமட்டும் காசு\nஒவ்வொரு ஆண்டு தொடங்கியதும் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் நடப்பது மரபாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.\nகவர்னர் உரையில் ஆட்சியின் சாதனைகள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள நலத்திட்டங்கள் இடம் பெற்றிருக்கும்.\nஇந்த ஆண்டு மழை வெள்ள நிவாரண நிதி வினியோகம் நடந்து வருவதால் சட்டசபை கூட்ட தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் வருகிற 20–ந்தேதி காலை 10.30 மணிக்கு சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–\nதமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இந்திய அரசமைப்பு, பிரிவு 174 (1)–ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, 2016–ம் ஆண்டு ஜனவரி திங்கள் 20–ம் நாள், புதன்கிழமை, காலை 10.30 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார்கள்.\nஇந்திய அரசமைப்பு, பிரிவு 176(1)–ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் 2016–ம் ஆண்டு ஜனவரி திங்கள் 20–ம் நாள், புதன்கிழமை, காலை 10.30 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார்கள்.\nஇந்த தகவல் எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் கவர்னர் உரையில் சில முக்கிய அறிவிப்புகள் இடம் பெறக்கூடும் என்று தெரிகிறது.\nமேலும் கவர்னர் உரையில் கடந்த 4½ ஆண்டு கால அ.தி.மு.���. ஆட்சியின் சாதனைகள் துறை வாரியாக பட்டியலிடப்பட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.\nகவர்னர் உரை மீதான விவாதம் சட்டசபையில் சில தினங்களில் முடியும். மிக குறுகிய கால கூட்டத் தொடராக இந்த கூட்ட தொடர் நடத்தி முடிக்கப்படும். இது தொடர்பான தகவல்கள் 20–ந்தேதி நடக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.\nஅதன் பிறகு சுமார் 10 நாள் இடைவெளிவிட்டு, சட்டசபை மீண்டும் பிப்ரவரி மாதம் முதல் வாரம் நடைபெற வாய்ப்பு உள்ளது. அந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nதமிழக சட்டசபைக்கு ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. மே மாதம் புதிய அரசு பொறுப்பு ஏற்றதும் பட்ஜெட் தாக்கலாகும்.\nஅதற்கு முன்னதாக நிர்வாக பணிகள் தொய்வின்றி நடைபெற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி மாதம் 15–ந்தேதிக்குள் இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.\nஇடைக்கால பட்ஜெட் தயாரிக்கும் பணியை தமிழக நிதித்துறை அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கி விட்டனர்.\n\"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உ\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nநிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி மாறுதல...\nபணி நிரந்தரம் -உண்ணாவிரதம் - பேச்சு வார்த்தை-முடிவு\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை 20-ந்தேதி கூடுகிறது\nநர்ஸ் எனும் பரிதாப ஜீவன்-தி ஹிந்து நாளேடு செய்தி வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1964.12.10", "date_download": "2020-09-23T05:52:28Z", "digest": "sha1:Q2I5CT6PSYHNIE7ODVJTNFO6Q3DIX2SD", "length": 2699, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1964.12.10 - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1964.12.10 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள�� [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1964 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2020, 00:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4/", "date_download": "2020-09-23T05:50:25Z", "digest": "sha1:GT57F2BBPVYR4KUYAXVWVHLT5G77I4SH", "length": 14317, "nlines": 185, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் தொல் பொருட்கள் மீட்பு - சமகளம்", "raw_content": "\nஅம்பிட்டிய சுமணரத்தன தேரர் வன்மைமுறையாளனாக செயற்படுவது என்பது ஒரு வெட்கக்கேடான விடயம் – இரா.துரைரெத்தினம்\nதமிழரின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஒருபோதும் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிவிட முடியாது – செல்வராசா கஜேந்திரன்\nமன்னார் – நானாட்டான் பகுதியில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் மீட்பு\nஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள்\nவீதி ஒழுங்கை சட்டத்தில் நாளை முதல் மாற்றம்\nஇலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் ஊடுருவல் 2 மாதங்களுக்குள் தடுக்கப்படும் : டக்ளஸ்\nதமிழரின் உரிமைகளை நசுகிக்கொண்டு இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியாது : சபையில் கஜேந்திரன்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nஇலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது – நீதியரசர் விக்னேஸ்வரன் ஐ.நாமனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்\nயாழ் வடமராட்சி நாகர்கோவில் மத்திய மகா வித்தியாலய 25ம் ஆண்டு நினைவேந்தல் பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இடம்பெற்றது\nமன்னார் கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் தொல் பொருட்கள் மீட்பு\nமன்னார் மாதோட்ட கட்டுக்கரை குளத்தை அண்மித்த குருவில்வான் பகுதியில் பண்டைய கால தொல் பொருள் எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டு வருவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் பா.புஸ்பரெட்னம் தெரிவித்தார்.\nயாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் சிறப்பு கலை மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் பா.புஸ்பரெட்னம் தலைமையில் கடந்த முதலாம் திகதி முதல் மன்னார் மாதோட்ட கட்டுக்கரை குளத்தை அண்மித்த குருவில்வான் பகுதியில் தொல்பொ��ுள் அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர்.\nஇதன் போது 1400 ஆம் ஆண்டிற்கு முன்னர் அங்கு காணப்பட்ட பல்வேறு பொருட்கள் மண்ணில் புதையுண்ட நிலையில் தொல் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.\nதொல் பொருள் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் அனுமதியுடன் மன்னார் அலுவலகரும் குறித்த பணியில் ஈடுபட்டு வருகின்றார்.\nகுறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொல் பொருள் காணப்படுவதாக பேராசிரியர் பா.புஸ்ப ரெட்னம் தெரிவித்தார்.\nதற்போது மீட்கப்பட்ட தொல் பொருள் அகழ்வுகளின் போது சுடு மண்ணால் அமைக்கப்பட்ட மணிகள், யானைகள், குதிரை போன்றவற்றின் பாகங்கள்,சிவலிங்கத்தின் பாகங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட தெய்வங்களின் பாகங்கள் போன்ற பல்வேறு தொல்பொருட்கள் பாகங்களாக மீட்கப்பட்டுள்ளன.\nஇந்த பகுதியில் தற்போது மீட்கப்பட்டுள்ள தொல் பொருட்களின் சிதைவுகள் ‘ஐயனார் வழிபாட்டு முறைக்கான’ விஞ்ஞான பூர்வமான தடையப்பொருட்களாக இருப்பதாக பேராசிரியர் தெரிவித்தார்.\nமீட்கப்பட்டுள்ள தொல் பொருட்களின் பாகங்களை பாதுகாத்தல், வரலாற்று சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல்,மற்றும் மீட்கப்படுகின்ற பொருட்களை பாதுகாக்கு மக்களுக்கு தொழிவு படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious Postமீன்பிடிக்குச் சென்ற இரண்டு சகோதரர்கள் கடலில் மூழ்கி மாயம் Next Postவடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்படவேண்டுமா இணைக்கப்படவேண்டுமா\nஅம்பிட்டிய சுமணரத்தன தேரர் வன்மைமுறையாளனாக செயற்படுவது என்பது ஒரு வெட்கக்கேடான விடயம் – இரா.துரைரெத்தினம்\nதமிழரின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஒருபோதும் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிவிட முடியாது – செல்வராசா கஜேந்திரன்\nமன்னார் – நானாட்டான் பகுதியில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் மீட்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-23T05:25:44Z", "digest": "sha1:U7IP7EQ6RHMPAGSI4CIKLY3S65YFVSPO", "length": 8895, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழில் தேசிய கீதம் பாடும் உரிமையை இலங��கைப் பிரஜைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் திருகோணமலை பௌத்த பிக்கு ஆனந்த தேரர் தெரிவிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\nதமிழில் தேசிய கீதம் பாடும் உரிமையை இலங்கைப் பிரஜைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் திருகோணமலை பௌத்த பிக்கு ஆனந்த தேரர் தெரிவிப்பு\nஇலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுகின்றபோது எவ்விதமான மாற்றம் அல்லது திரிபுபடுத்தல்n ஆகியவை இன்றி பாடப்படுகின்றது. ஏனவே தமிழ் மக்கள் தங்களுக்கு விளங்கும் மொழியில் தமிழில் தேசிய கீதம் பாடும் உரிமையை இலங்கைப் பிரஜைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு திருகோணமலை பௌத்த பிக்கு ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். ஆண்மையில் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையர்ற்றுகையில் கடந்த காலங்களில் இலங்கையின் பல பாகங்களிலிருந்து தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவது தொடர்பான பல எதிர்க்கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வந்தது. இது ஒரு தவறான விடயமாகும். இலங்கையில் மூவின மக்கள் வாழுகின்றார்கள். ஏனவே ஒரு இனத்தை அவமதிக்கும் செயல் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். இளம் பௌத்த பிக்குகளுக்கு பௌத்த தர்மத்தைக் கற்பிக்கும் தேரர்கள் மற்றும் சிரேஸ்ட மதத் தலைவர்கள் இதனை தங்கள் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nதமிழ் மொழியில் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றபோது, அதன் தாளங்களிலும் எவ்வித மாற்றமும் இல்லாமலே இசைக்கப்படுகின்றது. மேலும் சொற்பதங்கள���ம் மாற்றம் செய்யப்படாமல் இசைக்கப்படுகின்றன. ஏமது சிங்கள மக்கள் தேசிய கீதத்தை இசைப்பது போன்றே தமிழ் மொழியிலும் தமிழ் மக்களும் அதனை இசைக்கின்றார்கள். இந்த உரிமையானது இலங்கையின் அரசியல் அமைப்பின் ஊடாகவே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏனவே பெரும்பான்மை இனமக்கள் தங்கள் குறுகிய எண்ணங்களை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை மதிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். ஓரு பௌத்த பிக்கு என்ற வகையில் இதுவரையில் நான் தமிழ் மொழியை பேசுவதற்கு கற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிந்து வெட்கப்படுகின்றேன் என்றார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-09-23T05:46:22Z", "digest": "sha1:IDPQ5NWSOIWBC3CNYU7IOQFSHRJL7O4W", "length": 10835, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "பிரம்டன் நகரில் இன்று தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் கரபிராம் விழாவில் உங்களை வரவேற்க \"ஈழம் சாவடி\"காத்திருக்கி;ன்றது. | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\nபிரம்டன் நகரில் இன்று தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் கரபிராம் விழாவில் உங்களை வரவேற்க “ஈழம் சாவடி”காத்திருக்கி;ன்றது.\nபிரம்ரன் நகரில், பல்கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல நாடுகளையும் இனங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டமான கரபிராம் கொண்டாட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் கரபிராம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடியின் கொண்டாட்டமும், 5வது தொடர் வருடமாக சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு இவ்வருடம் முக்கிய ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.\nபல மத்திய-மாகாண, நகரசபை அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கரபிராமில் 14 சாவடிகள், மொத்தம் 53 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி அமைவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிரம்ரன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் வாழ்த்தி மகிழும் இவர்களது பாராட்டுக்களுடன், பல ஆயிரக்கணக்கான மக்களின் வருகைக்காக களம்கட்டி நிற்கிறது கரபிராம் ஈழம் சாவடி 2017.\nகலாச்சாரப் பிரிவுகள் பலவற்றின் சங்கமமாக அமையும் இம்மூன்று நாள் விழாவில் அமையும் 14 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் இடம்பெற்றிருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும், பிரம்ரன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.\nஈழம் சாவடி இன்று யூலை 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், சனி 15ஆம் நாள் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையும், ஞாயிறு 16ஆம் நாள் மதியம் 12 மணிமுதல் மாலை 7 மணிவரையும் மக்கள் வருகைக்காக திறந்திருக்கும் என்று அறியத்தரப்பட்டுள்ளது. உணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம் சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக இவ்வாண்டும் அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.\nபிரம்ரனில் Sandalwood parkway/Dixie Road சுழயன சந்திப்புக்கு அருகாமையில் 1495 Sandalwood Parkway இல் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் ஈழம் சாவடி அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அத்துடன் வெள்ளி மாலை முதல் ஞாயிறு வ���ை தமிழர் சாவடிக்கு மத்திய, மாநில மற்றும் நகரப் பிரதிநிதிகள் பலரும் வரவுள்ளதாகவும் அவர்கள் மேலும் அறியத்தந்துள்ளனர். வெள்ளி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ ஆரம்பவிழாவிற்கு பெருமளவில் தமிழ் மக்களை கலந்து சிறப்பிக்குமாறும் அவர்கள் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/minister-vijayabaskar-tweet-about-spb", "date_download": "2020-09-23T06:11:54Z", "digest": "sha1:2VVCLMMI7ADVR6B3HFSPDWD3AZ6DF2B7", "length": 5052, "nlines": 41, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.\nஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.\nஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.\nஎஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன். அவர் விரைந்து குணமடைய விரும்புகிறேன். - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.\nதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.\nஇந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், \"எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன். அவர் விரைந்து குணமடைய விரும்புகிறேன்\" பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக எஸ்.பி.பி மகன், எஸ்.பி.பி.சரண் தனது அப்பா நலமுடன் உள்ளதாகவும், அவர் விரைவில் மீண்டு வருவார் எனவும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.\nஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்\n16 பேர் கொண்ட கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர் யாருமில்லை - மு.க. ஸ்டாலின்\nகண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..\nகடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்\nமக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..\nசஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்...\nகொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்\nமகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு...\n7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/exclusive-interview-with-lakshmipathy-balaji", "date_download": "2020-09-23T05:50:39Z", "digest": "sha1:M2CF3H5ABGTRKTBEZE22DGYUNFSNK24M", "length": 95932, "nlines": 232, "source_domain": "sports.vikatan.com", "title": "`காட்டு மரம் மாதிரி இருக்கணும்!’ - காயங்களை உதறி எழுந்த ஸ்மைலி சூப்பர் கிங் பாலாஜியின் கதை! #LongForm #VikatanExclusive|Exclusive interview with Lakshmipathy Balaji", "raw_content": "\n`காட்டு மரம் மாதிரி இருக்கணும்’ - காயங்களை உதறி எழுந்த ஸ்மைலி சூப்பர் கிங் பாலாஜியின் கதை\n`டிரஸ்ஸிங் ரூம் பயங்கர ரவுசா இருக்கும். ஹர்பஜன் பண்றது பயங்கர ரணகளமா இருக்கும். செமையா மிமிக்ரி பண்ணுவார். மேனேஜர், கோச், ப்ளேயர்ஸ்னு எல்லார் மாதிரியும் பேசுவார். போன் பண்ணி மிரட்டுவார்.’\nவிவசாயம் மாதிரி நாங்களும் வெளியேதான் பொழப்பு நடத்தியாகணும். வீட்டுக்குள்ள என்ன பண்ண முடியும். வெளியுலகத்தை, கிரிக்கெட்டை ரொம்பவே மிஸ் பண்றேன்\"\n`உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் யார்’ என்ற கேள்வியைக் கேட்டால் பீலே, மரடோனா, மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ என இந்த நான்கு பெயர்களைத்தான் பெரும்பாலும் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். கால்பந்து ரசிகராக இருக்கட்டும், வல்லுநராக இருக்கட்டும், விமர்சகராக இருக்கட்டும்… ஏன் கால்பந்து வீரராகவே இருக்கட்டும், அனைவரின் சாய்ஸும் இவர்களில் ஒருவராகத்தான் இருக்கும். ஆனால், இந்தப் பதிலைச் சொல்லும் பெரும்பாலானவர்களிடமும் ஒரு `ஆனால்’ பதில் இருக்கும். அந்தப் பதில்கள் குறிக்கும் ஆள் ஒருவராகத்தான் இருக்கும் - ரொனால்டோ… ரொனால்டோ நசாரியோ… தி ரியல் ரொனால்டோ ‘அவருக்கு மட்டும் முழங்கால் அடிபடாம இருந்திருச்சு, அவர் எங்கயோ போயிருப்பாரு’. `இஞ்சுரிலாம் இல்லைன்னா அவரை யாராலும் தடுத்திருக்க முடியாது’ என ஒவ்வொருவரும் தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்துவார்கள். தன் காலகட்டத��தில் பல மாயாஜாலங்கள் செய்து நம்பர் 1 வீரராகத்தான் இருந்தார் அவர். ஆனால், அந்தக் காயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் பீலேவுக்கு நிகராக நின்றிருப்பார். காயங்கள், வரலாற்றை மாற்றி எழுதியிருக்கின்றன.\nரொனால்டோவுக்கு நிகழ்ந்ததுபோல் விளையாட்டு உலகில் பலரின் எதிர்காலமும் காயங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோனிகா செலஸ், போ ஜாக்சன், டெல் போட்ரோ, ஷான் டெய்ட்... காயத்தால் பலரின் கரியரும் அவர்கள் தொடவேண்டிய உயரத்தை அடையாமல் முடிந்திருக்கிறது. அதுபோல், காயங்களால் தான் தொடவேண்டிய உயரத்தைத் தொடமுடியாமல் போன ஒருவர், லட்சுமிபதி பாலாஜி. வயிற்றில் பெரிய பிரச்னை, முதுகில் காயம், வருடக்கணக்கில் ஓய்வு என காயத்தோடு பெரும் போராட்டம் நடத்தியவர் அவர். தன் புரொஃபஷனல் கரியர் முழுவதுமே காயங்களால் அவதிப்பட்டுக்கொண்டே இருந்தவர். காயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் உலகின் நம்பர் 1 பௌலராக வந்திருப்பார் என்று சொல்லவில்லை. `நான் ஒன்றும் ஸ்டார் பிளேயர் இல்லை’ என்று அவரே சொல்கிறார் ஆனால், நிச்சயம் இந்தியாவின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பார். தமிழகம் உருவாக்கிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பெயர் எடுத்திருப்பார். சில உலகக் கோப்பைகளில் பங்கெடுத்திருப்பார். உலகக் கோப்பை மெடலும் வென்றிருப்பார். மிடில் ஓவர்களில் வெகுநாள்கள் ஹர்பஜனை மட்டுமே நம்பியிருந்த இந்திய கேப்டன்களுக்கு பலவருடங்கள் துருப்புச் சீட்டாய் இருந்திருப்பார்\nஏதோவொரு தடங்களால் தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும்போது பலரும் அதிலேயே மூழ்கிப்போவார்கள். அதை ஒவ்வோர் இடத்திலும் காரணமாக முன்னிறுத்துவார்கள். பாலாஜி… முற்றிலும் மாறுபட்டவர். தான் இதுவரை அடைந்த உயரத்தை நினைத்து பெருமைகொள்கிறார். அந்தப் பயணத்தை, அந்த அனுபவத்தை அரவணைத்துக்கொண்டிருக்கிறார். தவறியவற்றை நினைத்து வருந்தாமல், கிடைத்த வாய்ப்பைக் கொண்டாடுகிறார். அவ்வளவு பாசிட்டிவிட்டி. அவ்வளவு தெளிவு. அவரது தெளிவு, ஒவ்வொரு பதிலிலும் தெரிகிறது. `நான் ஒண்ணும் ஸ்டார் பிளேயர் இல்லை’, `கஷ்டம்தான். ஆனா, வறுமை இல்லை’ என்று உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். ஆச்சர்யம் அளிக்கிறார். இந்த லாக்டௌன் நேரத்தில், தன் நாஸ்டால்ஜியாக்களைக் கிளற�� விகடனுக்கு அவர் கொடுத்த பிரத்யேக பேட்டி\n``இந்தக் கடினமான சூழ்நிலையில் என்ன செஞ்சுட்டு இருக்கீங்க ஐபிஎல் நடந்துட்டு இருக்கவேண்டிய நேரம்... கிரிக்கெட்டை எவ்வளவு மிஸ் பண்றீங்க ஐபிஎல் நடந்துட்டு இருக்கவேண்டிய நேரம்... கிரிக்கெட்டை எவ்வளவு மிஸ் பண்றீங்க\n``ஒரு மாசமா வீட்லயேதான் இருக்கோம். வீட்டுக்குள்ளேயே இருக்கிறது ரொம்ப சவாலாதான் இருக்கு. வெளியில இருந்து பழகிட்டோம்ல. மனசளவுல இது ரொம்பப் பெரிய சவால். விளையாட்டுத் துறைல இருக்கிறவங்களுக்கு வெளியிலதான் சவால்கள் இருக்கும். எப்போமே வீட்டை மிஸ் பண்ணுவோம். ஒரு வருஷத்துல மிஞ்சிப்போனா 50-60 நாள்தான் குடும்பத்தோட இருப்போம். இப்ப அப்படியே தலைகீழா இருக்கு. போராடிக்காம இருக்க புதுசா நிறைய விஷயங்கள் பண்றோம். பையனை நிறைய வித்யாசமான விஷயங்கள்ல ஈடுபடுத்துறோம். இப்போதைய சூழ்நிலையில வீட்லயே இருக்கிறதுதான் நல்லது. நம்மளோட அஜாக்கரதையால மத்தவங்க பாதிக்கப்படாம இருக்கணும்ல. அதேசமயம், கண்டிப்பா கிரிக்கெட்டை மிஸ் பண்றேங்கறத மறுக்க முடியாது. அதுதான் நம்மளோட தினசரி வாழ்க்கை. 25-30 வருஷமா முழுக்க முழுக்க கிரவுண்ட், பிராக்டீஸ்னு வெளியவே இருந்து பழகிட்டோம். எங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்லாம் கிடையாது பாருங்க (சிரிக்கிறார்). விவசாயம் மாதிரி நாங்களும் வெளியதான் பொழப்பு நடத்தியாகணும். வீட்டுக்குள்ள என்ன பண்ண முடியும். வெளியுலகத்தை, கிரிக்கெட்டை ரொம்பவே மிஸ் பண்றேன்.\"\n``150 கோடிப் பேர் இருக்குற நாட்டோட 90 வருஷ கிரிக்கெட் வரலாற்றுல ஒரு 200-300 பேர்தான் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருப்பாங்க. அதுல நாமும் ஒருத்தர்ங்கிறதே ரொம்பப் பெரிய விஷயம்.\"\nமிகச் சிறந்த கிரிக்கெட் தருணம்\nஉங்க கிரிக்கெட் வாழ்க்கையில மறக்க முடியாத தருணம்னா எதைச் சொல்வீங்க\n``சர்வதேச கிரிக்கெட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்த தருணங்கள்தான் மறக்கவே முடியாதது. எந்த வலியையும் உணராம கிரிக்கெட்டே உலகம்னு வாழ்ந்த காலம் அது. தண்ணி, ஜூஸ், சாப்பாடுனு எதுவுமே இல்லாம கிரிக்கெட் கிரிக்கெட்னு ஓடிட்டு இருந்தேன். கிரிக்கெட் பத்தி அப்ப நிறைய ஆசைகள் இருந்துச்சு. ஆனா, கையில பைசா இல்ல. பஸ்ல போக வர நிறைய செலவாகும். ஒரு ஜூஸ் குடிக்கலாம்னு நினைச்சாக்கூட முடியாது. அதை வாங்க நம்ம கையில காசு இருக்காது. ஒரு லெமன் ஜூஸ் வாங்கக்கூடக் காசு இல்லாம இருந்த நிலமை அது. ரொம்ப வறுமைனுலாம் சொல்லமாட்டேன். ஆனா, கிரிக்கெட்டுக்காக பெருசா எதும் செலவு பண்ண முடியாது. படிப்புதான் முக்கியமா இருந்துச்சு. கிரிக்கெட்லாம் எக்ஸ்ட்ரா கரிகுலர்தான். அதுக்காக காசுலாம் தரமாட்டாங்க. ஆனா, அதையெல்லாம் ரொம்ப போட்டு அலட்டிக்கிட்டது கிடையாது. அந்த மாதிரியான காலகட்டம்தானே நம்ம என்னவா ஆகப்போறோம்னு முடிவு பண்ணும். அதான் அந்தக் காலகட்டத்ததை எப்பவுமே மறக்க முடியாது. இன்னைக்கு ரொம்ப நல்ல நிலைமைல இருக்கோம். சொகுசான வாழ்க்கை இருக்கு. ரொம்பவே சொகுசா இருக்கேன்னுதான் சொல்லணும். அந்த இடத்துல இருந்து இங்க வந்திருக்கேன்னா நிச்சயமா கடவுள் என் மேல ரொம்ப கருணை காட்டிருக்கார்னுதான் சொல்லணும். 150 கோடிப் பேர் இருக்குற நாட்டோட 90 வருஷ கிரிக்கெட் வரலாற்றுல ஒரு 200-300 பேர்தான் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருப்பாங்க. அதுல நாமும் ஒருத்தர்ங்கிறதே ரொம்பப் பெரிய விஷயம். அதுக்குக் காரணம், அன்னிக்கு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு கிரிக்கெட்டே கதினு கிடந்ததுதான். நாளைக்கு என்ன ஆகும்னு கவலைப்படாம, கிரிக்கெட்டுக்காக நிறைய தியாகங்கள் செஞ்ச அந்த நாள்களை என்னால எப்போமே மறக்க முடியாது.\"\n``இந்திய அணிக்குத் தேர்வான அந்த தருணம் எப்படி இருந்துச்சு\n``அதுதான் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அங்கீகாரம். அப்போலாம் நம்மளைக் கொண்டாடி அனுப்பிவைப்பாங்க. நம்ம விளையாடிய லோக்கல் டீம்லலாம் பாராட்டு விழா வெச்சு வழியனுப்புவாங்க. இப்போலாம் அப்படி இல்ல. எல்லாம் ஈசியா நடந்திருது. அந்த நியூஸ் நமக்குத் தெரியிறதே பெரிய விஷயமா இருக்கும். இப்போ ஆன்லைன்ல டக்குனு தெரிஞ்சிடுது. அப்போலாம் எங்கெங்கயோ போய் நியூஸ் வரும். வேற லெவல்ல இருக்கும். இன்னொண்ணு, நான் ஏற்கெனவே சொன்ன அந்த Ratio. அத்தனை கோடிப் பேர்ல நாம ஒருத்தர் செலக்ட் ஆகியிருக்கோம் அப்டினு நினைச்சப்ப அவ்ளோ வியப்பா இருந்துச்சு. நாம போஸ்டர்ல, புக்ல போட்டோ வெச்சிட்டு சுத்துனவங்ககூட டிரஸ்ஸிங் ரூம் ஷேர் பண்ண அந்த முதல் நாள் ரொம்ப எமோஷனலா இருந்துச்சு. நம்ம நேஷனல் டீம் ஜெர்சி போட்டுகிட்டு முதல் முறையா கிரவுண்ட்ல களமிறங்கதெல்லாம் வார்த்தைல சொல்ல முடியாத ஒரு விஷயம். இமயத்தத் தொடுற மாதிரி ஃபீல் அது ஒர��யொரு முறைதான் கிடைக்கும்.\"\nகுடும்பம், சமுதாய நிலைனு எத்தனையோ தடங்கள்கள் முன்னாடி நிக்கும். அதெல்லாம் கிரிக்கெட்ல இருந்து அவங்கள விலக்கி விட்டிடும். அதையெல்லாம் தாண்டி காட்டு மரம் மாதிரி, கிடைக்கிற கேப்லலாம் வளர்ந்து வர்றவங்களால மட்டும்தான் டீமுக்குள்ள ஆடமுடியும்.\nஇங்க எத்தனை மாவட்டங்கள் இருக்கு, எத்தனை கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள்… அதுல எத்தனை லட்சம் பேர் கிரிக்கெட் கனவோட விளையாடிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தரா வர்றது அவ்ளோ ஈசி இல்ல. இங்க நிறைய பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறதல்ல.\nமுதல் முறை நேஷனல் கேப் வாங்குறது ரொம்ப எமோஷனலான தருணம். உங்களுக்கு யார் கொடுத்தாங்க\nகேப் கொடுத்துட்டு பேசுற அந்த வழக்கம்லாம் அப்ப இல்ல. இப்பதான் அது டிரெண்ட்ல இருக்கு. டெஸ்ட் மேட்ச் கேப் வாங்குறதுன்னா கொஞ்சம் எமோஷனலா இருக்கும். நான் முதல்லயே ஒண்டேல ஆடிட்டேன். டெஸ்ட் அதுக்கப்றம்தான். ஆகாஷ் சோப்ராவும் நானும் ஒரே டைம்ல அறிமுகம் ஆனோம். அப்றம் யுவ்ராஜ் உள்ள வந்தார். எங்க டைம்ல அப்படி எமோஷனால பேசுறதுலாம் இல்ல. யாருக்கும் அப்படி ஸ்பீச்லாம் கிடைக்கல. நான் தமிழ்நாடு டீமுக்கு அறிமுகமான பிளேயர்ஸ்க்குக் கொடுத்திருக்கேன். நாம இந்தியாவுக்கு ஆடுறதப் பத்தித்தான் பேசுறோம். தமிழ்நாட்டுக்கு ஆடுறது மட்டும் சாதாரண விஷயம் கிடையாது. அதுவே ரொம்பப் பெரிய சாதனைதான். ஸ்டேட், ஜோன், இந்தியா ஏ அப்டினு ரொம்பப் பெரிய டிராவல் அது. அதோட தொடக்கமே ரொம்ப கஷ்டமான ஒண்ணுதான். இங்க எத்தனை மாவட்டங்கள் இருக்கு, எத்தனை கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள்… அதுல எத்தனை லட்சம் பேர் கிரிக்கெட் கனவோட விளையாடிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தரா வர்றது அவ்ளோ ஈசி இல்ல. இங்க நிறைய பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறதில்ல. நல்ல திறமையான ஆளுங்க நிறைய பேரு இருக்காங்க. ஆனா, அவங்களோட சூழ்நிலை அவங்களை வேற பாதையில பயணிக்க வெச்சிடும். குடும்பம், சமுதாய நிலைனு எத்தனையோ தடங்கள்கள் முன்னாடி நிக்கும். அதெல்லாம் கிரிக்கெட்ல இருந்து அவங்கள விலக்கி விட்டுடும். அதையெல்லாம் தாண்டி காட்டு மரம் மாதிரி, கிடைக்கிற கேப்லலாம் வளர்ந்து வர்றவங்களால மட்டும்தான் டீமுக்குள்ள ஆடமுடியும். ஒரு மாநில அணிக்காக ஆடுறதுமே அவ்ளோ பெரிய சவால். இங்க எதுவுமே ஈசியில்ல.\"\nநீங்க சொன்ன மாதிரி நம்ம நாட்ல தொழில்முறையா விளையாட்டைத் தேர்வு பண்ற இடத்துல நிறைய பேரு பின்வாங்கிடுறாங்க. குடும்பம், வேலை, வாழ்வாதாரம்னு பல விஷயங்கள் அவங்களைப் பின்வாங்க வெச்சிடுது. நீங்க எப்படி அவ்ளோ தீர்க்கமா இருந்தீங்க\n``நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இங்க சூழ்நிலைகள்தான் நம்ம பயணத்தைத் தீர்மானிக்குது. ஒருகட்டத்துல நம்மளோட மிடில் கிளாஸ் மனநிலை, நம்மை ரொம்ப யோசிக்கவைக்கும். வாழ்க்கைல செட்டில் ஆகியிருக்கணும். பொருளாதார ரீதியா, சமூக ரீதியா நல்ல நிலமையில இருக்கணும். நம்மோட முடிவுகள், நம்மோட வாழ்க்கை, நம்மளைச் சார்ந்து இருக்கிறவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறதா இருக்கணும். அதனாலதான் பலரும் ஒரு நல்ல வேலை கிடைக்கும்போது கிரிக்கெட்டை விட்டுட்டு அதைக் கையில் எடுத்துடுறாங்க. அதை நாம தப்பு சொல்லவே முடியாது. பிராக்டிகலா அதுதான் உண்மை. ஒவ்வொருத்தரோட லட்சியமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு சிலர் ரொம்ப தீர்க்கமா லட்சியத்தைப் பிடிச்சிருப்பாங்க. ஒருசிலருக்கு முன்னாடி இருந்த அந்தப் பசி இல்லாம போயிடும். பொறுப்புகள் அந்தப் பசியைக் குறைச்சிடும். அப்படியிருக்கும்போது ஓர் அரசு வேலையோ, வங்கிலையோ, ரெயில்வேஸ்லயோ ஒரு நல்ல வேலை கிடைக்கும்போது எடுக்கத்தான் செய்வாங்க. எனக்குமே அப்படி வேலை கிடைச்சிது. நல்லவேளை என்னை சுத்தியிருந்தவங்க அதை நோக்கி என்னைத் தள்ளலை. ஒருவேளை அவங்க எனக்கு நெருக்கடி கொடுத்திருந்தா என்னோட வாழ்க்கையுமே மாறியிருக்கும். ஆனா, என் குடும்பத்துல, என் லட்சியத்தை நோக்கிப் பயணிக்க ஆதரவு கொடுத்தாங்க. அப்ப முடிவு பண்ணதுதான். `மிகப்பெரிய அடி வைக்கிறோம். இதுக்கு மேல நம்மலால திரும்பிப்போக முடியாது’ங்கிறதை நல்லா புரிஞ்சிகிட்டேன். சாதிச்சே ஆகணும் அப்டின்றதை மனசுல நல்லா ஏத்திக்கிட்டேன். வெறித்தனமா ஓடினேன்.\"\nபாலாஜி > இம்ரான் கான்\nபாகிஸ்தானைக் கட்டிப்போட்ட ஸ்மைலிங் அசாஸின்\nசேவாக்கின் முச்சதம், டிராவிட்டின் இரட்டைச் சதம், இர்ஃபானின் அசத்தல் பர்ஃபாமன்ஸ் என 2004 பாகிஸ்தான் டூரில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தன. ஆனால், அதையெல்லாம்விட என் மனதில் நிற்பது பாலாஜிதான். அந்தச் சமயத்தில் இம்ரான் கானைவிட அவர்தான் பாகிஸ்தானில் ஃபேமஸாக இருந்தார்\nபாகிஸ்தானில் இந்தியா ஆடிய வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரைப் பற்றி சமீபத்தில் இப்படிக் கூறியிருந்தார் நெஹ்ரா. ஒருவகையில் அவர் சொல்வது உண்மைதான். ஒருகட்டத்தில், பாகிஸ்தான் ரசிகர் கூட்டமே அவர் பெயர் சொல்லி கரகோஷங்கள் எழுப்பியது. ஒருநாள் போட்டிகளில் தன் அதிரடி பேட்டிங்கால் தனக்கான ரசிகர் மன்றத்தை உருவாக்கிக்கொண்டார் பாலாஜி. ராவல்பிண்டி ஒருநாள் போட்டியில் 330 ரன்களை சேஸ் செய்து, இந்திய அணி தடுமாறியபோது கடைசி கட்டத்தில் வந்து 3 பௌண்டரிகள் அடித்து மிரட்டினார். லாகூரில் அக்தரின் வேகத்தைப் பொருட்படுத்தாமல் அசத்தலாக சிக்ஸர் அடித்தது, அடுத்த பந்தையும் அடிக்க நினைத்தபோது பேட் உடைந்தது… நிச்சயம் பாகிஸ்தான் ரசிகர்கள் அவற்றை மறக்கமாட்டார்கள்.\nஆனால், அந்தக் குட்டிக் குட்டிக் கேமியோக்களை மட்டும் பிரதானப்படுத்தி அவரது அந்தத் தொடரை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 1-2 என இந்தியா தொடரை இழக்கும் நிலையில் இருந்தபோது, லாகூரில் நடந்த கடைசி 2 போட்டிகளிலும் 5 (2+3) விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பவர்ப்ளே, மிடில் ஓவர், டெத் என அனைத்து காலகட்டத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்திக் கொடுத்தார். அதைவிட, மிகமுக்கியமான 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸிலேயே 4 பாகிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்குத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தார்.\nஅந்தச் சுற்றுப்பயணத்தில் மொத்தம் 8 போட்டிகளில் (5 ஒருநாள், 3 டெஸ்ட்) ஆடியது இந்திய அணி. அதில் அந்த 8 போட்டிகளிலுமே ஆடியது 5 பே மட்டுமே. சச்சின், சேவாக், டிராவிட், யுவ்ராஜ் மற்றும் பாலாஜி அப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரின் அத்தனை போட்டிகளிலும் ஆடிய ஒரே இந்திய பௌலர் அவர் மட்டும்தான். உலகக் கோப்பையில் ஆடிய நெஹ்ரா, அனுபவ அகர்கர், இளம் சென்சேஷன் இர்ஃபான் என வேகப்பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருந்தும், ஜஹீருக்கு அடுத்து கங்குலி, டிராவிட் இருவரின் இரண்டாவது சாய்ஸாக இருந்ததும் பாலாஜிதான்\n2004 பாகிஸ்தான் சுற்றுப்பயணம்… பாகிஸ்தான் ரசிகர்களே உங்களைக் கொண்டாடினாங்க. சமீபத்தில ஆஷிஷ் நெஹ்ராகூட நீங்கதான் அந்த டூரோட ஹீரோனு சொல்லிருந்தார். அந்தத் தொடரைப் பற்றி சொல்லுங்களேன்\nஅந்த சீரியஸ் ஆரம்பிக்கிற மூணு மூன்றரை மாசம் முன்னாடி ஆஸ்திரேலியா போயிருந்தோம். புரொஃபஷனலா ஒரு நல்ல பர்ஃபார்மன்ஸ் கொடுத்தேன். சந்தோஷமா இர��ந்துச்சு. அடுத்த 20 நாள்ல பாகிஸ்தான் கிளம்பிட்டோம். பெருசா டைம் கிடைக்கல. 19 வருஷம் கழிச்சு அதுதான் முதல் பாகிஸ்தான் டூர்னு நினைக்கிறேன். ரொம்ப வருஷம் கழிச்சு நடக்குற பைலேடரல் சீரிஸ்ங்கிறதால ரொம்ப ரொம்ப ஆர்வமா இருந்தேன். ஷார்ஜா கப், சஹாரா கப், ஆசியா கப், வேர்ல்ட் கப் மாதிரி தொடர்கள்ல மட்டும்தான் அதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிட்டு இருந்துச்சு. அந்தப் போட்டிகளெல்லாம் என் வாழ்க்கைல ரொம்பப் பெரிய தாக்கம் ஏற்படுத்தினது. கிரிக்கெட் பார்க்கத் தொடங்கிய நாள்கள்ல இந்தப் போட்டிகள், அதுமேல இருந்த எதிர்பார்ப்பு, எனக்குள்ள ஆழமா பதிஞ்சிருக்கு. அப்துல் கலாம் சார் சொன்ன மாதிரி, நம்மளோட கனவுகள் கண்டிப்பா நடக்கும். என் மனசுல ஆழமாப் பதிந்த விஷயத்தோட ஒரு அங்கமா நானும் மாறினேன்னு நினைக்கிறேன். நான் வியந்து பார்த்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில நானும் இருந்தது நினைச்சாலே சிலிர்க்கும்.\nஅதேசமயம் அந்தத் தொடர்ல நடந்ததெல்லாம் எதுவும் நம்ம கையில இல்லைனு நினைக்கிறேன். சில விஷயங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டு நடக்கும். நமக்கு ஏன் நடக்குதுனு புரியாது. அந்த மாதிரிதான் அந்தத் தொடரும். எனக்கு ஏன் அவ்ளோ அதரவு இருந்துச்சுனு உண்மையாவே எனக்குப் புரியல. அந்த ரசிகர்களோட ஆரவாரம்லாம் அவ்ளோ ஆச்சர்யமா இருந்துச்சு. ஏன்னா, நான் ஒண்ணும் அவ்ளோ பாப்புலரான கிரிக்கெட்டர் கிடையாது. ஒருவேளை என்னோட பௌலிங் ஸ்டைல் காரணமா இருந்திருக்கலாம். எந்த நெருக்கடியுமே இல்லாம அந்த நாள்களை அனுபவிச்சேன். தோனி, கோலி, சச்சின், கபில்தேவ்னு எப்பவுமே ஒருசில வீரர்கள்தான் லைம்லைட்ல இருப்பாங்க. அந்த ஒருசிலரைத் தவிர மத்தவங்களெல்லாம் contributing players. அவங்களோட பங்களிப்பும் இருக்கணும். ஆனா, சச்சின், தோனி மேல இருக்கிற நெருக்கடி இருக்காது. எந்த நெருக்கடியும் இல்லாம ரொம்ப அனுபவிச்ச தொடர் அது. அந்த டைம்ல அவ்ளோ ஆதரவு கிடைச்சது மணிரத்னம் படங்கள் மாதிரி லேட் ரியாக்ஷனா இருக்கும்னு நினைக்கிறேன்\nசச்சின், கங்குலி, டிராவிட் மாதிரியான ஜாம்பவான்களோட டிரஸ்ஸிங் ரூம் ஷேர் பண்ணிய அந்த அனுபவம்..\n``அதெல்லாம் உண்மையிலேயே மிகப்பெரிய கனவு. சுத்தமா நம்பவே முடியாத விஷயங்கள் அதெல்லாம். நீங்க ரோல் மாடலா நினைச்சவங்ககூட விளையாடுறதெல்லாம் எப்படி நினைச்சுப் பார்க்க முடியும். IAS செலக்ஷன் மாதிரி இந்திய அணிக்குத் தேர்வாகுறதும் ரொம்ப கஷ்டமான விஷயம்தான். தேர்வாகி உள்ள போயிடலாம்னாலும், நம்மளோட இடத்தைத் தக்க வெச்சிக்கிறது அதைவிடக் கடினம். நான் ஒரு 3, 4 வருஷம் அவங்ககூட விளையாடியிருக்கேன்றது எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு. ஒரு தலைமுறையவே இன்ஸ்பையர் பண்றதுலாம் சாதாரண விஷயம் இல்ல. அவங்களைப் பத்தி நினைச்சாலே அவ்ளோ பிரமிப்பா இருக்கும். ஆனா, நான் அவங்ககூட விளையாடிருக்கேன் சின்ன வயசுல இருந்து நம்மகூட எத்தனையோ பேர் கிரிக்கெட் விளையாடியிருக்காங்க. அதுல நமக்கு மட்டும் இதெல்லாம் நடக்குதேனு நினைச்சு நினைச்சு ஆச்சர்யப்பட்டுட்டே இருப்பேன்.\"\nபாலாஜி சின்ன வயசுல இருந்தே என்னோட நண்பர். கிட்டத்தட்ட 15-16 வருடங்கள் ஒண்ணா விளையாடியிருக்கோம். நிறைய பார்த்திருக்கோம். நிறைய ஷேர் பண்ணிருக்கோம். நிறைய அழுதிருக்கோம். என்னைப் பத்தி அவருக்கு எல்லாமே தெரியும். அவர்கிட்ட என்ன வேணா பேசலாம். கிரிக்கெட்ல அந்த மாதிரி எனக்கு இருக்க ஒரே நண்பர் அவர்தான். நிறைய காயங்கள், புறக்கணிப்புகளைப் பார்த்திருக்கார். ஆனா, எப்பவுமே போராடிட்டே இருந்திருக்கார்.\n``தோனியையும் ரிஷப் பன்ட்டையும் ஒப்பிடுற மாதிரிதான் எனக்கும் அப்போ நடந்தது\nஅப்போ டீம்ல உங்களோட ரொம்ப நெருக்கமா இருந்தது யார்\n``ஒருத்தர்னு இல்ல. எல்லோருமே ரொம்ப நெருக்கமா பழகுனாங்க. நெஹ்ரா, ஜஹீர், யுவ்ராஜ்னு நாங்கலாம் ஒரே ஏஜ் குரூப் அப்டின்றதால நல்ல ஃப்ரெண்ட்ஷிப் ஏற்பட்டுச்சு. கும்பிளே சீனியர் பிளேயரா இருந்தாலும் ரொம்ப ஜாலியா பழகுவார். எல்லோருமே ரொம்ப ஜலியா இருப்போம். அதேசமயம் ரொம்ப உதவியாவும் இருப்பாங்க. எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லாம இருந்துச்சு. முன்ன சொன்ன மாதிரி, சச்சின் கங்குலி மாதிரி சீனியர்கள் மேலதான் அத்தனை லைம்லைட்டும் இருக்கும். அதனால எங்களுக்கு ஒரு சுதந்திரம் இருந்துச்சு. அதனால எல்லாராலும் சந்தோஷமா இருக்க முடிஞ்சது. நீங்க சொன்னீங்க, பாகிஸ்தான் டூர் பத்தி சொல்லும்போது நெஹ்ரா என்ன சொன்னார்னு. அப்ப பல சீனியர்கள் இருந்தாங்க. எத்தனையோ பேர் பட்டையைக் கிளப்பினாங்க. ஆனா, அவர் என்னைக் குறிப்பிட்டிருக்கார்னா அந்த நட்புதான். எங்களுக்குள்ள நட்பைத்தாண்டி மரியாதையும் இருந்துச்சு. எந்த வித்யாசமும் எங்களுக்குள்ள வெளிப்பட்டதே இல்ல.\"\nஅந்த டிரஸ்ஸிங் ரூம் எப்படி இருக்கும். அங்க நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் எதாவது பகிர்ந்துக்க முடியுமா\n``நிறைய இருக்கு. டிரஸ்ஸிங் ரூம் பயங்கர ரவுசா இருக்கும். ஹர்பஜன் பண்றது பயங்கர ரணகளமா இருக்கும். செமையா மிமிக்ரி பண்ணுவார். மேனேஜர், கோச், பிளேயர்ஸ்னு எல்லார் மாதிரியும் பேசுவார். போன் பண்ணி மிரட்டுவார். அப்போலாம், பிராக்டீஸ், மீட்டிங் பத்திலாம் ரூமுக்கு மெசேஜ் வரும். ஒருநாள் போன் பண்ணி, `ஏன் பிராக்டீஸ்கு வரலை’னு கோச் குரல்ல கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டார். எனக்கு பயமாயிடுச்சு. ரூமுக்கு வந்த மெசேஜை கிளீன் பண்றவங்க எடுத்துப் போட்டுட்டாங்களோனு நினைச்சு மிரண்டுட்டேன். அப்றம் பார்த்தாதான் தெரியுது அது ஹர்பஜன்னு. ஒருசில டைம் சச்சின் குரல்ல பேசி மேனேஜரைக் குழப்பி விட்டிருவார். ஒருமுறை மேனேஜர் சந்து போர்டே மாதிரி போன் பண்ணி ஃபிசியோவைக் குழப்பிவிட்டுட்டார். `நாளைக்கு பிராக்டீஸ் செஷனுக்கு வரும்போது சூட் & டை போட்டுட்டு வந்திடுங்க’னு போர்டே மாதிரியே சொல்லிட்டார். அவர் ஃபாரீனர். இது புரியாம அடுத்த நாள் அப்டியே வந்துட்டார். எல்லாரும் டிராக், டீ ஷர்ட்ல இருக்க, அவரு சூட்ல நின்னுட்டு இருந்தார். மேனேஜர் வந்து, `என்ன இது ஏதோ பார்டிக்குப் போற மாதிரி வந்திருக்கீங்க’னு கேட்டப்போதான் அவருக்கு என்ன நடந்திருக்குனே புரிஞ்சது. ஹர்பஜன், நெஹ்ரா, சேவாக்னு எல்லாம் பயங்கர அராத்து. நான் எல்லார் கூடவும் ரொம்ப சகஜமா பழகுவேன். ஒரு மாதிரி கூச்ச சுபாவம் இருக்கும். அவ்ளவா பேசமாட்டேன். ஆனா, எல்லா இடத்துலயும் இருப்பேன்.\"\nஐ..எல்… உங்க கரியர்ல ரொம்ப முக்கியமான ஓர் அங்கம் வகிச்சிருக்கு. அந்த வருஷம் நடந்த கம்பேக், அதுல ஐ.எல் ஏற்படுத்தன தாக்கம் பத்தி சொல்லுங்க\n``நான் நல்லா என்னோட பீக்ல இருந்தப்போ முதுகெலும்புல பிரச்னை. ஆபரேஷன் பண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்டுச்சு. ரெண்டரை வருஷம் ஓய்வெடுக்க வேண்டியதா இருந்துச்சு. அந்தக் காலகட்டம் எல்லாத்தையும் மாத்திடும். ரொம்ப அரிதாதான் அதிலிருந்து மீண்டு வர முடியும். உடல் அதுக்கு ஒத்துழைக்கணும். அதிலிருந்து மீண்டு வந்தாலும், ஆரம்பத்துல தொடங்கின இடத்துல இருந்துதான் மறுபடியும் தொடங்கவேண்டியிருக்கும். ஐபிஎல் எனக்கு ஒரு பாலமா இருந்துச்சு. ஹாட்ரிக், 5 விக்கெட் ஹால்னு ���ிறைய விஷயங்கள் எனக்குச் சாதகமா அமைஞ்சுது.\"\nஐபிஎல் வரலாற்றின் முதல் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் பாலாஜி\nகாயங்கள் தங்களின் லட்சியத்துக்குக் குறுக்கே நின்றாலும், பலர் அதைப் போட்டியிட்டு வென்றுகொண்டேதான் இருக்கிறார்கள். ரொனால்டோ நசாரியோ - இதற்குமே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 1999-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அவரால் கால்பந்து உலகில் கொடிநாட்ட முடியவில்லை. 2002-ல் அதிலிருந்து மீண்டு வந்தார். பிரேசில் ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை வெல்லக் காரணமாக இருந்தார். கோல்டன் பூட் விருதும் வென்றார். அதன்பிறகு ரியல் மாட்ரிட்டுக்குச் சென்று, மீண்டும் தன் கோல் வேட்டையைத் தொடர்ந்தார் அந்த ஜாம்பவான். இப்படி காயத்திலிருந்து மீண்டு சாதித்தவர்களின் கதைகள் இங்கு நிறையவே இருக்கிறது. வாழ்க்கையில் கம்பேக் கொடுத்தவர்களை விளையாட்டு உலகம் கொண்டாடிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த விபத்தை ஒருமுறை மட்டும் சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.\nஆனால், ஒருசிலரை அந்தக் காயம் விட்டுவைப்பதில்லை. தொடர்ந்து துறத்தும், தொடர்ந்து அச்சுறுத்தும், தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருக்கும். ஓரிரு முறை போராடி மீண்டு வந்தாலும் தொடர் காயங்களால் காணாமல் போனவர்கள் பலர். சச்சின், நடால் என ஒருசிலரால் மட்டுமே அதிலிருந்து மீண்டு வந்து மிரட்ட முடிந்திருக்கிறது. பாலாஜி, ஒவ்வொரு முறையும் மீண்டு வந்து போராடவே செய்தார். ஆனால், கடைசி வரை துரத்திக்கொண்டே இருக்கும் காயங்களை என்ன செய்ய முடியும்\n2002-ம் ஆண்டு அறிமுகமானவருக்கு முதல் போட்டியிலேயே மோசமான வரவேற்பை அளித்தார்கள் கரீபீய பேட்ஸ்மேன்கள். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துதான் அடுத்த வாய்ப்பு. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை என வெளிநாட்டுப் பயணங்களிலேயே 3 ஆண்டுகள் கழிந்தன. பிரிஸ்பேன், நாட்டிங்ஹம், லாகூர் என சில ஸ்பெல்கள் மிகச் சிறப்பானவை. 2005-ல் காயம். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஓய்வு. சுமார் மூன்றரை ஆண்டுகள் கழித்து அணியில் இடம். மீண்டும் காயம். மீண்டும் ஓய்வு, மீண்டும் கம்பேக். இப்போதும் மூன்றரை ஆண்டுகள் கழித்து\nஐபிஎல் தொடரில் கன்சிஸ்டென்டாக பெர்ஃபார்ம் செய்தது, மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தது. 2012 டி-20 உலகக் கோப்பைக்கு முன் அணிக்குத் திரும்பினார் பாலாஜி. ஒரே போட்டியில் ஆடியவுடன் உலகக் கோப்பையில் ஆனால், சர்வதேச அரங்கில் எந்தத் தடங்களுமின்றி தன் வித்தையைக் காட்டினார். 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள். 3 முறை 3 விக்கெட் ஹால் ஆனால், சர்வதேச அரங்கில் எந்தத் தடங்களுமின்றி தன் வித்தையைக் காட்டினார். 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள். 3 முறை 3 விக்கெட் ஹால் அந்தத் தொடரில் ஒரேயொரு போட்டியில் இந்தியா தோற்றது… அது அந்தத் தொடரில் பாலாஜி ஆடாத ஒரே போட்டி. பாலாஜி ஆடாததால் இந்தியா தோற்றது என்று சொல்லவில்லை. அணி வென்ற போட்டிகளில் அவரின் தாக்கம் எப்படியானது என்று சொல்லவருகிறேன். ஒரு உலகக் கோப்பையில் 9.77 என்ற சராசரியில், ஒவ்வொரு 8 பந்துக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தும் பௌலரை சாதாரணமாகப் பார்க்க முடியாது அல்லவா அந்தத் தொடரில் ஒரேயொரு போட்டியில் இந்தியா தோற்றது… அது அந்தத் தொடரில் பாலாஜி ஆடாத ஒரே போட்டி. பாலாஜி ஆடாததால் இந்தியா தோற்றது என்று சொல்லவில்லை. அணி வென்ற போட்டிகளில் அவரின் தாக்கம் எப்படியானது என்று சொல்லவருகிறேன். ஒரு உலகக் கோப்பையில் 9.77 என்ற சராசரியில், ஒவ்வொரு 8 பந்துக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தும் பௌலரை சாதாரணமாகப் பார்க்க முடியாது அல்லவா இப்படியொரு அட்டகாசமான கம்பேக் மீண்டும் காயத்தால் காணாமல் போனது.\nஇரண்டு முறை பெரிய ஓய்வுகள்… பௌலிங்கில், பௌலிங் ஆக்‌ஷனில் பல மாற்றங்கள்… அதையெல்லாம் விட வயதும் முப்பதைத் தொட்டுவிட்டது. ஒரு வேகப்பந்துவீச்சாளரால் எவ்வளவுதான் போராட முடியும் பாலாஜியின் கரியருக்குக் காயங்கள் முடிவுரை எழுதின. ஆனால், தன் கிரிக்கெட் வாழ்க்கையின் முன்னுரைக்கும் முடிவுரைக்கும் இடையே பல பக்கங்களை எழுதிவிட்டார் அவர், தன் போராட்டத்தின் வாயிலாக\nஒருமுறை காயத்திலிருந்து மீண்டு வர்றதே பெரிய விஷயம். ஆனா, நீங்க எப்படி ஒவ்வொரு முறையும் அதைக் கடந்து வந்தீங்க\n``இதெல்லாம் பண்ணா கம்பேக் கொடுக்கலாம் அப்டினு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நிறுத்தாம உழைச்சிட்டே இருக்கணும் அவ்ளோதான். நமக்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைல நம்ம பதிலைச் சொல்றதுக்கான வாய்ப்புகள் நிச்சயமா நமக்குக் கிடைக்கும். அப்போ நாம அந்த இடத்துல இரு��்கணும். சில கஷ்டங்களால லட்சியத்தை விட்டுட்டுப் போயிடக் கூடாது. நான் பண்ணியது அதைத்தான். என் உடம்பை நான் புஷ் பண்ணிகிட்டே இருந்தேன். எப்போ ஆடுவோம்னு தெரியாது. ஆனா, அதுக்குத் தயாரா இருக்கணும்னு முழு உழைப்பையும் கொட்டிட்டே இருந்தேன். எதாவது நடக்கும்ன்ற நம்பிக்கைல முயற்சி பண்ணிட்டேதான் இருந்தேன். இந்தியன் டீமுக்கு கம்பேக் கொடுக்கறதுக்கு இணையானது ஸ்டேட் டீமுக்குக் கம்பேக் கொடுக்கறது. அந்த டைம்ல நான் தமிழ்நாடு டீமுக்கே ரொம்ப நாளா ஆடல. அதனால அதிகமாக உழைக்கவேண்டி இருந்துச்சு. நம்ம கரியர்ல முன்னுரை, முடிவுரைனு எதையும் நம்மாள தீர்மானிக்க முடியாது. முயற்சி மட்டும் பண்ணிட்டே இருக்கணும். நான் செஞ்சது அதுதான்.\nதோனி, ரஜினி… ரெண்டு பேரையும் பத்தி யோசிங்க. பஸ் கண்டக்டர், டிக்கெட் செக்கர்னு ஒரே மாதிரி வேலைல இருந்தவங்க. ஆனா, இன்னைக்கு ரெண்டு பேருமே சூப்பர் ஸ்டாரா இருக்காங்க. எப்படி வாய்ப்பு கிடைக்கறதுக்காக உழைக்கணும், அந்த வாய்ப்பு கிடைக்கிற வைக்கும் உழைக்கணும், அது வரும்போது அங்க இருக்கணும். அவ்ளோதான். `ஏன் இவ்ளோ கஷ்டப்படுற’ அப்டினு நிறைய பேரு சொல்வாங்க. அதையெல்லாம் காதுல கேட்டுக்கவே கூடாது. எங்காது அதைப் பத்தி யோசிச்சோம்னா முடிஞ்சிடும். எதையுமே சட்டை பண்ணிக்காம, சொறனையில்லாம முயற்சி பண்ணிகிட்டே இருக்கணும்.\"\nஒரு காயம் உடலில் ஏற்படுத்துற தாக்கத்தைவிட, மனசளவில ஏற்படுத்தும் தாக்கம்தான சவாலானது\n``உண்மைதான். விளையாட்டுல இருக்க யாருக்குமே, உடலில் ஏற்படுற வலி தவிர்க்க முடியாதது. காயங்களோ, ஆபரேஷன்களோ இங்கே பெரிய விஷயம் இல்லை. எத்தனை ஆபரேஷன் பண்றோம்றதுதான் விஷயம். சச்சினுக்கு ஒரு 10 ஆபரேஷன் நடந்திருக்கும். நெஹ்ராவுக்கு ஒரு 12 நடந்திருக்கும். பிரெட் லீ ஒரு 8 ஆபரேஷன் பாத்திருப்பாரு. ரொம்பக் குறைவான வீரர்கள்தான் அதிக ஆபரேஷன்கள் இல்லாம அவங்க கரியரைக் கடந்து வந்திருப்பாங்க. இப்ப தோனி, கபில்தேவ்லாம் நேச்சுரலாவே ஃபிட்டான பிளேயர்ஸ். அவங்கலாம் ஒண்ணு ரெண்டு சர்ஜரிதான் பண்ணிருப்பாங்க. எல்லோருக்கும் வலியைப் பொறுத்திக்கிற தன்மை வந்திடும். ஆனா, மனசளவுல தயாரா இல்லைனா நம்மள அதை அங்கயே தேங்கவச்சிடும். இந்த வைரஸ் மாதிரி. எல்லாமே நல்லா போய்ட்டு இருக்கும். யாரும் எதிர்பாராத நேரத்துல அது நம்மளை முடிக்க��டும். மொத்தமா லாக்டௌன் ஆன மாதிரி. எந்த மாற்று வழியும் இருக்காது. அதை சமாளிக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம்\nபௌலர் டூ பௌலிங் பயிற்சியாளர்\nஇப்போ பயிற்சியாளரா பயணிக்கிறது எப்படி இருக்கு பயிற்சியாளர் ஆகணும்னு எப்போ முடிவு பண்ணீங்க\n``ஒரு கட்டத்துல நம்ம அடுத்த பயணத்துக்குத் தயாராயிடணும். அதேசமயம் கிரிக்கெட்டுக்கு வெளியவும் ரொம்ப நாள் இருந்திட முடியாது. இப்போ டாக்டரா இருந்தா அவங்க கடைசி வரைக்கும் வொர்க் பண்ண முடியும். ஆனா எங்களுக்கு அப்படியில்ல. ஒரு 15 வருஷம் விளையாடலாம். 30, 40 வயசு ஆகுற வரைக்கும்தான விளையாட முடியும். Active phase அதோட முடிஞ்சிடும். அதுக்கு அப்றம் வேற வழில போய்த்தான் ஆகணும். கமென்டரா, காலம்னிஸ்டா, எடுகேஷனலிஸ்டா… இப்படி எதாவது ஒண்ணக் கையில எடுக்கணும். நமக்கு எந்த விஷயம் நல்லா வருதோ, அதைக் கையில எடுத்திடவேண்டியதுதான். இப்போ பயிற்சியாளரா இருக்கிறது ஒரு வித்யாசமான அனுபவமா இருக்கு. டீம்ல இருக்கோம். ஆனா, களத்துல இருக்க மாட்டோம். அதுவே வித்யாசமான அனுபவம். ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ச்சி பண்ணி அதை அணிக்குச் சொல்லணும். அனலிஸ்ட், மத்த கோச்சஸ்னு நிறைய பேர் கூட சேந்து வேலை செய்யணும். இந்த அனுபவம் நல்லா இருக்கு.\nநான் பயிற்சியாளர் ஆனது ஒரு ஆக்சிடன்ட்னுதான் சொல்லணும். தமிழ்நாடு டீமுக்காக ஆடின கடைசி வருஷம், என்னோட ரோல் ரொம்ப வித்யாசமா இருந்துச்சு. அதனால பிளேயர் கம் கோச்சா இருக்க சம்மதிச்சேன். அப்போ இருந்த யங்ஸ்டர்ஸ்கு மென்டரா இருக்கணும். அதே சமயம், ஒருவேளை அணிக்குத் தேவைப்பட்டுச்சுனா பிளேயிங் லெவன்ல இறங்கணும். எதுக்கும் தயாரா இருக்கவேண்டிய சூழ்நிலை. ரெண்டு ரோல் பண்றதுக்கு ஓகே சொல்லிட்டேன். அப்றம் அப்டியே கோச் ஆயாச்சு. இப்போ ஹஸ்ஸி, ஃபிளெமிங் ரெண்டு பேர் கூடவும் வொர்க் பண்றது ஈசியா இருக்கு. ரெண்டு பேருமா என்கூட ஆடினவங்க. அவங்கனு இல்ல, இப்போ கோச்சா இருக்கவங்க நிறைய பேரு அப்டித்தான். முரளிதரன், கும்பிளே, லட்சுமண் அப்டினு கோச்சா இருக்க எல்லோருமே கூட அடினவங்க. அவங்க மட்டுமல்ல, ஜெயவர்தனே, மெக்கல்லம்னு எங்க ஏஜ் குரூப் அப்டியே இப்போ கோச்சிங்ல இருங்கிடுச்சு (சிரிக்கிறார்).\"\nஇரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு கம்பேக் கொடுத்த சி.எஸ்.கே, பல மாற்றங்களைக் கண்டிருந்தது. எப்போதுமே அனுபவ வீரர்களை விரும்பும் சி.எஸ்.கே நிர்வாகம், வாட்சன், ராயுடு, ஜாதவ், ஹர்பஜன், தாஹிர் என பல சீனியர்களை வாங்கியது. பேட்டிங், ஸ்பின் என இரண்டு ஏரியாக்கள் அப்படிப் பலமானதாக இருந்தாலும், ஃபாஸ்ட் பௌலிங் யூனிட் அப்படி இருக்கவில்லை. நிதினி, பொலிஞ்சர், ஹில்ஃபெனாஸ், நெஹ்ரா என எப்போதும் குறைந்தபட்சம் ஒரு அனுபவ ஃபாஸ்ட் பௌலராவது அணியில் இருப்பார். ஆனால், இந்த முறை அப்படி இல்லை. லுங்கி எங்கிடி, தீபக் சஹார், ஷர்துல் தாகூர், மோனு குமார் என எல்லோருமே இளைஞர்கள். அனுபவம் இல்லாதவர்கள். ஓரளவு அனுபவசாலிகளான மார்க் வுட் / டேவிட் வில்லி இருவரிடமிருந்தும் எந்தப் பங்களிப்பும் கிடைக்கவில்லை. சீசனுக்கு சீசன் தன் பெர்ஃபெக்‌ஷனை இழந்துகொண்டிருந்த பிராவோவைத் தவிர்த்து யாருக்கும் அனுபவம் இல்லை. அப்படியிருக்கையில் முழுக்க முழுக்க அந்த இளம் படையை வைத்து சமாளித்தது சூப்பர் கிங்ஸ்.\n``அப்போ இருந்த அந்த வெற்றி வெறி இப்போ இலங்கை டீம்ல மிஸ்ஸிங்\nஷர்துல் தாக்கூர் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் டாப் விக்கெட் டேக்கரானார். கடைசி கட்டதில் 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டினார் எங்கிடி. தீபக் சஹார் தன் பங்குக்கு 10 விக்கெட்டுகள் எடுத்தார். சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல மிகமுக்கிய அங்கமாக விளங்கியது அந்த இளம் ஃபாஸ்ட் பௌலிங் யூனிட். அதை எப்படி தயார்படுத்தினார்கள் அத்தனை அனுபவசாலிகளுக்கு மத்தியில் அவர்களுக்கு இணையாக இவர்கள் எப்படி செயல்பட்டார்கள் அத்தனை அனுபவசாலிகளுக்கு மத்தியில் அவர்களுக்கு இணையாக இவர்கள் எப்படி செயல்பட்டார்கள் யாரும் அறியப்படாத தீபக் சஹார், இன்று இந்தியாவின் முக்கிய பௌலராக விளங்குவதன் காரணம் என்ன யாரும் அறியப்படாத தீபக் சஹார், இன்று இந்தியாவின் முக்கிய பௌலராக விளங்குவதன் காரணம் என்ன சூப்பர் கிங்ஸின் பௌலிங் கோச்சைவிட யாரால் இதற்குச் சரியான பதில் சொல்லிவிட முடியும்\n2018-ல சூப்பர் கிங்ஸ் கம்பேக் கொடுக்கும்போது பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. அப்படியிருக்கையில ஃபாஸ்ட் பௌலிங் டிபார்ட்மென்ட் ரொம்ப பலவீனமா இருந்துச்சு. எப்போமே ஒரு சீனியர் ஃபாஸ்ட் பௌலராவது இருப்பாங்க. ஆனா, இந்த முறை அப்படி இல்ல. பிராவோ மட்டும்தான் அனுபவமுள்ள வேகப்பந்துவீச்சாளர். ஆனா, எப்படி அப்படி ஒரு யூனிட்டை செயல்படுத்துனீங்க\n``கண்டிப்பா அதுக்கு சி.எஸ்.கே டீமோட லீடர்ஸ்தான் காரணம். லீடர்ஸ்னு நான் சொல்றது அணியோட நிர்வாகம், தோனி, ஃபிளெமிங்… அவங்களோட சேந்து எப்போமே அணியை நம்புற ரசிகர்கள். அவங்கதான் இந்த டீமோட தூண்கள். நாங்களெல்லாம் துணை நிக்கிற செங்கல் மாதிரி. 2 வருஷதுக்கு டீம் இல்ல. அதுக்கு அப்றம் ஒரு டீமைக் கட்டமைக்கணும். அப்படி வந்து உடனே கப் அடிக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய விஷயம். சும்மா ஏதோ நாக் அவுட் வரைக்கும் மட்டும் வரல. ஒரு பிரமாண்டமான ஃபினிஷ். சாம்பியன். சொல்லப்போனா எதுவுமே மாறல. விட்ட இடத்துல இருந்து ஆரம்பிச்சோம். களத்துலயும் சரி, வெளிலயும் சரி அந்த எனர்ஜி அப்டியே டபுளா இருந்துச்சு. அதை நினைக்கவே பிரமிப்பா இருக்கு.\nநீங்க சொன்ன மாதிரி டீமோட ஃபாஸ்ட் பௌலிங் யூனிட் கொஞ்சம் சிக்கலைச் சந்திச்சுது. ஸ்பின்னர்ஸ் பயங்கர அனுபவசாலிகளா இருந்தாங்க. ஆனா, வேகப்பந்துவீச்சுல பிராவோ தவிர எல்லாருமே சின்னப் பசங்க. அதை வச்சு சமாளிச்சோம், நல்லா பெர்ஃபார்ம் பண்ணோம்னா அதுக்கு முக்கியமான காரணம் கேப்டன் தோனிதான். நீங்க என்ன கொடுத்தாலும் அதை workable resource-ஆ மாத்திடுவாரு. அந்த இடத்துல வேற கேப்டன் யாராவது இருந்தாங்கன்னா, அந்த யூனிட்டைப் பார்த்து குறை சொல்லத்தான் செய்வாங்க. ஆனா, தோனி அப்படிக் கிடையாது. சிஸ்டமை ரொம்ப நம்பிறவர். எந்த ஒரு சாதாரண கருவியையும் அட்டகாசமா மாத்தக்கூடியவர். இன்னைக்கு சூப்பர் கிங்ஸ் பிளேயர்ஸ்லாம் பாருங்க, இந்த டீமுக்கு வந்ததுக்கு அப்றம்தான் அவங்களோட graph மேல போயிருக்கும். ஜடேஜா இங்க வந்த அப்றம்தான் பெரிய ஸ்டார் ஆனாரு. பிராவோவுமே முன்னாடி இவ்ளோ பேமஸ் ஆகல. பெர்ஃபாமன்ஸ் கன்சிஸ்டன்டா இல்லாமதான் இருந்துச்சு. இங்க வந்தா எல்லாமே மாறிடும். சிஸ்டம் அப்படி. சி.எஸ்.கே அப்டின்ற அட்மாஸ்பியர் அப்படி. கோச்சிங் டீம் அப்படி. நான் 3 ஐபிஎல் டீம்கள்ல விளையாடியிருக்கேன். ஆனா, நம்ம எனர்ஜில ஒரு பாசிடிவான தாக்கம் ஏற்படுத்துறதுனா அது சி.எஸ்.கே-ல மட்டும்தான். அது ஒரு பெரிய பிராண்ட். நல்லா ஆவணப்படுத்தப்பட்ட பிராண்ட். இங்கே எல்லாமே சாத்தியம்தான்\"\nதீபக் சஹார்… நீங்க சொன்ன மாதிரி சூப்பர் கிங்ஸ்கு வந்தப்றம் பெரிய உயரத்தை அடைஞ்சிருக்காரு. ரெண்டு வருஷத்துல அவர் அடைஞ்சிருக்க முன்னேற்றம் அசாத்தியமானதா இருக்கு. ஃபீல்ட் செட் அப்புக்கு ��த்த மாதிரி அவ்ளோ பெர்ஃபெக்டா பந்துவீசுறாரு. எப்படி சாத்தியமாச்சு. தீபக் சஹாரோட மேக்கிங் பத்தி சொல்லுங்க\n``சஹார், அட்டகாசமான திறமைசாலி. டீமுக்கு வர்ற பிளேயர்ஸ்ல ஒருசிலர Potential talent அப்டினு பாப்போம். சஹார் அப்டித்தான். அவரோட இந்த உயர்வுக்குக் காரணம்னா அது கண்டிப்பா தோனிதான். ஒரு பேட்ஸ்மேனோட செயல்பாட்டுல முன்னேற்றம் இருக்குனா அதுக்கு அந்த டீமோட கோச்சிங் ஸ்டாஃப்ஸ் காரணமா இருப்பாங்க. ஆனா, ஒரு பௌலர் இம்ப்ரூவ் ஆகறார்னா அதுக்கு நிச்சயமா கேப்டனோட தாக்கம்தான் காரணமா இருக்கும். அந்த வகையில சஹாரோட இந்த முன்னேற்றதுல தோனியோட தாக்கம் பெருசா இருக்கு. சூப்பர் கிங்ஸ்ல சேர்றதுக்கு முன்னாடி சஹாரை பெருசா யாருக்கும் தெரியாது. ஆனா, இப்போ நல்லா பாப்புலர் ஆயிருக்கார். ஸ்விங், சீம்னு ஒரு வேகப்பந்துவீச்சாளருக்குத் தேவையான அனைத்தும் அவர்கிட்ட இருக்கு. அதை தோனி சரியா கையாண்டார். சரியா ஊக்குவிச்சார். களத்துல ஒரு நல்ல வழிகாட்டுதல் இருக்கும்போது கண்டிப்பா முன்னேற்றம் இருக்கும். அதுதான் சஹார்கு நடந்திருக்கு.\"\nபாலாஜி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார்\nபர்சனால தோனியிடம் உங்களுக்குப் பிடிச்ச விஷயம்னா என்ன சொல்வீங்க\n``ரொம்பப் பெரிய இடத்துல இருக்கார். அவரோட பெருமைகளை அவராலயே நம்ப முடியாது. ரொம்ப அமைதியானவர். எப்பவும் பணிவாவே இருப்பார். அதேமாதிரி யதார்த்தமானவரும்கூட. எல்லாத்தையும்விட அவர் காட்டுற முதிர்ச்சிதான் அவ்ளோ அதிசயமா இருக்கும். எவ்ளோ வெற்றிகள், எவ்ளோ புகழ்… அத்தனைக்கும் தகுதியானவர் அவர். ஆனால், அது எதுவுமே அவரைப் பாதிக்கவில்லை. அது எதுவுமே அவரை முழுமையா திருப்திப்படுத்திடலை. எதுவுமே அவரை பாதிக்கல. இது எதுவுமே தன்னைப் பாதிக்காத வகையில விலகி இருக்கார். நான் என்ன பண்ணணுமோ அதைப் பண்றேன்’ அப்டினு ரொம்ப யதார்த்தமா சொல்வார். ஒரு ஐபிஎல் டீமோட கேப்டன், இந்தியன் நேஷனல் டீமோட கேப்டன்… 10 வருஷமா இந்தியன் டீமை லீட் பண்ணிருக்கார். ஒருசிலரால மட்டும்தான் அத்தனை விஷயங்களையும் கன்ட்ரோல் பண்ண முடியும். ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும். ஒரு கிரிக்கெட்டரா மட்டும் இல்லாம, ஒரு லீடரா, செல்வாக்கானவரா, ஒரு பிராண்டா வளர்ந்து நிக்கிறார். இத்தனை வருஷமா தொடர்ந்து கன்சிஸ்டன்டா ஆடிட்டு இருக்காரு. 2005-ல எப்படி சிக்ஸ் அடிச்சாரோ அதே மாதிரி இன்னமும் சிக்ஸ் அடிச்சிட்டு இருக்காரு. ஓர் ஓவருக்கு 15,16 ரன் வேணும்னா இப்பவும் தோனியைத்தான் நம்பறோம். அந்த அளவுக்கு ஒரு தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார். எப்போமே அவரை பிரமிப்போடவும், மரியாதையோடவும் பாக்கறேன்\".\nதோனி பத்தி சொன்னீங்க. அதே மாதிரி இந்தியா கொண்டாடின இன்னொரு கேப்டன் கங்குலியோட கேப்டன்ஷிப்லயும் விளையாடிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்துச்சு\n``நான் பெரும்பாலான போட்டிகள்ல கங்குலியோட கேப்டன்ஷிப்லதான் விளையாடினேன். 2002 - 2005 வரைக்கும். அது ரொம்ப திறமையான, போராடுற டீம். அப்போதான் வெளிநாடுகள்ல ஜெயிக்கத் தொடங்குனோம். இந்திய கிரிக்கெட்டோட பெறுமையை மறுபடியும் நிலைநாட்டத் தொடங்கினோம். தாதாவோட தாக்கம் ரொம்ப ரொம்ப பெருசு. தோனி, கோலி டீமைக் கையில் எடுத்தது ஓரளவு நல்ல காலகட்டத்துல. ஆனா, கங்குலி கேப்டன் ஆனப்போ இருந்த சூழ்நிலையே வேற. இந்தியன் டீம் ஃபிக்சிங் பிரச்னைல சிக்கி சறுக்கிக்கிட்டு இருந்தப்போ அந்த டீமை லீட் பண்ணி மேல எடுத்திட்டு வந்திருக்கார். அது பெரிய விஷயம்.\nஅவரு ரொம்ப கால்குலேடிவான கேப்டன். எவ்ளோ பெரிய ரிஸ்கா இருந்தாலும் தைரியமா எடுக்கக்கூடியவர். அதைப்பத்திலாம் பெருசா அலட்டிக்கவும் மாட்டார். தன்னோட அதிகாரத்தை சரியா நிலைநாட்டியிருந்தார். எதைப் பத்தியும் கவலைப்படமாட்டார். தடுமாறிட்டு இருந்த ஒரு டீமை அப்டியே மாத்துறதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. இந்தியன் டீமுக்கு ஒரு கேரக்டர் கொடுத்தார். சேவாக், நெஹ்ரா, யுவ்ராஜ், ஜஹீர் கான், ஹர்பஜன் என எங்க ஜெனரேஷன் பிளேயர்ஸ் எல்லோருக்கும் பெரிய நம்பிக்கை கொடுத்தார். அவ்ளோ சிறிய இடைவெளில இந்தியன் டீம் ரீபௌண்ட் ஆனதுலாம் எவ்ளோ பெரிய விஷயம். கங்குலி, தோனி, கோலினு பெரிய தாக்கம் ஏற்படுத்தக்கூடிய கேப்டன்கள் ஒவ்வொரு தலைமுறைலயும் கிடைக்கிறதுங்கறது இந்தியன் டீமுக்குக் கிடைச்ச பெரிய அதிர்ஷ்டம்\".\nஉங்க சிரிப்போட ரகசியம் சொல்லுங்க. `ஸ்மைலிங் அசாஸின்’ அப்டினு பட்டம்லாம் கொடுத்திருக்காங்கள்ல\n(சிரித்துக்கொண்டே) ``ஆமா, எல்லோருக்குமே அது பிடிச்சிருக்கு. அதுல ரகசியம்னுலாம் ஏதும் இல்ல. பல்லு தெரியுறதுலாம் சிரிப்பில்லையே (மீண்டும் சிரிக்கிறார்). எ��் உடல் அமைப்பு அப்படி. நம்ம சிரிப்ப நாமளே பாக்க முடியாது. மத்தவங்கதான் பாத்துச் சொல்லணும். அதுக்காக கண்ணாடி முன்னாடி நிண்ணு சிரிச்சுலாம் பார்த்தது இல்ல. எனக்குப் பிடிச்ச எமோஷன் அது. அதை எனக்குப் பிடிச்ச மாதிரி அப்படியே வெளிப்படுத்தறேன். அவ்ளோதான். அது மத்தவங்களுக்குப் பிடிச்சிருக்குன்றது சந்தோஷமா இருக்கு.\"\nகடைசி வரை சிரித்துக்கொண்டேதான் பதில் சொன்னார் பாலாஜி. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லத் தயங்கவில்லை. தன் கம்பேக் பற்றிப் பேசியபோது, பொதுப்படையாகத்தான் பேசினார். சி.எஸ்.கே வேகப்பந்துவீச்சைப் பற்றி, சஹாரைப் பற்றிப் பேசும்போது, தோனியை கைகாட்டுகிறார். கிரிக்கெட் வாழ்க்கையின் பசுமையான நினைவெது எனக் கேட்டால், கிரிக்கெட்டுக்காக போராடிய நாள்களைச் சொல்கிறார். ஆனால், ஸ்விங், ஸ்லோ பால், பௌன்ஸ் எனத் தன் வேரியேஷன்களால் சில அட்டகாசமான ஸ்பெல்களை வீசியிருக்கிறார். இப்போது சஹார், ஷர்துல் போன்ற இளம் பௌலர்களின் வளர்ச்சியில் முக்கிய அங்கமாய் விளங்குகிறார். லட்சுமதி பாலாஜி, அவர் சொன்னதுபோல் இன்னும் Utility பிளேயராகத்தான் இருக்கிறார். ஆனால், இந்திய கிரிக்கெட்டுக்குத் தன் பங்களிப்பைக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-09-23T06:30:02Z", "digest": "sha1:ONYXHJQBWCW3ZJ6DBPRZ44KHPVYKCRTU", "length": 5104, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "புடைவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) வெண்புடைவை மெய்சூழ்ந்து (பெரியபு. திருநாவுக். 1)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஆகத்து 2015, 18:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tfapa-union-membership-fees-news/", "date_download": "2020-09-23T06:01:00Z", "digest": "sha1:I2H44TJX6UTTHHWNJAYIW56ZVU5XEPDG", "length": 22894, "nlines": 119, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமி���் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகள்..!", "raw_content": "\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகள்..\nஇயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தலைமையில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க’த்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகள் வெளியாகியுள்ளன.\nTFAPA விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பு பொது தகவல் / வழிமுறைகள்\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில்(TFAPA) உறுப்பினராக சேர விரும்பும் தயாரிப்பாளர்கள் பின்வரும் விதிமுறைகளை கவனிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஇது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும்.\n(உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட பெயர்களில் சேர்க்கப்படுவார்கள்; Company பெயரிலோ அல்லது Firm பெயரிலோ அல்ல)\nஉறுப்பினர் தகுதி விவரங்கள் : (TFAPA-ன் சட்ட விதிகள்)\nBy Law No.1 : தமிழ் மொழியில் திரைப்படங்களைத் தயாரித்தவர்கள் மற்றும் தற்போது தயாரித்து கொண்டு இருப்பவர்கள், தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சங்கத்தின் உறுப்பினராக இணையலாம்.\nBy Law No.2 : தயாரிப்பாளர்கள் உறுப்பினராக தங்கள் தனிப்பட்ட பெயர்களில் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்; Company அல்லது Firm-ன் பெயரில் அல்ல.\nஉறுப்பினர் தகுதி பின்வரும் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் :\n(1) முதன்மை உறுப்பினர்கள் (வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள்) :\n(i) தமிழில் இதுவரை மொத்தமாக ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு நேரடி தமிழ் படங்களை தயாரித்து அவர்களின் பெயரில் தணிக்கை செய்து வெளியிட்டு இருக்கவேண்டும்,\nகடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 3 நேரடி தமிழ் படங்களை தயாரித்து தங்களின் பெயரில் தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியிட்டு இருக்க வேண்டும்.\nஇந்த தயாரிப்பாளர்கள் பின்வரும் விதிமுறைகளின்படி முதன்மை உறுப்பினர்களாவார்கள்.\nமுதன்மை உறுப்பினருக்கான விதிகள் :\n1. உறுப்பினர் Membership தயாரிப்பாளரின் பெயரில் மட்டுமே இருக்கும் அவரது கம்பெனி பெயரில் அல்ல. எனவே, ஒரு உறுப்பினர் பல கம்பெனி பெயரில் திரைப்படங்களைத் தயாரித்து இருந்தாலும் அவருக்கு ஒரு முதன்மை உறுப்பினர் Membership ��ட்டுமே வழங்கப்படும்.\n2. Partnership நிறுவனங்களுக்கு, கூட்டாளர்களிடமிருந்து (Partners)லிருந்து அங்கீகரிக்கப்பட்ட நபர் ஒருவர் மட்டுமே சங்கத்தின் உறுப்பினராக இருப்பார். உறுப்பினராக இருப்பவர் Partnership-ல் இருந்து வெளியேறினால் அந்த கம்பெனியில் மீதமுள்ள Partners மற்றொரு Partnerயை உறுப்பினராக பரிந்துரைக்க முடியும், அதன்படி சங்கம் அதை அங்கீகரிக்கும்.\nஒருவேளை இரண்டு Partners மட்டுமே உள்ள கம்பெனியில்.. ஒருவர் Partnership விட்டு வெளியேறினால், இரண்டு Partner-களும் சங்கத்தில் உறுப்பினராக யார் இருப்பார்கள் என்பதை முடிவு செய்து ஒப்புக் கொள்ள வேண்டும்.\n3. மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும், Partnership உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என்றால், முந்தைய அங்கீகரிக்கப்பட்ட நபரே சங்கத்தின் உறுப்பினராக தொடர்வார்.\n4. தனிப்பட்ட உறுப்பினர் நேரடியாக செயல்பட முடியாத காரணம் இருக்கும்பட்சத்தில் அந்த உறுப்பினரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் (Authorised Person) உறுப்பினராக இருக்கலாம்.\nஉறுப்பினரின் ஒப்புதல் இருக்கும்வரை அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் (Authorised Person) சங்கத்தின் உறுப்பினராக இருப்பார்.\n5. கூட்டு நிறுவனங்களுக்கு வரும்போது கூட்டுப் பெயர்களில் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டால், அந்த நிறுவனத்தால் சங்கத்தின் உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு படங்களின் எண்ணிக்கையில் அந்த தணிக்கை சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும்.\n6. தயாரித்து தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியான படங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\n7. அனைத்து படங்களின் எண்ணிக்கையும் அந்த ஆண்டின் ஜனவரி 1-ம் தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்,\nமேலும் ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர் பட வெளியீடு மதிப்பீடு செய்யப்படும்.\n(II) இணை உறுப்பினர்கள் (வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்கள்) :\n(a) கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது ஒரு நேரடி தமிழ் திரைப்படத்தை தயாரித்து, தணிக்கை செய்து வெளியிட்டவர்கள் மட்டுமே சங்கத்தின் இணை உறுப்பினர்களாக இருப்பார்கள்,\nஇது ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1-ம் தேதி அடிப்படையில் கணக்கிடப்பட்டு தீர்மானிக்கப்படும்.\n(b) இணை உறுப்பினர்கள் வரையறுக்கப்பட்ட முதன்மை உறுப்பினருக்கான தகுதி காரணியை கடந்துவிட்டால் அவர்களும் முதன்மை உறுப்பினராக மாற்றப்படுவார்கள்.\nஐந்து வருட காலத்தில் எந்���வொரு படத்தையும் தயாரிக்காத அல்லது 3 படங்களுக்கு குறைந்த படங்கள் தயாரித்த முதன்மை உறுப்பினர்கள் மீண்டும் இணை உறுப்பினராக மாற்றபடுவார்கள்.\n(III) அடிப்படை உறுப்பினர்கள் ‘Probationary Members’ (வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்கள்) :\nதற்போது ஒரு நேரடி தமிழ் திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் (அதாவது, புதிய தயாரிப்பாளர்கள்) இந்த குழுவின் கீழ் இருப்பார்கள். அவர்களின் படம் வெளியானதும் உடனடியாக அசோசியேட் உறுப்பினர்களாக மாறுவார்கள்.\n(IV). கார்ப்பரேட் உறுப்பினர் :\nகார்ப்பரேட் நிறுவனம் அல்லது பப்ளிக் லிமிடெட் அல்லது பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கான அங்கிகரிகப்பட்ட நபர்(Authorised Person)-ஐ உறுப்பினராக்கலாம், அவர்கள் நிறுவனம் தயாரித்த படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதன்மை அல்லது இணை அல்லது தகுதி உறுப்பினராக வரையறுக்கப்படுவார்கள்.\nஅத்தகைய கார்ப்பரேட் உறுப்பினர்களுக்கு, படத்தின் தணிக்கை சான்றிதழ் நிறுவனத்தின் பெயரில் இருக்க வேண்டும்.\nஅசோசியேட் உறுப்பினர்கள் முதன்மை உறுப்பினராக உயர்வதற்கு தேவையான தகுதி இருப்பின் தயாரித்து வெளியிடப்பட்ட படங்களின் விவரங்களின் அடிப்படையில் சங்கத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலாண்மைக் குழு அத்தகைய விண்ணப்பங்களின் அடிப்படையில் அசோசியேட் உறுப்பினர்களை முதன்மை உறுப்பினராக ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூடி குழுவில் உயர்த்துவது குறித்து முடிவு செய்வார்கள்.\nதேர்தலுக்கு முந்தைய காலத்தைப் பொறுத்தவரையில், அத்தகைய அசோசியேட் உறுப்பினர்கள் தேர்தல் தேதிக்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன்னதாக படத்தை வெளியிட்டு விண்ணப்பித்திருக்க வேண்டும்.\nஉறுப்பினர் கட்டணம் கட்டமைப்பு :\n1. சங்க விதியின்படி முதன்மை உறுப்பினருக்கான தகுதியுள்ள தயாரிப்பாளர்கள் முதன்மை உறுப்பினராக சேர செலுத்த வேண்டிய கட்டணம் Rs.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) + GST (Non-Refundable).\n2. அசோசியேட் உறுப்பினர் / அடிப்படை உறுப்பினர்களுக்கான கட்டணம் Rs.25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) + GST.\n3. கார்ப்பரேட் உறுப்பினர்களுக்கு, கார்ப்பரேட் ஹவுஸ் / பிரைவேட் லிமிடெட் அல்லது பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் தகுதி அளவுகோல்களின்படி அசோசியேட் அல்லது முதன்மை உறுப்பினர்களாகி, அதற்கேற்ப நுழைவுக��� கட்டணத்தை செலுத்தலாம்.\nஅதன்படி இது கார்ப்பரேட் / பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தின் பெயரில் இருக்கும்.\n4. ஏப்ரல்-1 முதல் அடுத்த ஆண்டு மார்ச்-31-வரை தொடங்கும் நிதியாண்டுக்கான வருடாந்திர சந்தா கட்டணம் ரூ.5,000/-(ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்)+GST.\nபுதிதாக இணையும் உறுப்பினர் நாள் / மாதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் வருடாந்திர சந்தா பதிவு செய்யப்பட்ட நாளன்றே முழுமையாக செலுத்தவேண்டும்.\nமேலும் அடுத்தடுத்த வருடாந்திர சந்தாவினை அடுத்த நிதியாண்டில் தொடர்ந்து செலுத்த வேண்டும்.\nமேலே உள்ள நுழைவுக் கட்டணம் / சந்தா கட்டணம் அனைத்தும் காசோலை அல்லது DD-யாக சென்னையில் மட்டுமே செலுத்த வேண்டும்.\n5. ஒரு அடிப்படை உறுப்பினரோ அல்லது இணை உறுப்பினரோ முதன்மை உறுப்பினராக தகுதி பெறும் நேரத்தில் அந்த உறுப்பினர் கூடுதலாக ரூ.25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) + GST கட்டணம் செலுத்த வேண்டும்.\nஉறுப்பினர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :\n1. உறுப்பினராகும் தயாரிப்பாளரின் இரண்டு அடையாளச் சான்றுகளின் புகைப்பட நகல் சமர்ப்பிக்க வேண்டும்.\n2. பான் கார்டு - PAN CARD (கட்டாயம்).\n3. பாஸ்போர்ட் / வாக்காளர்கள் ஐடி / ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் - இவற்றில் ஏதேனும் ஒன்றை முகவரி ஆதாரமாக வழங்க வேண்டும்.\n4. தயாரிப்பாளரின் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.\nஅடிப்படை உறுப்பினராக விண்ணப்பிக்கும் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பு பணி நடக்கும் Lab / Qube-லிருந்து ஒரு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்\ndirector bharathiraja slider Tamil Film Active Producers Association TFAPA Union இயக்குநர் பாரதிராஜா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்த் திரையுலகம்\nPrevious Post'துருவங்கள் பதினாறு', 'ராட்சசன்' வரிசையில் வரும் 'தட்பம் தவிர்' திரைப்படம்.. Next Post‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/ration-shop-free-mask-from-august-5/", "date_download": "2020-09-23T06:26:19Z", "digest": "sha1:2ZLPR2TFK67W4XMGQKVN422YOJGWQVTH", "length": 5783, "nlines": 107, "source_domain": "tamilnirubar.com", "title": "ஆகஸ்ட் 5 முதல் ரேஷனில் முகக்கவசம் | ration shop free mask from august 5 |Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஆகஸ்ட் 5 முதல் ரேஷனில் முகக்கவசம்\nஆகஸ்ட் 5 முதல் ரேஷனில் முகக்கவசம்\nவரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு தலா 2 முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.\nரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். இதன்படி சென்னை மாநகராட்சி நீங்கலாக, இதர பேருராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் வழங்கப்பட உள்ளது.\nவரும் 1, 3, 4-ம் தேதிகளில் வீடுகளுக்கு நேரடியாக வந்து டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் தலா 2 முகக்கவசங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பரில் வாக்காளர் திருத்த பணிகள் தொடங்கும்\nசிற்ப, இசை, பிஎட் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nகல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு நவ. 1-ல் தொடங்குகிறது September 22, 2020\nஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஸ்லாட் முறை நீக்கம் September 22, 2020\nமுகக்கவசம் அணியவில்லையா.. இதுவரை ரூ.1 கோடி அபராதம் வசூல் September 22, 2020\nவிரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல் September 22, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edumelon.com/tag/paenjaakkaa-mazha-thuliyo-mannodu-song/", "date_download": "2020-09-23T05:45:18Z", "digest": "sha1:ISRW5CNMXAWOKLYPDA5KLIWZB6CCFFKO", "length": 7999, "nlines": 168, "source_domain": "www.edumelon.com", "title": "Paenjaakkaa mazha thuliyo mannodu Song | | EduMelon", "raw_content": "\nபாடகி : ஸ்வேதா மேனன்\nபெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு\nநான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு\nசாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு\nமூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு\nஆண் : என் ஏத்தத்துக்கும் இரக்கத்துக்கும்\nநான் சேத்துக்குள்ள பூத்து வந்த\nஉன்ன ஒரு தலையா காதலிச்சா\nபெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு\nநான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு\nபெண் : சொத்து பத்து வேணுமுன்னு\nபத்து காசு நெத்தி போட்டு\nபெண் : கால் வளர்ந்த ஆம்பிளைய\nநான் கட்டிவச்ச கற்பு எல்லாம்\nபெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு\nநான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு\nசாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு\nமூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு\nபெண் : மூணு முடி கயிறு போட்டா\nமூணு முழம் கயிறு வேணும்\nபெண் : கட்டிக்கிட்டு காதல் பண்ண\nதிட்டி ரெண்டு வார்த்தை சொல்லு\nபெண் : அத்து வன காட்டுக்குள்ள….\nநான் உன்ன நம்பி இருக்கேன்\nஉன் எச்சி சோத்த பிச்ச கேட்டு\nபெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு\nநான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு\nசாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு\nமூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு\nஆண் : என் ஏத்தத்துக்கும் இரக்கத்துக்கும்\nநான் சேத்துக்குள்ள பூத்து வந்த\nஉன்ன ஒரு தலையா காதலிச்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2019/10/02070821/1264330/Brihadeeswarar-Temple.vpf", "date_download": "2020-09-23T06:22:40Z", "digest": "sha1:CKVHP4ROXQG6E4BNXJ2HKKHLBE6UUN3R", "length": 18492, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பகை விலக்கும் பிரகதீஸ்வரர் கோவில் || Brihadeeswarar Temple", "raw_content": "\nசென்னை 23-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபகை விலக்கும் பிரகதீஸ்வரர் கோவில்\nபதிவு: அக்டோபர் 02, 2019 07:08 IST\nசோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் பல்லவர் ஆட்சியில் சீரமைக்கப்பட்ட அழகு ஆலயம் பெருவளநல்லூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nமல்லிகா சுந்தர், பிரகதீஸ்வரர் பிரகந்நாயகி, ஆலய ராஜகோபுரம்\nசோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் பல்லவர் ஆட்சியில் சீரமைக்கப்பட்ட அழகு ஆலயம் பெருவளநல்லூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் பல்லவர் ஆட்சியில் சீரமைக்கப்பட்ட அழகு ஆலயம் பெருவளநல்லூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். இந்த ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. பழமையின் நினைவுச் சின்னமாகத் திகழும் ஐந்தடுக்கு ராஜகோபுரத்தை கடந்ததும், விசாலமான மண்டபம் உள்ளது. அதைத் தாண்டியதும் அழகிய மகாமண்டபம்.\nஇதன் மேல் திசையில் உள்ள அர்த்த மண்டபத்தைக் கடந்ததும், கருவறையில் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கும் பிரகதீஸ்வரரை வழிபடலாம். இந்த லிங்கம் பவள லிங்கமாக காட்சி தருகிறது. மகாமண்டபத்தின் எதிரே இறைவி பிரகந்நாயகி நான்கு கரங்களுடன் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னையின் மேல் இருகரங்களில் அங்குசமும் பாசமும் இருக்க, கீழ் இரு கரங்களில் அபய ஹஸ்த முத்திரைகளைக் காட்டி பக்தர்களை கவர்ந்திருக்கிறார் இந்த அன்னை.\nஆலயத்தின் திருச்சுற்றில் மேற்குப் பகுதியில் விநாயகர் அருளாசி வழங்குகிறார். இவரது சன்னிதியை அடுத்து, முருகப்பெருமான் சன்னிதி இருக்கிறது. வள்ளி- தெய்வானை சமேதராக ஆறுமுகத்தோடும், பன்னிரு கரங்களோடும் மயில் வாகனத்தில் அமர்ந்தபடி அருளும் இந்த முருகப்பெருமானைக் காண கண்கோடி வேண்டும்.\nதிருச்சுற்றின் வடக்குப் பகுதியில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்புரிகின்றனர். இங்கு நவக்கிரகங்களின் அமைப்பு வித்தியாசமாக உள்ளது. தனது துணைவியுடன் நடுநாயகமாக சூரியன் வீற்றிருக்க, பிற கிரக நாயகர்கள் சூரியனை பார்த்தபடி அருள்பாலிப்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். ஆலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. பொதுவாக சூரியன் மற்றும் பைரவர் திருமேனிகள் ஆலயத்தின் கிழக்கு பிரகாரத்தில் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ராஜகோபுரத்தின் உட்புறம் அழகான மாடத்தில் வலதுபுறம் பைரவரும், இடது புறம் சூரியனும் அருள்பாலிக்கின்றனர்.\nஇந்த ஆலயத்தில் பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் சிவபெருமானுக்கும், நந்தியம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயம் விசாக நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாகவும் விளங்குகிறது. விசாக நட்சத்திரத்தில் ப��றந்தவர்கள், தங்களது ஜென்ம நட்சத்திர தினத்தில் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.\nநாம் வணங்கும் போது பவளமாய் பளிச்சிட்டு நமக்கு அருள்புரியும் இத்தல இறைவன், நம் வாழ்க்கையிலும் பளீரென ஒளி விளக்கேற்றி பகை விலக்கி நம்மை நிறைவோடும், வளமோடும் வாழ வைப்பார் என பக்தர்கள் நம்புவது உண்மையே.\nதினமும் இரண்டு கால ஆராதனைகள் நடைபெறும் இந்த ஆலயமும், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.\nதிருச்சி- அன்பில் பேருந்து சாலையில் லால்குடியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருவளநல்லூர் திருத்தலம்.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது\nமும்பையில் விடிய விடிய கனமழை- மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு, ரெயில்கள் ரத்து\nகொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று: 5,406 டிஸ்சார்ஜ்\nவேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்\nதேவாரப்பாடல் பெற்ற கடம்பவன நாதர் கோவில்\nகும்பகோணத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த 5 வைணவத் திருக்கோவில்கள்\nபகைவர் பயம் நீக்கும் திருப்பறியலூர் வீரபத்திரர் திருத்தலம்\nதிருவலம்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம்\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nஉங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nவாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி\nஅறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nநீலகிரி, கோவைக்கு ‘ரெட் அலர்ட்’- வானிலை மையம் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/the-origin-of-inequality-10003322", "date_download": "2020-09-23T06:42:56Z", "digest": "sha1:WRCYEDNCRPGVUO4WMH4P5BC34YBHWCYH", "length": 5501, "nlines": 157, "source_domain": "www.panuval.com", "title": "The Origin of Inequality - J.J.Rousseau - Critical Quest | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதலித்துகளும் தண்ணீரும் - கோ.ரகுபதி:நீர் புழங்கும் வெளிகளில் சக மனிதர்களுடன் தண்ணீரைப் பகிர்வதில் மூர்க்கம் காட்டும் ஆதிக்க மனநிலை, மனிதத்தின் புதைமேட்..\nக. அயோத்திதாசர் (1845 - 1914) என்ற பௌத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்றி முழு உலகிற்கே ஒளியாக உதித்த கௌதம புத்தரின் அகி..\nஇத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் தனிப்பிரசுரமாகவும் பத்திரிகைகளுக்காகவும் கருத்தரங்குகளில் வாசிப்பதற்காகவும் எழுதப்பட்டவை. குறிப்பிடத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2014/12/vaganavibaththu.html", "date_download": "2020-09-23T06:09:06Z", "digest": "sha1:7RMF4BHINTJ3B4L253LOYYFYZIZ3FQYB", "length": 5549, "nlines": 61, "source_domain": "www.ujiladevi.in", "title": "வாகன விபத்தை தடுப்பது எப்படி ?", "raw_content": "\nவாகன விபத்தை தடுப்பது எப்படி \nசுவாமிஜிக்கு நமஸ்காரம். நான் இரு சக்கர வாகனத்தில், செல்லும் போது அடிக்கடி சிறிய அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் காயம், எலும்பு முறிவு கூட வந்து விடுகிறது. இரு சக்கர வாகனம் வேண்டாம். பேருந்திலோ, வாடகை வண்டியிலோ செல்லலாம் என்றால், என் வேலையும், வசதியும் அதற்கு இடம் தரவில்லை. எனவே, விபத்துகளை தடுக்க சிறிய பரிகாரங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.\nவிபத்துகள் இப்படித்தான் ஏற்படும் என்று உறுதிபட எவராலும் கூற இயலாது. நடக்க வேண்டியச் சூழல் இருந்தால், யார் தடுக்க நினைத்தாலும், நடந்து விடும். வண்டி வாகனத்தில் பயணம் செய்தால், தான் விபத்து ஏற்படும் என்று இல்லை. நடந்து போனால் கூட சர்வ சாதரணமாக விபத்து நடந்து விடுகிறது.\nஇதில் விசேஷம் என்னவென்றால், சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்களில், நூற்றுக்கு தொண்ணூறு பேர் சிறிய பாம்பைக் கூட நசுக்காமல், பயணம் செய்யத்தான் நினைப்பார்கள். ஆனால், அவர்களையும் மீறி அது நடக்கும் போது, அதற்கான சூத்திரக்கயிறு வேறு எங்கோ இருக்கிறது என்பது புரிகிறது.\nவாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, குலதெய்வ வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு மிகவும் அவசியம். அவைகளை முறைப்படி செய்து வந்தாலே, பெரிய விபத்துகள் தடுக்கப்படும் இருந்தாலும், தமிழுக்கு இலக்கணம் தந்த, அகத்திய முனிவர் ஓம் ஸ்ரீம் சிவோகம் என்ற மந்திரத்தை மனதிற்குள் பயண நேரத்தில் உச்சரித்துக் கொண்டே வந்தால், ஆபத்துகள் இல்லாமல் பயணிக்கலாம் என்று கூறுகிறார். நீங்களும், இந்த மந்திரத்தை உச்சரித்துப்பாருங்கள் நல்ல பலன் கண்டிப்பாக கிடைக்கும்.\nமேலும் காசு தரும் மந்திரம் பதிவை படிக்க இங்கு செல்லவும்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/webtv/index.php", "date_download": "2020-09-23T05:14:39Z", "digest": "sha1:HDV76SBYSIJTY5KI7CWZB367UWDGEZSE", "length": 9682, "nlines": 164, "source_domain": "www.valaitamil.com", "title": "முகப்பு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஉங்கள் கருத்துகளை பதிய/கேள்விகளைக் கேட்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங��கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -5\n'அன்பைப் புலப்படுத்துங்கள்' | பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் | திருக்குறள் தொடர் | Thirukkural\nபொறியாளர் தின கருத்தரங்கம், அரசுப்பள்ளிகளின் திறன் கூட்டுதல்\nமக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு -5\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/07/13/m-durai-70/", "date_download": "2020-09-23T06:31:48Z", "digest": "sha1:GHXZILJHNXRBJ4IGYXVD5LE3OP6ACMCM", "length": 13208, "nlines": 123, "source_domain": "keelainews.com", "title": "ரயில் விபத்தில் கால்பகுதி செயலிழந்து தவித்த சென்னை இளைஞருக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி வழங்கிய தனியார் அறக்கட்டளை பாராட்டுகள் குவிந்து வருகிறது.... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nரயில் விபத்தில் கால்பகுதி செயலிழந்து தவித்த சென்னை இளைஞருக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி வழங்கிய தனியார் அறக்கட்டளை பாராட்டுகள் குவிந்து வருகிறது….\nJuly 13, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nசென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்த இளைஞர் சசிகுமார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ரயில் விபத்தில் சிக்கி, இடுப்புக்கு கீழே எந்த பாகமும் செயல்படாத நிலையில், வீட்டிலேயே வறுமையில் முடங்கி கிடந்தார்.அது குறித்து செய்தி அறிந்தவுடன் அன்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் அந்த இளைஞனுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக, அவருக்கு தெரிந்த கிராபிஃக்ஸ் தொழில் நுட்பத்துடன் கூடிய கணினி ஒன்றை சுமார் 40 ஆயிரம் ரூபாயில் வழங்கியிருக்கிறார்.கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக வீட்டில் முடங்கியிருந்த சசிகுமார் என்ற அந்த இளைஞர் திருமணமான 15-வது நாளில் நடந்த கோர விபத்தில், முற்றிலுமாக இடுப்பு பகுதிக்கு கீழே உள்ள பாகங்கள் செயலிழந்து போக, அவரையே நம்பிவந்த மனைவியையும் தாயையும் காப்பாற்ற முடியாத நிலை இருந்துவந்தது.தற்போது தனியார் அறக்கட்டளை மூலம் ���வருக்கு கிடைத்த உதவியால் மீண்டும் தன்னம்பிக்கை பெற்றிருப்பதாக சசிகுமாரும் அவரது குடும்பமும் அன்பு அறக்கட்டளை தலைவர் கொ.அன்புகுமாருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.\nசத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nநெடுவாசல் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nதேநீர் விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞரின் தாராள மனசு. தினசரி 30 பேருக்கு உணவு..\nஜான்சிராணி பூங்கா பகுதியில் 2.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புராதான சின்னங்கள் விற்பனை அங்கன்வாடி மைய கட்டிட பணியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்,\nதிருப்பரங்குன்றம் அருகே பனையூரில் கர்பிணி பெண்கள், குழந்தைகளுடன் வந்த தாய்மார் களக்கு சந்தனம், ரோஜா பூவுடன் பாட்டு பாடி வரவேற்ற அங்கன் வாடி பணியாளர்கள்.\nபுதிய வேளாண் திட்டம் மத்திய அரசு கொண்டு வந்ததை அதிமுக ஆதரிப்பது விவசாயிகளுக்கு நன்மை செய்யும் திட்டமே-தமிழக முதல்வர்\nஉசிலம்பட்டியில் கீழே கிடந்த ரூ40,000 மதிப்புள்ள செல்போனை எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த பெட்டிக்கடைக்காரருக்கு குவியும் வாழ்த்துகள்..\nசந்தைப்பட்டியில் 80வயதுள்ள முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி.\nசுரண்டையில் கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும்-வீ.கே.புதூர் தாலுகாவில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை…\nஸ்டாலின் காணாமல் போன கட்சிக்கு காணொளி காட்சி மூலம் செயற்குழு பொதுக்குழு நடத்தி வருகிறார் அமைச்சர் உதயகுமார் ஆவேசம்\nநெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் சமையலர் பணி…\nதவணை தொகை கூடுதலாக கேட்பதாக நடுரோட்டில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரால் தீடிர் பரபரப்பு\nகாய்கறி மார்க்கெட் நேரத்தை மாற்றித் தரவேண்டும்: சென்ட்ரல் மார்க்கெட் அண்ணா மாத வாடகை வியாபாரிகள் சங்க கோரிக்கை:\nராமநாதபுரத்தில் ஆய்வு கூட்டம் ரூ.167.61 கோடி நலத்திட்ட உதவி தமிழக முதல்வர் வழங்கினார்\nமண்டபம் மேற்கு வட்டார காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்\nபேரண்டம் விரைவாக விரிவடைவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற சோல் பெர்ல்முட்டர் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 22, 1959).\nடைனமோவை கண்டுபிடித்த, நவீன மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் சிறந்த சோதனையாளர், மைக்கேல�� பாரடே பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 22, 1791)\nகீழக்கரையில் பருத்திகார தெரு உட்பட பல் வேறு பகுதிகளில் நகராட்சி சார்பாக மருந்து தெளிப்பு..\nகீழக்கரை நகராட்சி ஆணையரிடம் பல் வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை மனு…\nமோடி அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் அறிவிப்பு\nபுதிய விவசாய சட்டத்தால் வரிகள் குறையும் -பாஜக மாநில தலைவர்\nஆதியூர் சையத் அப்துல் காதிர் ஹுசைன் சிஸ்திவுல் காதிரி தர்காவில் சந்தன குடவிழா\nசுரண்டை அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் குட்டி உயிருடன் மீட்பு..\n, I found this information for you: \"ரயில் விபத்தில் கால்பகுதி செயலிழந்து தவித்த சென்னை இளைஞருக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி வழங்கிய தனியார் அறக்கட்டளை பாராட்டுகள் குவிந்து வருகிறது….\". Here is the website link: http://keelainews.com/2020/07/13/m-durai-70/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=64970", "date_download": "2020-09-23T07:07:35Z", "digest": "sha1:NHHFMFF32WWQ5GYKXAEGSOVVMAEW2KJL", "length": 5113, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "தமிழகத்தில் கணக்கெடுப்பு ஆய்வு தொடக்கம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதமிழகத்தில் கணக்கெடுப்பு ஆய்வு தொடக்கம்\nSeptember 9, 2019 MS TEAMLeave a Comment on தமிழகத்தில் கணக்கெடுப்பு ஆய்வு தொடக்கம்\nசென்னை, செப். 9: ராயபுரத்தில் இயங்கிவரும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையம் மற்றும் நீரிழிவிற்கான எம்வி மருத்துவமனை, கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்காக நீரிழிவு நிலையில் சிறுநீரகம் மற்றும் பாதங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மீது இந்தியாவின் முதல் ஆவணத்தை இன்று வெளியிட்டது.\nதமிழ்நாடு நீரிழிவுசார் உடலுறுப்பு நீக்க கணக்கெடுப்பு ஆய்வு திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய ராயபுரத்திலுள்ள நீரிழிவுக்கான எம்.வி. மருத்துவமனை மற்றும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் தலைமை நீரிழிவு சிகிச்சை நிபுணர், டாக்டர். விஜய் விஸ்வநாதன், ‘உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு ஒத்துழைப்பு மையமாக இந்த கணக்கெடுப்பு ஆய்வானது இம்மருத்துவமனையால் நடத்தப்படுகிறது.\nதமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நீரிழிவு நிலையின் காரணமாக, உடலுறுப்பு நீக்கத்தின் விகிதாச்சாரம் மீதான ஆய்வாக இது இருக்கும். பல்வேறு நோய் நிலைகளுக்காக அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்த கணக்கெடுப்பு ஆய்வு நடத்தப்படும்.\nதமிழ்நாட்டில், நீரிழிவு பாதிப்பின் காரணமாக உடலுறுப்பு நீக்கம் செய்யப்படுகின்ற பிரச்சனையின் அளவையும், வீச்செல்லையையும் புரிந்துகொள்வதற்கு இந்த நோயியல் சார்ந்த கணக்கெடுப்பு உதவும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு கொள்கை வகுப்பாளர்கள் முறையான முன்னுரிமையை வழங்கமுடியும்,’ என்று கூறினார்.\nடெங்கு மலேரியாவை தடுக்க புதிய திட்டம்\nராம்ஜெத்மலானி மறைவு: ஜனாதிபதி, மோடி இரங்கல்\nபுதிய நிர்வாகிகளை அறிவித்தார் கமல்\nஐஐடி ஆராய்ச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82/", "date_download": "2020-09-23T07:04:15Z", "digest": "sha1:SDAALQPHPFYUBWKABUBOTFIQJXUGPVL3", "length": 5372, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்வைன் ப்ளூ |", "raw_content": "\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020\nமீண்டும் மும்பையில் ஸ்வைன் ப்ளூ \nகடந்த சில வருடங்களாக நாட்டை உலுக்கி-வந்த ஸ்வைன் ப்ளூ மீண்டும் தன் கோரமுகத்தை மும்பையில் காட்டியுள்ளது.மும்பையில் சாண்டிவ்லி என்கிற இடத்தில் 37வயது பெண் ஒருவருக்கும் , 3வய்து பெண் குழந்தைக்கும் ......[Read More…]\nJune,29,11, —\t—\tமும்பையில், ஸ்வைன் ப்ளூ\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர ...\nபாகிஸ்தானில் இந்தியக்குழு விசாரணையை ந ...\nஷாகித் ஸ்மான் பல்வாவை சி.பி.ஐ கைது செய்� ...\nகசாப் வழக்கு இன்று தீர்ப்பு\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீ���்த்துவம் பெறும். ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/tamil-new-year-palangal-2019-20/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-23T06:49:50Z", "digest": "sha1:6Q756CIFYDZ7JFBN5GAMJDI3UDW6B7ZX", "length": 41355, "nlines": 245, "source_domain": "www.muruguastro.com", "title": "தனுசு – விகாரி வருட பலன்கள் 2019-2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nதனுசு – விகாரி வருட பலன்கள் 2019-2020\nதனுசு – விகாரி வருட பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nகள்ளம் கபடமின்றி உண்மையை மட்டுமே பேசும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டில் நீங்கள் உங்கள் வாழ்வில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதும், 7-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். குருபகவானும் 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருக்கணிதப்படி இவ்வருடம் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைப்பது, அதிகப்படியாக கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.\nதிருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்பட்டாலும் சிறுசிறு தடைகளுக்குப் பின் ஆண்டின் பிற்பாதியில் குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு ஆதாயங்களைப் பெறுவீர்கள். சொந்த பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் முடிந்தவரை பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது, பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வரவேண்டிய லாபங்கள் கைக்கு வந்து சேரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்பு உடையவற்றால் சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் முலம் ஆதாயப் பலன்களையும் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து பணியில் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். உங்களின் முன்கோபத்தால் தேவையற்ற வாக்குவாதங்களும் குடும்பத்தில் பிரச்சனைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.\nகணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், சண்டை, சச்சரவுகளும் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் சில தடை தாமங்களுக்குப் பின் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.\nபணியில் நிம்மதி குறைவுகள், வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு எதிலும் ஈடுபாடற்ற நிலை உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் ஏற்படும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடை தாமங்களுக்குப் பின் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதால் அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள்.\nகூட்டுத் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சில சிக்கல் ஏற்படும். நிறைய போட்டி பொறாமைகளையும் மறைமுக எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். எதிலும் சிந்தித்து செயல்படுவது கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது உத்தமம்.\nகொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் தோன்றும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின் வசூலித்து விடுவீர்கள். அவ்வப்போது தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் படிபடியாக நிவர்த்தியாகும்.\nமக்களின் ஆதரவைப் பெறவே அரும்பாடுபட வேண்டியிருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் ஒரளவுக்கு அவர்களின் செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தாலும் மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது உத்தமம்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராமல் ஏற்படக் கூடிய செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். உங்களுக்குள்ள வம்பு பிரச்சினைகள் யாவும் ஓரளவுக்கு விலகும். கால்நடைகளால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ���ச்சியும் நிலவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பொன் பொருள் யாவும் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகங்கள் உண்டாகும். தாய் வழியில் ஆதரவு கிட்டும். புத்திர பாக்கியம் ஏற்பட்டு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.\nகல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருந்தாலும் அயாராத உழைப்பால் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாரட்டுதல்களை பெறுவீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது உத்தமம்.\nஉங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் ஏழரைச் சனி நடைப்பெற்றாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.\nமாத கோளான சூரியன் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது சாதகமான பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நற்பலன் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்றே குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nஉங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைப்பெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பயணங்களின் போது கவனமுடன் நடந்து கொள்வது வேகத்தைக் குறைப்பது நற்பலனை தரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.\nஉங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பது, தேவையற்ற அலைச்சல்களை குறைப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் வர வேண்டிய லாபம் தடையின்றி வந்தடையும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். முருகனை வழிபடுவது நல்லது.\nஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் ஓரளவு குறையும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். சிவ பெருமானை வழிபடவும்.\nஉங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் சேருவார்கள். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்திலிருந்த கடன் சுமைகள் குறைந்து மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் அனைத்தும் தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள், சேரும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.\nசெவ்வாய் 10-ல், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். 19-ஆம் தேதி முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். விநாயகரை தினமும் வழிபடவும்.\nஜென்ம ராசியில் குரு, சனி சஞ்சரித்தாலும் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். அரசு வழியில் சில உதவிகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் ��ெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nஜென்ம ராசியில் சூரியன், சனி, குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். முன்கோபத்தை குறைப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதுடன் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் வாங்கும் நிலை ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெற முடியும். பண வரவுகள் சற்று தாராளமாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடவும்.\nஉங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் நற்பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சுப காரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகஸ���தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களன் ஆதரவுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளளவர்களிடம் தேவையற்ற வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தாது இருப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுவதுடன் போட்டிகளும் அதிகரிக்கும். கூட்டாளிகளால் நற்பலன் அமையும். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். வேலைபளு சற்றே அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.\nகிழமை – வியாழன், திங்கள்,\nநிறம் – மஞ்சள், சிகப்பு,\nகல் – புஷ்ப ராகம்,\nவார ராசிப்பலன் – செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nவிருச்சிகம் – விகாரி வருட பலன்கள்... மகரம் – விகாரி வருட பலன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/05/blog-post_88.html", "date_download": "2020-09-23T05:19:44Z", "digest": "sha1:N2PHVD64BB5XCKSGBGDNTPUYNSYTVEI3", "length": 12983, "nlines": 79, "source_domain": "www.tamilletter.com", "title": "அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் இப்படி கூறுகிறார். - TamilLetter.com", "raw_content": "\nஅக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் இப்படி கூறுகிறார்.\nமஹிந்த ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டபாய ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதானால்தான் சிங்கள பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்கள் இனரீதியான முறையில் பாதிக்கப்படுகின்றனர்.\nஎனவே அதிகாரத்திலுள்ள மஹிந்த தரப்பினரை தோல்வியடையச் செய்வதன் மூலமே முஸ்லிம்கள் தனித்துவ அடையாளத்துடன் பாதுகாப்பாக வாழ முடியுமென கூறப்பட்டு நல்லாட்சி ஆரசாங்கத்திற்கு நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும்; வாக்களித்து மஹிந்தவின் குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பினோம்.\nஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறி நான்கு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இன்னும் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திரு��்க முடியவில்லை என கூறுவது எவ்வளவு தூரம் பாரதூரமான விடயமாகும்.\nஇன்று நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம்; தினமும் அச்சத்துடன் வாழ வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇந்த அரசாங்கம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவில் தனது காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கான தீர்வை இக்கட்சிகள் எடுப்பதில் ஏன் தயக்கம்காட்டி வருகின்றது.\nபெரும்பான்மை சிங்கள பிரதேசத்;தில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்கள் இன்று தலைமையில்லாத கூட்டமாக பார்க்கப்படுகின்றனர்.\nஅண்மையில் அப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் கல்வியாளர் தொலைபேசி அழைப்பின் ஊடாக என்னோடு உரையாடினார். அப்போது அவர் கூறிப்பிட்டார் அன்று நாங்கள் பாதிக்கப்படும் போது மஹிந்தவின் ஆட்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் போர்க்கொடி தூக்கி எங்கள் வாக்குகளை மஹிந்தவிற்கு எதிராக பயன்படுத்தினார்.\nஆனால் இன்று அதைவிட படுமோசமான முறையில் நாங்கள் தினமும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கு பரிகாரம் தேடுங்கள் என அரசை கேட்டால் இப்பவும் மஹிந்த தரப்பனிர்தான் அரசியல் நோக்கங்களுக்காக வன்முறைகளை தூண்டிவிடுகின்றனர் என்று அரசாங்கம் பதில் கூறுகின்றது\nஇப்படியான நிலையில் இதை வைத்துத்தான் சிங்கள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம் அதிகாரம் ஆட்சி இருந்தும் பலவீனமான அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பின்னால் நிற்பதைவிட பலமான பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற மஹிந்தவிற்கு பின்னால் நிற்பது நமது முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பானது என அந்த நபர் தெரிவித்தார் என அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று 68வது பிறந்த தினம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது 68வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். இதைக் குறிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்ச...\nபள்ளிக்குடியிருப்பில் வாழ்வாதார உதவிகள் மாகாண சபை உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டன\nகுல்ஸான் எபி அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்க...\nநடிகர் அல்வா வாசு சற்று முன் காலமானார் .\nஅமைதிப்படை படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர...\nவிக்னேஸ்வரன்அவர்களின் கனடா வருகை தொடர்பான ஊடக அறிக்கை -\nஇலங்கையின் உச்ச நீதிமன்றின் இளைப்பாறிய நீதியரசரும் முதலாவது வடமாகாண முதல் அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் கனடா வருகை தொடர்பான ஊடக மாநா...\nவிஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஐதேக செயற்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம்\nநீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மீது ஐதேக செயற்குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541488", "date_download": "2020-09-23T07:07:28Z", "digest": "sha1:OEKP5WSDGFBJJOGWJEUPCVCH6BI2YVAC", "length": 14227, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Sand Supply for Minister's College | அமைச்சர் கல்லூரிக்கு மணல் சப்ளை மாமூல் போச்சே: புலம்பும் போலீசார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமைச்சர் கல்லூரிக்கு மணல் சப்ளை மாமூல் போச்சே: புலம்பும் போலீசார்\nகுடியாத்தம் போலீஸ் சப்-டிவிஷன் எல்லைக்குள் 20க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் குடியாத்தம் பாலாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் கடத்தி ஆந்திரா மற்றும் குடியாத்தம் பகுதிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எம்எல்ஏ, அதிமுக ஒன்றிய செயலாளர் மூலம் குடியாத்தம் டிஎஸ்பி மற்றும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு போலீசார் என தனித்தனியாக பணம் பிரித்து கொடுக்கப்படுகிறது. மேலும் வேலூர் எஸ்பியால் நியமிக்கப்பட்ட மணல் கடத்தல் தனிப்பிரிவு போலீசார் குடியாத்தம் வரும் போது, உள்ளூர் போலீசார் அதுபற்றி எம��எல்ஏ மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளருக்கு தகவல் கொடுத்து விடுகின்றனர்.\nஅவர்கள் மூலம் லாரி உரிமையாளர்களுக்கும் உடனடியாக தகவல் சென்றடைந்து விடுகிறது. அன்று ஒரு நாள் மணல் கடத்தல் நிறுத்தப்படுகிறது. மேலும் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட அமைச்சர் கட்டிவரும் கல்லூரிக்கு குடியாத்தத்தில் இருந்து நாள்தோறும் மணல் சப்ளை செய்யப்படுகிறது. அமைச்சர் கல்லூரிக்கு செல்வதால் போலீசார் இந்த மணல் கடத்தலை தடுக்க அஞ்சுகிறார்கள். வேறு யார் என்றாலும் மாமூல் வசூலிக்கும் தாங்கள் இதற்காக மாமூலும் கேட்க முடியவில்லை என்ற போலீசாரின் புலம்பலை அமைச்சர் கண்டுகொள்ளவில்லையாம்.\n‘மது, மாது’வில் குளித்த அதிகாரி...\nஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் ரோட்டில் ஒரு பஞ்சாபி ஓட்டல் உள்ளது. இங்கு, 24 மணி நேரமும் கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறு சிறு கடைக்காரர்களிடம் தங்களது வீரத்தை காட்டும் பல போலீசார், இந்த பஞ்சாபி ஓட்டல் உரிமையாளரிடம் சரண்டராகி விடுகின்றனர். இந்நிலையில், பவானி சப்-டிவிசனை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி, தன்னை கொஞ்சம் ‘கவனி’’ க்க வேண்டும் என ஓட்டல் உரிமையாளரிடம் கூறியுள்ளார். உடனே அவர், பவானி மலைப்பகுதியில் ஒரு காட்டேஜ் புக்கிங் செய்து, மது, மாது என எல்லாவற்றையும் சப்ளை செய்து குஷிப்படுத்திவிட்டார். இதில், உற்சாகமான அந்த அதிகாரி, ‘‘ஐயா, நீங்கதான் கடவுள்..’’ என புகழ்ந்து தள்ளிவிட்டார். அத்துடன், இன்று முதல் உங்கள் ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு சென்றுவிட்டார். அதன்படி, போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. கள்ள மது விற்பனை முன்பைவிட படுவேகமாக நடக்குது...\nதீபாவளி சோகத்திலிருந்து மீளாத மாங்கனி காக்கிகள்\nமாங்கனி மாநகரில் கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார், தீபாவளி சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவியாய் தவிக்கிறாங்களாம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாள், ஸ்டேஷன் அதிகாரியான இன்ஸ்பெக்டர், ஸ்டேஷனில் பணிபுரியும் கான்ஸ்டபிள், ஏட்டு, எஸ்எஸ்ஐ என 60 பேருக்கும் ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸ் கொடுத்து உற்சாகமாக வாழ்த்து சொல்வாராம். ஆனா, இந்த தீபாவளிக்கு ஸ்டேஷன் அதிகாரி, யாரையும் கண்டுகொள்ளவில்லையாம். உயர் அதிகாரிகளுக்கு மட்டும் ஸ்வீட், பட்டாசு பாக்ஸ்களை அனுப்பிவிட்டு, அமைதியாக இருந்துகொண்டாராம். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஆளுக்கு தலா 10 பாக்ஸ் பட்டாசு, ஸ்வீட், டிரஸ் என அதிகாரி கொடுத்து அமர்க்களப்படுத்திய நிலையில், இந்த தீபாவளிக்கு இப்படி ஆகி போச்சேனு ஒரே புலம்பலில் இருக்காங்களாம் ஸ்டேஷன் காக்கிகள். இனிமேல் தங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு தீபாவளியை பார்த்திட கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டும் இருக்காங்களாம் காக்கிகள்.\nகொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் பின்னலாடை நிறுவனங்கள்\nநெல்லையில் காரில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வன் வழக்கில் விசாரணை தொடங்கியது சி.பி.சி.ஐ.டி.\nமயிலாடும்பாறை அருகே ‘குடி’மகன்களின் கூடாரமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்\nஆண்டிபட்டி அருகே தரமற்ற பணியால் தண்ணீர் கசியும் புதிய குடிநீர் தொட்டி\nமஞ்சூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டுயானைகள்\nமதுரையில் வீட்டுவசதி வாரிய இடத்தை ஆக்கிரமித்தது குறித்து ஆட்சியர் பதில் தர உத்தரவு\nஊட்டி அருகே எமரால்டு பகுதியில் தரமில்லாத நிவாரண முகாம்: மக்கள் பாதிப்பு\nபழுதடைந்த கதவணை: புதர் மண்டி கிடக்கும் வடிகால் வாய்க்கால்\nகொண்டாநகரத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி தீவிரம்\nஉடன்குடி அருகே தோட்டத்தில் கட்டி வைத்து அக்கா, தம்பி மீது தாக்குதல்\n× RELATED மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/lQmDCl.html", "date_download": "2020-09-23T05:13:12Z", "digest": "sha1:MVMFPRMC4F4IR52USCLRFWNOOMAWV2KC", "length": 3925, "nlines": 38, "source_domain": "viduthalai.page", "title": "விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதியை கொலை செய்ய முயற்சி - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nவிருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலை��ர் இல.திருப்பதியை கொலை செய்ய முயற்சி\nவிருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதியை கொலை செய்ய முயற்சி\nபல கட்சியினரும் திரண்டு சென்று காவல்துறையில் புகார் மனு\nவிருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதி மீது கொலை முயற்சித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.\nநேற்றிரவு (19.7.2020) 9 மணிக்கு அவரது வீட்டுக்கு ராஜேஷ் கண்ணா என்பவரும் மற்றும் இருவரும் கத்தி, அரிவாள் உள் ளிட்ட ஆயுதங்களுடன் சென்று, திருப்பதி யைப் பிடித்துக் கீழே தள்ளித் தாக்க முற்பட்டதுடன், தகாத வார்த்தைகளால் இழித்துப் பேசியுள்ளனர்.\nதோழர் திருப்பதி தன் வீட்டுக்குள் ஓடி போலீசாருக்குப் போன் செய்த நிலையில், காலிகள் ஓடிவிட்டனர்.\nஇன்று (20.7.2020) காலை காவல் நிலை யத்தில், இல.திருப்பதி புகார் எழுதிக் கொடுத்துள்ளார்.\nதிராவிடர் கழகம், தி.மு.க., ம.தி.மு.க., இரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை மற்றும் உள்ளூர் பல்வேறு பொது அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் 60 பேர் காவல் நிலையத்திற்குச் சென்று கொலை முயற்சியை மேற்கொண்ட காலிகளை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta-news-highlight?q=ta-news-highlight&page=4", "date_download": "2020-09-23T06:04:55Z", "digest": "sha1:HTSA4UZMAOOXALSICKAJHYDIIAW4M3F6", "length": 7919, "nlines": 96, "source_domain": "www.army.lk", "title": " செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\n‘லயா சவாரி’ சுற்றுலா ஹோட்டலுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான விருது\nலயா சவாரி’ சுற்றுலா ஹோட்டலுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான ‘ட்ரேவலர்ஷ் சொயிஷ்’ விருது கிடைக்கப் பெற்றது. அத்துடன் சிறந்த உலகளாவிய ஹோட்டல்களில் 10 சதவீதத்தில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கம் ஸ்தாபிப்பு\nஇலங்கையின் சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சம்பிரதாய ஸ்தாபிப்பு நிகழ்வானது இம் மாதம்....\nகொரோனா தொற்று நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்டவில்லை கோவிட் மையம் தெரிவிப்பு\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் -19 நோய் தொற்று நோய்க்கு உள்ளாகிய நோயாளி ஒருவர் கூட பதிவாகவில்லை, மேலும் காண்டகாடு புணர்வாழ்வு மையத்தில்...\n‘யாழ்ப்பாணத���திலுள்ள இளைஞர், யுவதிகளின் திறமைகளை மேம்படுத்தும் இன்னிசை நிகழ்ச்சி\nயாழ் குடா நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகளின் கலைத் திறமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘யாழ் குட் டெலன்ட் 2020’ மெகா பாடல் மற்றும் நடன நிகழ்ச்சியின் இறுதி.....\nமேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயாவின் சேவையை கௌரவித்து பாராட்டுகள்\nஇராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியும், கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவ பயிற்சி கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்கள்....\nஇராணுவத்தினரால் தும்மலசூரியவில் பாடசாலை அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்\nமேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் பரிந்துரைப்பின் கீழ் இராணுவ தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் இராணுவ பொறியியல் படையணியின் படையினரால் தும்மலசூரியவில் அமைந்துள்ள...\nஅதிமேதகு ஜனாதியவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினரால் பாடசாலை விளையாட்டு மைதானம் புனரமைப்பு\nஹங்குராங்கெத்தை போரமடுல்ல மத்திய கல்லூரி மற்றும் தெரனியகல ஶ்ரீ சமன் தேசிய பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும்...\nகோவிட் – 19 புதிய விடயங்கள் தொடர்பான ஒன்றுகூடல்\nகோவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பணிக்குழு புதிய புதுப்பிப்புகளின் செயற்பாடுகள் , தேர்தல்கள் மற்றும் கலாச்சார விடயங்கள் தொடர்பாக ஒன்றுகூடல் இம் மாதம்....\nமேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு\nஇலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் இறுதியில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி பதவியிலிருந்து...\n1000 ஏக்கர் நிலத்தில் இராணுவத்தினரால் தென்னஞ் செய்கை\nபாதுகாப்பு தலைமைபிரதானியும்இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின்'துரு மிதுரு - நவ ரட்டக் எனும்விவசாய திட்டத்திற்கு இணையாக இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82_%E0%AE%95%E0%AF%80_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_18_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-23T06:59:03Z", "digest": "sha1:ZLYZZWLZ4QZPHWRM7B6L26FOCEZHH24V", "length": 8419, "nlines": 76, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆங் சான் சூ கீ மேலும் 18 மாதம் வீட்டுக் காவல் தண்டனையைப் பெற்றார் - விக்கிசெய்தி", "raw_content": "ஆங் சான் சூ கீ மேலும் 18 மாதம் வீட்டுக் காவல் தண்டனையைப் பெற்றார்\nசெவ்வாய், ஆகத்து 11, 2009, மியான்மர்:\nமியான்மரில் ஜனநாயக ஆதரவு இயக்கத் தலைவி ஆங் சான் சூ கீ நாட்டின் பாதுகாப்புச் சட்டங்களை மீறினார் என்று தீர்ப்பளித்துள்ள ரங்கூன் நீதிமன்றம் அவருக்கு மேலும் 18 மாத வீட்டுக்காவல் தண்டனையை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் விளைவாக அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பலகட்சித் தேர்தலில் அவர் கலந்து கொள்ள முடியாமல் இருக்கும்.\nமியான்மரில் ராணுவ ஆட்சியை ஒழித்துவிட்டு ஜனநாயகம் மலர வேண்டும் என்ற நோக்கில் ஆங் சான் சூ கி அகிம்சை முறையில் போராடி வருகிறார். அவர் மீது பல்வேறு குற்றங்களைச் சாட்டி மியான்மர் அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது.\nஏரிக்கரையிலுள்ள அவரது இல்லத்துக்கு அழைப்பு இல்லாமல், கடந்த மே மாதத்தில் நீந்திக் கடந்து வந்த அமெரிக்கர் ஒருவரை, தங்க அனுமதித்த்து மூலம் சூ கீ, வீட்டுக் காவல் விதிமுறைகளை மீறியிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nநீதிமன்றம் விதித்த மூன்றாண்டு கால கடுங்காவல் சிறை தண்டனையை, இராணுவ ஆட்சியாளர்கள் பாதியாகக் குறைத்த்தோடு அந்த தண்டனையை வீட்டிலேயே கழிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள். கடந்த 20 வருட காலத்தில் 14 ஆண்டுகளாக ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆங் சான் சூ கீ அம்மையாருக்கு எதிரான தீர்ப்பு பற்றி அனைத்துலக மட்ட த்தில் கண்டங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சூகீ உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஆதரித்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான் கீ மூன் இந்தத் தண்டனையை தாம் வன்மையாக கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியம் கருத்து வெளியிடும் போது, பர்மிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள தடைகள் மேலும் கடுமையாக்கப் படும் என்று குறிப்பிட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறுகையில், வரும் 2010ல் மியான்மரில் நடக்கவிருக்கும் பொது தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nஇப்பக்கம் கடைசியா��� 22 சூலை 2018, 18:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/yellow_wood-sorrel", "date_download": "2020-09-23T07:38:20Z", "digest": "sha1:TU6OR6Y5Q4JWVPNEZYKLARBITCV3PKJN", "length": 4932, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "yellow wood-sorrel - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுளிப்புச்சுவையுள்ள ஒரு கீரைவகை..இதனைப் பருப்போடுச் சேர்த்து வேகவைத்து தாளித்தாவது அல்லது ஆட்டிறைச்சியோடுக் கூட்டிக் குழம்பாகச் செய்தாவது உண்பர்...மருத்துவ குணமுள்ள ஓர் உணவுப்பொருள்...\nஇக்கீரையின் மருத்துவ குணங்களுக்கு பார்க்கவும்>>> புளியாரைக்கீரை\nஆதாரங்கள் ---yellow wood-sorrel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 அக்டோபர் 2018, 02:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/red-alert-in-kerala-2/", "date_download": "2020-09-23T07:17:13Z", "digest": "sha1:U5PBCLKSWAWVVKVGCRJD244VEAPVRYXO", "length": 11810, "nlines": 122, "source_domain": "www.inneram.com", "title": "கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! - இந்நேரம்.காம்", "raw_content": "\nஇந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\nதிமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nமூடப்படும் தமிழ் பள்ளி – மோடியின் மாநிலத்தில் நசுக்கப்படும் தமிழர்கள்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nவிவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து\nஎட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்\nகேரளாவில் பரபரப்பு – அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது\nஇந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nசெப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு\nசவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nகொ��ோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nகொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: யோகலட்சுமி VIDEO\nமுஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம் – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்\nகின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை\nகப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nகொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nதோனியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nHome இந்தியா கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nதிருவனந்தபுரம் (09 ஆக 2020) கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nஇதனை அடுத்து இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே இடுக்கியில் அமைந்திருக்கும் மூணாறு ராஜமலா பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்டப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் பலியாகியுள்ளனர். தீயணைப்பு துறையினர் தற்போது அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\n: விவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து\n⮜ முந்தைய செய்திஇப்படியெல்லாம் பண்றீங்களேம்மா..\nஅடுத்த செய்தி ⮞சென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nமூடப்படும் தமிழ் பள்ளி – மோடியின் மாநிலத்தில் நசுக்கப்படும் தமிழர்கள்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nவிவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து\nஎட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்\nகேரளாவில் பரபரப்பு – அல���கொய்தா பயங்கரவாதிகள் கைது\nபொதுமக்களை நசுக்கும் மத்திய அரசின் அடுத்த அதிர்ச்சித் தகவல்\nதங்கக் கடத்தல் வழக்கில் அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை\nஇனி கை கடிகாரத்தின் மூலம் ஷாப்பிங் செய்யலாம்- டெபிட் கார்டு தேவையில்லை\n50 ஆண்டுகள் தோல்வியையே சந்திக்காமல் பொன்விழா கொண்டாடும் முன்னாள் முதல்வர்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை எப்படி உள்ளது\nஇந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\nவிஜய் பட இயக்குநர் திடீர் மரணம்\nபொதுமக்களை நசுக்கும் மத்திய அரசின் அடுத்த அதிர்ச்சித் தகவல்\nகொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்\nமூடப்படும் தமிழ் பள்ளி – மோடியின் மாநிலத்தில் நசுக்கப்படும் தமிழர்கள்\nஇந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\nதிமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nமூடப்படும் தமிழ் பள்ளி – மோடியின் மாநிலத்தில் நசுக்கப்படும் தமிழர்கள்\nஇந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/116945", "date_download": "2020-09-23T06:35:21Z", "digest": "sha1:TKVJEJVQPSPNUGAF6PK4TWNPGIRZE7C7", "length": 8096, "nlines": 72, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழ்.போ தனா வைத் தியசாலையில் பீ.சி.ஆர் ப ரிசோ தட்படுத்தப்பட்ட 100 போில் ஒ ருவருக்கு கொ ரோனா தொ ற் று உ றுதி.. – | News Vanni", "raw_content": "\nயாழ்.போ தனா வைத் தியசாலையில் பீ.சி.ஆர் ப ரிசோ தட்படுத்தப்பட்ட 100 போில் ஒ ருவருக்கு கொ ரோனா தொ ற் று உ றுதி..\nயாழ்.போ தனா வைத் தியசாலையில் பீ.சி.ஆர் ப ரிசோ தட்படுத்தப்பட்ட 100 போில் ஒ ருவருக்கு கொ ரோனா தொ ற் று உ றுதி..\nகொ ரோனா தொ ற்று\nயாழ்.போதனா வை த்தியசாலையில் இன்று பீ.சி.ஆர் ப ரிசோத னைக்குட்படுத்தப்பட்ட 100 போில் ஒருவருக்கு கொ ரோனா தொ ற்றுள்ள மை கண்டுபி டிக்கப்ப ட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.\nயாழ்.வி டத்தல்ப ளை தனி மை ப்படுத்தல் நிலையத்தில் தனி மைப்படு த்தப்பட்டிருந்த ஒருவருக்கே கொ ரோ னா தொ ற்று அ டையாளம் காண ப்பட்டிரு ப்பதாகவும் பணிப்பாளர் கூ றியுள்ளார். இதன்படி இன்று ப ரிசோத னைக்குட்படுத்தப்பட்டவர்களின் விபரம்,\nபோ தனா வை த்தியசாலை ���ெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 2 பேர்\n* த னிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை -9 பேர் (ஒருவருக்கு பே ருக்கு தொ ற்று உறுதி )\n*பொது வை த்தியசாலை மன்னார் – 4 பேர்\n* நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 30 பேர்\n* ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை – 5பேர்\n* பிரதேச வைத்தியசாலை கோப்பாய்-5 பேர்\n* பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 20பேர்\n* யாழ் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு -24 பேர்\n* பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு -ஒருவர்\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம் அ வசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார் இளைஞன்\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinepj.in/index.php/alquran/quran-urdu-explaination/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-09-23T06:40:15Z", "digest": "sha1:UZBHLOOLTYJUGRS577MAGYHCUSAEIS5W", "length": 29255, "nlines": 725, "source_domain": "www.onlinepj.in", "title": "உருது பொருள் அட்டவனை - OnlinePJ.in", "raw_content": "\nபிறை விசயத்தில் கணவனின் வற்புறுத்தலை…\nகுர்ஆன் மொழிபெயர்ப்பில் பல்வேறு விதமான…\nஜும்ஆ தொழுகை ஃபர்லா சுன்னத்தா\nஈரான் ,அமெரிக்கா இரண்டில் யார்…\nமஸ்ஜிதுல் ஹராமிற்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கும்…\nசத்தியத்தை கண்டு விரண்டோடும் ததஜ\nதொழுகையில் குர்ஆன் வசனங்களில் பகுதி…\nநீர் தானாக வரும் விவசாய…\n8:48 வசனத்தின் அர்த்தம் என்ன\nமனிதனுக்கு தீங்கு செய்பவற்றை இறைவன்…\nகொரொனா உதவிக்குழு,நினைவுச்சின்னம் வழங்குவது சரியா\nஆயிரதொரு இரவுகள் அரபு கதைகள்…\nவராக்கா இப்னு நவ்ஃபல் இஸ்லாத்தை…\nஹஜருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல்லா\nதிருமணத்தில் இருவீட்டார் விருந்து கூடுமா\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/3438", "date_download": "2020-09-23T06:58:14Z", "digest": "sha1:EH4LPZNF6NFRV2NO4FU36DLAIAU33VIK", "length": 9349, "nlines": 109, "source_domain": "tamilmedicaltips.com", "title": "வீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > அழகு > வீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி\nவீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி\nஉடலிற்கு தேவையான வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை பழங்கள் அளிக்கின்றன. அந்த பழங்களை கொண்டு வீட்டிலேயே முகத்தை பராமரிக்க எளிய முறையில் தயார் செய்து உபயோகிக்கலாம். மாசடைந்த சூழல் காரணமாக வெளியே சென்று வந்தாலே முகம் கறுத்துவிடும். இதனை போக்க பழக்கூழ் மாஸ் போடும் முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.\nஅதற்கு முதலில் கிளன்சிங் செய்யவேண்டும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பாலை எடுத்து முகம் முழுவதும் பூச வேண்டும். பின்னர் மெதுவாக தேய்க்��வேண்டும். 5 நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சைக் கொண்டு துடைக்கவேண்டும். இதனால் முகத்தினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும். சூரியக்கதிர் தாக்குதலினால் ஏற்படும் கருமையை தயிர் போக்குகிறது. தேன் பயன்படுத்தியும் சருமத்தை மசாஜ் செய்யலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் தேனுடன் பப்பாளிக்கூழ் சேர்த்து மசாஜ் செய்யலாம்.\nதக்காளி, ஆரஞ்ச், கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்றவைகளையும் கூழ் போல மசித்து மசாஜ் செய்யலாம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மசாஜ் முடிந்தவுடன் ஸ்கிரப் செய்ய வேண்டும். வால்நெட், பாதாம் இவற்றைப் பொடியாக அரைத்து ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப் பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் அழுத்தி தடவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.\nபின்னர் சிறிய டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்து பொறுக்குமளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். இந்த முறையை பின்னபற்ற முடியாதவர்கள் சிறிய பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் அதனுள் வேப்பிலைகள் சிறிது போட்டு அதோடு சேர்த்து ஆவி பிடித்தால் மிகவும் நல்லது. அடுத்து பேசியல் போடலாம். முகத்திற்கு பேக் போட நமக்கு தேவையான பழங்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.\nகேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக இருக்கவேண்டும். பின்னர் முகம் கழுவினால் உங்கள் முகத்தைப் பார்த்து நீங்களே அசந்துபோவீர்கள். அந்த அளவிற்கு முகம் பொலிவாய் மாறும். பழங்களை தனியாகவும் அரைத்து பேசியல் போடலாம் அல்லது இரண்டு, மூன்று பழங்களைச் சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.\nகழுத்து கருமை நிறம் மறைய எளிய வழிகள்\nசோப்பை பயன்படுத்தாமல் முகத்தை எப்படி சுத்தம் செய்யலாம்\nமுக வசீகரம் தரும் காய்கறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/3933", "date_download": "2020-09-23T05:21:47Z", "digest": "sha1:QBOBAYOT46R4WKIDYOKQDGIDWFEEAEM2", "length": 7429, "nlines": 112, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கருவளையம் மறைய வழி | Tamil Medical Tips", "raw_content": "\nHome > அழகு > கருவளையம் மறைய வழி\nகண்களைச் சுற்றி கருவளையங்கள் இருப்பது, உங்களை எப்போதும் சோர்வானவராகவும், இயலாதவராகவும் காண்பிக்கிறது. உங்கள் கண்கள் தன்னை கவனிக்கும்படி சொல்வதற்கு, இதுவும் ஒரு வழியாகும்.\nஎனவே ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய, உணவை புதிய காய்கறிகள் மற்றும் பழங்களுடன் செறிவூட்டுவதுடன், கருவளையங்களை போக்க இயற்கையான தீர்வுகளையும் முயற்சி செய்யலாம். உருளைக்கிழங்குகள், தோலின் நிறத்தை வெளிரச் செய்து, கருவளையங்களை குறைக்கின்றன.\nஉருளைக்கிழங்கு துண்டு: ஒரு நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கை எடுத்து, அதை நன்றாக குழாய் நீரில் கழுவவும். அதன் தோலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால், தோலை உறிக்காதீர்கள். இப்போது உருளைக் கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும்.\nஅதில் ஒரு துண்டை, 3-4 அங்குல துண்டுகளாக வெட்டுங்கள். இந்த துண்டுகளை பிரிஜ்ஜில், 20 நிமிடங்கள் வைத்திருந்து, பின் உங்கள் கண்களின் மேல், 5 நிமிடங்களுக்கு அந்த துண்டுகளை வைத்திருங்கள். சிறந்த பலன் பெற தொடர்ந்து, 10 நாட்களுக்கு செய்யுங்கள்.\nகருவளையங்களிலிருந்து விடுபட மேலும் குறிப்புகள் கீழே:\nஉருளைக்கிழங்கு சாறு: வீட்டில் பிரிஜ் இல்லையெனில், உருளைக் கிழங்கு சாற்றையும் உபயோகிக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு சிறிய அளவுள்ள உருளையை துருவி, அதில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதை பிழிந்து சாறு எடுக்கவும்.\nஒரு பருத்தி பஞ்சின் உதவியுடன், இந்த சாற்றை உங்கள் கண்களைச் சுற்றி தடவுங்கள். அது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.\nஇதை படுப்பதற்கு முன் வழக்கமாக செய்து வந்தால், கருவளையங்களை வெளிற வைத்து விடும். ஆலிவ் எண்ணெய், தோலை இறுக்கமாக வைக்கவும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.\nசரும அரிப்பு நோயின் வெளிப்பாடு\nபித்த வெடிப்பு மூன்று நாட்களில் மறைய\nசருமத்தை பளபளப்பாக்கும் சர்க்கரை ஸ்கரப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/4824", "date_download": "2020-09-23T06:52:41Z", "digest": "sha1:QRSZJ6TC3MCQGC7HW2SXOVICU5BSQNE3", "length": 9210, "nlines": 113, "source_domain": "tamilmedicaltips.com", "title": "இயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > இயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம்\nஇயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம்\nஇயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது.\nவெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம்.\nஇரத்தம் சுத்தமாகும் வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துமாம்.\nபாக்டீரியாக்களை அழிக்கும் வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.\nஇதய ஆரோக்கியம் வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.\nகழுத்து வலி, காது வலிநீங்கும் பாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், இதுவரை மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்குமாம்.\nவயிற்று பிரச்சனைகள் முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடுமாம். குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் உங்களுக்கு குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும்.\nஎப்படியெனில் வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் போது உடலினுள் ஒருவித வெப்பம் உருவாகி, அதனால் பல்வேறு பிரச்சனைகள் நீங்குமாம். துர்நாற்றமிக்க பாதம் உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுமாயின், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடுமாம்.\nசளி, காய்ச்சல் சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுமாம்.\nஉங்களுக்கு தெரியுமா செலவே இல்லாமல் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் நாட்டு வைத்தியம் இதை முயன்று பாருங்கள்\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி.\nகோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பாதிக்கப்படாது இருக்க இவற்றை செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstoday.net/india/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-23T05:33:12Z", "digest": "sha1:ALT2OSJPTRFPQIDGLZ5GJ777MJCER4VQ", "length": 5833, "nlines": 46, "source_domain": "tamilnewstoday.net", "title": "தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படாது - Tamil News Today", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படாது\nதமிழகத்தில் இன்று முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படாது\nபுதிய கோரோனா வைரஸ் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசின் வேண்டுகோளை அடுத்து திங்கள்கிழமை (ஜூன் 29) முதல் மாநிலத்தில் இயக்கப்படும் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.\nஜூன் 29 முதல் ஜூலை 15 வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழக அரசின் கோரிக்கைக்கு இணங்க, தமிழகத்தில், 29.06.2020 முதல் 15.07.2020 வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.\nஆனால், புது டெல்லியில் இருந்து டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிறப்பு சூப்பர்பாஸ்ட் ரயில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nஇது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி-செங்கல்பட்டு-திருச்சி, மதுரை-விழுப்புரம்-மதுரை, கோவை-காட்பாடி-கோவை, திருச்சி-செங்கல்பட்டு-திருச்சி, அரக்கோணம்-கோவை-அரக்கோணம், கோவை-மயிலாடுதுறை-கோவை, திருச்சி-நாகர்கோவில்-திருச்சி உள்ளிட்ட 7 சிறப்பு ரயில்கள் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படும்.\nஅதே நேரத்தில், முன்கூட்டியே முன்பதிவு செய்த பயணிகள் முழு பணத்தையும் திரும்பப் பெறுவார்கள்.\nதமிழக அரசின் வேண்டுகோளின் படி தெற்கு இரயில்வே இயக்கும் கீழ் கண்ட சிறப்பு இரயில்கள் 29-6-2020 முதல் 15-7-2020 வரை ரத்து செய்ய படுகிறது. இந்த ரயிலில் முன் பதிவு செய்தோர்க்கு முழு பணம் திரும்ப ���ரப்படும். (1/2) pic.twitter.com/J4B1lKfWiH\nஎண்ணெய் கிணறு தீப்பிடித்ததால் இழப்பீடு கோர இந்தியர்கள் அழைப்பு விடுக்கின்றனர்\nஇந்தியாவின் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் குறித்த நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சி ஆன்லைன் விவாதத்தைத் தூண்டுகிறது\nரபேல் போர் விமானத்தை வாங்கிய ராஜ்நாத்\n உங்களுக்கு பிடித்த உணவு, லாக்டவுன் போது அதிகளவாக ஆர்டர் செய்யப்பட்டது\n தை மாதம் 1 க்கு முன்பு KYC ஐப் புதுப்பிக்கவும், இல்லையெனில் வங்கிகள் உங்கள் கணக்கை முடக்கிவிடக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/2020/02/seyduunganallur-archaeology/", "date_download": "2020-09-23T06:33:32Z", "digest": "sha1:GSHERMJY4GNYKCQSXQJ22ZNGSV7IMWLW", "length": 3715, "nlines": 26, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "ஆதிச்சநல்லூரில் அனுமதி இன்றி தோண்டிய குழி. மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு. – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nஆதிச்சநல்லூரில் அனுமதி இன்றி தோண்டிய குழி. மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு.\nPosted on February 9, 2020 by முத்தாலங்குறிச்சி காமராசு\nஆதிச்சநல்லூரில் அனுமதியின்றி தோண்டிய குழியை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.\nஉலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி மேற்கொள்ள உள்ள பகுதியில் ஜேசிபி மூலம் சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஏராளமான முதுமக்கள்தாழிகள் உடைந்தது. இதனால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு ஊடகங்களில் இதுகுறித்து செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில் இன்று காலை மத்திய தொல்லியல்துறை அதிகாரி எத்திஸ்குமார் ஆதிச்சநல்லூரில் ஜேசிபி மூலம் தோண்டப்பட்ட குழியினை பார்வையிட்டார். மேலும் அந்த குழியில் உடைந்த முதுமக்கள் தாழிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, இந்த பகுதியில் சட்டவிரோதமாக இந்த குழி தோண்டப்பட்டுள்ளது. எனவே இந்த குழியினை உடனே மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.\nPosted in உள்ளூர் செய்திகள்\n← செய்துங்கநல்லூரில் இந்தி தேர்வு. 1211 பேர் தேர்வு எழுதினர்\nஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி மேற்கொள்ள உள்ள பகுதியில் ஜேசிபி மூலம் முதுமக்கள்தாழிகள் உடைந்த விவகாரம். ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு. →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-23T07:25:48Z", "digest": "sha1:FLYYR5MNW3LW2XFDND2AL522NDY2K6QM", "length": 10690, "nlines": 192, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முசுப்பாத்தி - சமகளம்", "raw_content": "\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பு\nஅம்பிட்டிய சுமணரத்தன தேரர் வன்மைமுறையாளனாக செயற்படுவது ஒரு வெட்கக்கேடான விடயம் – இரா.துரைரெத்தினம்\nதமிழரின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஒருபோதும் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிவிட முடியாது – செல்வராசா கஜேந்திரன்\nமன்னார் – நானாட்டான் பகுதியில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் மீட்பு\nஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள்\nவீதி ஒழுங்கை சட்டத்தில் நாளை முதல் மாற்றம்\nஇலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் ஊடுருவல் 2 மாதங்களுக்குள் தடுக்கப்படும் : டக்ளஸ்\nதமிழரின் உரிமைகளை நசுகிக்கொண்டு இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியாது : சபையில் கஜேந்திரன்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nஇலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது – நீதியரசர் விக்னேஸ்வரன் ஐ.நாமனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்\n4 thoughts on “முசுப்பாத்தி”\nநல்ல ஒரு கருத்தை ரசிக்கக் கூடிய வகையில் சொல்லியிருக்கிறீர்கள். எமது சமூகத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகள் சீதனம் போன்ற விடயங்களைக் கூட இவ்வாறு நகைச் சுவை மூலம் எடுத்துக்கூறி மக்களை அறிவூட்டுவீர்களா \nஏன் தான் சாஸ்திரம் என்ற பெயரில் இரண்டு திகதிகளைக் குறிக்கிறார்களோ தெரியவில்லை. இது வியாபாரமா அல்லது அறிவுபூர்வமான சிந்தனையின் வெளிப்பாடா\nPrevious Postஜனாதிபதியின் வெளிவிவகார ஆலோசகராக ஜயந்த தனபால நியமனம் Next Postஉழவர் பெருமையினை உலகிற்கு உணர்த்தும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள்\nவிக்கினேஸ்வரன் வழங்க வேண்டிய தலைமைத்துவம்\nதிலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது\nகோவிட் 19 இனை உலகில் இல்லாது செய்தல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_519.html", "date_download": "2020-09-23T05:46:26Z", "digest": "sha1:XWJ222J3TVWJJVLK3TEAQUBIJYNWVWQM", "length": 10020, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அனுப்பமா பரமேஸ்வரன் - வைரல் போட்டோஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Anuppama Parameshwaran நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அனுப்பமா பரமேஸ்வரன் - வைரல் போட்டோஸ்..\nநீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அனுப்பமா பரமேஸ்வரன் - வைரல் போட்டோஸ்..\nஅனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.\nஅனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.\nஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார்.\nதற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.\nஅடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.\nமேலும் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள், அனைத்தும் வெறித்தனம்.\nபட வாய்ப்பு வருவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதில்லை. எப்போதாவது ஒருமுறை தான் வெளியிடுவார்.\nசமீபத்தில், நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.\nநீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அனுப்பமா பரமேஸ்வரன் - வைரல் போட்டோ���்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/kadha-for-immunity-prepare-this-herbal-potion-with-basic-indian-herbs-and-spices-2250439", "date_download": "2020-09-23T07:51:52Z", "digest": "sha1:ZUGQ5WECUZX3NU6IFXLTGP4SILXM46XL", "length": 11817, "nlines": 76, "source_domain": "food.ndtv.com", "title": "நோய் எதிர்ப்புக்கான மூலிகை பாணத்தை வீட்டிலேயே தயாரியுங்கள்! | Kadha For Immunity: Prepare This Herbal Potion With Basic Indian Herbs And Spices - NDTV Food Tamil", "raw_content": "\nநோய் எதிர்ப்புக்கான மூலிகை பாணத்தை வீட்டிலேயே தயாரியுங்கள்\nநோய் எதிர்ப்புக்கான மூலிகை பாணத்தை வீட்டிலேயே தயாரியுங்கள்\nஇந்த காதாவை 2 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு கிருமி நீக்கம் செய்யப்பட்ட காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் பானத்தை வடிகட்டி மூடியை நன்றாக மூடு. குடிப்பதற்கு முன் அதை சூடேற்றவும். முழு கஷாயத்தையும் சூடேற்ற வேண்டாம்; உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் பானம்: காதா அடிப்படையில் பல்வேறு பாரம்பரிய மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையாகும்\nநோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் பானம்: உலகம் கோவிட் -19 தொற்றுநோயின் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதால், சுகாதார வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வலியுறுத்துகின்றனர். கொரோனா வைரஸ் நாவலுக்கு சிகிச்சையளிக்க வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உதவுகிறதா இல்லையா என்பது நிரூபிக்கப்படவில்லை என்றாலும், ஒட்டுமொத்த சிறந்த ஆரோக்கியத்தை பெற இது உங்களுக்கு உதவக்கூடும். சிலர் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள், மற்றவர்கள் தங்கள் சகிப்புத்தன்மை, நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வலுப்படுத்த பல்வேறு இயற்கை வழிகளை நாடுகின்றனர். நம்மில் பலர் வழக்கமான யோகா, சுவாச பயிற்சிகள் மற்றும் பலவற்றைப் பயிற்சி செய்கிறோம், மேலும் மூலிகை தேநீர், பானங்கள் மற்றும் காதாஸ்(கஷாயம்) போன்ற இயற்கையான மூலிகை பாணங்களையும் முயற்சி செய்கின்றோம்.\nகதாவைப் பற்றி பேசுகையில், இது இந்தியாவின் பழமையான மற்றும் பொக்கிஷமான மருத்துவ ரகசியங்களில் ஒன்றாகக் கூறினால் அது மிகையாகாது. இது அடிப்படையில் பல்வேறு பாரம்பரிய மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையாகும்.\nதுளசி, இஞ்சி, மஞ்சள், முலேதி, இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு மற்றும் கிராம்பு போன்ற சில பொதுவான மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கக்கூடிய எளிதான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கதா செய்முறையை இங்கே நாங்கள் உங்களுக்க���க் கொண்டு வருகிறோம். எதிர்கால பயன்பாட்டிற்காக நீங்கள் அதை தயார் செய்து சேமிக்க முடியும் என்பதே சிறந்த பகுதியாகும். இந்த மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் அனைத்தும் பல்வேறு ஆரோக்கிய நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, மேலும் அவை எந்த இந்திய சமையலறையிலும் எளிதாகக் காணப்படுகின்றன.\nமூல மஞ்சள்- 1 அங்குலம்\nபடி 1. தேவையான அளவு நீரை ஒரு பாத்திரத்தில் கொண்டு சூடேற்றவும். அதில் குறிப்பிட்டுள்ள பொருட்களை சேர்க்கவும்.\nபடி 2. குறைந்த / தேவயைான தீயில் குறைந்தது 1 மணி நேரம் வேகவைக்கவும்.\nபடி 3. அடுப்பிலிருந்து எடுத்து பின்னர் குளிர்விக்கவும்.\nஇந்த காதாவை 2 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு கிருமி நீக்கம் செய்யப்பட்ட காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் பானத்தை வடிகட்டி மூடியை நன்றாக மூடு. குடிப்பதற்கு முன் அதை சூடேற்றவும். முழு கஷாயத்தையும் சூடேற்ற வேண்டாம்; உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉதவிக்குறிப்பு: இந்த காதாவை சூடேற்றும் போது நீங்கள் சில பச்சை தேநீர், எலுமிச்சை மற்றும் தேன் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.\nஆரோக்கியமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமழைக்கால நோய்த்தொற்றுகளை போக்க வீட்டு வைத்தியங்கள்\nசளி தொல்லையை போக்கும் மூலிகை கஷாயம்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை வீட்டிலேயே செய்யலாம்\nஉங்கள் எடை குறைய வேண்டுமா இந்த முறையில் தேங்காய் சாதம் சாப்பிடுங்க\n இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுங்க.\nபாதாம் சாப்பிட்டால் இதய, நரம்பு மண்டல செயல்பாடுகள் மேம்படும்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nஉருளைக் கிழங்கு சூப் செய்யலாம் வாங்க\nஉடல் எடையைக் குறைக்க உதவும் லெமன் - கிரீன் டீ..\nஎல்லா சைவ உணவுகளும் உடலுக்கு நன்மை தருபவை அல்ல\nபிரேக் ஃபாஸ்டுக்கு ஏற்ற சுவையான 5 ரவை ரெசிபிகள்\nகுறைந்த கொழுப்பு, அதிக புரதம் நிறைந்த சிக்கன் தாஹி ரெசிபி\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஆளி விதை பச்சடி ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/216435?_reff=fb", "date_download": "2020-09-23T06:21:07Z", "digest": "sha1:FYMIZQFSXPABTZHWIADNTIJ4WZVYUNP7", "length": 15647, "nlines": 164, "source_domain": "news.lankasri.com", "title": "நீங்கள் டிசம்பர் மாதத்தில் பிறந்தவரா? உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? உடனே இதை படிங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீங்கள் டிசம்பர் மாதத்தில் பிறந்தவரா உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக காணப்படுவார்கள்.\nஅந்தவகையில் தற்போது மாதத்தின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கு என பார்ப்போம்.\nடிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கனவு காண்பவர்கள் அல்ல, எப்பொழுதும் எதார்த்ததுடன் எளிதில் ஒட்டிக்கொள்பவர்கள். மிகச்சிறிய வயதிலேயே வாழ்க்கையின் எதார்த்தத்தை இவர்கள் புரிந்து கொள்வார்கள்.\nஇவர்களின் பணிவும், எதார்த்தமான அணுகுமுறையும் அனைவராலும் பாராட்டக்கூடியதாக இருக்கும்.\nபொதுவாக இவர்கள் ஈகோ கொண்டவர்களாக அனைவராலும் உருவாக்கப்படுத்தப்படுவார்கள். ஆனால் இவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே இவர்களின் உண்மையான குணம் தெரியும்.\nஇவர்களின் ஈகோ என்பது இவர்களுடைய சுயமரியாதையுடன் தொடர்புடையது. எனவே அவர்கள் அதனை ஒருபோதும் இவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.\nஎனவே அவர்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை வழங்கினால், அது அவர்களின் சுயமரியாதையின் வெளிப்பாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களின் பெரும்பாலான முடிவுகள் இந்த இயல்பைப் பிரதிபலிக்கும்.\nஇவர்களுக்கு தாய் நாடு என்பது மிகவும் முக்கியமானதாகும். அரசியலை இவர்கள் கூர்ந்து கவனிப்பவர்களாக இருப்பார்கள், அதற்கு காரணம் இவர்களுக்கு நாட்டின் மீதுள்ள அக்கறையாகும்.\nஇவர்கள் தங்கள் தேசத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுபவர்களில் ஒருவரல்ல, ஆனால் அது கொண்டிருக்கும் எல்லா நன்மைகளுக்காகவும் அதை நேசிப்பவர்களில் ஒருவர்.\nஅனைத்து விஷயங்களிலும் இவர்களுக்கென தனிப்பட்ட கருத்து இருக்கும். தனது கருத்துக்களை வெளிப்படுத்த இவர்கள் ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்.\nகுறிப்பாக அரசியல் விஷயங்களில் இவர்களின் கருத்துக்கள் எப்பொழுதும் சரியானதாக இருக்கும். அவர்கள் மக்களிடையே உட்கார்ந்து வெவ்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிக்க விரும்புகிறார்கள்.\nஅதற்கு தங்களின் பரந்த அறிவை பயன்படுத்துவார்கள். இதனாலேயே இவர்கள் ஆசிரியர்களாக இருக்க வாய்ப்புள்ளது.\nஇவர்கள் காதலில் இருக்கும்போது தனது இதயம் முழுவதும் அன்பால் நிறைத்து வைத்திருப்பார்கள். தங்கள் துணைக்கு எப்பொழுதும் உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.\nஆனால் இதுதான் இவர்களை காதல் வாழ்க்கையில் சிக்கலையே ஏற்படுத்தும். ஏனெனில் இவர்கள் அதே அர்ப்பணிப்பை தங்கள் துணையிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்காத பட்சத்தில் இவர்களின் காதல் வாழ்க்கை கேள்விக்குறியாக்கிவிடும்.\nவாழ்க்கையில் இவர்களின் எதார்த்தமான அணுகுமுறையின் காரணமாக இவர்கள் எப்பொழுதும் தர்க்கரீதியாக சிந்திப்பார்களே தவிர உணர்ச்சிக்கு அடிமையாக மாட்டார்கள்.\nஎந்தவொரு முடிவையும் இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எடுப்பவர்கள் அல்ல.\nஇவர்களின் வயது இவர்களுடைய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஒருபோதும் குறைக்காது. இவர்கள் எந்த வயதில் இருந்தாலும் இவர்களின் வசீகரம் ஒருபோதும் குறையாது.\nஇவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றலை பரப்புவார்கள். எந்த சூழ்நிலையும் இவர்களின் ஆற்றலை குறைக்க இயலாது.\nஇவர்களை போலவே சுற்றியிருக்கும் அனைத்தும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தாமதமாவதையோ, அலட்சியத்தையோ இவர்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.\nஇவர்கள் எதிர்பார்ப்பது போல சூழல் இல்லாதபோது இவர்கள் விரக்தியும், கோபமும் அடைவார்கள்.\nபொதுவாக இவர்கள் அனைவரிடமும் மென்மையாக நடந்துக் கொள்ள கூடியவர்கள்தான். ஆனால் அதுவும் ஒரு எல்லை வரை மட்டும்தான்.\nஏனெனில் இவர்கள் எப்பொழுது வெடிப்பார்கள் என்று கணிக்கவே இயலாது. அவ்வாறு இவர்கள் வெடிக்கும் போது அது சுற்றி இருக்கும் அனைவர்க்கும் அதிர்ச்சியையும், கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும், அதனைப் பற்றி இவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\nஇவர்களின் மிகப்பெரிய பிரச��சினை இவர்களின் அதீத தைரியம்தான். ஏனெனில் இவர்க்ளின் தன்னம்பிக்கையால் இவர்கள் ஆபத்தைப் பற்றி சிந்திக்காமல் காரியத்தில் இறங்கி விடுவார்கள்.\nஅதுவே இவர்களை வேறொரு ஆபத்தில் மாட்டிவிடுவதாக இருக்கும். இதனால் இவர்கள் சிலசமயம் அனைவரின் விமர்சனத்திற்கும் ஆளாக நேரிடும்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/funfacts/hand-free-technique-of-unlocking-phone-giels-viral-act-video.html", "date_download": "2020-09-23T07:54:04Z", "digest": "sha1:E7ROHIVDIYUWH5CGLCWIHCVDDC35TBC5", "length": 9930, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Hand free technique of unlocking phone? giels viral act video | Fun Facts News", "raw_content": "\n'ஆனா சத்தியமா, இனிமே ஃகேர்ள்பிரண்ட வெளில கூப்ட்டு வரமாட்டேன்.. ஏன்மா இப்படியாமா பண்ணுவ\nமுகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்\nஇணையதளங்களில் நாளும் நாளும் புதிய வீடியோக்கள் அரங்கேறுகின்றன. அவற்றுள் வித்தியாசமான வீடியோக்கள் எப்போதும் இணையதளங்களில் ஹிட் அடிப்பது உண்டு. அப்படித்தான் இளைஞர் ஒருவர் பதிவிட்ட வீடியோ ஒன்று டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.\nடச் ஸ்கிரீன் ஸ்மார்ட் போன்களில் மென் பொருள் மூலமாக போன் லாக் ஆகிவிட்டால், அவற்றின் பாஸ்வேர்டினை பதிவிட்டு அன்லாக் செய்யலாம். ஆனால் அப்படி லாக் ஆன ஒரு ஸ்மார்ட் போனில், கைகளை பயன்படுத்தாமலேயே பாஸ்வேர்டினை பதிவிட்டு, போனை அன்லாக் செய்கிறேன் பாருங்கள் என்று சொல்லி, இளம் பெண் ஒருவர் ஒரு வித்தியாசமான வேலையைச் செய்கிறார்.\nஅதன்படி, ஒரு ரெஸ்டாரண்டின் டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டிருக்கும் அந்த இளம் பெண், தன் கைகளை பின்னால் கட்டிக்கொண்டுவிட்டு, மேஜையில் டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனை வைத்திருக்கிறார். அதில் கீ பேடில் பாஸ்வேர்டு கேட்கிறது. இந்த இளம் பெண்ணோ ஒவ்வொரு நம்பர் மீதும் எச்சிலை உமிழ்ந்து பாஸ்வேர்டினை பதிவிட்டு போனை அன்லாக் செய்கிறார்.\nபலரும் விதவிதமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த பெண்ணின் வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்ட அந்த நபர், ‘என் காதலியை வெளியில் அழைத்துக்கொண்டு போன கடைசி நாள் இதுதான்’ என்ற கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார்.\n'பசியில் வாடிய முதியவருடன் தன் உணவுப் பொட்டலத்தை பகிர்ந்துகொண்ட காவலர்'.. கலங்கவைக்கும் வீடியோ\n'.. 'எஜமானருடன் ஆட்டம் போடும் வளர்ப்பு நாய்'\nஷூவுக்குள்ள ‘ஏதோ’ இருக்கு... அலறிய ‘சிறுமி’... ‘அவசரத்தில்’ பள்ளிக்கு கிளம்பியபோது நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n.. ‘உடல் முழுவதும் காயம்’.. ‘அருகில் கிடந்த ஆணின் பேண்ட், செருப்பு’.. ‘அருகில் கிடந்த ஆணின் பேண்ட், செருப்பு’.. கழிப்பறைக்கு சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்..\n'கையில் டாட்டூ.. ஆண் வேடத்தில் வீடியோ'.. கணவரை உதறிவிட்டு, டிக்டாக் தோழியுடன் ஓட்டம் பிடித்த மனைவி\n‘வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை’.. ‘துடிதுடிக்க இளம்பெண்ணை தீ வைத்து எரித்த இளைஞர்’.. மீண்டும் ஒரு கொடூர சம்பவம்..\n‘இப்படியா பண்ணுவ’... 9 வயது சிறுமிக்கு... இளம் தம்பதியால் நடந்த பயங்கரம்\n8 வயது சிறுமியின் அறைக்குள்... ‘திடீரென’ கேட்ட ‘ஆண்’ குரல்... தாய்க்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n'.. '20 கிலோ மலைப்பாம்பு' ..'அசால்ட்டாக பிடித்து' கொஞ்சியபடி பெண்மணி செய்த காரியம்.. வீடியோ\n'அக்கா, தங்கை இருவருக்கும்'.. 'ஒரே மேடையில்' வைத்து தாலி கட்டிய..'ஒரே மணமகன்'.. வீடியோ\n‘அடுப்பு’ பத்தவைக்கவே பயப்படுவா... அவ ‘பயந்த’ மாதிரியே நடந்துடுச்சு... கதறும் ‘உன்னாவ்’ பெண்ணின் சகோதரி...\n'.. 'கடைசியில'.. வைரலாகும் பெண்ணின் 'ரியாக்‌ஷன்' .. வீடியோ\n'லெவல்' கிராஸிங் இல்ல; உண்மையிலேயே இதுதான் 'வேற லெவல்' கிராஸிங்... யானையின் சாதூரியம்\n‘பேருந்து இல்லாததால்’... ‘லிஃப்ட் கேட்ட 16 வயது சிறுமிக்கு’... ‘இளைஞரால் நேர்ந்த கொடூரம்’\n'.. கடுப்பேற்றிய ரசிகர்கள்.. மைதானத்தில் கோலியை உச்சகட்ட டென்ஷனாக்கிய இன்னொரு சம்பவம்\n'PEPPER SPRAY அடிக்க கூடாதுனு சட்டம் ஒன்னும் இல்லயே.. 'பெண்களே தயாரிச்சுக்கலாம்\nதிருமணத்தின்போது ‘நடனமாடுவதை நிறுத்தியதால்’.. இளம்பெண் ‘முகத்தில் சுட்ட பயங்கரம்’.. ‘பதறவைக்கும்’ வீடியோ..\n‘பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது’.. ‘புகார் கொடுத்த சிறுமிக்கு நடந்த கொடுமை’.. ஜாமினில் வந்த இளைஞர் செய்த கொடூரம்..\n‘எனக்கு இத மட்டும் தந்தீங்கனா’... ‘எங்க அம்மாவ நா காப்பாத்தி உட்ருவேன்’... தந்தையை இழந்த சிறுமியின் உருக்கமான வார்த்தை\n'டியூசன் முடிந்து'... 'தங்கையுடன் வந்த 10 வயது சிறுமிக்கு'... '73 வயது முதியவரால் நேர்ந்த பரிதாபம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2020-09-23T05:56:48Z", "digest": "sha1:4MDBCJZTOIWAVJBJJDU2JCNKRMUAFZBT", "length": 14835, "nlines": 112, "source_domain": "thetimestamil.com", "title": "பாகிஸ்தானின் சிக்கன பிரச்சாரத்தின் மத்தியில், இராணுவ வீரர்கள் 20% ஊதிய உயர்வை நாடுகின்றனர் - உலக செய்தி", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/World/பாகிஸ்தானின் சிக்கன பிரச்சாரத்தின் மத்தியில், இராணுவ வீரர்கள் 20% ஊதிய உயர்வை நாடுகின்றனர் – உலக செய்தி\nபாகிஸ்தானின் சிக்கன பிரச்சாரத்தின் மத்தியில், இராணுவ வீரர்கள் 20% ஊதிய உயர்வை நாடுகின்றனர் – உலக செய்தி\nபாக்கிஸ்தானின் ஆயுதப்படைகள் 2020-21 நிதியாண்டில் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் 20% அதிகரிப்பு கோரியுள்ளன, அரசாங்கம் செலவுக் குறைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு மத்தியில் இருக்கும்போது கூட.\nபாதுகாப்பு அமைச்சின் ஒரு குறிப்பின்படி, இந்த பயிற்சிக்கு ரூ. விமானப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகிய மூன்று சேவைகளையும் ஈடுகட்ட 63.67 பில்லியன்.\nரூபாயின் மதிப்புக் குறைப்பு மற்றும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் பயன்பாட்டு விலைகளில் பணவீக்கம் காரணமாக பாதுகாப்புப் பணியாளர்கள் ஊதியச் சுருக்கத்தை அனுபவித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகத்தால் நிதிப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட இந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு 2019-20 நிதியாண்டில், பிரிகேடியர் (பிபிஎஸ் 17-20) பதவிக்கு அதிகாரிகளின் சம்பளம் 5% அதிகரித்துள்ளது என்று மெமோவில் கூறப்பட்டுள்ளது. 1-16 அடிப்படை சம்பள அளவில் “ஜே.சி.ஓக்கள் / வீரர்களுக்கு 10% தற்காலிக நிவாரணம் வழங்கப்பட்டது” என்று அவர் கூறினார்.\nஎவ்வாறாயினும், பொது அதிகாரிகளுக்கு (பிபிஎஸ் 21-22) எந்தவிதமான அதிகரிப்பு வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளுக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டதன் விளைவாக, தற்போதுள்ள சம்பளங்களுக்கு வருமான வரி அதிகரித்திருப்பதாகவும், இதனால் அவர்களின் சம்பளம் குறைந்து வருவதாகவும் அவர் கூறினார். .\nஇந்த சூழ்நிலைகள் ஆயுதப்படைகளின் பணியாளர்களின் நிதி இடத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதித்ததால், பாதுகாப்பு அமைச்சின் குறிப்பாணைப்படி, சம்பள உயர்வு “கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரால் முறையாக அங்கீகரிக்கப்பட்டது” என்று கோரப்பட்டது. 2016-2019 ஆம் ஆண்டிற்கான தற்காலிக நிவாரண மானியங்களை 2017 இல் நியமிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதன் மூலம் இதை அடைய முடியும் என்று அவர் கூறுகிறார். “அதன்பிறகு, 2020-21 நிதியாண்டில் திருத்தப்பட்ட கட்டண அளவீடுகளில் 20% வரை சம்பளத்தை அதிகரிக்க அனுமதிக்கிறது. “.\nகடந்த ஆண்டு, நாடு எதிர்கொள்ளும் “சிக்கலான நிதி நிலைமை” காரணமாக அதன் செலவினங்களைக் குறைக்க இராணுவம் “தானாக முன்வந்து ஒப்புக் கொண்டது” மற்றும் வருடாந்திர பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் வழக்கமா��� அதிகரிப்பு தவிர்க்கப்பட்டது. ஓய்வுபெற்ற வீரர்களுக்கான ஓய்வூதிய மசோதா ரூ .260 பில்லியனில் இது சேர்க்கப்படவில்லை, இது மத்திய அரசால் மூடப்பட்டுள்ளது.\nREAD ஹூபே, கடினமான வெற்றி, கோவிடியோ ஆபத்து அளவைக் குறைக்கிறது மற்றும் 'அடிப்படையில் வெட்டு' வெடிப்பு - உலக செய்தி\nகோவிட் -19: முக்கிய யு.எஸ். விமான நிறுவனங்கள் பயணம் செய்யும் போது முகமூடிகளை கட்டாயமாக்குகின்றன – உலக செய்தி\nகோவிட் -19 குறித்த பல அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கைகள் தவறவிட்டன: அறிக்கை – உலக செய்திகள்\nஜப்பானில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அபேவின் இயலாமையை அபெனோமாஸ்க், அபெனோமிக்ஸ் அவிழ்த்து விடுகிறது – உலக செய்தி\nகோவிட் -19 உடன் போராட நாடுகளுக்கு உதவ 775 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்கா உறுதியளிக்கிறது: அறிக்கை – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19 முற்றுகை தொடர்பாக இத்தாலியைச் சேர்ந்த பி.எம். கோன்டே உள்ளூர் தலைவர்களுடன் போராடுகிறார் – உலக செய்தி\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2505265", "date_download": "2020-09-23T07:27:16Z", "digest": "sha1:WFBVASHVO3HSYKR7LODWD5ZNJOCXROPC", "length": 23303, "nlines": 321, "source_domain": "www.dinamalar.com", "title": "தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டு: அரசு அறிவுரை| Dinamalar", "raw_content": "\n'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் ... 5\nதமிழக மாணவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்வதா\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு ... 9\nபார்லி., கூட்டத்தொ���ர் இன்றுடன் ஒத்திவைப்பு 1\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 3\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 34\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ... 5\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டு: அரசு அறிவுரை\nசென்னை: கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டு அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: \"கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தனி வார்டுகள் அமைப்பதற்கு, தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.\nஅங்கு, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் தரமான பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கு முன்வந்தால் அரசு அதற்கான அனுமதி வழங்கும். அரசு மருத்துவமனையில் தனி வார்டுகளில் கொரோனா அறிகுறியுள்ள 32பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\" இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா தனியார்மருத்துவமனை சுகாதாரஅமைச்சர் விஜயபாஸ்கர் coronovirus privatehospitals Vijayabaskhar\n'ஒரு புதிய நோயாளி கூட இல்லை': சீனா பெருமிதம்(60)\nபல்கலை தேர்வுகளை ஒத்திவைக்க யுஜிசி உத்தரவு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதுபாயில் ஒவ்வொரு தெரு விலக்கிலும் மக்கள் கூடுமிடங்களிலும் சானிடைசர் கன்டைனர்கள் பொதுமக்கள் உபயோகத்திற்கு வைக்க பட்டுள்ளது. நமது நாட்டிலும் நமக்கு தகுந்தாற்போல பொது இட சுகாதாரத்தை பேணி காக்க வழிவகை செய்ய வேண்டும். செய்வீர்களா.\nஇங்கும் அது மாதிரி செய்யலாம், ஆனால் நம்மக்கள் அத்தகைய சானிடோஸிர்களை மொத்தமாக ஆட்டையை போட்டு பின் அதிக விலைக்கு விற்று TASMAC இல் செலவழித்து விடுவார்கள்....\nடாஸ்மாக் பார்களை மருத்துவ வார்டாக மாற்றி சிகிச்சை அளியுங்க.\nஇப்போதாவது அறிவித்தீர்களே வசதியு���்ளவர்களும் இன்சூரன்ஸ் உள்ளவர்களும் தனியார் மருத்துவமனைக்கு போனால் சாதாரண மக்கள் கொஞ்சம் எளிதாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க முடியுமல்லவா.முகக்கவசமும் கிருமி நாசினியும் பொதுச் சந்தையில் நியாயமான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். அரசு மருத்துவமனையில் செய்தால்தான் பேர் வாங்கலாம் என்று பார்க்க கூடாது. அரசியல் இல்லாமல் அணைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. மதம் இனம் மொழி தாண்டி மனித குலத்தை காப்போம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஒரு புதிய நோயாளி கூட இல்லை': சீனா பெருமிதம்\nபல்கலை தேர்வுகளை ஒத்திவைக்க யுஜிசி உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506156", "date_download": "2020-09-23T07:26:04Z", "digest": "sha1:FCJK6KNP2GMU5QUWKCVL73KJAQIKXLZ3", "length": 24311, "nlines": 317, "source_domain": "www.dinamalar.com", "title": "தொடரும் பார்லி., கூட்டத்தொடர் பிரதமருக்கு சிவசேனா கேள்வி| Dinamalar", "raw_content": "\n'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் ... 5\nதமிழக மாணவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்வதா\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு ... 9\nபார்லி., கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைப்பு 1\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 3\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 34\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ... 5\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nதொடரும் பார்லி., கூட்டத்தொடர் பிரதமருக்கு சிவசேனா கேள்வி\nமும்பை : 'தனிமையை கடைப்பிடிக்க, மக்களை அறிவுறுத்தும் பிரதமர், பார்லிமென்ட் கூட்டத் தொடர் தொடர்ந்து நடக்க அனுமதித்துள்ளது ஏன்' என, சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.\n'கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மக்கள் தனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்' என, பிரதமர், மோடி வலியுறுத்தியுள்ளார். நாளை, காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டிலிருந்து வெளியே வராமல், சுய ஊரடங்கை கடைப்பிடிக்கவும், அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.இந்நிலையில், சிவசேனாவின் கட்சி பத்திரிகையான, 'சாம்னா'வில், எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டு\nஉள்ளதாவது:கொரோனா பரவலை தடுக்க, மக்கள் தனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என, பிரதமர், மோடி வலியுறுத்தி வருகிறார். அதே நேரத்தில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடக்க அனுமதியளித்துள்ளார். இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.\nகூட்டத்தொடரில் பங்கேற்க, எம்..பி.,க்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என, 1,000க்கும் அதிகமானோர் வருகின்றனர்.\nஅரசு மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்கள், வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், பார்லி., கூட்டத்தொடர் மட்டும், தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதில், அவர் பிடிவாதமாக உள்ளார். மத்திய பிரதேச அரசை கலைப்பதற்காகவே, பார்லி., தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.\nபார்லி., செயல்படாவிட்டால், 'கொரோனா பரவலால், சட்டசபையைக் கூட்ட முடியாது' என, மத்திய பிரதேச முதல்வர், கமல்நாத் கூற வாய்ப்பு உள்ளது. அதை தடுக்கவே, பார்லி., தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை, சிவசேனா ஆதரித்து வருகிறது. மும்பையை முற்றிலும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை, முதல்வர், உத்தவ் தாக்கரே எடுத்து வருகிறார். மக்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவதை நிறுத்தினாலே போதும், கொரோனா பரவலை, 50 சதவீதம் தடுத்துவிடலாம். இவ்வாறு, அதில்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தொடரும் பார்லி. கூட்டத்தொடர் பிரதமர் ...\nகொரோனா அச்சம்: நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறுத்தம்(4)\nகொரோனாவை கட்டுப்படுத்தும் 'குளோரோகுயின்':பிரான்ஸ் கண்டுபிடிப்பு(15)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nலூசுபயல்... சந்தர்ப்பவாதி.. முதல்வர் தூங்கி விட்டால் பணி செய்யும் மருத்துவர்கள் செவிலியர்கள் காவலர்கள் தூய்மை செய்பவர்கள் என்ன இளிச்சவாயன்களா.... சேவை துறையில் இருக்கும் பணியாளர்களை மதிக்க கற்று கொள்ள சிவன் அருள் புரிய வேண்டும்...\nஎல்லோருக்கும் கோரோனோ வரட்டுமே … நேற்று உத்தவ் தாக்ரே சோஷியல் டிஸ்டன்சிங் பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த போது அப்படி ஒரு நெரிசலான கும்பல் ...வைரலாக வாட்சப்பில் ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா அச்சம்: நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறுத்தம்\nகொரோனாவை கட்டுப்படுத்தும் 'குளோரோகுயின்':பிரான்ஸ் கண்டுபிடிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/8290", "date_download": "2020-09-23T07:25:16Z", "digest": "sha1:EW2C5MI6FNCXNK2B4RIIFYNIQO2RGTUR", "length": 3003, "nlines": 64, "source_domain": "www.panuval.com", "title": "சிவபாலன் இளங்கோவன் புத்தகங்கள் | Panuval.com", "raw_content": "\nஉடலுக்கும் உணவுக்குமான தொடர்பு நாம் அறிந்ததே. உடலின் ஆரோக்கியம் என்பது நேரடியாக உணவைச் சார்ந்ததே. ஆனால் மனதின் ஆரோக்கியத்திற்கும் நமது உணவுப் பழக்கத்திற்குமான தொடர்பை அறிவியல்பூர்வமாக மிக எளிமையான மொழியில் விவரிக்கிறது இந்த நூல். பெருகிவரும் மனநலப் பிரச்சினைகளுக்கு நமது மாறிவரும் உணவுப் பழக்கவழக்கமு..\nஒரு மனிதன் ஒரு like ஒரு உலகம்\nநவீன காலத்தின் மிக முக்கியமான பிரச்சினை டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு, டிஜிட்டல் சாதனங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நமது அன்றாட வாழ்க்கையை முற்றிலுமாகச் சூழ்ந்திருக்கிறது. டிஜிட்டல் சாதனங்கள் அற்ற வாழ்க்கை சாத்தியமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு அது ஒரு பெரும் போதையாக மனித மனங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6458", "date_download": "2020-09-23T06:25:18Z", "digest": "sha1:AAJFI2CYWN6G7CKZ4BC6RUEYETOIO3VX", "length": 22056, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 23 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 419, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:40\nமறைவு 18:13 மறைவு 23:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6458\nதிங்கள், ஜுன் 13, 2011\nபழக்கடையை சேதப்படுத்தி, கடை உரிமையாளரை தாக்கியதாக மூவர் கைது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2832 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் பழக்கடையை சேதப்படுத்தி, அதன் உரிமையாளரைத் தாக்கியதாக மூன்று பேரை ஆறுமுகநேரி காவல்துறையினர் கைது செய்தனர்.\nஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம் தேவபிச்சை மகன் பிரடிபால் (32). இவர் ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில், ஆறுமுகநேரி - காயல்பட்டினம் சாலையில் பழக்கடை வைத்துள்ளார். இவரது கடையில், ஞாயிற்றுக்கிழமையன்று காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சார்ந்த அலீ அக்பர் மகன் முஹம்மத் ஹுஸைன் (23) இளநீர் வாங்குகையில், விலை அதிகமாக இருப்பதாகக் கூறி தகறாறு செய்தாராம்.\nஅதன் தொடர்ச்சியாக, அன்றிரவு காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், பிரடிபாலின் மைத்துனரும், ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம் மகராஜன் என்பவரின் மகனுமான மனோகரன் வைத்துள்ள பழக்கடையில் முஹம்மத் ஹுஸைனும் மற்றும் மூவரும் சென்று தகராறு செய்தனராம். அப்போது பழக்கடையிலிருந்த பழங்களை அவர்கள் சேதப்படுத்தி, மனோகரனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து மனோகரன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமாரசெல்வம் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளார். உதவி ஆய்வாளர் நடராஜன், இவ்வழக்கு தொடர்பாக ஆம்னி வேன் ஓட்டுனரான முஹம்மத் ஹுஸைன், காயல்பட்டினம் சிவன்கோயில் தெரு அப்துல்லாஹ் ஸாஹிப் மகன் ஷாஹுல் ஹமீத் (24) மற்றும் அதே தெருவைச் சார்ந்த ஜெய்னுத்தீன் மகன் இர்ஷாத் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.\nஇவ்வழக்கு தொடர்பாக மாட்டுக்குளம் அமீர் சுல்தானை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பயன்படுத்த முஹம்மத் ஹுஸைன் ஓட்டி வந்த ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் விரைவுப்படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nவிலை அதிகமாக இருக்கிறது என்று எந்த முட்டாளும் சண்டை போடமாட்டான். கடைகாரன் நம்ம ஊரை பற்றியோ அல்லது ஊர் ஆட்களை பற்றியோ ஏதும் தப்பாக பேசி இருப்பான், அந்த கோபத்தில்தான் நம்ம பையன்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இருப்பார்கள். இதுதான் உண்மையாக இருக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும் வரை பள்ளிகள் திறக்கப்பட்டாலும் வகுப்புகளில் பாடம் நடத்த வேண்டாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாளை (ஜூன் 15) முழு சந்திர கிரகணம் காயல்பட்டினத்தில் தென்படும்\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு: அனைத்துக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் மாநாட்டு வலைதளம் துவக்கப்பட்டது\nகே.எஸ்.ஸி. நடத்தும் “காயல் ட்ராஃபி 2011” க்ரிக்கெட் டி20 சுற்றுப்போட்டி ஜூன் 18 முதல் 26 வரை நடைபெறுகிறது ஜூன் 18 முதல் 26 வரை நடைபெறுகிறது\nதூத்துக்குடி பயணியர் கப்பல் கொழும்பு சென்றடைந்தது\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: பத்தாம் நாள் நிகழ்வுகள்\nஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றம் நடத்தும் முதலுதவி பயிற்சி முகாம் ஜூன் 26இல் நடைபெறுகிறது\nஜூன் 19இல் மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு செயற்குழுவில் அறிவிப்பு\nதுபையில் நடைபெற்ற Better Family, Better Society இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி\nதூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை துவக்க விழா படங்கள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து சுற்றுப்போட்டி 2011: ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது\nதூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை துவங்கியது\n6,400 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் வெளியீடு\nமாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குடிநீர் வினியோகம், போக்குவரத்து சீரமைப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் நகர்மன்றத் தலைவர் சந்தித்தபோது மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தெரிவிப்பு நகர்மன்றத் தலைவர் சந்தித்த��ோது மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தெரிவிப்பு\n“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011” நிகழிடங்கள் முடிவானது\nஜூன் 25இல் சிங்கை கா.ந.மன்றம் நடத்தும் “குடும்ப சங்கமம்” உறுப்பினர்களுக்கு அழைப்பு\nபயணியர் சேவைக்காக தூத்துக்குடி துறைமுக வசதிகள்\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: ஒன்பதாம் நாள் நிகழ்வுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/blog-post_12.html", "date_download": "2020-09-23T07:20:33Z", "digest": "sha1:PHCTTPPC3ML6DDRGKWDX32A3OD3L5YKS", "length": 10334, "nlines": 188, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: குறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nநித்திலன் என்னும் ஒருவர் இயக்கிய குறும்படம் இது. படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போலவே இந்த படம் கவிதைதான். என்ன அருமையான கதை, சாலமன் என்று பெயர், ஆனால் வரைவது இந்து கடவுள் படம் என்று சிறு சிறு மனதை வருடும் காட்சிகள். நீங்கள் இந்த குறும்படத்தை பார்க்கும்போது கண்ணில் நீர் துளிர்க்க பார்ப்பது என்பது தவிர்க்க முடியாதது \nஇந்த கவிதை போன்ற படம் ஒரு தகப்பனின் பாசத்தை காட்டுவது என்று இருந்தாலும், அவர் ஒரு காட்சியில் தனது மகனை தேடி வருவது போன்ற காட்சியில் அவர்களின் உரையாடல்கள் முடியும்போது கால்களை காட்டி கேமரா நகர்த்தி, அங்கு எல்லோரும் அதை கவனித்து விட்டார்கள் என்று சொல்வது என்பது எல்லாம் அருமை. நித்திலன்...... விரைவில் இயக்குனராக வாழ்த்துக்கள் \n நீங்கள் இந்த படத்தை ரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் \nஅருமையான படம்...கவிதை போல் இருந்தது....\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றிங்க \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/50991/deepalakshmi-elected-candidate-for-vellore-election", "date_download": "2020-09-23T05:58:36Z", "digest": "sha1:QQZGRRQ4ZKVSC3DGGSJIQP55FE7JVLLO", "length": 9024, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலூர் மக்களவைத் தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு | deepalakshmi elected candidate for vellore election | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவேலூர் மக்களவைத் தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு\nவேலூர் மக்களவை தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து நடந்த இந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.\nதமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி மக்களவை தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. மீதமுள்ள 37 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.\nதேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாகக் கூறி வேலூர் மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் 11 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.\nஇதையடுத்து அந்த தொகுதியில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஆயுள் தண்டனை : இன்று சரணடைகிறார் ‘சரவண பவன் ராஜகோபால்’ \nஆக்ரோஷம், அதிரடி, அசால்ட் அதுதான் கங்குலி \nRelated Tags : deepa lakshmi, elected, candidate, vellore election, தீபலட்சுமி, சீமான், வேலூர் தேர்தல், நாம்தமிழர் கட்சி, மக்களவை தேர்தல்,\nமுதுநிலை நோய்ப் பரவியல் படிப்பு: விண்ணப்பிக்கும் தே��ி நீட்டிப்பு\nதிருட சென்று மாடியிலேயே படுத்து உறங்கிய பொறியியல் பட்டதாரி.\nமும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை\n'எந்த நாட்டுடனும் போரிடும் எண்ணம் இல்லை' - சீன அதிபர் பேச்சு\nதோனியை வணங்கிய ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் வீரர் - வைரலான படம்\nஸ்டேடியத்துக்கு வெளியே ரோட்டில் விழுந்த பந்து.. கடுப்பேற்றி பின் கூல் ஆக்கிய தோனி\nடாம் குரான் டிப் கேட்ச் சர்ச்சை : தோனி அம்பயரிடம் கோபப்பட்டது ஏன் \n5 ஆண்டுகளில் 58 நாடுகள், 517 கோடி ரூபாய் செலவு - வெளியான பிரதமரின் வெளிநாட்டு பயண விவரம்\nசிங்கம் இல்லாத குகை: வேதா இல்லத்தில் கடைசியாக ஜெயலலிதா வாழ்ந்தது இதே நாளில்தான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆயுள் தண்டனை : இன்று சரணடைகிறார் ‘சரவண பவன் ராஜகோபால்’ \nஆக்ரோஷம், அதிரடி, அசால்ட் அதுதான் கங்குலி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/vijay-in-seemon-direction-toyota-honda.html", "date_download": "2020-09-23T06:50:23Z", "digest": "sha1:YWEEWQASSBYF4XDXHH5I5UQDMR42QCWF", "length": 9813, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சீமான் பகலவன் பட ஹீரோ விஜய் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சீமான் பகலவன் பட ஹீரோ விஜய்\n> சீமான் பகலவன் பட ஹீரோ விஜய்\nமே மாதம் நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக ப‌ரிமாணம் கொள்கிறது. அரசியல் பிரவேசத்தையொட்டி சீமான் பரபரப்பாக இருப்பார் என்று பார்த்தால், ‌ரிலாக்சாக அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தார். படத்தின் ஹீரோ விஜய்.\nதாணு தயா‌ரிப்பில் சீமான் இயக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்தின் ஒன் லைன் சொல்லி விஜய்யின் சம்மதத்தையும் வாங்கிவிட்டார் சீமான். ஜெயம் ராஜா, சித்திக் இயக்கும் படங்களுக்குப் பிறகு பகலவன் படப்பிடிப்பில கலந்து கொள்கிறார் விஜய்.\nஏப்ரல், மே மாதங்களில் அரசியல் பணிகள் இருக்கும் என்பதால் இப்போது பகலவன் ஸ்கி‌ரிப்டை முடிக்கும் பணியில் சீமான் ஈடுபட்டிருக்கிறார்.\nதமி‌ழீழ தேசிய‌த் தலைவர் பிரபாகரனிடம் சீமான் கூறிய இரண்டு கதைகளில் ஒன்று இந்த பகலவன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்க�� கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> AVG ரெஸ்க்யூ சிடி\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள். இது போ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nகாதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவற்றுக்கே இதென்ன அன்னையர் ...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்ப��ளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/do-you-know-what-vadivelu-did-before-entering-cinema/", "date_download": "2020-09-23T06:49:10Z", "digest": "sha1:MJBPM7OUKSNFF6MW66LH7HKN6OMFZDJR", "length": 14684, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "சினிமாவில் நுழையும் முன் வடிவேலு என்ன வேலை செய்தார் தெரியுமா? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nசினிமாவில் நுழையும் முன் வடிவேலு என்ன வேலை செய்தார் தெரியுமா\nகாதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்.. காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்.. காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்.. CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்.. CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்.. ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு.. \"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்\" உண்மையை போட்டுடைத்த ரோஜா… இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா.. இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா.. “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்… 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்.. பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே.. “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே.. இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே.. இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே.. சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்.. “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்.. டாம் குரான் விக்கெட் சர்ச்சை.. டாம் குரான் விக்கெட் சர்ச்சை.. தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்.. தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்.. சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.. சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.. ஆவணங்களின் விவரம் உள்ளே.. அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்.. குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்.. அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்..\nசினிமாவில் நுழையும் முன் வடிவேலு என்ன வேலை செய்தார் தெரியுமா\nவைகைப்புயல் என அடைமொழியிட்டு சினிமாவில் அழைக்கப்படும் வடிவேலுவை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியது இயக்குனர், நடிகர் ராஜ்கிரண் என்பது நாம் அறிந்ததே. கவுண்டமணி, செந்தில் நடித்த படத்தில் வடிவேலுவும் நடிக்க வந்தது சுவாரசியமான நிகழ்வே. கவுண்டமணிக்கு பதிலாக வடிவேலு நடிக்க வந்து, கடைசியில் படப்பிடிப்புல் திடீரென கவுண்டமணி வந்து நிற்க திகைத்து போனது ராஜ்கிரண் தான்.\nபடத்தில் வடிவேலுவை கவுண்டமணி புரட்டி புரட்டி அடிக்கும் காட்சியின்போது ‘அண்ணே, படாது எடத்துல படப்போவுதுண்ணே’ என வடிவேலு சொந்தமாக தன் ஸ்டைலில் வசனம் பேச, இதை பார்த்த ராஜ்கிரணுக்கு வடிவேலுவை மிகவும் பிடித்துவிட்டதாம்.\nஷூட்டிங் முடிந்து கிளம்பிக்கொண்டிருந்த வடிவேலுவை ஊருக்கு போய் என்ன செய்யப்போற என ராஜ்கிரண் கேட்க, அதற்கு வடிவேலு பழையபடி போட்டோவுக்கு பிரேம் போடும் வேலை செய்யப்போறேன் என கூறியுள்ளார். அப்போது ராஜ்கிரண், அதெல்லாம் வேண்டாம், இனி என் அலுவலகத்திலேயே தங்கிக்கொள், இங்கே இரு என கூறிவிட்டாராம்.\nமத்திய அரசின் மாதம் ரூ.3000 பென்ஷன்.. இந்த திட்டத்தில் சேர என்ன செய்ய வேண்டும்..\nஅமைப்பு சாரா தொழிலார்கள் தங்கள் முதிர் வயதில் பயன்படும் வகையில் பென்சன் பெற தொடங்கப்பட்டதே பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா. மத்திய அரசின் இந்த திட்டம் 2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் விவசாயம் சார்���்த தொழில் செய்பவர்கள், மீனவர்கள், கட்டுமான தொழிலாளர்கள்,ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர், பனைமரத் தொழிலாளர், காலணித் தொழிலாளர், முடி திருத்துவோர், தையல் தொழிலாளர், ஓவியர், கைத்தறி நெசவு […]\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி.சஹி\n“திருவள்ளுவரின் உன்னத எண்ணங்கள் நம்மை ஊக்குவிக்கின்றன..” திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி தமிழில் ட்வீட்..\n“மோடி அரசை காணவில்லை..” இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்தது குறித்து ராகுல் விமர்சனம்..\nகொரோனா பாதிப்பில் புதிய உச்சம்.. இந்தியாவில் ஒரே நாளில் 7000 பேருக்கு மேல் பாதிப்பு உறுதி.. இதுவே முதன்முறை..\nஅமைச்சர் – திமுக எம்.எல்.ஏ இடையே வார்த்தை மோதல் : குறைதீர்க் கூட்டத்தில் பரபரப்பு..\nஅதிக லைக்குகளை பெற்ற ட்வீட்… Chadwick Boseman-ஐ பெருமைப்படுத்திய ட்விட்டர் நிர்வாகம்\nதமிழக அரசியல் தலைவர்கள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் : ராஜபக்ச மகன் விமர்சனம்..\nமத்திய அமைச்சரவையில் மாற்றம் – கூட்டணி கட்சியினருக்கு வாய்ப்பு\nஅமெரிக்கா சென்று பெங்களூரு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு.. இதுவரை இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா உறுதி..\nபெண்களை விட ஆண்களே கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.. இதுதான் காரணம்..\nபாஜகவில் இணைகிறார் நடிகர் விஷால்.. தலைமையை சந்திக்க நேரம் கேட்பு\n##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5835 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.. சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களில் அதிகரித்து வரும் பாதிப்பு…\nCSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்..\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..\n“இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்..\n“அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்..\n“ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-09-23T05:43:57Z", "digest": "sha1:R6GYWJXCBX4MZXQFCT767BU7GCLEUBPA", "length": 15559, "nlines": 156, "source_domain": "ilakkiyainfo.com", "title": "31 வயது பெண்ணை கர்ப்பிணியாக்கிய 14 வயது சிறுவன்! | ilakkiyainfo", "raw_content": "\n31 வயது பெண்ணை கர்ப்பிணியாக்கிய 14 வயது சிறுவன்\nலண்டன்: பதினான்கு வயதே ஆன சிறுவனுடன் பாலுறவு கொண்டாதால் 31 வயது பெண் கர்ப்பமுற்றுள்ள சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nஇங்கிலாந்தின் மேற்கு யார்க்‌ஷைர் பகுதியை ஒட்டியுள்ள ஹேர்வுட் ரைஸ் பகுதியை சேர்ந்தவர், கெர்ரி ஹார்ஸ்ஃபால்.\nஇவருக்கு வயது 31. இங்குள்ள முதியோர் காப்பகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்த அந்தப் பெண்ணுக்கு அருகாமையில் வசிக்கும் 14 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.\nஒரு நாள் அந்தச் சிறுவனுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுவனை முத்தமிட்டுள்ளார்.\nபின்னர் தொடர்ந்து அவனுடன் பழகிய ஹார்ஸ்ஃபாலுக்கு அவன் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டு பாலுறவு வரை சென்றுள்ளது.\nகடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தனிமை கிடைக்கும் போதெல்லாம் அவனுடன் உல்லாசமாக இருப்பதில் கள்ளத் தனமாக மகிழ்ச்சி அடைந்து வந்துள்ளார் ஹார்ஸ் பால்.\nஅதே போல தனது பள்ளியில் செக்ஸ் கல்வியின் போது விழிப்புணர்வுக்காக வழங்கப்பட்ட ஆணுறைகளை சேகரித்துக் கொண்டு சிறுவன், ஹார்ஸ் பால் வீட்டுக்கு அதிகம் சென்று வந்துள்ளான்.\nஅவனது போக்கு, பெற்றோரின் மனதில் சந்தேகத்தை உண்டாக்கியது. ஒருநாள், அந்த சிறுவன் வீட்டில் இல்லாத வேளையில் அவனது லேப்டாப்பை ஆய்வுசெய்த அவர்கள் திகைத்துப் போயினர்.\nஇருவருக்கும் உள்ள சமூக வலைத்தளப் பக்கத்தில், ஆபாச நடையில் சுமார் 1700 மெஸேஜ்கள் அதில் பரிமாறப்பட்டிருந்துள்ளன.\nஉடனடியாக போலீசாரை தொடர்பு கொண்ட அவர்கள், ஒன்றும் அறியாத சிறுவனை அந்தப் பெண் சீரழித்துவிட்டதாக புகார் அளித்தனர்.\nஅந்தப் பெண்ணைக் கைது செய்த போலீசார், மூன்று குற்றப் பிரிவுகளின்கீழ் அவள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கில் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளியை ஐந்தாண்டு சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, தற்போது கர்ப்பிணியாக இருக்கும் ஹார்ஸ்ஃபாலை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.\nஅமெரிக்காவில் பலி எண்ணிக்கை 20,000த்தை கடந்தது – உலக நாடுகளின் நிலை என்ன\n‘நாம் சொர்க்கத்திற்கு செல்வோம்’ 0\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார் 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T08:03:18Z", "digest": "sha1:AOY3UUJE3HZLX4KUQNMDFTSIWKCWCA6G", "length": 15578, "nlines": 351, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய இந்துப் புனிதத் தலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய இந்துப் புனிதத் தலங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்து சமயம் தொடர்பான கட்டுரை\nஏனைய தேவ / தேவியர்\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்திய இந்துப் புனிதத் தலங்கள்\nஇந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல்\nபுனித யாத்திரையாக புகழ்பெற்ற கோயில்களுக்கு செல்வது இந்து மக்களின் செயலாகும். இந்தியாவில் எண்ணற்ற இந்து சமய புனித தலங்கள் உள்ளன. இமயமலை, கேதார்நாத், கங்கோத்ரி, வாரணாசி, யமுனோத்திரி, அலகாபாத், அரித்துவார்-ரிசிகேசு, மதுரா, உத்தரப் பிரதேசம்-பிருந்தாவனம், அயோத்தி போன்றவை வட இந்திய தலங்களாகும்.\nதென் இந்தியாவில் கும்பகோணம், பழனி, சமயபுரம், சபரிமலை, திருப்பதி, பஞ்சபூதத் தலங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கன.\nஇது ஒரு முடிவடையாத பட்டியல் ஆகும், மேலும் இது எப்போதும் இறுதி செய்வதற்கான குறிப்பிட்ட தரங்களை பூர்த்தி செய்ய இயலாது. நீங்கள் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய தகவல்களை சேர்த்து இதை விரிவாக்குவதன் மூலம் உதவலாம்\nமுக்தி தரும் ஏழு நகரங்கள்\nநான்கு புனித தலங்கள், இந்தியா\nநான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்\nஅமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nயாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்\nஇவை தவிர 51 சக்தி பீடங்களும் குறிப்பிடத்தக்கன.\nஇந்து சமய கோயில்களின் பட்டியல் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2019, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/indian-police-forces-short-of-communications-transport-weapons-but-not-money/", "date_download": "2020-09-23T05:15:22Z", "digest": "sha1:ZBLMCGSQHMOPQPSS2YYRF4B6FEKYWFFN", "length": 52530, "nlines": 143, "source_domain": "tamil.indiaspend.com", "title": "இந்திய காவல்துறைக்கு தகவல் தொடர்பு, போக்குவரத்து, ஆயுதங்களில் பற்றாக்குறை; ஆனால் நிதிக்கு அல்ல | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஇந்திய காவல்துறைக்கு தகவல் தொடர்பு, போக்குவரத்து, ஆயுதங்களில் பற்றாக்குறை; ஆனால் நிதிக்கு அல்ல\nமும்பை: 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், முந்தைய ஆண்டை விட காவல்துறை நவீனமயமாக்கலுக்கான நிதி, 8% அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மாநிலங்களின் பட்ஜெட்டில், தொலைபேசி, வயர்லெஸ் சாதனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் போன்ற காவல்துறைக்கான அடிப்படை உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கல் என்பது பயன்பாட்டில் இல்லை என்பதைக் காட்டுகிறது.\n‘நவீனமயமாக்கலில்’ ஆயுதங்களை மேம்படுத்துதல், வயர்லெஸ் சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள் நெட்வொர்க்குகள் உள்ளிட்ட தகவல்தொடர்பு அமைப்புகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனிதவள பயிற்சி ஆகியன அடங்கும். ஒட்டுமொத்தமாக, காவல்துறை நவீனமயமாக்கலுக்கு, பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய நிதியில் பாதிக்கும் (48%) குறைவாக இருந்தது என, அரசு தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.\n\"நவீனமயமாக்கலுக்கான மானியங்களை மத்திய அரசு விடுவிக்கிறது; இது மாநிலத்துடன் பொருந்த வேண்டும். நவீனமயமாக்கல் நிதிகளை மாநிலங்கள் எப்போதும் வெளியிடாது. இதை மாற்ற வேண்டும் ”என்று மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் எம் என் சிங் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.\nஇதற்கிடையில், இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில், ‘காவல்துறை உள்கட்டமைப்பு’- நவீனமயமாக்கல் ஒதுக்கீட்டில் இருந்து வேறுபட்டதுமற்றும் ஏற்கனவே உள்ள வாகனங்கள், அடிப்படை ஆயுதங்கள் மற்றும் தொலைபேசி பராமரிப்பு போன்றவை உட்பட - ஒதுக்கீடு உண்மையில் 2% குறைந்துள்ளது.\nஇதன் விளைவாக, இந்தியா முழுவதும் உள்ள காவல் துறை படைகளுக்கு ஆயுதங்கள், அடிப்படை தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு இல்லை - 2017 ஜனவரியின்படி, 267 காவல் நிலையங்களுக்கு தொலைபேசி இல்லை, 129 வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லை என, காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் பிபிஆர்டி (BPRD) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு 100 காவல்துறையினருக்கும் அழைப்புகளுக்கு பதிலளிக்க, ரோந்து செல்ல மற்றும் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்கு என, எட்டு வாகனங்கள் இருந்தன.\nஇந்தியா முழுவதும் வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லாமல் செயல்படும் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் 39 ஆக இருந்தது, 231% அதிகரித்து 2016 இறுதியில் 129 ஆக உயர்ந்துள்ளது. 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாடு முழுவதும் 273 காவல் நிலையங்களில் ஒரு போக்குவரத்து வாகனம் கூட இல்லை.\nவயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லாத காவல் நிலையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மணிப்பூர் (30), ஜார்க்கண்ட் (22) மற்றும் மேகாலயா (18) ஆகிய மாநிலங்களில் உள்ளன. குற்ற விகிதத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மணிப்பூர் 28வது இடத்தில் (1,00,000 பேருக்கு 121.9 என) உள்ளது.\nஇதற்கிடையில், தொலைபேசி இல்லாமல் செயல்படும் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 2012 ல் 296 ஆக இருந்து 2017ஆம் ஆண்டில் 269 ஆக 10% குறைந்துள்ளது.\nதொலைபேசி இல்லாத 45% க்கும் மேற்பட்ட நிலையங்கள் உத்தரபிரதேசம் (51), பீகார் (41) மற்றும் பஞ்சாப் (30) ஆகிய இடங்களில் இருந்தன. 128.7 குற்ற ��ிகிதத்துடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தரபிரதேசம் 26வது இடத்தில் உள்ளது, 157.4 குற்ற விகிதத்துடன் பீகார் 22வது, மற்றும் 137 குற்ற விகிதத்துடன் பஞ்சாப் 24 வது இடத்தில் உள்ளது.\n2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாடு முழுவதும் 51 காவல் நிலையங்களில் தொலைபேசி அல்லது வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லை - 2012ஆம் ஆண்டில் 100 நிலையங்கள் என்றிருந்த இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் (15) மற்றும் மேகாலயா (12) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.\n\"அதிக போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு கருவிகளைக் கொண்டு, காவல்துறையினர் அதிக அளவில் ரோந்து செல்ல முடியும்\" என்று சிங் கூறினார். “வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள், மொபைல்கள் மற்றும் வாகனங்கள் இன்று இன்றியமையாதவை. ஏதேனும் நடந்தால், பிரச்சினையைத் தீர்க்க காவல்துறையினர் நன்கு தொடர்பு கொள்ள வேண்டும். சிறந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து மூலம், ஒரு போலீஸ்காரர் பத்து போலீஸ்காரரை போல் வேலை செய்ய முடியும்” என்றார்.\n2016 ஆம் ஆண்டின் இறுதியில், இந்திய காவல் படைகள் சராசரியாக 12.38 காவலருக்கு ஒரு போக்குவரத்து வாகனம் என வைத்திருந்தன - இது 2011 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு வாகனத்திற்கு 15 ஆக இருந்தது.\n100 காவலர்களுக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பு கிடைப்பது, 2011 ஆம் ஆண்டின் இறுதியில் 6.78 என்று 2016 ஆம் ஆண்டின் இறுதியில் 8.08 ஆக 19% உயர்ந்துள்ளது; பெரும்பாலும் நிலக்கண்ணி வெடியில் சிக்காத வாகனங்கள், தடயவியல் வேன்கள், சிறை வாகனம் போன்றவற்றின் எண்ணிக்கையில் 500% அதிகரிப்பு காரணமாக லாரிகள் மற்றும் நீர் டேங்கர்கள் 2011ஆம் ஆண்டில் 1,255 ஆக இருந்து 2016 ல் 7,536 ஆக இருந்தது.\nகார்கள் மற்றும் ஜீப்புகள் போன்ற நடுத்தர மற்றும் இலகுவான வாகனங்களின் எண்ணிக்கை 2012 ல் 76,088 ஆக இருந்தது, 2016 ல் 92,043 ஆக 21% மட்டுமே அதிகரித்துள்ளது.\nஆயினும்கூட, நாடு முழுவதும் 273 காவல் நிலையங்களுக்கு 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் போக்குவரத்து வசதிகள் இல்லை. இவற்றில் கிட்டத்தட்ட 90%, கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் (126), அண்டை மாநிலமான தெலுங்கானா (91) மற்றும் மணிப்பூர் (25) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன; அவை உள் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டவை.\nஉத்தரபிரதேசத்தில், ஒரு வாகனத்திற்கு 30 கா���ல்துறை ஊழியர்களும், மிசோரம் 22 பேரும், மிகக்குறைந்த அளவாக 18 பேர் கொண்ட இமாச்சல பிரதேசமும் 2017 இல் 100 காவல்துறையினருக்கு மிகக் குறைந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்டிருந்தன.\nபல மாநில காவல் படைகள் குறைந்தபட்ச ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புடன் செயல்படுகின்றன என்று, 2014 முதல் 2018 வரை ஐந்து மாநிலங்களின் நிலையை ஆய்வு செய்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை தெரிவிக்கிறது.\nஉத்தரபிரதேசத்தில், மாநில காவல் படைகளின் நவீனமயமாக்கல் (எம்.பி.எப்) திட்டத்தின் கீழ் ரூ. 69.91 கோடியின் ஆரம்ப கோரிக்கையில், 55% அல்லது ரூ.38.31 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது, மேலும் ரூ. 32.99 கோடி (ஆரம்ப தேவையில் 47%) மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று மாநிலத்திற்கான சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய பாதி (48%) காவல்துறை படையினர், உள்துறை அமைச்சகம் காலாவதியானது என்று அறிவித்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயுதங்களை பயன்படுத்துகிறது.\nராஜஸ்தானில், சிஏஜி அறிக்கையின்படி 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு இடையில் பரிந்துரைக்கப்பட்ட குவாண்டத்துடன் ஒப்பிடும்போது 2015 ஆம் ஆண்டில் 75% ஆயுதங்கள் பற்றாக்குறையாக இருந்தது. மாநில காவல்துறைக்கு 15,884 ஆயுதங்கள் தேவைப்பட்டன, அவற்றில் 3,962 (25%) தணிக்கை நேரத்தில் பெற்றன.இவற்றில், 2,350, அல்லது 59% ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு இருந்தன; அவை காவல் நிலையங்களுக்கு வழங்கப்படவில்லை.\nஎனவே, ராஜஸ்தானில் உள்ள காவல் நிலையங்கள் தேவையான ஆயுதங்களில் 14.7% மட்டுமே பெற்றன, மேலும் 85% க்கும் அதிகமான பற்றாக்குறையை எதிர்கொண்டன.\nமேற்கு வங்கத்தில் நடந்த தணிக்கை 71% ஆயுத பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டது. கர்நாடகா மற்றும் குஜராத்தில் முறையே 37% மற்றும் 36% பற்றாக்குறை இருந்தன.\nநவீனமயமாக்கல் பட்ஜெட்டின் ஒழுங்கற்ற பயன்பாடு\nபிபிஆர்டி கூற்றின்படி, நவீனமயமாக்கல் பட்ஜெட், - மக்களுக்கு உகந்த நட்புரீதியான காவல் நிலையங்கள் மற்றும் பதவிகளை நிர்மாணித்தல், மற்றும் செயல்பாடுகளை, ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை மேம்படுத்துதல் என காவல்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த உதவுகிறது.\nஇருப்பினும், மாநிலங்களின் இந்த நிதியை ஒழுங்கற்று பயன்படுத்துகின்றன. இந்தியா முழுவதும், 2017 வரையிலான ஐந்து ஆண்டுகளில், ஒட்டுமொத்த நவீனமயமாக்கல் பட��ஜெட்டில் ரூ. 28,703 கோடி (4 பில்லியன் டாலர்) பாதிக்கும் குறைவான (48%) அல்லது ரூ. 13,720 கோடி (1.9 பில்லியன் டாலர்) பயன்படுத்தப்பட்டது.\n2014 ஆம் ஆண்டில் 87% பயன்பாட்டிலிருந்து, நவீனமயமாக்கல் நிதிகளின் அகில இந்திய பயன்பாடு 2016 இல் 14% ஆகக் குறைந்தது, 2017 ஆம் ஆண்டில் மீண்டும் 75% ஆக உயர்ந்தது.\nமாநிலங்களில், நாகாலாந்து மட்டும் 2015-16 நிதியாண்டில் 1,172 கோடி ரூபாய் நவீனமயமாக்க தனது ஒதுக்கீடு அனைத்தையும் பயன்படுத்தியது என்று பிபிஆர்டி தரவு காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் அதன் நவீனமயமாக்கல் பட்ஜெட்டில் 45%, ரூ.89.59 கோடியில் ரூ.40 கோடி செலவிட்டது. உத்தரபிரதேசம் தனது ரூ.116.66 கோடியில் 23% (ரூ. 26.31 கோடி) பயன்படுத்தியது.\nதகவல்தொடர்பு உள்கட்டமைப்பின் நவீனமயமாக்கல் பல மாநிலங்களிலும் முழுமையடையவில்லை.\n2011-12 முதல் 2015-16 வரையிலான காலப்பகுதியில் உத்தரபிரதேசம் தனது தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த 137 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 28% அல்லது ரூ.56 கோடியை மட்டுமே செலவிட்டதாக சிஏஜி தெரிவித்துள்ளது.\nகர்நாடகாவில், 2013-14 முதல் 2016-17 வரை, புதுப்பிக்கப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதற்கான ஆரம்ப கோரிக்கையான ரூ.15.93 கோடி என்பதில், ரூ.6.93 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டது. அதில்2018 ஆம் ஆண்டு வரை எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று மற்றொரு சிஏஜி அறிக்கை கண்டறிந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், மாநில காவல்துறையினருக்கான 43,636 தகவல் தொடர்பு பெட்டிகள் (வயர்லெஸ் சாதனங்கள், வாக்கி-டாக்கிபோன்றவை) அவை பரிந்துரைக்கப்பட்ட ஆயுட்காலம் கடந்தவையாக இருந்தன.\n“இப்போது காவல்துறை, தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டுள்ளது. சைபர் குற்றம், நாணய விமானம், சர்வதேச கடத்தல் மற்றும் பிற பரிமாண குற்றங்களில், காவல்துறை அதன் திறன்களை நவீனமயமாக்கி விரிவுபடுத்த வேண்டும். சைபர் தடயவியல் தொடர்பாக நமது திறன்களையும் மேம்படுத்த வேண்டும், இது தற்போது முக்கியமானது, ”என்று சிங் கூறினார்.\nகாவல்துறை மற்றும் துணை ராணுவப்படைகளுக்கு இடையில் விரைவான தகவல் தொடர்புக்கு உதவும் வகையில், 2002 ஆம் ஆண்டில், இந்தியா காவல் தொலைத்தொடர்பு நெட்வொர்க்-போல்நெட் (POLNET) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்பு வலையமைப்பை அமைக்கப்பட்டது.\n2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, உத்தரபிரதேசத்தில் 75 (51%) மாவட்டங்களில் 38 மட்டுமே, போல்நெட் செயல்பாட்டுக்கான உள்கட்டமைப்பைக் கொண்டிருந்தன என்பதை சி.ஏ.ஜி. கண்டறிந்தது.\nகுஜராத்தில், 2015 அக்டோபரின் படி முழு போல்நெட் முறையும் ஒழுங்கற்றதாக இருந்தது அல்லது இல்லை என்று சி.ஏ.ஜி. கண்டறிந்தது; மற்றும் மார்ச் 2015 நிலவரப்படி, சம்பந்தப்பட்ட உபகரணங்களை இயக்க பயிற்சி பெற்ற மனிதவளம் என்பதில் 32% பற்றாக்குறை இருப்பது தெரிந்தது.\nகுஜராத் தனது நகர்ப்புற காவலர் உள்கட்டமைப்பை மேம்படுத்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட ரூ.11.81 கோடியில் எதையும் செலவிடவில்லை. 2009-10 முதல் 2014-15 வரை, இதே நோக்கத்திற்காக குஜராத் மாநிலம் பெற்ற நிதியில் 73% செலவிடப்படவில்லை.\n(மேத்தா, சிகாகோ பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டதாரி மாணவர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், முந்தைய ஆண்டை விட காவல்துறை நவீனமயமாக்கலுக்கான நிதி, 8% அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மாநிலங்களின் பட்ஜெட்டில், தொலைபேசி, வயர்லெஸ் சாதனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் போன்ற காவல்துறைக்கான அடிப்படை உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கல் என்பது பயன்பாட்டில் இல்லை என்பதைக் காட்டுகிறது.\n‘நவீனமயமாக்கலில்’ ஆயுதங்களை மேம்படுத்துதல், வயர்லெஸ் சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள் நெட்வொர்க்குகள் உள்ளிட்ட தகவல்தொடர்பு அமைப்புகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனிதவள பயிற்சி ஆகியன அடங்கும். ஒட்டுமொத்தமாக, காவல்துறை நவீனமயமாக்கலுக்கு, பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய நிதியில் பாதிக்கும் (48%) குறைவாக இருந்தது என, அரசு தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.\n\"நவீனமயமாக்கலுக்கான மானியங்களை மத்திய அரசு விடுவிக்கிறது; இது மாநிலத்துடன் பொருந்த வேண்டும். நவீனமயமாக்கல் நிதிகளை மாநிலங்கள் எப்போதும் வெளியிடாது. இதை மாற்ற வேண்டும் ”என்று மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் எம் என் சிங் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.\nஇதற்கிடையில், இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில், ‘காவல்துறை உள்கட்டமைப்பு’- நவீனமயமாக்கல் ஒதுக��கீட்டில் இருந்து வேறுபட்டதுமற்றும் ஏற்கனவே உள்ள வாகனங்கள், அடிப்படை ஆயுதங்கள் மற்றும் தொலைபேசி பராமரிப்பு போன்றவை உட்பட - ஒதுக்கீடு உண்மையில் 2% குறைந்துள்ளது.\nஇதன் விளைவாக, இந்தியா முழுவதும் உள்ள காவல் துறை படைகளுக்கு ஆயுதங்கள், அடிப்படை தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு இல்லை - 2017 ஜனவரியின்படி, 267 காவல் நிலையங்களுக்கு தொலைபேசி இல்லை, 129 வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லை என, காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் பிபிஆர்டி (BPRD) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு 100 காவல்துறையினருக்கும் அழைப்புகளுக்கு பதிலளிக்க, ரோந்து செல்ல மற்றும் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்கு என, எட்டு வாகனங்கள் இருந்தன.\nஇந்தியா முழுவதும் வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லாமல் செயல்படும் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் 39 ஆக இருந்தது, 231% அதிகரித்து 2016 இறுதியில் 129 ஆக உயர்ந்துள்ளது. 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாடு முழுவதும் 273 காவல் நிலையங்களில் ஒரு போக்குவரத்து வாகனம் கூட இல்லை.\nவயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லாத காவல் நிலையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மணிப்பூர் (30), ஜார்க்கண்ட் (22) மற்றும் மேகாலயா (18) ஆகிய மாநிலங்களில் உள்ளன. குற்ற விகிதத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மணிப்பூர் 28வது இடத்தில் (1,00,000 பேருக்கு 121.9 என) உள்ளது.\nஇதற்கிடையில், தொலைபேசி இல்லாமல் செயல்படும் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 2012 ல் 296 ஆக இருந்து 2017ஆம் ஆண்டில் 269 ஆக 10% குறைந்துள்ளது.\nதொலைபேசி இல்லாத 45% க்கும் மேற்பட்ட நிலையங்கள் உத்தரபிரதேசம் (51), பீகார் (41) மற்றும் பஞ்சாப் (30) ஆகிய இடங்களில் இருந்தன. 128.7 குற்ற விகிதத்துடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தரபிரதேசம் 26வது இடத்தில் உள்ளது, 157.4 குற்ற விகிதத்துடன் பீகார் 22வது, மற்றும் 137 குற்ற விகிதத்துடன் பஞ்சாப் 24 வது இடத்தில் உள்ளது.\n2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாடு முழுவதும் 51 காவல் நிலையங்களில் தொலைபேசி அல்லது வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லை - 2012ஆம் ஆண்டில் 100 நிலையங்கள் என்றிருந்த இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் (15) மற்றும் மேகாலயா (12) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.\n\"அதிக போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு கருவிகளைக் கொண்டு, காவல்துறையினர் அதிக அளவில் ரோந்து செல்ல முடியும்\" என்று சிங் கூறினார். “வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்கள், மொபைல்கள் மற்றும் வாகனங்கள் இன்று இன்றியமையாதவை. ஏதேனும் நடந்தால், பிரச்சினையைத் தீர்க்க காவல்துறையினர் நன்கு தொடர்பு கொள்ள வேண்டும். சிறந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து மூலம், ஒரு போலீஸ்காரர் பத்து போலீஸ்காரரை போல் வேலை செய்ய முடியும்” என்றார்.\n2016 ஆம் ஆண்டின் இறுதியில், இந்திய காவல் படைகள் சராசரியாக 12.38 காவலருக்கு ஒரு போக்குவரத்து வாகனம் என வைத்திருந்தன - இது 2011 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு வாகனத்திற்கு 15 ஆக இருந்தது.\n100 காவலர்களுக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பு கிடைப்பது, 2011 ஆம் ஆண்டின் இறுதியில் 6.78 என்று 2016 ஆம் ஆண்டின் இறுதியில் 8.08 ஆக 19% உயர்ந்துள்ளது; பெரும்பாலும் நிலக்கண்ணி வெடியில் சிக்காத வாகனங்கள், தடயவியல் வேன்கள், சிறை வாகனம் போன்றவற்றின் எண்ணிக்கையில் 500% அதிகரிப்பு காரணமாக லாரிகள் மற்றும் நீர் டேங்கர்கள் 2011ஆம் ஆண்டில் 1,255 ஆக இருந்து 2016 ல் 7,536 ஆக இருந்தது.\nகார்கள் மற்றும் ஜீப்புகள் போன்ற நடுத்தர மற்றும் இலகுவான வாகனங்களின் எண்ணிக்கை 2012 ல் 76,088 ஆக இருந்தது, 2016 ல் 92,043 ஆக 21% மட்டுமே அதிகரித்துள்ளது.\nஆயினும்கூட, நாடு முழுவதும் 273 காவல் நிலையங்களுக்கு 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் போக்குவரத்து வசதிகள் இல்லை. இவற்றில் கிட்டத்தட்ட 90%, கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் (126), அண்டை மாநிலமான தெலுங்கானா (91) மற்றும் மணிப்பூர் (25) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன; அவை உள் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டவை.\nஉத்தரபிரதேசத்தில், ஒரு வாகனத்திற்கு 30 காவல்துறை ஊழியர்களும், மிசோரம் 22 பேரும், மிகக்குறைந்த அளவாக 18 பேர் கொண்ட இமாச்சல பிரதேசமும் 2017 இல் 100 காவல்துறையினருக்கு மிகக் குறைந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்டிருந்தன.\nபல மாநில காவல் படைகள் குறைந்தபட்ச ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புடன் செயல்படுகின்றன என்று, 2014 முதல் 2018 வரை ஐந்து மாநிலங்களின் நிலையை ஆய்வு செய்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை தெரிவிக்கிறது.\nஉத்தரபிரதேசத்தில், மாநில காவல் படைகளின் நவீனமயமாக்கல் (எம்.பி.எப்) திட்டத���தின் கீழ் ரூ. 69.91 கோடியின் ஆரம்ப கோரிக்கையில், 55% அல்லது ரூ.38.31 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது, மேலும் ரூ. 32.99 கோடி (ஆரம்ப தேவையில் 47%) மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று மாநிலத்திற்கான சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய பாதி (48%) காவல்துறை படையினர், உள்துறை அமைச்சகம் காலாவதியானது என்று அறிவித்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயுதங்களை பயன்படுத்துகிறது.\nராஜஸ்தானில், சிஏஜி அறிக்கையின்படி 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு இடையில் பரிந்துரைக்கப்பட்ட குவாண்டத்துடன் ஒப்பிடும்போது 2015 ஆம் ஆண்டில் 75% ஆயுதங்கள் பற்றாக்குறையாக இருந்தது. மாநில காவல்துறைக்கு 15,884 ஆயுதங்கள் தேவைப்பட்டன, அவற்றில் 3,962 (25%) தணிக்கை நேரத்தில் பெற்றன.இவற்றில், 2,350, அல்லது 59% ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு இருந்தன; அவை காவல் நிலையங்களுக்கு வழங்கப்படவில்லை.\nஎனவே, ராஜஸ்தானில் உள்ள காவல் நிலையங்கள் தேவையான ஆயுதங்களில் 14.7% மட்டுமே பெற்றன, மேலும் 85% க்கும் அதிகமான பற்றாக்குறையை எதிர்கொண்டன.\nமேற்கு வங்கத்தில் நடந்த தணிக்கை 71% ஆயுத பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டது. கர்நாடகா மற்றும் குஜராத்தில் முறையே 37% மற்றும் 36% பற்றாக்குறை இருந்தன.\nநவீனமயமாக்கல் பட்ஜெட்டின் ஒழுங்கற்ற பயன்பாடு\nபிபிஆர்டி கூற்றின்படி, நவீனமயமாக்கல் பட்ஜெட், - மக்களுக்கு உகந்த நட்புரீதியான காவல் நிலையங்கள் மற்றும் பதவிகளை நிர்மாணித்தல், மற்றும் செயல்பாடுகளை, ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை மேம்படுத்துதல் என காவல்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த உதவுகிறது.\nஇருப்பினும், மாநிலங்களின் இந்த நிதியை ஒழுங்கற்று பயன்படுத்துகின்றன. இந்தியா முழுவதும், 2017 வரையிலான ஐந்து ஆண்டுகளில், ஒட்டுமொத்த நவீனமயமாக்கல் பட்ஜெட்டில் ரூ. 28,703 கோடி (4 பில்லியன் டாலர்) பாதிக்கும் குறைவான (48%) அல்லது ரூ. 13,720 கோடி (1.9 பில்லியன் டாலர்) பயன்படுத்தப்பட்டது.\n2014 ஆம் ஆண்டில் 87% பயன்பாட்டிலிருந்து, நவீனமயமாக்கல் நிதிகளின் அகில இந்திய பயன்பாடு 2016 இல் 14% ஆகக் குறைந்தது, 2017 ஆம் ஆண்டில் மீண்டும் 75% ஆக உயர்ந்தது.\nமாநிலங்களில், நாகாலாந்து மட்டும் 2015-16 நிதியாண்டில் 1,172 கோடி ரூபாய் நவீனமயமாக்க தனது ஒதுக்கீடு அனைத்தையும் பயன்படுத்தியது என்று பிபிஆர்டி தரவு காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் அதன் நவீனமயமாக்கல் பட்ஜெட்��ில் 45%, ரூ.89.59 கோடியில் ரூ.40 கோடி செலவிட்டது. உத்தரபிரதேசம் தனது ரூ.116.66 கோடியில் 23% (ரூ. 26.31 கோடி) பயன்படுத்தியது.\nதகவல்தொடர்பு உள்கட்டமைப்பின் நவீனமயமாக்கல் பல மாநிலங்களிலும் முழுமையடையவில்லை.\n2011-12 முதல் 2015-16 வரையிலான காலப்பகுதியில் உத்தரபிரதேசம் தனது தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த 137 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 28% அல்லது ரூ.56 கோடியை மட்டுமே செலவிட்டதாக சிஏஜி தெரிவித்துள்ளது.\nகர்நாடகாவில், 2013-14 முதல் 2016-17 வரை, புதுப்பிக்கப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதற்கான ஆரம்ப கோரிக்கையான ரூ.15.93 கோடி என்பதில், ரூ.6.93 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டது. அதில்2018 ஆம் ஆண்டு வரை எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று மற்றொரு சிஏஜி அறிக்கை கண்டறிந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், மாநில காவல்துறையினருக்கான 43,636 தகவல் தொடர்பு பெட்டிகள் (வயர்லெஸ் சாதனங்கள், வாக்கி-டாக்கிபோன்றவை) அவை பரிந்துரைக்கப்பட்ட ஆயுட்காலம் கடந்தவையாக இருந்தன.\n“இப்போது காவல்துறை, தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டுள்ளது. சைபர் குற்றம், நாணய விமானம், சர்வதேச கடத்தல் மற்றும் பிற பரிமாண குற்றங்களில், காவல்துறை அதன் திறன்களை நவீனமயமாக்கி விரிவுபடுத்த வேண்டும். சைபர் தடயவியல் தொடர்பாக நமது திறன்களையும் மேம்படுத்த வேண்டும், இது தற்போது முக்கியமானது, ”என்று சிங் கூறினார்.\nகாவல்துறை மற்றும் துணை ராணுவப்படைகளுக்கு இடையில் விரைவான தகவல் தொடர்புக்கு உதவும் வகையில், 2002 ஆம் ஆண்டில், இந்தியா காவல் தொலைத்தொடர்பு நெட்வொர்க்-போல்நெட் (POLNET) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்பு வலையமைப்பை அமைக்கப்பட்டது.\n2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, உத்தரபிரதேசத்தில் 75 (51%) மாவட்டங்களில் 38 மட்டுமே, போல்நெட் செயல்பாட்டுக்கான உள்கட்டமைப்பைக் கொண்டிருந்தன என்பதை சி.ஏ.ஜி. கண்டறிந்தது.\nகுஜராத்தில், 2015 அக்டோபரின் படி முழு போல்நெட் முறையும் ஒழுங்கற்றதாக இருந்தது அல்லது இல்லை என்று சி.ஏ.ஜி. கண்டறிந்தது; மற்றும் மார்ச் 2015 நிலவரப்படி, சம்பந்தப்பட்ட உபகரணங்களை இயக்க பயிற்சி பெற்ற மனிதவளம் என்பதில் 32% பற்றாக்குறை இருப்பது தெரிந்தது.\nகுஜராத் தனது நகர்ப்புற காவலர் உள்கட்டமைப்பை மேம்படுத்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட ரூ.11.81 கோடியில் எதையும் செலவிடவில்லை. 2009-10 முதல் 2014-15 வரை, இ��ே நோக்கத்திற்காக குஜராத் மாநிலம் பெற்ற நிதியில் 73% செலவிடப்படவில்லை.\n(மேத்தா, சிகாகோ பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டதாரி மாணவர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta-news-highlight?q=ta-news-highlight&page=7", "date_download": "2020-09-23T07:15:04Z", "digest": "sha1:SVXKY47BWSCIPS5M32TJGJDXKOBTNLMG", "length": 8308, "nlines": 97, "source_domain": "www.army.lk", "title": " செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nகொவிட் தலைவர் தெரன ‘பிக் போகஷ்’ நிகழ்ச்சியில் இணைவு\nஇன்று காலை (29) ஆம் திகதி தெரன தொலைக்காட்சியில் இடம்பெற்ற பிக்போஷ் நிகழ்ச்சியில் கோவிட் மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இணைந்துகொண்டு...\nசுகாதார முன்னெச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தொடர தளபதி பொதுமக்களிடம் வேண்டுகோள்\nநாட்டில் கொவிட் 19 பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அளித்த பெரும் ஆதரவுக்கு பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில்...\nஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் தேசபிரிய குனவர்தன இராணுவ தளபதியை சந்திப்பு\nகெமுனு ஹேவா படையணியின் பெருமைமிக்க படையினரில் ஒருவரும் இராணுவ தலைமையக கலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் தேசபிரிய குனவர்தன அவர்கள் இராணுவ தலைமை பிரதானி மற்றும்...\nஇராணுவ தளபதியின் பிறந்த நாள்\nஇராணுவ தலைமையகத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து 22 ஆம் திகதி காலை பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின்....\nஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் \nஅனைத்து அதிகாரிகள், ஏனைய படை வீரர்கள் மற்றும் இராணுவத்திலுள்ள சிவில் ஊளியர்கள் அனைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு....\nமாலைதீவில் இருந்து வருகை தந்த ஒரு வெளிநாட்டவருக்கு கொவிட் -19 தொற்றுள்ளதாக நெப்கோ தெரிவிப்பு\nடோஹாவிலிருந்து விமான ���ல கியூஆர் 668 விமானத்தினூடாக 03 பயணிகள் மற்றும் துபாயிலிருந்து ஈகே 2528 விமானத்தினூடாக 271 பயணிகள் இன்று காலை 23 ஆம் திகதி....\nஎவரும் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை-நொப்கோ தெரிவிப்பு\nமடகஸ்கரில் இருந்து யுஎல் 1710 விமானத்தினூடாக 291 பயணிகள் இலங்கை வந்துள்ளனர் மற்றும் மாலி 275 பயணிகள் மற்றும் அவுஸ்திரேலியா 50 பயணிகள் முறையே விமான இல யுஎல் 102, மற்றும் யுஎல் 607 ஆகிய....\n‘கோவிட் -19 நல்லாட்சி நடைமுறைகள்’ குறித்து வெபினார் அமர்வில் இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி பதவிநிலை பிரதானி பங்கேற்பு\nஇந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ஐ.டி.இ.சி), வெளிவிவகார அமைச்சு மற்றும் தேசிய மையம் ஆகியவற்றால் கூட்டாக....\nமேலும் இலங்கையர்கள் நாடு திரும்பி வரவுள்ளனர் கொவிட் மையம் தெரிவிப்பு\nசென்னையிலிருந்து யூஎல் 1026 விமானத்தின் மூலம் 150 பயணிகளும், மும்பையிலிருந்து யூஎல் 1042 விமானத்தின் மூலம் 44 பயணிகளும் இலங்கையை வந்தடைந்தனர், லன்டனிலிருந்து யூஎல் 504 விமானத்தின்....\nமேலும் இலங்கையர்கள் நாடு திரும்பி வரவுள்ளனர் கோவிட் மையம் தெரிவிப்பு\nஜப்பானிலிருந்து யூஎல் 455 விமானத்தின் மூலம் 03 பயணிகளும், மெல்போனிலிருந்து யூஎல் 605 விமானத்தின் மூலம் 98 பயணிகளும், லன்டனிலிருந்து யூஎல் 504 விமானத்தின் மூலம் 04 பயணிகளும் வரவிருப்பதாகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/the-dmdk-councilor-resigns-in-the-union-meeting/", "date_download": "2020-09-23T06:44:36Z", "digest": "sha1:D3Y4KV5I5KTAIALZ3QN7QAIN5N3F6YP6", "length": 6660, "nlines": 68, "source_domain": "www.kalaimalar.com", "title": "ஒன்றிய குழு கூட்டத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு", "raw_content": "\nபெரம்பலூர்: பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.\nபெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் இன்று அதன் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.\nதுணை தலைவர் பிச்சைபிள்ளை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலயமணி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.\nஅப்போது திடீரென எசனை கீழக்கரை தே.மு.தி.க., ஒன்றிய கவுன்சிலர் செல்வராசு எழுந்து நான் எதிர்கட்சி உறுப்பினர் என்பதால் ஒன்றிய நிதியிலிருந்து கீழக்கரை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.\nஎனவே நான் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே இனி வரும் காலங்களில் எனது கீழக்கரை மக்களுக்கு நற்பயன்கள் கிடைக்கும் என்பதால் நான் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கொள்கிறேன் என கூறி பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என சேர்மன் ஜெயக்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி ஆகியோரிடம் அளித்தார்.\nஆனால் ராஜினாமா கடித்தை இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் சேர்மன் ஜெயக்குமார் பேசுகையில், கீழக்கரை கவுன்சிலர் செல்வராசு கூறிய குற்றச்சாட்டு பொய்யானது.\nகீழக்கரைக்கு ஒன்றிய நிதியிலிருந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் தொடர்ந்து கீழக்கரை பகுதிக்கு வளர்ச்சிப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது என்றார்.\nபின்னர் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகவுன்சிலர்கள் கருணாநிதி, சேகர், அண்ணாதுரை, பால்ராஜ், புகழேந்தி, கைலாயி, ஜானகி, ராஜேஸ்வரி, பச்சையம்மாள், தேவகி மற்றும் மேலாளர் சங்கீதா, ஒன்றிய பொறியாளர் சதீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/05/solo-vpn-one-tap-free-proxy-in-tamil.html", "date_download": "2020-09-23T06:44:48Z", "digest": "sha1:RJSI7AK3OYPIE7FEJXQVXDY542MEIUVS", "length": 7338, "nlines": 49, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Solo VPN - One Tap Free Proxy in Tamil", "raw_content": "\nஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி,\nசோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்தி வாய்ந்த அம்சங்களுடன் ஒரு தட்டு இலவச பதிலாள்:\n☆ ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், முதலியவற்றை எளிதாக தடுக்கும் தளங்களை UNBLOCK கிடைப்பதற்கு கிடைப்பதை அதிகரிக்கவும்\n☆ தரவை குறியாக்கு, உங்கள் தனியுரிமை பாதுகாக்க, பைபாஸ் ஃபயர்வால், உங்கள் பொது ஐபி மறைக்க, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று யாருக்கும் தெரியாது.\n☆ பொது WiFi இணைப்புகளில் ஹேக்கர்கள் மற்றும் ஸ்னீப்பர்கள் இருந்து பாதுகாக்கப்படுவதால்.\n✓ இலவச மற���றும் வரம்பற்ற: 100% இலவச, எந்த வேக குறைபாடு, எந்த அலைவரிசை வரையறை\n✓ பெரிய VPN கவரேஜ்: சோலோ VPN JP, KR, US, UK, AU, CA, TR, UA மற்றும் இன்னும் பல 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் மிகப்பெரிய VPN கவரேஜ் வழங்குகிறது\n✓ பயன்படுத்த எளிதானது: இல்லை அமைப்புகள் தேவை; கிடைக்கும் சேவையகங்கள் மற்றும் அமைவு இணைப்பு கண்டுபிடிக்க ஒரு தட்டு,\n✓ பதிவு இல்லை, பதிவு இல்லை: நீங்கள் ஒரு கணக்கை உருவாக்க வேண்டியதில்லை அல்லது கிரெடிட் கார்டு வைத்திருக்க வேண்டியதில்லை\n✓ வரையறுக்கப்பட்ட அனுமதிகள்: ரூட் அணுகல் தேவையில்லை, மற்றும் Solo VPN பிணைய அனுமதிப்பத்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஇந்த அப்ளிகேசனை பயன்படுத்த விரும்பினால் கீழே உள்ள linkகை கிளிக் செய்து Download செய்து கொள்ளவும்.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nSound Amplifier ஒலி பெருக்கி உங்கள் Android சாதனத்திலிருந்து ஆடியோவை மேம்படுத்துகிறது, ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தி கேட்கும் தெளிவை மேம்...\nமிகவும் மேம்பட்ட இலவச கிளவுட் 3D மாடல் ஸ்கேனர் மற்றும் AR (ஆக்மென்ட் ரியாலிட்டி) கருவி. உங்கள் தொலைபேசியை ஒரு 3D கேமராவாக மாற்றவும், இது ...\nRotation Control அறிவிப்பு பகுதியிலிருந்து திரை நோக்குநிலையை நீங்கள் எளிதாகக் கட்டுப்படுத்தலாம். திரை நோக்குநிலையை மாற்றுவதில் இருந்து மற்...\nGboard - the Google Keyboard கூகிள் விசைப்பலகை - வேகம் மற்றும் நம்பகத்தன்மை, கிளைடு தட்டச்சு, குரல் தட்டச்சு மற்றும் பலவற்றைப் பற்றி நீங்க...\nSensitivity for PUBG Mobile PUBG மொபைலுக்கான உணர்திறன் விளையாடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த பயன்பாட்டில் நீங்கள் உங்கள் விளையாட்டு திறன்களைக...\nVehicle Owner Details வாகன உரிமையாளர் தகவலை எவ்வாறு கண்டுபிடிப்பது உண்மையான உரிமையாளர் பெயர், வயது, பதிவு தேதி, காப்பீட்டு காலாவதி உள்ளிட்...\nGFX Tool for PUBG ஜி.எஃப்.எக்ஸ் கருவி என்பது குறிப்பிட்ட கேம்களுக்கான இலவச பயன்பாட்டு துவக்கி ஆகும், அங்கு அழகான படங்கள் மற்றும் மென்மையான...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B6%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2020-09-23T05:12:31Z", "digest": "sha1:HW5YBA4OXZT36JIHAGFZUN5ZT2GYIRQW", "length": 21438, "nlines": 472, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: ஶி வைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபனை விதைகள் நடுதல் – நிகழ்வு அணைகட்டு\nமாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு அளித்தல் -நெய்வேலி தொகுதி\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – ஊத்தங்கரை தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி நகரம்\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – ஓசூர் தொகுதி\nநீட் தேர்வுக்கான கண்டன ஆர்ப்பாட்டம் -வேப்பனப்பள்ளி தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி\nதலைமை அறிவிப்பு: ஶி வைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nநாள்: மார்ச் 22, 2019 In: கட்சி செய்திகள், தலைமைச் செய்திகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: விளாத்திகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nபனை விதைகள் நடுதல் – நிகழ்வு அணைகட்டு\nமாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு அளித்தல் -நெய்வேலி தொகுதி\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி\nதமிழ்த்தேசிய போராளி ஐயா சாகுல் அமீது நினைவு கண்ணீர் வணக்கம்\nபனை விதைகள் நடுதல் – நிகழ்வு அணைகட்டு\nமாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு அளித்தல் -நெ…\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் R…\nதமிழ்த்தேசிய போராளி ஐயா சாகுல் அமீது நினைவு கண்ணீர…\nசுவர் விளம்பர பரப்புரை – ஆயிரம் விளக்கு தொகு…\nகைபந்து விளையாட்டு போட்டி- விளையாட்டு பாசறை- உடுமல…\nசமூக நீதிப் போராளி தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* மற…\nகபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/16775", "date_download": "2020-09-23T05:33:27Z", "digest": "sha1:V4XNY2GE2YTUBQKGR4ZJKVM6CRGZ3KVY", "length": 7598, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "வரலாற்று ஏடுகளில் பதிவாகப் போகும் ராஜபக்ஷர்களின் வெற்றி! பஸில் ராஜபக்ஸ தெரிவிக்கும் விடயம்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker வரலாற்று ஏடுகளில் பதிவாகப் போகும் ராஜபக்ஷர்களின் வெற்றி பஸில் ராஜபக்ஸ தெரிவிக்கும் விடயம்..\nவரலாற்று ஏடுகளில் பதிவாகப் போகும் ராஜபக்ஷர்களின் வெற்றி பஸில் ராஜபக்ஸ தெரிவிக்கும் விடயம்..\nஒரு அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள், நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றும் முதலாவது தேர்தலாக நேற்றைய தேர்தல் வரலாற்று ஏடுகளில் பதியப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள்கருத்துக்களை மதிக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட்ட கட்சியாகும். ஆட்சி அமைக்கப்பட்ட பின்னரும் அந்தக் கட்சி மக்களின் தேவைக்காக குரல் கொடுக்கும் என பசில் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.கொரோனா நெருக்கடியை சமாளித்த விதத்தைப் போன்றே, நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கும் புதியஅரசாங்கத்தின் மூலம் தீர்வு காணப்படும். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட ஆட்சி நிர்வாகத்தின் கீழ் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீண்டெழச் செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எதிர்பார்த்துள்ளோம். இலக்கு வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.\nசுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளை அணுசரித்து தேர்தலை மிகவும் சிறப்பாக நடத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலதரப்புகளுக்கும் மக்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ மகா வித்தியாலத்தில் நேற்று வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இந்தத் தகவல்களை பசில் வெளியிட்டார்.\nPrevious articleவாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம்..\nNext articleதேர்தல் முடிவுகள் எத்தனை மணிக்கு ஆணையாளர் சற்று முன் வெளியிட்ட தகவல்..\nஉடைந்து விழப் போகும் பாரிய கட்டிடத்திலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்…\nநாட்டு மக்களுக்கு முக்கிய செய்தி.. சலுகை விலையில் தேங்காய் விற்பனை..\nவடக்குத் திசைநோக்கி ஏன் தலைவைத்து தூங்கக் கூடாது.. அறிவியல் ரீதியான விளக்கம் இதோ..\nஉடைந்து விழப் போகும் பாரிய கட்டிடத்திலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்…\nநாட்டு மக்களுக்கு முக்கிய செய்தி.. சலுகை விலையில் தேங்காய் விற்பனை..\nவடக்குத் திசைநோக்கி ஏன் தலைவைத்து தூங்கக் கூடாது.. அறிவியல் ரீதியான விளக்கம் இதோ..\nரவுடிகளால் வெளிநாட்டில் அடித்துக் கொலை செய்யப்பட்ட கணவன்.. தமிழர் தேசத்தில் கதறித் துடிக்கும் மனைவி..\nநான் இறந்து விடவில்லை….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜிபி சிலை மனிதர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/117838", "date_download": "2020-09-23T06:20:42Z", "digest": "sha1:6MZFUSV7O3C3ENQ76WPCGJZ7FQ3XNWBA", "length": 7984, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "போ தை ப்பொ ருள் வி வகாரம்? பிரபல தமிழ் நடிகை கை து – | News Vanni", "raw_content": "\nபோ தை ப்பொ ருள் வி வகாரம் பிரபல தமிழ் நடிகை கை து\nபோ தை ப்பொ ருள் வி வகாரம் பிரபல தமிழ் நடிகை கை து\nபோ தை ப்பொ ருள்\nபோ தைப்பொ ருள் வி வகாரம் தொடர்பாக நடிகை ராகினி திவேதி கை து செய்யப்பட்டுள்ளார் என த கவல் வெளியாகியுள்ளது.\nஅண்மையில் பெங்களூருவில் போ தைப்பொ ருட்க ள் வி ற்பனை வி வகா ரத்தில் சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போ தைப்பொ ருள் த டுப்பு பி ரிவு அதிகாரிகள் கை து செய்தனர்.\nஇவர்களிடன் நடத்திய வி சாரணை அடி ப்படையில் நடிகை ராகினி திவேதிக்கும் இந்த போ தைப் பொ ரு ள் விற்ப னை கு ம்பலு டன் நெ ருங்கிய தொ டர்பில் இ ருந்தது தெரியவந்தது.\nஇதனையடுத்து இவருக்கு மத்திய கு ற்றப்பி ரிவு பொலிசார் வி சார ணைக்கு நேற்று காலை 11 மணிக்கு ஆ ஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அ னுப்பி ரா கினி ஆ ஜரா கவில்லை.\nஇதற்கிடையே நடிகை ரா கிணி தி வேதி சார்பில், அவரது வ ழக்கறிஞர் பொலிசாரை சந்தித்து பேசி விசா ரணை க்கு அவர் ஆ ஜராக முடியாத காரணம் குறித்து விளக்கம் அளித்து, வருகின்ற 7-ந் தேதி நடிகை ரா கிணி திவேதி விசா ரணை க்கு ஆஜராக கால அ வகாசம் வழங்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதனை தொடர்ந்து இவரது வீட்டில் சோ தனை நடத்திய மத்திய கு ற்றப்பி ரிவு பொலிஸ், ரா கினியை கை து செய்து மேலதிக வி சார ணையை மு ன்னெ டுத்து வருகின்றமை கு றிப்பிடத்தக்கதாகும்.\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20 வயது இ ள ம்பெ ண்\nஆ சைக்கு இ ண ங்கவில்லை என்றால் இது தான் நடக்கும் கல்லூரி மா ணவி களை கு றிவை த்து…\nபேச மறுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்த இலங்கை தமிழ் இளைஞர் த ற் கொ லை செய்து கொண்ட…\nவரதட்சணை கேட்டு அ ரங்கேறிய கொ டு மை… மருமகள் கொடுத்த சரியான பதிலடி..\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190517-28615.html", "date_download": "2020-09-23T06:06:37Z", "digest": "sha1:3H76LLE6NKIDWI2ABBVW3AH5HITFOTKR", "length": 14686, "nlines": 113, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பொதுத்துறை அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்ததாக கூறப்படும் அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபொதுத்துறை அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்ததாக கூறப்படும் அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nபொதுத்துறை அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்ததாக கூறப்படும் அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு\nபொதுத்துறை அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்ததாகக் கூறப் படும் ஆறு சிங்கப்பூரர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட் டப்பட்டது. சிங்கப்பூர் போலிஸ் படை, தேசிய பூங்காக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்களால் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப் பட்டனர்.\nகுல்பிர் சிங் ரக்பிர் சிங் விஜில் என்ற 28 வயது நபர் மீதே ஆக அதிகமாக ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் ஒன் றில், இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி, டான் டோக் செங் மருத்துவ மனையின் உடல்நிலை சோதனை அறையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரி சார்ஜண்ட் கூ வெய் சியேயைத் தாக்கினார் குல்பிர். தமது தலை யால் சார்ஜண்ட் கூவின் முகத்தில் குல்பிர் முட்டியதில் கூவின் உதட்டில் காயம் ஏற்பட்டது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை குல்பிரின் இதர குற்றச்செயல் கள் நிகழ்ந்தன.\nநவம்பர் 14ஆம் தேதி, சின் மிங் ரோட்டில் உள்ள புளோக்கின் 14வது மாடியிலிருந்து குல்பிர் ஒரு பூந்தொட்டியை கீழே வீசி எறிந்\nதார். ஒரு மாதம் கழித்து அவர் மாது ஒருவரிடமிருந்து கைபேசி ஒன்றைத் திருடினார்.\nபிப்ரவரி 2ஆம் தேதி மேரி மவுண்ட் எம்ஆர்டி நிலையத்தில் குல்பிர் குடித்துவிட்டு முறைதவறி நடந்தார். குல்பிர் நேற்று $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் அடுத்த மாதம் 10ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னி லையாவார்.\nஇரண்டாவது நபரான 38 வயது ரந்திர் நேரு மூன்று குற்றச் சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஜனவரி 4ஆம் தேதி அவர் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள புத்தா ரூத் ரெலிக் கோயிலில் போலிஸ் அதிகாரியான சார்ஜண்ட் கோ வெய் சியாங்கை கன்னத்தில் உதைத்ததுடன் தகாத வார்த்தை களால் திட்டினார்.\nரந்திருக்கு $10,000 பிணை வழங்கப்பட்டது. அவர் இம்மாதம் 31ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத் தில் முன்னிலையாவார்.\nபொதுத் துறை அதிகாரிகளைத் தாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த அறுவருக்கும் ஏழு ஆண்டு வரையிலான சிறை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஉண்மை சம்பவங்களுடன் உருவாகிறது ‘அடங்காதே’\nவரதட்சணை: மாமியாரை அவமானப்படுத்த ஊரெங்கும் சுவரொட்டி\nஎரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் சீனா\nகிருமிப் பரவலைத் தடுக்கும் பேருந்தை வடிவமைத்த சிங்கப்பூரருக்கு பரிசு\nகொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190322-25945.html", "date_download": "2020-09-23T07:28:24Z", "digest": "sha1:M5VCYM36WWNORS3M7QQPVM56Z3ZHSY2L", "length": 13759, "nlines": 109, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டிராவிட்: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது ஓர் எச்சரிக்கை மணி, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nடிராவிட்: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது ஓர் எச்சரிக்கை மணி\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nடிராவிட்: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது ஓர் எச்சரி��்கை மணி\nமும்பை: சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்த தால் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கவனமாக இருக்க வேண்டும் என கிரிக்கெட் ஜாம்ப வான் ராகுல் டிராவிட் (படம்) எச்சரித்துள்ளார்.\nஅண்மையில் இந்தியாவில் சுற் றுப்பயணம் மேற்கொண்ட ஏரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி யது. டி20 தொடரை 0-2 என இழந்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 2-3 எனத் தோல்வி அடைந்தது. இந்திய மண்ணில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று ஆஸ்திரேலிய அணி சாதனைப் படைத்தது.\nஇதுகுறித்து அவர் கூறுகை யில், “இந்திய அணி வீரர்கள் நேரடியாக நடந்து சென்று உலகக் கிண்ணத்தை வென்றுவிட முடியாது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு நல்ல பாடத்தை நினைவு படுத்தி உள்ளது. அதனால் இளம் வீரர்கள் அதிக கவனமாக செயல்பட வேண்டும்” என்று எச்சரித்துள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக் கிண் ணத்தை இந்தியா எளிதாக வென்று விடும் என்ற ஓர் எண் ணம் நம்மிடையே இருந்து வந்தது.\nஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது அதிர்ச்சிக்குள்ளாக் கியுள்ளது,” என்றார் ராகுல்.\n“இந்தத் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள இந்திய அணிக்கு இதுவே சரியான தருணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின் றனர். இந்நிலையில் ஆஸ்திரேலி யாவிடம் இந்தியா தோற்றது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் டிராவிட் (படம்), “இது இந்திய அணி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கான எச்ச ரிக்கை மணி,” என்று கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nலடாக் எல்லையில் மேலும் 3 மலை உச்சிகள் இந்திய ராணுவத்தின் வசம்\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரில் இன்று புதிதாக 18 கிருமித்தொற்று சம்பவங்கள்\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் ரங்கராஜன்: தமிழகத்தின் பொருளியல் 2 மாதங்களில் சீரடையும்\nதலையில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் கிடந்த அதிகாரி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190611-29827.html", "date_download": "2020-09-23T06:09:13Z", "digest": "sha1:PCDLUMOB7TWANAAP6JMSVXQWEXK2USU3", "length": 16916, "nlines": 118, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘நாம் தேர்வு செய்தவரே அதிமுக தலைவராக வேண்டும்’ , தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘நாம் தேர்வு செய்தவரே அதிமுக தலைவராக வேண்டும்’\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\n‘நாம் தேர்வு செய்தவரே அதிமுக தலைவராக வேண்டும்’\nஓபிஎஸ், ஈபிஎஸ் வழிகாட்டுதலில் ஆட்சியும் கட்சியும் சிறப்பாகச் செயல் பட்டு வருகிறது. வெற்றிபெற்ற நேரத்தில் ஒரு மாதிரியும் தோல்வி பெற்ற நேரத்தில் ஒரு மாதிரியும் விமர்சனங்கள் செய்வது சரியல்ல என்று ராஜன் செல்லப்பா கருத்திற்கு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். படம்: ஊடகம்\nமதுரை: அதிமுகவின் எதிர் காலம் சிறப்பாக அமைய வலு வான ஒரே தலைமையின் கீழ் ஆட்சி நடைபெறவேண்டும் என்று மதுரை வடக்குத் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.\n“நாம் தேர்வு செய்தவரே அதிமுகவின் தலைவராக செயல்பட வேண்டும்,” என்றும் அவர் மேலும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரு வரின் கீழ் நடந்த ஆட்சியின் காரணமாகவே நடந்து முடிந் துள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கவ்வி யுள்ளது என்றும் அவர் கடு மையாக விமர்சித்திருந்தார்.\nஇந்நிலையில், திருப்பரங்குன் றத்தில் தனது ஆதரவாளர் களுடன் நேற்று அவர் திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.\nஇதில் அரசியல் நிலவரம் குறித்தும் அடுத்தகட்ட நட வடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.\nஅப்போது அதிமுகவுக்கு நாம் கொண்டு வந்தவரே தலை வராக இருந்து ஆட்சியை நடத்தவேண்டும் என்று பேசி யது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே, ராஜன் செல் லப்பாவின��� ஒற்றைத் தலைமை கருத்துக்குப் பின்னர், கட்சி நிர்வாகிகள் யாரும் தேவையற்ற கருத்துகளைச் சொல்லக்கூடாது என அதிமுக தலைமை கட்டுப் பாடு விதித்திருந்தது.\nஆனால், இந்த கட்டுப்பாடு உத்தரவையும் மீறி ராஜன் செல் லப்பா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவரது நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்துகொண்டு ஆலோசித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந் தித்த நிலையில், இந்த தோல்விக்கு இரட்டைத் தலைமையும் ஒரு காரணம் என்று ராஜன் செல்லப்பா கருத்துத் தெரிவித்திருந்தார்.\nஇதற்கிடையே “நடந்தவை நடந் தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக் கட்டும். கட்சியின் நிர்வாக முறை பற்றியோ, தேர்தல் வெற்றி, தோல்வி குறித்தோ அதிமுக நிர்வாகிகள் பொதுவெளியில் பேசவேண்டாம். இதுகுறித்துப் பேச பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் உள்ளன. இதில் உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்,” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டனர்.\nமேலும் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய உறுப் பினர்கள் கூட்டம் நாளை 12ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே ராஜன் செல்லப்பா வின் மகனும் மதுரை மக்களவைத் தேர் தலில் தோல்வியடைந்தவரு மான ராஜ் சத்யனும் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் செய்தியாளர் களிடம் பேசிய செல்லப்பா கூறுகை யில், “ஒற்றைத் தலைமையில் அதிமுகவை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்லவேண்டும். இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்குத் தேர்ந்து எடுக்கவேண்டும்,” என்று தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து தமிழக அரசியலில் புய லைக் கிளப்பி விட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இ���்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஊரடங்கு காலத்திலும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு\nமாணவியைத் தாக்கியதாக மாணவர் மீது குற்றச்சாட்டு\nஅன்வார் மன்னிப்பு குறித்து விசாரணை\nகொவிட்-19: பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 45 உணவகங்களுக்கு அபராதம், மூட உத்தரவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/121273-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-09-23T07:07:50Z", "digest": "sha1:ISERWVK3REOTSURJJJECU5I3D5XGOBB4", "length": 54958, "nlines": 651, "source_domain": "yarl.com", "title": "வசந்தம் தொலைந்த வாழ்வு - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது April 18, 2013\nபதியப்பட்டது April 18, 2013\nவசந்திக்குத் தன்னை நினைக்கவே ஆயாசமா�� இருந்தது. நாடோடிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். இங்கு புலம்பெயர்ந்து வந்தும் அப்படியானவர்களைப் பார்த்துமிருக்கிறாள். ஆனால் அவர்கள் வாழ்வு எப்படியும் தன்னதைவிட மேன்மையானதுதான் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. எம் சமூகக் கட்டமைப்பா என் வாழ்வை இந்த அளவுக்குக் கொண்டுவந்தது. சமூகத்திடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமூகம் எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் தன்னதாக்க, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன எல்லாம் செய்கிறது என எண்ணியவள், சமூகத்துக்குப் பயந்ததனால் மட்டும்தானா நான் இத்தனையும் சகித்துக் கொண்டு இத்தனைநாள் வாழ்கிறேன்என தனக்குள் கேட்டுக் கொண்டாள்.\nஅதுமட்டும் காரணமில்லை என்பதும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. தாயினால் சமூகம் பற்றிப் போதிக்கப்பட்டவை சிறுவயதுமுதலே அடிமனதில் ஆழமாக வேரூன்றிவிட்டதும், தனக்குக் கிடைக்காத நின்மதியான வாழ்வு தன் இரு பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்னும் ஆசையும், எங்கே தன் நின்மதிக்காக மீறினால் பிள்ளைகளும் தன் வாழ்வைப் பார்த்து தடம்புரள வாய்ப்பளிக்கக் கூடாது என்னும் வைராக்கியமும், அதனாலேயே எத்தனை முயன்றும் அதனின்றும் வெளிவர முடியாது நரகத்துள் உழலுவதும் என் தலைவிதி அன்றி வேறென்ன எனத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.\nஅன்பு இருக்கவேண்டும் தான் ஒருவர்மேல். ஆனாலும் கணவன்மேல் தனக்கிருக்கும் கண்மூடித்தனமான அன்பு, புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எவருக்குமே இருக்காதோ என்றும் தோன்றியது. மற்றவர்கள் என்றால் தன்போல் கணவனுக்காக இத்தனையும் சகித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். சாண் ஏற முழம் சறுக்கும் என்பார்கள். எனக்கோ மைல் கணக்கிலல்லவா ஒவ்வொரு தடவையும் சறுக்குகிறது. அதையும் தாண்டி இத்தனை பிரச்சனைகளோடு இன்னும் உயிருடன் இருப்பதே பெரிதுதான் என்று எண்ணியபடி இருக்கையில் சாய்ந்தவளுக்கு நினைவு பின்னால் நகர்ந்தது.\nஅப்பொழுது அவளுக்கு 18 வயது. பருவத்தின் வாளிப்பும் அறிவின் கூர்மை தெரியும் முகமும் இளவயது ஆண்களை அவள் பின்னே அலைய விட்டது. ஆனாலும் அவளது மனதை எவரும் கலைக்க முடியாது தோற்றனர். அக்கிராமத்தில் பெண்கள் பெரிதாகப் படிக்கவில்லை. வசந்தி படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் அவளாகவே யாழ் கொண்வென்டில் இடம்பிடித்துக் கல்வியைத் தொடர முடிந்தது. எப்படியாவது ஏ லெவலை திறமையாகப் பாஸ்பண்ணி பல்கலைக்கழகத்துள் நுளைந்து விடவேண்டும் என்னும் அவாவில் எதிலும் மனதைச் செலுத்தாமல்த்தான் படித்தாள். விதியின் வலிய கைகளில் யார்தான் சிக்காது தப்பினர்\nபடிப்பும் வீடுமாக இருந்தவளை விதி தந்தையின் வடிவில் வலை போட்டது. தந்தை விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியார். தாயும் பெரிதாகப் படிக்கவில்லை. விவசாயத்தில் பொருளும் பணமும் குறைவின்றி வந்ததுதான். ஆனால் தன் குடும்பத்தில் அண்ணன் படிக்காது வீதியில் திரிகிறான். தானாவது படித்து நல்ல ஒரு வேலை பார்க்கவேண்டும் என்ற வீம்பில் வேறு ஒன்றிலுமே மனம் செல்லவில்லை.\nஅன்று தந்தை அவளது படிப்பைப் பற்றி விசாரித்தபோது, நல்லாப் படிக்கிறன் அப்பா, மற்ஸ் தான் கொஞ்சம் கஸ்ரமாக் கிடக்கு என்றாள். இதை முதல்லையே சொல்லுறேல்லையோ அம்மா. நான் உவர் சோமற்ற மகன் டியூசன் சொல்லிக் குடுக்கிறவன் தானே கேட்டுப் பாக்கிறன் என்றவுடன்,எனக்கு டியூசன் தேவையில்லை அப்பா. நானே படிக்கிறன் என்றவளை சரி அம்மா என்றுவிட்டுப் போன தந்தை செய்த வேலை, அவள் விதியை வலிந்து வீட்டுக்குள் அழைத்து வந்தது. ஆம் வசந்தன் இவளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கே அழைக்கப்பட்டான். அவனின் பெயரும் தன்னது போலவே இருக்க, அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து முதல் நாள் வகுப்புக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.\nமுதலில் அவனைப் பார்த்தவுடன் நெடிய அவன் உருவமும், விபூதி பூசிய நெற்றியும் அவனைப் பார்த்தவள் தயங்கியபடியே சிரித்தாள். கல்வி புகட்டுவதில் வலு விண்ணன் தான் என இரண்டு மூன்று வகுப்புகளிலேயே அவளுக்குப் புரிந்தது. தானும் தன் பாடுமாய் அவன் இருந்ததும், தேவையின்றி இவளுடன் கதைக்காததும் இவளைப் பார்க்காததும் கூட அவன் பால் ஒரு மதிப்பையும் ஈர்ப்பையும் இவளுக்கு ஏற்படுத்தியது.\nஎந்த ஆணுக்கும் இளகாத அவள் மனம் இவனுக்காய் இளகத் தொடக்கி மனதெங்கும் அவன் நினைவு ஆக்கிரமித்தது. அவன் முகம் காண ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தது அப்போதுதான். அவன் பாடம் சொல்லிக் கொடுக்க இவள் அரைவாசி பாடத்திலும் அரைவாசி இவனிலுமாக மனத்தைக் கொடுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பாள்.\nபெற்றவர்கள் பிள்ளைகளின் மனதை நன்கு படிப்பார்கள். என்னம்மா ஏதும் பிரச்சனையோ என வினவியதில் தன் நிலை தாய் அறியும்படியாக நடந்துவிட்டோமோ என சிறு கூச்சம் எழுந்தது. ஒண்டும் இல்லையம்மா. இன்னும் சோதினைக்கு மூன்று மாதம் தானே கிடக்கு அதுதான் என்று மழுப்பிவிட்டு அன்றிலிருந்து கவனமாக இருக்க ஆரம்பித்தாள். இன்னும் மூன்று மாதங்களின் பின் அவன் வருகை நின்றுவிடும். அதன்பின் அவனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியுமா என்னும் கேள்விக்கு அவளுக்கே விடை கிடைக்கவில்லை.\nஅவன் வசந்தி என்று கூப்பிட்டு ஏதும் சொல்லும் வேளைகளில் அவன் கண்களை ஆவலோடு பார்ப்பாள். அவனோ எதுவும் நடக்காததுபோல் இருந்துவிடுவான். இவனுக்கு என்னில் எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லையா என்னும் ஏமாற்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டதும் அவளையறியாது அவள் கண்கள் கலங்கின. தன்மேலேயே ஏற்பட்ட இரக்கத்தில் அவனை அன்று முழுவதும் நிமிர்ந்து நோக்காது தலை குனிந்தவண்ணம் இருந்தாள். வகுப்பு முடிந்து போகும் போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனுக்கு எதோ விளங்கியதோ என்னவோ வசந்தி நீங்கள் ஓகே தானே என்றான். அவனைப் பார்த்தால் அழுதுவிடுவாளோ என்ற பயம் ஏற்பட்டதால், அப்பொழுதும் அவனைப் பாராமலேயே ம் என்றுவிட்டு நின்றாள். அவன் போனபின் எல்லாம் வெறுமையாகத் தெரிந்தது.\nஎப்படி இப்பிடி ஆனேன் என எவ்வளவு எண்ணியும் விடைதான் கிடைக்கவில்லை. படிப்பிலும் மனம் செல்லவில்லை. என் கனவில் நானே மண் அள்ளிப் போடுகிறேனோ என எண்ணியவள் கட்டாயம் நான் மனதை ஒருமுகப் படுத்திப் படிக்கத்தான் வேணும் என்று முடிவெடுத்தாள். அனாலும் உணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.\nஇப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........\n(ரியூஷன்) வாத்திமார்- மாணவிகள் காதல்கள் இடம் பெறுவது வழமைதான். பல்கலைக்கழகங்களில் கூட இப்படியான தொடர்புகள் ஏற்படுகின்றன தானே. தொடருங்கள் சுமே\nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான��.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nஇவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும்.\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nஏதோ சுமேயக்காவின் கதையில வாற பாத்திரங்கள் நீங்கள் மாதிரி பீல் பண்றீங்கள் புங்கை \nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nநீங்கள் அப்ப கண்ணாடி போடேல்லயோ இசை \nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nமாணவியைக் காதலித்து திருமணம் முடித்த வாத்திமார் பலர் எங்கள் தனியார் கல்வி நிலையங்களில் நடந்திருக்கிறது. பல காதல்கள் வென்றும் தோற்றும் இருக்கிறது.\nஆனாலும் உங்கள் நண்பனை இப்பிடி நீங்கள் வாங்குவது நல்லதில்லை.\nசுமேயக்காவின் கதையின் நாயகியின் அடுத்த முடிவு வரும் வரை வாசகர்களுக்காக அந்த நாயகி சார்பாக ஒரு பாடல்....\nவசந்தம் பாடி வர வைகையோடிவர....\nஉணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.\nஎன்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட்\nகதை அந்த மாதிரி இருக்கு தொடருங்கோ அக்கா.\n(ஒரு சில எழுத்துப் பிழை இருக்கு சரி பாருங்கோ அக்கா.)\nகருத்தைப் பகிர்ந்த வந்தி, அலை, புங்கை, இசை, நுணா, சாந்தி, புத்தன் ஆகிய உறவுகளே\nஇப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........\nகாதல் யாருக்க���ம் சொல்லிக்கொண்டு வருவதில்லையே. ஆசிரியரைக் காதலிப்பது தவறு என்றும் நான் எண்ணவில்லை.\nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nஐயோ புங்கை சிரிச்சு முடியுதில்லை.\nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nவாத்தியார் சரியில்ல எண்டு அர்த்தம். :D\nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nநிட்சயமாய் இது வேறாகத்தான் இருக்கும் நுணா.\nஇவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும்.\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nவசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோநீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும் பெண்டுகளுக்கு.\nகருத்துப் பதிந்த ஜீவாவுக்கு நன்றி.\nஎன்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட்\nபொதுவாவே ஆண்களுக்கு உப்பிடியான விடயங்கள் விளங்கிறது குறைவுதான் :D\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nபடிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.\nஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும நிறுத்தப்பட்டது.\nபடிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.\nஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும நிறுத்தப்பட்டது.\nஉங்கள் ரண்டு பேருக்கும் விவரம் பத்தாது. :D\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.\nசுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும் வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா ​ ) பற்றியும் எழுதுங்கோ.\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.\nசுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும் வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா ​ ) பற்றியும் எழுதுங்கோ.\nகட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். நன்றி பகலவன் வரவுக்கு.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஉங்கள் கதை சொல்லும் பாங்கே தனிச்சிறப்பு . மேலும் தொடர்க\nநன்றி நிலா அக்கா வரவுக்கு.\nஅடுத்த முறை வசந்தன் வந்தபோது இவளை ஊடுவிய பார்வை பார்த்ததுபோல் இருந்தது.\nஅவன் கண்களைப் பார்க்க முடியாது இவள் தலை குனிந்தாள். வசந்தன் பாடம் எடுக்கும் நேரம் இவள் அவனை நிமிர்ந்தும் பாராது கொப்பியையே பாத்துக்கொண்டிருந்தாள். அவனுக்கும் தடுமாற்றம் இருந்ததை அவன் பாடம் எடுக்கும்போது தடுமாறியதில் இருந்து தெரிந்தது. கொஞ்ச நேரம் செல்ல வசந்தி என்றான். அந்த அழைப்பில் உற்சாகமின்மையுடன் ஒருவித சோர்வு காணப்பட்டது. இவள் நிமிர்ந்து பார்த்தாள். இவள் கண்கள் கண்ணீரை நிறைத்தபடி எக்கணமும் வெளியேறத் துடித்தபடி நின்றன.\nவசந்தி, நான் உமக்குப் பாடம் சொல்லித்தர வந்தனான். ஏதும் தப்புத் தண்டா நடந்தா படிப்பிக்க வந்துபோட்டு இப்பிடிச் செய்துபோட்டான் எண்டு எல்லாரும் ஏசுவினம். இன்னும் மூண்டு மாதம் தான். அதனால மனதைப் படிப்பில நீர் செலுத்துறதுதான் நல்லது. அவன் கூறி முடிக்க முதல் அப்ப உங்களுக்கு என்னில அன்பில்லையா என்றாள் வசந்தி. எனக்கும் உம்மில விருப்பம்தான். ஆனால்....அவன் முடிக்க முதல் அது எனக்குக் காணும். வேறை எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சிரித்துக்கொண்டே சொல்பவளை ஒன்றும் சொல்ல மனமின்றி பார்த்தான் வசந்தன்.\nஅதன்பின் அவர்கள் காதல் வீட்டுக்கு வெளியேயும் வளர்ந்தது. முன்பு வீட்டை விட்டு வெளியே வராதவள் இப்போதெல்லாம் கோயிலுக்கும் நண்பிகள் வீட்டுக்குமென திரிவதை பெ��்றோர் கணக்கில் எடுக்கவில்லை. இவ்வளவு நாளும் படிப்பு படிப்பு என்று திரிந்த பிள்ளை கொஞ்ச நாள் திரியட்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. வயல் வெளிகளிலும், ஊரின் ஒதுக்குப்புறமுள்ள கோயில்களிலும், ஆற்றங்கரைகளிலும் அவர்கள் காதல் தொடர்ந்தது. ஆனால் எல்லை தாண்டி அவர்கள் சென்றதில்லை.\nஅன்று வசந்தன் ஒரு சிரிப்புடனேயே காணப்பட்டான். என்ன இண்டைக்கு ஏதும் சந்தோசமா நடந்ததோ சிரிச்சுக் கொண்டு வாறீங்கள் என்றவளைப் பார்த்தபடி இனிமேல்த்தான் சந்தோசமான விஷயம் ஒன்று நடக்கப் போகுது அதை நினைச்சுத் தான் சிரிக்கிறன் என்றவனை புருவம் கேள்வியில் சுருங்கப் பார்த்தாள். என்ன விசயம் என்றவளை போகமுதல் சொல்லுறன் என்றவன் நீர் என்னை கன நாளா எமாத்திறீர் என்றான் சிரித்தபடி. நான் என்ன எமாத்தின்னான் என்று அப்பாவியாய்க் கேட்டவள் சொல்லுங்கோவன் என்றாள்.\nஅவனோ என்னை ஒரு நாளுமே கிட்ட வர விடுகிறீர் இல்லை. பிறகேன் காதலிப்பான் என்றான். காதலிச்சால் ஏன் கிட்ட வரவேணும் கலியாணம் கட்டினபின் வந்தால் காணாதோ என்றவளை படிப்பில் இவ்வளவு கெட்டிக் காரியாய் இருந்து என்ன பிரயோசனம் என்னை புரிந்து கொள்ளுறீர் இல்லை. உம்மட கையையாவது தொட விடுமன் என்றபடி அவளருகில் வந்திருந்தான்.\nஅவளுக்குப் பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு எப்படி மறுப்புச் சொல்வது என எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிக அருகில் வந்தவன், அவள் முகத்தைக் கைகளால் பற்றி உதடுகளில் முதல் முத்தம் கொடுத்திருந்தான். அவளுக்கு வெலவெலுத்து விட்டது. அவனைத் தள்ளிவிட்டு அவன் கூப்பிடக் கூப்பிட வீடு வந்து சேர்ந்தவள், குலைப்பன் காச்சல் கண்டவர்போல் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.\nகட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். நன்றி பகலவன் வரவுக்கு.\nஇந்த அலை இல்லைத் தானே\nதொடருங்கோ சுமே. எப்ப உங்கட கதையை எழுதப் போகின்றீர்கள்\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nஇந்த அலை இல்லைத் தானே\nவசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோநீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும் பெண்டுகளுக்கு.\nஎனக்கென்ன சொல்லாட்டி உங்களுக்குத்தான் நட்டம். உங்��ளுக்குப் பிடித்த மண்சட்டி கிடைக்காது.\nஎனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.\nஎனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.\nவீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது.\nவீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது.\nபடம் போட முடியவில்லை சாந்தி மன்னிக்கவும்\nஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nசம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nதொடங்கப்பட்டது 2 hours ago\nஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு\nBy செண்பகம் · பதியப்பட்டது 1 minute ago\nஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளது என்று சிஐடியினர் இன்று (23) கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/ஈஸ்டர்-பயங்கரவாதம்-விசா-3/\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nஇந்த நாட்டுல முஸ்லீம்கள் அட்ஜஸ்ட் பண்ணிட்டுதான் இருக்கணும் - ராதாரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=5612", "date_download": "2020-09-23T07:00:46Z", "digest": "sha1:QR777AOYVYIOFPZGA2KNAYEOIL7BL3MN", "length": 20580, "nlines": 215, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 23 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 419, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:40\nமறைவு 18:13 மறைவு 23:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்ட���ில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 5612\nவெள்ளி, பிப்ரவரி 4, 2011\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம்: சட்டம் வெளியீடு\nஇந்த பக்கம் 2599 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதொழில், படிப்பு, வியாபாரம் நிமித்தமாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் (NRIs) தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வசதியில்லாமல் இதுவரை இருந்தது.\n2014 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், அவர்கள் இருக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என்ற பிரதமர் மன்மோகன் சிங் உடைய வாக்குறுதியின் தொடர்ச்சியாக, தற்போது Registration of Electors (Amendment) Rules, 2011 என்ற சட்டத்தை நேற்று மத்திய அரசாங்கம் - தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை பெற்று - வெளியிட்டது.\nஅதன்படி - பாஸ்போர்டில் உள்ள முகவரி எந்த தொகுதிக்குள் உள்ளதோ, அத்தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் - வெளிநாடுவாழ் இந்தியர் தன் பெயரை சேர்த்துக்கொள்ளலாம். இதற்கென பிரத்தியேகமாக படிவம் 6A (Form 6A) தயாரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் நடைமுறை படுத்தப்படும் விதம் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. கனவு மெய்ப்பட வேண்டும்...\nஇப்போதாவது இதற்கோர் விடிவு காலம் வந்ததேமிக்க மகிழ்ச்சிவெளிநாட்டில் வாழ்கின்றோம் என்ற ஓரேக் குற்றத்திற்காக பிறந்த மண்ணில் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்து தவித்தோம்,ஊர் வந்தால் கூட ஓட்டுப்போட முடியாமல் கையை பிசைந்து கொண்டிருந்த காலமும் உண்டு.இனி நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் உரிமை எங்களுக்கும் உண்டு என்பதை எண்ணி எங்கள் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டு பெருமையுடன் நடக்கலாம்...(நடக்குமா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்து���்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. இதற்கோர் விடிவு காலம்\nஇப்போதாவது இதற்கோர் விடிவு காலம் வந்ததேமிக்க மகிழ்ச்சிவெளிநாட்டில் வாழ்கின்றோம் என்ற ஓரேக் குற்றத்திற்காக பிறந்த மண்ணில் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்து தவித்தோம்,ஊர் வந்தால் கூட ஓட்டுப்போட முடியாமல் கையை பிசைந்து கொண்டிருந்த காலமும் உண்டு.இனி நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் உரிமை எங்களுக்கும் உண்டு என்பதை எண்ணி எங்கள் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டு பெருமையுடன் நடக்கலாம்...(நடக்குமா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரெட் ஸ்டார் சங்க கட்டிடம் புனரமைப்பு\nதமிழக இடைக்கால பட்ஜெட்: புதிய வரிகள் எதுவும் இல்லை, ரூ439 கோடி உபரி பட்ஜெட்\nவிளம்பர அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் குறித்த புதிய கட்டுபாடுகள் மார்ச் 1 முதல் என மாற்றம் மார்ச் 1 முதல் என மாற்றம்\nவீடு கட்ட வட்டியில்லா கடனா ஒரு விளக்கம்\nரபீஉல் அவ்வல் மாத துவக்கம் நகர பள்ளிவாசல்களில் மவ்லித் மஜ்லிஸ் நேற்று முதல் துவங்கியது நகர பள்ளிவாசல்களில் மவ்லித் மஜ்லிஸ் நேற்று முதல் துவங்கியது\nபிப்.09 இல் அய்.அய்.எம். (I I M) சார்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்\nதூத்துக்குடி மாவட்டத்தில், மார்ச் 1-ந் தேதி முதல் மின் கட்டண கணக்கெடுப்பு, வசூல் நேரம் மாற்றம்\nமக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் கேள்விகள்: மாவட்ட ஆட்சியகம் தகவல்\n50 மாணவ-மாணவியருக்கு பள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடுகளை இக்ராஃ மூலம் இலவசமாக வழங்க ஜக்வா முடிவு\nஉங்கள் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census) பிரச்சனையா சந்தேகமா\nபிறந்த குழந்தை இறப்பு: தமிழ்நாட்டிற்கு 10 வது இடம்\nபிப்.12 அன்று கே.எம்.டி.யில் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் கத்தர், ஹாங்காங் மன்றங்கள் இணைந்து நடத்துகின்றன கத்தர், ஹாங்காங் மன்றங்கள் இணைந்து நடத்துகின்றன\nபுற்றுநோயாளிகள் தகவல் சேகரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் இக்ராஃ நடத்தியது\nரபியுல் அவ்வல் (1432) மாதம் என்று துவங்குகிறது\nபிப்ரவரி மாதம் காயல்பட்டணத்தில் ISS மற்றும் Hubble Telescope தென்படும் நேரங்கள்\nமகுதூம் பள்ளி கட்டிடப் பணிகள் பொதுமக்களுக்கு கட்டிடப் பணிக்குழுவின் வேண்டுகோள் பொதுமக்களுக்கு கட்டிடப் பணிக்குழுவின் வேண்டுகோள்\nபிப்.06இல் பெங்களூரு கா.ந.மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் உறுப்பினர்களுக்கு அழைப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு (Practicals) பிப்ரவரி 7ல் துவக்கம்\nஇரண்டாவது கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு 9ம் தேதி துவங்குகிறது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101328", "date_download": "2020-09-23T06:15:05Z", "digest": "sha1:CM7G2A2FKP74OPJWNN3C2CWHXVNUNLZC", "length": 7447, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "எலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன?", "raw_content": "\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nஎலுமிச்சம்பழத்திற்கு தீய சக்திகளை விரட்டும் திறன் உண்டு என்று நமது நம்பிக்கை அமைந்திருப்பதே இதன் காரணம். எலுமிச்சம் பழச் சாறினில் சிட்ரிக் அமிலம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சிட்ரிக் அமிலத்திற்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு விசை என்பது உண்டு. தன்னிலை மறந்து அருள் வந்து ஆடுபவர்களின் வாயினில் எலுமிச்சம்பழத்தினை திணிப்பதை பார்த்திருப்போம். அவர்களும் அதனைக் கடித்து அதன் சாறு நாவினில் இறங்கும்போது தன் சுயநினைவிற்குத் திரும்புவதையும் கண்டிருப்போம். குங்குமம் என்பது மஞ்சளோடு சுண்ணாம்பினைச் சேர்த்து தயாரிக்கப்படுவது.\nஇந்த மஞ்சள் என்பது கிருமி நாசினி என்பதை நாம் படித்திருப்போம். அதே போல வண்டு முதலான விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பகுதியில் சுண்ணாம்பினைத் தடவுவார்கள். மஞ்சளுக்கும், சுண்ணாம்பிற்கும் விஷக் கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் விரட்டும் சக்தி உண்டு. சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சம்பழத்திற்குள் கிருமிநாசினியாக செயல்படும் குங்குமத்தைத் தடவி வீட்டு வாயிற்படியில் வைத்தாலும் அல்லது பிழிந்து சாறினை தரையில் விடுவதாலும் அந்த வீட்டிற்குள் எந்தவிதமான கெட்ட சக்தியும் அதாவது விஷக்கிருமிகளும் அண்டுவதில்லை என்று நம்புகிறார்கள். இதுவே எலுமிச்சம்பழத்தில் குங்குமம் தடவி காவு கொடுப்பதன் ரகசியம் ஆகும்.\nமறந்தும்கூட இந்த தவறுகளை செய்யக்கூடாது; அது என்ன\nமல்யுத்தத்தில் தேசிய சாம்பியன் பட்டம் பெற்ற 27 வயது வீரருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான் – காரணம் என்ன\nஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்\nபாம்பு கனவில் வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்....\n2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஇன்று 23,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\n2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/o/english_tamil_dictionary_o_29.html", "date_download": "2020-09-23T06:33:14Z", "digest": "sha1:2ZGIWAJDPRIIPNZ4FAMWO73IZKBVVVZZ", "length": 8642, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "O வரிசை (O Series) - ஆங்கில-தமிழ் அகராதி - ஆங்கில, தமிழ், கூடுகொள், பகட்டு, அகராதி, வரிசை, series, ஆர்க்னி, சார்ந்த, இசைக்கருவி, பல்லியம், மலரகம், நாடக, இன்னிய, மலர்ச்செடி, வளையம், tamil, english, dictionary, வார்த்தை, oratory, word, கோளமாகத்", "raw_content": "\nபுதன், செப்டெம்பர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nO வரிசை (O Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\n-2 n. தனிப்பட்டவர் தொகுகையிடம், சிறு வழிபாட்டிடம், மனையகக்கோயில்.\n-3 n. பேச்சுத்திறன், சொற்கோப்புக்கலை, சொற்பொழிவு, அலங்காரப்பேச்சு பகட்டாரவாரப்பேச்சு, பெரும்பேச்சு.\nn. வட்டம், வட்டு, வட்டத்தட்டு, வட்டத்தகடு, வளையம், உருண்டை, கோளம்,. வான் ஔதக்கோளம், விண்மண்டலம், விழிக்கோளம், (செய்) கண், சிலுவை ஏந்திய கோளச்சின்னம், முழுமொத்தம்,. திரளுரு, (வினை) சூழ், கோளமாகத் திரட்டு, கோளமாகத் திரள்.\na. வட்டமான, வட்டத்தகட்டு வடிவான, மோதிர வடிவுடைய, கோளவடிவுள்ள, உருண்டையான, திரண்டுருண்ட, ஒரே முழுமொத்தமான, ஒழுங்குபட்ட முழுமையினையுடைய.\nn. கட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வௌ஢ளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை.\nn. ஆர்க்னி தீவுகளில் வாழ்பவர், ஆர்க்னி தீவுகளைச் சேர்ந்தவர், (பெயரடை) ஆர்க்னி தீவுகள் சார்ந்த.\nn. பண்டைய கிரேக்க நாடக அரங்கின் முகப்பில் இசைக் கருவியாளர் இருந்து வாசிப்பதற்குரிய அரைவட்டப் பகுதி, நாடக-நடன அரங்குகளில் இசைக்கருவி இயக்குநர் மேடை, இசைக்கருவியாளர்கள் குப, கூடுகொள் இன்னியம், பல்லியம்.\na. கூடுகொள் இன்னியஞ் சார்ந்த, பல்லியத்துக்குரிய.\nv. கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காகப் பாடல் இயக்கு, கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காக ஏற்பாடுசெய்.\nn. பல்லியம் போன்ற இசைபொலி எழுப்புதற்கென வகுக்கப்பட்ட பெருங்குழல் இசைக்கருவி.\nn. (தாவ) பகட்டு வண்ணமலர்ச் செடிவகை, ஒக்கிட்டு.\nn. பகட்டு வண்ண மலர்ச்செடி ஆர்வலர்.\nn. பகட்டுவண்ண மலர்ச்செடி ஆய்வுநுல்.\nn. பகட்டு மலர்ச்செடிப் பித்து.\nபகட்டு மலரகம், வண்ணக்கொத்து மலரகம்\nn. பாசி வகையிலிருந்து கிடைக்குங் சிவப்பு அல்லது ஊதா நிறச் சாயப்பொருள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nO வரிசை (O Series) - ஆங்கில-தமிழ் அகராதி, ஆங்கில, தமிழ், கூடுகொள், பகட்டு, அகராதி, வரிசை, series, ஆர்க்னி, சார்ந்த, இசைக்கருவி, பல்லியம், மலரகம், நாடக, இன்னிய, மலர்ச்செடி, வளையம், tamil, english, dictionary, வார்த்தை, oratory, word, கோளமாகத்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ���௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/religion/", "date_download": "2020-09-23T05:29:16Z", "digest": "sha1:N2T5JUA2Q2JMMCLCKJNARYHLKOKLZFHV", "length": 75875, "nlines": 624, "source_domain": "snapjudge.blog", "title": "Religion | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 20, 2020 | பின்னூட்டமொன்றை இடுக\nருக்மிணி, (சத்ய)பாமா, ராதா – மூன்று நாயகிகள். பாமா ஆக ஷ்ரதா ஸ்ரீநாத் (நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தவரேதான்).\nபாடல்கள் நன்றாக பொருந்துகின்றன. “அலைபாயுதே கண்ணா” கூட உண்டு.\n4. குறிஞ்சி ராகத்தில் அன்னமாச்சார்யா கிருதியான ‘முத்துகாரே யசோதா’\nமுத்தமிட்டாள் யசோதா… முற்றத்தில் நல்முத்தை எடுத்து, எத்தனையுன் மகிமைகள்\nஎத்தனையோ ஆய்ச்சியர்கள், கையிலேந்திய மாணிக்கமேதுஷ்டனான கம்சனை, கொன்றதுன் கை வைரமோதுஷ்டனான கம்சனை, கொன்றதுன் கை வைரமோ (2) ஒளிபொழியும் மூன்று லோகத்தில், மரகதமாய் படர்ந்தாய் (2) ஒளிபொழியும் மூன்று லோகத்தில், மரகதமாய் படர்ந்தாய் (2) எங்கள் உள்ளே வாசம் செய்யும் சின்ன கிருஷ்ணனே (2) எங்கள் உள்ளே வாசம் செய்யும் சின்ன கிருஷ்ணனே\nரதிதேவி ருக்மிணியின் அதரத்தில் நீ பவழமோ கோவர்த்தனம் சுமந்த கோமேதகம் நீயோ கோவர்த்தனம் சுமந்த கோமேதகம் நீயோ (2) என்றும் சங்கு சக்கரத்தின் நடுவில் நிற்கும் வைடூர்யமே (2) என்றும் சங்கு சக்கரத்தின் நடுவில் நிற்கும் வைடூர்யமே (2) கதியென்றோம் எமைக் காப்பாய் (2) கதியென்றோம் எமைக் காப்பாய் கமலக் கண்ணா \nகாலிங்கனின் தலைமேலே நர்த்தனமாய் புஷ்பராகமேஎன்றென்றும் ஸ்ரீவெங்கடாத்திரியில் நின்று ஆளும் நீலமேஎன்றென்றும் ஸ்ரீவெங்கடாத்திரியில் நின்று ஆளும் நீலமே (2) பாற்கடலில் அற்புதங்களில், ரத்தினமாம் அற்புதமே (2) பாற்கடலில் அற்புதங்களில், ரத்தினமாம் அற்புதமே (2) பாலகனாய் திரிந்தாய் பத்மநாபனே (2) பாலகனாய் திரிந்தாய் பத்மநாபனே \n5. கிருஷ்ணருக்கு முன்பே காதல் இருந்தது என்பதற்கு ஆர்ச்சி சாட்சி. ஆர்ச்சி கதாபாத்திரத்திற்கு பெட்டி + வெரோனிகா என்று இரட்டை நாயகிகள். எண்பதுகளில் சுனௌதி என்றொரு ஹிந்தி தொடர் வந்தது. அதில் வரும் ரெட்டை வால் குருவி போன்ற பாத்திரப் படைப்பு இன்றும் கிளரவைக்கிறது.\n6. ஆனால், வ��றும் ஆண் பார்வை என்று சொல்ல முடியாத பாத்திரப் படைப்புகள் & வசனங்கள். “சத்யா” கதாபாத்திரம் துவக்கக் காட்சியில் நாயகனை விட்டு விலகும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். “நான் ஒன்றும் உன் உடைமை அல்ல நீ எவருடன் பழகச் சொல்கிறாயோ, அவர்களுடன் மட்டும் நட்பு பாராட்ட…” என்று “கிருஷ்ணா”வை விட்டு விலகும் ஆளுமை கலந்த நாடியறியும் பயணத்தைத் துவக்குவதில் மகளிர் எண்ணத்தை உரைக்கிறார்.\n7. அந்த மாதிரி ஓரிண்டு காட்சிகள் தவிர இது பாலு மகேந்திரா, மஹேஷ் பட், காக்டெயில் போன்ற கொண்டாட்ட படம் இது. “உனக்கு பீரியட்ஸ் டைம் போல – that time of the month” என்று காதலியின் கோபத்தை உதாசீனம் செய்வது முதல் “எல்லோர் மீதும் பிரியம் வருகிறது, இச்சை தோன்றுகிறது” என்பதை நியாயப்படுத்துவது வரை – அக்மார்க் ஆண் படம்.\n8. யாராவது, எந்த மடையனாவது பழைய காதலியின் உடன் எடுத்த புகைப்படங்களை ஃபோனில் வைத்து இருப்பானா அதெல்லாம் பலான படம் போல் பத்திரமாக எங்கேனும் கிளவுட் டிராப் பாக்ஸ் கணக்கில், ரகசியமாக எவருக்கும் தெரியாமல் சேமித்து வைக்க வேண்டாமா அதெல்லாம் பலான படம் போல் பத்திரமாக எங்கேனும் கிளவுட் டிராப் பாக்ஸ் கணக்கில், ரகசியமாக எவருக்கும் தெரியாமல் சேமித்து வைக்க வேண்டாமா இந்த மாதிரி டெக் தெரியாத கிராக்கி எல்லாம் எப்படி எட்டு பொண்டாட்டி வைத்து சமாளிப்பான்\n9. இதன் அடுத்த பாகத்தை சத்தியமாக எதிர்பார்க்கலாம். பகவத் புராணப்படியும் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு இந்திரநீலம் படியும் கண்ணன் ஜாம்பவதி, கலிந்தி, மித்ரவிந்தா, நக்நஜித்தி, பத்ரா, லஷ்மணா மற்றும் ருக்மிணி, சத்யாபாமா, என்னும் எட்டு நாயகியரை கொண்டவர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆண், இந்து மதம், இராதா, கண்ணன், காளிந்தி, கிருஷ்ணா, கீதை, சத்யபாமை, சத்யாபாமா, சினிமா, ஜாம்பவதி, தெலுங்கு, நக்னஜித்தி, நெட்ஃப்ளிக்ஸ், படம், பத்ரை, பெண், மனைவி, மித்ரவிந்தை, ராதை, ருக்மிணி, லட்சுமணை, Cinema, Films, Hinduism, Krishna, krishna and his leela, Movies, Netflix, Religion, Telugu, Tollywood\nஸ்ரீமத் ராமானுஜ வைபவம்: ஆர்.பொன்னம்மாள்\nPosted on மார்ச் 26, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nவானதி பதிப்பகத்தின் சார்பில் நூலாகியுள்ளது. ஆர்.பொன்னம்மாள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திரத்தை ஒட்டி வெளியிடப்பெற்றுள்ள தொகுப்பு\nவழக்கமாக தற்போது நடைபெறும் புத்தக வெளிய��டுகள் போல் அல்லாது, வித்தியாசமாக யோசித்தார் வானதியின் பெயரன் சரவணன்.\nஒருநாள் காலை… கைபேசியில் அழைத்தார். அண்ணா, ஸ்ரீமத் ராமானுஜர் புத்தகம் போடுகிறோம்.. என்று சொல்லி, நூல் தலைப்பு, உள்ளடக்க குறிப்பு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டார். சொன்னேன். அடுத்த சில நாட்களில் மீண்டும் அழைத்தார். அண்ணா… நாம ஸ்ரீபெரும்புதூர் போய், அங்கேயே உடையவர் சந்நிதியில் நூலை வெளியிட்டு உடையவர் பாதத்தில் வைத்து வந்துடலாம். நீங்கதான் வெளியிட வரணும். உங்க கையால் வெளியீடு. ராமானுஜ நூற்றந்தாதி பாடிய உஷா பத்மநாபன் அம்மாவ அழைச்சிண்டு வரேன். அவர் முதல் பிரதியை வாங்கிப்பார் என்றார்.\nமறுக்கவில்லை. சரியாக நேற்று திருவாதிரை. எம்பெருமானார் திருநட்சத்திரம். காலை அடியேன் பொத்தேரியில் இருந்து வண்டியில் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றுவிட்டேன். அவர்களும் வந்தார்கள். சந்நிதிக்குச் சென்று பெருமாளை, உடையவரை ஸேவித்தோம். பாதத்தில் புத்தகக் கட்டை வைத்து ஆசி பெற்றோம். அப்போது நம் எம்பார் ஜீயர் நினைவுக்கு வர, சரவணனிடம் சொன்னேன்…. நம் ஜீயர் ஸ்வாமிதான் புத்தகத்தை வெளியிட சிறப்பானவர். அவர் திருமாளிகைக்குப் போய், அவர் கையாலேயே வெளியிட்டுவிடுவோம் என்றேன்.\nஅவ்வாறே சென்றோம். ஜீயர் ஸ்வாமி திருமாளிகையில் அன்று அன்பர் குழாம் அதிகம் அதோடு அதாக, ஜீயர் ஸ்வாமி புன்னகையுடன் நூலை வெளியிட்டு, பிரதியை உஷா பத்மநாபனுக்கும் அடியேனுக்கும் வழங்கினார்.\nபின்னர், அப்படியே எல்லாரும் அமருங்கள். பிரசாதம் சாப்டுட்டு போயிடலாம் என்றார் ஸ்வாமி. அருமையான கதம்ப சாதம், தயிர் சாதம்.. பக்கத்தில் உள்ள மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சிஷ்ய கோடிகள் பாகவத சிரோமணிகள் வழக்கமாக திருவாதிரை நட்சத்திரத்தில் கோயிலுக்கு வந்துவிட்டு ஸ்வாமி சந்நிதிக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டுச் செல்வார்களாம். அதனால் ஒரே தடபுடல்\nபரம திருப்தியுடன் எளிய, ஆனால் ஆத்மார்த்தமான ஒரு நிகழ்வுடன் அங்கிருந்தே அலுவலகம் விரைந்தேன்.\nபுத்தகம் குறித்து பலரும் விசாரிப்பதால், வானதி பதிப்பக எண் தருகிறேன்… போனில் விசாரித்துக் கொள்ளுங்கள்..\nநூலின் முன்னுரையில் சுதா சேஷய்யன் எழுதியதில் இருந்து சில பகுதிகள்:\n(இந்த நூலின்) சிறப்பு, நூலின் எழுத்தமைப்பால் ஏற்படுகிறது. பன்னெட��ங்காலமாகப் புழக்கத்தில் உள்ள செய்திகளை, அதுவும் மரபும், சமயமும் சார்ந்த செய்திகள, எடுத்துரைக்கும்போது, அவ்வாறான நூலின் மொழி நடை, பாரம்பரியமும், பரிபாஷையும் சார்ந்ததாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு. மிகுதியான பரிபாஷைச் சொற்களும் வடமொழி மணிப்ரவாளச் சொற்களும் கலந்துவிடுமானால், வாசகர்கள் பால்ர் ஒதுங்கிவிடுவார்கள். குறிப்பாக இளைய தலைமுறை வாசகர்கள் அத்தகைய நூலைக் கையிலெடுக்கவே தயக்கம் காட்டுவார்கள்.\nநூலின் மூன்றாவது சிறப்பு, கருப்பொருளுக்கு முன்னாலும், பின்னாலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் தக்க இடங்களில், தக்க முறைகளில் அமைத்திருக்கும் பாங்கு. …\n… வைணவ குரு பரம்பரையின் பிரபாவத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த நூலாசிரியர், அதற்கான தகவல்களை, திருமலை நம்பி – ராமானுஜர் ஆகியோரின் உரையாடல்களில் பொதித்துக் கொடுப்பது மிகச் சிறந்த யுத்தி.\nவைணவ உரைகளில் ‘ஈடுகள்’ முக்கிய இடம் பெறுகின்றன. ஈடு என்பது என்ன, எதைக் கொண்ட ஈட்டுக் கணக்கு வருகிறது போன்ற தகவல்களையும் நூலாசிரியர் போகிற போக்கில் விளக்கியுள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Amma, அய்யங்கார், அறிமுகம், ஆர் பொன்னம்மாள், இராமானுஜன், இராமானுஜர், ஐயங்கார், ஐய்யங்கார், தென்கலை, பதிப்புரை, முகவுரை, வடகலை, வைணவம், வைஷ்ணவம், ஸ்ரீமத் ராமானுஜ வைபவம், Books, Mom, Munnurai, Perumal, Ponnammal, Preface, Publishers, Ramanujan, Ramanujar, Religion, RP, Vaanathi, Vaanathy, Vaishnavism\nகுரான்படி நடக்கும் இஸ்லாமியர் யார்\nஐஸிஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்த இருபத்தியோரு யெஸிடி பெண்களுடன் ருக்மிணி கலிமாக்கி அவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நியு யார்க் டைம்ஸில் எழுதியிருக்கிறார். முஸ்லீம் இறையியலின்படி பெண்களை அடிமையாக நடத்துவது மட்டுமல்ல, வன்புணர்வையும் மதக் கடமையாக மேற்கொள்ளவேண்டும் என்பதை ஐஸிஸ் சட்டமாக வைத்திருக்கிறது.\nபோரின் போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாவது புதிது இல்லை. ஐ.நா. செயலர் பான் கி மூன் மாதந்தோறும் மன்னிப்புக் கேட்டுகொள்வது மாதிரி ஐ.நா. அமைதி காக்கும் படைகள் முதற்கொண்டு எந்த நாட்டு இராணுவம் அன்னிய நாட்டிற்குள் நுழைந்தால் – பெண்கள் மீது அத்துமீறல் சகஜமாக நிகழ்த்தப்படுகிறது. 2011ல் ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும் செய்தித்தாளில் இதுதான் தலைப்புச் செய்தி: “காங்கோவிலும் லைப���ரியாவிலும் ஐ.நா. அமைதிப்படை மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் குறையத் துவங்கியிருக்கின்றன”\nஆனால், ஐஸிஸ் போர்க்குற்றமாக பெண்கள் மீதான வன்முறையை நடத்துவதில்லை. ஒரு ஊருக்குள் நுழைகிறார்கள். அந்த ஊரை ஆக்கிரமிப்பதற்கான முதல் படியாக, அந்த சிற்றூரில் இருக்கும் சிறுமிகளையும், பெண்டிர்களையும், லாரி லாரியாக அபகரிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் அனைவரிடமும் தங்களின் கேள்விப் பட்டியலில் இருந்து விடை கேட்டு குறித்துக் கொள்கிறார்கள். எப்போது மாதப்போக்கு வந்தது போன்ற அந்தரங்கங்களையும் விடாமல் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்கிறார்கள். ஏனென்றால் கருவுற்றிருக்கும் தாயை பலாத்காரம் செய்யக் கூடாது என்று இறைதூதர் காலத்தில் இருந்த வழக்கத்தை இன்றும் பின்பற்றுவதே காரணம்.\nபிறகு, அந்தப் பெண்களை அடிமை ஏலம் விடுகிறார்கள். அடிமையைப் பெற்றுக் கொண்டவரின் கடமை என்ன முதலில் நமாஸ் செய்யவேண்டும். தொழுகை முடிந்தவுடன் பன்னிரெண்டு வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்யவேண்டும். அதன்பின் குளித்துவிட்டு, மீண்டும் நமாஸ் செய்து இறைக்கடமையை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின், மீண்டும் அந்த குழந்தை விற்கப்படுகிறார்.\nயெஸிடிகள் மீது இன்னும் கோபத்துடன் இந்த வன்முறையை ஐஸிஸ் செலுத்துகிறது. கிறித்துவர்கள் போல், இஸ்லாமியர்கள் போல் ஒரு இறைவர், அவர்களின் தூதர் என்று ஒற்றைப்படையில் இல்லாமல், ஏழு தெய்வங்களை யெஸிடிகள் வணங்குகிறார்கள். அவர்களின் புனித நூல் குரான் போல் பைபிள் போல் எழுத்தில் இல்லாமல், வழிவழியாக முன்னோர்களின் வாய்ப்பேச்சு மூலமாகவே தலைமுறை தாண்டி ஓதப்பட்டு வருகிறது. இதைக் கண்டு ஐஸிஸ், பன்கடவுள் கொண்ட சமூகம் மீது நபிகள் நாயகம் காலத்தில் விளங்கிய நிலையை விரிவாக எடுத்தோந்தும் நூல்களை வெளியிட்டிருக்கிறது. நபிகளும் அவர்களின் தோழர்களும் எவ்வாறு பலதெய்வ வழிபாடு செய்தவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள் என்பதை வழிகாட்டி விளம்பரமாக வெளியிட்டு தங்களின் கோரத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது.\nஇன்னும் இந்த நிலையில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட யெஸிடி பெண்களை கொத்தடிமைகளாக ஐஸிஸ் வைத்திருக்கிறது. இவர்களை எப்படி விற்க வேண்டும், நபிகள் காலத்தில் நடந்த தொன்மையான வழக்கப்படி எவ்வாறு பலாத்காரம் செய்வது, அடிமை வர்த்தகத்தில் ஐஸிஸ் அரசிற்கு எவ்வளவு வரிகட்ட வேண்டும் என்பதை தங்களின் பிரதேசத்தில் சட்டமாக்கி இருக்கிறார்கள்.\nமுழுக் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Al Queda, இறைவன், இறைவர், இஸ்லாம், ஐஸிஸ், கடவுள், குரான், தூதுவர், நபிகள் நாயகம், நம்பிக்கை, பெண், போர், மதம், மொகமது, மொஹமது, வன்புணர்வு, Iraq, ISIS, Islamic State, Kurds, Muslim, Quran, rape, Religion, Syria, Turkey, Wars\nPosted on ஜூலை 22, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஅசப்பில் பார்ப்பதற்கு அக்‌ஷர்தாம் போல் பிரும்மாண்டமாக இருக்கிறது. கோபுர கலசத்தில் மட்டும் மூன்று இலட்சம் தங்க புத்தர்களை இழைத்திருக்கிறார்கள். மேற்கூரையிலும் கோவில் விமானத்திலும் ஏழு லட்சம் தங்கத்தகடுகள் மின்னுகின்றன. குஜராத்தில் அஷர்தாம் கொடிகட்டிப் பறக்கிறது என்றால், தாய்லாந்தில் வளரும் பையனாக தம்மகாயா பௌத்தம் தழைக்கிறது.\nஹீனயானா, மகாயானா என்றெல்லாம் புத்தரை சம்சாரத்தில் இருந்து நிர்வாணமின்றி முன்னர் பிரித்திருந்தார்கள். இப்பொழுது தம்மகாயர்கள் லோகாயத கர்மாவிற்கு அழைக்கிறார்கள். கொடை கொடுத்தால் நற்பயன் கிட்டும். அவர்கள் கோவிலுக்கு தானம் வழங்கினால், ஏழேழு ஜென்மங்களுக்கும் பணம் குவியும் என வாக்குறுதி தருகிறார்கள். உலகெங்கும் முப்பது நாடுகளில் கிளை விட்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல், பௌத்தர்களுக்கு தம்மகாயம் என்கிறார்கள்.\nஆசையை மறப்பது இந்தக் கால இளைய தலைமுறையினருக்கு உகந்த வேதம் அல்ல. அத்தனைக்கும் ஆசைப்படு; அதை அடைய எங்களுக்கு நிறைய காசு கொடு என்பது தம்மகாயத்தின் தாரக மந்திரம். கூடவே, கொசுறாக தியானத்திற்கும் அழைக்கிறார்கள். கண்ணை மூடினால், பளிங்குப்படிகம் தெரியும். அதை அப்படியே, நிஷ்டை வழியாக மூக்கின் வழியாக தலைக்குள் நுழைக்க வேண்டும். மேலும் யோக மார்க்கம் சித்தித்தால், உந்திக்குக் கொணர்ந்துவிடுவோம். பூரண ஞான சமாதி நிலையாக, அந்த ஸ்படிகத்தை, அப்படியே உந்திக்கு இரண்டு கணுவிரல் மேலே நிறுத்திக்கொண்டால் பாவனை கைகூடுகிறது.\nஒரே சமயத்தில் இங்கே ஒரு மில்லியன் பேர் தியானிக்கலாம். இந்த மாதிரி கூட்டுப் பிரார்த்தனையால் இஸ்ரேல் தங்கள் மீது குண்டு மழை பொழியாது என நம்புகிறார்கள். சிலர் வாழும் நரகமான, பாலஸ்தீனத்திற்கே ஸ்தூல உடலை விட்டு விட்டு சென்று திரும்பியிருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு நாளைய லாட்டரி எண்கள் கண்களில் விளங்கியிருக்கிறது.\nமசாஜுக்கு புகழ் பெற்றிருந்த தாய்லாந்து, இப்பொழுது மதத்திற்கான தரகிலும் வருவாய் ஈட்டுகிறது.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆசியா, கடவுள், தம்மாகாயா, தாய்லாந்து, தியானம், நிர்வாணம், நிர்வாணா, புத்தர், பௌத்தம், மதம், மார்க்கம், யோகம், வழிபாடு, Buddha, Buddhism, Dhammagaya, Dhammakaya, Religion, Thailand, Thammagaya, Thammakaya\nPosted on ஓகஸ்ட் 3, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nகிறித்துவ மதப் பிரச்சாரகருக்கான வினாக்கள்\nPosted on பிப்ரவரி 6, 2013 | 2 பின்னூட்டங்கள்\nகோடை காலத்தின் மதியங்களில் வீடு வீடாகப் போய் பைபிளோடோ அல்லது சைக்கிளோடோ வந்து பிரச்சாரம் செய்பவர்கள் இங்கே அதிகம். அழைப்பு மணி அடித்தால், திறந்து பார்த்தால், ‘உங்களை நல்வழிப்படுத்தறேன்.’ என்று மென்மையாகவும், ‘எல்லாக் கேள்விகளுக்கும் விடை வைத்திருக்கிறேன்’ என்று அறிவுபூர்வமாகவும், ‘சோகம் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்’ என்று பூஸ்ட் ஆகவும் கிறித்துவத்திற்கு அழைக்கிறார்கள்.\nஇந்தியாவில் எத்தனை சாதி என்று எண்ணிவிடலாம். கிறித்துவத்தில் எத்தனை உட்பிரிவு என்று அளவிடுவது இறைவரால் மட்டுமே இயலும். ஒவ்வொரு பிரிவினருக்கும் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன.\n போப் தேர்தலில் நான் வாக்களித்து தேர்தல் நடக்குமா\n“ஸ்பெயின் இன்க்விஸிஷன் குறித்து பாவ மன்னிப்பு கோரியாச்சா\n“நான் நிச்சயம் உங்கள் புத்தகத்தை அடுத்த வாரத்திற்குள் படித்து முடிக்கிறேன். எனக்காக நீங்களும் குரானோ பகவத் கீதையோ வாசித்து விடுகிறீர்களா\n“ஆதாமும் ஏவாளும் குரங்கு என்று என்னுடைய வேதநூல் சொல்கிறதே அதைப் பற்றி பேசலாமா\nகுறிச்சொல்லிடப்பட்டது Acts, அறிவியல், ஆண்டவர், ஆதாம், இயேசு, ஏழை, ஏவாள், கடவுள், கிறித்துவம், கிறிஸ்து, குரங்கு, கேள்வி, தொழு, நம்பிக்கை, பயமுறுத்தல், பாஸ்டர், பிரச்சாரம், பிஷப், போதகம், போப், மதம், வினா, catholics, Christ, Christianity, Faith, Forgive, Gospel, Jehovah Witness, Jesus, Mark, Mormon, Preach, Protestants, Religion, Scientology, Spanish Inquisition\nகுறிச்சொல்லிடப்பட்டது ashtavakkirar, Ashtavakra, அஷ்டாவக்கிரர், அஷ்டாவக்ரர், இந்து, கதை, கல்கி, குபேரன், சோதனை, தீபம், புராணம், பொன்னம்மாள், மதம், வதான்யர், Dheepam, Hinduism, Kuberan, Kuperan, Puranam, Religion, Story, Theepam, Vadhanyar, Vathanyar\nPosted on செப்ரெம்பர் 19, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nபொன்னம்மாள் பக்கம் in தீபம்\nPosted on செப்ரெம்பர் 12, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஅரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nKutti Revathi: குட்டி ரேவதி\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nசிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி, பெரியசாமி தூரனின் தமிழ் கலைக்களஞ்சியம், எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்… twitter.com/i/web/status/1… 1 day ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/rohit-sharma-responded-to-all-critics-with-his-yesterdays-sa-innings", "date_download": "2020-09-23T07:51:48Z", "digest": "sha1:2GT2VCHKGHLJPLMR6OIHXITJE2U2JHRN", "length": 18612, "nlines": 159, "source_domain": "sports.vikatan.com", "title": "மீம்ஸ் எல்லாம் உரம்... இனி இப்படித்தான் இருக்கும் ரோஹித்தான் இன்னிங்ஸ்! #RohitSharma #INDVsSA | Rohit Sharma responded to all critics with his yesterdays SA innings", "raw_content": "\nமீம்ஸ் எல்லாம் உரம்... இனி இப்படித்தான் இருக்கும் ரோஹித்தான் இன்னிங்ஸ்\nஒருநாள், டி20 போட்டிகளில் ரோஹித் ஹிட்மேன். அவர் அடிக்க ஆரம்பித்தால் அடி விழாது எதிர் டீமுக்கு இடி விழும். ரோஹித் 50 ரன்களை கடந்து விட்டால் எதிர் அணி டீம் கேப்டனுக்கு குளிர் காய்ச்சல் அடிக்க ஆரம்பிக்கும்.\n''ரோஹித் ஷர்மா white ball கிரிக்கெட் பிளேயர்ங்க... அவரைப்போய் டெஸ்ட் கிரிக்கெட்ல ஓப்பனரா இறக்குறீங்க ...உங்களுக்கு புத்திகெட்டு போச்சா'', ``பாத்திங்களா நாங்க சொன்ன மாதிரியே ப்ராக்டீஸ் மேட்ச்லகூட டக் அவுட் ஆயிட்டார்.... அவருக்கு எல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் ஒத்து வராதுங்க''- கடந்த ஒரு வாரமாக ரோஹித் ஷர்மாவைப் பற்றி அவ்வளவு கேலிகள், கிண்டல்கள், மீம்கள்...\nஆனால், அத்தனை கிண்டல்களையும் அடித்து தூள் தூளாக்கிவிட்டார் ரோஹித். கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு அழைத்துச்செல்லப்பட்டு பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட ரோஹித், நேற்று அடித்தது 115 ரன்கள். 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள். கிட்டத்தட்ட ஒரு ஷேவாக்கின் இன்னிங்ஸை நேற்று ஆடினார் ரோஹித். சதம் அடித்ததும் கூச்சலோ, கோபமோ, `நான் யார்னு தெரியுதா' என்கிற ஸ்டைல் ஸ்டேட்மென்ட்களோ எதுவும் இல்லை. வானத்தைப் பார்த்து ஒரு நன்றி சொல்லிவிட்டுக் கடந்துவந்துவிட்டார் ரோஹித். ஆமாம், மீம்கள் எல்லாம் உரமாக அத்தனை கிண்டல்களுக்கும் தனது பேட்டால் பதிலடி கொடுத்திருக்கிறார் God's gifted player.\nஷேவாக் சொன்னதுபோல் ரோஹித் உண்மையிலேயே மிகவும் திறமையான வீரர் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒருநாள், டி20 போட்டிகளில் ரோஹித் ஹிட்மேன். அவர் அடிக்க ஆரம்பித்தால் அடி விழாது, எதிர் டீமுக்கு இடி விழும். ரோஹித் 50 ரன்களைக் கடந்து விட்டால் எதிர் அணி டீம் கேப்டனுக்குக் குளிர் காய்ச்சல் அடிக்க ஆரம்பிக்கும். ஆமாம், அவர்களுக்குத் தெரியும் ரோஹித் 50 ரன்களோடு நிற்பவர் அல்ல என்று. 200 ரன்கள் இவர் பேட்டில் சாதாரணம். பெளலர்கள் போடும் பந்துகள் இவர் பேட்டுக்கு வந்தால் தரையில் போகாது, அந்தரத்தில் பறக்கும். பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் 50 ரன்களிலிருந்து 150 ரன்களை அசாதாரணமாக 40 பந்துகளில் கடந்துவிடுவார் இந்த அசுரன்.\nஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிக்கொண்டிருந்தார் ரோஹித். ஒருநாள், டி20 போட்டிகளில் தவிர்க்கமுடியாத டாப் வீரராக இருந்த ரோஹித் ஷர்மாவை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தது இந்திய அணி. அவருக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் கொஞ்சம் சாதித்தார். நிறையவே சறுக்கினார். மிடில் ஆர்டர் பேட்டிங் பொசிஷன் அவருக்குக் கைகொடுக்கவில்லை.\n``மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல முயற��சி நின்றாலும் மரணம்தான்\" - ஆமாம், ரோஹித் ஷர்மா கடைசி வரை தனது முயற்சியைக் கைவிடவில்லை. டெஸ்ட் அணிக்குள் நுழைய தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார்.\nஷேவாக் இந்திய அணியில் அறிமுகமானபோது மிடில் ஆர்டரில் ஆடினார். ஆனால், அப்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் என்பது ஜாம்பவான்களால் நிரம்பியிருந்தது. டிராவிட், சச்சின், லட்சுமணன் என அசைக்கமுடியாத வீரர்கள் இருந்தார்கள். அப்போது கங்குலி ஷேவாக்குக்கு ஒரு ஆப்ஷன் கொடுத்தார். ``ஓப்பனிங் ஸ்லாட் மட்டும்தான் இருக்கு. அதில் இறங்கி உங்க திறமையை நிரூபிச்சா நீங்கதான் இந்தியாவின் நிரந்தர ஓப்பனர்'' என்று. அப்படி ஓப்பனிங் ஆட வந்த ஷேவாக்தான் இந்தியாவின் விவியன் ரிச்சர்ட்ஸாக மாறினார்.\nஇப்போது கிட்டத்தட்ட அதேநிலைதான் ரோஹித் ஷர்மாவுக்கும். வெஸ்ட் இண்டீஸில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டவருக்கு தென் ஆப்பிரிக்க டூர் கடைசி வாய்ப்பாகக் கொடுக்கப்பட்டது. மிடில் ஆர்டர் இடங்கள் எல்லாம் நிரப்பப்பட்டுவிட்டதால் ஷேவாக்கைப் போல கடைசி வாய்ப்பாக ஓப்பனிங் ஸ்லாட். இந்த சீரிஸ் கிட்டத்தட்ட வாழ்வா, சாவா தொடர் என ஆனது. ஆனால், முதல் டெஸ்ட்டுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணியுடன் பயிற்சி போட்டி நடந்தது. அந்தப் போட்டியின் கேப்டன் ரோஹித்தான். ஆனால், டக் அவுட் ஆனார் ரோஹித். எல்லோருமே சிரித்தார்கள். இந்திய அணியில் இருந்தவர்கள் உட்பட.\nரோஹித் ஷர்மாவைப்போலவே ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக ஆடக்கூடிய ஆஸ்திரேலியாவின் ஃபின்ச்சும், இங்கிலாந்தின் ஜேசன் ராயும் டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் ஆடவைக்கப்பட்டனர். ஆனால், அந்த முயற்சிகள் படுதோல்வியில் முடிந்தன. இதேநிலைதான் ரோஹித்துக்கும் ஏற்படும் என ஆருடம் சொன்னார்கள் கிரிக்கெட் நிபுணர்கள். ஆனால், ரோஹித் யார் சொன்னதையும் காதில் வாங்கவில்லை. அவருக்குத் தெரியும்... ஒரு சதம் என்னவெல்லாம் செய்யும் என்று. அந்த சதத்தை நோக்கித்தான் விசாகப்பட்டினத்தில் பயணமானார் ரோஹித்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில், அதுவும் ஓப்பனிங் பேட்ஸ்மேனுக்கு இருக்கும் பெரிய சவால் அவுட் சைட் ஆஃப் போகும்பந்துகளைக் கையாளத் தெரியவேண்டும். அந்தப் பந்தை பேட்டால் கொஞ்சம் தொட்டாலும் எட்ஜாகி கீப்பர், ஸ்லிப்புகளின் கைக்குப் போய்விடும். நேற்றும் ரபாடா, ஃபிலாண்டர் இருவரும் சர��யான லைன் அண்ட் லென்த்தில் ரோஹித் ஷர்மாவுக்கு ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்துகளைப் போட்டுக் கொண்டேயிருந்தனர். 10 ஓவர்கள் வரை பொறுமை காத்தார் ரோஹித். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்துகளை பேட்டால் தொட முயற்சி செய்யவில்லை. ஆனால், பந்து கொஞ்சம் பழசானதும் தனது ஒன் டே கிரிக்கெட் ஃபார்முலாவைக் கையில் எடுத்தார். இதுவும் ஷேவாக் சொல்லிக்கொடுத்ததுதான். பந்துகள் நாலாப்பக்கமும் தெறித்துஓட ஆரம்பித்தன. ரோஹித்தின் ரன்கள் உயர ஆரம்பித்தன.\nஇப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்திய பிட்ச்களில் ரோஹித்தின் ஆட்டம் எடுபடலாம். ஆனால், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் எல்லாம் ரோஹித்தால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள். ரோஹித்தின் காதுகளிலும் இந்த விமர்சனங்கள் விழுந்திருக்கின்றன. பொறுத்திருப்போம், தனது பேட்டால் பதில் சொல்லக் காத்திருக்கிறார் ரோஹித்.\nகேலிகளும் அவமானங்களும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும். அதை நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும் அவனவன் கையில். நிரந்தரமாக்கினால் அவன் ஏமாளி. தற்காலிகமாக்கினால் அவன் புத்திசாலி. ரோஹித் புத்திசாலி\nஇந்திய டெஸ்ட் அணியில் ஷேவாக் இருக்கும் வரை முதல் நாளே ஸ்கோர் 350 ரன்களைத் தொட்டுவிடும். முதல் செஷனிலேயே சில நேரங்களில் சதம் அடித்துவிடுவார் ஷேவாக். அந்தப் பொற்காலம் ரோஹித் ரூபத்தில் வரக் காத்திருக்கிறது. காத்திருப்போம்... ரோஹித்தானின் வெறித்தன இன்னிங்ஸ்களைக் காண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%82_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T07:05:40Z", "digest": "sha1:JDM3L53I3PAM3SZE4OWVLOASNTPKHXBP", "length": 9454, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "குனூ பொதுமக்கள் உரிமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுனூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL) என்பது குனூ திட்டத்திற்கென ரிச்சர்ட் ஸ்டால்மன் என்பவரால் எழுதப்பட்ட மென்பொருள் உரிம ஒப்பந்தமாகும். இதுவே தளையறு மென்பொருட்களுக்கென இன்று பயன்படுத்தப்படும் உரிம ஒப்பந்தங்களுள் மிகவும் பிரபலமானதாகும்.\nஇவ்வுரிம ஒப்பந்தத்தின் மிக அண்மைய வெளியீடு, குனூ பொது மக்கள் உரிமம் பதிப்பு 3 (GPL v3) ஆகும். இப்பதிப்பு 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nஇது நான்கு வகையான தளையறு நிலைகளை பயனர்களுக்கு வழங்குகிறது.\nதளையறு நிலை 0 - எத்தகைய நோக்கத்திற்காகவும் மென்பொருளை தொழிற்படுத்துவதற்கு /பயன்பத்துவதற்கான தளையறு நிலை.\nதளையறு நிலை 1 - (அம்)மென்பொருள் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கற்றுக்கொள்ளவும், உங்கள் தேவைகளுக்கேற்ப அதனை உள்வாங்கிக்கொள்ளவும் தடுக்காத தளையறு நிலை. ஆணை மூலத்தை பார்வையிட அனுமதித்தல் இதற்கான முன்னிபந்தனை\nதளையறு நிலை 2 - நகல்களை மீள்வினியோகம் செய்வதற்கான தளையறு நிலை. இதன்மூலம் நீங்கள் உங்கள் அயலவர்களுக்கு உதவமுடியும்.\nதளையறு நிலை 3 - மென்பொருளை மேம்படுத்துவதற்கும், மேம்பாடுகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்குமான தளையறு நிலை. இதன்மூலம் மொத்த சமுதாயமும் பயன்பெறுகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் மென்பொருள்களின் ஆணைமூலம் பார்வைக்கு வழங்கப்பட வேணும் என்பது இதற்கான முன்நிபந்தனை\nஒரு மென்பொருள், பயனாளர்களுக்கு மேற்கண்ட எல்லா தளையறு நிலைகளையும் வழங்கும்பட்சத்திலேயே அது கட்டற்ற மென்பொருள் எனக் கொள்ளப்படும்.\nஇத்தகைய மென்பொருட்களின் நகல்களை, மாற்றங்கள் செய்யப்பட்டநிலையிலோ அல்லது மாற்றம் எதுவும் செய்யாமலோ, இலவசமாகவோ, கட்டணங்கள் பெற்றுக்கொண்டோ, எங்கேயும் எவருக்கும் மீள்விநியோகம் செய்வதற்கு நீங்கள் எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. செய்யும் மாற்றங்கள் பற்றி எவருக்கும் அறிவிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.\nகட்டற்ற, திறமூல மென்பொருள் உரிமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-09-23T06:59:41Z", "digest": "sha1:XIIWZNBLBHRWJFG23JKD6MOOSKVOGUPR", "length": 14009, "nlines": 111, "source_domain": "thetimestamil.com", "title": "புதிய நிகழ்வுகளின் வீழ்ச்சிக்கு மத்தியில் கொரோனா வைரஸ் இறப்பு அதிகரித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது - உலக செய்தி", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்கள��� அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/World/புதிய நிகழ்வுகளின் வீழ்ச்சிக்கு மத்தியில் கொரோனா வைரஸ் இறப்பு அதிகரித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது – உலக செய்தி\nபுதிய நிகழ்வுகளின் வீழ்ச்சிக்கு மத்தியில் கொரோனா வைரஸ் இறப்பு அதிகரித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது – உலக செய்தி\nகோவிட் -19 இலிருந்து தினசரி இறப்புகளின் எண்ணிக்கையை ரஷ்யா பதிவுசெய்தது, இரண்டு வாரங்களுக்கும் மேலாக புதிய கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த நிலையில் இருந்தபோதும், நாடு முற்றுகை நடவடிக்கைகளில் இருந்து வெளியேறும் போது.\nரஷ்ய அரசாங்கத்தின் வைரஸ் மறுமொழி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இறப்புகள் முந்தைய நாள் 119 அதிகரித்து 2,537 ஐ எட்டியுள்ளன. கொரோனா வைரஸின் 9,200 புதிய உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன, இது மே 1 முதல் சிறிய அதிகரிப்பு, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 272,043 ஆகக் கொண்டு வந்தது.\nமொத்த வழக்குகளின் அதிகரிப்பு விகிதம் படிப்படியாக குறைந்தது, 5.8% முதல் ஒரு வாரத்திற்கு முன்பு, 3.5% ஆக. புதிய வழக்குகளில் சுமார் 44.8% அறிகுறியற்றவை, அதே நேரத்தில் மீட்டெடுப்பவர்களின் எண்ணிக்கை முந்தைய நாளில் 4,940 அதிகரித்து 63,166 ஆக அதிகரித்துள்ளது என்று மையம் தெரிவித்துள்ளது.\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திங்களன்று ஆறு வாரங்கள் வீட்டில் தங்க வேண்டும் என்ற தேசிய வேண்டுகோளின் முடிவை அறிவித்தார், அதே நேரத்தில் பிராந்திய ஆளுநர்கள் தங்கள் பகுதிகளில் முற்றுகைகளைத் தளர்த்துவதற்கு பொறுப்பேற்றுள்ளனர். ரஷ்யா செவ்வாயன்று ஸ்பெயினைக் கடந்து, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கொண்ட நாடாக மாறியது, அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களைக் கொண்ட மாநிலங்களில் மிகக் குறைந்த இறப்புகளையும் பதிவு செய்தது.\nமாஸ்கோவில், கட்டுமான மற்றும் தொழில்துறை துறைகள் மீண்டும் பணிகளைத் தொடங்கின, மேயர் செர்ஜி சோபியானின் மற்ற கட்டுப்பாடுகள் குறைந்தது மே 31 வரை இருக்க வேண்டும் என்று கூறினார். பொதுவில் முகமூடிகள் மற்றும் கையுறைகளை அணியுமாறு அவர் உத்தரவிட்டார்.\nபுதிய நிகழ்வுகளின் சரிவு முக்கியமாக ரஷ்ய தலைநகரின் காரணமாக ஏற்பட்டது, அங்கு தொற்றுநோய்கள் 3,505 அதிகரித்துள்ளது, முந்தைய நாள் 26% குறைந்தது.\nREAD கண்காணிப்பு விமானங்களை அனுமதிக்கும் ஓபன் ஸ்கைஸ் ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் அமெரிக்காவை விலக்கிக் கொள்கிறார் - உலக செய்தி\nரெட் ஸ்கொயர் அணிவகுப்பை நிறுத்திய பின்னர் ரஷ்யா ஆயிரக்கணக்கான துருப்புக்களை தனிமைப்படுத்துகிறது – உலக செய்தி\nஅமெரிக்காவில், கோவிட் -19 நெருக்கடியின் மத்தியில் ரமலான் தடைகள், வாய்ப்புகள் – உலகச் செய்திகளை முன்வைக்கிறது\nசீனாவில் புதிய வெடிப்பு கோவிட் -19 மாறக்கூடும் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது – உலக செய்தி\nகொரோனா வைரஸ் வெடித்ததால் சீனாவைத் தாக்க டிரம்ப் மீண்டும் வந்துள்ளார், 184 நாடுகள் ‘நரகத்தின் வழியாகச் செல்கின்றன’ – உலகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமுஸ்லீம் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் திறக்க ஜெருசலேமில் அல்-அக்ஸா மசூதி\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4-2/", "date_download": "2020-09-23T06:57:57Z", "digest": "sha1:IM7Q73AZ372P5TZWVAF5DOU2PJGYHYRU", "length": 20178, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "\"ஹு\" அறிவுறுத்தினார் .. தமிழ் பல்லூவைப் போலவே .. சோதனைகள் 3 நாட்களில் அதிகரிக்கும் | கொரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு ஒரு நாளைக்கு அதிக சோதனைகள் செய்யத் தொடங்கியது", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாது��ாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/un categorized/“ஹு” அறிவுறுத்தினார் .. தமிழ் பல்லூவைப் போலவே .. சோதனைகள் 3 நாட்களில் அதிகரிக்கும் | கொரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு ஒரு நாளைக்கு அதிக சோதனைகள் செய்யத் தொடங்கியது\n“ஹு” அறிவுறுத்தினார் .. தமிழ் பல்லூவைப் போலவே .. சோதனைகள் 3 நாட்களில் அதிகரிக்கும் | கொரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு ஒரு நாளைக்கு அதிக சோதனைகள் செய்யத் தொடங்கியது\nமூன்று நாட்களாக தமிழகத்தில் கிரீடம் சோதனைகள் நடந்து வருகின்றன.\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 15, 2020, 20:11 [IST]\nசென்னை: கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் கிரீடம் சோதனைகள் நடந்துள்ளன.\nதனிமைப்படுத்தல், சோதனை, சிகிச்சை … கொரோனாவைச் சமாளிக்க இது மூன்று மிக முக்கியமான வழி. இதன் பொருள் ஒருவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.\nஅவர்களின் தனிமை மூலம் அவற்றை விரைவாக சோதிக்க வேண்டும். சோதனை முடிந்த உடனேயே சோதனை நேர்மறையாக இருந்தால், அதற்கு சிகிச்சையளிக்கவும். கிரீடத்தைக் கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் அளித்த மூன்று படிகள் இவை.\nதமிழகத்தில் மேலும் 38 பேருக்கு முடிசூட்டு விழா. மொத்த தாக்கம் 1242 ஆக அதிகரித்தது. விஜயபாஸ்கர் விளக்கினார்\nஇந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் கொரோனாவை உடனடியாக தனிமைப்படுத்தலாம். அவ்வாறு செய்யும்போது, ​​கொரோனா நோயாளி வேறொருவருடனான தொடர்பைத் தடுக்க முடியும். இது கிரீடம் பரவுவதைத் தடுக்கும். கிரீடத்தைக் கட்டுப்படுத்த இது கேரளாவில் பயன்படுத்தப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, 16,500 கொரோனர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். சோதனைகள் கொரோனாவின் முதல் சோதனைச் சாவடி.\nதற்போது, ​​தமிழகம் இதே பாதை���ை பின்பற்றுகிறது. ஆம், கேரள மாதிரியையும் உலக சுகாதார மையத்தையும் தமிழக அரசு தீவிரமாக சோதித்து வருகிறது. ஆரம்பத்தில், தமிழக அரசு ஒரு நாளைக்கு 200 முதல் 300 பேரை மட்டுமே சோதனை செய்தது. ஆனால் கடந்த 4 நாட்களில், 1,000 க்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் முடிசூட்டு விழாவில் இருந்து மொத்தம் 118 பேர் மீண்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனல் இறப்பு எண்ணிக்கை 14 ஆகும். தமிழ்நாட்டில் 38 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்தது.\nகொரோனா தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது, ஆனால் தமிழகம் சரியான பாதையில் உள்ளது. உண்மையில், தமிழகம் கடந்த வாரத்தில் கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்தியுள்ளது. கொரோனா விரைவான சோதனை உபகரணங்களுக்காக காத்திருப்பதற்கு பதிலாக, பி.சி.ஆர் அமைப்பு மூலம் தமிழக அரசு கொரோனா சோதனைகளை செய்கிறது.\nREAD அம்மா குழந்தையை வீட்டிற்கு செல்ல அழைக்கிறார் .. 21 நாட்களுக்குப் பிறகு செவிலியர் சந்தித்தார் .. பெலகாவியில் நெகிழ்ச்சி | மகளுக்கு 21 நாட்களுக்குப் பிறகு பெலகாவி செவிலியர் சந்திக்கிறார்\nகொரோனல் அறிகுறிகள் உள்ளவர்களை மட்டுமல்ல, புடவைகள் உள்ளவர்களையும் தமிழ்நாடு பரிசோதிக்கத் தொடங்குகிறது. “சேலை” என்று அழைக்கப்படும் கடுமையான கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 69 பேருக்கு நேற்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இன்று, கொரோனா பிரிவில் 60 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.\nஸ்கிசோஃப்ரினியா நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை 3 ஆம் கட்டத்தில் ஒரு பகுதியில் சமூக பரவல் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். இது ஒரு சீரற்ற சோதனையாக செய்யப்படும். முடிசூடாவுக்கு தமிழகத்தில் முடிசூட்டு விழாக்கள் இல்லை. சேலை வழக்கு சோதனைகள் தமிழகத்தில் விரைவாக நடைபெறுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதமிழகத்தில் இதுவரை நிகழ்த்தப்பட்ட மொத்த கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை 21,994,000 ஆகும். அவற்றில் சில இரண்டு அல்லது மூன்று முறை செய்யப்பட்டுள்ளன (அறுவை சிகிச்சைக்குப் பின் சோதனைகள் உட்பட). தனியாக சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,835 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 2,739 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.\nநேற்று 6509 மாதிரிகள் மட்டுமே சோதனை செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டன. கொரோனா சோதனையில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் தற்போது வேகமாக செயல்படத் தொடங்குகிறது. இந்தியாவில் 25 க்கும் மேற்பட்ட சோதனை ஆய்வகங்கள் இந்தியாவில் உள்ளன. கொரோனா சோதனை வேகத்தை எடுக்க இதுவே காரணம்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nஅம்மா எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியானவர் .. | அம்மா எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியானவர் ..\nகொரோனா: அமைச்சரின் உதவி நிதி வைரஸ் கொரோனாவுக்கு நன்கொடை அளித்த மாணவர்: முதல்வரின் அவசர நிதிக்கு நன்கொடை அளித்த பள்ளி மாணவர்\nஸ்டாலின் முதல்வர் பழனிசாமி போலார் விளையாடுவதை நிறுத்து | கொரோனா வைரஸ்: தமிழ்நாடு டிட் சி.எம் பழனிசாமிக்கு கீழே எம் கே ஸ்டாலினுக்கு நான் பதிலளிக்க மாட்டேன்\nநம் உயிரைப் பணயம் வைக்கும் வேலையைத் தொடருங்கள். தூய்மை பணியாளர்கள் கோரிக்கை | சென்னையில் துப்புரவுத் தொழிலாளர்கள் அவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோருகின்றனர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஊரடங்கு உத்தரவை தளர்த்துவது .. ஏற்றுக்கொள்ள முடியாத 3 மாநிலங்கள் .. டெல்லி, பஞ்சாப், தெலுங்கானாவில் முழு கட்டுப்பாடு | கொரோனா வைரஸ்: தெலுங்கானா, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகியவை தங்கள் மாநிலங்களில் பூட்டை எளிதாக்கும்\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta-news-highlight?q=ta-news-highlight&page=8", "date_download": "2020-09-23T06:02:41Z", "digest": "sha1:HZKP5CX6KAGSWBFO6IY2GQUVGB75GHMN", "length": 8498, "nlines": 97, "source_domain": "www.army.lk", "title": " செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nமும்பாயிலிருந்து 177 நபர்கள் இலங்கைக்கு வருகை\nசென்னையிலிருந்து யூஎல்-1026 விமானத்தின் மூலம் இலங்கையைச் சேர்ந்த 53 பயணிகள் இன்று பகல் (17) ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தனர். அத்துடன் மும்பாயிலிருந்து இலங்கையை சேர்ந்த 177 பயணிகள் 6ஈ-9091 விமானத்தின்...\nமூன்று விமானங்களின் மூலம் வருகை தரவிருக்கும் 360 பயணிகள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பதாக- நொப்கோ தெரிவிப்பு\nசென்னையில் இருந்து யுஎல் - 1026 விமானத்தின் மூலம் 53 பயணிகள் ,மும்பையில் இருந்து 6ஈ-9091 விமானத்தின் மூலம் 16 பயணிகள்...\nமூன்று ஈரானியர்கள் மற்றும் ஐந்து கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக ஊர்ஜிதம்\nநேபாளத்திலிருந்து எச்- 6731 விமானத்தின் மூலம் இலங்கைக்கு வருகை தந்த 34 நபர்கள் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்த மையங்களுக்கு அனுப்பி வைத்ததாக ராஜகிரியவிலுள்ள கோவிட் – 19 தடுப்பு செயல்பாட்டு மையத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டன.\nஉமா ஓயா திட்டத்திற்கு வரும் ஈரானியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில்\nபாகிஸ்தானில் இருந்து யூஎல் 1282 விமானத்தின் மூலம் இம் மாதம் (15) ஆம் திகதி வருகை தந்த 130 இலங்கையர்களில் 51 இராணுவ அதிகாரிகளும், 7 இராணுவ குடும்பத்தினரும்...\nமேலும் இலங்கையர்கள் வருகை கோவிட் மையம் தெரிவிப்பு\nபாகிஸ்தானிலிருந்து யூஎல் – 1282 விமானம் மூலம் இன்று (15) ஆம் திகதி 130 பேர் இலங்கைக்கு வருகை தந்தனர். இவர்களில் 61 பேர் இலங்கை இராணுவ அங்கத்தவர்கள் ஆவார். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வாகித்து...\n173 கடற் படை வீரர்கள் சிகிச்சை பெற்று வருவதாக நொப்கோ தெரிவிப்பு\nசென்னை 109 பயணிகள், மலைதீவு ஒரு பயணி மற்றும் கட்டார் ஒரு பயணி முறையே விமான இல எஸ்ஜி-9061, யுஎல்-102 மற்றும் கிவ்ஆர்-668 ஆகிய விமானங்களினூடாக இன்று 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர்...\nமேஜர் ஜெனரல் ரந்தெனியவிற்கு சேவை பாராட்டுகள்\nபொறியியல் படையணியைச் சேர்ந்த கிழக்கு பாதுகாப்பு முன்னரங்க படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் புவனிக ரந்தெனிய அவர்கள் நீண்ட காலம் இராணுவத்தில் சேவையாற்றிய பின்பு ஓய்வு பெற்றுச் செல்வதன்...\nசிகிச்சை பெற்று வரும் 194 கடற் படை வீரர்கள் –நொப்கோ தெரிவிப்பு\nராஜகிரிய (149) மற்���ும் நிப்புன பூசா (16) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 165 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று 13 ஆம் திகதி தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்...\nபிலிப்பைன்ஸிலிருந்து வந்த 111 இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் கோவிட் மையம் தெரிவிப்பு\nபிலிப்பைன்ஸிலிருந்து இலங்கை சொந்தமான ஏர்லைன்ஸ் எண் யூஎல் -1423 விமானத்தின் மூலம் இன்று (11) ஆம் திகதி பிலிப்பைன்ஸிலிருந்து வந்த 111 இலங்கையர்கள்...\nவழமையான இயல்புநிலை குறித்து ஜனாதிபதி செயலனி மற்றும் கோவிட் மைய அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்.\nநாட்டில் தற்போது நிலவும் வழமையான சூழ் நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு கலந்துரையாடலொன்று கோவிட் – 19 தடுப்பு தேசிய நடவடிக்கை மையத்தில் சுகாதார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/137883-16-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-26-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T07:20:03Z", "digest": "sha1:LSEGKUWIRVSWPNT6Q26J6MUNJNXZRXKR", "length": 76204, "nlines": 639, "source_domain": "yarl.com", "title": "16 வது அகவை காணும் யாழ்.. 26 இல் எப்படி..இருக்கும்.?! - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\n16 வது அகவை காணும் யாழ்.. 26 இல் எப்படி..இருக்கும்.\n16 வது அகவை காணும் யாழ்.. 26 இல் எப்படி..இருக்கும்.\nபதியப்பட்டது March 26, 2014\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nபதியப்பட்டது March 26, 2014\nபேப்பர் கணணியில்.. ஒற்றைப் பக்கத்தில்.. கண் இமை அசைவால்.. முக அசைவால்.. நோண்ட நோண்ட வந்து போகும்.. ஓர் அற்புதமாகக் கூட எதிர்கால யாழ் இணையம்.. இருக்கலாம்.\nயாழ் இணையம்.. இணைய உலகில்.. தமிழ் இணைய போறம்.. (இதற்கு தமிழ்சொல் என்னென்று தெரியவில்லை. கருத்துக்களம் என்றே சொல்வோமே) வகையில்.. ஒரு முன்னோடி என்றால் அது மிகையல்ல. மேலும்.. இணையத் தமிழ் வரவின் பெருக்கத்தின் ஒரு ஆரம்ப அத்தியாமுமாக அது இருந்து வருகிறது. தமிழ் மொழி 21ம் நூற்றாண்டுச் சவால்களை சந்தித்து மெருகு பெற்று முன்னேறி நிற்க.. ஒரு சிறப்பான பங்களிப்பையும் யாழ் தான் சார்ந்த மொழிக்கு செய்துள்ளது... செய்தும் வருகிறது.\nயாழ் கருத்துக்கள இணையத் தளமாக தோற்றம் பெற்ற 1998/99 காலப்பகுதிகளிலும் சரி.. பின்னரும் சரி.. இணைய உலகில் பல்வேற�� வளர்ச்சிக்கட்டங்கள்.. மாற்றங்கள்..ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கணணி தொழில்நுட்ப உலகிலும் பெருமளவு வளர்ச்சிகள் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்பட்டும் வருகின்றன. உலகில் அதிகம் விரைந்து கூர்ப்படையும் துறையாக இத்துறையே அமைந்துள்ளது.\nமேலும் வலுவான.. சமூக வலைகளின் பெருக்கமும்.. இதர பொழுதுபோக்கு கணணி சார் சாதனங்களின் ஆதிக்கமும்.. இதே காலப் பகுதியில் இருந்துள்ளது. இந்தச் சவால்களை எல்லாம்.. பெரும்பாலும்.. ஒரு தனிமனிதனாக நின்று சமாளித்து.. ஒரு தமிழ் தேசிய உணர்வேந்தலுடன் கூடிய.. ஒரு இணையத்தை அதுவும் தமிழ் மொழியில்.. கொண்டு நடத்துவதென்பது.. ஒன்றும் இலகுவான விடயமல்ல. மேற்படி.. தொழில்நுட்ப காரணிகளுக்கு அப்பால்.. பல்வேறு அரசியல்.. சமூக.. பொருண்மிய காரணிகளின் தாக்கங்கள் மத்தியிலும் 16 ஆண்டுகளுக்கு.. வெற்றிகரமாக.. இதனை நகர்த்தி வருவதென்பது ஒரு மகத்தான சாதனையே. காலத்துக்கு காலம்.. தன்னையும் சூழலையும் அதில் நிகழும் மாற்றங்களையும்.. உணர்ந்து கொள்ளும் ஒரு உன்னிப்பான நுண்ணிய அவதானியால் தான்.. இதனை சாத்தியமாக்க முடியும்.\nகாலத்துக்கு காலம்.. மாறும்.. தொழில்நுட்ப விருத்தி.. மென்பொருள் விருத்தி.. வீக்கமடையும் செலவீனங்கள்.. நேரச் சுருக்கம்.. போட்டிகள்.. அழுத்தங்கள்.. இணைய ஆபத்துக்கள்.. அச்சுறுத்தல்கள் என்று எத்தனையோ சவால்களை வெளியில் இருந்தும்.. சொந்த வீட்டில் இருந்தான..நாம் அறிய முடியாத பல்வேறு அழுத்தங்கள் மத்தியிலும்.. ஒரு தனிமனிதனாக திருவாளர் மோகன் அவர்கள்.. இதனை முன்னெடுத்து வருவது இந்த முயற்சியை.. உண்மையில் வெறும் வார்த்தையில் போற்றுதல் என்பதன் ஊடாக வாழ்த்தி அமைய முடியாது. அது அதற்கும் அப்பாற்பட்டு.. ஒரு தேசிய இனத்தின் பெருமைக்குரிய அடையாளமாக அவரை முன்னிறுத்தி நிற்கிறது என்றால் மிகையல்ல.\nஇன்று வரை மோகன் அண்ணாவுக்கு தமிழ் கூறும் நல்லுலகம்.. ஒரு பாராட்டுதலை நல்கி இருக்கோ என்றும் தெரியவில்லை. தமிழ் இனத்தில்.. பல விடயங்களில் முன்னோடியாக இருக்கும் அவருக்கு.. ஒரு சரியான கெளரவிப்பு இதுவரை வழங்கப்பட்டிருக்கோ என்றும் தெரியவில்லை. அவர் அவற்றை எதிர்பார்ப்பவராகவும் என்றும் இருந்ததில்லை.. ஆனாலும்.. இதே இன்னொரு இன மக்களாக இருந்தால்.. நிச்சயம் அவரின் இந்த பங்களிப்பை மனதார வாழ்த்தி அவரை கெளரவித்தும் இருப்பர்.\nஇருந்தாலும்.. இந்த வார்த்தை ஜாலங்கள் மட்டும் அவர் தொடர்ந்து யாழை இயக்கப் போதுமானவை அல்ல. நிகழ்கால.. எதிர்கால.. சவால்களை அவர் எப்படி எதிர்கொள்ளலாம்.. (யாழுக்கு வயது கூடக் கூட மோகன் அண்ணாக்கும் கூடுது என்பதையும் கருத்தில் கொள்ளனும். இங்குள்ள கருத்தாளர்களுக்கும் கூடுது என்பதையும்.. கருத்தில் கொள்ளனும்...).. வருங்கால.. நிகழ்கால..புதிய தலைமுறை ஏற்ப தொழில்நுட்ப.. பொருண்மிய.. சமூக தேவைகளுக்கு ஏற்ப இதனை.. இன்னும் இன்னும் வெற்றிகரமாக எப்படிக் கொண்டு செல்ல உதவ முடியும்.. என்பதை ஒரு பொழுதுபோக்கும்.. சுவாரசியமும்.. கற்பனையும் அதே நேரம் எதிர்வுகூறல்களை.. எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பை காட்டக் கூடியதுமான.. ஒரு விபரணக் கருத்தாடலூடாக இங்கு இனங்காட்டின் அது நன்மை பயக்கும். அதற்கு உதவியாக.. உங்கள் சொந்த கருத்துக்களோடு.. படங்கள்.. காணொளிகளை.. கட்டுரைகளை.. இணைக்கலாம்.\nஇதோ.. உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அது யாழ்..அதன் எதிர்காலத்தை எதிர்கால சவால்களை சந்தித்து மிளரச் செய்ய உதவினால்.. அது நாமும் இங்கு இருந்தோம் அதனை வளர்த்தோம் என்பதற்கு ஒரு அடையாளமாகவும் இருக்கும். ஒரு காலத்தில்.. தன் மூதாதையோரை யாழ் நினைவு கூறும் போது நாமும் அதில் ஒரு சிறுபுள்ளியாக அடங்கி இருக்கலாம்.\nஎல்லோரும் ஒற்றுமையாக கூட்டாக.. முயற்சிப்போமே...\nஇந்த இடத்தில்.. யாழ் மோகன் அண்ணாவிற்கு.. எனது சிறப்பான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு.. எதிர்காலத்தில்.. கலாநிதிப் பட்டம் ஒன்றைச் செய்யும் எண்ணம் உள்ளது. அந்தப் பட்ட ஆய்வு வெற்றியாக அமைந்தால்... அதனை மோகன் அண்ணாவுக்கு சமர்ப்பித்து.. வெளியிடுவேன் என்று உறுதி சொல்லியும் கொள்கிறேன். இது ஒரு கருத்தாளனாக நான் அவருக்கு அளிக்க விரும்பும் ஒரு கெளரவம் ஆகும். காலம் கூடி வந்தால்.. நிச்சயம்.. அதனை யாழ் உங்களுக்கு ஓர் நாள் தாங்கி வரும்.\nInterests:வழிகாட்டி (முன்னைய குக்கூ) திசைதெரியாமல் எதிர்காலம் இருள் சூழ்ந்து தவிக்கும் எம்மினதிற்கு முடியுமானவரை வழிகாட்டும் கடமை உண்டு.\nஉலகத்தமிழரை (அவுஸ்ரேலியா தொடக்கம் கனடா வரை) 24 மணி நேரமும் செய்திகளாலும் கருத்துக்குளாலும் இணையவைக்கும் யாழ் இணையம் பல நூற்றாண்டு வாழ்க வளர்க .. அதனை தொடங்கிய மோகன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து சேவைகளை அளிப்பவர்களுக்கும் நன்றிகள், பாராட்டுகள், வாழ்த்துகள்..\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nயாழில் நீங்கள் ஒவ்வொருவரும்.. இணைந்த காலப்பகுதியில் இருந்து இன்று வரையான காலம் வரை உணர்ந்த மாற்றங்கள்.. ஏற்பட்ட முன்னேற்றங்கள்.. அவதானித்த பின்னடைவுகள்.. இவற்றைப் பகிர்ந்து கொள்வதோடு.. எதிர்காலத்தில்.. 2014 தொடக்கம் 2024 வரை எப்படி யாழ் உருமாறும் உருமாற்றப்படனும்.. என்ற உங்கள் எண்ணங்களையும் வெளியிடுங்கள். குறைகளை மட்டும் முன்னிறுத்தாமல்.. நிறைகளையும்.. எதிர்கால அடையக்கூடிய.. சாத்தியமான.. மிகையற்ற.. நல் இலக்குகளையும் சுட்டிக்காட்டுங்கள். அது யாழை நடத்திறவர்களுக்கும்.. நிர்வகிப்பவர்களுக்கும் உற்சாகமாக இருக்கும்.\nமேலும் இவ்வாண்டில்.. யாழின் ஸ்தாபகர் மோகன் அண்ணாவிற்கு ஒரு விருதை அளித்து விரும்பியவர்களின் பங்களிப்போடு அந்த விருதுக்கு ஒரு பணப் பெறுமதியையும் நன்கொடையாக அளிக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறோம். எத்தனையோ மணித்துளிகளை தமிழுக்காகவும் தமிழ் தேசிய உணர்வுக்காகவும் மக்களுக்காகவும் செல்வழித்துள்ள அவருக்கு இது ஒரு ஊக்குவிப்பாக மட்டுமன்றி.. பாராட்டுதலாகவும் அமையும். உற்சாகத்தையும் அளிக்கும்.\nஇங்குள்ள மூத்த உறவுகள் உட்பட எல்லோரினதும் பங்களிப்பை இதில் எதிர்பார்க்கிறோம். நன்றி.\nyarl timeline... யாழ் காலவோடை. (மாதிரி)\n1999 - யாழ் மோகன் அண்ணாவால் யாழ் இணையம் ஸ்தாபிக்கப்படுகிறது. திண்ணையோடு யாழ் கருத்துக்களமும் உருவாகிறது. ஆரம்பத்தில்.. அனுபவம் மிக்க பலர் இணைந்திருந்தார்கள். யாழ் இணைய இதழில் தங்கள் ஆக்கங்களை பிரசுரிப்பதில் நல்ல ஆர்வம் காட்டினார்கள். மூத்த எழுத்தாளர்களும் இதில் அடங்குவர்.\n2002- யாழோடு முதல் பரீட்சையம் ஏற்படுகிறது. php போறமாக அன்று தனித்தமிழில்.. பாமினி எழுத்துருவோடு இயங்கிக் கொண்டிருந்தது. யுனிக்கோட்டு மாற்றும் முக்கிய நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ் தனக்கென வடிவமைத்த வாழ்த்து மடல்களும் பிற அம்சங்களும் இருந்தன. சுய ஆக்கங்களை யாழினூடு பிரதான இணைய முன்பகுதியில் வெளியிடும் வசதியும் இருந்தது.\n2003- யாழில் மோகன் அண்ணாவோடு.. யாழ் வாணன்.. யாழ் அண்ணாவோடு மற்றும்.. சோழியன் அண்ணா.. நாச்சிமார் கோவிலடி இராஜன் அண்ணா.. சந்திரவதனா அக்கா.. நளாயினி அக்கா.. சாந்தி அக்கா என்று எண்ணற்ற உறவுகளோடு பரீட்சையம் ஏற்படுகி��து. யாழின் முற்பகுதியில் குருவிகளுக்கு விஞ்ஞானச் செய்திகளை இணைக்கும் வசதி மோகன் அண்ணாவால் செய்யப்படுகிறது. அப்போது அவரோடு இணைந்து செயற்பட வாய்ப்பு கிடைக்கிறது. யாழ் முதல் php போறத்தில் இருந்து அடுத்த நிலைக்கு உருமாறுகிறது.மீண்டும் கள உறவுகள் யாழில் மீள் உறுப்புரிமை பெற கோரப்படுகின்றனர்.\n2004- தாயகத்தில்.. கருணா என்ற காட்டிக்கொடுப்பாளனின் பிளவு யாழிலும் சிறு சச்சரவுகளுக்கு இடமளிக்கிறது. குறிப்பாக சேது இயக்கிய நிதர்சனம்.நெட் போன்ற இணையங்கள்.. திசை மாறுகின்றன. யாழின் நிர்வாகப் பொறுப்புக்களில் இளையோர் உள்ளெடுக்கப்படுகின்றனர். யாழ் அண்ணாவின் முயற்சியில்.. யாழிற்கு என்று குடில்கள்.. யாழ்.நெட் மூலம் உறவுகளுக்கு தரப்படுகிறது. அன்றைய காலத்தில்.. புளாக்கரை விட யாழ் குடில்.. கள உறவுகள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது.\n2005- ஜெயசிக்குறு புகழ்.. செம்மணிப்புதைகுழி புகழ்... யாழ்ப்பாண ஆக்கிரமிப்பு சிங்கள பேரினவாத அரசி.. சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலம் முடிவடைகிறது. யாழ் இணைய உள்ளக குடில்கள் பிரபல்யம் அடைகின்றன. உறவுகள் அங்கும் சொந்த ஆக்கங்களை பிரசுரிக்கிறார்கள். நிறைய அன்றைய இளையோர் களத்தோடு ஐக்கியமாகி இருந்தனர்.\n2006 - நெடுக்காலபோவனாகி கருத்துக் களத்தில் இணைகிறோம். அடிபிடிகளோடு.. ஆரம்பமான அன்றைய நாட்கள் காரசாரமான விவாதங்களில் தொடர்ந்து. அன்றைய நாட்களில் நாங்கள் முன்வைத்த கருத்துக்களில்.. திராவிடம் என்பது போலியானது. அதன் வீழ்ச்சியில்.. தமிழ் தேசிய எழுச்சியில் தான் தமிழகத்தில் ஈழத்தமிழர் உரிமை பற்றிய உணர்வை மீள ஊட்ட முடியும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பல எதிர்ப்புக்கள் அன்று. இருந்தாலும் கொள்கை அளவில். அன்று பெரியாரையும்.. திராவிடத்தையும் புகழ்ந்து திரிந்த சீமானையும் நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால்... பின்னர் நிலமைகள் மாற்றமடைகின்றன.\n2007- யாழில் காலக்கண்ணாடி என்ற பெயரில்... யாழில் பிரசுரமாகும் முக்கிய ஆக்கங்கள்.. செய்திகள் வாரா வாரம் கள உறவு ஒருவரால் தொகுத்து வழங்கப்படும் பாரம்பரியம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இளைஞன் மற்றும் கலைஞனின் பங்களிப்புக்களும் பல இளையோரின் பங்களிப்புக்களும் அன்று அதில் மிகுந்த சிரத்தை எடுத்திருந்தன.\nயாழ் நேசக்கரம்.. தாயக மக்களுக்கான மனிதாபிமான ���தவி அமைப்பு.. கள உறவுகளின் பங்களிப்போடு.. நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டது.\n2008 - 2009 - போர்வடுக்களை அதிகம் சுமக்கும் காலமாக இருந்தது. அது யாழிற்கும் என்று அமைந்திருந்தது. 2008 பொங்குதமிழின் பின்.. புலம்பெயர் மண்ணில் நிகழ்த்தப்பட்ட போர்க்கால..சாத்வீகப் போராட்டங்களுக்கான தயாரிப்புக்கள் சிலவற்றில் கள உறவுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பதாதைகள் (பானர்கள்) தயாரிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகள் ஆற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அதுமட்டுமன்றி \"வணங்காமண்\" போரால் அவதிப்பட்ட மக்களுக்கான நிவாரணக் கப்பலை தாயகம் நோக்கி.. அனுப்புகையில் யாழ் உறவுகள் மும்மரமாக தமது பங்களிப்பைச் செய்து கொண்டிருந்த காலமும் அதுவாக இருந்தது.\nமேலும்.. இக்காலத்திலேயே.. புறக்கணி சிறீலங்கா நிகழ்ச்சித் திட்டத்துக்கு.. யாழின் பங்களிப்பையும் கள உறவுகள் யாழின் ஊடாகவும் வழங்கிக் கொண்டிருந்தனர்..\n2010 முதல் - 2024 வரை..... நீங்களும்.. எழுதுங்கள்......\nஇது ஒரு முன்மாதிரிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை விட உங்கள் யாழ் காலவோடையை இன்னும் சிறப்புற செய்து சமர்ப்பிக்கலாம்)\n(நன்றி உறவுகளே. மீண்டும் காலச்சக்கரத்தை பின்னோக்கிச் சுழற்றச் செய்ததற்கு.)\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநானும் வந்து நிச்சயம் கயிறு பிடிப்பன்............\n காலக் கண்ணாடியில் இருமுறை அடியேனும் பங்குபற்றியிருந்தேன். நீங்கள் சிற்பம்போல் அழகாய் சொல்லிக் கொண்டு போறீங்கள். எனக்கும் ஏதாவது தோன்றினால் சொல்கின்றேன்...\nநன்றி நெடுக்ஸ் இது போன்ற ஒரு காலப் பதிவு மிகவும் அவசியம்.\nபாராட்டுக்கள் ... என்னுடைய எண்ணப் பகிர்வுகளை பிறிதொரு நாளில் எழுதுகின்றேன்.\nநான் பார்த்த சிறிய இணைய அனுபவத்திலே எத்தனை ஊடகங்களை கருத்துக்களங்களை தரிசித்தாலும் என் மனதிற்கு திருப்தியாக ,நினைத்தது இந்த யாழ் இணையமே .......மனித இனத்திற்கு தேவையான .உண்மை ,நீதி ,சமத்துவம் ,கட்டுக்கோப்பு ,கலை கலாச்சாரம் ,தாயகம் ,பண்பாடு ,...............இவை அனைத்தையும் முற்று முழுதாக கொண்டுள்ள ஓர் இணையம் என்று சொன்னால் அது மிகையாகாது ..........இந்தக்களத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...........இது ஒரு விளம்பரம் அல்ல ...உண்மையான விடயம் ..........நம்பவில்லை என்றால் நீங்களும் ஒரு தடவை தரிசியுங்கள் இந்த யாழ் களத்தை .............அந்த வகையில் 16 ஆவது அகவையை எட்டப்போகும் இந்த யாழ்மகளுக்கு என் வாழ்த்துக்கள் ..........தொடர்ந்து எம் விழுமியங்களை காப்போம் இந்த இனிய களத்தினூடாக ..........வாழிய வாழிய வாழிய யாழ்களம் வாழிய வாழியவே\nவணக்கம்.. வாழ்த்துக்கள் ....... நான் வளர்ந்த, என்னை என் கவியாற்றலை வளர்த்த yarl.com க்கு....\nஇன்றுடன் நான் இணையத்தில் தமிழ் எழுத தொடங்கி 12 வருடங்கள் ஓடி விட்டது. ஆம் முதன் முதலாக இணையத்தில் எழுதியது இங்குதான்..கரவை பரணி என்ற பெயரில் எழுதினேன்...\nமன்னிக்கவும் 14 வருடங்கள் ஆகி விட்டது.\nLocation:றைன் நதி தாலாட்டும் அல்ப்ஸ் மலையோரம்.\n16 ஆண்டுகால வாசகனாகவும் 12 ஆண்டுகாலமாக கருத்துக்கள உறவாகவும் இருப்பதில் மகிழ்வும் பெருமையும் அடைகின்றேன். உலகளாவியரீதியில் பல உறவுகளை இணைத்துத்தந்த எங்கள் யாழ் இணையம் வாழிய பல்லாண்டு.\nஇந்தவேளை மோகன் அண்ணா எங்களால் நினைக்கப்ட வேண்டியவர் ஆரம்பகாலம் எதுவுமே புரியால் விழித்த என்போன்ற பலருக்கு கரம் பிடித்து வழி நடத்தியவர். எங்கள் எழுத்துக்களை யாழ்களத்தில் படைப்புக்களுக்கான சிறப்பகுதிகளை திறந்து களம் அமைத்தவர். இந்த வேளையில் நன்றி மோகன் அண்ணா\nஇன்னும் சில வருடங்களில் வெப் மொழிபெயர்ப்புகள் நவீனத்துவமடைந்துவிடும் அவரவர் தமது மொழிகளிலேயே உலக செய்தி நிலவரங்களை அறிந்து கொள்ளும் வசதி உருவாகியிருக்கும் எனவே 2026 ல் யாழ் உலகத்தமிழர்களுக்கு முகவரியாகவும் அடையாளமுமாகவும் இருக்கும் என நம்பலாம்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஅருமையான நினைவூட்டல் நெடுக் அண்ணே அபாரம் வாழ்த்துக்கள் தொடருங்கள் ..\nஉங்களின் கருத்தாடல் ...எழுத்து ஈர்ப்பு ..ஆகியவையே என்னையும் யாழுக்கு இழுத்துவந்தது என்பதை சொல்வதில் பெருமை அடைகிறேன் அடியேன் ...\nஇன்னும் பலர் இருக்கிறார்கள் யாழின் கதாநயகர்கள் அவர்களுக்கும் நன்றிகள் ...\nயாழ்களத்தின் கடந்துவந்த பாதையினை நினைக்கத்தூண்டியதாக அமைந்திருந்தது.\nநிறைய எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு. இடைவெளிகள் அதனை நிரப்பிக்கொண்டே இருக்குறது.\nஅருமை நெடுக்ஸ் அண்ணா, உங்களின் யாழுடனான நெருக்கம் வியக்க வைக்கிறது.\nவார்த்தைகளில் சொல்லிவிட முடியவில்லை நெடுக்ஸ் அண்ணா, யாழுடன் இணைந்திருக்கிறோம் என்ற வகையில் நமக்கும் பெருமை தான்.\nயாழ் இணையம் பதினாறாவது அகவையில் காலடி பதிக்கும் இவ்வேளையின் யாழ் தமிழர்கள் உலகில் இருக்கும்வரை தொடர்ந்தும் பயணிக்க மனமுவந்த வாழ்த்துக்கள்\nயாழுடனான தனது பரிச்சயத்தையும் அதனோடு கூடவே சேர்ந்து வளர்ந்த அனுபவத்தையும் நெடுக்காலபோவான் அழகாகத் தந்துள்ளார். எனக்கும் இது பல பழைய விடயங்களை நினைவுகூர உதவியது.\nயாழ் இணையம் பதினாறு வயது வாலைக்குமரியாக இருந்தாலும் எனக்கு அது மழலையாக இருக்கும்போது அறிமுகமாகவில்லை. இணையம் அதிகம் பிரபல்யம் அடையாத அக்காலத்தில் இணையத்தில் IRC (Internet Relay Chat) மூலம் கடலை போடுவதில் அதிக நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்த எனக்கு ஏனோ யாழ் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. 2002 இல் யாழ் இணையம் நான் சுவிஸ் நாட்டுக்கு விடுமுறையில் சென்றபோது என் ஒன்றுவிட்ட அண்ணா ஒருவரால் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனாலும் பாமினி எழுத்துருவில் தட்டச்சுச் செய்யப்பழகி வெறுத்துப்போய் இருந்ததால் 2004 மார்ச் வரை யாழில் இணையவில்லை. 2004 இல் கருணா அம்மான் புலிகள் இயக்கத்தில் பிளவை உருவாக்கியபோது அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் யாழில் இணைந்து யுனிகோட்டில் எழுதப் பழகினேன். இன்றுவரை தமிழை ஆங்கில உச்சரிப்பினாலேயே எழுதிவருகின்றேன்.\nகேள்வி கேட்டே பழகிவிட்டதால் என்னுடைய முதலாவது கருத்தும் கேள்வியிலேயே முடிந்திருந்தது.\n\"கருத்துக்களத்துக்கு நான் புதிய அங்கத்துவன். ஒரு மாதிரி தமிழில் எழுத பழகி விட்டேன். விரைவில் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என்ன வழி\nஎன்னை முதன் முதலில் \"வாருங்கள் கிரிபன்ஸ்... இக்களத்தோடு கள உறவுகளோடும் கலந்திருக்க எம் வாழ்த்துக்களும் வரவேற்பும்....\" என்று சொல்லி வரவேற்றவர் இப்போதைய நெடுக்காலபோவான். அப்போது மாந்தோப்பில் ஒளிந்திருந்தார் நெடுக்காலபோவானுக்கும் எனக்கும் மதம், பெண்ணியம் போன்ற பல விடயங்களில் கருத்துமோதல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் மிகவும் அவதானமாகவும் இரகசியமாகவும் இருக்கும் அவரை இரு தடவைகள் காணும் சந்தர்ப்பத்தையும் யாழ் களம் உருவாக்கித் தந்திருந்தது. யாழ்களப் பொறுப்பாளர் மோகன் மீதான நம்பிக்கை காரணமாகவே நெடுக்ஸ் யாழ் கள உறவுகள் சிலரை தெற்கு இலண்டன் பகுதியில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வில் சந்தித்திருந்தார் என்று நம்புகின்றேன்.\nஆரம்பத்தில் அதிகம் மூளைக்கு வேலை, குறுக்கெழுத்துப் போட்டி என்று பொழுதுபோக்கு அம்சங்களிலும் செய்திகள், அரசியல் போன்றவற்றிலும் பங்குபற்றியிருந்தேன். அன்றைய நாட்களில் இருந்த சக கள உறவுகள் வெண்ணிலா, தமிழினி (பெண்கள்தான் நினைவுக்கு வந்தார்கள், ஆண்கள் மன்னிக்க) போன்றோரெல்லாம் களத்தில் இருந்து காணாமல் போய்விட்டார்கள்) போன்றோரெல்லாம் களத்தில் இருந்து காணாமல் போய்விட்டார்கள் அரசியலில் மதித்தாத்தாவுடன் நிறைய விவாதங்கள் புரிந்த நினைவு. அவர் யாழ் களத்தில் இருந்த தடை செய்யப்பட்டபோது சந்தோசமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவர் பல்வேறு கேள்விகளைக் கேட்கும்போது அதற்குப் பதில் அளிப்பதன்மூலம் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை பலரும் தெளிந்துகொள்ள அவருடனான கருத்தாடல்கள் உதவியிருந்தன. நேர்மையான விமர்சனம் இன்றி வெறும் விதண்டவாதமான, குதர்க்கம் மட்டுமே பேசும் கருத்தாளர்களுடன் நேரத்தை விரயம் செய்வது சரியல்ல என்பதுதான் அவரைப்போன்றவர்களின் மீதான எதிர்ப்புக்குக் காரணம்.\nஅதுபோன்றே பல்வேறு முகமூடிகளுடனும் வந்து குழப்பம் செய்பவர்களையும் பிடிக்காது. இதனால் புதிதாக வரும் ஒருவரை வரவேற்றுக் கருத்து வைப்பது குறைவு. பழையவர்களே புதிய அவதாரம் எடுத்து வரும்போது உண்மையான புதியவர்கள் யார் என்பதை எப்படி நம்மால் தெரிந்துகொள்ளமுடியும் ஆனால் வரவேற்காமால் விடுவதும் பிழையானது என்பதை ஒத்துக்கொள்கின்றேன். உண்மையிலேயே புதிதாக வருபவர்களுக்கு பழையவர்கள் வரவேற்புக் கொடுக்காவிட்டால், அவர்கள் யாழில் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பமாட்டார்கள். எனவே இவ்விடயத்தில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் புதியவர்களை வரவேற்று அவர்கள் புதியவர்கள்தான் என்று மற்றையவர்களுக்கு உணர்த்த முயலவேண்டும்.\n2009 இன் ஆரம்ப மாதங்களில் யாழ் இணையம் பல்வேறு கவனயீர்ப்பு செயற்பாடுகளை முன்னின்று செய்தது. இதன்மூலம் ஒரு பேரலவத்தைத் தடுக்க உலகத் தமிழர்களுடன் சேர்ந்து முயற்சித்தது. ஆனாலும் நான் அக்காலத்தில் இப்படியான முயற்சிகளில் அதிகம் பங்கெடுக்கவில்லை. 2009 தையில் இருந்தே மனம் சலித்துப் போயிருந்தது. எதிலும் நாட்டம் இருந்திருக்கவில்லை. நம்பிக்கை என்பதே இல்லாமல் போயிருந்தது. 2009 மேயில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து முடிவுக்கு வந்தபோது தமிழன் என்று பெரும��ப்பட்டிருந்த உணர்வும் முற்றாக இல்லாமல் போயிருந்தது. ஆனாலும் யாழ்களம் தமிழர்களை தொடர்ந்தும் ஒன்றிணைப்பதில் முயற்சி செய்யும் ஒரு தளமாகவே செயற்பட்டுக்கொண்டிருந்தது. பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தமிழர்கள் ஒற்றுமையின்றி இருந்தபோதும் யாழ்களம் எவருக்கும் அடிபணியவில்லை. \"நாமார்க்கும் குடியல்லோம்\" என்று ஓங்கி உரத்துச் சொல்லும் யாழ் களம் தளம்பவில்லை.\nதினமும் மாறிவரும் நவீன தொழில்நுட்ப உலகில் யாழ்களம் தன்னை முன்னகர்த்தவும், தமிழர்களிடையே தொடர்ந்தும் பிரபல்யமாகவும் அதிகம் விரும்பப்படுவதுமாகவும் தொடர்ந்திருக்க பல சவால்களைத் தொடர்ந்தும் எதிர்கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது. தமிழர்களை தமிழால் இணைக்கும் பாலமாகச் தொடர்ந்தும் செயற்பட பின்வரும் அடிப்படை விடயங்களில் அதிக கவனம் எடுக்கவேண்டும்.\nவிளம்பரம் பெருகவேண்டும்: இதனை நிர்வாகத்தில் உள்ளவர்களால் மட்டும் செய்யமுடியும் என்று தோன்றவில்லை. எனவே கள உறவுகள் விளம்பரங்களை எடுத்துக் கொடுத்து உதவவேண்டும். விளம்பரம் எடுத்துக்கொடுப்பவர்களுக்கு நிர்வாகத்தினர் ஒரு குறித்த வீதத்தைத் \"தரகு\"க் கட்டணமாகக் கொடுத்தால் பலர் முன்வந்து விளம்பரம் எடுத்துக் கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.\nஉறுப்பினர்கள் தொகை: அதிகம் பேர் யாழ் களத்தில் இணைந்தாலும் கருத்தாடல்களில் பங்குபற்றுவோர் தொகை குறைந்துகொண்டே போவதைத் தடுக்கவேண்டும்.\nபுதியவர்களுக்கான உதவிக்குறிப்புக்கள்: புதிதாக இணைபவர்கள் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டவர்களாக உணர்கின்றார்கள் போலுள்ளது. இதனைச் சீர் செய்ய இலகுவான குறிப்புக்கள் கொடுக்கப்படல் வேண்டும்.\nதமிழில் எழுதுவது: தமிழில் எழுதுவது பலருக்கு இப்போதும் கடினமான ஒன்றாக உள்ளது. எளிய தமிழில் சரியான விளக்கம் வேண்டும்.\nஇளையோரை உள்வாங்குதல்: யாழ்கள உறுப்பினர்களில் இளையோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். எனவே இளையோரைக் கவரும் ஆக்கங்கள் அதிகம் வரவேண்டும். பல்வேறு மொழிகளையும் அனுமதிக்கலாம். ஆனால் அது இலகுவாக இருக்குமா தெரியவில்லை.\nகுழுவாதம்: கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவற்றினை நாகரிகமாக வெளிப்படுத்தும் பண்பினை வளர்க்கவேண்டும். குழுவாதத்தை அடியோடு ஒழிக்கவேண்டும்.\nசு��மான ஆக்கங்கள்: சுயமான ஆக்கங்கள் தொடர்ந்தும் வரவேற்கப்படவேண்டும். எழுதுபவர்கள் இன்னும் அதிகரிக்கப்படவேண்டும். கதை, கவிதையோடு, அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று பல்வேறு விடயங்களையும் கள உறுப்பினர்கள் படைக்கவேண்டும்.\nயாழ் இணைய முகப்பு: யாழ் இணைய முகப்பு தொடர்ந்தும் மெருகூட்டப்பட்டுக் கொண்டு வந்தாலும் பலர் இன்னமும் கருத்துக்களத்தைக் காணாமல் இருக்கின்றார்கள். எனவே கள உறுப்பினர்கள் யாழ் இணையத்தின் வடிவமைப்பு பற்றிய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கொடுக்கவேண்டும்.\nஉள்ளடக்கம்: கருத்துக்கள உள்ளடக்கம் பல வருடங்களாக மாறாமல் உள்ளது. BBC போன்ற பிரபல்யமான தளங்களே அதிகம் மாறும்போது யாழ்களம் தொடர்ந்தும் ஒரே உள்ளடக்கத்தோடு இருப்பது நல்லதல்ல. இவை பற்றியும் கள உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கோரலாம்.\napps: யாழ் களம் iOS, Android, Windows என்று சகல செயலிகளிலும் apps ஆக வரவேண்டும்.\nMultimedia content: படங்கள், காணொளிகள் போன்றவை வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் வசதிகள் இருந்தாலும், கள உறுப்பினர்கள் தம்மவற்றை இலகுவாக தரவேற்றம் செய்யும் வசதி இருக்கவேண்டும்.\nஎன்னதான் இயந்திரமான வாழ்வாக இருந்தாலும் யாழ் களம் எப்போதும் தமிழர்களுடனேயே இருப்பதுபோன்ற உணர்வைத் தருவதால் யாழை விட்டு இலகுவாக விலகமுடியாது என்பது புரிந்து பல காலமாகிவிட்டது\nஎன்னை ஒரு கிறுக்கல் பித்தனாக்கிய யாழ்களத்திற்கு கோடானுகோடி நன்றிகள்.....\n16ஆம் ஆண்டில் காலடி வைக்கும் யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்\nஎன்னதான் இயந்திரமான வாழ்வாக இருந்தாலும் யாழ் களம் எப்போதும் தமிழர்களுடனேயே இருப்பதுபோன்ற உணர்வைத் தருவதால் யாழை விட்டு இலகுவாக விலகமுடியாது என்பது புரிந்து பல காலமாகிவிட்டது\nயாழ்களத்தினூடாக... உங்களது பரிச்சயத்தை அழகாகக் கூறியுள்ளீர்கள் கிருபன்.\nமேலே... நீங்கள், கூறியது... நூற்றுக்கு நூறு உண்மை.\n16 ஆம் ஆண்டில் யாழ் கருத்து களம்\nஎனக்கும் யாழை அறிமுகபடுத்தி வைத்த பெருமை தமிழ் நாதம் இணையத்துக்கே சேரும்.....சுனாமி பேரலை அனர்த்தத்தின் போது நாம் இரவிரவாக இன்பதமிழ் ஒலி வானொலி ஊடாக மக்களிடம் நிதி சேகரித்து கொண்டு இருந்த பொழுது சுனாமியை பற்றிய கவிதைகள் பல யாழில் வந்தது அதை எமது நேயர்களுடனும் பகிர்ந்து கொண்டு நிதி சேகரிக்கும் இடைவெளிகளை நிரப்ப்பிகொண்டு இருந்தேன்......2004 இல் இருந்து யாழில் ஆரம்பித்த எனது பயணம் 2014 வரை தொடர்கின்றது.....எனக்கு ஓரளவு எழுத கற்றுக்கொடுத்ததே இந்த யாழ் களம் ...தான்...உலகெங்கும் எனக்கு பல உறவுகளை தந்ததும் இந்த யாழ் களம் தான்....வாழிய நீ பல்லாண்டு\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஎல்லோருக்கும் வணக்கம் , தமிழ் நாதம் இணையத்தின் ஊடாக யாழ் எனக்கு 2006 ஆம் ஆண்டளவில் அறிமுகமானாள் . அப்பொழுது எனக்கு தமிழ் எழுத தெரியாது . KOOMAGAN என்ற பெயரில் பதிந்து விட்டு வாசகனாக மட்டுமே இருந்தேன் . பின்பு 2011ல் யாழுடன் எனது தொடுகை ஆரம்பித்து இன்று வரை தொடர்கின்றது . இதை ஆரம்பித்த மோகன் அண்ணையும் , அவருடன் தோள் நின்று தமிழில் யூனிகோர்ட்டை ஆரம்பித்து பெரும்பங்காற்றிய யாழ் சுரதா வாணனும் மறக்கப்படமுடியாதவர்கள் . அத்துடன் எப்பொழுதும் ஒரு மரத்துக்கு வேர்கள் வெளியே தெரிவதில்லை .அந்தவகையில் பல வேர்கள் யாழுக்கு இருக்கின்றன . அந்த வேர்களும் மறக்கப்பட முடியாதவையே யாழ் என்றுமே வாலைக்குமரியாக வலம் வரவேண்டும் . உண்மை ஓங்குக யாழ் என்றுமே வாலைக்குமரியாக வலம் வரவேண்டும் . உண்மை ஓங்குக வாழ்க தமிழ்\nயாழ் இணையம் பதினாறாவது அகவையில் காலடி பதிக்கும் இவ்வேளையில் யாழ் இணையம் உலகம் பூராவும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து தொடர்ந்து மென்மேலும் பல ஆண்டுகள் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\n1999ம் வருட இறுதியில் ஏதோ ஒரு தேடுபொறியில் yarlpanam என்று தேடிய போது தான் எனக்கு யாழ் இணையம் அறிமுகமாகியது. அன்று தொடக்கம் நான் யாழ் இணைய வாசகனாக உள்ளேன். பலவருடங்களாக யாழில் இணைந்து எழுத ஆர்வம் இருந்த போதும், தமிழில் எழுதும் கஸ்டத்தால் யாழில் இணைய விரும்பவில்லை. பின்பு 2011 வருட இறுதியில் யாழில் இணைந்த போதும் 2012 ஜூலையில் தான் நான் ஒரு மாதிரி தமிழில் எழுத தொடங்கியது.\nநான் யாழில் இணைந்து சிறிது காலம்தான் என்றாலும் யாழுக்கு வெளியாலும் சமூகவலைதளங்களில் பல யாழ் உறவுகள் நட்பாக இருக்கிறார்கள். எனவே உலகெங்கும் எனக்கு பல உறவுகளை தந்ததும் இந்த யாழ் களம் தான்..வாழிய நீ பல்லாண்டு.....\nஎன்னதான் நடந்தாலும், யாழை விட்டு விலகுவது என்பது இலகுவான காரியம் இல்லை.\nஒரு திரியில் கள உறவு ஒருவர் எப்படி யாழை விட்டு விலகுவது என்று கேட்ட கேள்விகக்கு புங்கையூரன் அண்ணா எழுதிஇருந்தார். யாழ் என்பது தமிழ் கல்யாணம் ம���திரி என்று. அதுதான் நிதர்சனமான உண்மை.\nநாம் எல்லாம் இங்கு ஒன்று சேர வழி ஏற்படுத்தி தந்த மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள்......\nயாழ் என்பது தமிழ் கல்யாணம் மாதிரி என்று. அதுதான் நிதர்சனமான உண்மை.\nநாம் எல்லாம் இங்கு ஒன்று சேர வழி ஏற்படுத்தி தந்த மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள்......\nதொடங்கப்பட்டது 18 hours ago\nஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு\nதொடங்கப்பட்டது 11 minutes ago\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nசம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nசிங்கள பெளத்த எஜமான ஒட்டுக்குழுத் தமிழர்கள்.. புலிகள் காலத்தில் சிங்கள அரசில் முக்கிய அமைச்சுப் பதவிகள் கேட்டார்கள்.. இப்ப எல்லாம்.. அவன் கொடுக்கிற மாவட்ட அபிவிருத்தி சபை.. பிரதித் தலைவர் பதவியோடு அடங்கிவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மீன்பிடியோடு கட்டுப்பட்டுவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதே பிரபாகரனிடம்.. கேட்டவை என்னவோ.. தலைவருக்கு நிகரான தலைவன் பதவி... தகுதி... என்னமா நிறமாறுதுகள்.. இதுகள். இதுகளால மக்களுக்கு ஒரு அபிவிருத்தி என்பது நிகழும்.. கனவு காண்பது அவரவர் உரிமை. ஆனால்.. அது நிஜமாகாது.\nஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு\nBy செண்பகம் · பதியப்பட்டது 11 minutes ago\nஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளது என்று சிஐடியினர் இன்று (23) கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/ஈஸ்டர்-பயங்கரவாதம்-விசா-3/\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nஇந்த நாட்டுல முஸ்லீம்கள் அட்ஜஸ்ட் பண்ணிட்டுதான் இருக்கணும் - ராதாரவி\nயாழ் இனிது [வருக வருக]\n16 வது அகவை காணும் யாழ்.. 26 இல் எப்படி..இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1416658.html", "date_download": "2020-09-23T07:36:04Z", "digest": "sha1:UZ4RJTKW3LVQVIZIUYXOBJCKQFSOBIT5", "length": 15209, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "விவசாயம் தொடர்பான மத்திய அரசின் 3 அவசர சட்டங்களை கடுமையாக எதிர்ப்போம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு….!! – Athirady News ;", "raw_content": "\nவிவசாயம் தொடர்பான மத்திய அரசின் 3 அவசர சட்டங்களை கடுமையாக எதிர்ப்போம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு….\nவிவசாயம் தொடர்பான மத்திய அரசின் 3 அவசர சட்டங்களை கடுமையாக எதிர்ப்போம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு….\nமத்திய பா.ஜ.க. அரசு, விவசாயம் தொடர்பாக 3 அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது.\nஅவை, விவசாய விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசர சட்டம், விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) அவசர சட்டம் ஆகும்.\nஇந்த சட்டங்கள், அறிவிக்கப்பட்ட பண்ணை மண்டலங்களுக்கு வெளியே விவசாய விளைபொருட்களின் தடையற்ற வர்த்தகத்துக்கு உதவுகிறது. விளைபொருட்களை உற்பத்தி செய்வதற்கு முன்பாகவே அதன் விற்பனை தொடர்பாக தனியாருடன் விவசாய ஒப்பந்தங்களை செய்து கொள்ள அதிகாரம் வழங்குகிறது.\nஇருந்தபோதிலும் விவசாயிகளுக்கு எதிரானது என்ற ஒரு கருத்தும் எழுந்துள்ளது. குறிப்பாக இது விவசாயிகளை விட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக பயனைத்தரும் என்று கூறப்படுகிறது.\nஇதையொட்டி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nவிவசாயம் தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள 3 அவசர சட்டங்கள் கொடூரமானவை. அவை இந்தியாவில் விவசாயத்துக்கு எதிரான மரண முத்திரை. அவை விவசாயிகளை ஒரு சில முதலாளிகளின் பலி பீடத்தில் அடிபணிய செய்து விடும். குறைந்தபட்ச ஆதரவு விலை முறையின்கீழ் தங்கள் பயிருக்கு லாப விலையை பெறுவதை விட அவர்களை தங்கள் சொந்த நிலத்தில் உழைக்கிற தொழிலாளர்களாக உருவாக்கும்.\nஇந்த அவசர சட்டம் தொடர்பாக எங்கள் கட்சி தலைவர்கள், ஒவ்வொரு கட்சியிடமும் பேசுவார்கள். அவர்கள் ஏற்கனவே தொடர்பில் உள்ளனர். விவசாய சமூகத்தை அடிபணியச்செய்வதையும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை ஒழித்துக்கட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ள மோடி அரசின் கொடூரமான அவசர சட்டங்களுக்கு எதிராக நாம் கூட்டாக எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.\nஇந்த அவசர சட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் அல்லது குத்தகைதாரர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு எந்த ஏற்பாடும் இல்லை.\nஇவை, கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் ஒரு சில முதலாளிகளுக்காக விவசாயிகளின் பே��ழிவை வாய்ப்புகளாக மாற்றுவதற்கான சதி ஆகும். விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையின் விளைவுகளை பா.ஜ.க. நீண்ட காலம் தாங்க வேண்டியது வரும்.\nஇந்த 3 அவசர சட்டங்களும் கூட்டாட்சி அமைப்பு மீதான நேரடி தாக்குதல் ஆகும். இவற்றை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்ப்போம்.\nமக்கள் பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nகுப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..\nவவுனியா பிரதேச செயலகத்தில் தீக்குளிக்க முற்பட்ட குடும்ப பெண்ணால் பதட்ட நிலை\nவன்னிக்கான புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்\nபூஜித மற்றும் ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு என CID அறிவிப்பு\nஅமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்\nபாகிஸ்தானின் சட்டவிரோத செயல்பாடுகளை பட்டியலிட்ட தமிழர்\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களை தோலுரித்த தமிழக அதிகாரி..\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nநாசாவுடன் துபாய் விண்வெளி மையம் ஒப்பந்தம்- அமீரக வீரர்கள் 2 பேர் அமெரிக்கா…\nதுபாய் சபாரி பூங்கா அடுத்த மாதம் 5-ந் தேதி திறப்பு..\nவவுனியா பிரதேச செயலகத்தில் தீக்குளிக்க முற்பட்ட குடும்ப பெண்ணால்…\nவன்னிக்கான புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்\nபூஜித மற்றும் ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு என CID அறிவிப்பு\nஅமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்\nபாகிஸ்தானின் சட்டவிரோத செயல்பாடுகளை பட்டியலிட்ட தமிழர்\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களை தோலுரித்த…\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nநாசாவுடன் துபாய் விண்வெளி மையம் ஒப்பந்தம்- அமீரக வீரர்கள் 2 பேர்…\nதுபாய் சபாரி பூங்கா அடுத்த மாதம் 5-ந் தேதி திறப்பு..\nஅமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு தயார்- ஈரான் அறிவிப்பு..\n2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்..\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்: விஞ்ஞானிகள்…\nகொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு…\nவவுனியா பிரதேச செயலகத்தில் தீக்குளிக்க முற்பட்ட குடும்ப பெண்ணால் பதட்ட…\nவன்னிக்கான புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்\nபூஜித மற்றும் ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு என CID அறிவிப்பு\nஅமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/so-far-131657-people-have-recovered-and-returned-home-in-the-capital", "date_download": "2020-09-23T05:54:07Z", "digest": "sha1:AFQN54NHJHDKFE6S6KKQEGQEUQOFYI6T", "length": 3855, "nlines": 39, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nதலைநகரில் இதுவரை 1,31,657 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nதலைநகரில் இதுவரை 1,31,657 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nதலைநகரில் இதுவரை 1,31,657 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 707 பேருக்கு கொரோனா,20 பேர் உயிரிழப்பு.\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 707 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,46,134 ஆக அதிகரித்தது.\nஅதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1070 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,657 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,131 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,346 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..\nசஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்...\nகொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்\nமகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு...\n7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் - ஆந்திரா முதல்வர்\nஇந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nகுணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது\nகொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968393/amp", "date_download": "2020-09-23T06:00:40Z", "digest": "sha1:3MQAASJIFQ5AVLTOBHAW4WRMUJ77PMEN", "length": 8143, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் | Dinakaran", "raw_content": "\nதாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம்\nவிழுப்புரம், நவ. 14: செல்போன் டவர்\nஅமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொட��்ந்து தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. விழுப்புரம் மகாராஜபுரம் மகாதேவன் நகர் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதிகளில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி செய்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் கணேஷ் தலைமை தாங்கினார். நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சாதிக், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் தனியார் செல்போன் நிறுவனத்தினர் மற்றும் மகாதேவன் நகர், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மேற்கண்ட 2 இடங்களிலும் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கீழ்பெரும்பாக்கம் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பது தொடர்பாக முடிவு செய்ய இருதரப்பினருக்கும் 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதேபோன்று மகாராஜபுரம் மகாதேவன் நகரில் மாற்று இடம் தேர்வு செய்யும்படி செல்போன் நிறுவனத்தினருக்கு தாசில்தார் கணேஷ் அறிவுறுத்தினார்.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\nபுகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் மீது வழக்கு\nசெஞ்சி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு\nநோய்வாய்பட்டு இறந்த மாட்டை கூறுபோட்டு விற்க முயற்சி\nதொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது\nகொரோனா நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்க ஆட்சியர் அறிவுறுத்தல்\nதிருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு\nசெஞ்சியில் நாளை வாரச்சந்தை நிறுத்தம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக விழுப்புரத்தில் சிறை நிரப்பும் போராட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் அதிரடி சோதனை 15 லட்சம் மதுபாட்டில், கார்கள் பறிமுதல்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அக்னி குளத்தில் மூழ்கி பக்தர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/international-news/srilanka/new-paradise-island-in-colombo-plan-to-attract-tourists/c77058-w2931-cid300336-su6223.htm", "date_download": "2020-09-23T06:56:03Z", "digest": "sha1:JJUTAQ6MKH3MIWHEZBFPGUCW2RBFAQNF", "length": 4307, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "கொழும்புவில் புதிய சொர்க்க தீவு... சுற்றுலா பயணிகளை கவர திட்டம்!", "raw_content": "\nகொழும்புவில் புதிய சொர்க்க தீவு... சுற்றுலா பயணிகளை கவர திட்டம்\nஇலங்கையில் புதிய சொர்க்க தீவு\nஇலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்த பொரலஸ்கமுவ ஏரியை சொர்க்க பூமியாக மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள பொரலஸ்கமுவ ஏரி கடந்த 10 அண்டுகளுக்கு மேல் சுத்தம் செய்யப்படாமல் இருந்து வந்தது. ஆகாயத்தாமரை ஏரி முழுவதும் பரவி வளர்ந்துள்ளது. இதனால் ஏரிப் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் எவரும் செல்வதில்லை.\nஇந்நிலையில், ஏரியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை நகர வளர்ச்சி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. இதற்காக ரூ.175 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சுத்தம் செய்யும் பணி 30 நாட்களுக்குள் முழுமையாக நிறைவடைந்து விடும் என்றும் கூறப்படுகின்றது.\nஇந்த ஏரிப் பகுதியில் நடைப்பயிற்சி இடம் ஒன்று 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது என்றும் ஏரியை சுத்தம் செய்த பின்னர், அதன் மத்தியில் தீவு போன்ற இடம் அமைக்கப்பட உள்ளது எனவும் நகர வளர்ச்சி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிறு சொர்க்காபுரி போல பொரலஸ்கமுவ ஏரி பகுதி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sboweb.org.in/fxdtoday-share-files/", "date_download": "2020-09-23T06:13:31Z", "digest": "sha1:FNGEXKZMB67GNBJRVS7MNJTFDW4Z4BQW", "length": 6946, "nlines": 116, "source_domain": "sboweb.org.in", "title": "fxdToday Share Files | School of Business Organization", "raw_content": "\nமாதம் Rs:15,000 நிரந்தர வருமானம்.\nமேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தை பார்க்கவும் or Whatsapp: 8925999890\nஉங்கள் மொபைல் போனை பயன்படுத்தி மா���ம் Rs:15,000.\nவீட்டில் இருந்தபடியே தினமும் 30 நிமிடம் மட்டும் வேலை.\n15 நாட்களுக்கு ஒருமுறை சம்பளம்.\nஉங்கள் விருப்ப நேரத்தில் வேலை செய்யலாம்.\nஎந்த ஒரு பொருளையும் விற்கவோ வாங்கவோ தேவை இல்லை.\nஇலவசமாக Rs:5,00,000 (5 லட்சம்) வரை லோன் வாங்கி கொள்ளலாம்.\nஉங்களுடைய பணத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து பயன் பெறுவீர்.\nசோசியல் மீடியாவில் நேரத்தை வீணடிக்காமல் வருமானம் பெரும் அறிய வாய்ப்பு .\n0 % வட்டியில் கிடைக்கும்.\nஇலவசமாக மரக்கன்றுகள், மரவிதைகள் கிடைக்கும்.\nமற்றும் பல இலவச பரிசுகள் கிடைக்கும்….\nமேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தை பார்க்கவும் or Whatsapp: 8925999890\nமேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தை பார்க்கவும் or Whatsapp: 8925999890\nஉங்கள் தங்கமான நேரத்தை வீணாக்காதீர்கள் ..\nஉங்கள் உடல் நலத்தை பாதுகாக்கவும் வருமானம் பெறவும் …\nஇந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் …\nநீங்கள் உங்கள் பணம் ,நேரம்,உடல் நலம் …\nஇவை அனைத்தையும் இணையதளத்தில் (internet) பொழுதுபோக்கிற்காக வீணாக்குகிறீர்கள் \nஇந்த வாய்ப்பு உங்களுக்காக மட்டுமே …\nஎங்கள் நிறுவனத்தில் சேர்ந்து வருமானம் பெறுங்கள் ..\nநாங்கள் மொபைல் அடிப்படையிலான ஆன்லைன் பகுதி நேர வேலையை வழங்குகிறோம் .. மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தை பார்க்கவும் or Whatsapp: 8925999890\nதினமும் 30 நிமிடம் அல்லது 60 நிமிடம் மட்டுமே வேலை …\nதினமும் வருமானம் ரூ : 200 முதல் ரூ : 2,000 பொழுதுபோக்குடன்..\nபகிர்ந்து கொள்வதன் மூலம் வருமானம் பெரும் பகுதி நேர வேலை வாய்ப்பு ..\nநீங்கள் விரும்பிய நேரத்தில் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் .\nவிளம்பரங்களை பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு .\nமரத்தை பாதுகாப்போம் வருமானம் பெறுவோம் …\nஆள் சேர்க்க தேவையில்லை .\nமார்க்கெட்டிங் பண்ண தேவையில்லை ..\nபொருள் வாங்கவோஅல்லது விற்கவோ வேண்டாம் ..\nஉங்களுக்கு முதலாளியும் இல்லை . இலக்கும் இல்லை .\nநீங்கள் விரும்பிய நேரத்தில் வேலை செய்யலாம் ..\nஉங்கள் வருமானம் உங்கள் கையில்\nமேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தை பார்க்கவும் or Whatsapp: 8925999890..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Chittorgarh/cardealers", "date_download": "2020-09-23T07:20:43Z", "digest": "sha1:KXFE35OM3Y7OIK7UEKJCZ25URHYMOT6U", "length": 5992, "nlines": 131, "source_domain": "tamil.cardekho.com", "title": "சித்தர்கர் உள��ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு சித்தர்கர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை சித்தர்கர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சித்தர்கர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் சித்தர்கர் இங்கே கிளிக் செய்\nசந்தீப் ஃபோர்டு நிம்பஹேரா சாலை, எதிரில். சதர் தானா, சித்தர்கர், 312001\nநிம்பஹேரா சாலை, எதிரில். சதர் தானா, சித்தர்கர், ராஜஸ்தான் 312001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Jabalpur/cardealers", "date_download": "2020-09-23T06:48:25Z", "digest": "sha1:6RRPBG4PTFBY2IGTJO5VX7EQUBEIQIWX", "length": 6445, "nlines": 132, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜெபல்பூர் உள்ள 2 போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ஜெபல்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை ஜெபல்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஜெபல்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் ஜெபல்பூர் இங்கே கிளிக் செய்\nஸ்ரீ சாய் ஃபோர்டு 411, நாக்பூர் சாலை, மதன் மஹால், mahanadda, beside sayrawala brothers, ஜெபல்பூர், 482001\nஸ்ரீ சாய�� ஃபோர்டு 1179-80, கட்டங்கி சாலை, padwakala, கட்டங்கி பைபாஸ் சாலை அருகே, ஜெபல்பூர், 482004\n411, நாக்பூர் சாலை, மதன் மஹால், Mahanadda, Beside Sayrawala Brothers, ஜெபல்பூர், மத்தியப் பிரதேசம் 482001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n1179-80, கட்டங்கி சாலை, Padwakala, கட்டங்கி பைபாஸ் சாலை அருகே, ஜெபல்பூர், மத்தியப் பிரதேசம் 482004\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/rioters-are-jobless-and-no-income-says-bengaluru-police/articleshow/77539859.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2020-09-23T05:43:21Z", "digest": "sha1:FMPAKJO5XIX6YKEVTP3JJR677VXE43SP", "length": 16146, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Riots in Bangalore: வேலையில்லை, வருமானமில்லை; வன்முறையை கையிலெடுத்த இளைஞர்கள் - பெங்களூரு ஷாக்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவேலையில்லை, வருமானமில்லை; வன்முறையை கையிலெடுத்த இளைஞர்கள் - பெங்களூரு ஷாக்\nபெங்களூருவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி மூன்று பேரின் உயிரைப் பறித்து பலர் காயமடைந்த வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் விஷயத்தை இங்கே காணலாம்.\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த செவ்வாய்(ஆகஸ்ட் 11) அன்று இரவு நடந்த வன்முறை சம்பவம் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ போட்ட சர்ச்சைக்குரிய பேஸ்புக் போஸ்ட்டால் இஸ்லாமியர்கள் கொந்தளித்தனர். காவல்நிலையங்கள், எம்.எல்.ஏவின் வீடு, அவரது உறவினர் வீடு, பொதுச் சொத்துகள் மீது நடைபெற்ற தாக்குதல்கள் அன்றைய இரவை தூங்கா இரவாக மாற்றிவிட்டன. இதில் சுமார் 4,000 பேர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஎப்படி இவ்வளவு திரண்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர் என்று கேள்வி எழலாம். இதுபற்றி காவல்துறை தரப்பில் கூறுகையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மிக முக்கிய காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக எந்தவித வருமானமும் இன்றி வீடுகளில் முடங்கிக் கிடந்ததால் ஏற்பட்ட மன அழுத்தமே காரணம்.\nகொரில்லா தாக்குதலை கையிலெடுத்த கும்பல் - சற்றும் எதிர்பார்க்காத பெங்களூரு போலீஸ்\nபல நாட்களாக அடக்கி வைக்கப்பட்டிருந்த கோபம் ஒருகட்டத்தில் பொங்கி எழுந்ததால் இத்தகைய வன்முறையில் கைகோர்த்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கலவரக்காரர்களை ஒடுக்குவதற்கு போலீஸ் படை வந்த போது மறைந்திருந்து சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பூந்தொட்டிகள், செங்கற்கள், மரக்கட்டைகள், பழைய பாத்திரங்கள், கற்கள் உள்ளிட்டவற்றை ஏவுகணைகள் போல, மழைப் பொழிவதைப் போல வீசி எறிந்துள்ளனர்.\nஇதில் போலீசாரின் நிலை தான் பெரும்பாடு. சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்க வீடுகளுக்குச் சென்ற போது பலர் தலைமறைவானது தெரியவந்தது. இவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கையில் 85 சதவீதம் பேர் வேலையின்றி, நிலையான வருமானமின்றி தவித்து வந்துள்ளனர். வறுமை மிகவும் வாட்டியுள்ளது. தங்களுக்கு உதவி செய்ய யாருமில்லாமல் சிரமப்பட்டுள்ளனர்.\nடாய்லெட்டில் 3 மணி ஒளிந்திருந்த குடும்பம்; பெங்களூரு கலவரத்தில் இப்படியொரு சோகம்\nஇதற்கிடையில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டதால் பிள்ளைகளின் கல்வி செலவிற்கு கையில் பணமில்லாத சூழல். இதனால் பலவிதங்களிலும் அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். இவர்கள் எல்லாம் தூண்டிவிடப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் வெறும் ஆயுதங்கள் மட்டுமே. அம்பை எய்தியவர்கள் வேறு சிலர் என்று பெங்களூரு போலீசார் தெரிவித்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nTirupati Temple: திருப்பதி கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்...\nபள்ளிகள் திறப்பு: இதெல்லாம் மறந்துடாதீங்க மாணவர்களே - ம...\nபள்ளிகள் இன்று திறப்பு: எந்தெந்த மாநிலங்கள் ரெடி\nஇனிமே பிரச்சினை இல்லை; கொரோனா தடுப்பூசி குறித்���ு மகிழ்ச...\nசுதந்திர தின வழா 2020: கொண்டாட்டத்தை குறைக்கிறதா கொரோனா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவன்முறை பெங்களூரு புலிகேசி நகர் காவல்துறை காங்கிரஸ் கர்நாடக மாநிலம் இஸ்லாமியர்கள் Riots in Bangalore Bangalore riots\nIPL 2020: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்\nவேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன் \nகட்டாய ஓய்வு... மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகூலி வேலை செய்து ஏழை மாணவிக்கு உதவும் மூதாட்டி\nவிஜிபி சிலை மனிதன் எப்படி உள்ளார்\nதிருப்பூரில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்..\nசினிமா செய்திகள்திடிரென ப்ளானை மாற்றிய சூர்யா.. வாடிவாசலுக்கு முன் முக்கிய இயக்குனருடன் கூட்டணி\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nதமிழ்நாடுநகரும் நியாயவிலைக் கடைகள்: அரைகுறையாக அமலுக்கு வருகிறதா\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nபிக்பாஸ் தமிழ்ஓமைகாட், பிக் பாஸ் 4 கைவிடப்பட்டதா\nஇந்தியாகார்ப்பரேட் கள்ள சந்தைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவா\nபிக்பாஸ் தமிழ்ஓ, இதுக்குத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதியை இன்னும் அறிவிக்கலயா\nவர்த்தகம்Stock Market: அடித்து நொறுக்கும் சென்செக்ஸ் - இன்று டாப் பங்குகள் என்ன\nஇந்தியாஊரெல்லாம் பெருவெள்ளம் - மும்பைக்கு காத்திருக்கும் அடுத்த ஷாக்\nசெய்திகள்மடி மீது தலை வைத்து, கண்ணத்தில் முத்தமிட்டு: ஆயுத எழுத்து சரண்யா, காதலரின் கொஞ்சல்ஸ்\nஅழகுக் குறிப்புபிரமிப்பூட்டும் அழகை பெறுவதற்கு ஐந்துவிதமான பாதாம் ஃபேஸ் பேக், வீட்டிலேயே தயாரிக்கலாம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (23 செப்டம்பர் 2020)\nடெக் நியூஸ்Nokia 3.4 அறிமுகம்: என்ன விலை\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/home-remedies/drink-mother-cultured-apple-cider-vinegar-before-meals-to-prevent-bloating-in-tamil/articleshow/77529188.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2020-09-23T05:25:58Z", "digest": "sha1:LRHEIIQMLRUDFYQHPRQG3UTLQS6MBM2I", "length": 19062, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vayiru uppasam theera: வயிறு எப்பவும் உப்பின மாதிரியே இருக்கா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவயிறு எப்பவும் உப்பின மாதிரியே இருக்கா சாப்பாட்டுக்கு முன்னாடி இத குடிச்சிட்டு சாப்பிடுங்க\nசிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்பியது போல பெரிதாகிவிடும். சிலர் திம்மென்று என்று வயிறு இருப்பதாக உணர்வார்கள். அதை எப்படி எளிதாக வீட்டிலேயே சரி செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.\nவாய்வுத்தொல்லை, அஜீரணக்கோளாறு போன்ற பல காரணங்கள் வயிறு உப்பசத்துக்கு இருக்கின்றன. அதனால் அவற்றை சரிசெய்ய சாப்பிடுவதற்கு முன்பாக கீழே சொல்லப்பட்டிருக்கும் பானத்தைக் குடியுங்கள். உடனே சரியாகிவிடும். எதனால் அப்படி ஆகிறது என்று கண்டுபிடித்துவிட்டால் மிக எளிதாக அந்த பிரச்சினையை சரிசெய்து விட முடியும். குறிப்பாக இப்படி ஒரு பானம் இருக்கும்பொழுது இனி வயிறு உப்பசம் பற்றிய கவலையே வேண்டாம்.\nசாப்பிட்ட பிறகு உங்கள் வயிறு வீங்கியதாக உணரும்போது அதனை வயிறு உப்புசம் அல்லது வயிறு மாந்தம் என்று கூறுவார்கள். இந்த வீங்கிய வயிறு உங்களுக்கு அசௌகரியத்தையும், குமட்டலையும், உங்கள் வழக்கமான வேலையைச் செய்வதில் சிரமத்தையும் ஏற்படுத்தும். இதை எப்படி வீட்டு வைத்தியத்தின் மூலம் எந்த வித மாத்திரை, மருந்துகளும் இல்லாமல் சரிசெய்ய முடியும். அதுவும் உப்பசம் வருவதற்கு முன்னமே எப்படி தவிர்க்க முடியும் என்று தெளிவாகப் பார்க்கலாம்.\nஅதிகப்படியான வாயு உற்பத்தி அல்லது செரிமான அமைப்பின் தசைகளின் இயக்கத்தில் ஏற்படும் தொந்தரவு காரணமாக வயிற்றில் வீக்கம் ஏற்படுகிறது.இது வலியை உண்டாக்கும். மேலும் வயிறு அடைத்த உணர்வு மற்றும் ஒருவித அசௌகரியம் போன்றவை உண்டாகும்.\nஉப்புசம் என்பது உங்கள் செரிமான அமைப்பில் அதிகப்படியான திடப்பொருள்கள், திரவங்கள் அல்லது வாயுவைக் குறிக்கிறது. சுமார் 16-30 சதவிகித மக்கள் வழக்கமான வயிறு உப்புசத்தை அனுபவித்ததாக தெரிவிக்கின்றனர், இது மிகவும் பொதுவான பிரச்சினையாக மாறிவருகிறது. ஒரு எளிய பானம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, இது இரண்டு-மூன்று வாரங்களுக்கு உட்கொள்ளும்போது உங்கள் வயிற்று உப்புச சிக்கலைத் தீர்க்கு���்\nநுரையீரலை நீங்களே சுத்தம் செய்து கொள்ள என்னென்ன பயிற்சியும் பழக்கமும் தேவை\n1 டீஸ்பூன் சைலியம், 1 கிளாஸ் (200-250 மில்லி) தண்ணீர் மற்றும் 2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்.\nஒரு கிளாஸ் தண்ணீரில், சைலியம் உமி மற்றும் ஆப்பிள் சைடர் வினிகரை முன் குறிப்பிட்ட அளவுகளில் கலந்து, ஒழுங்காக கிளறவும். இப்போது உங்கள் பானம் தயாராக உள்ளது. ஆப்பிள் சைடர் வினிகரின் சுவை மிகவும் கடினமாக இருந்தால், இரண்டிற்கு பதிலாக ஒரு தேக்கரண்டி மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் ஆப்பிள் சைடர் வினிகரைத் தவிர்த்து, ஒரு டீஸ்பூன் சைலியம் உமியை மட்டும் தண்ணீரில் கலந்தும் பருகலாம். சைலியம் நாட்டு மருந்து கடைகளில் கூட கிடைக்கும்.\nஎந்த ஆப்பிள் சீடர் வினிகர் பெஸ்ட்\nபயனுள்ள முடிவுகளைக் காண உங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு 20-30 நிமிடங்களுக்கு முன்பு இந்த பானத்தை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் பயன்படுத்தும் ஆப்பிள் சைடர் வினிகரில் பாரம்பரிய கலாச்சார முறையில் தயாரிக்கப்பட்டிருப்பதை (mother culture) உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆர்கானிக்காக இல்லை என்றால், அது பயனில்லை. மதர் கல்ச்சர் என்பது சுத்திகரிக்கப்படாத, பதப்படுத்தப்படாத மற்றும் வடிகட்டப்படாத ஆப்பிள்சீடர் வினிகர் ஆகும். தாய் கலாச்சார முறை சரியான பாக்டீரியாவை உங்கள் உடலில் ப்ரீபயாடிக் ஆக செயல்பட உதவுகிறது.\nஎந்தெந்த உடற்பயிற்சிகள் எவ்வளவு கலோரிகளை எரிக்கும்\nஇந்த பானத்தைப் பருகுவதால் உணவுக்குப் பிறகு நீங்கள் அனுபவிக்கும் வீக்கம், வாய்வு மற்றும் வாயு உணர்வை குறைக்க உதவும். இந்த பானம் உங்கள் வயிற்றில் இன்னும் கொஞ்சம் அமிலங்களை சுரக்க உதவுகிறது, இது நாம் உண்ணும் உணவில் இருந்து புரதம் மற்றும் பாக்டீரியாக்கள் உடைக்கப்பட உதவுகிறது. உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் இந்த பானம் சிறந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nஆண்மையைத் தூண்டிவ���டும் உணவுகள் என்னென்ன\n இந்த எண்ணெய்ல ஏதாவது பயன்படுத...\nமாதவிடாய் நாள்ல வயிறு வலி அதிகமா இருக்கா, ஒரு டீஸ்பூன் ...\nதினமும் அரை கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடிங்க... ஏன்னு தெர...\nவிந்தணுக்கள் வீரியம் குறையாம இருக்கணுமா, அடிக்கடி இந்த கீரையை சேர்த்துக்கங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவயிறு உப்பசத்தை தீர்க்கும் பானம் வயிறு உப்பசத்தை சரிசெய்வது எப்படி வயிறு உப்பசத்துக்கான காரணங்கள் வயிறு உப்பசத்திலிருந்து மீள்வது எப்படி vayiru uppasam theera how to treat bloating how to prevent bloating how to get rid bloating drink for bloating causes of bloating\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார் அதிதி ஆர்யா\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nடெக் நியூஸ்Nokia 3.4 அறிமுகம்: என்ன விலை\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nஅழகுக் குறிப்புபிரமிப்பூட்டும் அழகை பெறுவதற்கு ஐந்துவிதமான பாதாம் ஃபேஸ் பேக், வீட்டிலேயே தயாரிக்கலாம்\nஆரோக்கியம்கர்ப்பப்பை ரத்தபோக்கு அசாதாரணமானது என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டறிந்துவிடலாம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (23 செப்டம்பர் 2020)\nடெக் நியூஸ்Nokia 2.4 :நம்ப முடியாத பட்ஜெட் விலைக்கு அறிமுகம்; எப்போது விற்பனை\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nஇந்தியாஊரெல்லாம் பெருவெள்ளம் - மும்பைக்கு காத்திருக்கும் அடுத்த ஷாக்\nதமிழ்நாடுதிருப்பூரில் அரங்கேறிய அலட்சிய மரணங்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசெய்திகள்மடி மீது தலை வைத்து, கண்ணத்தில் முத்தமிட்டு: ஆயுத எழுத்து சரண்யா, காதலரின் கொஞ்சல்ஸ்\nஇந்தியாஆளுக்கு ரூ.4,000; விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் - கைகொடுக்கும் மாநில அரசு\nஇந்தியாஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; மீண்டும் ஊரடங்கா - மத்திய அரசின் முடிவு என்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2020-09-23T05:10:19Z", "digest": "sha1:NVWVFVRYPZQ5JZKGWZGM46PLZBJBYML2", "length": 8340, "nlines": 61, "source_domain": "www.dinacheithi.com", "title": "யு.கே. சின்ஹாவுக்கு பதவி காலம் நீடிப்பு – Dinacheithi", "raw_content": "\nயு.கே. சின்ஹாவுக்கு பதவி காலம் நீடிப்பு\nயு.கே. சின்ஹாவுக்கு பதவி காலம் நீடிப்பு\nபங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் தலைவர் யு.கே. சின்ஹாவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீடிப்பு செய்துள்ளது. கடந்த 2011 பிப்ரவரி 18-ந் தேதி செபியின் தலைவராக முதலில் 3 ஆண்டுக்கு அவரை முந்தைய ஐ.மு. கூட்டணி அரசு நியமனம் செய்தது. அதற்கு பிறகு மேலும் 2 ஆண்டுக்கு அவரது பதவி காலம் நீடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் செபியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க குழு ஒன்றை மத்திய அரசு நியமனம் செய்தது. ஆனால் இந்த குழு எந்தவொரு பெயர் பட்டியலையும் அளிக்கவில்லை. இதனையடுத்து, யு.கே. சின்ஹாவின் பதவி காலத்தை 2017 மார்ச் 1-ந் தேதி நீட்டிப்பு செய்துள்ளது. அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரை அவர் இந்த பதவியில் இருப்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசரத்குமார் மேற்கொண்டு வரும் ‘மாற்றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு’ 2-ம் கட்ட பயணம் விரைவில் தொடக்கம்\nசட்டசபை தேர்தலுக்காக தி.மு.க.வின் \"மிஸ்டு கால்\" பிரசாரம் கருணாநிதி தொடங்கி வைத்தார்\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nபொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா...\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி....\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zhuzhoucarbide.com/ta/", "date_download": "2020-09-23T06:51:12Z", "digest": "sha1:NCCHG2B2TMCM5OP7JVDUN5C32D4J2LMU", "length": 8158, "nlines": 189, "source_domain": "www.zhuzhoucarbide.com", "title": "டங்க்ஸ்டன் கார்பைட் தயாரிப்புகள், ராக் துளையிடும் கருவிகள், CNC நுழைக்கிறது & கருவிகள் - Jinxin", "raw_content": "\nஉங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கு விட்டு நாங்கள் 24 மணி நேரத்திற்குள் உங்களை தொடர்பு கொள்கிறோம் கொள்ளவும்.\nடங்ஸ்டன் கார்பைட் தகடுகள் மற்றும் கீற்றுகள்\nZhuzhou Jinxin கார்பைட் கோ இறுக்கிக் கொண்டார், லிமிடெட் சீனா Zhuzhou நகரில் டங்ஸ்டன் கார்பைட் மையத்தில் அமைந்துள்ள ஒரு டங்ஸ்டன் கார்பைட் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். நிறுவனம் தயாரிப்பு, ஆர் & டி, தொழில்நுட்ப சேவை மற்றும் கடின அலாய் பொருட்கள் விற்பனை ஒருங்கிணைக்கிறது, மற்றும் கடின அலாய் பொரு���்கள் உற்பத்தி மற்றும் கடின அலாய் துல்லியம் பாகங்களை உருவாக்குகின்றது ஒதுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி ஆண்டுகளில் பல, நிறுவனம், ஒரு வலுவான தொழில்நுட்ப அடிக்கல் நாட்டினார் சிறந்த தயாரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை திறமைகளை ஈட்டியது, மற்றும் பெரிய அளவிலான உற்பத்தி தகுதியினால் உலக வாடிக்கையாளர் தேவைகள், மேம்பட்ட பதப்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, விரைவான மற்றும் திறமையான புதிய தயாரிப்பு வளர்ச்சி, வலுவான வழங்கல் திறன் சந்தித்து மற்றும் நிலையான தரம். Zhuzhou Jinxin கார்பைட் அதிக அளவிலான பொருட்கள் வழங்க முடியும் இறுக்கிக் கொண்டார், வீரியமான மற்றும் பயிற்சி அடங்கும்.\nடங்ஸ்டன் கார்பைட் தகடுகள் மற்றும் கீற்றுகள்\nசமீபத்திய தயாரிப்புகள் டெய்லி டெலிவரி செய்யப்பட்டது செய்யவும்\nஎங்களை உங்கள் மின்னஞ்சல் கொடுங்கள் அப்பொழுது நீங்கள் வீக்லி, சமீபத்திய தயாரிப்புகள் உடன் புதுப்பிக்கப்பட்ட விரிவாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?vpage=4", "date_download": "2020-09-23T06:44:47Z", "digest": "sha1:46ZAYXQ26ESKDMGKWFXODNVXV3E3CIZA", "length": 8473, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "நீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை! | Athavan News", "raw_content": "\nஜீவன் தொண்டமானுக்கு புதிய பதவி\nநியூ சவுத் வேல்ஸுடனான எல்லைக் கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்படும் – தென் அவுஸ்ரேலிய முதல்வர்\nமுன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஊரடங்கு குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் ஸ்ருதிஹாசன்\nபுத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nமனிதனின் அத்தியாவசிய தேவைகளில் நீர் மிகவும் இன்றியமையாதது. நீர்வளம் கொண்ட இலங்கை திருநாட்டில், அதனை விலைகொடுத்து வாங்கவும், பல சந்தர்ப்பங்களில் பற்றாக்குறையை எதிர்நோக்கவும் மனித செயற்பாடுகளும் காரணமாக அமைவதை மறுக்க முடியாது.\nஅந்தவகையில், யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஐயனார் கோவிலடி பத்து வீட்டு திட்டத்தில் வசித்துவரும் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்ப��க இன்றைய (01.04.2019) ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nகுறித்த பிரதேசத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இலந்தைகுளம் பிள்ளையார் கோவில் கிணறு நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து நீரைப் பெற்றால், தமக்கான நீர்த்தேவை பூர்த்தியாகுமென மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் குறித்த கிணற்றில் இருந்து நீரினை பெறவிடாது யாழ்.மாநகர சபையின் பவுசர் மூலம் நீரினை விநியோகிக்க யாழ். மாநகர சபை துணை மேயர் ஈசன் நடவடிக்கை எடுத்துள்ளார் என மக்கள் குறிப்பிட்டனர்.\nமக்களின் இக்குற்றச்சாட்டு தொடர்பாக யாழ். மாநகர சபை துணை மேயர் ஈசனை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.\nமக்களின் குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படையும் அற்றதென குறிப்பிட்ட யாழ். மாநகரசபை துணை மேயர், தானே அப்பகுதியில் முதன்முதலாக குழாய் நீரை பெற்றுக்கொடுத்ததாக குறிப்பிட்டார். எனினும், உயர் பிரதேசம் என்பதால் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சீர்செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.\nஅத்தோடு, இதுவரை காலமும் நீரை விநியோகித்த இரண்டு பவுசர்களில் ஒன்று தற்போது பழுதடைந்துள்ளதாகவும், பவுசர் பற்றாக்குறை நிலவுவதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறெனினும், விரைவில், குழாய் அமைப்பை சீர்செய்து நீரை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.\nநீரின்றி பல இடங்களுக்குச் சென்று சிரமப்படும் தமக்கு, அதனை சீராக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக அமைந்துள்ளது. அதனை விரைந்து நிறைவேற்;றுவது யாழ். மாநகர சபையின் கடமையாகும்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபே���ுந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21416", "date_download": "2020-09-23T05:14:02Z", "digest": "sha1:BHIQXOVPKTQNQTRK2V6EPMFIAPYGT3XV", "length": 16398, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 23 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 419, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:40\nமறைவு 18:13 மறைவு 23:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மே 7, 2019\nநாளிதழ்களில் இன்று: 07-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 229 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 12-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/5/2019) [Views - 264; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-05-2019 நாளின் சென்னை கால��� நாளிதழ்களில்... (11/5/2019) [Views - 229; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/5/2019) [Views - 294; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/5/2019) [Views - 245; Comments - 0]\nஇளைஞர்கள் முயற்சியால் குருவித்துறைப் பள்ளியில் மீண்டும் மண்பாண்டங்கள்\nரமழான் 1440: மே 10 அன்று இஃப்தார் – நோன்பு துறப்புடன் ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1440: மே 09 அன்று இஃப்தார் – நோன்பு துறப்புடன் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1440: ஜாவியா தொடர் சொற்பொழிவில் இதுவரை... (9/5/2019) [Views - 552; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/5/2019) [Views - 255; Comments - 0]\nரமழான் 1440: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (7/5/2019) [Views - 675; Comments - 0]\nகாயல் பெண் எழுத்தாளர் ஆக்கத்தில் ஆங்கில இஸ்லாமிய நாவல் எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சி முகாமை ஜூலையில் நடத்த திட்டம் எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சி முகாமை ஜூலையில் நடத்த திட்டம்\nநாளிதழ்களில் இன்று: 06-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/5/2019) [Views - 271; Comments - 0]\nரமழான் 1440: இன்று ஷஃபான் 30ஆம் நாள் இரவு மே 07 செவ்வாய் அன்று ரமழான் முதல் நோன்பு மே 07 செவ்வாய் அன்று ரமழான் முதல் நோன்பு ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nரமழான் 1440: இன்று ரமழான் முதல் இரவு மே 06 திங்கள் அன்று ரமழான் முதல் நோன்பு மே 06 திங்கள் அன்று ரமழான் முதல் நோன்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 05-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/5/2019) [Views - 281; Comments - 0]\nரமழான் 1440: மே 05 ஞாயிற்றுக்கிழமை ரமழான் முதல் நாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 04-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/5/2019) [Views - 246; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/5/2019) [Views - 223; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/5/2019) [Views - 239; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் ��ாயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poems.anishj.in/2011/05/blog-post.html", "date_download": "2020-09-23T05:15:06Z", "digest": "sha1:RC5L3QXYZPHMVN2NMOVYDU4PUNGXUQ7I", "length": 10573, "nlines": 301, "source_domain": "poems.anishj.in", "title": "பயணம் தொடர்கிறது... | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nதனிமையில் இருப்பதுபோல் - ஒரு\nசரி எதை continue பண்ணணும் கை பிடிச்சு நடக்குறதையா இல்ல கவிதை எழுதுறதையா.. கை பிடிச்சு நடக்குறதையா இல்ல கவிதை எழுதுறதையா..\nதமிழ்த்தோட்டம் May 03, 2011 9:05 am\nரொம்ப நல்லா இருக்கு வரிகள் அனைத்துமே பாராடுக்கள்\n..........வாழ்க்கை அழகாகிறது .. சாதிக்கக் முடிகிறது .துணை இருப்பதால்.\nபிஞ்சு அப்பாவி அதிரா:) May 05, 2011 6:32 pm\nஎப்பூடி இப்பூடியெல்லாம் எழுதுறீங்க கவிக்கா\nபிஞ்சு அப்பாவி அதிரா:) May 05, 2011 6:33 pm\n கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). கவிதை எழுதுவதைத்தான் கண்டினியூஊஊஊஊஊ பண்ணுங்க... மற்றதை எல்லாம் காலம்வரும்போது பார்த்துக்கலாம் ஓக்கை\n@தமிழ்த்தோட்டம்: ரொம்ப நன்றி தலிவா...\n@நிலாமதி: கருத்துக்கு ரொம்ப நன்றி அக்கா...\n@athira: uffffffffffff... என்ன இப்படி கேட்டுடீங்க... சின்ன பையன் நான்... யாரவது கைப்பிடிச்சு நடந்தாதா தானே அங்க இங்க தவறி போகாம இருப்பேன்... அதான்....\nஹ்ம்ம்ம்... காலம் வரும்போது பார்த்துக்கணுமா... உங்கள மாதிரி பெரிய்ய்ய்ய்ய்யவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...\nபிஞ்சு அப்பாவி அதிரா:) May 06, 2011 2:12 am\n அப்போ அம்மாவின் கையை இறுக்கமா பிடிச்சுக்கொண்டு கவிதையைத் தொடருங்க.... மீதியை 2012 க்கப்புறம் பார்த்துக்கொள்ளலாம்..... ஆஆஅ.. எங்க நாய்க்குட்டி இங்கேயும் இல்லையா தப்பி ஓட அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).\n 2012 ல எல்லாம் உலகம் அழிஞ்சிடாது... உலகத்தை அழிக்கிற அளவுக்கு அவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ரப்பர் இன்னும் கண்டுபிடிக்கல...\n@Edwin: நன்றி மை டியர் நண்பா...\nகுட்டி கவிதைகள் - வாழ்க்கை\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-09-23T06:41:28Z", "digest": "sha1:QA6WDWKBP27AFJX6IHNPCRACBWQHLZIO", "length": 2984, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஒடிசா உயர்நீதிமன்றம்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2013/01/13/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-8/", "date_download": "2020-09-23T06:53:44Z", "digest": "sha1:FELJZR7FAZH2WFV4REVMHLR7U2FXRKJJ", "length": 30264, "nlines": 344, "source_domain": "chollukireen.com", "title": "வாழ்த்துகள் | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜனவரி 13, 2013 at 1:55 பிப 20 பின்னூட்டங்கள்\nஅன்பார்ந்த நெஞ்சங்களுடைய அன்புச் ஸகோதர,ஸகோதரி,மகள்,மகன்\nஎன எங்கும் பரந்து வாழும் அன்பு மிக்கவர்களே ,உங்கள் யாவருடனும் என்\nபொங்கல் வாழ்த்துகளைப் பரஸ்பரம் மனமாரப் பகிர்ந்துகொள்ள\nவிரும்புகிறேன். உங்கள் யாவரின் அன்பு மொழிகளை மகிழ்ச்சியுடன்\nபொங்கலோ பொங்கல். பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட வேண்டும்.\nயாவரின் நன்மையைக் கோரி பணிவுடன் கடவுளை வேண்டுவோம்.\nயாவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். அன்புடன் சொல்லுகிறேன். காமாட்சி\nதை பிறந்தால்–1\tதை பிறந்தால்–2\n20 பின்னூட்டங்கள் Add your own\nபொங்கலுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.\nஇதோ உங்களுக்கும் ஓர் பொங்கல் வாழ்த்து:\nஎன் இனிய பொங்கல் வாழ்த்துகள்\nஅனேக ஆசிகள். என்னுடைய பின்னூட்டம், உங்கள் வாழ்த்துக்கு நன்றிகூறி எழுதினது, உங்களுக்குக் கிடைக்காததை\nஇன்று கவனித்தேன். எப்படி கிடைக்காமற் போகிறது யோசித்து விடை கிடைப்பதில்லை.மிகவும் கிலேசமாக இருந்தது.\nதயவுசெய்து மன்னிக்கவும். உங்கள் கவிதை மிகவும் அழகாகவும்,அர்த்தத்த��டனும் இருந்தது. போனால்ப் போகிறது.\nகாணும் பொங்கலன்றாவது உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் நல்லாசிகளைக் கூருகின்றேன். என்றும் உங்கள் நல்லாதரவை வேண்டும் அன்புடன் காமாட்சி மாமி.\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் .\nஉங்கள் வாழ்த்துக்களை மனமகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டோம்,நன்றி.\nஉங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அன்புடன் சித்ரா.\nவாழ்த்துக்களுக்கு நன்றி சித்ரா. அன்புடன்\nகாமக்‌ஷி அம்மா அவர்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nஅன்புள்ள விஜி உன் வாழ்த்திற்கு மிக்க நன்றி.\nஉங்கள் யாவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள். அடிக்கடி ஸந்திக்கலாம்.அன்புடன்\n10. இளமதி | 7:14 பிப இல் ஜனவரி 14, 2013\nஅம்மா..உங்கள் ஆசி கிடைத்தது மிக்க சந்தோஷம்…\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nஎன் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்\nமிகவும் ஸந்தோஷம் இளமதி. ஆசிகளும்,அன்பும்\nஅபூர்வமாக வந்திருக்கிராய் கௌரி. எல்லோருக்கும் என்அன்பு. அடிக்கடி வந்தாயானால் ஸந்தோஷமாக இருக்கும்.. அன்புடன்\nஉங்களது புதிய பதிவு ‘தை பிறந்தால் – 2’ படித்தேன். காமென்ட் பெட்டி காணலையே\nகற்பனைகள் அதிகமானாலும் நல்ல முடிவைக் கொடுத்திருக்கிறீர்கள். வெகு சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.\nவாழ்வைத் தொலைத்தவர்களுக்கு வாழ்வு கிடைப்பது மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயம், இல்லையா\nகதா பாத்திரங்கள் எல்லோருமே பாசிடிவ் ஆக சிந்தித்தது ரொம்பவும் பிடித்திருந்தது.\nஅன்புள்ள ரஞ்ஜனி நல்ல வேளை..கமென்ட் பெட்டி காணாவிட்டாலும் வாழ்த்துகளில் மறுமொழி கொடுத்திருந்தாய்.. மற்றவர்களும் அம்மாதிரியே கொடுத்திருந்தார்கள். நல்ல வேளை. நன்றி\nஉனக்குதான். கதை அடித்தளம் உண்மையாக கிடைத்ததில் , மனது கோட்டையாகக் கட்ட முடிந்தது.\nஉண்மையான நேசம். மறக்க முடியாத ஒன்று. மனது நல்லது நடப்பதைத்தான் விரும்புகிறது. இம் மாதிரி\nஆகாய விமான அனுபவங்கள் இருக்கே வம்பாக இல்லை. அங்கு கூட அனுபவப் பரிமாற்றம் வீல் சேர்களுக்கு வேண்டியதாக இருக்கிரது.\nஏன் கமெண்ட் பெட்டி பிரசுரமாகவில்லை யென்று\nஉங்கள் கமென்ட் வழக்கம்போல எனக்கு ஊட்டச் சத்து.\nநமஸ்காரம். தை பிறந்தால்-2 கற்பனைக்கதை நல்லா இருக்கு. படிச்சுட்டேன். அங்கு என்னால் கமெண்ட் போட முடியவில்லை. அதனால் இங்கு எழுதியுள்ளேன்.\nஎன்னுடைய நிறைய கதைகளுக்கான லிங்க் இந்த லிங்கில் உள்ளது. இதை சேமித்து வைத்துக்கொண்டு, முடிந்தால் படித்துப்பாருங்கோ. அதுபோல முடிந்தால் கருத்துக் கூறுங்கோ.\nஎன் ஒரு கதையில் இதுபோல ஒரு பாட்டி+பேத்தி [உஷா] வருகிறாள். குட்டியூண்டு பரிசு பெற்ற கதை. அதற்கான லிங்க் இதோ:\nஆசிகள். நல்லாருக்கு படிச்சுட்டேன். கதையின் நடையில் பதில். ஸந்தோஷமாக இருந்தது. உங்களுடைய லிங்கிற்கும் போய் ஒரு கதையை படித்து விட்டு ,எழுதிவிட்டு வந்தேன்,ஒவ்வொன்றாகப் படிக்கிறேன். இம்மாதிரி லிங்க் மிகவும் உபயோகமாக உள்ளது.\nநீங்கள் எழுதும் கதைகளுக்குக் கேட்கவே வேண்டாம்.அருமையாக இருக்கிறது. பின்னூட்ட இடம் இல்லாவிட்டாலும் மற்ற பதிவில் பின்னூட்டமிட்டு ஆதரவாக வார்த்தைகள் சொன்ன வகையில் மிகவும் நன்றி. அன்புடன்\nஅழகான நடையுடன் அற்புதமாக முடிச்சிருக்கீங்க// தை பிறந்தால் /\nஅங்கே பின்னூட்டம் இட முடியலைம்மா …எனக்கு எழுத்தாளர் லஷ்மி அவர்களின் நாவல்கள் ரொம்ப பிடிக்கும் .அவர் கதையில் வரும் பெயரைபோலவே கீர்த்திவாசன் ,..உஷா ஜெயந்தி என்ற பெயர்கள் .அம்மா நீங்க தொடர்ந்து எழுதுங்க ..உங்க எழுத்துக்களை வாசிக்க மனசுக்கு சந்தோஷமா இருக்கு .\nப்ரிய அஞ்சு இங்கே வந்து பின்னூட்டமிட்டதற்கு ரொம்பரொம்ப\nஸந்தோஷம். முடிவு உனக்குப் பிடித்திருக்கிறது. இம்மாதிறி அமைந்தால்தான் கதையின் அர்த்தம் ஒத்துவரும். உன் பின்னூட்டங்கள் கூட அர்த்தமுள்ளதாக அமைகிறது. எழுதணும் என்கிற ஆசை இருக்கிரது. முயற்சிக்கிறேன். அன்புடன்\n20. இளமதி | 5:16 முப இல் ஜனவரி 18, 2013\nஅம்மா..என் வேலைப்பளு காரணமாக இக் கதையின் முதலாம் பகுதி படித்ததே இரண்டாம் பகுதியும் வந்த பின்பே. இரண்டையும் மூச்சு விடாம படிச்சிட்டு அங்கு கருத்தெழுதுவதற்கு பெட்டியை காணாமல் இங்கு வந்தெழுதுகிறேன்..\nமிக மிக நன்றாக இருக்கிறது கதை. சில படங்களில் கதையை மட்டுமே ஒட்டி காட்சிகள் போய்க்கொண்டிருக்குமே – தேவையில்லாமல் பாட்டு, சண்டைக்காட்சி ,காமெடி இப்படி இல்லாமல் – அதுபோல உங்களின் இக்கதையும் மிக மிக அருமையாக கதையின் உட் கருத்தை செறிவாகக்கூறி நிற்கின்றது.\nநல்ல கதை . நிறைவான முடிவு. வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் நிற��யப்பேர் இருக்கின்றனர். இங்கும் உஷா , கீர்த்திவாசன் அவர்களுக்கு இடையில் நல்ல ஒரு புரிந்துணர்வுடனான ஆரோக்கியமான மென்மையான அன்பு வரவேற்கக் கூடிதாக மகிழ்வைத்தை தருவதாக இருக்கிறது. இவர்கள் இருவரின் பிள்ளைகளும் மனதை நிறைக்கின்றார்கள்.\nஅருமையான முடிவு…சிறந்த கதை..உங்களின் கதை சொல்லும் நடை அதன் அழகும் அலாதிதான்…ரொம்பவே ரசித்தேன்…தொடரணும் இன்னும் பல கதைகள். காத்திருக்கிறேன்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டிசம்பர் பிப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/people-panic-for-trouser-thieves-atrocities-in-coimbatore/videoshow/77415304.cms", "date_download": "2020-09-23T07:28:08Z", "digest": "sha1:4DVSDOIM2JAGXT5YTLW623NJGZ4V2PFO", "length": 8914, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅச்சமே இல்லமால் கோவையில் தொடர்ந்து சூறையாடும் கொள்ளையர்கள்...\nகோவையில் சிங்காநல்லூர் காவல் எல்லையில் தொடர்ந்து டவுசர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nIPL 2020: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்\nவேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன் \nகட்டாய ஓய்வு... மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகூலி வேலை செய்து ஏழை மாணவிக்கு உதவும் மூதாட்டி\nவிஜிபி சிலை மனிதன் எப்படி உள்ளார்\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nஒரு மனுஷன இப்படியா விசாரிப்பீங்க - எஸ்.பி.க்கு ஆணையம் ...\nபுகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி போலீ...\nசாத்தூரில் அரசு போக்குவரத்து துறை ஓய்வுபெற்ற தொழிலாளர்க...\nபாஜக விழாவில் பலூன் வெடித்து, தலைவர் உள்பட பலர் காயம்\nவயதாக செக்ஸ் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்\nசெய்திகள்IPL 2020: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்\nசெய்திகள்வேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன் \nசெய்திகள்கட்டாய ஓய்வு... மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசெய்திகள்கூலி வேலை செய்து ஏழை மாணவிக்கு உதவும் மூதாட்டி\nசெய்திகள்விஜிபி சிலை மனிதன் எப்படி உள்ளார்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 23 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்திருப்பூரில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்..\nசெய்திகள்சென்னை இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா \nசெய்திகள்விஜய் படம் தேர்தல் நேரத்தில் வெளியே வராது -ராதாரவி\nசெய்திகள்நடந்து சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசினிமாபூட்டிய கதவுகளுக்கு பின்னால் எனக்கே இது நடந்திருக்கிறது\nசினிமாமுந்தானை முடிச்சு ரீமேக் : ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஹெல்த் டிப்ஸ்குறிக்கோளே இல்லாம எதிர்மறையான எண்ணங்கள் ஏன் உருவாகிறது தெரியுமா\nசினிமாகவின்-லோஸ்லியா காதல்: மறக்க முடியுமா, இல்ல மறக்கத் தான் முடியுமா\nசெய்திகள்கப்பற்படையில் புதிய வரலாறு... போர்க்கப்பலை இயக்கப் போகும் இரு பெண்கள்\nசெய்திகள்தாலியைக் கழற்றியது கண்டனத்துக்குரியது: பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு\nசெய்திகள்ஆர்சிபி - எஸ்ஆர்எச்: ஸ்டார் வார்ஸில் வெல்லப்போவது யார்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 22 / 09 / 2020 | தினப்பலன்\nசினிமாபிக் பாஸ் வீட்டுக்கும் போகும் சனம் ஷெட்டி: தர்ஷன், துரோகம் பற்றி பேசுவாரோ\nசெய்திகள்வேளாண் மசோதா : மத்திய அரசை வெளுத்த விவசாயிகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aakkannetworks.com/group4/GROUP-4", "date_download": "2020-09-23T05:30:37Z", "digest": "sha1:M3FL7NEXTY2RRRIBSOPQAT4FV64MWUN7", "length": 1756, "nlines": 64, "source_domain": "www.aakkannetworks.com", "title": "GROUP 4", "raw_content": "\nகல்வித்தகுதி - SSLC PASS\nஇளநிலை உதவியாளர் ( Junior Assistant )\nதட்டச்சர் ( Typist )\nசுருக்கெழுத்துத் தட்டச்சர் ( Steno Typist)\nமாத சம்பளம் - ரூ.5200 - 20200\nத���ர்வு (கொள்குறி வகை/ OBJECTIVE TYPE)\nஒவ்வொரு சரியான கேள்விகளுக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும்\nதவறான கேள்விகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது\nதேர்வு மொழி – தமிழ் / English\nதேர்வில் பெரும் மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.\nஇதில் முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2012/03/ummaiyallamal-tamil-christian-song.html", "date_download": "2020-09-23T07:40:08Z", "digest": "sha1:3ZR42NGFHQAKRNDGLMSNKNN532A3M2K3", "length": 2930, "nlines": 83, "source_domain": "www.bibleuncle.net", "title": "Ummaiyallamal | உம்மையல்லாமல்... -Tamil Christian Song Video & Lyrics", "raw_content": "\nஉம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு\nஉம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு\nஎன் எல்லாமே அய்யா நீர் தானே (2)\nஎன் எல்லாமே அய்யா நீர் தானே (2)\nஎந்நாளுமே அய்யா நீர் தானே (2)\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nஐயா உங் கள் தளத்தில் சுவிஷேசப்பாடல்கள் வரிகள் இணைக்க முடியுமா\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇயேசு தமிழ் திரைப்படம் (jesus Tamil movie online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14601-thodarkathai-hello-my-dear-bodyguard-nandhinishree-10?start=1", "date_download": "2020-09-23T06:26:53Z", "digest": "sha1:LRXGN3JV2QB4FZTZSHHF5YOMRDK6WWMG", "length": 16348, "nlines": 185, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes\nஇஸ் பாஸ்ட் இனி நாமா நடக்க வேண்டியத பத்தி தான் யோசிகனும் இது சம்மந்தமா எனக்கு எதாவுது தேவ பட்டா கொஞ்சம் ஹெல்ப் மட்டும் பண்ணுங்க எனமன்வீர் கேட்க என்ன இப்படி சொல்லிடீங்க கொஞ்சம் என்ன நிறையாவே பண்ணுவேன் அதுவும் நீங்க கேக்காமலயே என வேத் பதில் சொல்லிக்கொண்டே வெளிய வந்து சாரவின் ரூமை உற்று பார்த்தான்.\nவேதை கவனித்த மன்வீர் நான் சொல்றதுக்கு தப்பா நினைக்காதீங்க வேத் இப்ப சாரா நல்ல மூடுல இல்ல அவங்க கொஞ்சம் அப்செட்டா இருக்காங்க அவங்க நார்மல் ஆனதும் நானே உங்கள பேச வெய்க்குறேன் என மன்வீர் கூறியதை கேட்டவுடன் ம்....சரி மன்வீர் சாரவ பத்திரமா பா��்துக்கோ அப்பறம் நான் உன் கிட்ட ரொம்ப வயலண்ட்டா நடந்து கிட்டேன் அதுக்கு சாரி என மன்வீரின் தோலை தட்டி வேத் மன்னிப்பு கேட்க நோ இஸ்ஸுஸ் வேத் ஆக்ச்சு வல்லி நான் தான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும் உங்கள கடத்தி வெச்சு உங்க அப்பாவ பிளாக் மெயில் பண்ணி அவர ஜெயிலுக்கு அனுப்பிடன் என்ன தான் அவரு மத்தவங்களுக்கு கெட்டது பண்ணாலும் உங்க அப்பா உங்களுக்காக எதையும் யோசிகமா உங்கள காப்பதனும்ன்ற நோக்கதுல அவர் பதவி பணம் உயிர்ர்னு எத பத்தியும் யோசிகமா நாங்க சொன்ன எல்லாத்தையும் பண்ணி மாட்டிக்கிட்டாரு என்ன தான் நியாயமான விஷயத்துக்கு போராடுருதா இருந்தாலும் அப்பா பையன் பீலிங்ஸ் ஓட விளையாடிருக்க கூடாது என்ன மன்னிச்சிருகங்க வேத் என கை கோர்த்து மன்வீர் மன்னிப்பு கேட்க தப்பு செஞ்ச எல்லாரும் ஒரு நாள் தண்டனையை அனுபவச்சி தான் ஆகணும் மன்வீர் நீங்க சொன்ன மாரி நிழல்ல மறைஞ்சி குட்டு இருந்த எங்க அப்பவோட உண்மையான முகம் இப்ப நிஜத்துக்கு வந்துருச்சு இதுல உங்க தப்புன்னு எதும் இல்ல என கூறி மன்வீரின் கையை பிடித்து தன்மையோடு கூறிவிட்டு கிளம்பினான் வேத்.ஆன்.... வேத் ஒரு நிமிஷம் என மன்வீர் கூப்பிட வேத் திரும்பி பார்த்தான் ஒன்னுமில வேத் நீங்க சாரா மேல காட்டுர அக்கறைய கொஞ்மாவுது உங்க வைப் இனியா மேல காட்டுநிங்கனா உங்க லைப் உண்மைலயே இனிமையா இருக்கும் உங்க அப்பா ஆச பட்ட மாரி என மன்வீர் சொன்னதை கேட்டு ம்....என தலையை ஆட்டிவிட்டு சென்றான் வேத்.\nஹலோ இனி நீ நினைக்குற மாரி வேத் ஒன்னும் அவங்க அப்பா உள்ள போன சோகத்துல இப்ப அவரும் இல்ல தட்டி கேக்க யாரும் இல்லன்னற திமிருல சாரவ பாக்க அவ அப்பார்ட்மெண்க்கு போயிருக்கான் அவனுக்கு போய் நீ பீல் பண்ணிட்டு இருக்க பாரு ஒன்ன நினைச்சத்தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இனி என க்ரிஷ் சொல்ல ஓ அப்படியா க்ரிஷ் சரி விடு நான் உன்கிட்ட அப்பறம் பேசுறேன் என சொல்லி காலை கட் செத்து விட்டு தன் அறைக்குள் சென்றால் இனியா வேதும் அவளும் கல்யாண கோலத்தில் இருந்த\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவி\nசிறுகதை - தாய் வாசம் - முகில் தினகரன்\nசிறுகதை - அடைமழை - சு. ராம்கபிலன்\nசிறுகதை - மழையில் கலந்த கண்ணீர் துளிகள் - ருஜித்ரா விமலதாசன்\nசிறுகதை - நானாகவே நான் வாழ்கிறேன் - மது கலைவாண���்\nChillzeeயில் உங்கள் நாவலை தொடர்கதையாக பப்ளிஷ் செய்வது எப்படி\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ — AdharvJo 2019-11-01 21:09\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ — தீபக் 2019-11-01 07:50\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ — madhumathi9 2019-11-01 06:18\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 16 - ஜெய்\nஆரோக்கியக் குறிப்புகள் - மாரடைப்பின் அறிகுறிகள்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா 🙂 - ஜெபமலர்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 4\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 02 - ஜெபமலர்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 09 - ராசு\nதொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவை\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 01 - ஜெபமலர்\nஅழகு குறிப்புகள் # 70 - ஈசி & இயற்கையான செம்பருத்தி பூ மாய்ச்சரைஸர்\nChillzee WhatsApp Specials - கணவன்களை திருப்பி அடிப்பதில்...\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nTamil Jokes 2020 - பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா 🙂 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - அடுப்பாங்கரை காதல்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 31 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kothamangalam-subu", "date_download": "2020-09-23T06:57:12Z", "digest": "sha1:XAYECIXDAUIDKGW4WUONFAJ754LQYLGF", "length": 3921, "nlines": 69, "source_domain": "www.panuval.com", "title": "கொத்தமங்கலம் சுப்பு புத்தகங்கள் | Kothamangalam Subu Books | Panuval.com", "raw_content": "\nகுயிலி என்னும் குயிலின் கீதம் இது. ஒரு திரைப்படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் விறுவிறுப்போடும் எழுதப்பட்ட 'பொன்னிவனத்துப் பூங்குயில்' வெறும் கதையல்ல... நிஜங்களும் சரிவிகிதத்தில் கலந்து படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காவியம் குயிலி தன் கூட்டாளிகளோடு தஞ்சை மண்ணில் நடத்துகிற சேட்டைகளைப் படிக்..\nமண்ணின் மணத்தோடு கூடிய சிறுகதைகளின் தொகுப்பு இது. சுதந்திர காலத்துக்கு முந்தைய மனிதர்கள் நடமாடும் இந்தக் கதைக் களனில், மக்களின் யதார்த்த வாழ்க்கை அதன் இயல்புடனே படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதேநேரம் கற்பனைப் படகின் வேகமும் இதில் நிறையவே இருக்கிறது. சமூகக் கருத்துகளை சுளீர் சாட்டையடியாகச் சொ..\nபழமையில் இருந்து, புதுமைக்கு மக்கள் தாவிக் கொண்டிருந்த நேரம். பெண்கள் அடங்கிக் கிடக்கும் காலமாக இருந்த அந்த நேரத்தில் பளிச்சென வெளிப்பட ஆரம்பித்தார்கள் புதுமைப் பெண்கள். இந்த நூலின் நாயகி ராதா அப்படியானவள். கல்லூரிக் காலத்தில் அரும்பும் காதல், மலர் விட்டு மலர் தாவும் வண்டாக மனங்கள், வெளியே தைரியம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1986", "date_download": "2020-09-23T06:06:29Z", "digest": "sha1:ARXWL5COBUO2C666T6DOOXKYWIFQN7XM", "length": 10859, "nlines": 257, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:1986 - நூலகம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n1986 இல் வெளியான இதழ்கள்\n1986 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n1986 இல் வெளியான நினைவு மலர்கள்\n1986 இல் வெளியான நூல்கள்\n1986 இல் வெளியான பத்திரிகைகள்\n1986 இல் வெளியான பிரசுரங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 963 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅணையா விளக்கு: கார்மேல் பாத்திமாவின் பத்தாண்டு நிறைவு மலர் 1976-1986\nஅநுட்டான விதியும் பாராயண மாலையும் 1986\nஅபிராமியந்தாதி: வண்ணை நாச்சிமார் கோயில் கும்பாபிடேக மலர் 1986\nஅருட்கவிக் களஞ்சியம் 3: கீர்த்தனைகள்\nஅறிவியல் கதிர்: கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் 1985-1986\nஅளவையம்பதி கும்பழாவளை விநாயகர் நான்மணிமாலை\nஆடு வளர்ப்பு பண்ணையாளர் கையேடு\nஆரோக்கிய வாழ்வுக்கு சில ஆலோசனைகள்\nஇந்துப் பண்பாடு சில சிந்தனைகள்\nஇந்தோநேசியாவில் 2 வருட அனுபவம்\nஇலங்கை இலக்கியப் பேரவை: 20ஆம் ஆண்டு நிறைவு விழாவும்...\nஇலங்கை சனத்தொகைச் சரம் 1986\nஇலங்கை சனத்தொகைச் சாரம் 1986.09-12\nஇலங்கை முஸ்லிம்களின் வரலாறு 1\nஇலங்கை வாழ் செவிப்புலனிழந்த தமிழ்ச் சிறுவர்களின் கல்வியும் புனர்வாழ்வும்\nஇலங்கைப் பொருளாதாரம்: அரச நிதி\nஇலங்கையின் அரசியல் திட்டங்கள் (கோல்புறூக் முதல் இரண்டாம் குடியரசு வர��)\nஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்\nஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 30 ஆகத்து 2007, 11:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/suguna_diwakar_1.php", "date_download": "2020-09-23T05:56:09Z", "digest": "sha1:EL2RUDL5AJBGSC7EKPXE7GRSF5ASO4KR", "length": 22000, "nlines": 44, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Film Review | Suguna Diwakar | Periyar | Sathyaraj", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்\nநான் வாழ்க்கையில் காதலிக்கும் மிகச்சிலரில் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் ஒருவன். பெரியாரை அவன், இவன் என்று விளிப்பதால் சில பெரியார் பக்தர்கள் கோபப்படலாம். மேலும் நான் பிரதியில் அவன் என்று எழுதும்போது நீங்களும் அவன் என்று வாசிக்கும் சாத்தியம் என்னையும் கோபப்படுத்தும். ஏனெனில் என் பொசிசிவ்னெஸ் அப்படி.\nகள்ளுக்கடை மறியல் செய்தவர், அதற்காக அய்ந்நூறு தென்னைமரங்களை வெட்டிப்போட்டவர், கதர்சுமந்துவிற்றவர் என்று இப்படியாகத்தான் பெரியார் தமிழ்மாணவர்களுக்கு அறிமுகமாயிருக்கிறார். ஆனால் இத்தகைய சட்டகங்கள் பெரியாரின் தாடிமயிரை அளப்பதற்குகூடப் போதுமான அளவுகோல்கள் அல்ல. தனக்கு விதிக்கப்பட்ட கரைகளை உடைத்துப் பாய்ந்த மகாநதி பெரியார்.\nகள்ளுக்கடை மறியல் செய்த பெரியார்தான் மதுவிலக்கிற்கெதிராக, \"ஒருவனைக் குடிக்கக்கூடாது என்றுசொல்வதற்கும் உன் மனைவியைக் க��விசெய்யக்கூடாது என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு\" என்று வினவினார். ஒழுக்கம் என்பது பாமரர்களை ஏமாற்றும் சூழ்ச்சி என்றார். 'திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக்கப்படவேண்டும்' என்றார். மணவிலக்குச்சட்டத்தைக் கொண்டுவராவிட்டால் திருமணங்களில் திருமண மறுப்புப்பிரச்சாரமும், பலதாரமணப்பிரச்சாரமும் செய்வேன் என்று அரசை மிரட்டினார். பெண்களின் கருப்பைகளை அடைக்கச்சொன்னார்.\nதேசப்படம், காந்திசிலை, பிள்ளையார்சிலை, ராமர்படம் என அனைத்துப் புனிதப்பிம்பங்களையும் தெருவில் போட்டுடைத்தார் அல்லது கொளுத்தினார். 'தமிழ்ப்புலவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை முதல் ஆயுள்தண்டனை வரை கொடுக்கவேண்டும் என்றார். இப்படி அவர் செய்த கலகங்கள் சொல்லிமாளாதவை. சாதி, மதம், கடவுள், தேசம், மொழி, கற்பு, காதல், திருமணம், குழந்தைப்'பேறு' என அனைத்து ஒளிவட்டங்களின்மீதும் அவரது மூத்திரச்சட்டியில் ஒழுகிய சிறுநீர் வெள்ளமாய்ப்பாய்ந்தது.\nகலகத்தின் குரலாய் ஒலித்த அதே பெரியார்தான் அறம்பேணும் துறவியாய் வாழ்ந்தார். காந்தியார் படுகொலையின்போது பார்ப்பனர்களைத் தாக்குதலினின்று காத்தார். 'ஒரு பார்ப்பான் பேச்சைக் கேட்டாக் கலியாணம் பண்ணினாய்' என்கிற வன்மமும் வெறுப்பும் நிறைந்த கேள்வியை வரலாற்றுப்பழியாய்த் தன் தோள்மேல் சுமந்து ராஜாஜியைக் காட்டிக்கொடுக்காமல் செத்துப்போனார். தமிழ்ச்சூழலில் எந்த முஸ்லிமும் பரப்புரை செய்வதற்கு முன்பே 'இன இழிவு நீங்க இஸ்லாமியராகுங்கள்' என்றார். அம்பேத்கரைத் தன் தலைவர் என்றார். குன்றக்குடி அடிகளாரையும் மதித்தார். தமிழ் காட்டுமிராண்டிமொழி என்று சொன்ன அவர்தான் தமிழுக்கான எழுத்துச்சீர்திருத்தங்களையும் முன்மொழிந்தார்.\nஇதையெல்லாம் நீங்கள் பெரியார் திரைப்படத்தில் தேடினீர்களென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பாடத்திட்டங்களைத் தாண்டி படம் நகரவில்லை. பெரிராரின் வாழ்வாதாரமான போர்க்குணமிக்க போராட்டமுறைகள் காட்டப்படவில்லை. பெரியாரால் அவமானப்படுத்தப்பட்ட ராமனும் வினாயகனும்தான் இன்று இந்துத்துவச்சக்திகளால் தேசியச்சின்னங்களாய் முன்னிறுத்தப்பட்டு வெறியாடிக்கொண்டிருகும் சூழலில் பெரியாரின் விக்கிரகச் சிதைவுப் போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதே அடுத்த தலைமுறையை அரசியலில் ஆற்றுப்படுத்துவதற்கும் நமது போர்மரபின் எஞ்சிய நினைவுகளைச் சரிபார்ப்பதற்கும் உதவும். ஆனால் அது இல்லை. கவனமாக பெரியாரின் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.\nமேலும் சில தரவுகள் அய்யத்துக்கிடமாயிருக்கின்றன. நான் படித்தவரை 'தமிழர் தலைவர்' நூலில் பெரியார் நாகம்மையின் விரதத்தைக் குலைப்பதற்குச் சாம்பாரில்தான் மீன் துண்டங்களைப் போட்டுவைப்பார். ஆனால் படத்திலோ சோற்றில் சிக்கன் துண்டைப் புதைத்துவைக்கிறார். காசியில் அவர் பிச்சையெடுத்து வாழ்ந்தபோது பார்ப்பனச் சாமியார்களுக்கும் மற்றச் சாமியார்களுக்குமிடையில் நிலவிய வேறுபாடுகள் பற்றி தமிழர் தலைவரில் உள்ளது. ஆனால் காசிச் சாமியார்கள் காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதாகப் படித்ததாக நினைவில்லை.\nபெரியாரின் அணுக்கத்தொண்டராகிய குத்தூசிக்குருசாமி படத்தின் எந்த மூலையிலுமில்லை. அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் தந்த உணர்வைப் பெரியார் தரவில்லை. காந்தி, அம்பேத்கர் ஆகியோர் தமிழிலேயே பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. அழகியல் மற்றும் சினிமா மொழி என்றளவில் பார்த்தால் பெரியார் படம் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. பாடல்கள் துருத்தி நிற்கின்றன. பின்னணி இசையின் தோல்வியை நினைக்கும்போது இளையராஜா எப்படியாவது இசையமைத்திருக்கக்கூடாதா என்னும் ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nதிமுக தொடங்கியபோது கருணாநிதி திமுகவில் இணையவேயில்லை. அவர் திராவிடர்கழகத்தில்தான் இருந்தார். அதன்பிறகே திமுகவில் இணைகிறார். திமுகவின் அய்ம்பெரும் தலைவர்களில் கருணாநிதி இல்லை. ஆனால் படத்தில் ராபின்சன் பூங்காவில் திமுகவின் துவக்கவிழா மேடையிலேயே கருணாநிதி இடம்பெற்றிருக்கிறார். நாகம்மையைக் கோவிலில் கலாட்டா செய்வதற்குப் பெரியாரே ஆட்களை ஏற்பாடு செய்கிறார் என்பதுதான் தமிழர் தலைவரில் வருவது. ஆனால் அப்படியான குறிப்புகள் எதுவும் படத்தில் இல்லை. 'ஈ.வெ.ராமசாமியாகிய நான்..' எனத்தொடங்கும் பெரியாரின் சுயவிளக்கத்தைச் சாக்ரடீஸ் சிலை முன்பு பெரியார் பேசுவதாக அமைத்திருப்பது கூட சினிமா உத்தி என்றளவில் மன்னிக்கலாம். ஆனால் அவரது வெளிநாட்டுப் பயணக்காட்சிகள் படத்தில் எந்த வகையிலும் பயன்படவில்லை.\nதிறமையான நடிகையாகிய குஷ்பு சரியாகப் பயன்படுத்தப்படவிலை. பெரியாருக்கு எவ்வளவு வயதானபோதும் நாகம்மையாக வரும் ஜோதிர்மயி மட்டும் கொஞ்சம்கூட மாற்றமில்லாமல் 'இளைமையாக' இருப்பது அபத்தமாக இருகிறது. ராஜாஜியின் தோற்றமும் அப்படியே. மேலும் ராஜாஜி ஏதோ சூழ்நிலைக்கைதி போல சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கான ஒப்ப்னை நுட்பங்கள் எதுவும் படத்தில் இல்லை. படத்தில் ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரே அம்சம் சத்யராஜ்தான். அதுவும் அவர் தாடிவைத்தப் பெரியாராக மாறியபிறகு பெரியாரின் உடல்மொழிகளை அப்படியே கொண்டுவந்திருக்கிறார். சத்யராஜின் கடின உழைப்பிற்காக அவரைப் பாராட்டவேண்டும். ஆனால் இளமைக்காலத் தோற்றங்களில் சத்யராஜ் சத்யராஜையே நினைவுபடுத்துகிறார்.\nதிராவிட இயக்க வரலாற்றைக் கொச்சைப்படுத்தி மணிரத்னம் 'இருவர்' என்னும் திரைப்படத்தை எடுத்தார். இந்து - முஸ்லீம் முரண்களை கதைமய்யமாகக் கொண்ட 'பம்பாய்' படத்தில் இரண்டு மூன்று இடங்களில் துலுக்கன் என்கிற வார்த்தையை நாசரின் கதாபாத்திரத்தின் வழியாக உச்சரிக்க வைத்திருப்பார். இருவரில் அண்ணவையும் பெரியாரையும் ஒரே கதாபாத்திரமாக்கி அதே நாசரை நடிக்க வைத்திருப்பார். 'திராவிட இயக்கம் பற்றிய திரைப்படத்தில் பார்ப்பான் என்னும் வார்த்தையே இல்லாமல் படம் எடுத்திருக்கிறார்' என்று மணிரத்னத்தைப் பார்ப்பனீய மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு அறிவுஜீவிகள் விமர்சித்தார்கள். அது நியாயமான விமர்சனமே. ஆனால் மணிரத்னம் என்னும் பார்ப்பனரிடமிருந்து நாம் அதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் திராவிடர்கழகத்தின் தயாரிப்பில் ஞானராஜசேகரன் என்னும் தலித்தும் 'பார்ப்பான்' என்னும் வார்த்தையே இடம்பெறாமல் பெரியார் படத்தை எடுத்து 'சாதனை' புரிந்திருக்கிறார்கள்.\nஒருவரியில் சொல்வதென்றால் பெரியார் திரைப்படம் என் காதலியை யாரோ வன்புணர்ச்சி செய்ததைப்போல இருந்தது.\nகொசுறு : என்னுடைய இந்த விமர்சனத்தைப் படித்து யாரும் பெரியார் படத்தைத் தவிர்க்கவோ தவறவோ விடவேண்டாம்.\nஎன்னோடு படம்பார்த்த இரண்டு பெண்களில் ஒருவர் தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். பெரியார் அளவிற்கு இல்லையென்றாலும் பெரியாருக்கு அடுத்தபடியாக நான் நேசிக்கும் தோழிகளில் ஒருத்தி. கைபிடித்து அழைத்துச் சென்று அறிவின் மர்மப்பிரதேசங்களை அறிமுகப்படுத்தியவள். தன் மொழிநாவால் வாழ்வின் இடுக்குகளை அலசுபவள். ஆனால் அவருக்குப் பெரியார் பற்றி ஒன்றும் தெரியாது அல்லது ஏதோ தெரியும் என்று சொல்லலாம். பெரியார் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர் சொன்னார், 'இனி பெரியாரை முழுசாப் படிக்கணும்'. இது பெரியார் படத்திற்குக் கிடைத்த வெற்றிதான்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/wife-killed-her-husband-through-her-illegal-affair/", "date_download": "2020-09-23T05:24:43Z", "digest": "sha1:6Y3AWGLTQY4VGAUMPBF45F5DGFRIOBVG", "length": 16741, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "கள்ளக்காதலனை பிரிந்து விடுவமோ என்ற பயத்தில் கணவனை கொன்ற மனைவி..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகள்ளக்காதலனை பிரிந்து விடுவமோ என்ற பயத்தில் கணவனை கொன்ற மனைவி..\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா.. “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்… 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்.. பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே.. “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே.. இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே.. இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே.. சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்.. “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்.. டாம் குரான் விக்கெட் சர்ச்சை.. டாம் குரா���் விக்கெட் சர்ச்சை.. தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்.. தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்.. சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.. சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.. ஆவணங்களின் விவரம் உள்ளே.. அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்.. குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்.. அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான் 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா.. 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா.. தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா…. தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….\nகள்ளக்காதலனை பிரிந்து விடுவமோ என்ற பயத்தில் கணவனை கொன்ற மனைவி..\nகள்ளக்குறிச்சியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.\nகள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (40). லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டம் பண்ரூட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்யா(30) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 11 வயதில் ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.\nஇந்நிலையில் ஆனந்தன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாரனோடை கிராமத்தின் சாலை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் தெரிந்து வந்த போலீசார் ஆனந்தன் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்ததால் இறந்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் ஆனந்தன் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரனையை தொடர்ந்தனர்.\nபோ��ீசின் தீவிர விசாரணையில் ஆனந்தன் மனைவி சத்யா மீது சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அவரிடம் நடத்திய கடுமையான விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து சத்யா அளித்த வாக்குமூலத்தில், “என் கணவர் லாரி ஓட்டுநர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இதனால் நான் என் அம்மா வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அப்போது அங்குள்ள சீனிவாசன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்ப்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இது என் கணவருக்கு தெரிந்ததால் அவர் என்னை கண்டித்தார். இதனால் நானும் சீனிவாசனும் பிரிந்து விடுவமோ என்ற பயத்தில் என் கணவரை கொலை செய்ய முடிவு செய்தோம். எனவே சீனிவாசன் என் கணவரிடம் நைசாக பேசி மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதனை என் கணவர் குடித்த பின் அங்கிருந்து சீனிவாசன் கிளம்பிவிட்டார். நானும் ஒன்றும் தெரியாதது போல் வீட்டில் இருந்து விட்டேன்” என தெரிவித்துள்ளார்.\nசொத்து தகராறில் சொந்த தம்பியை கொன்ற அண்ணன்.. நோயால் இறந்ததாக நாடகமாடி போலீசில் சிக்கிய பின்னணி..\nசொத்து தகராறில் தம்பியை கொன்றுவிட்டு, நோயால் இறந்ததாக நாடகமாடிய அண்ணனை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் சுரேந்தர் குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அண்மையில் வீட்டில் மயங்கி நிலையில் உயிரிழந்தார். அவர் நுரையீரல் நோயால் மயங்கி விழுந்து இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் சில திடுக்கிடும் தகவல்கள் […]\n22 வயது இளம்பெண்ணிற்கு நான்கு குழந்தையின் தகப்பனானவருக்கும் இடையே கள்ளக்காதல்… இறுதியில் கணவன் செய்த செயல்…\nவெங்காயம் விலை அதிரடியாக உயர்வு – கிலோ ரூ. 100-க்கு விற்பனை\nசுற்றுலா விசா விதிமுறை மீறி மதபிரச்சாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்து நாட்டினர் 10 பேர் மீது மதுரையில் வழக்கு\nதமிழகத்திற்கான நிதியை ஒதுக்கிய மத்திய அரசு..எத்தனை கோடிகள்\n3 பேரை சராமாரியாக வெட்டிய மர்மநபர்கள்…\nமுழுகொள்ளளவை எட்டியது பில்லூர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதீபாவளிக்கு 5 நாள் விடுமுறை வேண்டும் – பட்டாசு வியாபாரிகள் கோரிக்���ை\nதவறான சிகிச்சை – பட்டதாரி இளம்பெண் சாவு\nமுதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அரசு அதிகாரிக்கு கொரோனா; முன்னரே நடத்திய சோதனையால் தப்பிய எடப்பாடி\nநீண்ட நாட்களாக வயிற்று வலியில் துடித்த 7-ம் வகுப்பு மாணவி.. சோதனை செய்ததில் வெளிவந்த உண்மை..\n\"ஒண்ணுல்ல, இரண்டில்ல, 3-வது மனைவியும் விட்டுட்டு போயிட்டா..\" – தற்கொலைக்கு முன் கடிதம்..\nதனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபரை கொலை செய்த மர்ம கும்பல்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..\n“இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்..\n“அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்..\n“ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்..\n2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/prcl-pipavav-railway-corporation-limited-recruitment/", "date_download": "2020-09-23T06:22:12Z", "digest": "sha1:L3XF2ZLA6UZILY7KNRDLX3Z522EWMZZT", "length": 17385, "nlines": 180, "source_domain": "jobstamil.in", "title": "PRCL Pipavav Railway Corporation Limited Recruitment 2020", "raw_content": "\nசென்னை மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nBECIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nதிண்டுக்கல் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nமத்திய அரசு வேலைகள்ரயில்வே வேலைகள் (Railway Jobs)\nபிபாவவ் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (PRCL) வேலைவாய்ப்புகள் 2020. பிபாவவ் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வெளியாகும் பல்வேறு துறைகளில் வெளியாகும் பணிகள் சம்மந்தப்பட்ட விவரங்களை விரைந்து நீங்கள் அறிந்திட இந்��� பக்கம் உங்களுக்கு உதவியாய் இருக்கும். நடப்பு வேலைவாய்ப்பு தகவலை அறிந்திட எப்பொழுது ஜாப்ஸ் தமிழுடன் இணைந்து இருக்கவும். நேரடி அதிகாரப்பூர்வ இணைப்பு: www.pipavavrailway.com PRCL Pipavav Railway Corporation Limited Recruitment 2020.\nபிபாவவ் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:\nPRCL – பிபாவவ் ரயில்வே கார்ப்பரேஷன்:\nபிபாவவ் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.ஆர்.சி.எல் – PRCL) ஒரு சிறப்பு நோக்கம் கொண்ட வாகனம் (எஸ்.பி.வி – special purpose vehicle) உருவாக்க, பிபாவவ் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.ஆர்.சி.எல்) நிறுவனங்கள் சட்டம் 1956 இன் கீழ், மே 2000 இல், இந்திய ரயில்வே மற்றும் குஜராத் பிபாவவ் போர்ட் லிமிடெட் (ஜி.பி.பி.எல்) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக (ஜே.வி – joint venture) நிறுவனமாக அமைக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியின் 50 சதவீத பங்கு பங்களிப்புடன் ஒரு பங்குதாரரின் ஒப்பந்தம். உள்கட்டமைப்பின் வளர்ச்சியில் பொது-தனியார் பங்கேற்பு (பிபிபி – public-private participation) க்கு பி.ஆர்.சி.எல் ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டு.\nIRCON ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nசுரேந்திரநகர் மற்றும் ராஜுலா நகரத்திற்கு இடையிலான மீட்டர் கேஜ் பாதையை அகலமான பாதையாகவும், மேலும் விரிவாக்கம் பிபாவவ் துறைமுகமாகவும் மாற்றும் பணி எஸ்பிவிக்கு வழங்கப்பட்டது. பிபாவவ் துறைமுகத்தை இணைக்கும் 271 கி.மீ பிபாவவ் ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தை கொண்டு செல்வது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் வணிக செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் பணியை நிறுவனம் ஒப்படைத்துள்ளது. ரயில்வே சட்டம், 1989 இன் கீழ், ரயில்வே நிர்வாகத்தின் நிலையை பி.ஆர்.சி.எல் பெறுகிறது.\nபி.ஆர்.சி.எல் (PRCL) என்றால் என்ன\nபி.ஆர்.சி.எல் (PRCL) இன் முழு வடிவம் பிபாவவ் ரயில்வே கார்ப்பரேஷன் (Pipavav Railway Corporation) ஆகும். அந்தந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் வேட்பாளர்கள் எந்தவொரு நிறுவனத்தின் முழு படிவத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nபி.ஆர்.சி.எல் வேலைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nவேட்பாளர்கள் ஆட்சேர்ப்பு பக்கத்தில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணைப்பிலிருந்து பி.ஆர்.சி.எல் 2020 க்கு விண்ணப்பிக்கலாம் அல்லது பி.ஆர்.சி.எல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். பி.ஆர்.சி.எல் 2020 க்கு விண��ணப்பிப்பதற்கான படி வாரியான நடைமுறை பி.ஆர்.சி.எல் வெளியிட்ட PDF இல் குறிப்பிடப்படும். பி.ஆர்.சி.எல் 2020 க்கு விண்ணப்பிப்பதற்கு முன் வேட்பாளர்கள் அறிவுறுத்தல்களை கவனமாக படிக்க வேண்டும்.\nபி.ஆர்.சி.எல் வேலைகளில் எவ்வாறு சேர முடியும்\nமுதல் வேட்பாளர்கள் பி.ஆர்.சி.எல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்க வேண்டும். வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF இல் கொடுக்கப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை சரிபார்க்க வேண்டும். வேட்பாளர்கள் தகுதிகளை பூர்த்தி செய்யும்போது மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பி.ஆர்.சி.எல் விண்ணப்பித்த பின்னர் தகுதியானவர்களை பட்டியலிட்டு, தேர்வுக்கு வருவதற்கு அவர்களை அறிவிப்பார். இறுதியாக வேட்பாளர்கள் பி.ஆர்.சி.எல் இல் சேர முடியும், அவர் நிர்ணயித்த அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் அவர் / அவள் தகுதி பெற்றால் மட்டுமே.\nபி.ஆர்.சி.எல் வேலைகளுக்கான தேர்வு நடைமுறை என்ன\nதேர்வுக்கான நடைமுறை பிரிலிம்ஸ் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல். பிரிலிம்ஸ் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மெயின் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இறுதி கட்டமாக இருக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் தகுதி பெற்றவர்கள் பி.ஆர்.சி.எல்.\nசென்னை மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nBECIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nதிண்டுக்கல் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nRVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள் 2020\nஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nபெரம்பலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 253\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/international-news/middle-east/refugee-boat-crashes-in-libya-90-killed/c77058-w2931-cid297275-su6219.htm", "date_download": "2020-09-23T07:41:22Z", "digest": "sha1:3X5R2JCMMUY4VYNEVG5H3VZG657YLGFM", "length": 5243, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 90 பேர் பலி", "raw_content": "\nலிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 90 பேர் பலி\nலிபியா அருகே அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nலிபியா அருகே அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக ஐ.நா-வின் சர்வதேச அகதிகள் அமைப்பு இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், \"லிபியா கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்தது. இதில், 90க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில், 10 பேர் உடல் லிபிய கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. மற்றவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. 10 பேரில், எட்டு பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். மீதி இரண்டு பேர் லிபியாவைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் நீச்சல் தெரிந்ததால் உயிர் தப்பிய இரண்டு பேர் லிபியாவில் கரை ஏறினர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்தில் யாராவது உயிர் தப்பினார்களா மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். உயிரிழந்து கடலில் மிதக்கும் உடல்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.\nலிபியா வழியாக ஐரோப்பாவின் தென் பகுதியை எளிதில் அடைய முடியும் என்பதால் லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக மிக ஆபத்தான லிபியா கடற்பகுதியை கடக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 6 லட்சம் பேர் இப்படிக் கடல் கடந்து ஐரோப்பாவுக்குச் சென்றுள்ளனர். அதில் அதிகம் பேர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் என்று சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/ashish-nehra-speaks-about-indian-team-tour-of-pakistan-in-2004", "date_download": "2020-09-23T05:59:56Z", "digest": "sha1:P24CNRWBM44CFFHOQMFQFV4CA5565D3U", "length": 11371, "nlines": 152, "source_domain": "sports.vikatan.com", "title": "முச்சதம் சேவாக்; ஹாட்ரிக் இர்பான்.. ஆனாலும் பாகிஸ்தானே உச்சரிச்ச பெயர்! - நெஹ்ராவின் `2006’ சீக்ரெட் | ashish nehra speaks about Indian team tour of pakistan in 2004", "raw_content": "\nமுச்சதம் சேவாக்; இர்பான் அசத்தல்.. ஆனாலும் பாகிஸ்தானே உச்சரிச்ச பெயர் - நெஹ்ராவின் `2004’ சீக்ரெட்\nடெஸ்ட் தொடரில் முச்சதம் அடித்து கெத்து காட்டினார் சேவாக். இந்தியாவின் சுவர் என வர்ணிக்கப்படும் டிராவிட் இரட்டை சதம் என இந்தியப் படை பாகிஸ்தானை மிரட்டியது.\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு இருநாட்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். உலகக்கோப்பை ஃபைனல் போன்று இருநாட்டு ரசிகர்களும் டிவி-யின் முன்பு ஆஜராகிவிடுவார்கள். போட்டி நடக்கும் மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பி காணப்படும். கார்கில் போர் முடிந்து சில ஆண்டுகள் கழித்து இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க 2003-04 ஆண்டுகளில் பாகிஸ்தான் சென்றது. இந்திய ரசிகர்களால் தாதா என செல்லமாக அழைக்கப்படும் கங்குலி தலைமையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்றது. தாதா தலைமையிலான அந்த டீம்தான் இப்போதும் பல இந்தியா ரசிகர்களுக்கு ஃபேவரைட்.\nகங்குலி, சேவாக், சச்சின், டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், யுவராஜ் சிங், இர்பான் பதான், முகமது கைஃப் அது ஒரு பட்டாளம். பாகிஸ்தானில் மிரட்டிவிட்டு வந்தது இந்திய அணி. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முச்சதம் அடித்து கெத்து காட்டினார் சேவாக். இந்தியாவின் சுவர் என வர்ணிக்கப்படும் டிராவிட் இரட்டை சதம். இர்பான் பதான் ஹாட்ரிக் விக்கெட் என இந்தியப் படை பாகிஸ்தானை மிரட்டியது. இந்தத் தொடரில் அக்தர், ஷமி வீசிய பந்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்கவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஒரு டெயில்டென்ட் பேட்ஸ்மேன். அவர் வேறுயாரும் இல்லை நம்ம லக்‌ஷ்மிபதி பாலாஜி தான்.\n`டிரஸ்ஸிங் ரூமில் இர்பான் பதான் எவ்வளவோ கதைகள் சொன்னாலும் என் நினைவில் இருப்பது என்னவோ பாலாஜிதான்’ என வெளிப்படையாக பேசியுள்ளார் அந்த தொடரில் பங்கேற்ற மற்றொர��� வேகப்பந்துவீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா.\n``பாகிஸ்தானின் இப்போதைய பிரதமர் இம்ரான் கானை விட பாலாஜிதான் அப்போது பாகிஸ்தானில் பிரபலமாக இருந்தார். டிரஸ்ஸிங் ரூமில் இர்பான் பதான் எவ்வளவோ கதைகள் சொன்னாலும் என் நினைவில் இருப்பது என்னவோ பாலாஜிதான். அந்த 6 வாரமும் பாலாஜிதான் மைதானத்தின் எல்லாப் பகுதிகளிலும் சிக்ஸர் அடித்துக்கொண்டிருந்தார்.\nசேவாக் அடித்த முச்சதம், ராகுல் டிராவிட் அடித்த இரட்டை சதம், இர்பான் பதானின் சிறப்பான செயல்பாடு எல்லாம் இருந்தது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் களத்துக்கு வெளியே பாகிஸ்தானும் ட்ரெஸிங் ரூமில் பாலாஜி மட்டுமே இருந்தனர். மியான்தத் எங்களை வீட்டுக்கு அழைத்து சென்று விருந்து வைத்தது எல்லாம் மறக்க முடியாத நிகழ்வு’’ என்று பழைய நினைவுகளை நெஹ்ரா அசைபோட்டிருக்கிறார்.\nராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என வர்ணிக்கப்படும் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் பந்துவீச்சில் பாலாஜி அடித்த சிக்ஸர்தான் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதேபோல் முகமது ஷமி பந்துவீச்சில் சிக்ஸர் அடித்திருந்தார். ராவல் பிண்டியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாலாஜி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/sl-former-captain-sangakkara-opens-up-about-the-difficult-bowlers", "date_download": "2020-09-23T06:33:21Z", "digest": "sha1:UUWOXOKFJMYS5BJDBFYGTJ6DKG2BOLLU", "length": 8864, "nlines": 152, "source_domain": "sports.vikatan.com", "title": "கொடுங்கனவு `வாசிம் அக்ரம்’; `கடினம்’ ஜாகீர்கான்; முரளிதரன் ஸ்பெஷல்! - சங்ககாரா ஷேரிங்ஸ் | Srilanka ex captain sangakkara opens up about the difficult bowlers", "raw_content": "\nகொடுங்கனவு `வாசிம் அக்ரம்’; `கடினம்’ ஜாகீர்கான்; முரளிதரன் ஸ்பெஷல்\n``பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமை எதிர்கொண்டது கொடுங்கனவு போல இருந்தது. இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான் பந்துவீச்சை பலமுறை எதிர்கொண்டுள்ளேன்.\"\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான குமார் சங்ககாரா மிகப்பெரிய சாதனைகளுடன் ஓய்வு பெற்றார். சிறந்த பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் விளையாடிய சங்ககாரா, உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ஒருநாள் போட்டிகளில் சங்ககாரா 14,234 ரன்கள் எட���த்து சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். 2000-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சுமார் 15 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய சங்ககாரா, தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக உள்ளார்.\nகுமார் சங்ககாரா சமீபத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது, ரசிகர் ஒருவர் சங்ககாராவிடம், `நீங்கள் எதிர்கொண்ட மிகவும் கடினமான பௌலர்கள் யார்' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த சங்ககாரா, ``பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமை எதிர்கொண்டது கொடுங்கனவு போல இருந்தது. இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான் பந்துவீச்சை பலமுறை எதிர்கொண்டுள்ளேன். அதுவும் மிகக்கடினமாக இருந்தது\" என்று தெரிவித்துள்ளார்.\nவிக்கெட் கீப்பராக இருந்தபோது மிகவும் கடினமாக இருந்த பௌலர் குறித்தும் ரசிகர்கள் சங்ககாராவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``ஸ்டெம்புக்குப் பின்னால் இருந்தபடி முத்தையா முரளிதரனின் பந்து வீச்சை கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது. அவரது பந்துவீச்சின்போது பந்துகள் திரும்பும் முறை மற்றும் நிலவும் காலநிலை ஆகியவை நமது மனம் மற்றும் உடல் பலத்தை சோதனை செய்யும் ஒன்றாக இருக்கும். எனவே, அவர்தான் நம்பர் ஒன்\" என்று சங்ககாரா தெரிவித்திருக்கிறார்.\n#ChampionsTrophy: இந்தியாவுடன் வாழ்வா சாவா ஆட்டம்... இலங்கைக்கு சங்ககாரா அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17849-jharkhand-bjp-cm-raghubardas-is-trailing-in-jamshedpur-east.html", "date_download": "2020-09-23T06:10:36Z", "digest": "sha1:3226KRVHIDJJWRLG43X3ZXUAUXTN77BL", "length": 7405, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜார்கண்டில் பாஜக முதல்வர் பின்னடைவு.. ஹேமந்த் சோரன் 2 இடத்திலும் முன்னிலை - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஜார்கண்டில் பாஜக முதல்வர் பின்னடைவு.. ஹேமந்த் சோரன் 2 இடத்திலும் முன்னிலை\nஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம். கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். முதல்வர் ரகுபர்தாஸ், ஜாம்ஷெட்பூரில் பின்தங்கியிருக்கிறார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது அங்கு சட்டமன்ற பொதுத் தேர்தல் 5 கட்டமாக நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.\nஇந்த தேர்தலில் பாஜக முதல் முறையாக போட்டியிட்டது. அதன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம்(ஜே.டி.யு), ஜார்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யு) ஆகியவை தனித்தனியே களமிறங்கின. ஜே.எம்.எம் கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.\nதற்போதைய நிலவரப்படி, ஜே.எம்.எம் - காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஜே.எம்.எம். தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட தும்கா தொகுதியில் 2463 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவர் போட்டியிட்ட பர்ஹயத் தொகுதியிலும் 8616 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.\nமுதல்வர் ரகுபர்தாஸ் தான் போட்டியிட்ட ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் பாஜக அதிருப்தி வேட்பாளர் சரயு ராயை விட 771 வாக்குகள் குறைந்து பின்தங்கியுள்ளார்.\nஏ.ஜே.எஸ்.யு கட்சித் தலைவர் சுதேஷ் மகதோ தான் போட்டியிட்ட சில்லி தொகுதியில் 10,400 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.\nமெஜாரிட்டிக்கு 41 இடங்களே தேவை என்ற நிலையில், தற்போது ஜே.எம்.எம். கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் தெரிகிறது.\nஜார்கண்ட் தேர்தல் நிலவரம்.. ஜே.எம்.எம் கூட்டணி ஆட்சி\nஇந்தியா அழிவதை அனுமதிக்க கூடாது.. காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்க மாணவர்களுக்கு ராகுல், பிரியங்கா அழைப்பு..\nராஜ்யசபா துணை தலைவர் ஒரு நாள் உண்ணாவிரதம்.. இன்று காலை முடிந்தது..\nஎந்த நாட்டுடனும் போர் புரிய மாட்டோம்.. சீன அதிபர் ஜின்பிங் பேச்சு..\nஎதிர்க்கட்சிகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்..\nராஜ்யசபா புறக்கணிப்பு.. மத்திய அரசுக்கு நெருக்கடி.. எதிர்க்கட்சிகள் போராட்டம்..\nவிஐபிக்களை வீழ்த்த ஸ்வப்னா கொடுத்த சூப்பர் பரிசு என்ன தெரியுமா\nகேரளாவில் மீண்டும் என்ஐஏ அதிரடி மேலும் 2 தீவிரவாதிகள் கைது\nவிடிய விடிய போராட்டம்.. சஸ்பெண்ட் எம்.பி.க்களை சந்தித்து பேசிய ஹரிவன்ஷ்..\nகொரோனாவில் குணம் அடைபவர் எண்ணிக்கை 3 நாளாக அதிகரிப்பு..\nசிசிடிவி பழுது நீக்கும் பயிற்சி வழங்கும் இந்தியன் வங்கி \n6 மாதங்களுக்குப் பின் தாஜ் மஹால் திறப்பு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/trichy-school-girl-sexually-harassed-killed/", "date_download": "2020-09-23T05:34:33Z", "digest": "sha1:OPLJ2DUPWPMYK6E7NTUCETZAX27DAJQZ", "length": 16741, "nlines": 123, "source_domain": "tamilnirubar.com", "title": "திருச்சி சிறுமியை கொலை செய்தது யார்? - முதலில் பார்த்த 2 பேரிடம் கிடுக்குப்பிடி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதிருச்சி சிறுமியை கொலை செய்தது யார் – முதலில் பார்த்த 2 பேரிடம் கிடுக்குப்பிடி\nதிருச்சி சிறுமியை கொலை செய்தது யார் – முதலில் பார்த்த 2 பேரிடம் கிடுக்குப்பிடி\nதிருச்சி மாவட்டம் சோமசரம்பேட்டை அருகே 14 வயது சிறுமி நேற்று எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nதிருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்த அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரின் மனைவி மகேஸ்வரி. இந்தத் தம்பதியின் மகள் கங்காதேவி (14) 9-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கங்காதேவி, வீட்டிலேயே இருந்தார். தன்னுடைய தோழிகளுடன் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்தார்.\nஅப்போது இயற்கை உபாதை மற்றும் குப்பைகளைக் கொட்ட காட்டுபகுதிக்குச் சென்ற கங்காதேவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பிவரவில்லை. அதனால் கங்காதேவியைத் தேடி அவரின் அம்மா மகேஸ்வரி கருவேல மரங்கள் அதிகமாக இருக்கும் காட்டுப்பகுதிக்குச் சென்றார். அப்போது அடர்ந்த கருவேல மரங்களுக்கு நடுவில் முகம், உடல் பாதி எரிந்த நிலையில் கங்காதேவி கருகிய நிலையில் கிடப்பதாக சிலர் கூறினர்.\nஅதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, பெரியசாமி மற்றும் அவரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்தத் தகவல் காட்டு தீ போல பரவியது. உடனே சிறுமி இறந்து கிடந்த காட்டுப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். பின்னர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் மோப்ப நாயுடன் வந்தனர். சிறுமியின் சடலம் கிடந்த இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடிய மேப்பநாய் படுத்துக்கொண்டது.\nஅதனால் கொள்ளையர்கள் மோப்பநாய் படுத்திருந்த இடத்திலிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதையடுத்து சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.\nஇதற்காக சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.\nஇதற்கிடையில் சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். அதை போலீஸ் டீம் தடுத்தது. இந்தச் சம்பவத்தால் அந்தப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.\nசிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி போராடிய மக்கள்.\nசம்பவ இடத்துக்கு வந்த திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, எஸ்.பி ஜியாவுல் ஹக், டி.எஸ்.பி கோகிலா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பிறகே பொதுமக்கள் அமைதியாகினர்.\nஇதையடுத்து சிறுமியின் சடலம், ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுமி கொலை குறித்து சோமசரம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிஎஸ்பி கோகிலா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.\nதிருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா கூறுகையில், சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுக்கப்படும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.\nதிருச்சி மாவட்ட போலீசார் கூறுகையில், சிறுமி உயிரிழந்த காட்டுப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதனால், நேற்று அந்தப்பகுதிக்கு யாரெல்லாம் சென்றார்கள் என முதலில் விசாரித்துவருகிறோம். இதற்கிடையில் சிசிடிவி கேமரா மூலம் அவ்வழியாக சென்ற வாகனங்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. இதுதவிர சிறுமி பிற்பகலிருந்து மாயமாகியுள்ளார்.\nஅதனால், அந்தச் சமயத்தில் சம்பவம் நடந்த இடத்திலிருந்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்துவருகிறோம். அதில் 10க்கும் மேற்பட்ட செல்போன் நம்பர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம்.\nசிறுமி, கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தை 2 பேர் முதலில் பார்த்துள்ளனர். அவர்களிடம் விசாரித்து வருகிறோம். அவர்கள் கூறும் தகவலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும்.\nசிறுமியின் கொலை குறித்து ���ன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின் மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில்தான் தெரியவரும். மேலும், சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தபோது காலி மதுபாட்டில்கள் ஏராளமாக கிடந்தன.\nஊருக்கு ஒதுக்குப்புறமான அந்த இடத்துக்குதான் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் இயற்கை உபாதைக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கும் பயன்படுத்திவந்துள்ளனர். வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற சிறுமி 3 மணி நேரத்துக்குள் இந்தக் கொடூரம் நடந்துள்ளது என்றனர்.\nசில தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமி ஒருவரை மாமா அழைப்பதாகக் கூறி அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூ வியாபாரி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இந்தக் கொடூர சுவடு மறைவதற்குள் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. எனவே, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதற்கிடையில் புதுக்கோட்டை சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய விஜய் ரசிகர் மன்றத்தில் நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளனர். புதுக்கோட்டை, திருச்சி சிறுமிகளின் கொடூரக் கொலை சம்பவங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.\nகீர்த்தி சுரேஷ் அன்று.. இன்று…\nபழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதில் ஏன் தயக்கம் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கேள்வி\nகல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு நவ. 1-ல் தொடங்குகிறது September 22, 2020\nஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஸ்லாட் முறை நீக்கம் September 22, 2020\nமுகக்கவசம் அணியவில்லையா.. இதுவரை ரூ.1 கோடி அபராதம் வசூல் September 22, 2020\nவிரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல் September 22, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586741&Print=1", "date_download": "2020-09-23T06:44:39Z", "digest": "sha1:YKBINPXBFXRSXIS52UGP3V72ZJEEA52I", "length": 11284, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உறுப்பினர் சேர்க்கைக்கு கெடு அ.தி.மு.க., தலைமை அறிவிப்பு| Dinamalar\nஉறுப்பினர் சேர்க்கைக்கு கெடு அ.தி.மு.க., தலைமை அறிவிப்பு\nசென்னை : 'அ.தி.மு.க.,வில், உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றவர்கள், அவற்றை பூர்த்தி செய்து, வரும், 10ம் தேதிக்குள், கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும்' என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.\nகட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:அ.தி.மு.க., விதிமுறைகளின்படி, உறுப்பினர் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்த்தலுக்கான நிறைவு பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை, கட்சியில் சேர்ப்பதற்காக, மாவட்ட செயலர்கள், கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து, உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.அவற்றை பூர்த்தி செய்து, உரிய கட்டண தொகையுடன், வரும், 10ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் சேர்க்க வேண்டும்.\nஎக்காரணம் கொண்டும், இந்த அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது. எனவே, மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினர் சேர்ப்பு பணியில், மும்முரமாக ஈடுபட்டு, உரிய காலத்திற்குள், இப்பணியை செய்து முடிக்க வேண்டும் .உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்றுள்ள, கட்சி உறுப்பினர்கள் மட்டுமே, நடக்க உள்ள கட்சி தேர்தலில் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் தகுதி உடையவர்கள்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர். செப்டம்பரில் தேர்தல்அ.தி.மு.க., தலைமை, அடுத்த மாதம் உட்கட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் நடந்து, பல ஆண்டுகளாகிறது.\nஜெ., மறைவுக்கு பின், கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.கட்சி தேர்தல் நடத்துவதற்காக, 2018ல் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணி துவக்கப்பட்டது. அப்பணி முழுமையாக நிறைவடையவில்லை. தற்போது, கட்சி அமைப்பு ரீதியாக, பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. எனவே, உட்கட்சி தேர்தலை நடத்த, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுத்தலாக்: காங்., மீது பா.ஜ., புகார்(8)\nர���குலை தலைவராக்குங்க: சோனியாவிடம் காங்., இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு (38)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9-4/", "date_download": "2020-09-23T05:15:19Z", "digest": "sha1:IVU26PQM4EENP6XD6VL3TBKZYRS6GZK3", "length": 22117, "nlines": 472, "source_domain": "www.naamtamilar.org", "title": "சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வால்பாறைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகபசுர குடிநீர் வழங்குதல் – அம்பாசமுத்திரம்\nபனை விதைகள் நடுதல் – நிகழ்வு அணைகட்டு\nமாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு அளித்தல் -நெய்வேலி தொகுதி\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – ஊத்தங்கரை தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி நகரம்\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – ஓசூர் தொகுதி\nநீட் தேர்வுக்கான கண்டன ஆர்ப்பாட்டம் -வேப்பனப்பள்ளி தொகுதி\nசாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வால்பாறை\nநாள்: ஜூலை 14, 2020 In: தொகுதி நிகழ்வுகள், வால்பாறை, கோயம்புத்தூர் மாவட்டம், போராட்டங்கள்\nகேவை மாவட்டம் வால்பாறையில் 06/07/2020 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தான்குள வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி\nமீன்பிடி முறைமையையொட்டி மீனவர்களிடம் எழுந்திருக்கும் முரண்பாட்டைப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க தம��ழக அரசு முன்வர வேண்டும்\nகபசுர குடிநீர் வழங்குதல் – அம்பாசமுத்திரம்\nபனை விதைகள் நடுதல் – நிகழ்வு அணைகட்டு\nமாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு அளித்தல் -நெய்வேலி தொகுதி\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல் – அம்பாசமுத்திரம்\nபனை விதைகள் நடுதல் – நிகழ்வு அணைகட்டு\nமாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு அளித்தல் -நெ…\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் R…\nதமிழ்த்தேசிய போராளி ஐயா சாகுல் அமீது நினைவு கண்ணீர…\nசுவர் விளம்பர பரப்புரை – ஆயிரம் விளக்கு தொகு…\nகைபந்து விளையாட்டு போட்டி- விளையாட்டு பாசறை- உடுமல…\nசமூக நீதிப் போராளி தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* மற…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/111705/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%0A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%0A%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-!%0A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.-6-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%0A%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E2%80%98%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-09-23T06:27:56Z", "digest": "sha1:V33KV4JDYAUGPQYF4JJ3G2V4HK3R4XFD", "length": 13534, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "ஒரு வருட சம்பளத்தை சேமித்து என் தந்தை அமெரிக்கா அனுப்பினார் ! நாள் ஒன்றுக்கு ரூ. 6 கோடி சம்பளம் வாங்கும் சுந்தர்‘பிச்சையின் ஃபிளாஸ்பேக் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் எழுப்பிய துருக்கி அதிபர் எர்டோகனுக்கு இந்தியா கடும் கண்டனம்\n'' தாழ்த்தப்பட்டவர்கள் சலூன் கடைகளில் முடி வெட்டக் கூடாது...\nடிவி நடிகை அனிகாவிடம் போதைப் பொருள் வாங்கியதாக ��கவல், ந...\nகந்துவட்டி புகார்... மதுரை சலூன்கடைக்காரர் மோகன் தலைமறைவு\nமும்பையில் விடியவிடிய கனமழை.. அரசு, தனியார் நிறுவனங்களுக்...\nபோதைப் பொருள் விவகாரம்-தீபிகா படுகோன் அவகாசம் கோரினார்\nஒரு வருட சம்பளத்தை சேமித்து என் தந்தை அமெரிக்கா அனுப்பினார் நாள் ஒன்றுக்கு ரூ. 6 கோடி சம்பளம் வாங்கும் சுந்தர்‘பிச்சையின் ஃபிளாஸ்பேக்\nதமிழகக்தைச் சேர்ந்த சுந்தர்பிச்சை உலகின் முன்னணி நிறுவனங்களுல் ஒன்றான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைவராக உள்ளார். சுந்தர்பிச்சையின் ஆண்டு சம்பளம் இந்திய மதிப்பில் ஆண்டுக்கு ரூ. 2,145 கோடி ஆகும். நாள் ஒன்றுக்கு ரூ. 6 கோடி சம்பளமாக பெறுகிறார்.\n2019- ம் ஆண்டு உலகிலேயே அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் சுந்தர் பிச்சைக்கு உண்டு. 'கூகுள்பிச்சை 'என்று செல்லமாக அழைக்கப்படும் சுந்தர் பிச்சை சென்னையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த்வர்\nசுந்தர்பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை, ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சென்னையில், இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்து வந்தனர். சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கூட இருந்ததில்லை. ஆனால், தன் மகனின் படிப்பில் மட்டும் ரகுநாத பிச்சை அதிக கவனத்துடன் இருந்தார். தந்தையின் இந்த கவனமே சுந்தர்பிச்சையை உலகின் உச்சாணிக் கொம்பில் அமர வைத்துள்ளது. தன்னை உருவாக்க தன் தந்தை பட்ட கஷ்டங்களை வருங்கால தலைமுறையிடம் சுந்தர்பிச்சை நேற்று பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅமெரிக்காவில் பட்டம் படிப்பு முடித்து செல்லும் பட்டதாரிகளுக்கு பிரிவுசார விழா யுடியூ ப் வழியாக நடைபெற்றது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப , பாடகி லேடி காகா உள்ளட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சுந்தர்பிச்சை, '' மாணவர்களே இந்த தருணத்தில் உங்கள் எதிர்கால திட்டம், லேலை வாய்ப்பு போன்றவற்றை இழந்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்பிக்கையுடன் காத்திருங்கள், பொறுமையை இழந்து விடாதீர்கள். அனைத்தையும் மாற்றக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். 1920- ம் ஆண்டு உலகையே 'புளு' காய்ச்சல் புரட்டிப் போட்டது. இது போன்ற பல இக்கட்டான காலக்கட்டங்களில் லட்சக்கணக்கான மாணவ்ர்கள் பட்டம் முடித்து வெளியே சென்றுள்ளனர்.\nபிரச்னைக��ை சமாளித்துதான் அவர்கள் முன்னேறியுள்ளனர். வரலாறு அதைத்தான் நமக்கு கற்று தந்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலையில் ஒரு படிப்பை படிக்க என் தந்தை ஓராண்டு கால்மாக தன் சம்பளத்தை சேமித்தார். அந்த பணத்தில்தான் விமான டிக்கெட் எடுத்து என்னை வழியனுப்பி வைத்தார். என் முதல் விமானப்பயணமும் அதுதான். தொழில் நுட்பத்தில் எனக்கு இருந்த ஆர்வம் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளது. எனக்கு கிடைக்காத தொழில்நுட்ப வசதிகள் தற்போது, உங்களுக்கு கிடைத்துள்ளது.. எனவே, பொறுமையுடன் இருங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். இருண்ட காலம் மாறும்'' என்று பேசியுள்ளார்.\nசுந்தர்பிச்சையின் தன் தந்தை குறித்த பேச்சு, இந்த இக்கட்டான சூழலில் மாணவ - மாணவிகளிடத்தில் பெரிய நம்பிக்கையை விதைப்பதாக இருந்தது. தற்போது, 47 வயதான சுந்தர்பிச்சை காரக்பூர் ஐ.ஐ.டியில் metallurgical engineering படித்தார். பின்னர், ஸ்டேன்ஃபோர்ட் பல்கலையில் படிக்க அவருக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது- 2004- ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். கூகுள் குரோம் மற்றும் குரோம் ஓ.எஸ் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பகளுக்கு இவர் தான் அடித்தளமாக இருந்தார். 2015- ம் ஆண்டு அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். பின்னர், கூகுள் பேரன்ட் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைவரானார். சுந்தர்பிச்சையின் முழு பெயர் பிச்சை சுந்தர்ராஜன் ஆகும்.\nபத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க, கட்டுநர் சங்கத்தினர் சார்பில் அரசுக்கு கோரிக்கை\nகர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரிப்பு\nதிரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி குற்றசாட்டு\nஒரிஜினல் போலவே டூப்ளிகேட்... யானைத் தந்தங்கள் விற்ற நான்கு பேர் கைது\nபவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரத்தில் இன்று ஆய்வு\nஇம்மாதத்திற்குள் சசிகலா விடுதலை என கூறப்படுவதில் உண்மை இல்லை-ஆர்டிஐ தகவல்\nஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு தலைமைச் செயலர் அந்தஸ்து - தமிழக அரசு ஆணை\nயூடியூப் பார்த்து துப்பாக்கி த���ாரித்த வேட்டைக்காரன்ஸ்..\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscexambooks.com/", "date_download": "2020-09-23T07:15:46Z", "digest": "sha1:H2C33A3C2PVAMTEBHDMTGYHBGRWSQ4LP", "length": 2585, "nlines": 30, "source_domain": "www.tnpscexambooks.com", "title": "TNPSC Exam Books Buy Online", "raw_content": "\nமுற்கால தமிழ்நாட்டு வரலாறு - க.வெங்கடேசன் | History of Ancient Tamilnadu\nதற்கால தமிழ்நாட்டு வரலாறு - க. வெங்கடேசன்| History of Modern Tamil Nadu\nTNPSC தேர்வுகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் ”திறனறிவும் மனக்கணக்கு நுண…\nதற்கால தமிழ்நாட்டு வரலாறு - க. வெங்கடேசன்| History of Modern Tamil Nadu\nTNPSC தேர்வுகளில் உள்ள ”தமிழக வரலாறு” பாடப்பகுதியிலுள்ள, தற்கால வரலாறு…\nTNPSC நடத்தும் அனைத்து தேர்வுகளில் உள்ள ”இந்திய தேசிய இயக்கம்” பாடத…\nTNPSC தேர்வுகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் ”திறனறிவும் மனக்கணக்கு நுண…\nதற்கால தமிழ்நாட்டு வரலாறு - க. வெங்கடேசன்| History of Modern Tamil Nadu\nTNPSC தேர்வுகளில் உள்ள ”தமிழக வரலாறு” பாடப்பகுதியிலுள்ள, தற்கால வரலாறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiljothidamtips.com/category/zodiac-signs-predictions/daily-horoscope-tamil/", "date_download": "2020-09-23T05:55:02Z", "digest": "sha1:P6SF5DD363DFIUQDTAFDOILSKOTQWU56", "length": 15733, "nlines": 204, "source_domain": "tamiljothidamtips.com", "title": "தின பலன் – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 22, 2018\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 19, 2018\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video 2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் குருப்பெயர்ச்சி பலன்கள் சனி பெயர்ச்சி பலன்கள் செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 15, 2018\nவிளம்பி சித்திரை 03 (16.04.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள் ●●●●●●●●●●●●●●●●●●●●●● ☀️திதி: அமாவசை 07:27AM வரை பிறகு பிரதமை 🌙பஷம் : தேய்பிறை / வளர்பிறை 🌟நட்சத்திரம் : அஸ்வினி 🍬யோகம் : விஸ்கம்பம் & ப்ரீதி 🍭கரணம்: நாகவம்,…\nDaily Horoscope – இன்றைய ராசி பலன்கள்\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 10, 2018\nஹேவிளம்பி பங்குனி 28 (11.04.2018) புதன்கிழமை ராசி பலன்கள் ●●●●●●●●●●●●●●●●●●●●●● ☀️திதி: தசமி 06:41AM வரை பிறகு ஏகாதசி 🌙பஷம் : தேய்பிறை 🌟நட்சத்திரம் : அவிட்டம் 🍬யோகம் : சுபம் & சுப்ரம் 🍭கரணம்: பத்திரை,பவம் & பாலவ…\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 9, 2018\nஹேவிளம்பி பங்குனி 26 (09.04.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள் ●●●●●●●●●●●●●●●●●●●●●● ☀️திதி: நவமி 04:34AM வரை பிறகு தசமி 🌙பஷம் : தேய்பிறை 🌟நட்சத்திரம் : உத்திராடம் 08:40PM பிறகு திருவோணம் 🍬யோகம் : சித்தம் &…\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 6, 2018\nஹேவிளம்பி பங்குனி 24 (07.04.2018) சனிக்கிழமை ராசி பலன்கள் ●●●●●●●●●●●●●●●●●●●●●● ☀️திதி: சப்தமி 11:30PM வரை பிறகு அஷ்டமி 🌙பஷம் : தேய்பிறை 🌟நட்சத்திரம் : மூலம் 02:34PM பிறகு பூராடம் 🍬யோகம் : பரீகம் & சிவம்…\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 5, 2018\nஹேவிளம்பி பங்குனி 23 (06.04.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள் ●●●●●●●●●●●●●●●●●●●●●● ☀️திதி: சஷ்டி 09:04PM வரை பிறகு சப்தமி 🌙பஷம் : தேய்பிறை 🌟நட்சத்திரம் : கேட்டை 11:43AM பிறகு மூலம் 🍬யோகம் : வரீயான் & பரீகம் 🍭கரணம்: கரசை…\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 4, 2018\nஹேவிளம்பி பங்குனி 22 (05.04.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள் ●●●●●●●●●●●●●●●●●●●●●● ☀️திதி: பஞ்சமி 07:01PM வரை பிறகு சஷ்டி 🌙பஷம் : தேய்பிறை 🌟நட்சத்திரம் : அனுசம் 09:20AM பிறகு கேட்டை 🍬யோகம் : வியதிபாதம் & வரீயான் 🍭கரணம்:…\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 2, 2018\nஹேவிளம்பி பங்குனி 20 (03.04.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள் ●●●●●●●●●●●●●●●●●●●●●● ☀️திதி: திருதியை 04:44 PM வரை பிறகு சதுர்த்தி 🌙பஷம் : தேய்பிறை 🌟நட்சத்திரம் : சுவாதி 06:22AM பிறகு விசாகம் 🍬யோகம் : வஜ்ரம் & சித்தி…\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 1, 2018\nஹேவிளம்பி பங்குனி 19 (02.04.2018) திங்கட்க்கிழமை ராசி பலன்கள் ●●●●●●●●●●●●●●●●●●●●●● ☀️திதி: துவிதியை 04:36PM வரை பிறகு திருதியை 🌙பஷம் : தேய்பிறை 🌟நட்சத்திரம் : சுவாதி 🍬யோகம் : கர்சணம் & வஜ்ரம் 🍭கரணம்: கரசை & வணிசை…\nDaily Horoscope – இன்றைய ராசி பலன்கள்\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Mar 31, 2018\nஹேவிளம்பி பங்குனி 18 (01.04.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள் ●●●●●●●●●●●●●●●●●●●●●● ☀️திதி: பிரதமை 05:05PM வரை பிறகு துவிதியை 🌙பஷம் : தேய்பிறை 🌟நட்சத்திரம் : சித்திரை 🍬யோகம் : வியாகதம் & கர்சணம் 🍭கரணம்: கெளலவ் &…\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Mar 30, 2018\nஹேவிளம்பி பங்குனி 17 (31.03.2018) சனிக்கிழமை ராசி பலன்கள் ●●●●●●●●●●●●●●●●●●●●●● ☀️திதி: பவுர்ணமி 06:07PM ���ரை பிறகு பிரதமை 🌙பஷம் : வளர்பிறை /தேய்பிறை 🌟நட்சத்திரம் : உத்திரம் 06:31AM வரை அஸ்தம் 🍬யோகம் : விருத்தி & துருவம்…\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan2 weeks ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu2 weeks ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu3 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu3 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 months ago\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2015/12/", "date_download": "2020-09-23T07:23:39Z", "digest": "sha1:YDFAESFK2BT2M4EEDTMLW3WDMYY5JRAH", "length": 56792, "nlines": 353, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: December 2015", "raw_content": "\nடிசம்பர் மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 33000/-\nடிசம்பர் மாத ஆன்லைன் வருமானம் ரூ 33000/-\nசராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.\nகடந்த இரண்டு வருடங்களாக‌ ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000/-ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.\nஅதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. ஜீலை 2013 முதல் நமது தளம் வெளியிட்டு வ‌ரும் ஆதாரங்கள் கிடைக்கும்.\nமாதம் 10000ரூ என்பது எல்லா துறைகளிலும் இன்றைய பல லட்சம் இந்திய பட்டாத���ரிகளின் சராசரி வருமானமாகவே இருந்து வருகிறது.எனவே நீங்கள் அந்த சராசரிக்கு மேற்பட்டவர் என்றால் இங்கே வந்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.யாரையும் புண்படுத்த வேண்டாம்.நன்றி.\nநாம் செய்யும் பெரும்பாலான ஆன்லைன் வேலைகள் எல்லாம் பலரும் தங்கள் மற்ற வேலைகளுக்கிடையே செய்யக்கூடிய அளவில் எளிதான வேலைகள்தான்.5 நிமிடம் முதல் அரை மணி நேர ஆன்லைன் வேலைகள்தான்.தங்கள் வசதிக்கேற்ப அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள்,குடும்பத் தலைவிகள்,கல்லூரி மாணவ மாணவிகள்,கம்ப்யூட்டர் சென்டர்,ப்ரௌசிங் சென்டர் வைத்திருப்பவர்கள்,ஓய்வு பெற்றவர்கள் என எல்லோரும் தங்களின் வசதி,நேரம்,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கக் கூடிய வேலைகள்தான் ஆன்லைன் ஜாப்ஸ்.\nநமது தளம் முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள் உள்ளன.உங்கள் திறமைக்கேற்ற வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.\nஎல்லா துறைகளிலும் வேலைகள்,தொழில்களுக்கு எப்படி பயிற்சிகள்,திறமை,கால நேரங்கள் அவசியமோ அதுதான் ஆன்லைன் ஜாப்பிற்கும் அவசியம்.\nநாம் வகுத்துக் கொடுத்துள்ள தினசரிப் பணிகளின்படி தினம் செயல்படுவதை அலட்சியமாக்காமால் பயிற்சியாகப் பழகிக் கொண்டால் உங்கள் வருமானங்கள் உங்களைத் தேடி வரத் தொடங்கி விடும்.\nஉங்களுக்கு அனுபவம் வந்து விட்டால் சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.இங்கு திறமையினை விட பொறுமைதான் அவசியம்.\nநமது தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 75க்கும் மேற்பட்ட பணம் வழங்கும் தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக வழங்கியுள்ளது.\nபாடத்திட்டங்கள் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.\nகடந்த மாதங்களில் மாதம் மட்டும் ச��ாசரியாக சுமார் 5000/-ரூபாய்க்கான சர்வே வீடியோக்கள்,TIPS AND TRICKS நமது கோல்ட்ன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வே ஜாப்பில் பயிற்சி பெற்றுள்ள சீனியர் கோல்டன் மெம்பர்கள் இதனை விடவும் அதிகமான வருமானத்தினை சர்வே ஜாப்ஸ் மூலம் ஈட்டியுள்ளனர்.PAYMENT PROOF,AFFILIATE CORNER பகுதிகளில் அதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.\nஆன்லைன் ஜாப்பினை நம்பகமான முழுமையான தொழிலாக மாற்றுவதற்கு ஏற்ப தினசரிப் பணிகள்,தினசரிப் பாடங்கள்,செக் லிஸ்ட்,TOP 30 SURVEYதளங்கள் என பல வகைகளை வகுத்துக் கொடுத்து சுமார் 40% வருமானம் தரும் சர்வே ஜாப்பினை உடனுக்குடன் வீடியோவாக மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி பயிற்சியளிப்பதோடு மாதாந்திர ஆதாரங்களையும் அப்பட்டமாக எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது நமது தளம்.\nநமது மெம்பர்களும் தினம் சர்வே ஜாப்பின் மூலம் சுமார் 200ரூபாயிலிருந்து 500ரூபாய் வரை கூட சம்பாதிக்கத் தொடங்கியுள்ள ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.\nநமது மெம்பர்கள் பலரும் சத்தம் இல்லாமல் சம்பாதித்துக் கொண்டிருகிறார்கள்.சம்பாதிக்கும் எல்லா மெம்பர்களும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை.நேரமின்மை காரணமாகவும் அவர்களால் வெளியிட முடிவதில்லை.\nஇவை வருங்கால தலைமுறைக்கு ஓர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சேவை.\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் வேலைப் பளுவிற்கிடையே ஆதாரங்களை வெளியிட்டு வரும் மெம்பர்களுக்கு நன்றி.\nடிசம்பர் மாத ஆதாரங்கள் ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஆதாரங்கள் எல்லாம் ஏற்கனவே இங்கு வெளியிடப்பட்ட ஆதாரங்களின் தொகுப்பே ஆகும்.எந்த மிகைப் படுத்தலும் இல்லை.எந்தெந்த தளங்களிலிருந்து ஈட்டப்பட்டவை என்பதும் OPEN STATEMENT ஆக‌ வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய\n33000/-ரூபாய் க்கான ஆதாரம் இது.\nஇதில் சுழற்சி முதலீட்டிற்காகச் செலவிடப்பட்ட INVESTMENT CAPITAL மற்றும் HYIP SITES இழப்பு முதலீடு அனைத்தும் கழிக்கப்பட்ட உத்தேசமான வருமான ஆதாரமாகும்.\nஇது போக பல்வேறு ஸ்பெஷ்ல் டாஸ்குகள்,சர்வே வேலைகள்,AFFILIATE MARKETING ,HYIP INVESTMENTS,CASINO SITES மற்றும் பல வழிகளில் ஈட்டப்பட்ட நிகர வருமானம் இதுவாகும். இந்த மாதம் பல பணிச் சுமை காரணமாக சர்வே ஜாப்பில் இந்த மாதம் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை.இதனால் அதன் மூலம் சராசரியாக மாதம் 3000ரூபாய் முதல் 5000ரூபாய் வரை சம்பாதிக்ககூடிய வாய்ப்பு இழப்பு ஏற்பட்டாலும் மற்ற பணிகள் கைகொடுத்துள்ளன.அதிலும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் 5000ரூபாய் ஆதாரங்களை அதிகமாக வெளியிட்டிருக்கலாம்.\nமேலும் நமது தளத்திற்கு கிடைத்து வரும் STATE LIFE TRADING, ஸ்பெஷல் டாஸ்குகளும், வருமானத்தினை உயர்த்த உதவின என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனுப‌வங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.உலகமே உங்கள் உள்ளங்கையில் வந்து பணத்தினைக் கொட்ட ஆரம்பிக்கும்.\nஆதாரங்கள் வெளியிடுவது என்பது ஆன்லைன் ஜாப்பில் உங்கள் ஆர்வத்தினை மேலும் மெருகூட்டும்.அதுவே கூடுதல் வருமானத்தினைப் பெருக்க உங்களை உந்தும்.எனவே ஆதாரங்களை வெளியிட்டு அதிகம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ மீண்டும் ஓர் $10.00(ரூ640/-)இன்ஸ்டன்ட் பே ��வுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 57 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் 560$(35200/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளத்தில் காலை 8 மணியளவில் $0.40 வரை,தினம் $0.50 க்கு மேல் அடிக்கடி விளம்பரங்கள் கிடைத்து வருகின்றன. எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.\nமுதலீடின்றி மற்றும் முதலீட்டு முறைகள் மூலம் இலாபமீட்ட கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ மீண்டும் ஓர் $10 +$10=$20.00(ரூ1280/-)இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 55,56 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் 550$(34600/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளத்தில் காலை 8 மணியளவில் $0.40 வரை,தினம் $0.50 க்கு மேல் அடிக்கடி விளம்பரங்கள் கிடைத்து வருகின்றன. எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.\nமுதலீடின்றி மற்றும் முதலீட்டு முறைகள் மூலம் இலாபமீட்ட கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.\n$5(ரூ 350/‍-)சர்வே வீடியோ அப்லோட் ஆதாரங்கள்.\nசர்வே ஜாப்பில் பயிற்சியும்,அனுபவமும் பெற்று விட்டால் அது ஆயுள் முழுவதும் உங்களுக்கு உதிரி வருமானங்களை உடனுக்குடன் அளித்துக் கொண்டேயிருக்கும் என அடிக்கடி நிரூபித்து வருகிறோம்.\nஅந்த வகையில் சுமார் அரை மணி நேர சர்வே வேலையில் ரூ 50 முதல் ரூ 1000/- வரை நாம் சம்பாதித்தற்கான ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.\nஅதே போல இன்று அரை மணி நேர சர்வே வேலையில் நாம் முடித்த $5(ரூ 350/-)மதிப்புள்ள சர்வே வீடியோ நமது சர்வே கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் இவை.\nநமது தளத்தில் கோல்டன் கார்னர் பகுதியின் சிறப்புகளை அறிந்து கொள்ள இந்த் ஆதாரங்கள் உங்களுக்கு உதவும்.வாழ்த்துக்கள்.\nசர்வே ஜாப் பேமெண்ட் ரூ 700/‍-:ஆதாரங்கள்\nசர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.\n30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளத்தில் மாதம் 3000 ரூ முதல் 5000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை GOLDEN CORNER பகுதியில் அப்லோட் செய்துவருகிறோம்.\nஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nTOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், PROPER பே அவு���்டும் கொடுக்கக்கூடிய TOP 2 SURVEY தளங்களிலிருந்து பெற்ற சுமார் ரூ 700/‍- க்கான FREECHARGE, FLIPKART பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஇந்தப் பணிகளை உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆன்லைனுக்கு வரும் போதோ அலுவலகத்தில் இருந்தவாறோ கூட செய்து பகுதி நேரமாக பணமீட்டலாம்.ஆன்லைன் வேலைக்காக இன்னும் சற்று அதிக நேரத்தினை ஒதுக்குபவர்களாக இருந்தால் முதலீடின்றி மாதம் ரூ 5000 என்பது எளிதான இலக்கே.\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் $8 (ரூ 500/-)(மொத்தம் ரூ 30500/- )\nக்ளிக்சென்ஸ் தளத்திலிருந்து சர்வே ஜாப் LIVE VIDEO TUTORIAL மூலம் நமது மெம்பர்கள் அனைவரும் வாரா வாரம் பேமென்ட் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த வாரம் சர்வே ஜாப் மூலம் பெற்ற $8 (ரூ 500/-) ஆதாரம் இது.\nஇந்த தளத்தில் இதுவரை சம்பாதித்தது சுமார் 30500 ரூபாய்க்கும் மேல்.\nஇது முழுக்க முழுக்க சர்வே,ஆஃபர்,டாஸ்க்குள் மூலம் சம்பாதித்த முதலீடற்ற வருமானம்.\nக்ளிக்சென்ஸ் தளம் பாரம்பரியமான தளம்.சாமர்த்தியமாக வேலை செய்யுங்கள்.மேலும் பல்லாயிரம் ரூபாய் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.\nரெஃப்ரலாக சேர விரும்புகிறவர்கள் இந்த பேனரைச் சொடுக்கிச் சேரவும்.\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nதினம் 10 நிமிடப் பணி மூலம��� எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ மீண்டும் ஓர் $10 +$10=$20.00(ரூ1260/-)இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 53,54 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் 550$(33300/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளத்தில் வழக்கம் போல‌ காலை 8 மணியளவில் $0.10 வரையும்,காலை 10 மணியளவில் மேலும் $0.10 வரையும்,மற்ற நேரங்களிலும் என தினம் $0.20 க்கு மேல் அடிக்கடி விளம்பரங்கள் கிடைத்து வந்தன.ஆனால் தற்போது ADVERTISERகளின் வரத்து குறைவு காரணமாக சற்று குறைவான விளம்பரங்களே கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.\nமுதலீடின்றி மற்றும் முதலீட்டு முறைகள் மூலம் இலாபமீட்ட கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ மீண்டும் ஓர் 20.00 $(ரூ1300/-)இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 52 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் 530$(32000/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளத்தில் வழக்கம் போல‌ காலை 8 மணியளவில் $0.10 வரையும்,காலை 10 மணியளவில் மேலும் $0.10 வரையும்,மற்ற நேரங்களிலும் என தினம் $0.20 க்கு மேல் அடிக்கடி விளம்பரங்கள் கிடைத்து வந்தன.ஆனால் தற்போது ADVERTISERகளின் வரத்து குறைவு காரணமாக சற்று குறைவான விளம்பரங்களே கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.\nமுதலீடின்றி மற்றும் முதலீட்டு முறைகள் மூலம் இலாபமீட்ட கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.\nடிசம்பர் மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 33000/-\n$5(ரூ 350/‍-)சர்வே வீடியோ அப்லோட் ஆதாரங்கள்.\nசர்வே ஜாப் பேமெண்ட் ரூ 700/‍-:ஆதாரங்கள்\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் $8 (ரூ 500/-)(மொத்தம...\nஅமெரிக்கன் சர்வே தளத்தில் முடிக்கப்பட்ட $15 (ரூ 10...\nஆல் இன் ஆல்: பங்குச் சந்தைப் பயிற்சிகள் ஆரம்பம்.(வ...\nTOP 3 HYIP STES:$65(ரூ 4500)க்கான பேமெண்ட் ஆதாரங்கள்\nCASINO GAMES: இப்படியும் சம்பாதிக்கலாம் இணையத்தில்...\nசர்வே ஜாப் பேமெண்ட் ரூ 1000/‍-:ஆதாரங்கள்\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 13.23$(ரூ 850/-)(மொத்...\nSTATE LIFE::தினம் ரூ 1000 சம்பாதிக்கும் யுக்திகள்,...\nநவம்பர் மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 30000/-\n$4.5 மதிப்புள்ள IT EMPLOYEE சர்வே வீடியோ ALERT\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர�� அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-23T06:46:15Z", "digest": "sha1:M4UTURBDYRJHLK3IEN2JGOLAG3RT4WVO", "length": 11767, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "மொன்றியால் நகரில் கூலிப்படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய \"மார்சே மாருதி\" ஸ்ரீ சண்முகலிங்கம் அவர்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\nமொன்றியால் நகரில் கூலிப்படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய “மார்சே மாருதி” ஸ்ரீ சண்முகலிங்கம் அவர்கள்\nமொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலயம் என்னும் திருத்தலம் தற்போது வட அமெரிக்காவில் முருக பக்தர்கள் நாடிச் செல்லும் ஒரு ஸ்தலமாக திகழ்கின்றது. இதற்குக் காரணம் இந்த ஆலயத்தை அமைக்கும் முயற்சிகளில் நன்கு திட்டமிட்டு இயங்கிய பல அன்பர்களே ஆவார்கள்.\nஇந்த ஆலயம் அமைக்கும் பணியில் ஆரம்பத்தில் பல த���றைகளைச் சார்ந்த பல பக்தர்கள் முன்னின்று உழைத்தார்கள். அவர்களில பொறியியலாளர்கள், வர்த்தகப் பெருமக்கள், முன்னாள் ஆசிரியர்கள், வங்கிகளின் உயர் அதிகாரிகள் என பல அன்பர்கள் ஆலய வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்துளளார்கள். இன்று இந்த ஆலய ஆலயம் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு ஆலயமாகவும் திகழ்கின்றது.\nஇது இவ்வாறிரு;க்க, கடந்த 18ம் திகதியன்று காலை மேற்படி ஆலய நிர்வாகக் குழுவில் முக்கிய பங்கு வகிபபவரும், மொன்றியால் மாநகரில் “மார்சே மாருதி” என்னும் வர்த்தக நிறுவனத்தின் மூலம் வர்த்தக்த் துறையில் புகுந்தவரும் தற்போது அங்கு புருட் ஹபி என்னும் அனைத்து சமூகத்தவர்களும் வந்து பொருட்களை வாங்கிச் செல்லுகின்ற ஒரு சுப்பர் மார்க்கட் நிறுவனத்தின் பங்காளர்களில் ஒருவராத் திகழ்பவருமான திரு (ஸ்ரீ) சண்முகலிங்கம் அவர்கள் மீது மிக மோசமான தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள்து.\nமேற்படி தாக்குதலை நடத்த வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள் பிரன்ச் மொழி பேசும் வெள்ளை நிறத்தவர்களே. அந்த தாக்குதல் குழுவில் அடங்கிய மூன்று வெள்ளைக்காரர்களும் மூன்று நாட்களாக திரு (ஸ்ரீ) சண்முகலிங்கம் அவர்களை பின்தொடர்ந்துள்ளார்கள். ஆனால் தாக்குதல் நடைபெற்ற தினம் காலை அவரது இல்லத்திற்கு முன்பாகவே தாககுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் இரும்புக் கம்பிகளினால் தலையை நோக்கி தாக்குதல் நடத்தபபட்டுள்ளது. திரு (ஸ்ரீ) சண்முகலிங்கம் அவர்கள்; மிகவும் சாதுர்யமாக தாக்குதலில் இருந்து ஆபத்தான காயங்கள் எதுவும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளார். அதேவேளை தாக்குதல் நடைபெற்ற வேளை அவரது மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்துள்ளார்.\nஇது இவ்வாறிருக்க இந்த தாக்குதலுக்கும் விரைவில் நடக்கப் போகின்ற மொன்றியால் அருள்மிகு திருமுருகன் ஆலய புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கும் தொடர்பு இருப்பதாக கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கிடைத்துள்ள எல்லா விபரங்களையும் தற்போது இங்கே பதிவு செய்வதை நாம் தவிர்க்க வேண்டிய அவசியம் எம்மால் உணரப்படுகின்றது. ஏனென்றால் மேற்படி தாக்குதல் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.\nஒக்டோபர் மாதம் 6ம் திகதி நடைபெறவிருந்த 2017-2019 காலப் பகுதிக்கான நிர்வாக சபை உறுபபினர்கள் தெரிவு செய்வதற்கான விசேட பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 15ம் திகதிக்;கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேற்படி ஆலய வளாகம் எவ்வாறான சூழ்நிலையில் இருக்கப்;போகின்றது. இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்தவர்கள் ஆலய வளாகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றார்கள் என்பதை அவதானிக்கவும் செய்திகள் சேகரிக்கவும் கனடா உதயன் செய்தியாளர் குழு ஒன்று அங்கு செல்லவுள்ளது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2085:2014-05-07-21-59-36&catid=14:2011-03-03-17-27-43", "date_download": "2020-09-23T06:47:13Z", "digest": "sha1:Z42M72E3T25RINWDPT7R6KZKJO56ZBWX", "length": 39970, "nlines": 170, "source_domain": "geotamil.com", "title": "நூல் அறிமுகம்: “கூடுகள் சிதைந்தபோது” – ஒரு புதிய பார்வை", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநூல் அறிமுகம்: “கூடுகள் சிதைந்தபோது” – ஒரு புதிய பார்வை\nWednesday, 07 May 2014 16:58\t- முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் -\tநூல் அறிமுகம்\nவாசிப்பு மனிதனைச் சீர்மியம் செய்யும். ஒரு நூலை நான் அண்மையில் வாசித்தபோது இக்கருத்து எனக்குத் தெளிவாகிற்று. தமிழ் இலக்கியங்களின் ஆக்கத்தில் சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தோன்றி நீண்ட காலமாகிவிட்டது. உரைநடை இலக்கியம் என்பதால் சிறுகதையைத் தமிழ் அறிந்தவர் எல்லோருமே படிக்க முடியும். சிறுகதையை நாம் படித்து முடித்த பின்னர் அது எம் உள்ளத்திலே ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்குமானால் அது ஒரு சிறந்த சிறுகதை என்பதை உணரமுடிகிறது. அத்தகைய எண்ணத்தை அண்மையில் நான் படித்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் பெற்றேன். அகில் என்னும் புலம்பெயர்ந்த இளம் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு “கூடுகள் சிதைந்தபோது” என்ற பெயரில் 2011ல் வெளியிடப்பட்டது. ஆறு மாதங்களில் இரண்டாவது பதிப்பும் வெளியிடப்பட்டது. இது வாசகரிடையே இச்சிறுகதைத் தொகுப்பின் தேவையை நிறைவு செய்துள்ளது. புலம்பெயர் எழுத்து என்ற நிலையில் மட்டுமன்றி இளம் எழுத்தாளரின் ஆக்கம் என்ற நிலையில் தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் நான் என் பார்வையைச் சற்று ஆழமாகவே பதித்தேன். 14 சிறுகதைகள். அவற்றில் இரண்டு 2008ல் எழுதப்பட்டவை. ஒன்று 2009ல் எழுதப்பட்டது. ஒன்பது 2010ல் எழுதப்பட்டவை. இரண்டு 2011ல் எழுதப்பட்டவை. இச்செய்தியைத் தொகுப்பே பதிவு செய்துள்ளது.\nகதைகளைப் பற்றிய அகிலின் குறிப்பு என் பார்வைக்கு ஒரு பரப்பளவைச் சுட்டிக்காட்டியது.\n“சமகால வாழ்வில் என்னைப் பாதித்த சம்பவங்கள்ää நான் எதிர்கொண்ட பிரச்சனைகள்ää புலம்பெயர்வாழ்வில் என்னைச் சூழ இருக்கின்ற மாந்தர்கள்ää அவர்களுடைய சங்கடங்கள்… இவைகளே என் கதைகள்”\nசிறுகதையின் களமும் கருவும் என்னை ஒரு சமகாலம் பற்றிய நினைவு அலைகளிடையே நீந்த வைத்தன. அதனால் சில கதைகளில் நானும் ஒரு தோன்றாத பாத்திரமாக இருப்பதாக உணர்ந்தேன். என் எண்ணம் அகிலின் சிறுகதைகள் எல்லாவற்றிலும் செறிந்திருப்பது என்னை வியப்புக்குள்ளாக்கியது.\nஇலக்கியம் மனித வாழ்வியலைப் பதிவுசெய்யும் இலக்கு உடையதென்பர். மனித வாழ்வியலைச் சீர்மியம் செய்யும் பணியையும் இலக்கியம் தன்னகத்தே கொண்டது. சமகால நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்யாமல் அவற்றிடையே காலத்தின் தேவையையும் மறைமுகமாக உணர்த்திச் செல்லும் ஆற்றல் எழுத்தாளனுக்கு உண்டு. அத்தகைய ஒரு பணியை அகிலும் செய்துள்ளார்.\nபெண்களின் பொழுது போக்கிற்காக என்ற நிலையில் முன்னர் சில வார இதழ்கள் வெளிவந்தன. வெளியுலகப் பணிகளிலே தமிழ்ப் பெண்கள் பங்கேற்காமல் வீட்டுப்பணியை மட்டும் மேற்கொண்டிருந்த காலமது. தமது வெளியுலகம் பற்றிய நடப்புகளை வார இதழ்களில் மட்டுமே காணும் நிலை. தொலைபேசிää தொலைக்காட்சியின் பயன்பாடு அற்ற காலம். வானொலி மட்டும் குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலம். ஆனால் இன்று தமிழ்ப்பெண்களின் வாழ்வியல் பெரிதும் மாற்றடைந்துவிட்டது. ஆணுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வும் இந்த நாட்டிலே வளர்ச்சி நிலையைப் பெண்கள் அடைந்துவிட்டார்கள்.\nஇந்த மாற்றமான வளர்ச்சிப்போக்கில் ‘புலம்பெயர்வு’ என்னும் காலத்தின் கட்டாயம் ஈழத்துப் பெண்களின் வாழ்வியலில் எவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கு அகிலின் கதைகள் ஒரு புதிய வாயிலாக அமைந்துள்ளது. இதனை நான் உணர்கிறேன். அதனை விளக்கிக் கூறுவதால் எல்லோரும் உணரவாய்ப்பு உண்டாகும்.\n14 சிறுகதைகளிலும் பேசப்படும் பெண்மை ஒரு அடிப்படையான கருத்தைக் கொண்டுள்ளது. மனைவாழ்க்கை என்ற தமிழர் பண்பாட்டு வாழ்வியலில் பெண்ணின் பங்களிப்பு எத்தகையது என்பதை மறைமுகமாக வலியுறுத்தும் சீர்மியம் எல்லாக்கதைகளிலும் விரவியுள்ளது. மூன்று தலைமுறைப் பெண்களின் நிலையைப் ‘புலம்பெயர்வு’ என்னும் எதிர்பாராத நிகழ்வு எப்படிப் பாதித்துள்ளது. என்பதை இத்தொகுப்பு சிறப்பாகவே பதிவு செய்துள்ளது. அக்கதைகளில் ஒரு கதை ‘உறுத்தல்’ எனத்தலைப்பிடப்பட்ட கதை. மிகச் சிறப்பாக ஒரு தலைமுறைக்கான சீர்மியத்தைச் செய்துள்ளது. அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க எண்ணிய மகன் மனம் மாறும் பாங்கு. ஒரு சிறுமியின் சொற்கள் மகன் மனத்தை மாற்றும் என்ற நம்பிக்கை. தன்னுடைய குழந்தை தன்னை எவ்வாறு கணிப்பிடுகிறது என்ற தெளிவு. அகிலின் மொழிநடை மிக அமைதியாக குழந்தை மொழியில் ஒரு விழிப்புணர்வைச் சட்டென ஏற்படுத்துகிறது. பெரியவர்கள் அமைதியாக இருக்கும் போது பிரியா கேட்கிறாள்.\n அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உங்களை மாதிரி வயசான பிறகு நானும் அவையளை இங்கைதான் கொண்டு வந்து சேர்க்க வேணும் என்ன\nஇந்தக்கேள்வி முதியவளான அப்பம்மாவிடம் கேட்கப்படுகிறது. அது ஒரு நெஞ்சத்தை வருடும் நிலை. மகனின் செயலால் மனம் நொந்த தாயின் நெஞ்சத்தை உணர்ந்த தாய்மைப் பண்பு. தந்தையின் செயலை அவர்வழி நின்று செயற்படுத்த வேண்டுமா என்ற கேள்வி. இந்த உணர்வுநிலை ஆசிரியர் சொல்ல வந்த செய்தி. ஆனால் அதை அவர் பிரியா என்ற பெண்குழந்தையின் எண்ணமாக வெளிப்படுத்தியிருப்பது ஒரு புதிய வாயிலைத் திறந்துவிட்டுள்ளது. புலம்பெயர்நாட்டின் வாழ்வியல் மாற்றங்களை மூன்றாவது தலைமுறை எப்படி அணுக உள்ளது என்பதையும் மரபான தமிழரின் பண்பட்ட வாழ்வியலை மறந்தவர்களை நெறிப்படுத்தப் பெண்மையின் தாய்மைக்குணங்கள் தான் துணை நிற்கும் என்பதையும் அகில் எண்ணியுள்ளார்.\nஇதனை மேலும் விளக்க ஏனைய கதைகளில் வரும் பெண்மைச் சித்தரிப்புகள் சான்றாக உள்ளன. சாமினிää விசாலாட்சிää சுமனாää பூரணம் மாமிää அம்மாää ஆனந்திää கௌரிää சசிää சாந்தி எனப் பலரைக் கதைகளில் உலாவவிட்டுள்ளார். புலம்பெயர்ந்த நாட்டில் தமிழர் பண்பாடு மாற்றமடைவதையே எல்லோரும் எண்ணிக்குறை கூறும் இக்காலகட்டத்தில் அகில் ஒரு நெறிப்படுத்தலைத் தனது சிறுகதைகள் ஊடாகச் செய்துள்ளார். தமிழர் வாழ்வியலில் வீட்டுவாழ்க்கையின் பங்��ு எத்தகையது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறார். சூழ்நிலை மாற்றம் மனைவாழ்க்கையைப் பாதிக்காத ஒரு பயிற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியைப் பெண்மையின் இரு வடிவங்களான தாயும் மனைவியும் அளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதை அகில் உள்ளுறையாக அமைத்துள்ளார். கூடுகள் என அவர் கூறுவது மனை வாழ்க்கையே. புலம்பெயர்ந்து சென்ற போதும் மனை ஒன்று தேவை என்பதை உணர்ந்த தமிழர் அதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த மனையில் வாழும் பண்பட்ட வாழ்க்கையை மறந்து விட்டனர். பண்பட்ட வாழ்க்கை நடைமுறைகளைப் பயிற்றிய பெண்மையின் பங்கும் ஆண்மையின் இணையும் அகிலின் சிறுகதைகளில் சிறப்பாகச் சித்தரிக்கபட்டுள்ளன. கண்மணியும் வெள்ளையனும் இதற்கு நல்ல குறியீடுகள். ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற புதிய இலக்கியப்பரப்பில் சிறுகதை இலக்கியம் பல பண்பாட்டுப் பதிவுகளைச் செய்துள்ளது. தாயக நினைவுகளையும் புலம்பெயர் நாட்டு வாழ்வையும் காலம் அழித்துவிடாமல் எழுத்தில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டவர்களில் அகில் ஒருவர் என்ற கணிப்புக்கு அப்பால் அவரைப் பற்றிக் கூறுவதானால் அது வருமாறு அமையும்.\n“தமிழர் பண்பாடு தளம்பும் நிலையை இனம்காட்டும் இளைய எழுத்தாளர்களில் அகிலின் எழுத்து ஒரு புதிய ஆற்றுப்படுத்தலையும் செய்ய முனைகிறது.”\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்ய��ம் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/messi-wins-the-fifa-best-player-award-2019", "date_download": "2020-09-23T07:48:40Z", "digest": "sha1:CFHVQAARHGFJ72NBDHUQFVPUJ2W2IN5D", "length": 7937, "nlines": 149, "source_domain": "sports.vikatan.com", "title": "`2009, 2010, 2011, 2012, 2015, 2019' - 6வது முறையாக சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்ற மெஸ்ஸி | Messi wins the FIFA best player award 2019", "raw_content": "\n`2009,2010,2011,2012,2015,2019'- 6-வது முறையாக சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்ற மெஸ்ஸி\nபார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸி, கடந்த 5 ஆண்டுகளில் பார்சிலோனா அணி 4 முறை கோப்பை வெல்ல முக்கியக் காரணமாகச் செயல்பட்டுள்ளார்.\n விளையாடும் நாடு, க்ளப் முதலியவற்றைக் கடந்து, உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட வீரர். கால்பந்து விளையாட்டில் முன்னேற்றம் காண வேண்டிய இந்தியாவிலும் மெஸ்ஸிக்கும் ரெனால்டோவுக்கும் பெரும் ரசிகர் படையே உள்ளது.\nமெஸ்ஸி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, ஃபிஃபா விருது வழங்கும் விழா நடந்து முடிந்துள்ளது. மிலன் நகரில் நடைபெற்ற விழாவில், லிவர்பூல் அணியின் விர்ஜின் வேன் மற்றும் யுவண்டாஸ் அணியின் கிறிஸ்டியானோ ரெனால்டோ ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, 6-வது முறையாக ஃபிஃபா-வின் இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.\nபார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸி, கடந்த 5 ஆண்டுகளில் பார்சிலோனா அணி 4 முறை கோப்பை வெல்ல முக்கியக் காரணமாகச் செயல்பட்டுள்ளார். 32 வயதான மெஸ்ஸி, 2009, 2010, 2011, 2012 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.\nபெரும்பாலானவர்கள், விர்ஜின் வேன் தான் விருதைப் பெறுவார் என நினைத்திருந்த வேளையில், 46 புள்ளிகளுடன் சிறந்த வீரருக்கான விருதைக் கைப்பற்றினார் மெஸ்ஸி. விர்ஜின் வேன் 38 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், 36 புள்ளிகளுடன் ரெனால்டோ 3-வது இடத்தையும் பிடித்தனர். மெஸ்ஸி, ரெனால்டோ தலா 5 முறை வென்றிருந்த நிலையில், இந்த முறை மெஸ்ஸி விருதை கைப்பற்றி 6-வது முறையாகச் சிறந்த வீரருக்கான விருது என்ற சாத���ையைச் செய்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/21023-karnataka-cm-yediyurappa-admitted-in-hospital-for-covid-19.html", "date_download": "2020-09-23T07:31:00Z", "digest": "sha1:QPVYAS7GW4GFKVXTIXVKRZGSNIHRE7A6", "length": 7119, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கர்நாடக முதல்வருக்கும் மகளுக்கும் கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி.. | Karnataka CM Yediyurappa admitted in hospital for Covid-19 - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகர்நாடக முதல்வருக்கும் மகளுக்கும் கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி..\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மகளுக்கும் தொற்று பாதித்துள்ளது. இந்தியாவில் இது வரை 17 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. சமீப நாட்களாக, முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்படப் பல வி.ஐ.பி.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.\nஇந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.எடியூரப்பாவைத் தொடர்ந்து அவரது மகளுக்கும் கொரோனா தொற்று பாதித்திருப்பது இன்று(ஆக.3) காலை தெரிய வந்தது. இதையடுத்து, அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.எடியூரப்பா தனது டிவிட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா பாதித்துள்ளதால், தன்னுடன் கடந்த சில நாட்களாகத் தொடர்பில் இருந்த அலுவலக ஊழியர்கள் உள்பட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு கவனமாக இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.\nடிக் டாக்கை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் முயற்சி.. டிரம்ப் சந்திப்புக்கு பின் தகவல்..\nதேசியக் கல்விக் கொள்கை.. முதல்வருக்கு திமுக கூட்டணி தலைவர்கள் கடிதம்....\nராஜ்யசபா துணை தலைவர் ஒரு நாள் உண்ணாவிரதம்.. இன்று காலை முடிந்தது..\nஎந்�� நாட்டுடனும் போர் புரிய மாட்டோம்.. சீன அதிபர் ஜின்பிங் பேச்சு..\nஎதிர்க்கட்சிகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்..\nராஜ்யசபா புறக்கணிப்பு.. மத்திய அரசுக்கு நெருக்கடி.. எதிர்க்கட்சிகள் போராட்டம்..\nவிஐபிக்களை வீழ்த்த ஸ்வப்னா கொடுத்த சூப்பர் பரிசு என்ன தெரியுமா\nகேரளாவில் மீண்டும் என்ஐஏ அதிரடி மேலும் 2 தீவிரவாதிகள் கைது\nவிடிய விடிய போராட்டம்.. சஸ்பெண்ட் எம்.பி.க்களை சந்தித்து பேசிய ஹரிவன்ஷ்..\nகொரோனாவில் குணம் அடைபவர் எண்ணிக்கை 3 நாளாக அதிகரிப்பு..\nசிசிடிவி பழுது நீக்கும் பயிற்சி வழங்கும் இந்தியன் வங்கி \n6 மாதங்களுக்குப் பின் தாஜ் மஹால் திறப்பு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/27949/paneer-butter-masala-in-tamil.html", "date_download": "2020-09-23T06:17:03Z", "digest": "sha1:EYYJGXGCWP6HRL7W5VMIIWVRSLZMSSK3", "length": 16709, "nlines": 177, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பன்னீர் பட்டர் மசாலா Recipe | Paneer Butter Masala Recipe in Tamil", "raw_content": "\nபன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை. எந்த அளவிற்கு என்றால் இவை இல்லாத ஓட்டல் மெனுக்களே இல்லை என்னும் அளவிற்கு அவ்வளவு பிரபலமானவை. ஒரு கணக்கெடுப்பின்படி இரவு நேரங்களில் உணவு விடுதிகளில் ஆர்டர் செய்யும் உணவு வகைகளில் பன்னீர் பட்டர் மசாலா முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்திருக்கின்றன. இவை 1950 களில் பஞ்சாப் மாநிலத்தில் தோன்றியவை. பஞ்சாபியர்களின் உணவு பழக்கங்களில் பன்னீர் தவிர்க்க முடியாதது, அதில் குறிப்பாக பாலக் பன்னீர், பஞ்சாபி மட்டர் பன்னீர், ஷாகி பன்னீர் ஆகியவை குறிப்பிடத்தக்கது. பஞ்சாபியர்களின் தாபாக் களிலும் பன்னீரே ஆதிக்கம் செலுத்துகின்றன.\nபன்னீர் பட்டர் மசாலா வட இந்தியா முழுவதும் பிரபலமடைந்து இருந்தாலும், தென்னிந்தியாவிலும் உணவு பிரியர்கள் மத்தியில் இவற்றுக்கு தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக பன்னீர் பிரியர்கள் மத்தியில் பன்னீர் பட்டர் மசாலா நான் காம்பினேஷன் டாப் சாய்ஸ் ஆக உள்ளது. இவை பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. இவை செய்வதற்கும் எளிமையாக இருப்பதினால், இதை பெரும்பாலானோர் வீட்டிலேயே செய்து உண்டு மகிழ்கின்றனர். பன்னீரை வைத்து செய்யப்படும் உணவு வகைகளில் பன்னீர் பட்டர் மசாலாவிற்கே முதலிடம்.\nவெறும் 30 நிமிடங்களிலேயே செய்து முடித்து விடக்கூடிய இந்த பன்னீர் பட்டர் மசாலாவில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் சேர்க்கப்படும் பன்னீரில் தசைகளுக்கு வலு சேர்க்க கூடிய புரதச்சத்தும், எலும்புகளுக்கு வலு சேர்க்க கூடிய கால்சியம் சத்தும், மற்றும் பொட்டாசியம், விட்டமின் ஏ, விட்டமின் டி ஆகிய சத்துகள் இதில் அடங்கியிருக்கின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இதில் விட்டமின் பி இருப்பதினால் குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்கிறது. இதில் கலோரிகள் அதிகம் அடங்கியிருப்பதால் இளம் வயதினரின் உணவு பழக்கங்களில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஆயினும் ஆஸ்துமா, அலர்ஜி நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் பன்னீர் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இப்பொழுது கீழே பன்னீர் பட்டர் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்களையும் செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nபன்னீர் பட்டர் மசாலா Recipe\nபன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது.\nIngredients for பன்னீர் பட்டர் மசாலா\n6 to 8 முந்திரி\n1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா\n1 மேசைக்கரண்டி ஃப்ரெஷ் க்ரீம்\nHow to make பன்னீர் பட்டர் மசாலா\nஅடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் ஒரு கடாயை வைத்து ஒன்றரை மேசைக்கரண்டி வெண்ணெய்யை ஊற்றி கொள்ளவும்.\nவெண்ணெய் உருகியதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nபின்பு அதில் இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 3 பல், மற்றும் 8 முந்திரிகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.\nதக்காளி மென்மையாக வதங்கும் வரை கடாயை ஒரு தட்டால் மூடி வேக வைக்கவும்.\nபின்பு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.\nஆறியவுடன் வதக்கிய இந்த வெங்காயம் தக்காளியை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைத்துக் கொள்ளவும்.\nஒரு pan ஐ அடுப்பில் வைத்து 4 மேசைக்கரண்டி வெண்ணெய்யை அதில் ஊற்றவும்.\nவெண்ணெய் உருகிய உடன் அதில் பட்டை ஒரு துண்டு, ஏலக்காய் 2, ஒரு பிரியாணி இலையை போடவும். அடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட்டை அதில் ஊற்றவும்.\nபின்பு அதில் ஒன்றரை மேசைக்கரண்டி கரம் மசாலா உடன் அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளை போடவும். இறுதியாக உப்பை சேர்க்கவும்.\nஇந்த கிரேவியை நன்கு கிளறி மூடி வைக்கவும். ஏழிலிருந்து எட்டு நிமிடத்திற்கு மிதமான தீயில் வேகவிடவும்.\nஅதற்குள் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\n8 நிமிடத்திற்கு பிறகு pan ஐ திறந்து கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியில் பன்னீரை போட்டு கலந்து கொள்ளவும்.\nபிறகு சிறிது கசூரி மேத்தி எடுத்து கசக்கி கிரேவி மீது தூவவும்.\nகிரேவியை இறக்கும் முன்பு ஒரு மேஜைக்கரண்டி ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.\nஇப்பொழுது நீங்கள் விரும்பிய சூடான சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.\nஇதை வீட்டில் செய்து பார்த்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/24336/", "date_download": "2020-09-23T05:27:41Z", "digest": "sha1:QSVZX4REJGQRBMYMFJSHOUIFBWM2Y7HH", "length": 16181, "nlines": 263, "source_domain": "tnpolice.news", "title": "ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூர் போலீசார் விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nபிரபல ரவுடிகள் கூண்டோடு கோவாவில் கைது\nதேனி மாவட்ட காவல்துறையின் அதிரடி வேட்டை\nகாவலர்கள் ஓய்வு அறை, DIG பார்வை\nகார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி இரண்டு பேர் கைது\n47 இளஞ்சிறார்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு\nகாவல்துறையினருக்கு POLICE CLUB காவல் ஆணையர் அவர்களால் திறப்பு\nசிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர்.\nகொலையில் முடிந்த வாக்குவாதம் போலீசார் விசாரணை.\nSP திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.\nNAI வடக்கு மண்டல தலைவி சார்பாக மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் விநியோகம்\nகோவை மக்கள் ஆப் பயன்படுத்த காவல் ஆணையர் வலியுறுத்தல்\nதிருவண்ணாமலையில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்\nஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூர் போலீசார் விழிப்புணர்வு\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் இருந்து ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலை வரையிலான 5 கி.மீ.தூரம் வரை ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களில் போலீசார் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.\nபொன்னேரி உதவி கண்காணிப்பாளர் திரு.பவன்கு��ார் கொடியசைத்து இந்த பேரணியை தொடங்கி வைத்து, தானும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகன பேணியில் பங்கேற்றார். பின்னர், ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பரப்புரை செய்தனர்.\nஹெல்மெட் அணிந்து சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், ஷீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டி சென்ற ஓட்டுநர்களுக்கும் சாக்லெட்களை வழங்கினர் அதேபோல, ஹெல்மெட் அணியாதவர்களிடம், அதன் அவசியத்தை வலியுறுத்தி அடுத்த முறை கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனக்கூறி அவர்களுக்கும் போலீசார் சாக்லெட்டுகளை வழங்கினர்.\nஇதில் சோழவரம் காவல் ஆய்வாளர் திரு.நாகலிங்கம், மீஞ்சூர் காவல் ஆய்வாளர் திரு.மதியரசன், பொன்னேரி உதவி ஆய்வாளர் திரு.சிவராஜ், மீஞ்சூர் உதவி ஆய்வாளர் திரு.விஷ்னு, சோழவரம் உதவி ஆய்வாளர் திரு.ராஜ் உட்பட 50 க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nதமிழகத்தை சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு\nஇந்திய அரசு 2020 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 24 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத்தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது. விருதுகள் அனைத்திந்திய அளவில் தனி […]\nதிருடனை பிடித்த காவலர், தி.நகர் துணை ஆணையர் பாராட்டு\nதென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 612 வாகனங்கள் பறிமுதல்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nதேர்தல் களத்தில் இருந்த காவலர் குரல்\nசிதம்பரத்தில் துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nமுக்கிய ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைத்த மணலி புதுநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர்\nபிரபல ரவுடிகள் கூண்டோடு கோவாவில் கைது\nதேனி மாவட்ட காவல்துறையின் அதிரடி வேட்டை\nகாவலர்கள் ஓய்வு அறை, DIG பார்வை\nகார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி இரண்டு பேர் கைது\n47 இளஞ்சிறார்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/10/2007_9.html", "date_download": "2020-09-23T06:24:52Z", "digest": "sha1:F5FXXDZLA342KFTAARFWEAG75T2Y4UHM", "length": 5635, "nlines": 126, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: 2007 பேட்ச் அடுத்த வாரம்? இப்படியே எத்தனை வாரம் ? வாழ்கை கடந்து போகிறது?", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\n2007 பேட்ச் அடுத்த வாரம் இப்படியே எத்தனை வாரம் \nஅடுத்த வாரம் 2007 மீதம் உள்ள செவிலியர்களுக்கு வர வாய்ப்புள்ளது.\nஇணையதளத்தில் வெளியிட்ட உடன் 100% வந்து விடும் என்று அர்த்தம் இல்லை.\nஉளவு துறை தகவல் தான்.\nஅதற்கான பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது.\nசிறப்பான தலைமையை நாம் நமது துறைக்கு பெற்ற காரணத்தால் ஏழு வருடம் பொறுமையாக இருந்து விட்டோம். என்ன செய்ய இன்னும் சில நாட்கள் காத்திருப்போம்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nNCD செவிலியர்களுக்கு மீண்டும் விருப்ப பணி மாறுதல் ...\n2007 பேட்ச் மீதம் உள்ள செவிலியர்களுக்கு கவுன்சிலிங...\n4500 அரசு மருத்துவர்கள் ராஜிநாமா\nகுமுதம் ரிப்போர்ட்டர்-திணறும் அரசு மருத்துவமனைகள்\n2007 பேட்ச் அடுத்த வாரம் இப்படியே எத்தனை வாரம் \nஅடுத்த வாரம் தெரிய வாய்ப்பு இருக்கிறது 2007 மீதம் ...\nஎன்னடா சத்தமே இல்லாம இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-09-03-08-15-50/73-6711", "date_download": "2020-09-23T07:04:33Z", "digest": "sha1:MBAJYEKPG6AAWVYVQZEYR6WWQJKLFLF5", "length": 10586, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மட்டு. எம்.பி யோகேஸ்வரன் வெளிநாடு பயணம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு மட்டு. எம்.பி யோகேஸ்வரன் வெளிநாடு பயணம்\nமட்டு. எம்.பி யோகேஸ்வரன் வெளிநாடு பயணம்\nவடகிழக்கு தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பாகவும் இந்துமக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் விளக்கவுள்ளதுடன் ஆன்மீக சொற்பொழிவுகளையும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.\nசைவ ஆலயங்களின் ஒன்றியத்தின் லண்டன் அமைப்பின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் முகமாக இன்று பயணமாகும் நாடாளுமன்ற உறுப்பினர் நான்காம் திகதி தொடக்கம் ஐந்தாம் திகதி வரை ஆன்மீக சொற்பொழிவு ஆற்றவுள்ளதுடன், இந்து மதப் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், பிரதிநிதிகளை சந்தித்து யுத்த சூழ்நிலையில் மக்கள் எதிர்நோக்கிய சிக்கல் நிலை தொடர்பாகவும் அதன் பின்னரான நிலைப்பாடு தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடவுள்ளதுடன் , 11 ஆம் திகதி ஜேர்மனியில் நடைபெறும் உலகத் தமிழர் தாயகத்தின் தமிழர் பண்பாட்டு மகாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தமிழரின் பண்பாட்டுக்கு சவாலாய் அமைந்துள்ள விடயங்கள் பற்றி விரிவாக உரையாற்றவுள்ளார்.\n13 ஆம் திகதி பாரதீய ஜனதாக் கட்சி நீண்ட நாள்களாக விடுத்திருந்த அழைப்புக்கமைய, இந்தியா கோயம்புத்தூரில் இடம்பெறும் இந்துமதக் கட்சியும் விசுவஹிந்து பரிசத் இணைந்து நடத்தும் ஆவணி சதுர்த்தி மகாநாட்டில் கலந்து கொண்டு 15 ஆம் திகதி விநாயகர் உருவச்சிலை கடலுக்குக் கொண்டும் செல்லும் நிகழ்வில் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவாற்றவுள்ளார். 18 ஆம் திகதி அவர் நாடு திரும்பவுள்ளார்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசம்பூர் தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\n‘குர்தா’ அணிந்து புன்முறுவலுடன் சபைக்குள் நுழைந்தார் அதாஉல்லா\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2010-09-17-12-27-49/76-7521", "date_download": "2020-09-23T06:52:29Z", "digest": "sha1:J263I45CJ4HOO4CNVMA3OQUBSLR6XKMC", "length": 9111, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஹட்டனில் கவிஞர் எலியாசனின் நூல் வெளியீட்டு விழா TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் ஹட்டனில் கவிஞர் எலியாசனின் நூல் வெளியீட்டு விழா\nஹட்டனில் கவிஞர் எலியாசனின் நூல் வெளியீட்டு விழா\nகவிஞர் எலியாசனின் ஆன்றெழுந்தால் விடுதலையாம் என்ற கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா நாளை மறுதினம் 19 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஹட்டன், டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.\nஹட்டன் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர் எஸ்.முரளிதரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் ப��ரதம அதிதியாக ஹட்டன், டிக்கோயா நகர சபைத் தலைவர் ஏ.நந்தகுமார் கலந்து கொள்ளவுள்ளார்.\nஇந்தக்கவிதை தொகுதியின் முதற்பிரதியை சட்டத்தரணி ஏ.பி.கணபதிப்பிள்ளை பெற்றுக் கொள்ளவுள்ளார். செங்கொடிச்சங்கத்தின் செயலாளர் நாயகம் ஓ.ஏ.இராமையா சிறப்புரையையும் கலாபூஷணம் சாரல் நாடன் நூலறிமுக உரையையும் மேலும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணப்பிரகாசம், விரிவுரையாளர் ஏ.செல்வேந்திரன், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.நேசமணி ஆகியோர் சிறப்புரைகளையும் கவிஞர் சி.ஏ.எலியாசன் ஏற்புரையையும் கலாபூஷணம் பி.எம்.லிங்கம் நன்றியுரையையும் ஆற்றவுள்ளனர்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘குர்தா’ அணிந்து புன்முறுவலுடன் சபைக்குள் நுழைந்தார் அதாஉல்லா\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/2011-02-20-11-49-48/47-16822", "date_download": "2020-09-23T06:36:48Z", "digest": "sha1:R2SBR63BKIZ3VAMYI4CREEJJ66PBC6DE", "length": 7867, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || எடிசலாட் முகவர் நிலையம் பொரளையில் திறப்பு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் எடிசலாட் முகவர் நிலையம் பொரளையில் திறப்பு\nஎடிசலாட் முகவர் நிலையம் பொரளையில் திறப்பு\nவாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்கும் வகையில், எடிசலாட் தனது பிற்கொடுப்பனவு விற்பனை முகவர் நிலையமொன்றை பொரல்ல பகுதியில் ஆரம்பித்துள்ளது.\nஇந்த புதிய முகவர் நிலையத்தில் வாடிக்கையாளர்கள் தமது தொலைபேசி கட்டணங்கள், ரீலோட்கள், சுரண்டும் அட்டைகள், பிற்கொடுப்பனவு மற்றும் முற்கொடுப்பனவு இணைப்புகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மற்றும் பிளக்பெரி சேவைகள் ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘குர்தா’ அணிந்து புன்முறுவலுடன் சபைக்குள் நுழைந்தார் அதாஉல்லா\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/15/72-6445", "date_download": "2020-09-23T05:53:50Z", "digest": "sha1:FJOGVXUWLKTJT4JT5OGE446WWPFHI4TL", "length": 11699, "nlines": 161, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நால்வர் கைது TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம��� வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி 15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நால்வர் கைது\n15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நால்வர் கைது\nமன்னார் பஸ் நிலயத்தில் பஸ்ஸுக்காக கத்திருந்த 15 வயதுடைய சிறுமியை, பலவந்தமான முறையில் அருகிலுள்ள மலசலகூடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇன்று மாலை 4.30 மணியளவில் பஸ்ஸிற்காக காத்திருந்த குறித்த சிறுமியை 3 இளைஞர்கள் பலவந்தமாக, அருகாமையிலுள்ள பொது மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதுடன் அச்சிறுமியை கையடக்க தொலைபேசி மூலம் படம் பிடிக்கவும் முயன்றுள்ளனர்.\nஅப்போது குறித்த சிறுமி சத்தமிட்டதை அடுத்து அப்பகுதியில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்க, பொலிஸாரும் அவ்விடத்துக்கு விரைந்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.\nஅத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதான மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ள பொலிஸார் சமபவத்துக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு இளைஞரையும் சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து கைது செய்துள்ளனர்.\nமேற்படி சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த பொலிஸார், அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு ச���ய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nமுதலில் நடு சந்தியில வைச்சு பச்ச மட்ட அடி கொடுக்கவேணும் இவர்களுக்கு.\nஏன் அந்த அளவுக்கு மோசமான நிலைமை அங்கு\n காமம் தலைக்கு ஏறி இருக்கும் விதத்தை பார்த்தால் பாதகர்களை கட்டாயப்படுத்துதலுக்கு காயடிக்கும் சட்டம் கண்டிப்பாக இந்த நாட்டுக்கு அவசியம் என்று தெரிகிறது. ஒற்றுமை இந்த மாதிரி விடயங்களுக்கு எப்படி ஏற்படுகிறது உருப்படியான வேலைகளுக்கு 2 பேர் ஒற்றுமையாக செயல்படுகின்றவர்களை காண முடிவதில்லை. உதவிக்கு ஒருவரும் இல்லாமல் இந்தக்காலத்தில் கைவேலைக்கு ஆள் கிடைக்க கஷ்டம் என்கிறார்கள் ஒத்துழைப்பு இல்லை என்றும் களவு எடுக்கின்றனர் என்றும் ஒருவரையும் நம்ப முடியவில்லை என்றும் தனியே கஷ்டப்படுகின்றனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘குர்தா’ அணிந்து புன்முறுவலுடன் சபைக்குள் நுழைந்தார் அதாஉல்லா\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/erode-designers-tribute-to-cricketer-ms-dhoni", "date_download": "2020-09-23T07:02:59Z", "digest": "sha1:CGQMMWICO4RDCASREC7EBUSB4WZSDFP3", "length": 12316, "nlines": 152, "source_domain": "sports.vikatan.com", "title": "ஈரோடு: `60 மணிநேர உழைப்பு; தோனிக்காக உருவாக்கப்பட்ட கைத்தறி போர்வை!' - அசத்திய வடிவமைப்பாளர்| erode designer's tribute to cricketer ms dhoni", "raw_content": "\nஈரோடு: `60 மணிநேர உழைப்பு; தோனிக்காக உருவாக்கப்பட்ட கைத்தறி போர்வை' - அசத்திய வடிவமைப்பாளர்\n15 நாள்களாகத் தினமும் 4 மணி நேரம் ஒதுக்கி, தோனிக்காகக் கையாலேயே போர்வை தயாரித்திருக்கிறார் அப்புசாமி.\nஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலைப் பகுதி கைத்தறி போர்வைகளுக்குப் பிரசித்திபெற்றது. இங்கு தயாரிக்கப்படும் போர்வைகள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன. சிறியதும் பெரியதுமாக சென்னிமலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் 20,000 பேர் கைத்தறிப் போர்வை நெசவைச் செய்து வருகின்றனர். அப்படி சென்னிமலையிலுள்ள பிரபலமான `சென்டெக்ஸ் கூட்டுறவுச் சங்கத்தில்’ போர்வை வடிவமைப்பாளராக இருப்பவர் அப்புசாமி. இவர், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு பரிசளிக்க, கைகோர்வை மூலமாக கைத்தறி போர்வை ஒன்றைத் தயாரித்திருக்கிறார்.\nஇதுகுறித்து அப்புசாமியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``நான் பாராம்பர்யமான நெசவுக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பி.காம் படிச்சிருந்தாலும், 4 மாசம் டெக்ஸ்டைல் டிசைனிங் கத்துக்கிட்டு இப்போ போர்வை டிசைனராக இருக்கேன். இந்த ஃபீல்டுக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருஷம் ஆகிடுச்சு. நாம இருக்க ஃபீல்டுல ஏதாவது வித்தியாசமாகச் செய்யணும்னு நினைச்சேன். அப்படித்தான் வேலை நேரம் போக, எனக்குப் பிடித்த தலைவர்கள், பிரபலங்களின் படங்களைப் போர்வைகளில் டிசைன் செய்ய ஆரம்பிச்சேன்.\nமுதன்முதலாகச் சென்னிமலையில் கைத்தறி சொசைட்டியை ஆரம்பிச்சு, சென்னிமலை போர்வையை இந்தியா முழுக்க பிரபலமாக்கிய எம்.பி.நாச்சிமுத்து அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது படம் போட்ட போர்வையை உருவாக்கினேன். எனக்கு கிரிக்கெட் பிளேயர் சச்சினை ரொம்பப் பிடிக்கும். அவர் 100-வது செஞ்சுரி அடிச்சப்ப அவரோட 100 புகைப்படங்களை வைத்து ஒரு போர்வையைத் தயார் செஞ்சு அனுப்பினேன். அவர், ஒருமுறை கோயம்புத்தூர் வந்தப்ப என்னை நேர்ல வரச்சொல்லி பாராட்டுனார். அப்போது சச்சின்ங்கிற பெயரை 10 மொழியில் எழுதி டிசைன் செய்த போர்வையை அவருக்கு அன்பளிப்பா கொடுத்தேன். அது ஒரு நெகிழ்ச்சியான தருணம். அதேபோல முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோருக்கும் இதேபோல கைகோர்வை மூலமாக, அவரது படங்கள் கொண்ட போர்வையைத் தயாரிச்சு அனுப்பியிருக்கேன். அந்த வரிசையில்தான் தோனிக்கு ஒரு போர்வையைத் தயாரிச்சிருக்கேன்” என்றார்.\nமுடியாததைச் செய்பவனே ஹீரோ... தோனி ஹீரோ மட்டுமல்ல, சூப்பர் ஹீரோ... ஏன்\nதொடர்ந்து பேசியவர்,``தோனியை ஒரு கிரிக்கெட் பிளேயராக இல்லாம, சிறந்த அப்பாவாக எனக்கு ரொம்ப பிடிக்கும். சென்னை ஐ.பி.எல்ல அவரை சந்திச்சு அவருக்கு ஒரு போர்வையை அன்பளிப்பா கொ���ுக்கணும்னு தயார் செஞ்சேன். கடந்த சில நாள்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாகத் தோனி அறிவித்திருந்தார். சரி அதுக்கான ஒரு நினைவுப் பரிசாக இந்தப் போர்வையைக் கொடுக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன். தோனி அவருடைய மகளைக் கொஞ்சுவது போன்ற படத்தை போர்வையில் தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறேன். 15 நாள்களாகத் தினமும் காலை மாலை என 4 மணி நேரம் ஒதுக்கி, கைகோர்வை மூலமாக இந்தப் போர்வையை உருவாக்கியிருக்கிறேன். விரைவில் தோனியை சந்தித்து இந்தப் போர்வையைக் கொடுப்பேன்” என்றார் உற்சாகமாக.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/coronavirus-canada-pm-justin-trudeaus-wife-tested-for-covid-19.html", "date_download": "2020-09-23T06:16:05Z", "digest": "sha1:RQDM7PGPDF37YJFGNDN3NZ32X3OHYJNY", "length": 10041, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus : Canada PM Justin Trudeau's wife tested for COVID-19 | World News", "raw_content": "\n'கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா'... 'அதிர்ச்சியில் மக்கள்'... வைரலாகும் ட்விட்டர் பதிவு\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயருக்கு கொரோனா இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோவின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பல நாடுகளையும் அச்சத்திலும், பதற்றத்திலும் வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இதனால் உலகநாடுகள் பலவும் போர்க்கால அடிப்படையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பிய தனது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்குச் சோதனை நடத்தப்பட்டதாகவும், இருவரும் தங்களைத் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ பரிசோதனைக்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ள பிரதமர் ஜஸ்டின், அதுவரை வ���ட்டிலிருந்து பணியாற்ற இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த பதிவு கனடா நாட்டு மக்களைச் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.\n‘கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க ரெண்டு வழிதான் இருக்கு...’ ‘மருந்து கண்டுபிடிக்க கண்டிப்பா...’ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்...\nVIDEO: 'ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட 1 லட்சம் முகமூடிகளை... கழுவி, காயவைத்து மீண்டும் விற்பனை'... கொரோனாவால் ஏற்பட்ட முகமூடி தட்டுப்பாடு'... கொரோனாவால் ஏற்பட்ட முகமூடி தட்டுப்பாடு... இளைஞர் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்\nVIDEO: 'கொரோனா கண்காணிப்பு முகாம்' இடிந்து விழுந்து... 26 பேர் பலி... இதயத்தை ரணமாக்கும் சோகம்\nஒரே ‘போன்’ கால் தான்... பதறிப்போய் ‘3 நாட்களுக்கு’ மொத்த அலுவலகத்தையும் இழுத்து ‘மூடிய’ நிர்வாகம்... ‘கடைசியாக’ காத்திருந்த ‘அதிர்ச்சி’ ட்விஸ்ட்...\n'ரசிகர்கள்ல யாருக்காவது கொரோனா தொற்று இருந்தா என்ன பண்ணுவீங்க'... ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு'... ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு... என்ன செய்யப்போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்\n... ‘இனி’ கவலையில்லாம ‘ஆர்டர்’ பண்ணுங்க... ‘ஸ்விக்கி’ அறிமுகம் செய்துள்ள புதிய ‘வசதி’...\n‘இவங்க’ எல்லாம் ‘இல்லாம’ எப்படி... மத்திய அரசின் ‘திடீர்’ அறிவிப்பால்... ‘ஐபிஎல்’ போட்டிகளுக்கு எழுந்துள்ள ‘புதிய’ சிக்கல்...\n’.. கொரோனாவால் கூடி விவாதிக்கும் ஐபிஎல் ஆட்சிமன்ற குழு\n‘மூச்சுத் திணறல், காய்ச்சல் இருக்கா’... ‘பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட’... ‘பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம்’\n‘வரவேண்டாம்.. வீட்ல இருந்தே வேலை செய்ங்க’.. கொரோனா பரவாமல் இருக்க’.. ‘முதல் ஆளாக முடிவெடுத்த சென்னை நிறுவனம்\n‘என்ன நடந்தாலும் ஊருக்கு போக மாட்டேன்..’. ‘இது என் வாழ்கையில எடுத்த தைரியமான முடிவு...’ சீனாவில் தொடர்ந்து படிக்க விரும்பும் சிங்கப் பெண்...\n'என்ன நடந்தாலும், எப்போது நடந்தாலும்... 'இது' மட்டும் மாறாது... ஆனால்'... கொரோனாவுக்கு சவால் விடும் தேவசம் போர்டு... சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி\n‘இத’ மட்டும் பண்ணினா ‘கடும்’ நடவடிக்கை... அதிகரித்து வரும் ‘கொரோனா’ பாதிப்பால்... ‘எச்சரித்துள்ள’ சுகாதாரத்துறை அமைச்சர்...\nவீடியோ: '5 மீட்டர் தூரத்தில் இருந்தாலே தெரி���்சுடும்’... ‘காய்ச்சல் இருக்கா இல்லையானு’... ‘பிரத்யேக ஹெல்மெட் தயாரித்த நிறுவனம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/alto-k10/service-cost", "date_download": "2020-09-23T06:33:09Z", "digest": "sha1:R46QCGA7KSORIOJKWBMSTLTKLEPLLY67", "length": 12006, "nlines": 272, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஆல்டோ k10 சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஆல்டோ k10\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி ஆல்டோ k10சேவை மற்றும் பராமரிப்பு செலவு\nமாருதி ஆல்டோ k10 பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nமாருதி ஆல்டோ k10 சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு மாருதி ஆல்டோ k10 ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 13,969. first சேவைக்கு பிறகு 10000 கி.மீ. செலவு இலவசம்.\nமாருதி ஆல்டோ k10 சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் மாருதி ஆல்டோ k10 Rs. 13,969\nமாருதி ஆல்டோ k10 சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டோ k10 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ k10 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nall பிட்டுறேஸ் of எல்எக்ஸ்\nall பிட்டுறேஸ் of எல்எஸ்ஐ\nஆல்டோ k10 விஎக்ஸ்ஐ ags தேர்விற்குரியது Currently Viewing\nall பிட்டுறேஸ் of விஎக்ஸ்ஐ ags\nall பிட்டுறேஸ் of விஎக்ஸ்ஐ\n32.26 கிமீ / கிலோமேனுவல்\nall பிட்டுறேஸ் of எல்எஸ்ஐ சிஎன்ஜி\nஆல்டோ k10 எல்எஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n32.26 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா ஆல்டோ k10 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/tips-tricks/truecaller-tips-and-tricks-how-to-delete-account-and-remove-your-phone-number-from-it-step-by-step-guide/articleshow/76658791.cms", "date_download": "2020-09-23T06:05:54Z", "digest": "sha1:B6V23ZSN3FA73JNJP7WYXT3S5GZSBP7J", "length": 15351, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Truecaller Unlist How to Remove Phone Number: ட்ரூ காலரில் இருந்து உங்கள் மொபைல் நம்பரை டெலிட் செய்வது எப்படி இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nட்ரூ காலரில் இருந்து உங்கள் மொபைல் நம்பரை டெலிட் செய்வது எப்படி இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே\nகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ட்ரூகாலர் டிப்ஸ் இது. உங்கள் தொலைபேசி எண்ணை ட்ரூ காலர் ஆப்பில் இருந்து அகற்றுவது எப்படி, இதோ எளிய வழிமுறைகள்.\nட்ரூ காலர் ஆப் - அறியப்படாத தொலைபேசி எண்களின் தொடர்பு விவரங்களைக் கண்டறிய பலருக்கும் கைகொடுக்கும் ஒரு பயன்பாடாக உள்ளது. இந்த ஆப் பயனர்கள் வழங்கிய \"சரியான அனுமதிகளுடன்\" அறியப்படாத அழைப்பாளரிடமிருந்து உள்வரும் அழைப்பை தானாகவே ஸ்கேன் செய்து, அழைப்பை எடுப்பதற்கு முன்பே அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும்.\nஅதெப்படி உங்களின் போனில் சேமிக்கப்படாத ஒரு நம்பரில் இருந்து அழைப்பு போது, அது ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு நம்பரை போல் காட்டுகிறது ஏனெனில் குறிப்பிட்ட எண்களை பற்றிய தகவல் சேகரிப்பை நிகழ்த்த ட்ரூகாலர் ஆப் ஆனது பயனர்களின் போன் காண்டாக்ட்களை நம்பியுள்ளது.\nஎச்சரிக்கை: தெரியாம கூட இதெல்லாம் கூகுள்-ல தேடிடாதீங்க; அப்புறம் நாங்க பொறுப்பில்ல\nநீங்கள் இந்த பயன்பாட்டை நிறுவவில்லை என்றாலும் கூட, உங்களின் எண்களை பற்றிய தொடர்பு விவரங்கள் ட்ரூகாலரில் கிடைக்கின்றன, ஏனெனில் இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தும் எவரோ ஒருவர் உங்கள் தொலைபேசி எண்ணை அவரது போனில் சேமித்துள்ளார்.\nஅதிர்ஷ்டவசமாக, ட்ரூ காலர் ஆப் ஆனது அதன் தரவுத்தளத்திலிருந்து உங்களின் மொபைல் எண்ணை அன்லிஸ்ட் (பட்டியலிடப்படுவதை நீக்குவதற்கான) வசதியை வழங்குகிறது. இருப்பினும், அதைச் செய்ய, மக்கள் தங்கள் ட்ரூகாலர் கணக்கை நிரந்தரமாக நீக்க வேண்டும்.\nஎனவே, உங்கள் ட்ரூகாலர் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கும், உங்கள் தொலைபேசி எண்ணை தரவுத்தளத்திலிருந்து அன்லிஸ்ட் செய்வதற்கும் நீங்கள் உறுதியாக இருந்தால், கீழ்வரும் எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றவும்:\nஉங்கள் Truecaller அக்கவுண்ட்டை டிஆக்டிவேட் செய்யும் வழிமுறைகள்:\n1. உங்கள் தொலைபேசியில் ட்ரூகாலர் பயன்பாட்டைத் திறக்கவும்\n2. மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் அல்லது கியர் ஐகானை (iOS இல்) கிளிக் செய்யவும்\n3. செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்யவும், ப்ரைவஸி சென்டருக்குள் செல்��வும்\n4. இப்போது, டிஆக்டிவேட் பட்டனை கிளிக் செய்யவும்\n6. உறுதிசெய்ய ‘யெஸ்’ என்பதை கிளிக் செய்வதின் உங்களின் ட்ரூ காலர் அக்கவுண்ட்டை செயலிழக்க வைக்கலாம், அவ்வளவுதான்\nFacebook-ல் புதிய அம்சம்; தப்பா யூஸ் பண்ணிட்டா மொத்தமா Delete ஆகிடும்\nட்ரூகாலரில் இருந்து உங்கள் தொலைபேசி எண்ணை அகற்றுவதற்கான வழிமுறைகள்:\n1. ஏதேனும் ஒரு ப்ரவுஸர் வழியாக https://www.truecaller.com/unlisting என்பதை திறக்கவும்\n2. உங்கள் நாட்டின் குறியீட்டைக் கொண்டு உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்\n3. பின்னர் அன்லிஸ்ட் போன் நம்பர் பட்டனை கிளிக் செய்யவும், அவ்வளவுதான்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nகூகுள் Docs, Slides & Sheets-இல் டார்க் மோட்-ஐ எனேபிள் ...\nஅநியாயத்துக்குனு டேட்டா தின்னும் யூட்யூப்; குறைக்க ஒரு ...\nடெக் டிப்ஸ்: Microsoft Word-இல் உள்ள Transcribe அம்சத்த...\nOffline-இல் Google Docs-ஐ பயன்படுத்த இப்படி ஒரு வழி இரு...\nரூ.50 வரை டால்க் டைம் கடன் வழங்கும் BSNL; பெறுவது எப்படி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவேளாண் மசோதா : மத்திய அரசை வெளுத்த விவசாயிகள்\nஆர்சிபி - எஸ்ஆர்எச்: ஸ்டார் வார்ஸில் வெல்லப்போவது யார்\nநாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் எம்.பி.க்கள் தர்ணா\nஒன்வேயில் வந்த பாஜக தலைவர்... காரை திருப்பி அனுப்பிய கெத்து போலீஸ்\nIPL 2020 : டெல்லி-பஞ்சாப் ஆட்டத்தில் சர்ச்சை\nகாசாளர் சர்ச்சைக்குரிய மரணம் வழக்கு: கோவை கலெக்டரிடம் புகார்\nகோயம்புத்தூர்வடகிழக்கு பருவமழை உங்க ஏரியாவுல எப்படியிருக்க போகுது தெரியுமா\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nதமிழ்நாடுகதிர் ஆனந்தை மிரட்டிய உளவுத் துறையினர்\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nசினிமா செய்திகள்விஷாலுக்கு மட்டும் ஏன் இப்படி.. சக்ரா ஓடிடி ரிலீஸுக்கு வந்த பெரிய சிக்கல்\nவர்த்தகம்கொரோனாவால் வேலை போயிருச்சா... உக்காந்துக்கிட்டே சம்பளம் வாங்கலாம்\nசெய்திகள்Today IPL Match Score:சென்னையை ஏமாற்றிய ஸ��பின் பவுலர்ஸ்.. வான வேடிக்கை காட்டிய ஸ்மித், சாம்சன்\nபிக்பாஸ் தமிழ்ஓ, இதுக்குத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதியை இன்னும் அறிவிக்கலயா\nசெய்திகள்IPL 2020: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்\nதமிழ்நாடுதிருப்பூரில் அரங்கேறிய அலட்சிய மரணங்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nடெக் நியூஸ்Jio Postpaid Plus : வெறும் ரூ.399 முதல்; 5 புதிய திட்டங்கள் அறிமுகம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (23 செப்டம்பர் 2020)\nஆரோக்கியம்கர்ப்பப்பை ரத்தபோக்கு அசாதாரணமானது என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டறிந்துவிடலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/27143252/1263649/go-pooja.vpf", "date_download": "2020-09-23T07:33:28Z", "digest": "sha1:TXA3DIZPJ5FRLES3665RJV6QWZE7JAAI", "length": 15298, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோ பூஜை செய்வது எப்படி? || go pooja", "raw_content": "\nசென்னை 23-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோ பூஜை செய்வது எப்படி\nபதிவு: செப்டம்பர் 27, 2019 14:32 IST\nஉருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.\nஉருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.\nகோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம். எந்த ஜாதி, மதம் மொழியும் தடையாக இல்லை. உருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். கோ பூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கெட்ட சக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்கள் விலகும். நீண்ட கால மனக்குறைகள் விலகும். கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும், நம்பிக்கையும் முக்கியமாகும்.\nமுதலில் பசுவை அழைத்து வர வேண்டும். அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டும். பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும். பிறகு பசுவிற்கு புத்தாடை சாற்றி, அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும்.\nநெய் விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு விழுந்து வணங்க வேண்டும். கோமாதா 108 போற்றியை பக்தியுடன் மனதை ஒரு முகப்படுத்திச் சொல்ல வேண்டும்.\n108 போற்றி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நெய் தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு, 3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும். பசுவை வலம் வந்து வணங்கி மங்களப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும். பூஜை முடிந்தவுடன் பசுமாடு விரும்பும் ஆகாரத்தை நிறைய வைத்து திருப்தி செய்ய வேண்டும். அவரவர் விருப்பம்போல கோமாதாவை முப்பெரும் தேவியாக பாவனை செய்து 108, 1008 போற்றித் துதிகளை உச்சரித்தும் வழிபடலாம்.\nஇப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும் பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் ஒரு சேரக்கிடைக்கும்.\nகோ பூஜை | கோமாதா | go pooja\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது\nமும்பையில் விடிய விடிய கனமழை- மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு, ரெயில்கள் ரத்து\nகொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று: 5,406 டிஸ்சார்ஜ்\nவேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்\nபிரம்மோற்சவ விழா: திருப்பதியில் இன்று கருட சேவை\nமாவட்டத்தில் முருகன் கோவில்களில் சஷ்டி விழா: பக்தர்கள் சாமி தரிசனம்\nதிருச்செங்கோட்டிலிருந்து பிரம்மோற்சவ விழாவிற்கு பூஜை பொருட்கள் அனுப்பி வைப்பு\nதமிழக பக்தர்கள் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு 9 திருக்குடைகள்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nஉங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nவாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nஅறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75667.html", "date_download": "2020-09-23T07:12:17Z", "digest": "sha1:QDIA4FSGVSLUYEF5NHXACOXPLKN2B35J", "length": 6157, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "அரை நிர்வாண படம் வெளியிட்ட அஜித் பட நாயகி..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅரை நிர்வாண படம் வெளியிட்ட அஜித் பட நாயகி..\nஅஜித்தின் ‘பில்லா-2’ படத்தில் நடித்தவர் புரூனா அப்துல்லா. பிரேசிலை சேர்ந்த இவர் மும்பையில் குடியிருக்கிறார். இந்தி படங்களில் நடித்து வருகிறார். மாடல் அழகியான இவர் ‘பே‌ஷன்ஷோ’க்களிலும் கலந்து கொள்கிறார்.\nபுரூனா தனது கவர்ச்சி படங்களை இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களையும், திரை உலக பிரபலங்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்கிறார்.\nஇந்த நிலையில், இவர் மேலாடை இல்லாத தனது அரை நிர்வாண படத்தை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. புரூனா, தனது நண்பர்களுடன் கோவாவுக்கு சென்று விடுமுறையை கழித்தார். பின்னர் அங்கிருந்து இலங்கை சென்றார். கடற்கரையில் நீச்சல் உடையில் சுற்றிய போது எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.\nஇந்தி படங்களில் நடித்தாலும், இவருடைய பெயர் சொல்லும் பிரபலமான படங்களாக எதுவும் அமையவில்லை. என்றாலும், இன்ஸ்டாகிராமில் இவர் மிகவும் பிரபலமாகி இருக்கிறார். இவர் வெளியிடும் படங்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-09-23T06:06:09Z", "digest": "sha1:2QE4K2EB6ENG3HVDHJG2WDSFL7GPFFA6", "length": 3199, "nlines": 20, "source_domain": "indiamobilehouse.com", "title": "விஜய் சேதுபதியின் முறிந்த நட்பு | India Mobile House", "raw_content": "விஜய் சேதுபதியின் முறிந்த நட்பு\nவளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி வரிசையில் இருக்கும் விஜய் சேதுபதி நடித்த ‘வன்மம்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் குறித்து விஜய் சேதுபதி சமீபத்தில் பேட்டியளித்தார்.\n‘மதுரை மற்றும் சென்னை தமிழ் பேசி பழக்கமான எனக்கு “வன்மம்” படத்தில் நாகர்கோவில் தமிழ் பேசி நடிப்பது பெரிய சவாலாக இருந்தது. இயக்குனர் ஜெய்கிருஷ்ணா நாகர்கோவிலை சேர்ந்தவர் என்பதால் அவர் கொடுத்த பயிற்சியின் உதவியால்தான் நடித்தேன்.\nபடத்தின் நானும் கிருஷ்ணாவும் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்கிடையே திடீரென ஏற்படும் கருத்துவேறுபாடுதான் படத்தின் மையக்கரு. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், நாம் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. ஒருசில வார்த்தைகளால்தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நட்பு முறிவடைகிறது என்பதை விளக்கும் கதைதான் ‘வன்மம்’ என்று கூறியுள்ளார்.\nவிஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா நடித்திருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.\n« ஒரே வருடத்தில் விஜய் சேதுபதியின் 8 திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-23T07:30:04Z", "digest": "sha1:YT6XNQ75NX3MP6AZEZDDTOWQDBD6B2IN", "length": 17992, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "அடிமைகள் சந்தை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ அடிமைகள் சந்தை ’\nதாங்கள் பிறந்த நாடுகளில் எங்கும் வெளியில் சென்று வரும் சுதந்திரமுடைய அந்தப் பெண்கள் ரியாத்திலும், ஜெத்தாவிலும், தமாமிலும் பூட்டுக்கள் பூட்டி அடைக்கப்பட்ட வீடுகளில் அடிமைகளைப் போல வாழ வேண்டிய நிலைமை விவரித்துக் கண்ணீர் சிந்தினார்கள்.....அவர்களை சவூதி அரேபியாவிற்கு அழைத்துவந்த அவர்களின் ஒப்பந்த நிறுவனங்களால் ஆட்டு மந்தைகளைப் போல டார்மெட்டரிகளில் அடைக்கப்பட்டு, தனிமையில் உழன்று, வெளியுலகில் எவரிடமும் உதவி கேட்கமுடியாத நிலையில் இருக்கும் அவர்கள், பாலியல் ரீதியாக சவூதிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு வாழ்கிறார்கள் - மனித உரிமைகளைக் கண்காணிக்கும் இயக்கத்தினர் அளிக்கும் ஒரு ரிப்போர்ட் சவூதி அரேபியாவின் பணிப்பெண்களின் நிலைமையை இப்படி விவரிக்கிறது... அடிமைகளை வைத்துக் கொள்வது முகமது... [மேலும்..»]\nஇஸ்லாமிய அடிமைப்படுத்துதலின் இன்னொரு மனிதாபிமானமற்ற, கொடூரமான வழக்கம் எதுவென்றால் அது பரவலான முறையில் மிருகத்தனமாக காயடிக்கப்பட்ட (castration) ஆண் அடிமைகள்தான். ஏராளமான பெண்களுடன் பெரும் ஹராமை (Harem) வைத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சுல்தான்களும், பிற செல்வந்தர்களும் அதனை கவனித்துக் கொள்ள காயடிக்கப்பட்ட அலிகளையே பெரிதும் விரும்பினார்கள்... முகமது நபியின் காலத்திலிருந்தே இளம் சிறுவர்களின் மீதான இச்சை இஸ்லாமிய உலகில் தொடர்ந்து நடந்து வருகிற ஒன்றே. காஃலிபா அல்-அமீன் அராபிய உலகில் கில்மான்களை, அவர்களுடனான உடலுறவுத் தொடர்புகளையும் நிறுவனமாக்கிய ஒருவர்... ஜஹாங்கீர் மட்டும் ஏறக்குறைய 1200 அலிகளுக்குச் சொந்தக்காரனாக இருந்திருக்கிறான். அலாவுதீன் கில்ஜிக்குயின் சொந்த உபயோகத்திற்கென 50,000... [மேலும்..»]\nஜிகாத் செய்து காஃபிர்களைக் கொள்ளையடிப்பதால் கிடைக்கும் செல்வத்துடன் மட்டுமன்றி, அவர்களின் பெண்களும் தங்களுக்குக் கிடைப்பார்கள் என்னும் ஆசையே முகமதின் சீடர்களை அன்று முதல் இன்றுவரை ஜிகாதிகளாக்குகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை... பாலியல் அடிமைகளைக் கைப்பற்றுவது குறித்து நம்பிக்கையாளர்களுக்கு அல்லா குரானில் மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருப்பதனைக் காணலாம். முகமது நபியே மூன்று அழகான அடிமைகளைத் தனது வைப்பாட்டிகளாக வைத்திருந்தார். அத்துடன் முகமது அவரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான அடிமைப் பெண்களை, வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள எ�� அவரது சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார்... அக்பரின் ஹராமில் (அந்தப்புரம்) ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். ஜஹாங்கீரும், ஷாஜஹானும் தலா... [மேலும்..»]\nகாஃபிர்களை அடிமைகளாகப் பிடிக்கும் இஸ்லாமியர்கள் அவர்களை சந்தைகளிலும், நாற்சந்திகளிலும் நடக்க விட்டுக் கேவலப்படுத்து சாதாரணமாகக் காணக்கிடைத்த ஒன்று. ஒரு அரசனோ அல்லது உயர் பதவியில் இருந்த ஒருவரோ அவ்வாறு நடத்தப்படுகையில் உண்டாகும் துயரம் வார்த்தையில் அடங்காதது... ராஜஸ்தானின் ஜாலூர் நாட்டை ஆண்ட இந்து அரசன் கன்ஹர்தேவாவின் மீது உலுக்-கான் பால்பனின் தாக்குதலைக் குறித்தும், அந்தப் போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் துயரம் குறித்தும் அதனை நேரில் கண்ட பிரபந்தா எழுதி வைத்திருக்கும் குறிப்புக்கள் அதை இன்று படிக்கும் எவரையும் நிலைகுலையச் செய்யும் - \"... வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட, தங்களின் தாயின் முலைகளிலிருந்து பிடுங்கப்பட்ட குழந்தைகளின்... [மேலும்..»]\nஒரு முஸ்லிம் அவனால் கைப்பற்றப்பட்ட எந்தவொரு காஃபிர் அடிமைப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளலாம். அவள் திருமணமானவளாக இருந்தாலும் கூட.. நம்பிக்கையாளன் அடிமைகளைப் பிடிக்கவும், அவர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ளவும் அல்லா அவனுக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்குகிறான்... 1070-ஆம் வருடம் பஞ்சாபின் மீது படையெடுத்த இன்னொரு கஜ்னாவி சுல்தானான இப்ராஹிம் ஏராளமான செல்வங்களைக் கொள்ளையிட்டதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளைப் பிடித்து அவர்களை கஜினிக்குக் கொண்டு சென்றான் என தாரிக்-இ-அல்ஃபி மற்றும் தபாகத்-இ-அக்பாரி புகழ்ந்துரைக்கிறது... 1398ம் வருடத்திய தில்லிப் படையெடுப்பைத் தொடர்ந்து தைமூரின் படைகள் வட இந்தியா முழுவதும் கொலை வெறியாட்டமிட்டன.. தைமூர் ஏறக்குறைய 25 இலட்சம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nதேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி\nயமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17\nஇராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16\nபயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்\nநம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\n[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nகோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T06:52:01Z", "digest": "sha1:72H5IJY32IAI23L5XLY2VLKYUZMGG33F", "length": 16742, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்த வாரம் இந்து உலகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ இந்த வாரம் இந்து உலகம் ’\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)\nஇந்தியாவில் தான் சிறுபான்மை அமைப்புகள் என்ற பெயரில் பெருமளவு பண மோசடி, மதமாற்றம், அமைதியைக் குலைத்தல் ஆகியவற்றில் தைரியமாக ஈடுபட முடிகிறது. இதை விசாரித்தால், உடனே இந்து மதம் என்ன வாழ்கிறது சாதி கொடுமைகள் இந்து மதத்தில் தானே இருக்கின்றன என்பார்கள். இந்த சாதி என்ற ஒன்றை வைத்தே இந்துக்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, தம்மைக் குறித்த எந்த விமர்சனத்தையும் மறுத்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் சாதியத்துக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகவும் சட்டங்கள் இயற்றுவதும், உரையாடல்களை சமூகத்தில் நிகழ்த்துவதுமாக மாற்றங்களை முன்னெடுப்பது இந்துக்களே. இதை இந்துக்களும் உணரவேண்டும். [மேலும்..»]\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)\nஎன்னென்னவோ அதிசயங்கள் நடக்கிறது, சென்ற மாதம் மகா சிவராத்திரியின் போது பாகிஸ்தானிலேயே சிவாலய பூஜைகள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டதாம். பகவத் கீதையை உருது மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார் ஒருவர். இத்தாலிய கடற்படை கொலைகாரர்களை காப்பாற்ற வாட்டிகன் இந்திய அரசில் உள்ள கிருத்துவர்களான அந்தோணியிடமும், தாமஸிடமும் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஒரு செய்தி. புகழ்பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளத்துக்கு அருகில் உள்ள விளக்குக் கம்பத்தில், ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வாசகத்தை எழுதி ஒர��� மிகப்பெரிய பானரை “தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்” இயக்கத்தினர் கட்டித் தொங்க விட்டுள்ளனர். கூடங்குளம் கிறித்தவ எதிர்ப்புக் குழுவுக்கு வெளிநாட்டில் இருந்து பணம்... [மேலும்..»]\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 10, 2012)\nசாமியை தரிசனம் செய்யவும் கட்டணம் வசூலிப்பதை இந்து முன்னணி கண்டிக்கிறது... காசர்கோடு-மங்களூர் வழித்தடத்திற்காக சாலை போக்குவரத்துத் துறையும் நெடுஞ்சாலை அமைச்சும் அதை இடிக்கவிருப்பதைத் தடுக்கக் கோரி, கட்சி, மதம் கடந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணிகள் நடைபெற்றன... கௌடில்யரின் \"அர்த்தசாஸ்திரம்\"-- இதன் 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதி ஒன்று ஓரியண்டல் ரிசர்ச் இண்ஸ்டிட்யூட், மைசூரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது... ஹிந்துக்களுக்கு இந்நாள்களில் தங்கள் மத, கலாசாரத்தின் மீதான பற்று, அதைக் காக்கவேண்டிய உணர்வு மங்கிவருவதுகுறித்து வருந்தினார். [மேலும்..»]\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)\nஇந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, \"விஞ்ஞானம் - ஆன்மிகம் - சமூக சேவை' கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்... [மேலும்..»]\nஇந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)\nவருடாந்திர ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி (Hindu Spiritual and Service Fair) துவங்கியது. சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி விஸ்வ இந்து பரிஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேலூர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சல்மான் ருஷ்டி விவகாரம் - அரசு கை விரித்தது சரியா விஸ்வ இந்து பரிஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேலூர் மாவட்ட ���ந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சல்மான் ருஷ்டி விவகாரம் - அரசு கை விரித்தது சரியா இந்தியாவில் பேச்சுரிமையின் நிலை மோசமடைந்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, திருச்சூரில் கோவில் நிலத்திலேயே மாநாடு நடத்தி இருக்கிறது... மேலும் பல செய்திகள். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nதிக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்\nஎழுமின் விழிமின் – 33\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 6\nசாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n[பாகம் 22] அமுதாக மாறிய மது\nகணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்\nஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]\nஅஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்\nகாந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்\nமாற்றம் கொண்டுவரும் மாற்று அணி\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_500.html", "date_download": "2020-09-23T06:08:30Z", "digest": "sha1:ELXFSTZICVFNS4ZZ6PJFFDYPYB6VC35D", "length": 10357, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "வாணி போஜனா இம்புட்டு கவர்ச்சியான ரொமான்ஸ் காட்சியில் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Vani Bhojan வாணி போஜனா இம்புட்டு கவர்ச்சியான ரொமான்ஸ் காட்சியில் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..\nவாணி போஜனா இம்புட்டு கவர்ச்சியான ரொமான்ஸ் காட்சியில் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..\nதமிழ் தொலைக்காட்சியில் சின்னத்திரை நயன்தாராவாக வலம் வந்தவர் தான் நடிகை வாணி போஜன் இவர் சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nசமீபத்தில் நடிகை வாணி போஜன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அது மட்டுமல்லாமல் தற்போது பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வைபவ்க்கு ஜோடியாக லாக்கப் என்னும் திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் நடித்துள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் வித விதமான கவர்ச்சி உடையில் நடிப்பது மட்டுமல்லாமல் வைபாவுடன் படுக்கையறை காட்சிகளும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், சமீப காலமாக இவர் கவர்ச்சியான உடைகளில், நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவரிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த வாணி போஜன், நான் என்ன உடை உடுத்த வேண்டும். அது எனக்கு எப்படி இருக்கு என எனக்கு தெரிந்து தான் செய்கிறேன். படத்திற்கும், கதைக்கும் தேவையாக இருந்தால் அந்த இடத்தில் வரம்பு மீறிய கவர்ச்சியாக நடிப்பது கூட அழகாக இருக்கும்.\nஆனால், தேவை இல்லாமல் கட்டாயமாக கவர்ச்சி காட்சிகளை வைத்தால் அது நன்றாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிலையில், இவரது சில ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இது ஏதேனும் படமா அல்லது விளம்பரப்படமா அல்லது சீரியலா என்ற எந்த விபரமும் தெரியவில்லை.\nஇதனை பார்த்த ரசிகர்கள் வாணிபோஜனா இப்படி ரொமான்ஸ் காட்சியில் நடித்துள்ளார் என்று வாயை பிளந்து வருகிறார்கள்.\nவாணி போஜனா இம்புட்டு கவர்ச்சியான ரொமான்ஸ் காட்சியில் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்���ே..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968398/amp", "date_download": "2020-09-23T07:18:01Z", "digest": "sha1:3UKT2RWD2Y6RP2RK3XIXK7FKFX6UV5AE", "length": 8053, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி | Dinakaran", "raw_content": "\nவிழுப்புரத்தில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி\nமாவட்ட அளவிலான நீச்சல் போட்டி\nவிழுப்புரம், நவ. 14: விழுப்புரத்தில் நடந்த மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 300 பேர் பங்கேற்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. கீழ்பெரும்பாக்கம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இப்போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் வே���்முருகன் தலைமை தாங்கினார். முதல்நாளில் தடகளத்தில் ஆண்கள் பிரிவில் 100, 400, 1500 மீட்டர் ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டிகள் நடந்தது.இதேபோல் பெண்களுக்கு 100, 400, 1500 மீட்டர் உயரம், நீளம் தாண்டுதல், குண்டு, வட்டு எறியும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரண்டாம் நாளாக நீச்சல் போட்டி நடந்தது. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்திலுள்ள நீச்சல் குளத்தில் இப்போட்டி நடந்தது. குரூப் 1 பிரிவில் 100 மீட்டரும், குரூப் 2 பிரிவு 50 மீட்டரும், குரூப் 3 பிரிவு 50 மீட்டர், குரூப் 4 பிரிவு 25 மீட்டர், குரூப் 5 பிரிவு 25 மீட்டரில் பிரிஸ்டைல், பேக் ஸ்டோக், பிரஸ்ட் ஸ்டோக், பட்டர் பிளை போட்டிகள் நடந்தது. இதில் 300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\nபுகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் மீது வழக்கு\nசெஞ்சி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு\nநோய்வாய்பட்டு இறந்த மாட்டை கூறுபோட்டு விற்க முயற்சி\nதொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது\nகொரோனா நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்க ஆட்சியர் அறிவுறுத்தல்\nதிருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு\nசெஞ்சியில் நாளை வாரச்சந்தை நிறுத்தம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக விழுப்புரத்தில் சிறை நிரப்பும் போராட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் அதிரடி சோதனை 15 லட்சம் மதுபாட்டில், கார்கள் பறிமுதல்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அக்னி குளத்தில் மூழ்கி பக்தர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/88804-maradona-becomes-coach-for-a-arab-club", "date_download": "2020-09-23T07:02:21Z", "digest": "sha1:VPP543OTTSDU7ZQL4NGXTCX6PSO62ONM", "length": 6182, "nlines": 140, "source_domain": "sports.vikatan.com", "title": "அரபு கால்பந்து கிளப்புக்கு பயிற்சியாளரானார் மாரடோனா! | Maradona becomes coach for a Arab club", "raw_content": "\nஅரபு கால்பந்து கிளப்புக்கு பயிற்சியாளரானார் மாரடோனா\nஅரபு கால்பந்து கிளப்புக்கு பயிற்சியாளரானார் மாரடோனா\nஅரபு கால்பந்து கிளப்புக்கு பயிற்சியாளரானார் மாரடோனா\nஐக்கிய எமிரேட்ஸ் நாடுகளுக்குள் நடக்கும் 'டிவிஷன் ஒன்' கால்பந்துப் போட்டிகள் பிரபலமடைந்து வருகின்றன. இதன் முக்கிய கிளப்களில் ஒன்று, 'அல்-புஜாரியா'. இந்த கிளப்பின் பயிற்சியாளாராக, முன்னாள் கால்பந்து சாம்பியன் மாரடோனா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை, அவரே தனது முகநூலில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இதே ஐக்கிய எமிரேட்ஸ் நாட்டு கிளப்களில் ஒன்றான அல்-வாசலின் மேலாளராகப் பணியாற்றியபோது, திடீரென மாரடோனா நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவலைப்பூக்களில் எழுதத்துவங்கி பத்திரிக்கையாளர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அறியப்பட்டவர். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது விகடனில் மூத்த செய்தியாளராக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/noelsean-divorce-for-wife-one-year-qfzea3", "date_download": "2020-09-23T06:30:39Z", "digest": "sha1:WSN72H6DSLRYHPH646IWBCLBZJ7DLUMC", "length": 9854, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமணம் ஆன ஒரே வருடத்தில் விவாகரத்து..! அதிர்ச்சி கொடுத்த தொகுப்பாளர்..! | noelsean divorce for wife one year", "raw_content": "\nதிருமணம் ஆன ஒரே வருடத்தில் விவாகரத்து..\nகடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட, டிவி தொகுப்பாளர் தற்போது ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட, டிவி தொகுப்பாளர் தற்போது ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கு திரையுலகில் நடிகர், ராப் பாடகர், தொகுப்பாளர் என பன்முக திறமையை ரசிகர்களால் அறியப்பட்டவர் நோயல் சீன். பிக்பாஸ் சீசன் 4 தெலுங்கு நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இவர் தனக்கும், தன்னுடைய மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவருக்கும் எஸ்தர் என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் மட்டுமே ஆகும் நிலையில், இவருடைய இந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து தெரிவித்துள்ள நோயல், இருவரும் ஏற்கனவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்த்து வரும் நிலையில், முறையாக நீதி மன்றத்தில் இருந்து விவாகரத்து கிடைத்த பின்னர் இதனை தெரிவிக்கலாம் என இருந்ததாக தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nமேலும் தங்களுக்குள் உள்ள நட்பு கடைசி வரை நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது யார் யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா வாரிசு நடிகர்\nநடிகர் கார்த்தியின் படத்தில் நடித்துள்ள வனிதா மகன் விஜய ஸ்ரீஹரி\nவிஜய் டி.வி.யின் சூப்பர் பிரேக்கிங்... மெளன ராகம் - 2 சீரியலில் இளம் சக்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nமார்பக புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை... சிகிச்சைக்கு பண உதவி கோரி வெளியிட்ட உருக்கமான வீடியோ...\n“சூர்யாவை 6 மாசம் ஜெயில்ல போடனும்”... பாஜகவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஆவேசம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதூய்மை பணியாள��்களை கொண்டாட வேண்டும் என்று சொல்லிய அரசு இன்று இவர்களை திண்டாடவிட்டுள்ளது: சிஐடியு கிண்டல்.\nஸ்டாலின் ஜோசியம் பார்க்கிறார்... நாங்கள் மக்களை தான் பார்க்கிறோம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nமரியாதையா நடந்துக்கோங்க... ஐ-பேக் நிறுவனத்தை லெப்ட்- ரைட் வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/air-india-plane-crash-in-kozhikode-kerala-14-people-died-tragically-123-people-were-injured--qepgyn", "date_download": "2020-09-23T07:35:37Z", "digest": "sha1:6NM2OI5DUKJ6SDAVNOGX7C5X5MOX5N7B", "length": 10585, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேரள மாநிலம் கோழிக்கோடு ஏர்இந்தியா விமான விபத்து. பரிதாபமாக உயிரிழந்த 14 பேர் .!123பேர் காயம். | Air India plane crash in Kozhikode, Kerala. 14 people died tragically! 123 people were injured.", "raw_content": "\nகேரள மாநிலம் கோழிக்கோடு ஏர்இந்தியா விமான விபத்து. பரிதாபமாக உயிரிழந்த 14 பேர் .\nகேரள மாநிலம். கோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 123 பேர் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.\nகேரள மாநிலம். கோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 123 பேர் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.\nகொரோனா ஊரடங்கால், வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை, வந்தே பாரத் திட்டத்தின் மூலம், இந்தியா அழைத்து வரும் பணியை மத்திய அரசு செய்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், துபாயில் சிக்கி தவித்த இந்தியர்கள் 191 பேர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்தது.\nஓடுதளம் அருகே வந்த போது, 35 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானம் இரண்டாக உடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.விமானத்தில் இருந்த பலர் காயமடைந்து உள்ளனர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் கோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 123 பேர் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.\nமுன்னாள் கேரளமுதல்வர்: 11முறை அசைக்கமுடியாத எம்எல்ஏ.. அரசியல் பொன் விழா நாயகனுக்கு பாஜக உட்பட பாராட்டுவிழா.\nஉலகின் டாப் 50 சிந்தனையாளர்கள் பட்டியல்... நம்பர் ஒன் இடம்பிடித்த கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா..\nகேரளா தலைமைச் செயலகத்தில் தீவிபத்து.. தங்க கடத்தல் கோப்புகள் அழிக்கவே இந்த சம்பவம்.\nமூணாறு நிலச்சரிவு தோண்ட தோண்ட பிணங்கள்... நெஞ்சை பிழியும் காட்சிகள்..\nவிமான விபத்துக்கு முன் 2முறை தரை இறக்க முயற்சித்த விமானி. உயிரிழந்த பைலட் தங்கப்பதக்கம் பெற்றவர்.\nதங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா லாக்கரில் சிக்கிய தங்கம் பணம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅந்த உத்தரவாதத்தை பிரதமர் மோடி கொடுக்கணும்... அப்போதான் நிம்மதி கிடைக்கும்... அன்புமணி ராமதாஸ் அதிரடி..\nமோடி பிறந்த நாளை கொண்டாடிய பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு... போலீஸார் மீது எல்.முருகன் ஆதங்கம்..\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிமுகவில் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ammk-no-allaince-with-any-party-pk7zr8", "date_download": "2020-09-23T07:27:13Z", "digest": "sha1:R373YDJ6OWYLYSBST2NLNGSVMTXFOJ7Z", "length": 13291, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பார்லிமெண்ட் தேர்தலில் தனித்துப் போட்டி… எங்க சப்போர்ட் இல்லாம யாரும் பிரதமர் ஆக முடியாது !! அதகளம் பண்ணும் தினகரன் !!", "raw_content": "\nபார்லிமெண்ட் தேர்தலில் தனித்துப் போட்டி… எங்க சப்போர்ட் இல்லாம யாரும் பிரதமர் ஆக முடியாது \nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்த் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடும் என்றும் நாங்கள் கைகாட்டுபவர்கள்தான் பிரதமர் ஆக முடியும் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தில்லாக தெரிவித்துள்ளார்.\nடி.டி.வி. தினகரனை பொறுத்தவரை எதையுமே தில்லாக செய்யக் கூடியவர். எத்தனையோ நெருக்கடிகள், பின்னடைவுகள், தோல்விகளை சந்தித்தாலும் எதற்கும் அசராமல் போராட்ட குணத்துடன் செயல்பட்டு வருபவர். அதிமுகவுடன் இணைய பாஜக எவ்வளவோ நெருக்கடி கொடுத்தாலும், தனித்து நின்ற ஜெயிப்பேன் என தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளவர் தினகரனன்.\nநாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று தினகரன் கூறியிருந்தார். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வந்தால் அவர்களுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் கூறியிருந்தார். இதற்காக அவர் திருநாவுக்கரசருடன் ரகசியமாக பேச்சவார்த்தை நடத்தி வந்தார்.\nமேலும் மக்கள் நீதி மய்யம் நடத்திய காவிரி ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி, தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், மூன்று கட்சிகளும் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.\nஆனால் தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், தினகரனால் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று தினகரன் உறுதியாகக் கூறிவிட்டார். திமுகவுடன் தோழமையிலுள்ள கட்சிகளைத் தவிர, மீதமுள்ள பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு தினகரன் தள்ளப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மெகா கூட்டணியில் இருக்கும் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்து காங்கிரஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டதாக த���ரிவித்தார்.\nதமிழக மக்களின் நலனுக்காக 2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார். அவருடைய வழியிலேயே தொண்டர்களாகிய நாங்கள் போட்டியிடுவோம். தேர்தல் முடிவில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பது நமக்குத் தெரியும். எனவே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தினகரன் உறுதியுடன் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர் , ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை உறுப்பினரான நான் வெற்றிபெற்றதால், ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த திட்டங்களைக் கூட அங்கு நிறைவேற்றாமல் வைத்துள்ளனர். அடிப்படை வசதிகள் செய்வதைக் கூட இந்த அரசாங்கம் தடுத்துவைத்துள்ளது என தினகரன் குற்றம் சாட்டினார்.\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதை ஏற்கமுடியாது.. முதல்வருக்கு முக்கிய கோரிக்கை வைத்த டிடிவி.தினகரன்.\nடி.டி.வி.தினகரன் ஆட்களுக்கு அதிமுகவில் பொறுப்பா.. கொட்டும் மழையில் கொதித்த ரத்தத்தின் ரத்தங்கள்..\n தனி விமானம் மூலம் டிடிவி.தினகரன் திடீர் டெல்லி பயணம்.. அலறும் இபிஎஸ், ஓபிஎஸ்..\nஅதிகார போதையில் தள்ளாடும் முதல்வர்.. அப்பாவி மக்களுக்கு நோய் பரவ நீங்கள் தான் காரணம்.. கொதிக்கும் தினகரன்..\nபெரியாருக்கு உண்டு... பிரதமர் மோடிக்கு இல்லை... தீர்க்கமான நிலையில் டி.டி.வி.தினகரன்..\nஜெயலலிதா வளர்த்த சிங்கக்குட்டி நாம்.. தீயசக்தியான திமுகவை சீறிப்பாய்ந்து துவம்சம் செய்வோம்.. சபதம் எடுத்த TTV\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சி���ுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n அடுத்த 24 மணி நேரத்தில் நிகழப்போவது இதுதான்..\nஆணவத்தின் அடையாளம்... அழிவின் ஆரம்பம்... எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்..\nஇந்திய ராணுவத்திற்கு பயந்து, பீதியில் கதறி அழுத சீன ராணுவ வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-opposes-sasikala-early-release-letter-to-ediyurappa-pzf1dv", "date_download": "2020-09-23T07:10:22Z", "digest": "sha1:4JAD6SP4VW62B62QXNOCAAVOPB55XX7X", "length": 14187, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜான் ஏற முழம் வழுக்கும் சசிகலாவின் நிலைமை... பாஜகவே இறங்கி வந்தும் ரிலீசாவதில் திடீர் ட்விஸ்ட்..!", "raw_content": "\nஜான் ஏற முழம் வழுக்கும் சசிகலாவின் நிலைமை... பாஜகவே இறங்கி வந்தும் ரிலீசாவதில் திடீர் ட்விஸ்ட்..\nசசிகலா மற்றும் இளவரசி அளவுக்கு மீறி சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு துஷ்பிரயோகம் செய்தவர்கள். ஆகையால் இவர்களை நன்னடத்தை அடிப்படையில் வெளியே விடக்கூடாது.\nசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்ய கூடாது என காங்கிரஸ் கட்சி சார்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். அதில், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளை அனுபவித்து இருக்கிறார்கள்.\nஇதுகுறித்து ஆதாரங்களை அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்த படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சாட்சியாக வைத்து சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா கர்நாடக அரசிற்கு 2 கடிதங்கள் அனுப்பினார். அதில் சிறைத்துறை கண்காணிப்பாளர் அறை அருகில் 5 அறைகள் சசிகல��� மற்றும் இளவரசிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் யோகா பயிற்சி அறை, படிப்பகம், தூங்குவதற்கு சொகுசு கட்டில்கள், ஏசி வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.\nஇதனையடுத்து கர்நாடக அரசு சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைத்தது. அவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சிறைக்கைதிகளை சந்தித்து விசாரணை நடத்தினார். அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்தது.\nஅவற்றை 260 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக தயார் செய்து வினய்குமார், சமீபத்தில் அதை மாநில தலைமை செயலாளரிடம் சமர்ப்பித்தார். அதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு வி.ஐ.பி. சலுகை உட்பட பல்வேறு வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டு இருப்பது உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nசிறையில் இருந்து வெளியே சென்று வந்த காட்சிகள், இவர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள அறைகள், சசிகலாவை யார் யார் வந்து சந்தித்திருந்தார்கள் போன்ற பல்வேறு தகவல்கள் அடங்கிய அறிக்கை மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.\nஇந்தநிலையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை சிறையின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலா மற்றும் இளவரசி அளவுக்கு மீறி சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு துஷ்பிரயோகம் செய்தவர்கள். ஆகையால் இவர்களை நன்னடத்தை அடிப்படையில் வெளியே விடக்கூடாது. சம்மந்தப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஅதிமுகவில் காலதாமதமாகும் பொதுச்செயலாளர் பதவி.. நீதிமன்றத்துக்கு போன உண்மைத்தொண்டன்.\nதாமதமாகும் விடுதலை... கொதித்த சசிகலா... டெல்லிக்கு பறந்த டிடிவி.. பரபர பின்னணி..\nExclusive:டிடிவி தனிவிமானத்தில் டெல்லி பயணம் நடந்தது என்ன.பாஜக போட்ட கண்டிசன் இதுதானாம்..\nசசிகலா ரிலீசானால் அரசியல் மாற்றம் நிச்சயம்... அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய அன்வர் ராஜா..\nச‌சிகலா வெளியேவந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும்... அடித்துகூறும் அதிமுக முன்னாள் எம்.பி..\n பரபரப்பை கிளப்பும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம். முதல்வர் வேட்பாளர் யார் . முதல்வர் வேட்பாளர் யார் .\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nநவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும்... மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு..\nஇது சனநாயகப் படுகொலை: 18 எதிர்க்கட்சிகள் எதிர்த்தும் மதிக்காத நாடாளுமன்றத் துணைத் தலைவர்.\nஇந்திய எல்லையில் பாதுகாப்பு கட்டமைப்புகளை வேகமாக அமைக்கிறது சீனா.. போருக்கு தயாராகிறதா என அச்சம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/governors-investigation-no-cbi-investigation-is-the-sol", "date_download": "2020-09-23T06:23:32Z", "digest": "sha1:BI7GD5BZYKWRVGKNEXYK2SXV3PU3EH32", "length": 21032, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் சொல்ற மாதிரி பண்ணுங்க... கேவலத்தின் பின்னணியில் உள்ளவர்களை அம்பலபடுத்தலாம்... ராமதாஸ் ஐடியா...", "raw_content": "\nநான் சொல்ற மாதிரி பண்ணுங்க... கேவலத்தின் பின்னணியில் உள்ளவர்களை அம்பலபடுத்தலாம்... ராமதாஸ் ஐடியா...\nமாணவர்களுக்கு ந��்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்கள், வேலியே பயிரை மேய்வது போல மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியை அவரது கணவர், சகோதரர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலாவை போலீஸ் கைது செய்தனர் இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇதில், தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பதவியில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும் கூட, இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.\nபல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியிலுள்ள சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு தனியார் கல்லூரி மாணவிகளை பலியாக்க உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி முயன்ற விவகாரம் வெளியானதுமே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன் முதலில் வலியுறுத்தியது. பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்வதுடன், இந்த கேவலத்தின் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் அம்பலப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக இவ்வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பா.ம.க வலியுறுத்தியது.\nஆனால், நிர்மலாதேவியை கைது செய்துள்ள காவல்துறையினர், இது மாணவிகளுக்கும், நிர்மலா தேவிக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டும் கருதி, அத்துடன் இந்த வழக்கை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். மற்றொருபுறம், இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற இ.ஆ.ப அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை ஆளுனர் பன்வரிலால் புரோகித்தும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை துணைவேந்தர் செல்லத்துரையும் அறிவித்துள்ளனர். இவையும் பாலியல் ஊழலை மூடி மறைக்கும் முயற்சி தான்.\nமாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுனர் புரோகித்துக்கோ, துணைவேந்தர் என்ற முறையில் செல்லத்துரைக்கோ எந்த அதி���ாரமும் கிடையாது. ஆளுனர் புரோகித் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் தான் வேந்தர் ஆவார். கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரமோ, அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை. கல்லூரிகளில் நடந்த விஷயங்கள் குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். அதுவும் கல்லூரி நிர்வாகத்தில் ஏதேனும் தவறுகளோ, விதிமீறலோ நடந்தால் மட்டுமே கல்லூரிக் கல்வி இயக்ககம் தலையிட முடியும். ஒரு கல்லூரிக்குள், அதுவும் தனியார் நிர்வாகத்திலுள்ள கல்லூரியில், மாணவிகளை தவறாக வழி நடத்த ஆசிரியை முயன்றால் அது பற்றி நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மட்டுமே எடுக்க முடியும். ஆனால், இது குற்றவியல் பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில் அது தொடர்பாக விசாரிக்கவும், வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.\nஅதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் உயர்பதவிகளில் இருப்பவர்களின் சார்பில் தான் கல்லூரி மாணவிகளுக்கு உதவிப் பேராசிரியை பாலியல் வலை வீசினார் என்று குற்றஞ்சாற்றப்படும் நிலையில், சந்தேகத்தின் நிழல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை மீதும் விழுந்துள்ள சூழலில், அவர் எந்த அடிப்படையில் விசாரணைக்கு ஆணையிட முடியும் அவர் விசாரணையை எதிர்கொள்ள முடியுமே தவிர, விசாரணைக்கு ஆணையிட முடியாது. இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணைக்கு ஆணையிட ஆளுனருக்கும் அதிகாரமில்லை. ஒருவேளை, இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் ஆணையை மட்டுமே ஆளுனர் பிறப்பிக்க முடியும்; விசாரணைக்கு ஆணையிட முடியாது.\nஇதற்கெல்லாம் மேலாக பல்கலைக்கழக நிர்வாகிகளின் தூண்டுதலில் தான் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த நிர்மலாதேவி முயன்றார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சிக்கு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பயிற்சி வகுப்பில் அவர் பங்கேற்கவில்லை. மாறாக பல்கலைக்கழகத்தில் குளிரூட்டி வசதி கொண்ட அறை அவருக்காக ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது.\nபல்கலைக்கழகத்தின் அதிகாரவரிசையில் உதவிப் பேராசிரியர் என்பவர், அதிலும் குறிப்பாக தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கு பல்கலைக்கழகத்தில் எந்த மரியாதையும் இருக்காது. ஆனாலும், நிர்மலாதேவிக்காக குளிரூட்டப்பட்ட அறையை பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிகள் ஆய்வுத் துறை தலைவராகவும், பல்கலைக்கழக மானியக்குழுவின் மனிதவள மேம்பாட்டு மைய இயக்குனருமான வி. கலைச்செல்வன் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். அவர் அங்கு 10 நாட்களுக்கும் மேலாக தங்கி, அவரது சொந்த வேலைகளை கவனித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை செய்து கொடுப்பதாக நிர்மலா தேவி அவரது தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டிருப்பதால் பல்கலைக்கழகத்தின் உயர்நிலை நிர்வாகிகளுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பல்கலைக்கழகம் தனி விசாரணை நடத்துவது தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வது ஆகும்.\nமாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது எளிதாக கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. மாணவிகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இதில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். ஏற்கனவே அன்புமணி குறிப்பிட்டது போல 95241 36928 என்ற செல்பேசி எண்ணில் நிர்மலா தேவியுடன் யார், யாரெல்லாம் தொடர்பு கொண்டனர் என்பது குறித்த விவரங்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nநிர்மலா தேவி மீது போலீசில் புகார்\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா..\nதென்னிந்திய அடையாளங்களை அழிக்க சதி: உடனே தடுக்க வேண்டும் என எடப்பாடியருக்கு கடிதம் எழுதி கதறிய கம்யூனிஸ்ட்.\nபிக்பாஸ் வீட்டை தாக்கப்போகும் கவர்ச்சி புயல்கள்... தற்போது எங்க மையம் கொண்டிருக்காங்க தெரியுமா\nடேட்டிங் சென்றுள்ள யாஷிகா ஆனந்த்.. அவரே வெளியிட்ட புகைப்படம்... பார்த்து பார்த்து ஏங்கும் இளசுகள்..\n இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அட்ராசிட்டி: களத்தில் இறங்கிய திமுக..\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா..\nதென்னிந்திய அடையாளங்களை அழிக்க சதி: உடனே தடுக்க வேண்டும் என எடப்பாடியருக்கு கடிதம் எழுதி கதறிய கம்யூனிஸ்ட்.\n இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அட்ராசிட்டி: களத்தில் இறங்கிய திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sarathkumar-support-sterlite-protest", "date_download": "2020-09-23T06:52:27Z", "digest": "sha1:ZUFOZGNRM4FHPFNB4T4SFHJ3TO72EE3E", "length": 12244, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கலங்கிய நீரை குடித்து போராட்டத்துக்கு ஆதரவளித்த சரத்குமார்!! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்", "raw_content": "\nகலங்கிய நீரை குடித்து போராட்டத்துக்கு ஆதரவளித்த சரத்குமார் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nகலங்கிய நீரை குடித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி சிப்காட்டில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் மக்கள் 48 நாட்களாக போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வ���யுக்களால் மூச்சுத்திணறல், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகியுள்ள குமரெட்டியாபுரம் மக்கள், ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅடுத்த தலைமுறையாவது நோயின்றி ஆரோக்கியமாக வாழ வழிசெய்ய வேண்டும் என்று மன்றாடுகின்றனர். இன்று 48வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் அந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது.\nஇந்நிலையில், போராட்டக்காரர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், போராட்டக்காரகளுக்கு மத்தியில் பேசினார்.\nஅப்போது, அரசியல் அடையாளம் இல்லாமல் போராட்டத்தில் கலந்துகொள்ள வாருங்கள் எனக் கட்சிகளுக்கு நீங்கள் விதித்த கட்டுப்பாட்டை நான் வரவேற்கிறேன். அதே நேரம் அதிக எண்ணிக்கையில் கைகோத்து போராட்டம் நடத்தினால்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.\nஇப்போராட்டத்தின் ஒற்றுமையைக் குலைக்க, சீண்டிப்பார்த்து கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வருபவர்களை மட்டும் தவிருங்கள். அடுத்த தலைமுறைக்கான உங்களது போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல தமிழகம் முழுவதும் இப் போராட்டத்தை விரிவுபடுத்துவோம். இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு இந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத்குமார் பேசினார்.\nஅப்போது, ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரை பாருங்கள்.. இதைத்தான் நாங்கள் குடிக்கிறோம் என போராட்டக்காரர்கள், நீரை சரத்குமாரிடம் காட்டினர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரத்குமார், உங்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக, அந்த கலங்கிய நீரை வாங்கி குடித்தார். பின்னர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரை உங்களுடன் நானும் இணைந்து போராடுவேன் என உறுதியும் அளித்தார்.\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்\nகலங்கிய நீரை குடித்து ஆதரவு\nகவர்ச்சி ததும்ப ஐபிஎல்லில் நுழைந்த உலகப் புகழ்பெற்ற நெரோலி மெடோஸ்.. கிரிக்கெட் ரசிகர்களின் தூக்கம் போச்சு..\n“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது நடிகை... இனி முல்லை - கதிர் ஜோடிக்கு சிக்கல் தான்...\nரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: மத்திய அரசு எதிர் திசையில் பயணிப்பதாக தமிழக எம்.பி எச்சரிக்க��.\nமீண்டும் இபிஎஸ் முதல்வராக வேண்டி கோவிலில் சிறப்பு யாகம்.. ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அதிமுக பிரமுகர்..\n\"ராஜா ராணி\" படத்தில் ஆர்யாவிற்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: மத்திய அரசு எதிர் திசையில் பயணிப்பதாக தமிழக எம்.பி எச்சரிக்கை.\nமீண்டும் இபிஎஸ் முதல்வராக வேண்டி கோவிலில் சிறப்பு யாகம்.. ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அதிமுக பிரமுகர்..\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sri-lanka-whitewash-pakistan-in-t20-series-pz5awr", "date_download": "2020-09-23T06:35:11Z", "digest": "sha1:6NDIT6Q7O4DVT3ADV56QZIDN2V6QTYFE", "length": 10084, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியான பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த இலங்கை", "raw_content": "\nடி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியான பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த இலங்கை\nஇலங்கை அணி பாகிஸ்தானில் ���ுற்றுப்பயணம் செய்து ஆடியது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், டி20 தொடரில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து இலங்கை அணி வென்றது.\n3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுவிட்ட இலங்கை அணி, மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணியை இலங்கை வீழ்த்தியது.\nலாகூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சரியாக ஆடவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஒஷாடா ஃபெர்னாண்டோ அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 78 ரன்களை குவித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் இலங்கை அணி 20 ஓவரில் 147 ரன்கள் அடித்தது.\n148 ரன்கள் என்ற கடினமில்லாத இலக்கையே பாகிஸ்தான் அணியால் அடிக்கமுடியவில்லை. தொடக்க வீரர் ஃபகார் ஜமான் முதல் பந்திலேயே கோல்டன் டக்கானார். பாபர் அசாம் இந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. 27 ரன்களில் பாபர் அசாம் அவுட்டாக, பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த ஹாரிஸ் சொஹைலும் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இமாத் வாசிம், ஆசிஃப் அலி ஆகியோரும் ஏமாற்றமளிக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 134 ரன்கள் மட்டுமே அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.\nஇதையடுத்து டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருக்கும் பாகிஸ்தான் அணியை, அதன் சொந்த மண்ணில் 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இலங்கை அணி.\nபிரித்வி ஷா - பிராச்சி சிங் ஹையோ பத்திக்கிச்சு.. பத்திக்கிச்சு.. ஓ ஓ கண்ணே..\nதல தோனி, யுவராஜ் சிங், இவர்களையும் விட்டுவைக்காத \"பிரேக் அப்\"\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்த சாம்சன்.. கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள்..\nசிஎஸ்கே அணியில் கடும் அதிர்ச்சி; ராயுடு இல்லை.. ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்\nஏற்கனவே திருமணமான நிலையில் தன்னுடைய புது காதலி லைலாவுடன் முத்தமிட்டு நெருக்கம்காட்டும் ஷிகர் தவான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆ��ிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா..\nதென்னிந்திய அடையாளங்களை அழிக்க சதி: உடனே தடுக்க வேண்டும் என எடப்பாடியருக்கு கடிதம் எழுதி கதறிய கம்யூனிஸ்ட்.\n இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அட்ராசிட்டி: களத்தில் இறங்கிய திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/collector-warning-and-work-go-fast-pzr7u1", "date_download": "2020-09-23T06:28:22Z", "digest": "sha1:BOFX7PDKD4HKNWEBC7FWTMPEVGIIGYD6", "length": 11518, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கலெக்டர் போட்ட போடில் செம ஃபாஸ்ட்டா நடக்கும் வேலைகள் !! திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு !!", "raw_content": "\nகலெக்டர் போட்ட போடில் செம ஃபாஸ்ட்டா நடக்கும் வேலைகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு \nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையால் பயந்து போன வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மூன்று நாட்களாக, இரவு - பகலாக பணியாற்றி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளுக்கு, வீடு கட்ட ஆணை வழங்க நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், வீடு கட்ட ஆணை வழங்காதது, வீடு கட்டுவோருக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பது போன்ற செயல்களில், பி.டி.ஓ.,க்கள் ஈடுபடுவதாக, கலெக்டர் கந்தசாமிக்கு புகார் சென்றது.\nஅதன் அடிப்படையில், கலெக்டர் கந்தசாமி, கடந்த 18 ஆம் தேதி பி.டி.ஓ.,க்கள், 'வாட்ஸ் ஆப்' குழுவில், 'பயனாளிகளுக்கு, வீடு கட்டும் ஆணை, 21ம் தேதிக்குள் வழங்காவிட்டால், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவீர்' என எச்சரித்து, 'ஆடியோ' பதிவு அனுப்பி இருந்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த பிடிஓக்கள் மற்றும் ஊழியர்கள்அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர்.\nகலெக்டரின் எச்சரிக்கையை அடுத்து, பிடிஓக்கள் அனைவரும், மூன்று நாட்களாக, இரவு – பகலாக களப்பணியில் ஈடுபட்டு, வீடு கட்டும் பயனாளிகளுக்கு, ஆணைகளை வழங்கி வருகின்றனர்.\nஆணைகள் வழங்கிய விபரம் குறித்து, கலெக்டரின், 'வாட்ஸ் ஆப்' குழுவுக்கு பதிவுகளை அனுப்பி வருகின்றனர்.இதை பார்த்த கலெக்டர், அவரவரின் பணி திறமைக்கு ஏற்ப, 'கீப் இட் அப், வெல்டன், வாழ்த்துக்கள்' என, பாராட்டி பதிவிட்டு வருகிறார். அதே நேரத்தில் இதுவரை, எந்த, பி.டி.ஓ., மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் , பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என, கலெக்டர் குறிக்கோளாக உள்ளார்.\nஇதை வரவேற்கிறோம்.ஆனால், பட்டா இல்லாமல் இருப்போர், வயது முதிர்ந்தோர், வெளியூர் சென்றோர் போன்றவர்களுக்கு ஆணை வழங்க முடியாத நிலை, மணல் தட்டுப்பாடு போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளன என தெரிவித்தனர்.\nடூவீலர் கடைக்கு மின்சாரக்கட்டணம் சுமார் 4கோடி ரூபாயாம். கேட்டாலே சாக்கடிக்குது..\nஇந்தியை திணித்தால் தமிழகத்தில் என்ன நடக்கும் தெரியுமா..\nஇன்று முதல் போக்கு வரத்து ஆரம்பிச்சாச்சு.\nஇனி ஃபாஸ்டேக் இல்லாமல் பயணம் செய்ய முடியாது... கட்டாயமாக்கிய போக்குவரத்து அமைச்சகம்..\nராம.கோபாலன், இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி..நலம்பெற்ற கி.வீரமணி வாழ்த்து.\nமீண்டும் சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்... ஒரே நாளில் வழங்கப்பட்ட 14,300 இ-பாஸ்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் கு���ிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா..\nதென்னிந்திய அடையாளங்களை அழிக்க சதி: உடனே தடுக்க வேண்டும் என எடப்பாடியருக்கு கடிதம் எழுதி கதறிய கம்யூனிஸ்ட்.\n இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அட்ராசிட்டி: களத்தில் இறங்கிய திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/protester-are-target-merina-for-cauvery-issue", "date_download": "2020-09-23T05:15:39Z", "digest": "sha1:4IVWB72O7Q3VNJJIZ72JRRONBBQBBUET", "length": 15404, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“ஸ்கெட்ச் ஸ்டேடியத்துக்கு இல்ல... மெரினா தான் எங்க டார்கெட்”! மீண்டுமா? அலறும் காவல்துறை...", "raw_content": "\n“ஸ்கெட்ச் ஸ்டேடியத்துக்கு இல்ல... மெரினா தான் எங்க டார்கெட்” மீண்டுமா\nசென்னையில் இருக்கும் போலிஸ் எல்லாம் சேப்பாக்கத்தில் இருப்பார்கள் அதனால மெரினா பீச் பெசன்ட் நகர் பீச்களை மாலை 7 மணி அளவில் ஆக்ரமிக்க போவதாக இளைஞர்கள் தகவல். ஜல்லிக்கட்டு போராட்ட களமான மெரினா கடற்கரையை கைப்பற்ற அருமையான வாய்ப்பு... ஒட்டுமொத்த காவல் துறையும் சேப்பாக்கம் மைதானத்தில் குவிக்கபட்டுள்ளதால் காவல் துறை கெடுபிடியின்றி அமைதியாக இருக்கும் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையை கைப்பற்றி காவிரி காக போராடுவோம் என கருத்து பரவி வருகிறது. போராட்டக்காரர்கள் எச்சரிக்கையால் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள சேப்பாக்கம் பகுதிகளிலும், கிரிகெட் வீரர்கள் தங்கியுள்ள தனியார் ஹோட்டல்களும் போலிசின் கட்டுப்பட்டிற்குள் வந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு கருத்து உலாவுகிறது.\nபோலீஸ் கண்காணிப்பில் சென்னை சேப்பாக்கம் பகுதி கொண்டுவரப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் மட்டும் இன்றி அனைத்து சாலைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சி.எஸ்.கே அணி வீரர்கள் தங்கி உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு தீவிரபதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் தங்கியுள்ள எழும்பூர் ராடிசன் புளூ ஓட்டலுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமருக்கு இணையாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், போராட்டக்காரர்கள் எச்சரிக்கையால் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள சேப்பாக்கம் பகுதிகளிலும், கிரிகெட் வீரர்கள் தங்கியுள்ள தனியார் ஹோட்டல்களும் போலிசின் கட்டுப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கிரிகெட் வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் இன்று மாலை, தாங்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து மைதானத்திற்கு சொகுசு பஸ்களில் அழைத்துவரப்படுவார்கள்.\nவீரர்கள் வரும் பஸ்களுக்கு, முன்னும், பின்னும் போலீஸ் வாகனங்கள் அணிவகுக்க உள்ளன. வீரர்கள் செல்லும் சாலைகளில் வேறு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது முதலே, கிரிக்கெட் வீரர்கள் செல்லும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது இந்தியாவிலும் வழக்கமாக இருந்து வருவதுதான். ஆனாலும், இதுவரை இல்லாத அளவிற்கு இம்முறை பிரதமருக்கு இணையான உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.\nமெரினா கடற்கரை சாலையும் காவல்துறையினரின் கட்டுப்பாடு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் தடுத்து நிறுத்தப்பட்டு பலத்த சோதனை, விசாரணைக்குப் பிறகே சேப்பாக்கம் சாலைகளில் விடுகின்றனர். எழும்பூர் முதல் சேப்பாக்கம் வரை அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு நிலவுகிறது. வரலாறு காணாத பாதுகாப்புடன் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.\nஇந்நிலையில், சமூகவளைதலங்களில் ஒரு கருத்து பரவி வருகின்றது. அதாவது என்னன்னா சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்களும், அமைப்புகளும் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபடுவதாக வலைதளங்களில் கருத்து பரவுகின்றன.\nஇன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த கிரிகெட் போட்டியை எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க 4௦௦௦ போலிசாரின் மொத்த கவனமும் கிரிக்கெட் மைதானத்தை சுற்றியும், வீரர்களின் மீதும் தான் இருக்கும் எனவே, அந்த நேரத்தில் மெரினாவில் கூடி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு கூடியதைப்போல மீண்டும் ஒரு மெரீனா போராட்டத்தை உருவாக்க இருப்பதாக வலைதளங்களில் “நாங்க குறி வச்சது சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு இல்ல... எங்க நோக்கமே மெரினா தான்\" என ஒரு கருத்து பரவி வருகிறது. இது எப்படி நடக்கும் என்ன நடக்கும்\nபேர்ஸ்டோ விக்கெட்டுக்கு பிறகு ஆர்சிபியிடம் சரணடைந்த சன்ரைசர்ஸ்.. சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி\n திமுகவினர் டீசர்ட் மரக்கன்றுகளுடன் நூதனப்போராட்டம்.\nஇந்தியாவின் அடுத்த யுவராஜ் சிங்.. டுவிட்டரில் பாராட்டு மழையில் நனையும் படிக்கல்\nஅதிமுகவில் காலதாமதமாகும் பொதுச்செயலாளர் பதவி.. நீதிமன்றத்துக்கு போன உண்மைத்தொண்டன்.\nதன் விதியை தானாகவே எழுதிக்கொண்ட வார்னர்..\nசின்னசாமி நெனப்புலயே தூக்கியடித்து சிக்கிய கோலி.. படிக்கல், டிவில்லியர்ஸின் அரைசதத்தால் SRH-க்கு சவாலான இலக்கு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்க��ய லஞ்ச ஒழிப்பு துறை..\nபேர்ஸ்டோ விக்கெட்டுக்கு பிறகு ஆர்சிபியிடம் சரணடைந்த சன்ரைசர்ஸ்.. சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி\n திமுகவினர் டீசர்ட் மரக்கன்றுகளுடன் நூதனப்போராட்டம்.\nஅதிமுகவில் காலதாமதமாகும் பொதுச்செயலாளர் பதவி.. நீதிமன்றத்துக்கு போன உண்மைத்தொண்டன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Bhopal/cardealers", "date_download": "2020-09-23T07:23:04Z", "digest": "sha1:VEBBUVMU5JW75O7667YVQDQWLIAZEFBN", "length": 6552, "nlines": 141, "source_domain": "tamil.cardekho.com", "title": "போபால் உள்ள 3 போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு போபால் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை போபால் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து போபால் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் போபால் இங்கே கிளிக் செய்\nகேலக்ஸி ஃபோர்டு shop nos. 2122232829, ஹோஷங்காபாத் சாலை, mapel heights, போபால், 462026\nShop Nos. 2122232829, ஹோஷங்காபாத் சாலை, Mapel Heights, போபால், மத்தியப் பிரதேசம் 462026\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Summa%20Kizhi", "date_download": "2020-09-23T08:00:11Z", "digest": "sha1:TF7SE5AXSZRG43RMUCR6LYZTBDKIWB6K", "length": 2677, "nlines": 41, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Summa Kizhi | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nரஜினியின் தர்பார். சும்மா கிழி 80 லட்சம் பேர் பார்த்து சாதனை... இது தலைவரின் அன்பு சாம்ராஜ்யம்..\nரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார்.\nரஜினி பாடலுக்கு 6 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வை.. 24 மணி நேரத்தில் புதிய சாதனை...\nரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் படத்திலிருந்து சும்மா கிழி என்ற பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.\nதர்பாரில் நார்நாராக கிழிக்கும் ரஜினி.. நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட சும்மா கிழி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_460.html", "date_download": "2020-09-23T05:31:39Z", "digest": "sha1:VQ4SIIK6X5MY2UE4XTTQGNU6O256BB5J", "length": 9608, "nlines": 122, "source_domain": "www.ceylon24.com", "title": "வரலாற்றில் முதல்முறையாக பூமியில் குறைந்த அதிர்வுகளின் அளவு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nவரலாற்றில் முதல்முறையாக பூமியில் குறைந்த அதிர்வுகளின் அளவு\nகொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலால் உடல்நலம் தொடங்கி பொருளாதாரம் வரை எண்ணற்ற விடயங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த காலகட்டத்தில்தான் இயற்கையும், விலங்கினங்களும் புத்துணர்வு பெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், இந்த ஆண்டின் முற்பகுதியில், உலகில் பொதுவாக எழும் அதிர்வுகளின் அளவு 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nநடப்பது, ஓடுவது உள்ளிட்டவற்றின் மூலம் மனிதர்கள் எழுப்பம் சத்தம் அல்லது அதிர்வுகளானது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை நடவடிக்கைகளின் காரணமாக இந்த ஆண்டின் முற்பகுதியில் பாதியாகக் குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபெல்ஜியன் ராயல் அப்சர்வேட்டரி தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர். உலகின் 300 வெவ்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை எட்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமனிதர்களின் இயல்பான நடமாட்டம் மட்டுமின்றி சுற்றுலா, போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவை முற்றிலும் முடங்கியுள்ளதால் உலகில் அதிர்வுகளின் அளவு குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகொரோனா: வரலாற்றில் முதல்முறையாக பூமியில் குறைந்த அதிர்வுகளின் அளவுபட மூலாதாரம்,GETTY IMAGES\nசீனா தொடங்கி இத்தாலி வரை உலகின் பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்ட முடக்க நிலையால் பூமியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் இந்த ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்டது.\nசமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் மார்ச் முதல் மே வரையிலான காலப்பகுதியில் மனிதர்களால் பூமியில் ஏற்படுத்தப்படும் அதிர்வொலிகள் ஐம்பது சதவீதம் வரை குறைந்துள்ளன.\nமுடக்க நிலை, சமூக விலகல், போக்குவரத்து நிறுத்தம், தொழிற்சாலைகள் மூடல் உள்ளிட்டவற்றின் காரணமாகப் பூமியில் சத்தம் குறைந்து காணப்பட்ட இந்த காலகட்டம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதன் மூலம், நிலநடுக்கங்கள் மற்றும் மனிதர்களால் எழுப்பப்படும் அதிர்வுகள் உள்ளிட்டவற்றை தெளிவுற வேறுபடுத்தி பகுப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்\n\"நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் இனிவரும் காலங்களில் முன்பவை விட அதிகமான மக்கள் புவியியல் ரீதியாக அபாயகரமான பகுதிகளில் வாழ்வார்கள். ஆகவே, இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படும் சத்தத்தை வேறுபடுத்துவது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாகிவிடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூமியில் நிலவும் அதிர்வுகளைக் கேட்கவும் சிறப்பாகக் கண்காணிக்கவும் முடியும்\" என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட குழுவின் தலைமை விஞ்ஞானியான தாமஸ் லெகோக் கூறுகிறார்.\nஅக்கரைப்பற்றில்,ஹெரோயின் வைத்திருந்தோர் கட்டுக் காவலில்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nசெங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது, கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2428746", "date_download": "2020-09-23T07:01:52Z", "digest": "sha1:BJYUIQP2ITD5SDJVL45EVJ3DBSV6BHQJ", "length": 24642, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "வாசன் இப்படி, உல்டாவா பேசுறாரே!| Dinamalar", "raw_content": "\n'கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் ... 1\nதமிழக மாணவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்வதா\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு ... 10\nபார்லி., கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைப்பு 1\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 3\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 30\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ... 5\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'வாசன் இப்படி, 'உல்டா'வா பேசுறாரே\n28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; ... 116\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை போட்டி\nதுரைமுருகனுக்கு மாகதேவமலை விபூதி சாமியார் ... 67\nசூர்யாவுக்கு 'நீட்' ரிசல்ட் விடை தரும்: அண்ணாமலை ... 74\nதி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம் 32\nசத்குரு தியாகராஜரின், 173வது ஆண்டு ஆராதனை விழா, பந்தக்கால் முகூர்த்த விழாவுக்கு, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வந்தார், த.மா.கா., தலைவர் வாசன். அப்போது, நிருபர்களிடம் அவர், 'இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவர்களுக்கு அதிகபட்சமான தண்டனை வழங்க வேண்டும். பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் த.மா.கா.,வின் கோரிக்கை.\n'தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான், தி.மு.க., வழக்கு போட்டுள்ளது' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'ஆக மொத்தம், தேர்தலை நடத்துறதுல யாருக்குமே இஷ்டம் இல்லே போலிருக்கு...' எனக் கூற, மற்ற நிருபர்கள் ஆமோதித்து தலையசைத்தனர்.\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த, அனைத்துக் கட்சி கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அரசியல் கட்சியினர், வார்டு எல்லை பிரிப்பு, ஆளும்கட்சிக்கு சாதகமாக உள்ளதாக குற்றம்சாட்டினர். இந்திய கம்யூ., நிர்வாகி வடிவேல், 'இட ஒதுக்கீடு விவரம் வெளியிடாமல், வேட்புமனு தாக்கல் துவங்க இருக்கிறது. இட ஒதுக்கீடு தெரியாமல், எப்படி நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் எப்போது தான், இடஒதுக்கீட்டை அறிவிப்பீர்கள் எப்போது தான், இடஒதுக்கீட்டை அறிவிப்பீர்கள்\nபதில் கூற முடியாமல், கலெக்டர் விஜய கார்த்திகேயன் உட்பட அனைவரும் திகைத்தனர். பின், கலெக்டர், 'தேர்தல் கமிஷன் விதிப்படி, இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'உள்ளாட்சி தேர்தலை பற்றி சரியான பதில் கிடைக்காதுன்னு தெரிஞ்சும், எதிர்க்கட்சியினர் கேட்கறாங்க... கலெக்டரும் ஏதாவது பதில் சொல்லி மழுப்புறாரு' எனக் கூற, மற்றவர்கள், 'அரசுக்கு ஏத்தா மாதிரி தானே நடந்து கொள்ள முடியும்' என்றபடி, நடையை கட்டினர்.\nமக்களுக்கு உபயோகமா தி.மு.க., நடந்துக்கணும்\nமதுரை, கே.கே.நகர் நுழைவு வாயிலில், உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை, அ.தி.மு.க.,வினர் பராமரித்து வருகின்றனர். சிலையை சுத்தப்படுத்துவதற்காக, அதைச் சுற்றி பெரிய ஷீட்டுகளை வைத்து மறைத்து வேலை செய்து வந்தனர். கூடவே, யாருக்கும் தெரியாமல், எம்.ஜி.ஆர்., சிலை அருகே, ஜெயலலிதா சிலையையும் நிறுவினர்; அதை திறக்கவும் ஏற்பாடுகளை செய்தனர்.\nஇது குறித்து தகவல் வெளியானதால், தி.மு.க.,வினர், 'அனுமதியின்றி உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, சிலை நிறுவுகின்றனர்' என, கலெக்டர் வினயிடம் புகார் செய்தனர்; நிருபர்களிடமும் கூறினர். மூத்த நிருபர் ஒருவர், 'இந்த விஷயம்ன்னு வரையறை இல்லாம, எதுவா இருந்தாலும், நாங்க எதிர்ப்போம்ங்கிறா மாதிரி, தி.மு.க., செயல்படுது...\nஇதைத் தாண்டி, மக்களுக்குப் பயனுள்ள விஷயமா யோசிச்சா தான், கட்சிக்கு எதிர்காலம் நல்லா அமையும்... இதை, கட்சித் தலைமை புரிஞ்சுக்குமா...' எனக் கேட்டு, தான் கொண்டு வந்திருந்த, குறிப்பு நோட்டை, பேன்ட் பாக்கெட்டில் சொறுகியபடி நடையைக் கட்டினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபக்கவாத்தியம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெள���யிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/", "date_download": "2020-09-23T06:06:22Z", "digest": "sha1:ILEVIIMHZP7HWOXA2VMBUNGJF3TQXXWL", "length": 13954, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "ஏப்ரல் 2019 - ITN News", "raw_content": "\nஆசிய அபிவிருத்தி வங்கி 8 திட்டங்களுக்காக 815 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி 0\nஇவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள எட்டு திட்டங்களுக்காக 815 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க தயாராகவிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. துறைமுக பிரவேச அதிவேக வீதி அபிவிருத்தி திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கென 300 மில்லியன் அ��ெரிக்க டொலர்கள் செலவிடப்படும். ரயில் சேவையை முறையாக முன்னெடுப்பதற்கு பழைய சமிக்ஞைமுறை பிரவேச பத்திர முறைகளை நவீனமயப்படுத்துவதற்கு அடுத்த\nமீள அறிவிக்கும் வரை மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கடற்படை பணிகளிலிருந்து விலகியிருக்குமாறு அறிவிப்பு 0\nமீள அறிவிக்கும் வரை மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கடற்படை பணிகளிலிருந்து விலகியிருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு, வடமேல், வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீன்பிடி சமூகத்திற்கும், கடற்படையினருக்கும் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும்\nஜப்பானின் அக்கிஹித்தோ பேரரசு ஓய்வு 0\nஜப்பானின் ஹக்கிஹித்தோ பேரரசு ஓய்வுபெறும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. 200 வருடங்களுக்கு பின்னர் ஜப்பானின் பேரரசு ஒருவர் உயிருடன் இருக்கும் நிலையில் ஒய்வுபெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 85 வயதுடைய ஹக்கிஹித்தோ பேரரசு தனது 59 வயதுடைய மகனனான நறுஹித்தோ இளவரசருக்கு கிரீடம் அணிவிக்கவுள்ளார். இளவரசருக்கு முடிசூட்டும் நிகழ்வை மிககோலகலாமாக இன்று மாலை நடாத்துவதற்கான\nபொனி சூறாவளி காரணமாக கிழக்கில் பெரிதும் பாதிப்பு 0\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த பொனி சூறாவளியானது ஒரு பலத்த சூறாவளியாக மாற்றமடைய கூடிய சாத்தியம் காணப்படுவதால் கிழக்கு கரையோரப்பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுள்ளது. சூறாவளியின் தாக்கம் காரணமாக பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய கலாநிலையத் தொடர்ந்து அனர்த்தம்\nஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி வெளியிட்டுள்ள ஒளிநாடா 0\nகடந்த உயிர்த்த ஞாயிறன்று இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது ஐ.எஸ்.அமைப்பின் இறுதிக் கோட்டையாக காணப்பட்ட ஈராக்கின் பகுஸ் நகர் கைப்பற்றப்பட்டமைக்கு பழிவாங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி வெளியிட்டுள்�� ஒளிநாடாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபூபக்கர் அல் பக்தாதி 2014 ம் ஆண்டிற்கு பின்னர் தோற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்காவினால் மேற்கொண்ட\nபயங்கரவாத தாக்குதல் குறித்து தேடப்பட்டு வந்த லொறி கண்டெடுப்பு 0\nஉயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து இடம்பெற்ற விசாரணைகளுக்கு அமைய தேடப்பட்டு வந்த ஈ.பி.பி.எக்ஸ் 23 99 எனும் இலக்க லொறி பொலன்னறுவை சுங்காவில பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது. 3 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பொலன்னறுவை தொகுதி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே லொறி கண்டெடுக்கப்பட்டது.\nதடைநீக்கப்பட்ட போதிலும் சமூக வலைத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்துமாறு அரசாங்கம் கோரிக்கை 0\nபயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி தொலைத் தொடர்புகள் ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கு அமைய இத்தடை நீக்கப்பட்ட போதிலும் நாட்டின் தற்போதய நிலைமையை கருத்திற்கொண்டு சமூக வலைத்தள பயன்பாட்டின் போது பொறுப்புடன்\nசஹ்ரானின் சகாக்கள் கேரளாவில் கைது 0\nஉயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாசிமின் சகா ஒருவர் இந்தியாவில் கேரள மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்திய தேசிய விசாரணை முகவர் நிலையம் இவரை கைதுசெய்துள்ளது. இவர் ரியாஸ் அபூபக்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கேரளா மாநிலத்தில் தாக்குதல் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தேசிய விசாரணை\nஇராணுவ சீருடைக்கு ஒத்த 600 க்கும் மேற்பட்ட ஆடைகள் மீட்பு 0\nஇராணுவ சீருடைக்கு ஒத்த 600 க்கும் மேற்பட்ட ஆடைகள் கைப்பற்றப்பட்டமை குறித்த விசாரணைகள் பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குருநாகல் மல்லவபிட்டிய பகுதிக்கு அருகாமையிலுள்ள பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இராணுவ சீருடைகள் கைப்பற்றப்பட்டன. இவற்றுக்கு மேலதிகமாக இராணுவ சீருடையை தைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற துணிகளும் துப்பாக்கியின் பகுதியொன்றும் ரைபெல் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள்\nமொஹமட் பவாஸை பொலிஸ் காவலில் வைத்து 72 மணி நேரம் விசாரணை செய்ய அனுமதி 0\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை பொலிஸ் காவலில் வைத்து 72 மணி நேரம் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/09/03/maheshwari-latest-pic-viral-3/", "date_download": "2020-09-23T06:06:52Z", "digest": "sha1:UV7CX5EXHPVUOMP4CI64V5P6JYNEH5QE", "length": 15879, "nlines": 116, "source_domain": "www.newstig.net", "title": "முன்னழகு மற்றும் அதில் இருக்கும் மச்சம் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கதற விட்ட மகேஸ்வரி - NewsTiG", "raw_content": "\nஏற்கனவே திருமணமான பெண்களை மணந்து கொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் \nதினமும் சுமார் 10 நிமிடத்துக்கு மேல் கழிவறையில் உட்கார்ந்திருப்பவரா நீங்கள்\nஆட்டிப்படைக்கும் இந்த ராசியால் பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nகொரோனாவால் கதறி அழுத மகனை கட்டியணைக்க முடியாமல் தூரத்தில் நின்று பார்க்கும் மருத்துவர் \nகர்ப்பம் தரிப்பதற்கு முன் பெண்கள் செய்யவேண்டிய முக்கிய விஷயங்கள்.. என்னென்ன\nஉங்களுக்கு எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி…\nஅடுத்த நமீதாவாக உருவாகும் சில்லுனு ஒரு காதல் ஷ்ரியா ஷர்மா..\nசற்றுமுன் வெளியான வலிமை பட இயக்குனர் எச். வினோத் வெளியிட்ட புகைப்படம் வைராலோ வைரல்…\nஅதிரடியாக பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்குள் களமிறக்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா \nஇணையத்தில் வைரலாகும் ஹோட்டலில் வசிக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் புகைப்படங்கள் இதோ\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் \n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nசற்றுமுன் பேருந்தில் பயணித்த 23 பேருக்கு கொரோனா 2 மணி நேரத்திற்குள் நடந்த துயரம்\nகுடிப்பதற்காக மதுபானங்களை வாங்கச் சென்ற பெண்: அடையாள அட்டை கேட்ட கடைக்காரர்: சுவாரஸ்ய பின்னணி\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஎழுதி வேணா வச்சிக்கோங்க இந்த IPL லில் கோப்பையை இந்த அணிதான் அடிக்கும்…\nஓஹோ இது தான் விஷயமா தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடத்திலேயே ரெய்னாவும் ஓய்வை…\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து வெளியேறினாரா டோனி \nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nதினமும் பச்சை மிளகாயை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nவெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நடக்கும் விபரீதம்… தப்பித்தவறிகூட இந்த தவறை செய்திடாதீர்கள்\nகுப்பையில் போடும் டீ பேக்குகளில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா\nஆண்கள் அந்த பெரிய பிரசனைலிருந்து விடுபட மணத்தக்காளிக்கீரையை இப்படி சாப்பிடுங்கள்…\nதப்பி தவறிகூட பல் துலக்கும்போது இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள் பேராபத்து… எச்சரிக்கை\n அஷ்டமத்து சனியால் மீண்டும் தொல்லை\nநீண்ட கால துன்பத்திலிருந்து விடிவு காலம் பொறக்க போகும் ராசிக்காரர்கள் நீங்கள்தான்…இதோ முழு தகவல்\n2020-2022 வரை ராகு – கேதுவால் அவதிப்படும் ராசிகள் யார் யார்\nநாளுக்கு நாள் செல்வத்தை பெருக்க பச்சை கற்பூரம்.. வீட்டில் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nராகு கேது பெயர்ச்சியால் கோடியில் புரளும் ராசியினர்கள் யார்\nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nமுன்னழகு மற்றும் அதில் இருக்கும் மச்சம் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கதற விட்ட மகேஸ்வரி\nதமிழ் சினிமாவில் “குயில்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வி ஜே மகேஸ்வரி. இவர் பிரபல தொலைக்காட்சி சீரியலான தாயுமானவன் புது கவிதை போன்ற சீரியல்களில் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் படித்தார்.\nமேலும் இவ்வாறு பிரபலமான மகேஸ்வரி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் இவர் பணியாற்றியதை ரசிகர்கள் ஒருபோதும் மறக்க முடியாமல் செய்து விட்டார்.\nஇவ்வளவு பிரபலமான நமது தொகுப்பாளினி திருமணத்திற்கு பிறகும் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தன்னுடைய திறமையை வெளிக் கா���்டி வருகிறார். அந்தவகையில் காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப், போன்ற மிகப் பிரபலமான நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்கினார்.\nஅந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படமானது மிகவும் வைரலாக பரவி வந்தது ஏனெனில் இந்த கவர்ச்சி உடையில் மிகவும் பிரமாதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் அவரை அணு அணுவாக ரசித்து வந்தார்கள்.\nபொதுவாக இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கவே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், தற்போது முன்னழகு மற்றும் அதில் இருக்கும் மச்சம் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கதற விட்டுள்ளார்.\nPrevious articleசற்றுமுன் பேருந்தில் பயணித்த 23 பேருக்கு கொரோனா 2 மணி நேரத்திற்குள் நடந்த துயரம்\nNext articleஅடிதடியில் முடிந்த வாக்குவாதம் 36 வருடத்திற்கு முன் பிரபல இயக்குனருடன் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட கவுண்டமணி\nஉங்களுக்கு எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி – இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்\nஅடுத்த நமீதாவாக உருவாகும் சில்லுனு ஒரு காதல் ஷ்ரியா ஷர்மா.. புகைப்படத்தை பார்த்து – ஷாக் ஆன ரசிகர்கள்…\nசற்றுமுன் வெளியான வலிமை பட இயக்குனர் எச். வினோத் வெளியிட்ட புகைப்படம் வைராலோ வைரல் \nபிக்பாஸ் 4-ல் பெருத்த தொகை கொடுத்து கவர்ச்சிக்காகவே களம் இறக்கிய...\nநடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் மேலும் ஒரு கொழுக்கு மொழுக்கு கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக...\nஆத்தி கார்த்தியின் இந்த படத்தில் நடித்துள்ள வனிதாவின் மகன் – நீங்களே பாருங்க புகைப்படம்...\nஅடுத்த நமீதாவாக உருவாகும் சில்லுனு ஒரு காதல் ஷ்ரியா ஷர்மா..\nபாலாவிடம் வசமாக சிக்கிய சிவகார்த்திகேயன் நடந்து இது தான் \nஅவர் அருகில் வரும் போது மது வாடை வந்தது இயக்குனரால் நேர்ந்த மோசமான அனுபவத்தை...\nதன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படி விரகதாபத்துடன் இருப்பது போன்ற முகபாவனையை வெளிப்படுத்திய சுனைனா\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா பரவ முக்கிய காரணமே இவர் தான் \nஆத்தி நம்ம ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=54729", "date_download": "2020-09-23T07:34:21Z", "digest": "sha1:D7OTLXOLBNALU7U7XS6ACPUTDHZ3F4MD", "length": 3128, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "இருதரப்பு மோதல்: 9 பேர் கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஇருதரப்பு மோதல்: 9 பேர் கைது\nசென்னை, ஜூன் 10: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்தவர் கற்பகம் (வயது 49). அதே பகுதியை சேர்ந்தவர் மஞ்சு (வயது 26). இவரிடம் கற்பகம் கடந்த ஒரு வருடத்திற்குமுன்னர், ரூ. 40,000 கடன் வாங்கிவிட்டு, பாதி பணத்தை மட்டுமே தந்துள்ளார்.\nமீதி பணத்தை கேட்டு, நேற்று கற்பகத்தின் வீட்டிற்கு மஞ்சு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதையடுத்து அது கோஷ்டி மோதலாக உருவெடுத்துள்ளது.\nஇது தொடர்பாக இருவரும் ஆயிரம்விளக்கு போலீசில் அளித்த பரஸ்பர புகாரின்பேரில், மஞ்சு, கற்பகம் உட்பட அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அடிதடியில் இறங்கிய பாண்டியன், செல்வி, ரங்கிளா, அருள்ஜோதி, ஜெனிபர், வீரம்மாள், செல்வி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇலங்கைக்கு வரும்படி ஸ்டாலினுக்கு அழைப்பு\n20 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை\nகூட்டுறவு வார விழா ஆலோசனை கூட்டம்\n4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/24653/", "date_download": "2020-09-23T05:14:51Z", "digest": "sha1:3OKYVGJUUTZ6JYEKA34462YP245SN6TW", "length": 16094, "nlines": 261, "source_domain": "tnpolice.news", "title": "குட்கா பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும், இராணிபேட்டை SP எச்சரிக்கை – POLICE NEWS +", "raw_content": "\nதேனி மாவட்ட காவல்துறையின் அதிரடி வேட்டை\nகாவலர்கள் ஓய்வு அறை, DIG பார்வை\nகார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி இரண்டு பேர் கைது\n47 இளஞ்சிறார்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு\nகாவல்துறையினருக்கு POLICE CLUB காவல் ஆணையர் அவர்களால் திறப்பு\nசிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர்.\nகொலையில் முடிந்த வாக்குவாதம் போலீசார் விசாரணை.\nSP திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.\nNAI வடக்கு மண்டல தலைவி சார்பாக மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் விநியோகம்\nகோவை மக்கள் ஆப் பயன்படுத்த காவல் ஆணையர் வலியுறுத்தல்\nதிருவண்ணாமலையில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்\nகரூர் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு அறிஞ��் அண்ணா பதக்க விருது\nகுட்கா பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும், இராணிபேட்டை SP எச்சரிக்கை\nஇராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு 29.01.2020 ம் தேதி இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. கீதா அவர்கள் மற்றும் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மனோகரன் அவர்கள் ஆகியோர் தலைமையில் 10 காவல் ஆய்வாளர்கள், 31 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 125 காவலர்கள் ஆக மொத்தம் 168 நபர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் சிறப்பு ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்த 84 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇது சம்பந்தமாக இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவிக்கையில் குட்கா பொருட்கள் விற்பனை போன்ற சட்ட விரோதமான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nலாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் தொழிலில் திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கப்படும், இராணிப்பேட்டை SP தகவல்\nஇராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு 01.02.2020 தேதி […]\nதொடர் கஞ்சா விற்பனை, மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\nஅதிவேகமாகவும், ஆபத்தாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டியது தொடர்பாக ஒரே நாளில் 158 நபர்கள் மீது வழக்குகள் பதிவு\nகுற்ற வழக்குகளில் ஈடுபட்ட மூவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nகொல்கத்தாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி பரிதாப மரணம்\nமுக்கிய கொள்ளையர்கள் 4 பேரை கைது செய்த திருநெல்வேலி காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு\nதேனி மாவட்ட காவல்துறையின் அதிரடி வேட்டை\nகாவலர்கள் ஓய்வு அறை, DIG பார்வை\nகார் சேதப்படுத்திய வழக்கில் காவல்த���றை தனிப்படையினர் 6 மணி இரண்டு பேர் கைது\n47 இளஞ்சிறார்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு\nகாவல்துறையினருக்கு POLICE CLUB காவல் ஆணையர் அவர்களால் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31018", "date_download": "2020-09-23T05:59:53Z", "digest": "sha1:U4NRAD7IY4OTNMM4EF76IMCV6S7FSKNO", "length": 13070, "nlines": 323, "source_domain": "www.arusuvai.com", "title": "வெள்ளைக்கறி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபுளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு\nசிவப்பு மிளகாய் - 4 - 5\nமிளகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nதேங்காய்ப் பூ - 3 தேக்கரண்டி\nவெள்ளைப் பூண்டு - 4 பல்\nசின்ன வெங்காயம் - 6 - 7\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nபுளியைக் கரைத்து வைக்கவும். காய்களை நீளவாக்கில் நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.\nமிளகு, சீரகம், சிவப்பு மிளகாய், இவற்றை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைக்கவும்.\nஅதனுடன் தேங்காய்ப் பூ, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nவெந்த காய்களுடன், கரைத்த புளித் தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி வர விடவும்.\nபின்னர் அரைத்து வைத்துள்ளதையும் கரைத்து ஊற்றி மீண்டும் ஒரு கொதி வர விடவும்.\nஇறக்கி வைத்த பிறகு, நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.\nசாதத்தில் சேர்த்து சாப்பிட சுவையான வெள்ளைக் கறி தயார். திருமதி. சீதாலெட்சுமி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்தது.\nகத்திரிக்காய் பிரியாணி (மைக்ரோவேவ் முறை)\nசூப்பரான சுவையான வெள்ளைகறி அழகா செய்து காட்டியிருக்கீங்க வாழ்த்துக்கள் :)\nகுறிப்பை தந்த சீதாலஷ்மிக்கும், வெளியிட்ட அட்மின் குழுவினருக்கும், பதிவிட்ட சுவா ரேவ்ஸ்க்கும் மனமார்ந்த நன்றிகள் :)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-22-04-2019/", "date_download": "2020-09-23T05:17:56Z", "digest": "sha1:QF2T7G2DACAXKBL7TE5FVS7FK7AS6QYV", "length": 14532, "nlines": 225, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 22.04.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 22.04.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n22-04-2019, சித்திரை 09, திங்கட்கிழமை, திரிதியை திதி பகல் 11.25 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. அனுஷம் நட்சத்திரம் மாலை 04.45 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nபுதன் சுக்கி சூரிய செவ் ராகு\nகுரு(வ) சனி கேது சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 22.04.2019\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். சிறப்பான பணவரவால் கடன்கள் குறையும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் சுபசெலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் மன மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வருமானம் பெருகும்.\nஇன்று பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் பிரச்சினைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உர��வாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.\nஇன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். தொழிலில் சற்று மந்த நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி பயணங்களால் வீண் அலைச்சல், சோர்வு உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். சிக்கனத்தை கடைபிடித்தால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக எதிர்ப்புகள் விலகும்.\nஇன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ எதிலும் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் நேரத்தில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியுடன் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.\nவார ராசிப்பலன் – செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/t-20-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2020-09-23T06:40:56Z", "digest": "sha1:HVU4Q3MIFYWOCH5VGI3C4DYBLZOVYIG7", "length": 11796, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் T-20 தலைமையிலிருந்து விலக தயார் : மலிங்க அறிவிப்பு - சமகளம்", "raw_content": "\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பு\nஅம்பிட்டிய சுமணரத்தன தேரர் வன்மைமுறையாளனாக செயற்படுவது ஒரு வெட்கக்கேடான விடயம் – இரா.துரைரெத்தினம்\nதமிழரின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஒருபோதும் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிவிட முடியாது – செல்வராசா கஜேந்திரன்\nமன்னார் – நானாட்டான் பகுதியில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் மீட்பு\nஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள்\nவீதி ஒழுங்கை சட்டத்தில் நாளை முதல் மாற்றம்\nஇலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் ஊடுருவல் 2 மாதங்களுக்குள் தடுக்கப்படும் : டக்ளஸ்\nதமிழரின் உரிமைகளை நசுகிக்கொண்டு இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியாது : சபையில் கஜேந்திரன்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nஇலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது – நீதியரசர் விக்னேஸ்வரன் ஐ.நாமனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்\nT-20 தலைமையிலிருந்து விலக தயார் : மலிங்க அறிவிப்பு\nபோட்டிகளில் ஏற்படும் தோல்விகளுக்கு தலைமைத்துவம்தான் காரணமென்றால் தான் ரி-20 அணி தலைமைத்துவத்திலிருந்து விலகுவதாக இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியுடனான் ரி-20 தொடர் தோல்வியின் பின்னர் நாடு திரும்பிய போது ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே மாலிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎல்லாவகையிலும் நாங்கள் சரியாக இல்லை. தனி தனியாக வீரர்கள் திறமைகளை காட்ட வேண்டும். நானும் வெற்றியாளனான இல்லை. நானும் தொல்வி கண்டவனாகதான் இருக்கின்றேன். எவ்வாறாயினும் வகுப்பில் பிள்ளைகள் சரியாக படிக்கவில்லையென மொனிட்டரை மாற்றி பயணில்லை. ஆனபோதும் தோல்விகளுக்கு தலைமைத்துவம்தான் காரணமென்றால் ரி-20 அணி தலைமைத்துவத்திலிருந்து ந���ன் விலகுகின்றேன். என அவர் தெரிவித்துள்ளார். -(3)\nPrevious Postஐ.தே.கவின் சிலர் ஆளும் கட்சியுடன் இரகசிய பேச்சு : மனோ சாடல் Next Postபோராட்டத்தில் பங்கேற்ற இங்கிலாந்து தூதர் கைது - ஈரான் நடவடிக்கைக்கு பிரிட்டன் கண்டனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பு\nஅம்பிட்டிய சுமணரத்தன தேரர் வன்மைமுறையாளனாக செயற்படுவது ஒரு வெட்கக்கேடான விடயம் – இரா.துரைரெத்தினம்\nதமிழரின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஒருபோதும் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிவிட முடியாது – செல்வராசா கஜேந்திரன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/murugadass-denied-about-vijay-film.html", "date_download": "2020-09-23T07:17:48Z", "digest": "sha1:4V2W7HP3DFPUVVF2P6I7L3C45NNVGRGO", "length": 9444, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> முருகதாஸின் மறுப்பு விஜய் படம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > முருகதாஸின் மறுப்பு விஜய் படம்.\n> முருகதாஸின் மறுப்பு விஜய் படம்.\nவிஜய்யை வைத்து முருகதாஸ் படம் இயக்குகிறார். இதனை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. இந்தப் படம் குறித்த ஒரு மறுப்பே முருகதாஸ் விஜய்யை இயக்குவதை உறுதி செய்திருக்கிறது.\nமுருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கும் படத்துக்கு மாலை நேரம் மழைத்துளி என்று பெயர் வைத்திருப்பதாக ஒரு தகவல் உலவி வந்தது. இதனை முருகதாஸ் மறுத்துள்ளார். விஜய்யை வைத்து நான் இயக்கப் போகும் படத்துக்கு இன்னும் பெயரே தேர்வு செய்யவில்லை என்றும் மாலை நேரம் மழைத்துளி என்பது பொய்யான தகவல் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த மறுப்பு, முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கயிருப்பதை உறுதி செய்திருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்���வா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> AVG ரெஸ்க்யூ சிடி\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள். இது போ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nகாதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவற்றுக்கே இதென்ன அன்னையர் ...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india/6/8/2020/chicken-pox-road-accident-fail-stop-jharkhand-girl-cracking-upsc", "date_download": "2020-09-23T06:47:56Z", "digest": "sha1:I2WEHTUWFI4YWQ7JOE6HRTGB2CRVFYAH", "length": 27205, "nlines": 285, "source_domain": "ns7.tv", "title": "இடைய��றுகள் பல தாண்டி UPSC தேர்வில் வெற்றி பெற்ற பெண்! | chicken pox, road accident fail to stop Jharkhand girl from cracking UPSC | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nஇடையூறுகள் பல தாண்டி UPSC தேர்வில் வெற்றி பெற்ற பெண்\nஅம்மை நோய், சாலை விபத்து, கொரோனா தொற்று ஆகியவற்றை கடந்து, ஜார்க்கண்ட் பெண் ஒருவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2019ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வில், தடைகள் பல தாண்டி கடின உழைப்பால் பலரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தங்களது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் முன்மாதிரியாக விளங்குகின்றனர்.\nஅந்தவகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தலைமை வனப் பாதுகாவலரின் மகளான முமல் என்பவர் யுபிஎஸ்சி தேர்வில் 173வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். தன்னுடைய நான்காவது முயற்சியில் அவர் இந்த நிலையை அடைந்துள்ளார். ஆனால் இதற்கான அவரது பயணம் எளிதாக இருந்துவிடவில்லை. பல பிரச்சனைகளையும், நோய்களையும் எதிர்கொண்டு போராடி, தன்னம்பிக்கையை கைவிடாமல் வெற்றி பெற்றுள்ளார்.\nமுதல்நிலை தேர்வுக்கு 21 நாட்களுக்கு முன்பு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். முதன்மை தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக ஒரு சாலை விபத்தை சந்தித்துள்ளார். நேர்காணல் தேர்வுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனால் இவை அனைத்திலும் இருந்து மீண்டு வந்து தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கு நேரத்தை முறையாக பயன்படுத்துவது அவசியம் என முமல் கூறியுள்ளார். என்ன படிக்க வேண்டும் எந்த நேரத்தில் அதனை படித்து முடிக்க வேண்டும் எந்த நேரத்தில் அதனை படித்து முடிக்க வேண்டும் என அட்டவணை தயாரித்து படித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\n​'டி வில்லியர்ஸின் அதிரடியால் மீண்டது பெங்களூரு: சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு\n​'இன்றைய ஐபிஎல் போட்டியில் சங்கக்கராவின் சாதனையை தகர்க்க இருக்கும் டேவிட் வார்னர்\n கடன் கடன் கிடையாது” - ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு நேர்ந்த அவலம்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\nஇந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.\nபத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.\nஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது\nமாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்\nஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்\nபஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nவேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nசதுரகி���ிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு\nவண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்\nபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்\nதேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nபுதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஇரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி\nபா.ஜ.க வில் ��ருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா\nஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்\n#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு\n\"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்\nமறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது\nபொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்\nதமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nமாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி\nதற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்\nநீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை\nநாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு\nகொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்\nஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா\nவடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு\nJEE தேர்வு முடிவுகள் வெளியானது\nநாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்\nஅண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nநீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்\nநடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஇந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது\nலடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்\nதமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nமாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது\nநீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடல் சொந்த ஊரில் தகனம்\nகொரோனா நோயாளிகளுக்கு Dexamethsone தடுப்பூசி பலனளித்துள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஎல்லைப் பகுதியில் அத்துமீறும் சீன ராணுவம்; பதற்றம் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்கள்.\nகொரோனாவிலிருந்து குணமடைந்த 100வயது மூதாட்டி; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.\nநீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பேராபத்து; மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை.\nதேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-jharsuguda/", "date_download": "2020-09-23T07:30:21Z", "digest": "sha1:T7BMY7NPIE2XHP7KMBGH3OW6NRK52UKU", "length": 30287, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ஜர்சுகுடா டீசல் விலை லிட்டர் ரூ.77.69/Ltr [23 செப்டம்பர், 2020]", "raw_content": "\nமுகப்பு » ஜர்சு���ுடா டீசல் விலை\nஜர்சுகுடா-ல் (ஒடிஷா) இன்றைய டீசல் விலை ரூ.77.69 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ஜர்சுகுடா-ல் டீசல் விலை செப்டம்பர் 22, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.-0.15 விலையிறக்கம் கண்டுள்ளது. ஜர்சுகுடா-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஒடிஷா மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ஜர்சுகுடா டீசல் விலை\nஜர்சுகுடா டீசல் விலை வரலாறு\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹82.74 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 77.84 செப்டம்பர் 21\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹80.15\nதிங்கள், செப்டம்பர் 21, 2020 ₹81.79\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.64\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹82.69 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 80.15 ஆகஸ்ட் 31\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹82.69\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.54\nஜூலை உச்சபட்ச விலை ₹81.12 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 78.82 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.30\nஜூன் உச்சபட்ச விலை ₹81.12 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 67.86 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹81.12\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹13.26\nமே உச்சபட்ச விலை ₹71.83 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 66.83 மே 16\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.00\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹68.68 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 66.83 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹68.68\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.85\nஜர்சுகுடா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/women-explains-about-erode-corona-ward/", "date_download": "2020-09-23T06:55:50Z", "digest": "sha1:WHYL45UWDD75YTO2ILPXSA2HBFHUS3V7", "length": 11976, "nlines": 117, "source_domain": "tamilnirubar.com", "title": "எங்கள வீட்டுக்கு விட்டுருங்க; கொடுமைப்படுத்துகிறாங்க - ஈரோடு கொரோனா வார்டு பரிதாபங்கள் #Viral video | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஎங்கள வீட்டுக்கு விட்டுருங்க; கொடுமைப்படுத்துகிறாங்க – ஈரோடு கொரோனா வார்டு பரிதாபங்கள் #Viral video\nஎங்கள வீட்டுக்கு விட்டுருங்க; கொடுமைப்படுத்துகிறாங்க – ஈரோடு கொரோனா வார்டு பரிதாபங்கள் #Viral video\nஎங்களை வீட்டுக்கு விட்டுருங்க, சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் கொடுமைப்படுத்துகிறாங்க என்று ஈரோடு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.\n“நான் ஈரோடு பெருந்துறை ஜிஹெச், அதாவது மெடிக்கல் காலேஜ்ஜிலிருந்து பேசுகிறே���். இங்கு எங்களை தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். சரியான நேரத்துக்கு மருத்துவ வசதி, சாப்பாடு, பால் கிடைப்பதில்லை. நான் ஒன்றரை வயது கைக்குழந்தை வைத்துள்ளேன். எனக்கு நேத்து நைட் சாப்பாடு பத்தாமல்தான் கொடுத்தார்கள். கைக்குழந்தைக்கு பால்கூட கொடுக்கல. மணி 8 மணியாகுகிறது. இன்னமும் கொடுக்கவில்லை.\nசிகிச்சை இன்னும் பெட்டராக இருந்தால் நல்லா இருக்கும். எங்களை எதுவுமே கண்டுக்க மாட்டுக்கிறார்கள். எங்க வீட்டுக்காரர் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்கள். டோரை வெளியில் பூட்டியிருக்கிறார்கள். நானும் தட்டி தட்டி பார்க்கிறேன் ஆனால் கதவை திறக்கவில்லை” என்று கூறும் அந்தப் பெண், அதே வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்னொரு பெண்ணிடம் அங்குள்ள நிலைமையைச் சொல்லும்படி தெரிவிக்கிறார். அக்கா சொல்லுங்க அக்கா\nபெட்டில் அமர்ந்திருந்த இன்னொரு பெண், “மூன்று நாளா எங்களை படுத்திற கொமைப்படுத்துகிறார்கள். நல்ல தண்ணீருக்கு நாங்கள் ரொம்பவே சிரமப்படுகிறோம். குளோரின் கலந்த தண்ணீரை நான் குடிக்கவே மாட்டேன். அதைக் குடிப்பதால் தொண்டை எரியுது. தண்ணீருக்காக வெளியில் சென்றால் எங்களை அந்தப்பக்கம் செல்லும்படி சொல்கிறார்கள். நேத்து காலையிலே சாப்பாடு வர பத்துமணியாகிவிட்டது.\nஇத்தனைக்கும் நான் உடம்பு சரியில்லாதவர். என் வீட்டுக்காரர் சுகர் நோயாளி. எங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் அங்கு சென்று பாதுகாப்பாக இருப்போம். வீட்டில் எல்லா வசதியும் இருக்கிறது. ஒரு மாசத்துக்குகூட வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துகொள்கிறோம்.\nஎனக்கும் என் கணவருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட்ன்ணு வந்துவிட்டது. அதனால் எங்களை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளோம் ஊர்ல இருந்து தண்ணீர் கொண்டு வரச்சொல்றாங்க. யாருங்க எங்களுக்கு பொருள் வந்து கொடுப்பார்கள்” என்று கூறுகிறார்.\nஅந்தப் பெண்ணின் கணவர், நான் சுகர் நோயாளி. இங்கு வந்து 3 நாளாகிறது. எந்த டாக்டரும் வந்து பார்க்கல. வீட்டுக்கு அனுப்பி விடுங்க. இப்படி பண்ணுகிறார்கள், என்ன செய்வது என்று கூறுகிறார்.\nஈரோடு பெருந்துறை மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள் சீக்கிரமா முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ப்ளீஸ் சார் என்பதோ��ு வீடியோ முடிவடைகிறது.\nஇதுகுறித்து ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டபோது, இந்த பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர். ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇதை தொடர்ந்து அதே பெண் இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நான் ஏற்கெனவே பதிவு செய்த வீடியோவை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்களது கோிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுத்துள்ளார்கள். மருந்து முதல் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றார்.\nகாவலர் முத்துராஜ் சிக்கியது எப்படி- அடுத்த டார்க்கெட் இவர்கள்தான் #Sathankulam Custodial Murder Case\nதங்கத்தில் முகக் கவசம் வைரலாகும் போட்டோ, வீடியோ\nகல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு நவ. 1-ல் தொடங்குகிறது September 22, 2020\nஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஸ்லாட் முறை நீக்கம் September 22, 2020\nமுகக்கவசம் அணியவில்லையா.. இதுவரை ரூ.1 கோடி அபராதம் வசூல் September 22, 2020\nவிரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல் September 22, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2020/sep/14/samvastra-anointing-at-3-temples-in-anthakudi-3465137.html", "date_download": "2020-09-23T06:55:24Z", "digest": "sha1:F34BKFMK7366FYLLTNMXNFCMXCLDT4CZ", "length": 9438, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆந்தக்குடியில் 3 கோயில்களில் சம்வஸ்த்ரா அபிஷேகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஆந்தக்குடியில் 3 கோயில்களில் சம்வஸ்த்ரா அபிஷேகம்\nசந்தனக்காப்பு அலங்காரத்தில் சீதாளதேவி மாரியம்மன்\nதிருக்குவளை: கீழ்வேளூா் அருகே ஆந்தக்குடியில் உள்ள 3 கோயில்களில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, சம்வஸ்த்ரா அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஆந்தக்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன், ஸ்ரீ பொற்பத்தர பத்திரகாளியம்மன், ஸ்ரீ சொா்ணபுரீஸ்வரா் ஆகிய 3 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, சம்வஸ்த்ரா அபிஷேகம் நடைபெற்றது.\nமுன்னதாக, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.\nபின்னா், இரவில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆந்தக்குடி ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன், கோயில் நிா்வாகிகள் சண்முகம், அறிவுசுடா், கிராம நல சங்கத் தலைவா் ராமதாஸ், ஊராட்சி செயலா் செல்லதுரை உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/navagraha-temple-arulmigu-naagammal-thirukoyil-t646.html", "date_download": "2020-09-23T07:00:43Z", "digest": "sha1:7MLEQEFGNATFDU7P423ZYDNO4KFLILIL", "length": 19720, "nlines": 245, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் | arulmigu naagammal thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் [Arulmigu nagammal Temple]\nகோயில் வகை நவக்கிரக கோயில்\nபழமை 500 வருடங்களுக்க�� முன்\nமுகவரி அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் கெங்கமுத்தூர், பாலமேடு, மதுரை மாவட்டம்.\nமாவட்டம் மதுரை [ Madurai ] -\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nமண்டைக்காடு பகவதி அம்மன் தலத்தை \"பெண்களின் சபரிமலை' என்பார்கள். அதே போல் இங்கு முழுவதுமே பெண்கள் வழிபாடு தான் இருந்தாலும்\nஆண்களும் வழிபடலாம்.பார்வதியின் 108 அவதாரத்தில் ஒன்று தான் இந்த நாகம்மாள் அவதாரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத்தான்,\nஅன்னை பராசக்தி, நாகம்மாள் அவதாரம் எடுத்துள்ளாள் என்கிறது புராணம். முன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னை இளஞ்சோலைக் குள்ளே\nபுற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள்.நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தி உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை\nஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள்.வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தை தான் தனக்குரிய இடமாக\nதேர்ந்தெடுத்தாள். அத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று\nசேர்ந்து ஒங்கார சொரூபமான \"நாகம்மாள்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் தலத்தை \"பெண்களின் சபரிமலை' என்பார்கள். அதே போல் இங்கு முழுவதுமே பெண்கள் வழிபாடு தான் இருந்தாலும் ஆண்களும் வழிபடலாம். பார்வதியின் 108 அவதாரத்தில் ஒன்று தான் இந்த நாகம்மாள் அவதாரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத்தான், அன்னை பராசக்தி, நாகம்மாள் அவதாரம் எடுத்துள்ளாள் என்கிறது புராணம்.\nமுன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னை இளஞ்சோலைக் குள்ளே புற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள். நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தி உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள். வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தை தான் தனக்குரிய இடமாக தேர்ந்தெடுத்தாள்.\nஅத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று சேர்ந்து ஒங்கார சொரூபமான \"நாகம்மாள்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை\nஅருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை\nஅருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை\nஅருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை\nஅருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை\nஅருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை\nஅருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை\nஅருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை\nஅருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை\nஅருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை\nஅருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை\nஅருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை\nஅருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை\nஅருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை\nஅருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை\nசடையப்பர் கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் பாபாஜி கோயில்\nநவக்கிரக கோயில் யோகிராம்சுரத்குமார் கோயில்\nபட்டினத்தார் கோயில் திருவரசமூர்த்தி கோயில்\nராகவேந்திரர் கோயில் வெளிநாட்டுக் கோயில்கள்\nதெட்சிணாமூர்த்தி கோயில் குருநாதசுவாமி கோயில்\nசேக்கிழார் கோயில் திவ்ய தேசம்\nஐயப்பன் கோயில் முருகன் கோயில்\nவீரபத்திரர் கோயில் சூரியனார் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோ���்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆசிரிய வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -5\n'அன்பைப் புலப்படுத்துங்கள்' | பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் | திருக்குறள் தொடர் | Thirukkural\nபொறியாளர் தின கருத்தரங்கம், அரசுப்பள்ளிகளின் திறன் கூட்டுதல்\nமக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு -5\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-march10/4988-2010-03-24-14-31-07", "date_download": "2020-09-23T07:52:49Z", "digest": "sha1:UUQE23HLP5S7ZEFCR3GUYPOZLGMNR6KO", "length": 28916, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "உயர்கல்வி: அதிகாரக் குவிப்பும் உலகமயமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மார்ச் 2010\nஉலக வர்த்தகக் கழகம் - காட்ஸின் மூலம் வெளிநாட்டுக் கல்லூரிகளின் வருகை; இந்தியக் கல்விதுறைக்கு சாவு மணி\nமோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள்\nகல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கும் உயர்கல்வி ஆணையம்\nநகர்ப்புற ஏழைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது, புதிய கல்விக் கொள்கை\nபத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வது தீர்வு அன்று\nகல்வி: காமராஜின் கனவுகள் நினைவாகும் காலம் இது\nஆன்லைன் தேர்வுகளை கண்காணிக்கும் Proctoring எனும் செயற்கை நுண்ணறிவு\nஇழிவைத் துடைத்தெறியும் அரசியல் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் ���ேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மார்ச் 2010\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மார்ச் 2010\nவெளியிடப்பட்டது: 24 மார்ச் 2010\nஉயர்கல்வி: அதிகாரக் குவிப்பும் உலகமயமும்\nஅடுத்தடுத்து கல்வியை இந்திய - பன்னாட்டு ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் அறிவிப்புகளை இந்திய அரசு வெளியிட்டு வருகின்றது. இந்தி பேசாத மாநில மாணவர்கள் இந்தி படிக்க வேண்டும் என்றும், உயர்கல்வியில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறிவந்த இந்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல் இப்போது இத்திசையில் அடுத்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.\nஉயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தேசிய ஆணையம், அனைத்திந்திய அளவில் பள்ளிப் பாடத்திட்டம், அனைத்திந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்று அடுக்கடுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இவையனைத்தும் தேசிய இனங்களின் தனித்தன்மைகளை மறுத்து, மாநில உரிமைகளைப் பறித்து உலகமயத்திற்கு கல்வியைத் திறந்து விடும் உள்நோக்கம் கொண்டவை.\nமனித வளத்துறை நிறுவிய வல்லுநர் குழு, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்கான தேசிய ஆணையம் குறித்த வரைவை வெளியிட்டுள்ளது. உயர்கல்வியில் திட்டமிடுதல், நிர்வாகம், ஒழுங்குமுறை, நிதிஏற்பாடு உள்ளிட்ட அனைத்தையும் இந்திய மைய அதிகாரத்தில் குவிக்கிற ஏற்பாடே இந்த ஆணையம்.\nநிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கல்விக் கொள்ளைக்கு வழிவகுத்த நிலை குறித்து சில வாரங்களுக்கு முன்னால் இந்திய அரசு எழுப்பியக் கூச்சல் உண்மையில் கல்வியின் பால் உள்ள அக்கறையினால் அல்ல, மாறாக இச்சிக்கலை பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியை தனது பேராதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கெட்ட நோக்கத்திற்காக எழுப்பப்பட்டதே என்பது இப்போது தெளிவாகிறது.\nஉயர்கல்வியில் ஊழல்மயம், அரசியல் குறுக்கீடு ஆகியவற்றை தடுத்து கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் நல்ல நோக்கத்திலேயே இவ்வாறான தேசிய ஆணையம் அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ள வரைவு சொல்லிக் கொண்டாலும், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக உள்ளது.\nதேசிய உயர்கல்வி ஆணையம், தேர்தல் ஆணையத்தைப் போல உயர் தன்னாட்சி பெற்ற கல்வி நிர்வாக அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் இந்த வரைவை கூர்ந்து பார்த்தால் அதிகாரமும�� ஊழலும் மையப்படுவதற்கே இது வழிவகுக்கும் என்பது புலனாகும்.\nஒரு கல்வியாளர் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஆணையமாக இந்த உயர்கல்வி ஆணையம் இருக்குமாம். இதற்கு ஆலோசனை வழங்க நோபல் பரிசு பெற்றவர்கள், பல்துறை வல்லுநர்கள், புகழ்பெற்ற கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட பேரவை ஒன்று நிறுவப்படும் என்று இந்த சட்டவரைவு கூறுகிறது. இப்பேரவையில் அடிப்படை உறுப்பினர்கள் என்று சிலரும் இணைக்கப்பட்ட உறுப்பினர்கள் என்று வேறு சிலரும் இருப்பார்கள். அடிப்படை உறுப்பினர்கள் கூடுதல் அதிகாரம் பெற்றவர்களாகவும் இணை உறுப்பினர்கள் அதிகாரம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அடிப்படை உறுப்பினர்களை இந்திய அரசு நியமிக்கும். இணை உறுப்பினர்களை மாநில அரசுகளின் ஆலோசனைப் பட்டியலிலிருந்து ஆணையம் பொறுக்கி எடுத்துக் கொள்ளும்.\nபல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் முழுக்க முழுக்க உயர்கல்வி ஆணையத்திடம் மட்டுமே இருக்கும். மாநில அரசுகளின் அரசியல் குறுக்கீட்டிலிருந்து உயர்கல்வியைப் பாதுகாப்பதற்கே இந்த ஏற்பாடு என வரைவுச் சட்டம் கூறிக்கொள்கிறது. மாநில அரசுகளின் அரசியல் குறுக்கீட்டிற்கு துணைவேந்தர் நியமனம் அடிக்கடி உள்ளாகிறது என்பது உண்மையே. ஆனால், இந்திய அரசு நிறுவனமான ஆணைய அதிகாரத்தின் கீழ் துணைவேந்தர் நியமனம் நடைபெற்றால் அங்கே அரசியல் குறுக்கீடு இருக்காது என்று நம்புவதற்கு மக்கள் ஒன்றும் அறியாதவர்களல்ல. இன்றைய தேர்தல் ஆணையர், சி.பி.ஐ. போன்ற நிறுவனங்கள் ஆளுங்கட்சியின் ஆணைக்கு ஏற்ப ஆடுவதை நாடு பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.\nஇதே போன்ற நிலை தான், உயர்கல்வி ஆணையத்திற்கும் ஏற்படும்.\nமாநில அரசுகள் பல்கலைக்கழகங்கள் நிறுவும் உரிமை இவ்வாணைய அதிகாரத்தின் கீழ் வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.\nஉயர்கல்வியை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடுவதற்கு எந்தத் தடையும் இல்லாத வகையில் இவ்வாறான அதிகாரக்குவியல் உருவாக்கப்படுகிறது. ஏற்கெனவே பல்கலைக்கழக நல்கைக் குழு(ஹி.நி.சி.) தொழில்நுட்பக் கல்வி தேசியக் கழகம், இந்திய மருத்துவக் குழு (வி.சி.மி.) போன்ற பல்வேறு அமைப்புகளின் மூலம் கல்வித்துறையில் மாநில அரசுகளின் அதிகாரம் குறுக்கப்பட்டது. அவசரநிலை காலத்தில் கல்வி அதிகாரம் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்க��� எடுத்துச் செல்லப்பட்டு, நடுவண் அரசின் அதிகாரம் வலுப்பட வழிசெய்யப்பட்டது.\nஇப்போது நடுவண் அரசிற்குள்ளேயே பல்வேறு துறைகளின் அதிகாரத்தின் கீழிருந்த உயர்கல்வி ஏழு நபர் ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.\nஉலகமயமும், இந்தியமயமும் இணைந்து நின்று மாநிலங்களின் கல்வி அதிகாரத்தை பறிக்கின்றன. கேள்வி முறையின்றி உயர்கல்வியை உலகமய வேட்டைக்கு திறந்து விடும் நோக்கில் இந்த அதிகாரக் குவியல் நடக்கிறது. தில்லி ஆளுங்கட்சி கைப்பாவை அமைப்பாக உயர்கல்வி ஆணையத்தை மாற்றும் முயற்சி நடக்கிறது.\nஇதற்கு ஏற்ப பள்ளிக் கல்வியை இந்திய மயப்படுத்தும் முயற்சி தான் கபில்சிபல் அறிவித்துள்ள ‘தேசியக் கல்வித் திட்டம்’ என்பது. பள்ளிக்கல்வியிலும் தேசிய இனத் தனித்தன்மை, மாநில அரசின் உரிமை ஆகியவற்றை மறுக்கும் திட்டமே இது. புவியியல், உயிரியல், கணிதம் போன்றவற்றில் கூட பா.ச.க. ஆட்சிக் காலத்தில் ஒரே பாடத்திட்டம் என்ற பெயரால் இந்துத்துவ கருத்துகள் புகுத்தப்பட்டதை நாடறியும்.\nபல்வேறு தேசிய இன மாநிலங்களின் தனித்தன்மைகள், அவற்றின் குறிப்பான தேவைகள் ஆகியவற்றை மறுத்து ஒற்றைத் தன்மையில் இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் புகுத்தப்பட இது வழிவகுக்கும்.\nபள்ளிக்கல்வியின் சி.பி.எஸ்.சி., கேந்திர வித்தயாலயா போன்ற வழிகளில் குறுக்கிட்டது போதாதென்று இப்போது தேசியப் பாடத்திட்டம் என்ற போர்வையில் தனது பிடியை இறுக்குவதற்கு தில்லி அரசு முனைகிறது. இது இந்தித் திணிப்பை இணைத்துக் கொண்டே வரும் என்பது தெளிவு.\nகல்வியை இந்தியமயமாக்கும் அடுத்த முயற்சியே அனைத்திந்திய நுழைவுத் தேர்வு என்பதும் ஆகும். தொழில் வகைப் படிப்புகளுக்கு இனி அனைத்திந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் சில அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகள் பெரிதும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தை ஒட்டியே அமைந்திருக்கின்றன. சி.பி.எஸ்.சி. 12ஆம் வகுப்புப் பாடங்களிலிருந்தே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டு, மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் வெளியில் நிறுத்தப்படுவது மெய்நிலையாகும்.\nசி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் பார்ப்பன - இந்தி மயமான பாடத்திட்டமாகும். தேசிய இனங்கள், சிறுபான்மை மதங்கள் ஆகியவை இப்பாடத் திட்டங்களில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கல்வியாளர்கள் பலரும் எடுத்துக்காட்டி இருக்கின்றனர்.\nஆனால், அதனைத் திருத்திக் கொள்ளாமல் அதே திசையிலேயே இன்னும் வேகமாக தில்லி அரசு பயணிக்கிறது என்பதற்கான அடையாளமே இந்த அனைத்திந்திய நுழைவுத் தேர்வுத் திட்டமாகும்.\nதமிழகத்தில் நுழைவுத்தேர்வு நீக்கப்பட்ட பிறகு, மருத்துவம், பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் முன்பை விட அதிகம் இடம் பிடிக்க முடிந்திருப்பது மெய்ப்பிக்கப்பட்ட நிலை. இப்போது அனைத்திந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி நகர்ப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் புறந்தள்ளப் படுவார்கள்.\nஇந் நுழைவுத்தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தியிலும் நடைபெறும் என்பது திண்ணம். தமிழ்நாட்டு அரசு சார் உயர்கல்வி நிறுவனங்களில் வடநாட்டு மாணவர்கள் அதிகமாக இடம் பிடிப்பதற்கு இது வழி ஏற்படுத்தும்.\nஏற்கெனவே உயர்கல்வியில் தன்நிதிக் கல்லூரிகள் கோலோச்சுவதன் காரணமாக கேள்வி முறையின்றி வெளிமாநில மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள் பெரும் எண்ணிக்கையில் புகுந்து இனச் சமநிலையை சீர்குலைத்தது போதாதென்று அரசு சார் கல்லூரிகளிலும் வெளியார் குவிவது தீவிரப்படும். தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு இன்னும் சுருக்கப்படும்.\nஉயர்கல்வி ஆணையம், அனைத்திந்தியப் பள்ளிப் பாடத்திட்டம், அனைத்திந்திய நுழைவுத் தேர்வு ஆகிய இந்த அறிவிப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்திசைவானவை. தேசிய இன உரிமைகளைப் பறிக்கும் நோக்கம் கொண்டவை. உலகமய வேட்டைக்கும் வெளியார் ஆதிக்கத்திற்கும் வழி ஏற்படுத்துபவை. எனவே, இந்திய அரசின் இந்த அறிவிப்புகளை தமிழ்நாட்டு மாணவர்களும், அனைத்து சனநாயக சக்திகளும் ஒன்றிணைந்துப் போராடி முறியடிக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/category/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2020-09-23T06:00:39Z", "digest": "sha1:ZPPYXVTHJ2W76UOQ7Y2NMBWB6XZN5D6C", "length": 16964, "nlines": 164, "source_domain": "nortamil.no", "title": "கருத்துக்களம் – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nYou Are Here: Home » தகவல்களம் » கருத்துக்களம் (Page 5)\nஅவ்வை தமிழ்க் கலைக் கல்லூரியின், ஆண்டு விழா – ந. பத்மநாதன்\nஎனது மகள் படிக்கும் பாடசாலையில் இன்று விளையாட்டு விழா அடாத மழையிலும் விடாது விளையாட்டுப் போட்டி நடாத்தி முடிக்கப் பட்டது, எனது மகள் மூன்று விளையாட்டிலும் முதலிடம் பெற்று Champion கிண்னத்தையும் வென்றாள் ஆதலால் கலை விழாவிற்குச் சற்று சற்று நேரம் தாமதித்துச் சென்றேன். 6ம் வகுப்பு மாணவர்களின் அவ்வையின் \\மொழிகள்\\ நிகழ்ச்சி நடக்கும் பொழுதே சென்றேன். அவர்களின் முயற்சி பாராட்டப் படவேண்டியது. அடுத்து 9ம் வகுப்பினர் ...\nஅவ்வை தமிழ்க் கலைக்கல்லூரியின் பத்தாவது அகவை\nதாயக மண்ணில் இருநஇது வருகை தரும்நாட்டிய முதுகலைமாணி மோகனப்பிரியன் தவராஜாவின்தலைமையில் «நவரசத்தமிழ்» சிறப்பு நாட்டிய நிகழ்வுடன்… நோர்வேயில் இன்பத் தமிழன் செழுமையிலேஇளைய தலைமுறை நல்லெண்ணம் வளர்க்கும்…புலம்பெயர்வுச் சூழலில் வாழும்எங்கள் குழந்தைச் செல்வங்களின் கலை நிகழ்வுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்அனுமதி: இலவசம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்அனுமதி: இலவசம்\nஒஸ்லோதமிழ்ச் சங்க புதுவருட விழா 2012. ந. பத்மநாதன்\nநிகழ்ச்சி வழமை போல் நேர தாமத்தத்துடனே தொடங்கியது. காரண���் எதுவாக இருப்பினும் இப்படியான நேர தாமதங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை. இனிவரும் காலங்ளிலாவது இந்தக் குறைபாடு தீர்க்கப்படுதல் மிக அவசியம்நிகழ்வின் ஆரம்பத்தில் நோர்வேயிய கலாச்சார நடனங்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தமிழர் எல்லோரும் நிகழ்ச்சிக்கு கைதட்டி பெரும் வரவேற்புக் கொடுத்தார்கள். அதன் பின் வந்த வட இந்திய நடனத்தை வ ...\nகுழந்தைகளை Barnevern இடம் இழந்த தமிழ்க் குடும்பம்\nEnge – எங்கே – தியாகலிங்கம்.இ (நாவல்) 2011\nஈழத்திரைபடங்களும் குறும்படங்களும் எம்மவர் மத்தியில் பெரும் ஆவலைத் ஏற்படுத்தியுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புலம்பெயர் தேசங்களில் இளைஞர்களின் திரைப்பட ஆவல் இன்று பெரிதும் மேலோங்கியிருக்கின்றது.தமது நேரத்தையும், உழைப்பையும் பல கலைஞர்கள் இக்கலை பயணத்திற்காய் அர்பணிக்கத் தொடங்கியிருக்கின்றனர். தென்இந்தியத் திரைப்படங்களே இன்றும் எம் மத்தியல் ஆலவேர் பதித்து நிற்கின்ற போது ஈழத்திரைப்ப ...\nபரதேசி – அழிவின் அழைப்பிதழ் – நாளை‏ – சஞ்சயன்\nபரதேசி - அழிவின் அழைப்பிதழ் - நாளை‏ - சஞ்சயன் பங்குனி மாத இலக்கியப் பூங்காவின் போது ஒஸ்லோவில் இருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றி அறியக்கிடைத்தது. முன் பின் அறிமுகமற்ற பெயர். சிறந்த எழுத்தாளர், புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார், நோர்வே வாழ்வை எழுதுகிறார் என்றெல்லாம் அறியக்கிடைத்தது.நண்பர் ஒருவர் மூலம் தொடர்பு கொண்டு அறிமகமானேன் அவருடன். அதிர்ந்து பேசாத மனிதராயிருந்தார். அவர் எப்படி 4 புத்தகங்கள் வெளியிட்டார் எ ...\n2009 ஜூலை 03 இரவு 10.29 மணி – மானிக்பார்ம் முகாமின் இருளில் இரண்டு எலிகள் – யமுனா ராஜேந்திரன்.\n”என் சுவாசம்” மீதான எனது பார்வை – சஞ்சயன்\nஇன்று நோர்வே கலைஞர்களால் திரைப்படமாக்கப்பட்ட என் சுவாசம் திரைப்படத்தினை பார்க்கப்போயிருந்தேன். இந்தப் பதிவு அப் படம் பற்றிய எனது கருத்தைப் பகிர்ந்து வருகிறது. முதலில் கலைஞர்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். அதுவும் ஒரு மணிநேர திரைப்படத்தை திட்டமிட்டு, இயக்கி, நடித்து, திரையிடுவது என்பது மிகப்பெரிய சுமை. இச் சுமையை இவர்கள் சுமந்து, கடந்து வந்த பாதையை நாம் பாராட்டாமல் இருக்கவும் முடியாது, இருக்கவும் கூட ...\nஅறிமுகமான ஒரு சில முகங்கள் தென்பட்டதால் மனம் விரைவில் இலகுவாகிப் போனது. விழாவும் மிக வித்தியாசமாய் இருந்தது. இனி வருவது விழா பற்றிய எனது கண்ணோட்டம். விமர்சனம் என்று தவறாப் புரிந்து கொள்ளாதீர்கள்.நான் விழா மண்டபத்தினுள் நுளையும் போது ஒரு பெண் கோலம் இட்டுக் கொண்டிருந்தார். பல வருடங்களின் பின் கோலம் போடுவதை பார்க்க நேர்ந்தது. அவர் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் கோலத்தை இட்டார். புத்தகம் பார்த்து போடப்பட்ட கோலமல ...\nதினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் அந்த வயதான பெண்மணி பஸ்சின் கண்டக்டருக்கு பாதாம், முந்திரி போன்றவைகளைத் தருவாள். நெகிழ்ந்து போன கண்டக்டர், «தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே… நன்றி அம்மா… ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது» «இல்லை மகனே… எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை.» «அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி» «இல்லை மகனே… எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை.» «அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி» «ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது மகனே.»…\nகோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nதாளை வணங்காத் தலை.பொருள் விளக்கம்உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ladyofsnowsstk.org/about-us/greetings-from-parish-priest/", "date_download": "2020-09-23T05:08:43Z", "digest": "sha1:W27CIUTTV47VPS6FWMUNRLWLJQC2M6C3", "length": 7079, "nlines": 74, "source_domain": "www.ladyofsnowsstk.org", "title": "Deprecated: Function create_function() is deprecated in /home/ladyofsnow/ladyofsnowsstk.org/wp-content/plugins/revslider/includes/framework/functions-wordpress.class.php on line 257", "raw_content": "\nதென் தாமரைகுளம் தூய பனிமய அன்னையின் பாதுகாவலிலும், பரிந்துரையிலும் வாழும் அன்புடைய மக்களுக்கு நமது இணையதளத்தின் (Web TV) வழியாக என் வாழ்த்துக்களையும், இறை ஆசீரையும் தெரிவித்துக் கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.\nகாலம் எப்போதும் முன்னோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறது. காலம் எனும் நதிக்கரையில் மனிதமூளை, இறைத்தூண்டுதலால் கண்டுபிடித்துத் தந்த பொக்கிஷ‌ங்கள் ஏராளம். அவை மனித வாழ்வை மேம்படுத்தி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் 20, 21 ஆம் நூற்றாண்��ுகளில் தகவல்தொடர்பு சாதனங்களின் அபார வளர்ச்சி, உலகையே “தகவல் யுகம்” ஆக மாற்றியுள்ளது.\nஉள்ளங்கைகளுக்குள் உலகை உருட்டி விளையாடும் கலை மனித குலத்துக்கு வாய்த்து இருக்கிறது. குறிப்பாக கம்ப்யூட்டரின் வருகைக்குப் பின், வாழ்க்கை முறையே மாறிப் போய்விட்டது.\nவரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் தென் தாமரைகுளம் என்றும் பின்தங்கியதில்லை என்பது நமக்கு எப்போதும் பெருமையே. இப்போதும் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் நமது சொந்தங்களை, தாய்மண்ணோடு நட்பு உறவாட வைப்பதில் நமது இணையதளம் (Web TV) மிகுந்த பங்காற்றுகிறது. பங்கின் செயல்பாடுகளை, வளர்ச்சியை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை படம்பிடித்து காட்டும் காலக்கண்ணாடியாக இது திகழ்கிறது. அனைத்து நிகழ்வுகளும் பதிவுசெய்து வைக்கப்படுவதால் காலப்பெட்டகத்தின் பேழையாக தவழ இருக்கிறது. எதிர்கால சந்ததி, தங்கள் முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய அரிய சுவடியாக திகழ்கிறது.\nநமது குழந்தைகளின் மழலைச் சிரிப்பை, இளையோரின் ஆக்கப் பூர்வ செயல்பாடுகளை, குடும்பங்களின் மகிழ்ச்சித் தருணங்களை, முதியவர்களின் ஆன்மீக அனுபவங்களை, அன்பியங்களின் அருஞ்செயல்களை, பக்த சபைகள், இயக்கங்களின் இறையாட்சிப் பணியை, பங்கு நிர்வாக குழுக்களின் மேலாண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் இம்முயற்சி பாராட்டத் தக்கது. இதற்காக உழைத்துக்கொண்டிருக்கும் மீடியா குழுவிற்கும், பங்குச் சமூகத்திற்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறென்.\nதகவல் தொடர்பு யுகத்தில், விஞ்ஞானம் உருவாக்கித்தரும் கருவிகள், நமது வாழ்க்கையை மேம்படுத்த உதவ வேண்டும். நம்மை இணைப்பதற்கும், ஒரே குடும்பமாக உருவாக்குவதற்கும், நமது மண்ணை இறையாட்சி சமூகமாக உருவாக்கவும் நமது இணையதளம் துணை நிற்கட்டும் என வாழ்த்தி பனிமயத்தாயின் வேண்டுதல் நமக்கு குறையின்றி கிடைக்க ஆசிக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_3.html", "date_download": "2020-09-23T06:17:35Z", "digest": "sha1:BDORBCN347OGKDKSCIZJQ7KT7VWE5WBM", "length": 9747, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "பௌசி வீட்டில் தஞ்சமடைந்துள்ள முஸ்லிம் எம்.பிக்கள்! - TamilLetter.com", "raw_content": "\nபௌசி வீட்டில் தஞ்சமடைந்துள்ள முஸ்லிம் எம்.பிக்கள்\nஅமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்கள் ��ிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்க கோரி ஆங்காங்கே போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்தநிலையில், முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் தற்போது கொழும்பில், பௌசி வீட்டில் கலந்துரையாடலில் ஈடுபட்டு\nஅமைச்சர்கள் ரிசார்ட் பதியுதீன் மற்றும் ஆளுநர்மார் ஹிஸ்புல்லாஹ் ,அசாத்சாலி ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி கண்டியில் ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில் ,பதவி விலகல் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.\nபதவிகளில் இருந்து விலகுவதாயின் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது பதவிகளை விட்டு விலகுவதென்று உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் அது தொடர்பில் ஆராயப்படுமென்றும் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.\nமூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளை பதவி விலக்க இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்ப்டுவதை எதிர்த்து இப்படி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅரசியலில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் குறித்து இதில் ஆராயப்பட்டு வருகின்றன.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று 68வது பிறந்த தினம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது 68வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். இதைக் குறிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்ச...\nபள்ளிக்குடியிருப்பில் வாழ்வாதார உதவிகள் மாகாண சபை உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டன\nகுல்ஸான் எபி அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ...\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்க...\nநடிகர் அல்வா வாசு சற்று முன் காலமானார் .\nஅமைதிப்படை படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர...\nவிக்னேஸ்வரன்அவர்களின் கனடா வருகை தொடர்பான ஊடக அறிக்கை -\nஇலங்கையின் உச்ச நீதிமன்றின் இளைப்பாறிய நீதியரசரும் முதலாவது வடமாகாண முதல் அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் கனடா வருகை தொடர்பான ஊடக மாநா...\nவிஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஐதேக செயற்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம்\nநீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மீது ஐதேக செயற்குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/07/02/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-09-23T05:17:08Z", "digest": "sha1:BNSIGS4KX66EJ6G56BCZTDZF2OUZG25P", "length": 9554, "nlines": 122, "source_domain": "70mmstoryreel.com", "title": "கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nஅதிசயங்கள் - Wonders சினிமா செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மேஜிக் காட்சிகள்\nகைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ\nவழக்கத்திற்கு மாறான வற்றை செய்து காட்டுவதில் ஆர் வம��� மிக்கவரான Raymond Crowe என்பவரால், செய்து காட் டப்பட்ட அற்புதமான கைநிகழ்ச்சிகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nகண்ணீருடன் நயன்தாரா . . .\n“செய்தி”யைப் படித்ததும் கொதித்துப்போன ஸ்ரேயா\nப்ருத்வி. நேர்ல பார்க்கட்டும் , வச்சுக்கிறேன்: ப்ரியாமணி\nசினிமாவை விட்டு நான் விலக மாட்டேன்: நயன்தாரா\nசலங்கை ஒலி அற்புத திரைக்காவியம் – வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொட��்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/photos/sakshi-agarwal-shows-maximum-hotness/", "date_download": "2020-09-23T08:03:53Z", "digest": "sha1:S5ROB5IWWPFDDLMWS6SJC2EE2OUVY3LB", "length": 8001, "nlines": 97, "source_domain": "newstamil.in", "title": "நீச்சல் உடைக்கு மாறிய சாக்ஷி அகர்வால் - Newstamil.in", "raw_content": "\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nHome / PHOTOS / நீச்சல் உடைக்கு மாறிய சாக்ஷி அகர்வால்\nநீச்சல் உடைக்கு மாறிய சாக்ஷி அகர்வால்\nநடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட கேலண்டருக்காக யானை மீது அமர்ந்து சாக்ஷி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் - வீடியோ\nபாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nநடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ₹25 லட்சம் நிதியுதவி\n← மருத்துவர்கள் அலட்சியம் ஒரு மாதத்தில் 77 குழந்தைகள் பலி\nஜன.,15 முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’\nதர்பார் படத்தை வெளியிட தடை கோர்ட் உத்தரவு\nமூணு நம்பர் லாட்டரி ஒரு குடும்பமே தற்கொலை – அதிர்ச்சி வீடியோ\nடில்லியில் டாக்டருக்கு கொரோனா உறுதி; மருத்துவமனை மூடல்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2020/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-23T05:26:20Z", "digest": "sha1:3ZTPHHTYINRKCDGMO42JD2M6AGVMPDP2", "length": 18496, "nlines": 218, "source_domain": "pattivaithiyam.net", "title": "பிறந்த குழந்தைக்கு குளியல் பொடி, என்னவெல்லாம் சேர்த்தா சருமம் பட்டுபோல் இருக்கும், baby care tips in tamil, kulanthai paramarippu kurippukal in tamil |", "raw_content": "\nபிறந்த குழந்தைக்கு குளியல் பொடி, என்னவெல்லாம் சேர்த்தா சருமம் பட்டுபோல் இருக்கும், baby care tips in tamil, kulanthai paramarippu kurippukal in tamil\nபிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது என்ன பொருள் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மிருதுவான சோப்பாக இருந்தாலும் அதை விட மென்மையான குழந்தையின் சருமத்துக்கு அவை ஒவ்வாமையை உண்டாக்காமலும் இருக்க வேண்டும். சிறிதளவே இரசாயனங்கள் இருந்தாலும் கூட அவை குழந்தையின் சருமத்தை பாதிக்க செய்யும்.\nகுழந்தையின் சருமத்தை பாதுகாக்க ஒரே வழி முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை குளியல் பொடிதான். இவை குழந்தையின் பட்டுபோன்ற சருமத்துக்கு எந்தவிதமான பாதிப்பையும் உண்டாக்காது. அதோடு குழந்தையின் சருமம் பட்டுபோன்று வழவழப்பாக மென்மையாகவும் இருக்கும்.\nஇயற்கை பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பொடியை நீங்களே தயாரிக்கலாம். எப்படி என்று பார்க்கலாமா\nமூலிகை பொடிக்கு தேவையான பொருள்கள்:\nபாசிப்பயறு – 250 கிராம்,\nவேப்பிலை, துளசி- தலா 25 கிராம்,\nஆவாரம்பூ – ஒரு கைப்பிடி,\nஎலுமிச்சை தோல்- 20 எண்ணிக்கை அளவு,\nகஸ்தூரி மஞ்சள் – எண்ணிக்கை 10,\nபன்னீர் ரோஜா இதழ்- 100 கிராம்,\nபூந்தி கொட்டை – 5\nபச்சை அரிசி- ஒரு கைப்பிடி.\nகொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் தனித்தனியாக உலர்த்தவும். பருப்பு வகைகளை தனியாகவும். இலைகளை பூவிதழ்களை தனியாகவும் காயவைத்து சேகரிக்கவும்.\nஎலுமிச்சை தோலை சாறு நீக்காமல் நறுக்கி அப்படியே காயவிடவும். பச்சை அரிசியை காயவைக்க வேண்டியதில்லை. வேப்பிலையை காம்பு நீக்கி கொள்ளுங்கள். துளசி இலையையும் உலர்த்தி கொள்ளுங்கள். இவை நொறுக்கும் அளவு காயவேண்டும். பிறகு இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்துகொள்ளுங்கள்.\nமிஷினில் நைஸாக அரைத்தாலும் அதை மெல்லிய வெள்ளை துணியில் வடிகட்டி சலித்து காற்றுபுகாத டப்பாவில் அடைத்துகொள்ளுங்கள். இதை இந்த பொருள்கள் அரைக்கும் போது கடலை பருப்பையும் கால்கிலோ அளவு வாங்கி மிஷினில் தனியாக அரைத்து அதையும் சலித்து வைத்துகொள்ளுங்கள். கடலை மாவு மட்டும் அவ்வபோது அரைத்துகொள்ளவும். ஒரு மாதத்துக்கு மேல் வைத்திருந்தால் அதில் பூச்சி பிடிக்க வாய்ப்புண்டு. மற்ற பொருள்களை அரைத்த மாவு ஆறுமாதங்கள் வரை நன்றாகவே இருக்கும்.\nகுழந்தைக்கு குளிக்கவைக்கும் முன்பு அகலமான கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் கடலை மாவுக்கு இரண்டு டீஸ்பூன் குளியல்பொடி கலந்து பாலில் குழைத்துகொள்ளுங்கள். ஐந்துநிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்.\nபிறகு குழந்தையை குளிப்பாட்டும் போது இந்த பொடியை நன்றாக தேய்த்து உடல் முழுக்க பூசி குளிப்பாட்டுங்கள். பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்கள் உடலில் இருக்கும் முடி விழும் அளவுக்கு அழுத்தம் இல்லாமல் தேய்த்துவந்தால் போதும். ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் இந்த பொடியை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சளை ஒன்றுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.\nஇதே பொடியை குழந்தையின் தலைக்கும் தேய்த்து குளிப்பாட்டலாம். முடியும் மென்மையாக இருக்கும். பச்சரிசி சேர்ப்பதால் அழுக்கு நீங்கும். வெந்தயமும் பூந்திகொட்டையும் சேர்ப்பதால் நுரையும் வரும். பாசிப்பயறு மாவு பளபளப்பை தரும்.\nகுழந்தைக்கு 3 மாதங்கள் முடிந்த பிறகு இந்த மூலிகை பொடியில் பன்னீர் கலந்து குழைத்து தேய்த்து குளிப்பாட்டலாம். குளிர்ச்சி நிறைந்த பொருளாக வெட்டிவேர், சந்தனம், பாசிப்பயறு, வெந்தய��் போன்றவை இருக்கிறது. நறுமணத்துக்கு ரோஜா இதழும் உண்டு. சரும நோய்கள் அண்டாமல் இருக்க துளசியும் வேப்பிலையும் உதவுகின்றன. இவை தவிர இதில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து பொருள்களுமே சருமத்துக்கு ஊட்டச்சத்தை கொடுப்பதோடு சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் சரும நோய்கள் அண்டாமலும் பாதுகாக்கின்றன. எல்லாவற்றையும் விட குழந்தையின் நிறம் கூடுதலாக ஜொலிக்கவும், பளபளப்பாக்கவும் செய்கின்றன. பட்டுபோன்ற சருமத்தையும் நிரந்தரமாக தருகின்றன.\nஇந்த பொடியையே குழந்தை வளர வளர பயன்படுத்தலாம். அதற்கேற்ப சரும பாதுகாப்பை அளிக்கும் பொருள்களையும் சேர்க்கலாம். இந்த பொடி வகைகள் பயன்படுத்தப்பட்டு வளரும் குழந்தைகள் வளர்ந்த பிறகும் சரும நோய்கள் இல்லாமல் வளர்கிறார்கள். வளர்ந்த பிறகு இயற்கை தரும் பொருளை கொண்டு அழகுப்படுத்தி கொள்வதை விட குழந்தை பருவம் முதல் இயற்கை பொருள்களை பயன்படுத்தினால் ஆரோக்கியமான சருமம் நிச்சயம் பெறலாம். இதை பயன்படுத்திய பிறகு நீங்களே குழந்தையின் பட்டு சருமத்தை விரும்ப தொடங்குவீர்கள். நீங்களும் கூட பயன்படுத்தலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_11,_2012", "date_download": "2020-09-23T07:37:45Z", "digest": "sha1:MD4WD3LJU5SGHZY53ONLCDL6YVBOMNYU", "length": 4472, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஆகஸ்ட் 11, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஆகஸ்ட் 11, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஆகஸ்ட் 11, 2012\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஆகஸ்ட் 11, 2012 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஆகஸ்ட் 10, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஆகஸ்ட் 12, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/ஆகஸ்ட்/11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/ஆகஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tamilnadu/chennai-under-control/", "date_download": "2020-09-23T05:47:59Z", "digest": "sha1:KW2AEJPP5CKZNDUDJHXAMKW2TCCXRNYO", "length": 17359, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "சென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்! - இந்��ேரம்.காம்", "raw_content": "\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nவிதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு\nகொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nவிவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து\nஎட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்\nகேரளாவில் பரபரப்பு – அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது\nபொதுமக்களை நசுக்கும் மத்திய அரசின் அடுத்த அதிர்ச்சித் தகவல்\nஇந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nசெப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு\nசவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nகொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: யோகலட்சுமி VIDEO\nமுஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம் – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்\nகின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை\nகப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nகொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nதோனியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nHome தமிழகம் சென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nசென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்\nசென்னை (09 ஆக 2020): சென்னை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக .பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பி��காஷ் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஜூலை 5ம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இருக்கும் தெருக்களின் எண்ணிக்கை 8,402 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி, இது 513 ஆக சரிவடைந்துள்ளது. மொத்தமுள்ள 15 மாநகராட்சி ஜோன்களில், 23 தெருக்களில் மட்டுமே தற்போது கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.\nசென்னையில் உள்ள 15 மாநகராட்சி ஜோன்களில், அம்பத்தூரில் அதிகபட்சமாக 67 தெருக்களில், 1,419 கொரோனா பாதிப்பு நபர்கள் உள்ளனர். இது சதவீதத்தின் அடிப்படையில் 21 சதவீதம் ஆகும். இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தல் 63 தெருக்களில் 1,347 கொரோனா தொற்று நபர்கள் உள்ளனர். அண்ணாநகரில் 48 தெருக்களிலும், தண்டையார்பேட்டையில் 42 மற்றும் ராயபுரத்தில் 38 தெருக்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.\nசென்னையில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக உள்ள நிலையில், தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டையில் 10 சதவீதத்திற்கு குறைவாகவும், மணலி பகுதியில் 4 சதவீத பாதிப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்தம் உள்ள 15 ஜோன்களில், 9 ஜோன்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லாத நிலை அடைந்துள்ளோம். திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை மற்றும் வளசரவாக்கம் ஜோன்களில், ஒரு கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. விரைவில் அவையும் நீக்கப்படும்.\n: அதிமுகவில் உட் பூசல் - டிடிவி தினகரன் டெல்லி பயணம்\nமருத்துவ பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மேற்கொண்ட காய்ச்சல் முகாம்கள், வீட்டுக்கு வீடு சென்று சோதனைகளை மேற்கொண்டது உள்ளிட்ட நடவடிக்கைகளினாலேயே, சென்னையில் கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது. அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்.\nசென்னையில், கொரோனா பாதிப்பு இரட்டிப்பு நாள் 72.2 நாட்களாக உள்ளது. வடசென்னை பகுதியின் சிலபகுதிகளில் இந்த விகிதம் 150 நாட்களாக உள்ளது. இதேநிலையை, மத்திய மற்றும் தென்சென்னை பகுதிகளிலும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.\nசென்னையில் தற்போதைய அளவில் நாளொன்றுக்கு 12 ��யிரம் ஆர்டிபிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 87 சதவீதமாக உள்ளது. பாசிட்டிவிட்டி விகிதம் 8 சதவீதமாக உள்ளது.\nஅம்பத்தூர் ஜோனில் குணமடைந்தவர்களின் விகிதம் 77 சதவீதமாக உள்ளது. மற்ற ஜோன்களில், 80 சதவீதத்திற்கு அதிகமாகவும், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை ஜோன்களில் குணமடைந்தவர்களின் விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.\nசென்னையில், இதுவரை 8 லட்சம் ஆர்டிபிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாசிட்டிவிட்டி விகிதத்தை இந்த மாதத்திற்குள் 6 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளோம்.\nகட்டுப்பாட்டு பகுதிகளில் பிசிஆர் சோதனகள் அடுத்த 4 மாதங்களுக்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.\nசென்னையில் கொரோனா கட்டுக்குள் வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n⮜ முந்தைய செய்திகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅடுத்த செய்தி ⮞அமித்ஷாவின் கொரோனா ரிசல்ட் – வெளியான பரபரப்பு தகவல்\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nவிதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு\nகொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்\nஅதிமுகவில் உட் பூசல் – டிடிவி தினகரன் டெல்லி பயணம்\nஅதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம்\nசேவை தொடரட்டும் – மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை எப்படி உள்ளது\nபுதிய பல்கலைக் கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர்\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nஎட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்\nஅதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம்\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\nவிவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்\nவிவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து\nதிருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்\nநீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/centimeter-alavil-thundaadappadum-kadal-10013007", "date_download": "2020-09-23T07:43:28Z", "digest": "sha1:7CPWXBFHKJGQJWD44LAUIZ2OPVOXT2WX", "length": 6628, "nlines": 158, "source_domain": "www.panuval.com", "title": "சென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல் - கே.பாக்யா - டிஸ்கவரி புக் பேலஸ் | panuval.com", "raw_content": "\nசென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல்\nசென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல்\nசென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாலம் காலமாய் கவிதைமனம் சஞ்சலன்களால், கொந்தளிப்பால், கோபங்களால் அமைதியிழந்தே வந்திருக்கிறது. ஆனாலும் இவ்வமைதியின்மையே இறுக்கமான கெட்டி தட்டிப்போன மனிதகுலத்தின் விடுதலைக்கும், அமைதிக்கும், நல்வாழ்வுக்கும் எதிரான அதிகார மதிப்பீடுகளைக் கலைக்க உதவுவதாக இருக்கின்றன. இவ்வாறு மையச் சமூகத்தில் அமைதியின்மையை, பதற்றத்தை உருவாக்குகிற கலகக்கார இளங்கவியாகத் திகழ்கிறார் கே. பாக்யா. - கரிகாலன்\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனி..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சி..\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...\nகிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2012/11/25-2012.html", "date_download": "2020-09-23T06:50:04Z", "digest": "sha1:TIHIICGEEC3LLBTPEECJ4WGGOAJID2AY", "length": 21251, "nlines": 287, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு-(25) கார்த்திகைத்திங்கள்-2012 ~ Theebam.com", "raw_content": "\nசெய்திகள்,தொழில்நுட்பம் ,உணவின்புதினம் ,அறிவியல், நாயைப் பற்றி….....கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை ,உங்களுக்குதெரியுமா ,சிரிக்க... \nமனிதனிடம் காணப்படும் அரக்க குணங்கள் அழிந்து அனைவரும் இவ்வுலகில் நற் குடிமக்களாக வாழ வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் தீபம் மகிழ்ச்சி கொள்கிறது.\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Saturday, November 17, 2012\nபெஞ்சமின் பிராங்கிளின் உதிர்த்த மற்றும் மூன்று பொன்மொழிகள்:\n\"இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்\"\n\"தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை\"\n\"பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது\"\n\"வாழ்க்கைக்கு இன்றைய காலகட்டத்தில் செல்வம்[பொருள்] கட்டாயம் வேண்டும். அதே சமயம், அந்த வாழ்க்கையில் ஓர் அர்த்தமும்[பொருள்] இருக்க வேண்டும்.\"- மிக அழகான துளிகள்.\nஅஸ்தினாபுரத்தில் துரோணர் குரு இளவரசர்களின் திறன்களை காண்பிக்கும் ஒரு போட்டியை நடத்தினார். இந்த போட்டியில் குறிப்பாக \"வில்லாளி\" என்ற பரிசை அர்ஜூனன் வென்றார். கர்ணன் அந்தப் போட்டிக்கு வந்து, போட்டிக்காக சவால்விடுத்தார். போட்டி விதிமுறைகளின் படி, அர்ஜூனன் குரு இல்லத்தின் இளவரசனாக இருப்பதால் ஒரு இளவரசன் மட்டுமே சவால் விட முடியும். கௌரவர்களில் மூத்தவரான துரியோதனன், உடனே கர்ணனை அங்கதேசத்தின் அரசனாக்கி, அரசன் அர்ஜூனனுடன் போட்டியிட தகுதியானவனாக்கினார். அப்போது கர்ணன் அவரிடம் இதற்கு ஈடாக நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டதற்கு துரியோதனன் தனக்கு அவரது நட்பைப் வேண்டுவதாகக் கூறுகின்றார்.\nஒரு நேரம் அந்நியனாக இருந்த கர்ணன் சிறந்த நண்பனாக மாறினான். கர்ணன் துரியோதனன் நட்பை, நட்புக்கு எடுத்துக்காட்டாக இன்றும் கூறுவார்கள்.\nநீங்கள் உயிர் வாழ்வதற்காக ஏதோ வேலை செய்கிறீர்கள். உங்கள் பிழைப்புக்காக, நன்றாக சம்பாதிக்கக்கூடிய எந்த வேலையானுலும் செய்யுங்கள்.அதை ஒழுங்காக, நேர்மையாக, ஏமாற்றாமல் செய்யுங்கள்.\"பறுவதம்பாட்டி\"க்கு மேலும் வேலை கொடுக்காதீர்கள்\n\"நீ எதை விதைக்கிராயோ அதையே அறுவடை செய்வாய்\" ,\n\"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் \"\nஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் நியுட்டன் விதி சொல்வது போல-\"எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு\"-நீ அதையே பெருவாய்.\n\"நம் செயல்களுக்கு நாமே காரணம்\n\"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\" -ஔவையார்.\n\"ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்\" என்கிறது யஜுர் வேதம்.\n\"எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை\nவீயாது, பின் சென்று, அடும்.\"- திருக்குறள்\n[ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.]\nஇந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்கு\nவைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த\nபிறவிக்கு \"இருப்பு இவ்வளவு\" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை\nமுற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது\nகெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது.அது அவரை இந்த பிறப்பிலேயே பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும் என்பதே அவர் கருத்து.அது மட்டும் அல்ல ஔவையார் கருதும் அதுவே.\nஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்துவதுடன் இப்ப பலன் தரும் இவைகளையும் செயுங்கள்.\nஒருவரிடம் இருக்கும் நல்லதை எதிர் பார்\nநீ தவறு இழைக்கும் போது, மன்னிப்பு கேள்\nஅன்பு வேண்டியவர்களுக்கு அன்பு செலுத்து\nபிள்ளைகளின் தேவையை முதல் செய்\nஉன்னுடன் ஒருவர் கதைக்கும் போது கவனம் செலுத்து\nஉனது அறிவை மற்றவர்களுடன் பகிர்\nஉனக்கு தேவையற்றதை தானம் கொடு\nசிரிப்பை கூட்டு முகச்சுளிப்பை குறை\nநல்ல வழ்வை எதிர் பார்\nஉன் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்\nஉனது பிழைகளில் இருந்து பாடம் படி\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2013/04/blog-post_4.html", "date_download": "2020-09-23T06:46:08Z", "digest": "sha1:HIG4SCK3AKMZEALGKSZJEB6FPNXXOUMZ", "length": 17521, "nlines": 104, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: வாழை இலையின் பயன்கள்", "raw_content": "\n1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.\n2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.\n3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.\n4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.\n5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.\n6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.\n7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.\nதலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.\nநம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.\nவாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2020-09-23T05:13:03Z", "digest": "sha1:UXULY72ZMHAJDSZ74QN4ARE6VUUGXPDO", "length": 3862, "nlines": 39, "source_domain": "ohotoday.com", "title": "டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு: டில்லி ஊழல் தடுப்பு பிரிவுக்கு – கைது செய்ய அதிகாரம் | OHOtoday", "raw_content": "\nடில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு: டில்லி ஊழல் தடுப்பு பிரிவுக்கு – கைது செய்ய அதிகாரம்\nபுதுடெல்லி, மே 26: டில்லி உயர்நீதி மன்றம், ஊழல் தடுப்பு பிரிவுக்கு காவலரை கைது செய்ய அதிகாரம் உண்டு, என்று கெஜ்ரிவால் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.\nடில்லியில் தொழிலதி பரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அனில் குமார் என்ற காவலரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய் தனர். இதையடுத்து அனில் குமார் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஊழல் தடுப்பு புகார் தொடர் பாக தன்மீது நடவடிக்கை எடுக்க டில்லி மண்டல ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅவரது மனுவை விசாரித்த நீதிபதி நேற்று மனுவை தள்ளுபடி செய்தார், கைது செய்யப்பட்ட காவலர் டில்லியை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது நடவ டிக்கை எடுக்க டில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அவரிடம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும் தீர்ப்பளித்தார்.\nஇந்தத் தீர்ப்பினை முதலமைச்சர் கெஜ்ரிவால் பாராட்டினார்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/09/tnpsc-current-affairs-in-tamil-medium-2019.html", "date_download": "2020-09-23T07:45:41Z", "digest": "sha1:WA3DSNOYRRHB4EBCNZW67QTDCF2Y3LPG", "length": 5828, "nlines": 90, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs in Tamil Medium Date: 19.09.2019 - TNPSC Master -->", "raw_content": "\n1. புதிய சாலை மேம்பாடு, வெளி மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான அறிக்கைகளை தயாரிக்க எத்தனை கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது\n2. உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட தற்போதைய தலைமை நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு\n3. உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வெ.சுப்ரமணியன் எந்த மாநிலத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்\n4. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகளுக்கு கீழ்கண்ட எந்த நாள் முதல் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது\n5. வேலை வாய்ப்பில் பின்தங்கியோருக்கு எத்தனை கோடியில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததுள்ளது\n6. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச்சார்ந்த மக்கள் எத்தனை சதவீதம் உள்ளனர்\n7. நிகழாண்டில் இதுவரை சர்வதேச அளவில் இந்தியர்கள் எத்தனை கோடி பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்\nA. 5.55 கோடி பேர்\nB. 3.65 கோடி பேர்\nC. 1.75 கோடி பேர்\nD. 2.55 கோடி பேர்\n8. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இந்த ஆண்டில் இதுவரை எத்தனை லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்\nA. 40 லட்சம் பேர்\nB. 45 லட்சம் பேர்\nC. 50 லட்சம் பேர்\nD. 51 லட்சம் பேர்\n9. வாழ்க்கை முழுவதும் ஒரே நிறுவனத்தில் பணியாற்ற எத்தனை சதவீத இந்தியர்கள் விரும்பவில்லை\nC. 75 சதவீதம் உயர்\n10. முதன்முறையாக உலக மல்யுத்த போட்டியில் எத்தனை கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வெண்கலம் வென்றார்\nA. 50 கிலோ எடை பிரிவு\nB. 53 கிலோ எடை பிரிவு\nC. 55 கிலோ எடை பிரிவு\nD. 60 கிலோ எடை பிரிவு\nநவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு: மத்திய அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/sbi-atm-cash-withdrawal-rules-changing-from-sep-18-know-details/", "date_download": "2020-09-23T06:18:43Z", "digest": "sha1:XWQ2ZGQXUWEHJ6OVTB2GISACQ6RVFXA3", "length": 17625, "nlines": 104, "source_domain": "1newsnation.com", "title": "வரும் 18-ம் தேதி முதல் ஏடிஎம் பணபரிவர்த்தனை முறையில் மாற்றம்.. SBI அறிவிப்பு.. விவரம் உள்ளே.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nவரும் 18-ம் தேதி முதல் ஏடிஎம் பணபரிவர்த்தனை முறையில் மாற்றம்.. SBI அறிவிப்பு.. விவரம் உள்ளே..\nCSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்.. ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு.. \"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்\" உண்மையை போட்டுடைத்த ரோஜா… இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா.. இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா.. “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்… 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்.. பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே.. “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே.. இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே.. இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே.. சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்.. “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்.. டாம் குரான் விக்கெட் சர்ச்சை.. டாம் குரான் விக்கெட் சர்ச்சை.. தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்.. தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்.. சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.. சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.. ஆவணங்களின் விவரம் உள்ளே.. அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்.. குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்.. அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்..\nவரும் 18-ம் தேதி முதல் ஏடிஎம் பணபரிவர்த்தனை முறையில் மாற்றம்.. SBI அறிவிப்பு.. விவரம் உள்ளே..\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ நாட்டிலுள்ள அனைத்து எஸ்பிஐ (SBI) ஏடிஎம்களிலும் நாள் முழுவதும் OTP அடிப்படையில் பணத்தை எடுக்கலாம். அதாவது ரூ. 10,000 மற்றும் அதற்கு மேலும் ஒரு நாளில் பணம் எடுக்கலாம். இது செப்டம்பர் 18, 2020 முதல் நடைமுறைக்கு வரும்.\nஇதற்காக ரூ. 10,000 மற்றும் அதற்கு மேல் திரும்பப் பெறுவதற்கு, எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இப்போது பதிவுசெய்த மொபைல் எண்களில் அனுப்பப்பட்ட OTP ஐ ஒவ்வொரு முறையும் தங்கள் டெபிட் கார்டு PIN உடன் உள்ளிட வேண்டும். வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக, ஜனவரி 1, 2020 முதல் எஸ்பிஐ ஏடிஎம்கள் மூலம் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ரூ. 10,000-க்கு மேல் OTP அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறுவதை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியது.\nஅங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டது என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.\nஅதன் OTP- அடிப்படையிலான பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஸ்டேட் வங்கி தனது ஏடிஎம்களின் சேவையின் மூலம் பணத்தை திரும்பப் பெறுவதற்கான மற்றொரு அடுக்கு பாதுகாப்பைச் சேர்த்தது. வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் OTP பெறப்படும். இதன் மூலம், ஸ்டேட் வங்கி அட்டை வைத்திருப்பவர்களை அங்கீகரிக்கப்படாத ஏடிஎம் பணத்தை திரும்பப் பெறுவதிலிருந்து பாதுகாக்க முடியும்.\nவாடிக்கையாளர்கள் தாங்கள் திரும்பப் பெற விரும்பும் தொகையை உள்ளிட்டவுடன், ஏடிஎம் திரை OTP ஐக் கேட்கும், அங்கு அவர்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் பெறப்பட்டதை உள்ளிட வேண்டும். எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் இந்த செயல்பாடு உருவாக்கப்படவில்லை. எனவே OTP அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் வசதி எஸ்பிஐ ஏடிஎம்களில் மட்டுமே கிடைக்கிறது.\nஇதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 24×7 OTP- அடிப்படையிலான பணத்தைத் திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், எஸ்பிஐ ஏடிஎம் பணத்தை திரும்பப் பெறுவதில் பாதுகாப்பு அளவை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த வசதியை நாள் முழுவதும் செயல்படுத்தினால், எஸ்பிஐ டெபிட் கார்டுதாரர்கள் மோசடி செய்பவர்கள், அங்கீகரிக்கப்படாத பணமதிப்பிழப்பு, அட்டை சறுக்குதல், அட்டை குளோனிங் போன்ற அபாயங்களில் இருந்து தடுக்க முடியும் ”என்று தெரிவித்துள்ளது.\nநினைத்து கூட பார்க்க முடியாத திகிலூட்டும் பரிசோதனைகள்.. உலகின் மிகவும் ஆபத்தான ஆய்வகம் இது தான்..\nகொரோனா வைரஸ் தொடர்பான சதி கோட்பாடு காரணமாக தற்போது ஒரு சீன ஆய்வகம் விவாதப் பொருளாக உள்ளது. உஹான் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வகத்தைப் பற்றி, கொரோனா வைரஸ் குறித்த பணிகள் இங்கு நடைபெறுகின்றன என்ற பல்வேறு நாடுகள் ���ந்தேகம் எழுப்பியுள்ளன. அதாவது உஹான் வைரலாஜி ஆய்வகத்தில் இருந்து, இது கவனக்குறைவாகவோ அல்லது வேண்டுமென்றே கசிந்திருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இருப்பினும், இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் […]\nஆக.15-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து -தெற்கு ரயில்வே\nகொரோனா ஒரு பெருந்தொற்று நோய்.. உலக சுகாதார மையம் அறிவிப்பு.. இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு பாதிப்பு உறுதி..\n எல்லையில் தற்போதும் 40,000 சீன வீரர்கள் உள்ளனர்.. அதிர்ச்சி தகவல்..\nஇலங்கை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ச : நாளை பதவியேற்பு..\nவெளிநாட்டுப்பறவைகளோடு ஜொலிக்கிறது தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம்\nகொரோனா வைரஸை அல்ட்ரா வயலட் ஒளி அழிக்குமாம்.. அதுவும் எந்த சைடு எபக்ட்டும் இல்லாமல்\nபொருளாதாரத்தை மீட்க டீசல் விலையில் ரூ 8.36யை அதிரடியாக குறைத்த முதல்வர்..\n#BreakingNews : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மற்ற மாவட்டங்களில் என்ன நிலை..\nஊரடங்கு உத்தரவை மீறினால் வழக்கு பதிவு செய்ய வேண்டும்… மத்திய அரசு உத்தரவு…\nநியூஸ் 18-ல் இருந்து பதவி விலகிய குணசேகரன், இந்த முன்னணி சேனலின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க உள்ளார்..\n4-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிமுறைகள் என்ன..\nஒளிரும் வகையில் செடிகளை வளர்த்து ஆச்சரியமூட்டியுள்ள ஆராய்ச்சியாளர்கள்..\nCSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்..\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..\n“இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்..\n“அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்..\n“ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/education/173483-final-season-exams-start-on-september-21st-manonmaniyam-sundaranagar-university.html", "date_download": "2020-09-23T07:04:07Z", "digest": "sha1:T7YVQYSVJ5DQWGYCUTTDNRV7P3M3YHFR", "length": 9398, "nlines": 126, "source_domain": "dhinasari.com", "title": "செப்டம்பர் 21 இல் இறுதி பருவ தேர்வு தொடக்கம்! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்! - Tamil Dhinasari", "raw_content": "\nHome கல்வி செப்டம்பர் 21 இல் இறுதி பருவ தேர்வு தொடக்கம்\nசெப்டம்பர் 21 இல் இறுதி பருவ தேர்வு தொடக்கம்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் ஏப்ரல் 2020ம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை இறுதிப்பருவத்திற்கான தேர்வு செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது.\nமுதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், வணிகவியல் மாணவர்களுக்கு பகல் 2மணி முதல் 5 மணி வரையிலும் அவர்கள் பயின்ற கல்லூரியில் தேர்வு நடைபெறும்.\nஇறுதிப்பருவ எழுத்து தேர்வு எழுத வேண்டிய ஆய்வியல் நிறைஞர் (Mphil) மாணவர்கள் செப்-23ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும்…\nஅவர்கள் பயின்ற கல்லூரிக்கு வர இயலாத மாணவர்கள் அருகிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் தேர்வு எழுத ஆவண செய்யப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.\nகல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுத இயலாத மாணவர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகளில் தேர்வு எழுத வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஅதே போல வெளி மாநிலம் அல்லது வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத இயலாத பட்சத்தில் இணையதளம் மூலமாகவோ அல்லது பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் ஏதேனும் ஒரு மையத்திலோ தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள், அவ்வாறு தேர்வு எழுத விரும்புபவர்கள் உடனடியாக கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு வரும் 10ம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஇறுதிப்பருவ தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில் அரியர் பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nPrevious articleபாசமா செஞ்சு கொடுங்க ராஜ்மா குருமா\nNext articleசெப்.5: தமிழகத���தில் இன்று… 5,870 பேருக்கு கொரோனா தொற்று; 61 பேர் உயிரிழப்பு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு\nசெப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nமருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்\nமாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_35_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-23T05:40:10Z", "digest": "sha1:56VNC5V6JAXJ6UVGTFZQJA7O6LBTUPY4", "length": 7834, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தோனேசியாவில் தொடருந்து விபத்தில் 35 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "இந்தோனேசியாவில் தொடருந்து விபத்தில் 35 பேர் உயிரிழப்பு\nசனி, அக்டோபர் 2, 2010\nஇந்தோனேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்\n14 திசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\n28 திசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது\nஇந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெமலாங்கு என்ற நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளுக்கு இடையே சிக்குண்டவர்கள் பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nஇன்று சனிக்கிழமை அதிகாலை 03:00 மணியளவில் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுரபாயா நோக்கிச் சென்ற விரைவு வண்டி ஒன்று தரித்து நின்ற வேறொரு வண்டியுடன் மோதிய போதே இவ்விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமிக்கைத் தவறே காரணமாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.\nமோதலின் போது மூன்று பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததாகவும் அவற்றில் இருந்தவர்களே இறந்துள்ளனர் என்று பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். குறைந்தது 40 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.\nஇதற்கிடையில் மேலும் ஒரு தொடருந்து விபத்து சோலோ என்ற நகரில் இடம்பெற்றுள்ளதாகவும், ஒருவர் அவ்விபத்தில் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த ஜூன் மாதத்தில் ஜாவாவில் இடம்பெற்ற ஒரு தொடருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.\nஇப்பக்கம் கடைசியாக 5 அக்டோபர் 2010, 08:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/artist/durai-jasper/", "date_download": "2020-09-23T05:38:48Z", "digest": "sha1:7ZKAMNKVMQ7MRFOOO4TMK7XXBJEXFFXF", "length": 1739, "nlines": 98, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Durai Jasper Archives - Tamil Christian Songs .IN", "raw_content": "\nUm Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ்\nSeitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்\nEnthan Aathumave Kartharaiye – எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே\nEnthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை\nKarthare Nallavar – கர்த்தரே நல்லவர்\nUllam Udaithu Sogathil – உள்ளம் உடைந்து சோகத்தில்\nUmmai Pola Yaarum Illaye – உம்மை போல யாரும் இல்லையே\nYellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/NpFgRe.html", "date_download": "2020-09-23T05:30:56Z", "digest": "sha1:B5TD5T3KCUJRTYKARZMCH2ITATLYB2QE", "length": 4489, "nlines": 41, "source_domain": "viduthalai.page", "title": "செருப்பாலடிக்க வேண்டுமா - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nகுருமூர்த்திகளே நிதானம் தேவை - தேவை\nகேள்வி: 'கணவன் குடித்து விட்டு வந்தால் சாட்டையால் அடியுங்கள்' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்கிறாரே அப்படியானால் விற்கச் சொன்னவரை செருப்பாலடிக்கலாமா\nபதில்: விற்கச் சொன்னவர்களுக்கு வாக் களித்தவர்களை எதனால் அடிப்பது\n'துக்ளக்' 22.7.2020, பக்கம் 22\nஇன்று விற் பனைக்கு வெளியில் வந்த 'துக்ளக்'கில் திருவாளர் குருமூர்த்தி எழுதிய பதில் இது.\nநியாயமாக இந்தக் கேள்வியை அனு மதித்து இருக்கக் கூடாது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி யாரை மனதிற் கொண்டு சொன்னார் என்பது ஒருபுறம் இருக்கட்டும்; எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோது தானே இரண்டாவது முறை மதுக்கடை திறக் கப்பட்டது. அப்படியானால் இப்படியெல்லாம் கேள்விகள் - பதில்கள் என்றால் - இவை எங���கே போய் முடியும்\nசரி, திருவாளர் குருமூர்த்தி என்ன சொல்கிறார். விற்கச் சொன்னவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்பதையும் தாண்டி வாக்களித்த மக்களை செருப்படிக்கும் கீழான ஒன்றால் அடிக்க வேண்டும் என சொல்லும் குருமூர்த்திகளின் கொழுப்புக்கு அளவேயில்லையா\nஇதனை நாடு அனுமதிக்கப் போகிறதா\nமத்தியில் பிஜேபி இருக்கிறது என்ற குருட் டுத் தைரியத்தில், மக்களையே செருப்பாலடிக்க வேண்டும் என்று (அதைவிடக் கேவலமான பொருளில்) சொல்லும் அளவுக்குப் பார்ப் பனர்கள் வந்து விட்டார்களா\nகலைஞரையும், எம்.ஜி.ஆரையும் மதிக்கும் தலைவர்களும், கட்சிக்காரர்களும் பொது மக்களும்தான் இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும் - முடிவு செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14601-thodarkathai-hello-my-dear-bodyguard-nandhinishree-10?start=8", "date_download": "2020-09-23T06:48:13Z", "digest": "sha1:SZGMLC7PEDWM3K5DOQFX4AUJWGWNIOOK", "length": 16330, "nlines": 185, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes\nஅனுபவிசித்தான் ஆகணும் அவர் செஞ்ச தப்புக்கு பிராய்சித்தமா அவர் உண்மைய சொல்லி தேவேஸ்வர் டாக்டரோட முக திரைய கிழிக்கனும் நீங்க இத பத்தி கவல படாதீங்க நான் எங்க அப்பா கிட்ட பேசி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன் என வேத் மன்வீர்க்கு நம்பிக்கை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.\nஎன்ன கவின் எதும் பேசாம இருக்க நம்ம பிளானோட பஸ்ட்டு ஸ்டெப்ப எடுத்து வெச்சாச்சு அணைக்கு இந்த ஜெய் மேல கொஞ்சம் டவுடத்தான் இருக்கு அவன் நமக்கு சப்போர்ட் பண்ணுவான இல்ல அந்த டாக்டர் கூட சேந்து சதி பண்ணுவானன்னு என மன்வீர் சொல்ல அப்படி அவன் பண்ண மாட்டன் மன்வீர் ஏன்னா அவன் நமக்கு உதவி பண்ணத சொன்னா முதல்ல சாக போறது அவன் தான் கூடையே இருந்து குழி பரிச்சா யாரவுது சும்மா விடுவாங்களா மன்வீர் அது மட்டும் இல்ல இது எல்லாத்தையும் விட்டுட்டு அவன் காதலி ரோஸி கூட சேர அவன் முடிவு பன்னிருக்கான் அதனால அவன் உயிர் மேல அவனுக்கு அக்கர இருக்கு அப்பறம் அவன வெச்சி தான�� நாமா சில ஏவிட்டேன்ஸ்லாம் எடுதாகனும் இதுக்கு மேலையும் உனக்கு நம்பிக்கை வரலான ஒன்னு சொல்றேன் அவன் கட்டிருக்க வாட்ச்ல ஆடியோ ரெக்காடர அவனுக்கே தெரியமா செட் பண்ணிருக்கேன் அவன் எங்க போனாலும் யார் கிட்ட என்ன பேசுனாலும் நமக்கு ரெகார்ட் ஆயிடும் சோ இப்ப ஓ கே வா மன்வீர் என கவின் கேட்க ம் ம்.... என பதிலளித்தான் மன்வீர்.\nஅப்பா நான் சொன்னதெல்லாம் புரிஞ்சிதா நீங்க தேவேஸ்வர் டாக்டர் பிராசாந்த பத்தி எல்லா உண்மையும் கோர்ட்ல சொல்லி ஆகணும்ப்பா அப்ப தான் அவங்கள உல்ல தல்ல முடியும் இந்த சேன்ஸ விட்டா நம்மனால ஒன்னும் பண்ண முடியாதுப்பா என்னப்பா யோசிக்குறீங்க சொல்லுங்கப்பா என வேத் கேட்க அது ஒண்ணமில்ல தம்பி உண்மைய சொல்றதுல எனக்கு எந்த ஒரு பயமும் இல்ல ஆனா அந்த பாவி தேவு என் மேல இருக்க கோவதுல உன்ன எதவுது பண்ணிட்டான்னா என்னப்பா பண்றது அதான் தம்பி யோசிக்குறேன் என வேலு சொல்ல அப்பா இப்படி பயந்து பயந்து தான் தப்பு மேலும் தப்பு செய்றீங்க அவன் வெளிய இருந்தா மட்டும் என்ன சும்மா விட்டுறுவானா நீங்க சொல்ல போற உண்மைல தான் நிறைய பேர் கஷ்ட பட்டத்துக்கு இறந்துபோனதுக்கெல்லாம் ஒரு நியாயம் கடைக்கும்ப்பா புரிஞ்சிக்கோங்கப்பா என வேத் சொல்ல சரி தம்பி நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன் வெளிநாட்டுக்கு உயிரணங்கள கடத்துனது ,போதை மருந்து விக்குறது,உடல் உறுப்புக்காக டாக்டர் அப்பாவி மனிஷங்கள பண்ண கொலை ,தேவேஸ்வர் அவன் அப்பாவி மக்களை ஏமாத்தி கொன்னு வாங்குன சொத்து பத்து நாங்க சேந்து பண்ண எல்லாத்தையும் பத்தி ஒன்னு விடாம சொல்லிடுறேன்ப்பா ஆனா வேது நான் வெறும் கடத்தல் கொல்லை தான்ப்பா\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவி\nசிறுகதை - தாய் வாசம் - முகில் தினகரன்\nசிறுகதை - அடைமழை - சு. ராம்கபிலன்\nசிறுகதை - மழையில் கலந்த கண்ணீர் துளிகள் - ருஜித்ரா விமலதாசன்\nசிறுகதை - நானாகவே நான் வாழ்கிறேன் - மது கலைவாணன்\nChillzeeயில் உங்கள் நாவலை தொடர்கதையாக பப்ளிஷ் செய்வது எப்படி\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ — AdharvJo 2019-11-01 21:09\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ — தீபக் 2019-11-01 07:50\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ — madhumathi9 2019-11-01 06:18\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்க���ை - கனவு மெய்ப்படும் – 16 - ஜெய்\nஆரோக்கியக் குறிப்புகள் - மாரடைப்பின் அறிகுறிகள்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா 🙂 - ஜெபமலர்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 4\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 02 - ஜெபமலர்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 09 - ராசு\nதொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவை\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 01 - ஜெபமலர்\nஅழகு குறிப்புகள் # 70 - ஈசி & இயற்கையான செம்பருத்தி பூ மாய்ச்சரைஸர்\nChillzee WhatsApp Specials - கணவன்களை திருப்பி அடிப்பதில்...\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nTamil Jokes 2020 - பொண்ணு ஃபோனையே பார்த்துகிட்டு இருக்கா 🙂 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - அடுப்பாங்கரை காதல்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 31 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/06/17/143078/", "date_download": "2020-09-23T06:29:55Z", "digest": "sha1:BUNKOT3MCWPPIFX3DXYL7WVNQPLAW3IJ", "length": 9063, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "சிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான் - ITN News பொழுதுபோக்கு", "raw_content": "\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபிரபல ஹொலிவூட் பாடகி அரேத்தா ப்ராங்ளின் காலமானார் 0 17.ஆக\nஇணையதள தொடரில் சமந்தா 0 14.ஜூலை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன் 0 15.மே\nபியானோ வாசிப்பதில் உலக சாதனை படைத்த சிறுவன் லிடியான் நாதஸ்வரம் இவர் அமெரிக்கா இசை போட்டியிலும் விருது பெற்றுள்ளார். இவர் இசைப்புயல் எ. ஆர் ரஹுமான் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது லிடியான் சினிமா இசையமைப்பாளர் ஆகியுள்ளார். மலையாளத்தில் மோகன் லால் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இதன் மூலம் சிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.\n���ோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் கமல்..\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் கமல்..\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற பிரார்த்திக்கும் சினிமா பிரபலங்கள்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா….\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mukesh-ambani-emerges-as-richest-indian-for-11th-consecutive-year-forbes/", "date_download": "2020-09-23T05:17:07Z", "digest": "sha1:7WWEEOVZLRUJMH7BXPDCI3PL34EQXOUO", "length": 13527, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் முகேஷ் அம்பானி முதல் இடம் - Sathiyam TV", "raw_content": "\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்ட���யடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள்…\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் முகேஷ் அம்பானி முதல் இடம்\nஇந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் முகேஷ் அம்பானி முதல் இடம்\nபிரபல பத்திரிகையான போபர்ஸ் வெளியிட்டுள்ள இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.\nபிரபல பத்திரிக்கையான போர்பஸ் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டிலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் இடத்தை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப���புகள் 47.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது. அதேபோல இந்த ஆண்டும் இரண்டாம் இடத்தில் விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி உள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஅர்செலோர் மெட்டல் குழுமத்தின் தலைவர் லக்‌ஷ்மி மித்தல் 18.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் ஹிந்துஜா சகோதரர்கள், பல்லோஜி மிஸ்ட்ரி, தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கோத்ரேஜ் குழுமம், திலீப் சங்வி, குமார் பிர்லா மற்றும் கௌதம் அதானி ஆகியோர் உள்ளனர். 100 பேர் கொண்ட பட்டியலில் இந்த ஆண்டு 4 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து 11-வது ஆண்டாக இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\n24 வயது இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்.. 12கோடி பரிசு\nஅயோடின் கரைசலால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் – ஆய்வில் தகவல்\nவைரஸ் தொற்று உறுதி.. ஆம்புலன்சில் சென்ற பெண் திடீரென மாயம்.. இறுதியில் டுவிஸ்ட்..\n“என்ன குழந்தை பிறக்கும்..” கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nதிடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..\nரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு..\nவேளாண் மசோதாவிற்கு ஆதரவு ஏன்..\nஇன்னும் 80 ஆண்டுகள் தான்.. உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாசா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/376/", "date_download": "2020-09-23T05:35:21Z", "digest": "sha1:BZ5LBJ2BIPH6BXRMTPLOEGWYVSO3JI4Q", "length": 25560, "nlines": 265, "source_domain": "www.tractorjunction.com", "title": "Vst ஷக்தி MT 270- VIRAAT 4WD PLUS ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | Vst ஷக்தி ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nMT 270- விராட் 4WD பிளஸ் டிராக்டர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\nVst ஷக்தி MT 270- விராட் 4WD பிளஸ்\n3.5 (18 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் Vst ஷக்தி டிராக்டர்கள்\nகியர் பெட்டி 8 F + 2 R\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபகுப்புகள் HP 27 HP\nதிறன் சி.சி. 1306 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2800\nகாற்று வடிகட்டி Dry Type\nகியர் பெட்டி 8 F + 2 R\nமுன்னோக்கி வேகம் 25.5 kmph\nஆர்.பி.எம் ந / அ\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 900 KG\nசக்கர அடிப்படை 1420 MM\nஒட்டுமொத்த நீளம் 2360 MM\nஒட்டுமொத்த அகலம் 1130 MM\nதரை அனுமதி 230 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 2100 MM\nதூக்கும் திறன் 1000 Kg\nவீல் டிரைவ் 4 WD\nபின்புறம் 8.30 X 20\nVst ஷக்தி MT 270- விராட் 4WD பிளஸ் விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் Vst ஷக்தி MT 270- விராட் 4WD பிளஸ்\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக Vst ஷக்தி MT 270- விராட் 4WD பிளஸ்\nமஹிந்திரா ஜிவோ 245 DI வி.எஸ் Vst ஷக்தி MT 270- விராட் 4WD பிளஸ்\nVst ஷக்தி 225 - AJAI பவர் பிளஸ் வி.எஸ் Vst ஷக்தி MT 270- விராட் 4WD பிளஸ்\nசோனாலிகா DI 730 II HDM வி.எஸ் Vst ஷக்தி MT 270- விராட் 4WD பிளஸ்\nஒத்த Vst ஷக்தி MT 270- விராட் 4WD பிளஸ்\nசோனாலிகா DI 30 பாக்பாண் சூப்பர்\nஇந்தோ பண்ணை 1026 NG\nகுபோடா நியோஸ்டார் B2741 4WD\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 30 பாக்பாண\nமஹிந்திரா 255 DIபவர் பிளஸ்\nபய��்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/16421/", "date_download": "2020-09-23T06:27:06Z", "digest": "sha1:RDNXOSRUA2NVNTK6M5NPAO2JXINZAYDE", "length": 8511, "nlines": 92, "source_domain": "amtv.asia", "title": "பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் & பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நிகழ்வு – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nபெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் & பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நிகழ்வு\nபெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் & பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர் பங்குபெற்ற 24 மணி நேர தொடர் கராத்தே நிகழ்ச்சி.\nஉலக சாதனை புத்தகத்தில் பதிவானது.\nபள்ளி கல்லூரி மாணவர்கள் இணைந்து 24 மணி நேரம் தொடர்ந்து நிகழ்த்திய கராத்தே தற்காப்புக்கலை நிகழ்வு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.\nபெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது மற்றும் தற்காப்புக் கலையின் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்றது.\nகராத்தே பயிற்சியாளர் ஜயப்பன் வழிகாட்டுதலில், 20 பேர் வீதமாகப் பிரிக்கப்ப்ட பல்வேறு குழுவினர், தொடர்ந்து கராத்தே தற்காப்புக் கலையைச் செய்து காட்டினர், 7 வயது முதல் 30 வயது வரையிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.\nசட்டகல்லூரி, ஆடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு கலைப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களும், பெண்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு காரத்தே கலையை நிகழ்த்திக் காட்டினர் நவம்பர். 29, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொட்ங்கிய நிகழ்ச்சி, மறுநாள் 30.11.19 சனிக் கிழிமை மாலை 5 மணி வரையிலும் தொடர்ந்து நடைபெற்றது.\nஉலக சாதனை மையத்தினரின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வு, சோழன் உலக சாதனைப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர். மாணவ, மாணவிகளுக்கு உலக சாதனை சான்றிதழ்களை அதன் நிர்வாகிகள் வழங்கினர்.\n7 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2007/09/", "date_download": "2020-09-23T06:35:55Z", "digest": "sha1:VB62H77UEGUTBGF5NKKXQUQSB46P7YZV", "length": 112294, "nlines": 647, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: September 2007", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணக��ரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச���சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திர���மங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாச���ர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதி���் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nரூ.300 கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்\nஇந்தச் செய்தித் துணுக்கைப் படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது\nசும்மா ஒரு கப்சாவுக்காக கற்பனை பண்ணிப் பாத்துக்குங்க\nதிருமலை நாயக்கர், மதுரையில் உங்க தாத்தாவின் தாத்தாவுக்கு, நாலு மாசி வீதியை எழுதி வச்சாரு அதுனால இப்ப அது எல்லாம் உங்களுக்குத் தான் சொந்தம். அதுனால நீங்க அங்கிட்டு போயி எல்லாரையும் காலி பண்ணச் சொன்னா, உங்களைக் காலி பண்ணுவாய்ங்களா அதுனால இப்ப அது எல்லாம் உங்களுக்குத் தான் சொந்தம். அதுனால நீங்க அங்கிட்டு போயி எல்லாரையும் காலி பண்ணச் சொன்னா, உங்களைக் காலி பண்ணுவாய்ங்களா\nஅதே சமயம், ஒரு சீரியஸ் டவுட்டு.\nபாரதியாருக்கோ, பாரதிதாசனுக்கோ அரசு சார்பில் வழங்கப்பட்ட இடமோ பொருளோ, இன்னும் நாலைஞ்சு தலைமுறைக்குப் பிறகு, இதே கதி தான் ஆகுமா\nகாலம் - அதற்குள் எந்த விதியையும் அடக்கும் நண்பர் கோவி கண்ணனைக் கேட்டாக்கா, ஏதாச்சும் விடை கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்\nதிருப்பதி திருமலையில் உள்ள ரூ.300 கோடி மதிப்பிலான அன்னமாச்சார்யாவின் சொத்துக்கள் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nதிருமலையில் உள்ள 28.58 ஏக்கர் நிலம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக��கும், அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த வழக்கில் இத்தீர்ப்பு கிடைத்துள்ளது என்று தேவஸ்தானம் சார்பில் வழக்கை நடத்திய முன்னாள் தேவஸ்தான நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது:\nதிருப்பதி ஏழுமலையான் மீது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, அவற்றை அரசர்களின் உதவியுடன் ஓலைச் சுவடிகளில் பாதுகாத்து வந்தவர் ஏழுமலையான் பக்தர் தாளபாக்கம் அன்னமாச்சார்யா.\nஅன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படம் மூலமும் அவரது வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇவரது பக்திப் பாடல்களைக் கேட்டு பரவசம் அடைந்த மன்னர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் திருப்பதி-திருமலையில் 28.58 ஏக்கர் நிலத்தை அன்னமாச்சார்யாவுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.\nஅன்னமாச்சார்யா வம்சாவளியை சேர்ந்தவர்கள் அச்சொத்துக்கள் எங்களுக்கு சேர வேண்டும் என்று 1990-ல் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கு சாதகமாக இருந்தது.\nஅதையடுத்து ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇதை எதிர்த்து அன்னமாச்சார்யா வம்சாவளியைச் சேர்ந்த டி.கே. ராகவன் 2007 ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nபுதன்கிழமை அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஹைதராபாத் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது என்றார் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம்.\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: பதிவர் வட்டம், மொக்கை\nராமர் பாலத்தைப் பற்றிப் பலரும் பேசி விட்டார்கள் ஆனால் அது பற்றி ராமன் பேச வேண்டாமா ஆனால் அது பற்றி ராமன் பேச வேண்டாமா இதோ இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வு இதைப் படிக்க வேண்டியவர் படிக்கட்டும் இதைப் படிக்க வேண்டியவர் படிக்கட்டும்\nபாலம்-ராமானுசர்-அதை அவர் இடிக்கச் சொன்னாரா-ன்னு \"அந்தக்\" கண்ணோட்டத்தில் மட்டும் தேடினா இந்தப் பதிவு அதற்குத் தீனி போடாது-ன்னு \"அந்தக்\" கண்ணோட்டத்தில் மட்டும் தேடினா இந்தப் பதிவு அதற்குத் தீனி போடாது\nபாலம் சம்பந்தமா ஆன்மீகத் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளணும் - அப்படின்னு தேடினா அப்போ நிச்சயம் ப��ரியும் - அப்படின்னு தேடினா அப்போ நிச்சயம் புரியும்\nமதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர். கிராமம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.\nகோவிலுக்குள் குடியிருந்த இராமனும் கொள்ளை அழகு வித்தியாசமான விக்ரகமும் கூட தலையைச் சாய்த்தாற் போல், குறி பார்த்து பாணம் விடத் தயாராய் இருக்கும் இராமன்\nபொதுவா கூடவே சீதை, இலக்குவன், அனுமன்-மூவரும் இருப்பார்கள்.\nஇங்கு இன்னும் கூடச் சேர்ந்து சுக்ரீவன், அங்கதன் என்று காண்பதற்கு அரிய இராம விக்ரகம்\nஅகந்தையால் ஊரையும் கோவிலையும் அழித்தார்கள் கிராம மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை\nஇராமன் திருமேனியையாவது காப்பாற்றினால், அடுத்த தலைமுறைக்குத் தரலாம் அல்லவா தூக்கிக் கொண்டு ஊர் ஊராய், அந்நியரின் கண்ணில் படாமல் ஓடினார்கள் தூக்கிக் கொண்டு ஊர் ஊராய், அந்நியரின் கண்ணில் படாமல் ஓடினார்கள் கடைசியில் வந்து சேர்ந்த இடம் திருமலை திருப்பதி அடிவாரம்\nஅந்த சமயத்தில், அங்கு பாடம் பயின்று கொண்டிருந்தார் ஒரு பிரபல மதத்தலைவர்\nபாடம் நடத்தியவர் பெயர் திருமலை நம்பி. பாடம் கேட்டவர் பெயர் இராமானுசர்\nஅப்போது இராமானுசர் செம பாப்புலர் ஆகியிருந்த நேரம். அவர் பேச்சுக்கு மறுப்பேது \"உம்\" என்று சொல்லும் முன் உருண்டோடி வரக்கூடிய தொண்டர் படை எல்லாம் அவருக்கு அமைந்து வி்ட்டது \"உம்\" என்று சொல்லும் முன் உருண்டோடி வரக்கூடிய தொண்டர் படை எல்லாம் அவருக்கு அமைந்து வி்ட்டது அவரை விட வயதில் பெரியவர்களுக்கு எல்லாம் அவர் தலைவர்\nஅன்று இராமாயணப் பாடத்தில், வீடணன் அடைக்கலப் படலம்\nசுக்ரீவன் எதிரியைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்ல, அனுமனோ சேர்க்கலாம் என்று சொல்ல, அங்கதன் வானத்தில் வீடணனைக் கைகாட்ட....\nஅதே நேரம் பார்த்து நம்ம மதுரை மக்கள், சிலைகளை எல்லாம் தூக்கிகிட்டு ஓடீயாறாங்க\nஇராமானுசரை அங்கு கண்டதும் பணிந்து வணக்கம் சொல்லினர். அவருக்கோ உற்சாகம் கொள்ளவில்லை\nசுக்ரீவன் மறுத்துரைக்கும் படலம் கேட்கும் தருணத்தில், இப்படி சுக்ரீவனோடு, அங்கதனோடு, அனுமனோடு, இராமன் திருவுருவம் வந்து சேர்கிறதே\nசாமீ...எப்படியாச்சும் எங்க ஊருக்கு வந்து, கோவிலை மீண்டும் கட்டித் தர வேணுமுங்கோ\nஇந்த இராமன் சிலையை திருப்பி வைக்க வேணுமுங்கோ\n நீங்க மனசு வச்சா முடியாதது இல்ல\nநீங்க சொன்னா ராசா, அப்பறம் அந்த நவாப் கூடக் கேப்பாருங்க சாமீ\nசரி ஜனங்களே, ஆவன செய்யலாம் மதச் சண்டைகள் மிகுந்து இப்படி நம் இராமன் ஊர் ஊராய் அல்லாடும் படி ஆகி விட்டதே மதச் சண்டைகள் மிகுந்து இப்படி நம் இராமன் ஊர் ஊராய் அல்லாடும் படி ஆகி விட்டதே என்று கவலையுற்றார். உபவாசம் இருந்தார்.\n(யார் அங்கே, நவாப்பை மாறு கால், மாறு கை வாங்கு என்றெல்லாம் சவடால் விட, பாவம் அவருக்குத் தெரியவில்லை :-)\nநிலைமையைப் பார்த்து வரத் தன் சீடர்களை ஊருக்கு அனுப்பினார்\nஅவர்கள் திரும்பி வந்து, \"குருவே கோவில் இப்போ இருந்த இடம், தடம் தெரியாமல் ஆகி விட்டது கோவில் இப்போ இருந்த இடம், தடம் தெரியாமல் ஆகி விட்டது அந்நியர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள் அந்நியர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள் படை திரட்டி அப்போதே தடுத்திருக்க வேண்டும் படை திரட்டி அப்போதே தடுத்திருக்க வேண்டும் இப்போது காலம் கடந்து விட்டது\nஅங்கே ஊர்ச் சந்தை ஏற்பட்டு, மக்கள் வணிக மண்டலமாக மாறி விட்டது, ஆசார்யரே\" என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார்கள்\nயோசித்தார் இராமானுசர். சந்தையை இடிக்கச் சொல்லி, மறுபடியும் ஆலயம் கட்டலாமா\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால் - இந்த \"ராமா\" என்னும் ரெண்டு எழுத்துக்குச் சந்தையைக் கொடுக்கட்டுமே\n- சந்தையைக் கொடுக்காவிட்டால் சண்டை போடுவோமா இல்லை சாபம் கொடுப்போமா\n நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்\nஉங்க ஊர் பேரே எனக்கு மறந்து போச்சு அவ்வளவு சின்ன ஊர் நம் இராமனை மீண்டும் அங்கே வைக்கலாம் தான் ஊருக்குப் பொதுவான சந்தையை இடித்து விட்டுச் சிலை வைக்க வேண்டும் என்று அரசனிடம் சொல்ல என்னால் முடியும்\nஆனால், அரசனையும் அரசியலையும் நம்பி சமயம் வளர்ப்பது மிகவும் கொடுமை மக்கள் மனத்தில் தான் சமயம் வளரவேண்டுமே தவிர, அரசியலை நம்பி அல்ல\nஅரிசியைச் சமைத்தால், அது பக்குவப்பட்டு, குழைந்து சாதம் ஆகும்\nஅது போல் வைணவ சமயம் நம்மை எல்லாம் சமைக்க வேண்டும்\nஅறிந்தோ அறியாமலோ இவ்வாறு ஆகி விட்டது ஊரையும் சந்தையையும் இடிக்க வேண்டாம் ஊரையும் சந்தையையும் இடிக்க வேண்டாம் அது பொது மக்கள் பயன்பாடு ஆகி விட்டது அது பொது மக்கள் பயன்பாடு ஆகி விட்டது\nஇந்த விக்ரகங்களைக் கலியுக வைகுந்தம் என்று போற்றப்படும் திருமலையில�� அடியேன் ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்கிறேன் திருமலையில் திருவேங்கடமுடையான் கருவறையிலேயே இந்தச் சிலைகளை வைத்து விடலாம்\nஎங்கோ ஊர் பேர் தெரியாது இருந்த இந்த அழகு விக்ரகம், இனி சகலரும் அறியுமாறு, புகழ் பெற்ற திருப்பதி மலையில் இருந்து அருள் பாலிக்கட்டும் அர்ச்சகர்களையும் மற்றவர்களையும் இதற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என் பாடு\nஆனால் அதற்கு முன் நீங்கள் நான் சொல்வதை ஒப்புக் கொள்கிறீகளா\nமக்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை\nஒரு புறம் தங்கள் ஊர் இராமனைப் பிரிய வேண்டுமே என்ற கலக்கம் இன்னொரு புறம் திருவேங்கட மலையில் இராமன் இருக்கப் போவதை எண்ணி ஆனந்தம் இன்னொரு புறம் திருவேங்கட மலையில் இராமன் இருக்கப் போவதை எண்ணி ஆனந்தம் - இராமானுசர் பேச்சைக் கேட்டனர்\nவில்லாளி இராமனை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை\nஇடையில் வந்த விக்ரகத்தை, இடையறாது வழிபட ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்தார் அண்ணல் இராமானுசர்\nஇன்றும் திருமலையில் இராமன் திருக்கோலத்தைக் கருவறைக்குள் செல்லும் வழியில் காணலாம்\nஇராமர் மேடை என்றே அதற்குப் பெயர்.\nஎங்கிருந்தோ வந்த இராமன், இன்று நீங்காது நிற்கிறான்\nஇராமானுசர் நினைத்திருந்தால், அரசியல் செய்திருக்கலாம் = இப்போது பாலத்தில் செய்வது போல\nஅரசனிடம் தன் செல்வாக்கைக் காட்டி, ஊர்ச்சொத்தை இடித்து விட்டு இன்னொரு ஆலயம் எழுப்பி இருக்கலாம்\nமக்கள் கேட்கா விட்டாலோ, தன் தொண்டர் படையை ஏவி விட்டிருக்கலாம் = இப்போதைய கல்வீச்சு கலாட்டா போல\nஊரே கூச்சலில் மூழ்கியிருக்க, கலங்கிய குட்டையில் மீன் பிடித்து இருக்கலாம் அறிக்கைப் போர் நடத்தி இருக்கலாம் அறிக்கைப் போர் நடத்தி இருக்கலாம் = நீ என்ன பாலம் கட்டும் இன்ஜினியரா / தப்பாப் பேசும் நாவை அறுத்துக்கிட்டு வாங்கடா = நீ என்ன பாலம் கட்டும் இன்ஜினியரா / தப்பாப் பேசும் நாவை அறுத்துக்கிட்டு வாங்கடா என்று இப்போது இரு தரப்பும் பேசிக் கொள்வது போல\nஇப்படி எல்லாம் செய்திருந்தால், ஒரு அஞ்சு வருடத்துக்குள் மறுபடியும் அந்தக் கோவில் கட்டி, பத்தோடு பதினொன்னா போயிருக்கும்\nஆனால் இராம நாமமும், வைணவமும் இந்தத் தலைமுறை வரை தழைத்திருக்குமோ\nதுலாபாரம் என்று எடைக்கு எடை வெல்லமும் சர்க்கரையும் தருவார்கள், குழந்தையின் நேர்த்திக் கடனுக்கு தலையை வெட்டிக் க��ண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் என்று ஆன்மீகம் பேசவே பேசாது\nஆக்கத் தான் எடைக்கு எடை\nஇதை மதத் தலைவர்கள் மனத்தில் இருத்த வேண்டும் மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரும், மதம் காக்கப் புறப்பட்டவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்\nஇராமானுசர் சமயத்தைக் கட்டிக் காத்து நமக்குத் தந்தது போல், தம்மால் தர முடியுமா என்று அவரவர் மனசாட்சியைக் கேட்கட்டும்\nஇராமனையும் இராமானுசரையும் உணர்ந்தவர் யாரோ\n1. திருமலைக் கோவில் ஒழுகு\n2. அனந்தாழ்வான் அருளிய வேங்கடாசல இதிகாச மாலை\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nதிருமலை பிரம்மோற்சவம் 5 - கருட சேவை\n\"கருடா செளக்கியமா\" என்ற பாடல் எல்லாரும் அறிந்த ஒன்று\nகருடன், பெருமாளின் பிரியமான பக்தன். அவனே சுவாமியின் முக்கிய வாகனம். கருடன் இல்லாத பெருமாள் கோயில் ஏது அந்தரங்க உதவியாளனும் கூட. விநதையின் (வினதை) மகன் என்பதால் \"வைநதேயன்\" என்ற இன்னொரு பெயரும் இவனுக்கு உண்டு. \"பெரிய திருவடி\" என்றும் இவனைக் கொண்டாடுவார்கள்\nஇவன் சேவையைக் கண்டு, மிகுந்த பாசம் கொண்டு, ஆண்டாள் வில்லிபுத்தூரில் இவனுக்கு ஏக சிம்மாசனம் அளித்தாள். இன்றும் வில்லிபுத்தூரில், அரங்கன், ஆண்டாள், கருடன் என்று மூவரும் ஒரே சிம்மாசனத்தில் இருந்து தான் காட்சி தருகிறார்கள்.\nபிரம்மோற்சவத்தில் கருட சேவை மிகவும் முக்கியமான வாகனம்.\nகருடன் பறக்கும் வேகம் என்ன தெரியுமா\n'பரம பக்தன், துன்பத்தில் ஆழும் போது, \"பெருமாளே\" என்று கூவி அழைக்க, இறைவன் ஏறி அமர்ந்து விட்டாரா என்று கூடப் பாராமல், பறக்கத் தயாரானான்', என்று சத்குரு தியாகராஜர் பாடுகிறார். சங்கீதத்தில், கருடனுக்கு ஒரு தனி ராகமே உண்டு\nஅன்று முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரன், மரிக்கும் தருவாயில் கூட, குளத்தில் இருந்த தாமரைப் பூவைப் பார்த்து, \"ஆகா, பெருமாளுக்கு இதைச் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்\" என்று தான் எண்ணம் போனது. கருட சேவையாக, இறைவன் தோன்றி, கஜேந்திரனைக் காத்ததை எண்ணினாலும் மனம் தான் இனித்திடாதோ\nமுன்பே சொன்னது போல, திருமலையில் மிக முக்கிய வாகனம் இந்த கருட சேவை\nஇன்று மட்டும் தான், ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, மூலவருக்கு தினமும் அணிவிக்கப்படும் ஆபரணங்கள், அணிகள், வெளியே கொண்டு வரப்பட்டு, கருட வாகனத்தில் இருக்கும் உற்சவருக்கு அணிவிக்கப்படுகின்றன.\nபல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகர கண்டி, லக்ஷ்மி ஆரம் ஆகிய இந்த இரு அணிகலன்கள் மூலவரை விட்டு என்றுமே பிரியாது இருப்பவை. இன்று மட்டும் கருட வாகனத்தின் மேல் இருக்கும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப் படுகின்றன.\nமத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, பேரிகைகள் முழங்க, இதோ கிளம்பி விட்டான் திருமலை வாசன், கருடாழ்வாரின் மீது\nஎங்கும் \"கோவிந்தா, கோவிந்தா\" என்ற பக்தி முழக்கம்.\nஇரு கரம், சிரம் மேல் கூப்பி, எம்பெருமானே, திருவடி சரணே\n'ராஜ கம்பீர நாடாளும் நாயகன்', கருட கம்பீரமாக, ராஜ நடையில்,\n'தொம் தொம்' என்று உலா வரும் அழகைச் சேவிப்பார்க்கு உண்டோ பிறவிப்பிணி\nசரணம் சரணம் கோவிந்தா சரணம்\nசென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய். உலகு\nதன்னை வாழ நின்ற நம்பீ. தாமோதரா. சதிரா.\nஎன்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு\nநின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே\n\"உயர்ந்த சிகரங்களைக் கொண்டு, குளிரும் வேங்கட மலையை உடையானே,\nஉலகம் வாழ வேண்டி, 'குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய்' கண்ணா, தாமோதரா, காளிங்க நர்த்தனா\nஎன்னையும், இப்பிறவியில் எனக்கு வாய்த்த என் உடைமைகள் அத்தனையும், உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டேன். (அதாவது)\nஉனக்கு வழுவிலா அடிமை செய்வதாக உறுதி பூண்டு, உன் சக்கரச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டேன். பொறித்தால் மட்டும் போதுமா\nஉன் அருள் வேண்டி, நன்-செயல்களே செய்து, உன்-செயல்களே செய்து, உன் முகம் பார்த்து இருந்தேன்\nஇனி என்னை என்ன செய்யப் போகிறாய்\nஎதுவாக இருப்பினும் சரி, உன்னை அன்றிப் பிறிதொருவர் எனக்கில்லை, வேங்கடவா \" என்று பெரியாழ்வார் பரிபூரண சரணாகதி அடைகின்றார் அவனிடத்தில்.\nயாருப்பா அது, அங்க பிரசாதம் கேட்டது வாங்க வாங்க நம்ம நண்பர் ஜிரா என்று விளிக்கப்பெறும் ராகவன் தான் பிரசாத ஸ்டால் இன்சார்ஜ். அவரிடம் நயந்து பேசி பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளவும்\nஇன்றைய பிரசாதங்கள்: கல்யாண லட்டு (பெரிய லட்டு)\nஅன்னப் பிரசாதங்கள்: சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, ததியோதனம்(தயிர்ச்சோறு), சகாரா பாத், வெண் பொங்கல்\nபிற பிரசாதங்கள்: பாயசம், சுகி, அப்பம், தோசை\nபக்தியுடன் வருவார்க்கு சிறிது வழங்கப்படும்\nஅந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி\nஇப்பதிவு சென்ற ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவையின் மீள்பதிவு. மற்ற ���ாகன சேவைகளுக்கு, 2006 Sep/Oct Archives-இல் பார்க்கவும்\nஇந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாப் படங்கள் உடனுக்குடன் tirumala.orgஇலும் தினமலர் நாளிதழிலும் தரவேற்றப்படுகின்றன\nதேவஸ்தானப் படங்கள் - tirumala.org\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nதிருமலை பிரம்மோற்சவம் 1 - பெரிய சேஷ வாகனம்\nவாங்க வாங்க திருமலையான் பிரம்மோற்சவத்துக்கு கூட்டம் தான். இருந்தாலும் பரவாயில்லை. நம்ம குழந்தை ஸ்கூல் அட்மிஷனுக்கு கூட்டத்துல போய் நாம நிக்கலையா கூட்டம் தான். இருந்தாலும் பரவாயில்லை. நம்ம குழந்தை ஸ்கூல் அட்மிஷனுக்கு கூட்டத்துல போய் நாம நிக்கலையா அது மாதிரி நினைச்சிப்போமே ஏதோ பேப்பர், டிவில்ல எல்லாம் விழா அது இதுன்னு போட்டாலும், சுருக்கமா இந்த விழா ஏன், என்ன தான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிலாம் வாங்க\nவேங்கடத்தான் பூவுலகில் அவதரித்த நாள் புரட்டாசித் திருவோணம். இந்த ஆண்டு Sep 23 அன்று வருகிறது ஷ்ரவண நட்சத்திரம்ன்னு வடமொழியில் சொல்லுவாங்க. \"திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே\" என்பது பெரியாழ்வார் பாட்டு\nநாம அமெரிக்கால இல்ல சிங்கப்பூர்ல முதலில் காலடி எடுத்து வச்ச நாள் ஞாபகம் வச்சுக்கிறோம் இல்லையா அது போலத் தான் இறைவன் நம் பொருட்டு பூமியில் கால் பதித்த நாள். அவதாரக் குழந்தையாக எல்லாம் பிறக்காது, நேரே குன்றின் மேல் கல்லாகி நின்ற நாள்.\nஇந்த நாளை படைப்புக்குத் தலைவர் பிரம்மா முதலில் விழாவாகக் கொண்டாட, பின்னர் தொண்டைமான் அரசன் அதைத் தொடர, பின்னர் பல ஆண்டுகள் தொடர்ந்தோ, விட்டு விட்டோ கொண்டாடி வருகிறார்கள். இன்றைக்கும் ஊர்வலங்களை பிரம்ம ரதம் என்னும் குட்டித்தேர் (பிரம்மன் சிலை வழிபாடு அற்றவர் ஆதலால்) வழி நடத்திச் செல்லும்.\nநல்ல மண் எடுத்து, நவதானிய முளை விடுவர். முளைப்பாரிகை என்பது இதற்குப் பெயர். விழா இனிதே நடக்க, செய்வது இது.\nபின்னர் பெருமாளின் படைத்தளபதி சேனை முதலியார் (விஷ்வக்சேனர்), அவருடன் பரிவாரங்கள் அங்கதன், அனுமன், அனந்தன், கருடன் எல்லாரும் வீதியுலா வந்து, அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என்று கண்டு வருவர்.\nஅப்புறம், கருடனைத் துணியில் வரைந்து, கொடி மரம் அருகில் பூசித்து, கொடி ஏற்றுவர் கருடன் விண்ணுக்குச் சென்று அங்குள்ளவர்கள் அனைவரையும், மற்றும் மண்ணுக்கு வந்து நம்மையும், விழாவுக்கு அழைப்பு வைப்பதாக மரபு. (கருடா ���ெளக்கியமா கருடன் விண்ணுக்குச் சென்று அங்குள்ளவர்கள் அனைவரையும், மற்றும் மண்ணுக்கு வந்து நம்மையும், விழாவுக்கு அழைப்பு வைப்பதாக மரபு. (கருடா செளக்கியமா கண்டிப்பா வந்துடறோம்பா. நீ போய் ஆக வேண்டிய வேலைகளைக் கவனி கண்டிப்பா வந்துடறோம்பா. நீ போய் ஆக வேண்டிய வேலைகளைக் கவனி\nதுவஜாரோகணம்=கொடியேற்றம்...அவ்ளோ தாங்க, மத்தபடி வடமொழிப் பேரைப் பாத்து பயந்துடாதீங்க\nபெத்த சேஷ வாகனம். (சுந்தரத் தெலுங்கு-ங்க. தீந்தமிழில் பெரிய நாக வாகனம்)\nநம்ம பெருமாளுக்கு ரொம்ப பிடிச்ச ஒருவர்-ன்னா அது ஆதிசேஷன்.\nபாற்கடல், திருவரங்கம் எல்லாத்துலேயும் இந்த சேஷன் மேலே தான் பள்ளி கொள்வார். இந்த சேஷனும் சும்மா இல்லீங்க\nஇறைவனை விட்டு ஒரு நொடியும் பிரிய மாட்டார்-ன்னா பாத்துக்குங்க\nராமனாய் பிறந்த போது இலக்குவன்\nகண்ணனாய் பிறந்த போது பலராமன்\nகலியுகத்தில் இராமானுசன், மணவாள மாமுனிகள்\n\"சென்றால் குடையாம்; இருந்தால் சிங்காசனமாம்; நின்றால் மரவடியாம்\" என்பார்கள் அவ்வளவு ஏன் திருமலையின் 7 மலைகளும் சேஷனின் திருமுடிகள். அந்த சேஷாசலத்தின் மேல் தான் இறைவன் நிற்கிறான் அதனால் விழாவின் முதல் நாள் சேஷனின் மீது ஒய்யாரமாக பவனி\nமுன்னே அருளிச்செயல் குழாம், தமிழ்ப் பாசுரங்கள் பாடிச் செல்ல,\nதமிழைக் கேட்டுக் கொண்டே, நம் பெருமாள் பின் தொடர,\nவைகுண்ட நாதன் திருக்கோலத்தில், அலைமகள் (ஸ்ரீ தேவி) மற்றும் மண்மகள் (பூமிதேவி) உடன் வர,\nஅவன் பின்னே வேத கோஷ்டி வர,\nகண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிவோம் அவனை\nசரி, போன பதிவில் சொன்னபடி ஆழ்வார் பாடலுக்கு வருவோமா\n12 ஆழ்வார்களில், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர ஏனைய பத்து ஆழ்வார்களும் வேங்கடத்தானைப் பரவிப் பாடியுள்ளனர். (மங்களாசாசனம் என்று வடமொழியில் வழங்குவர்)\n(தொண்டரடிப்பொடி அரங்கத்தானைத் தவிர எவரையும், மதுரகவி அவருடைய ஆசான் நம்மாழ்வாரைத் தவிர எவரையும் பாட்டாகப் பாடவில்லை)\n அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவ்வளவாக அறியத் தெரியாதவர்கள், கீழ்க்கண்ட சுட்டிகளில் அறிந்து கொள்ளலாம்\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - நன்றி, திரு தேசிகன் அவர்கள் வலைப்பதிவு\nஆழ்வார் குறிப்பு - நண்பர் பாலாவின் வலைப்பதிவு. பாலா இப்போது தான் துவக்கியுள்ளார். Archives-இல் தேடப் பொக்கிஷம் கிடைக்கும்.\nஉளன�� கண்டாய் நன்-நெஞ்சே, உத்தமன் என்றும்\nஉளன் கண்டாய்,உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்,\nவெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்,\nஉள்ளத்தின் உள்ளனன் என்று ஓர்\n(உள்ளுவார்=உள்ளத்தில் ஆழ்ந்து நினைப்பார்; ஒர்=அறி; உணர்) மிக எளிய பாடல் தான்\nநல்ல நெஞ்சமே, உத்தமன் என்றும் உள்ளான். எங்கே உள்ளான்\nஉள்ளுவார் (நினைப்பவர்) உள்ளதில் எல்லாம் உள்ளான்.\nபாற்கடல் வெள்ளத்தில் இருப்பவனும், வேங்கடத்தில் இருப்பவனும் ஒருவனே\nஅவன் விரும்பி உறையும் இடம் நம் உள்ளமே.\nஇதை நன்றாக உணர்ந்து தெளிவு அடைவாயாக\nஇப்பதிவு சென்ற ஆண்டு பிரம்மோற்சவ விழாவின் மீள்பதிவு (ஹிஹி...அடியேனின் முதல் மீள்பதிவும் கூட :-) சென்ற ஆண்டு செப்டம்பர் இறுதியில் தான் பதிவெழுதத் துவங்கினேன்....ஓராண்டு ஓடி விட்டதா என்ன (ஹிஹி...அடியேனின் முதல் மீள்பதிவும் கூட :-) சென்ற ஆண்டு செப்டம்பர் இறுதியில் தான் பதிவெழுதத் துவங்கினேன்....ஓராண்டு ஓடி விட்டதா என்ன\nஇந்த ஆண்டு கருடசேவை, ரதோற்சவம், சக்ர ஸ்னானம் மட்டும் மீள்பதிய எண்ணம்\nமற்ற வாகன சேவைகளுக்கு, 2006 Sep/Oct Archives-இல் பார்க்கவும்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nகாங்கிரஸ்காரர் கனவை நனவாக்கிய திமுக-காரர் - தமிழ்நாடு தீர்மானம்\nஅறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் இன்று (Sep 15th). நூற்றாண்டு விழாவுக்கு ஓராண்டு முன்னோடி (99).\nஅவர் இன்னும் சற்று நாள் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதி எப்படி ஆகி இருக்குமோ இல்லையோ, நிச்சயம் இப்படி ஆகியிருக்காது என்று சொல்வாரும் உண்டு\nஅவர் பிறந்த நாள் அஞ்சலியாக இந்தப் பதிவு - அவர் கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டசபை தீர்மானத்தைப் பார்க்கலாம் வாங்க\nகல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து\nநெஞ்சை அள்ளும் சிலப்பதி காரம் என்றோர்\n- இப்படி தமிழ்நாடு, தமிழ்நாடு என்று பாரதி கூவி விட்டுப் போனாலும், தமிழ்நாடு என்னவோ மதறாஸ் ராஜதானியாகவே இருந்தது\nஇனி, அந்த நாள் ஞாபாகம் - பத்திரிகைக் குறிப்பை, History Channel போல அப்படியே பார்ப்போம் நன்றி - மாலை மலர்\n\"தமிழ்நாடு\" பெயர் மாற்றக் கோரிக்கை. காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்; 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார்\nமொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்ப���வில்லை. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும், தமிழில் \"சென்னை ராஜ்ஜியம்\" என்றும் அழைக்கப்பட்டது.\n\"சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும்\" என்ற கோரிக்கைக்காக, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் 1957ல் உண்ணா விரதம் இருந்தார். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர்.\n\"தமிழ்நாடு\" என்று பெயர் சூட்ட வேண்டும், அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்பவை உள்பட 12 கோரிக்கைகளுக்காக 1957ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.\nவிருதுநகரில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். குடிசையில் காங்கிரஸ் கொடி பறந்தது.\nஇந்த உண்ணாவிரதம் பற்றி காமராஜரிடம் நிருபர்கள் கேட்டனர்.\n\"சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில், 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டது\" என்று அவர் பதில் அளித்தார். மிகவும் களைத்து, இளைத்துப் போன சங்கரலிங்கனார் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போய்ப்பார்த்தனர். தி.மு.கழகத் தலைவர் அறிஞர் அண்ணாவும் சென்று பார்த்தார்.\n\"இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே\" என்று அண்ணா கூறினார்.\n\"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்\" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார்.\nநாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின.\nஅவரைக் காப்பாற்றும் எண்ணத்துடன், மதுரை பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, உண்ணாவிரதம் தொடங்கிய 76_வது நாளில் (1957 அக்டோபரில்) அவர் மரணம் அடைந்தார்.\nதமிழில் \"தமிழ்நாடு\" ஆங்கிலத்தில் \"மெட்ராஸ்\"\nஇதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின.\nஇதன் பிறகு, தமிழில் \"தமிழ்நாடு\" என்றும், ஆங்கிலத்தில் \"மெட்ராஸ் ஸ்டேட்\" என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது.\nஇதுபற்றிய அறிவிப்பை 24_2_1961_ல் சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார்.\n\"நமது மாநிலத்தின் பெயர், அரசியல் சட்டத்தில் \"மெட்ராஸ்\" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பதம். தமிழில் குறிப்பிடும்போது, சென்னை மாநிலம் என்று சொல்கிறோம். சென்னை ராஜ்ஜியம், சென்னை சர்க்கார் என்றும் சொல்கிறோம்.\nஇனி தமிழில் \"சென்னை ராஜ்ஜியம்\" என்று எழுதுவதற்கு பதிலாக, \"தமிழ்நாடு\" என்று எழுதலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும், \"மெட்ராஸ்\" என்று குறிப்பிடப்படுமே தவிர, மற்ற எல்லா இடங்களிலும் \"தமிழ்நாடு சட்டசபை, \"தமிழ்நாடு சர்க்கார்\" என்று குறிப்பிடப்படும்.\nஎல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அரசியல் சட்டத்தை மாற்ற அவசியம் இல்லாமலேயே, \"சென்னை ராஜ்ஜியம்\" என்பது \"தமிழ்நாடு\" என்று மாற்றப்படுகிறது.\nஎனினும், \"ஆங்கிலத்திலும் \"தமிழ்நாடு\" என்று அழைக்கப்படவேண்டும். அதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்\" என்று தி.மு.கழகமும், மற்றும் பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.\n\"தமிழ்நாடு\" பெயர் மாற்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது\n\"மெட்ராஸ் ஸ்டேட்\" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியது.\nகாங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் \"தமிழ்நாடு\" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் \"மெட்ராஸ் ஸ்டேட்\" என்றே குறிப்பிடப்பட்டது. \"மெட்ராஸ் ஸ்டேட்\" என்ற பெயரை அடியோடு ஒழித்து, \"தமிழ்நாடு\" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது.\nஇதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18_7_1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார்.\n\"தமிழ்நாடு\" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.\nபாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், \"இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக்கக்கூடாது\" என்று கூறினார்.\nஆதி மூலம் (சுதந்த��ரா) பேசுகையில், \"தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணா விரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்\" என்று குறிப்பிட்டார்.\nதமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:\n\"இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக _ உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந் தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.\nபாரதிக்கு தாய்நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக்கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக்காதா\nமுதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது. அடக்கிக்கொண்டேன்.\nதமிழ்நாடு என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் \"செயிண்ட் ஜார்ஜ் கோட்டை\" என்று இருப்பதை \"திருவள்ளுவர் கோட்டை\" என்று மாற்ற வேண்டும்.\"\nவிவாதத்துக்கு பதில் அளித்துப்பேசுகையில் அண்ணா கூறியதாவது:\n\"இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.\nஇதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, \"தமிழ்நாடு\" என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை\" என்று கூறினார்கள்.\n10 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை \"மெட்ராஸ் ஸ்டேட்\" என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துடனும் \"டமில்நாட்\" (தமிழ்நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.\nஇந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறின���ல் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி. தமிழ ரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ்நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்.\nமேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது.\nசங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.\nநாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.\nபிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.\nதீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.\nபின் அண்ணா எழுந்து, \"தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்\" என்று கூறி, \"தமிழ்நாடு\" என்று 3 முறை குரல் எழுப்பினார்.\nஎல்லா உறுப்பினர்களும் \"வாழ்க\" என்று குரல் எழுப்பினார்கள்.\nசபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: Nation, அறிஞர் அண்ணா, தமிழ்நாடு\nவிடைகள் கீழே Bold செய்யப்பட்டுள்ளன. விளக்கங்கள் எல்லாம் வெட்டிப்பயல் கொடுத்துள்ளார். இன்னும் விரிவான விளக்கம் வேணும்னா, பின்னூட்டத்தில்\nவெட்டிப்பயல், கெக்கேபிக்குணி - 10/10\nபராசரன், குமரன் - 8/10\nவென்றவர்க்கும், போட்டியில் நின்றவர்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nஅடுத்த புதிரா புனிதமாவில் என்ன கேக்கலாம்-ணு போட்டியில் பங்கு பெற்று வரும் நீங்களே சொல்லுங்க (இது வரை வந்த தலைப்புகள்: தமிழக ஆலயங்கள், சைவம், ராமாயணம், முருகன், பொன்னியின் செல்வன்) - இல்லை விளையாட்டு முறையை வேறு மாதிரி மாற்றலாமா (இது வரை வந்த தலைப்புகள்: தமிழக ஆலயங்கள், சைவம், ராமாயணம், முருகன், பொன்னியின் செல்வன்) - இல்லை விளையா��்டு முறையை வேறு மாதிரி மாற்றலாமா\nஇந்தப் போட்டியின் பரிசு இதோ\n(Blowup Pictures என்பதால் சற்று தாமதம ஆகலாம்\n1. பார்த்தசாரதி - திருமுக மண்டலம்\nபார்த்தனுக்காக, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தானே ஏற்றுக் கொண்டான்;\nமுகமே புண்ணாகிப் போன, பொன்னன் கண்ணன் - ஒத்தை ரோஜா மாலையில் ஏகாந்த சேவை\n2. திருவல்லிக்கேணியில், மீசையோடு் ஆசைக் கண்ணன் - ஆலய ஓவியம்\nமகாபாரதத்துக்கு மட்டும் தான் \"மகா\" அடைமொழி உண்டு மகா ராமாயணம், மகா கந்தபுராணம் என்றெல்லாம் சொல்வது கிடையாது மகா ராமாயணம், மகா கந்தபுராணம் என்றெல்லாம் சொல்வது கிடையாது ஏனென்றால் உலகின் நீதிகள் அனைத்தும் பொதிந்த நூல் மகாபாரதம்.\nகாலத்தால் பிந்திய காப்பியம் ஆதலால், எல்லா நீதிகளும், கதைகளும் இதில் அடங்கி விட்டன அதனால் \"மகா\" பாரதம் என்று பெருமை பெற்றது - வாரியார் சுவாமிகள்.\nநல்லவர்கள் பேராசை பீடிக்க எப்படித் தீயவர்களாக மாறுகிறார்கள், தர்மத்தின் பாதையில் நடக்கும் போது வரும் தர்ம சங்கடங்கள், அதை எதிர் கொள்வது எப்படி, இறையருள் யாரிடம் அமையும் என்று பலப்பல தத்துவங்கள்\nதிருக்குறளில் இருக்கும் ஒவ்வொரு குறட்பாவுக்கும் ஒரு கதையைக் காட்டலாம் இக்காவியத்தில்\nகுழந்தை, வளர்ப்பு, கல்வி, கல்யாணம், இல்லறம், தொழில், போட்டி, ஆன்மீகம், தர்மம், மறைவு என்று வாழ்வின் எல்லாக் கட்டங்களும் கொண்ட காவியம்\nராமாயணம் போல் அல்லாது, அனைத்துமே நிறை குறை, இரண்டுமே உள்ள பாத்திரங்கள்\nசைவ, வைணவ பேதங்கள் இல்லாத நூல். விநாயகப் பெருமானின் எழுத்தாணி பட்ட காவியம் கண்ணன் கதையும் ஒன்றாய்க் கலக்கும் நூல்\nகதைக்குள் கதை, அதற்குள் இன்னொரு கதை....\nஎன்று இதில் ஆழம் மிகுதி பார்க்கலாம் நமக்கு எவ்வளவு தெரிகிறது என்று பார்க்கலாம் நமக்கு எவ்வளவு தெரிகிறது என்று\n - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்\nசரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும் (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு வேத வியாசர்\nபாரதப் போரில், உணவுப் பொருட்கள் வழங்கி உதவி செய்ததாகக் கூறப்படும் தமிழ் மன்னன் யார்\nஅ) பாண்டியன் சோற்றுணை வழுதி\nஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்\nஇ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன்\nஈ) சோழன் உண்டி கொடுத்தான்\nமகாபாரதப் போரில் முதலில் அம்பு எய்த வீரன் யார்\n4 போரில், பாண்டவர் படையில் முதலில் உயிர் துறந்த வீரன் பெயர் என்ன\n5 போரின் முடிவில் நூறு கெளரவர்களில் ஒரே ஒருவன் மட்டும் மிஞ்சினான். அவன் யார்\nவிராட நாட்டில் மறைந்து வாழ்ந்த போது, அந்நாட்டு அரசி சுதேசனையின் சகோதரனால் பாஞ்சாலி வம்பிழுக்கப்பட்டாள்\n7 கீதை உபதேசிக்க, அதை நேரிடையாகக் கேட்டவர்கள் (live) நான்கு பேர் தான். அர்ச்சுனன், சஞ்சயன், திருதிராஷ்டன்; அந்த நான்காம் நபரின் பெயர் என்ன\nதுரோணரின் நூற்றியோரு வில்லையும் அவர் ஒரு அம்பு விடுவதற்குக் கூட விடாமல், அதற்கு முன்பே ஒடித்த வீரன் யார்\n9 கர்ணனின் வளர்ப்புத் தாயார் பெயர் என்ன\n10 பாண்டவர் வம்சத்துக் குழந்தைகளில் ஒன்றே ஒன்று மட்டும் உயிர் தப்பியது, அதுவும் கண்ணன் அருளால், கர்ப்பத்துக்குள்ளேயே அந்தக் குழந்தையின் குழந்தை பெயர் என்ன\nஇது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.\nவிடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்\n1 அ) பாண்டியன் சோற்றுணை வழுதி ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்இ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன் ஈ) சோழன் உண்டி கொடுத்தான்\n2 அ) துரியோதனன் மாமனார் ஆ) பீஷ்மரின் தந்தை இ) கண்ணனின் மாமனார் ஈ) அர்ச்சுனனின் மாமனார்\n3 அ) நகுலன் ஆ) துச்சாதனன் இ) சால்வன் ஈ) புரோசனன்\n4 அ) கடோத்கஜன் ஆ) அரவான் இ) அபிமன்யு ஈ) உத்தர குமாரன்\n5 அ) விகர்ணன் ஆ) துச்சலா இ) யுயுத்சு ஈ) அஸ்வத்தாமன்\n6 அ) கங்கன் ஆ) பிருகந்நளை இ) கீசகன் ஈ) ஜெயத்ரதன்\n8 அ) அபிமன்யு ஆ) சாத்யகி இ) சிகண்டி ஈ) திருஷ்டத் துய்மன்\n9 அ) அதிரதை ஆ) ஷோன் இ) ராதை ஈ) பானுமதி\n10 அ) பரீட்சித்துஆ) யுயுத்சு இ) ஜனமேஜயன் ஈ) சித்ராங்கதன்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nரூ.300 கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யார...\nதிருமலை பிரம்மோற்சவம் 5 - கருட சேவை\nதிருமலை பிரம்மோற்சவம் 1 - பெரிய சேஷ வாகனம்\nகாங்கிரஸ்காரர் கனவை நனவாக்கிய திமுக-காரர் - தமிழ்...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/07/3110.html", "date_download": "2020-09-23T07:25:02Z", "digest": "sha1:FJELVQSCIOIZYOLYCO2SZS3TGIJ5SZJY", "length": 13552, "nlines": 157, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 31.10-ஆம் வகுப்பு | தமிழ்", "raw_content": "\n31.10-ஆம் வகுப்பு | தமிழ்\n1621. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பொருளை அதைவிடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது _____ எனப்படும்.\n1622. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உவமானத்தையும், உவமேயத்தையும் வேறுபடுத்தாது, இரண்டும் ஒன்றே என ஒற்றுமைப்படுத்திக் காட்டுவதே _____ ஆகும்.\n1623. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தொண்ணூற்றாறு வகைச் சி;ற்றிலக்கியங்களுள் _____ஒன்று.\n1624. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ, அஃறிணைப் பொருளையோ தூது அனுப்புவதாகப் பாடுவது _____ இலக்கியம் ஆகும்.\n1625. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சொக்கநாதர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ் மொழியைத் தூது விடுவதாகப் பொருளமைந்தது _____ ஆகும்.\n1626. 10-ஆம் வகுப்பு | தமிழ் |புலவர்களைத் தலையில் குட்டுபவர் யார்\n1627. 10-ஆம் வகுப்பு | தமிழ் |போலிப் புலவர்களின் தலையை வெட்டுபவர் யார்\n1628. 10-ஆம் வகுப்பு | தமிழ் |போலிப் புலவர்களின் செவியை அறிப்பதற்கு இருந்தவர் யார்\n1629. 10-ஆம் வகுப்பு | தமிழ் |\"நாளி கேரம்\" என்பதன் பொருள் யாது\n1630. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மனித நாகரிகத் தொட்டில் என்று எதைக் கூறுவர்\n1631. 10-ஆம் வகுப்பு | தமிழ் |\"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள\" - இது எந்த நூலில் இடம் பெற்ற பாடல்\n1632. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்கள்_____ வழியே வாணிகம் செய்தார்கள்.\n1633. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்கள் விற்ற தானியங்கள் யாவை\nநெல், கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, வரகு.\n1634. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்கள் விற்ற பருப்பு வகைகள் யாவை\nஉளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு\n1635. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எதைக் கொண்டு கடல் கடந்து வாணிகம் செய்தனர்\nபொன்னும், மணியும், முத்தும், துகிலும்\n1636. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____முதலான பெருநகரங்கள், வணிகர் வாழும் இடங்களாய் இருந்தன.\n1637. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில் தோகையும், சந்தனமும் எங்கிருந்து அனுப்பப்பட்டன\n1638. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_______ நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில் தோகையும், வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன.\n1639. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்களுக்குச் _____ நாட்டுடனும் கடல் வணிகத் தொடர்பு இருந்தது.\n1640. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது.\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்க���ின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n10.TNPSC-GK நந்திக்கலம்பகத்தின் காலம் ........கி.பி. 9 ஆம் நூற்றாண்டு\n10.TNPSC-GK நந்திக்கலம்பகத்தின் காலம் ........கி.பி. 9 ஆம் நூற்றாண்டு கலித்தொகை ....... பிரிவுகளைக் கொண்டது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/10/blog-post_97.html", "date_download": "2020-09-23T05:48:46Z", "digest": "sha1:NBUOGVA4AYLM6UP6ZNC7WVPKBFACB37X", "length": 4428, "nlines": 155, "source_domain": "www.padalay.com", "title": "படலை: அன்போடு அழைக்கிறோம்", "raw_content": "\n\"குட் ஷொட்\" சிறுகதை ஒலி வடிவில்.\n“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” - கம்பவாரிதி இ. ஜ...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/09/blog-post.html", "date_download": "2020-09-23T06:28:27Z", "digest": "sha1:NZZ52LW6NTLCVRRHFEJVVUESWQTNPCQA", "length": 63364, "nlines": 186, "source_domain": "www.padalay.com", "title": "படலை: பால் சமத்துவத் திருமணங்கள்", "raw_content": "\n“பால் சமத்துவத் திருமணங்களைச் சட்டரீதியாக அங்கீகரிக்கவேண்டுமா” என்கின்ற தபால்மூலக் கருத்துக்கணிப்பு ஒன்று அவுஸ்திரேலியாவில் விரைவில் இடம்பெற இருக்கிறது. தீவிரமான ஆதரவு, எதிர்ப்புப் போராட்டங்கள், இருபெரும் அரசியல் கட்சிகளின் எதிரெதிர் நிலைகள், நீதிமன்ற வழக்குகள் என்று இந்தப்பிரச்சனையில் அவுஸ்திரேலியா ஒரு தீர்வினை எட்டமுடியாமல் தள்ளாடினாலும்கூட தொடர்ச்சியாகச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இந்தப்பிரச்சனை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆங்கில ஊடகங்களிலும் சமூக அமைப்புகள் மத்தியிலும் இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் மிக ஆழமாக இடம்பெறத்தொடங்கிவிட்டன. கருத்துக்கணிப்புப் பற்றிய அறிவுப்பு வெளிவந்தபின்னர் “வேண்டும்” என்கின்ற பிரிவும் “கூடாது” என்கின்ற பிரிவும் தத்தமக்கு ஆதரவுதேடி மிகப் பரவலான பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டன. ஆனால் அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழ் சமூகத்தின் மத்தியில் இதுபற்றியக் கலந்துரையாடல்கள் இன்னமும் பரவலாக இடம்பெறத் தொடங்கவில்லை என்றே தோன்றுகிறது. நாம் வாழும் சூழலில் இடம்பெறுகின்ற, நம்மோடு வாழுகின்ற சக மனிதர்களின், அதுவும் சிறுபான்மை மனிதர்களின் உரிமைசார்ந்த ஒரு விடயத்தை, நாளைக்கு நம் வீட்டுக்குள்ளும் நாம் எதிர்கொள்ளக்கூடிய ஒரு விடயத்தைப்பற்றித் தொடர்ச்சியாக பேசவேண்டியதும் கலந்துரையாடுவதும் அதுபற்றிய விழிப்புணர்வை நம்மிடையே ஏற்படுத்துவதும் முக்கியமான ஒன்று என்று படுகிறது.\n“Marriage Equality” என்கின்ற ஆங்கில பிரயோகத்துக்குத் தமிழில் ஒரு சரியான வார்த்தையைத் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. இது நம் வரலாற்றில் வெளிப்படையாக அங்கீகரிக்கப்படாத ஒரு விடயம் என்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இன்னமும் இதுபற்றிய ஒரு திறந்த வெளிப்படையான உரையாடல் நம்மிடையே இடம்பெறாமல் இருப்பதும் இன்னொரு காரணம். பரவலாகப் பயன்படுத்தப்படும் “ஒருபால் திருமணம்”, “சமபால் திருமணம்”, “தற்பால் திருமணம்”, “ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம்” என்கின்ற வார்த்தைகளில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில் இவ்வகைத் திருமணங்கள் ஒரே பாலினருக்கிடையேதான் இடம்பெறவேண்டும் என்றில்லை. அது வெவ்வேறு பாலினரான ஒரு திருநங்கைக்கும் ஆணுக்குமிடையேகூட இடம்பெறலாம். “Marriage Equality” க்குச் சரியான தமிழ்வார்த்தை கிடைக்கும்வரை இப்போதைக்கு அதனைச் “திருமணத்தில் பால் சமத்துவம்” என்று வைத்துக்கொள்வோம். “திருமணத்தில் பால் சமத்துவம்” என்பதை, ஒரு மனிதர் சுய பிரக்ஞையோடு தனக்குப் பிடித்த சக மனிதரைப் பால்வேறுபாடின்றி மணம் முடிப்பதற்கான உரிமை என்று வரையறை செய்துகொள்ளலாம். அது ஆணும் ஆணுமாக இருக்���லாம். பெண்ணும் பெண்ணுமாக இருக்கலாம். ஆணும் பெண்ணுமாக இருக்கலாம். திருநங்கையும் திருநங்கையுமாக இருக்கலாம். திருநங்கையும் ஆணுமாக இருக்கலாம். திருநங்கையும் பெண்ணுமாக இருக்கலாம். இப்படி இதிலுள்ள அத்தனை சாத்தியங்களையும் இணைத்துக்கொள்ளலாம். அடிப்படை விடயம் ஒன்றுதான். திருமண வயதை எட்டிய ஒரு மனிதர் பால்வேறுபாடுகளின்றித் தான் விரும்பும் சக திருமண வயதை எட்டிய மனிதரை மணம் செய்யும் உரிமை.\nஇந்த விடயத்தில் பலருக்கு அடிப்படையிலேயே முரண்பாடு உள்ளது. உறவு என்பது, குறிப்பாகப் பாலியல் ஈர்ப்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலானது. அதுதான் இயற்கை. டார்வினின் கூர்ப்பு விதி உண்மை எனின், உயிரிகளின் பிழைப்புக்கும் அதுவே அவசியமானது. ஆக சக பாலினருக்கிடையிலான ஈர்ப்பு என்பது இயற்கைக்கு விரோதமானது. அது போலி. மன விகாரம். அதை அங்கீகரிக்கவே கூடாது. இப்படி ஒரு எண்ணம் பலருக்கும் உண்டு. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பாலியல் ஈர்ப்பைத் தவிர்த்து மீதி எல்லாமே உயிரிகளின் நீட்சிக்கு உதவிசெய்யமாட்டாது என்கின்ற வாதத்தில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு. ஆனால் உயிர்களின் நீட்சிக்கு உதவாது என்பதற்காக ஒரு உடலியற்கூறை இயற்கைக்கு விரோதமானது எனலாமா அப்படியாயின் உலகில் “அல்பா மேல்” உயிரிக்கு மாத்திரம் வாழத்தகுதி இருக்கிறது என்று அர்த்தம் வந்துவிடுகிறதல்லவா அப்படியாயின் உலகில் “அல்பா மேல்” உயிரிக்கு மாத்திரம் வாழத்தகுதி இருக்கிறது என்று அர்த்தம் வந்துவிடுகிறதல்லவா ஊனம் என்கின்ற வார்த்தையைக் காலாவதியாக்கி மாற்றுத்திறன் என்று அதை மீள்வரையறுத்தவர்கள் இதனை மாத்திரம் இயற்கைக்கு விரோதமானது என்று எப்படிச்சொல்லமுடியும்\nசக பாலினரோடு ஏற்படும் ஈர்ப்பு என்பது போலித்தனமான நாகரிகத்தின் பக்க விளைவு என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அது உண்மை அல்ல. பாலியல் ஈர்ப்பு என்பது ஹோர்மோன்களின் சுரப்புகளில் அளவு வேறுபாடுகளால் ஏற்படுவது. ஈர்ப்பு, காதல், அதன் நீட்சியான உடலுறவு என எல்லாமே உயிரின விருத்திக்கான ஆதாரமான செயற்பாடுகள்தாம். மிகச்சிக்கலான, பல மில்லியன் ஆண்டுகாலக் கூர்ப்புச் செயற்பாட்டின் விளைவு இது. யோசித்துப்பாருங்கள், ஒரு ஆணும் பெண்ணும் கண்டு, ஒருவர்பால் மற்றவர் ஈர்க்கப்பட்டு, கவிதை எழுதி, கதைகள் பல ��ேசி, ஒருவர் இல்லாமல் மற்றவருக்கு வாழ்வே இல்லை என்ற எண்ணம் வந்து, பேசிப் பழகித் தொட்டுத் தழுவி இறுதியில் உடலுறவுகொள்ளும் அந்தப் புள்ளிவரை எத்தனை ட்ரில்லியன் உயிரியல், சூழல், சமூகச் சாத்தியங்கள் சரியான புள்ளிகளில் அமைந்திருக்கவேண்டும் வெறும் புரதக் குழம்பிலிருந்து ஆரம்பித்து இந்தப்புள்ளியை அடைய எவ்வளவு கூர்ப்புப் புள்ளிகளை இயற்கை கடந்திருக்கவேண்டும் வெறும் புரதக் குழம்பிலிருந்து ஆரம்பித்து இந்தப்புள்ளியை அடைய எவ்வளவு கூர்ப்புப் புள்ளிகளை இயற்கை கடந்திருக்கவேண்டும் இதற்காக எத்தனைவகை சாத்தியங்களை இயற்கை பரிசோதித்திருக்கும் இதற்காக எத்தனைவகை சாத்தியங்களை இயற்கை பரிசோதித்திருக்கும் இயற்கையின் அந்தவகைப் பரிசோதனைகளின் ஒரு சாத்தியம்தான் ஒருபாலினருக்கு இடையேயான ஈர்ப்பு என்பது. இவர்களிடம் சுரக்கும் ஹோர்மோன்களின் அளவு, பெரும்பான்மையான ஆண்,பெண் ஈர்ப்பாளர்களிடமிருக்கும் அளவைவிட வேறுபட்டது. அது இயற்கையாக அவர்களுக்கு அமைந்த ஒன்று. இயல்பு. இது ஒரு தனிநபரின் சொந்தத் தேர்வு அல்ல. ஒரு ஆண், இன்னொரு ஆணுடனா அல்லது பெண்ணுடனா காதல்கொள்ளவேண்டும் என்பது அந்த ஆணின் புத்திசார்ந்த தேர்வு அல்ல. யாரைப்பார்க்கையில் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. உயிரியல்கூறுகளில் நிச்சயிக்கப்படுகிறது. சமூகச்சூழல் சார்ந்தது. இங்கே தெரிவுக்கு இடமில்லை. எப்படி ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஈர்த்துக்கொள்வது இயற்கையின் தேர்வோ அதுபோலவே ஒரு பெண்ணும் பெண்ணும் தம்மிடையே ஈர்ப்படைவதும். பல தசாப்தகால விஞ்ஞான, சமூக ஆய்வுகளின் கண்டறிதல்களின் பின்னரான முடிபு இது. சமூகச் சூழலும் இதற்குப் பங்களிக்கிறது. இல்லாமலில்லை. ஆனால் ஒரு பெண் தன்னை ஆணாக உணருகின்ற நிலையைத் தனியே சமூகக்காரணிகள் மாத்திரம் தீர்மானிக்கமுடியுமா என்ன இயற்கையின் அந்தவகைப் பரிசோதனைகளின் ஒரு சாத்தியம்தான் ஒருபாலினருக்கு இடையேயான ஈர்ப்பு என்பது. இவர்களிடம் சுரக்கும் ஹோர்மோன்களின் அளவு, பெரும்பான்மையான ஆண்,பெண் ஈர்ப்பாளர்களிடமிருக்கும் அளவைவிட வேறுபட்டது. அது இயற்கையாக அவர்களுக்கு அமைந்த ஒன்று. இயல்பு. இது ஒரு தனிநபரின் சொந்தத் தேர்வு அல்ல. ஒரு ஆண், இன்னொரு ஆணுடனா அல்லது பெண்ணுடனா காதல்கொள்ளவேண்டும் என்பது அந்த ஆணின் புத்திசார்ந்த தேர்வு அல்ல. யாரைப்பார்க்கையில் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. உயிரியல்கூறுகளில் நிச்சயிக்கப்படுகிறது. சமூகச்சூழல் சார்ந்தது. இங்கே தெரிவுக்கு இடமில்லை. எப்படி ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஈர்த்துக்கொள்வது இயற்கையின் தேர்வோ அதுபோலவே ஒரு பெண்ணும் பெண்ணும் தம்மிடையே ஈர்ப்படைவதும். பல தசாப்தகால விஞ்ஞான, சமூக ஆய்வுகளின் கண்டறிதல்களின் பின்னரான முடிபு இது. சமூகச் சூழலும் இதற்குப் பங்களிக்கிறது. இல்லாமலில்லை. ஆனால் ஒரு பெண் தன்னை ஆணாக உணருகின்ற நிலையைத் தனியே சமூகக்காரணிகள் மாத்திரம் தீர்மானிக்கமுடியுமா என்ன உடலியலே இதில் அதீத பங்கு அளிக்கிறது. எம்மில் பலருடைய உய்த்துணர்வுக்கு எதிர்மறையாக இது இருப்பதால் இதனை ஏற்க மறுக்கிறோம். நம்மில் பலரைப்போல இவர்கள் இல்லாததால் இவர்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியவில்லை. சொல்லப்போனால் அவர்களாலேயே தம்மைப் புரிந்துகொள்ளமுடியாமற்போவதற்கும் இந்த உய்த்துணர்வே காரணமாகிறது. பல நூற்றாண்டு கால சமூக முன்முடிபுகளின் “Semantic Memory” கொடுக்கும் தாக்கம் இது. இலகுவில் அதனைப் புறந்தள்ளுதல் கடினம். ஆனால் அதனை முயற்சி செய்வது முக்கியம். எல்லாச் சமூக முன்னேற்றங்களும் அதற்கு முன்னர் கட்டமைக்கப்பட்ட உள்ளுணர்வுகளையும் முன்முடிபுகளையும் நிராகரிக்க முடிந்ததாலேயே சாத்தியமாயின. அல்லாவிட்டால் நாம் இன்னமும் யானைகள் தாங்கும் தட்டையான பூமியிலேயே வாழ்ந்துகொண்டிருப்போம் அல்லவா.\nகேள்வி மிகச்சிறியது. நம்மோடு கூடப்பிறந்து வாழும் சக மனிதரை அவருடைய உடலியற்கூற்றைக் காரணம்காட்டி நிராகரிப்பதும் அவருடைய உரிமையை மறுப்பதும் எந்தளவுக்கு நியாயமானது\nஆண், பெண் தவிர்ந்த ஏனையவகைப் பாலீர்ப்பைப் புதிதாக முளைத்த நவநாகரிகத்தின் விளைவு என்று பலர் சொல்லுவதுண்டு. ஆண் பெண் உறவினைத் தவிர்த்து வேறு எந்த உறவுகளையும் சமூகம் சில தசாப்தங்களுக்கு முன்னர்வரை வெளிப்படையாக அங்கீகரித்ததில்லை. ஆனால் ஓரளவுக்கு எல்லா நாகரிகங்களிலும் இந்த உறவுகள் காலங்காலமாக இருந்து வந்தமைக்கான சான்றுகள் இருக்கின்றன. மனுநீதியில் ஆணுடன் ஆண் புணர்வது பாவச்செயல் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காமசூத்திரத்திலும் இதுபற்றியத் தகவல்கள் இருக்கின்றன. கங்கை நதியை பூமிக்குக் கொணர்ந்த பகீரதன் இரு பெண்களுக்கு பிறந்தவன் என்று ஒரு கதை உண்டு. இந்துச் சமுதாயத்தில் நிலவும் ஐயப்பசாமியின் பிறப்புப் பற்றியக் கதைகளை எதேச்சையாக அமைந்த ஒன்றாகக் கருதமுடியவில்லை. அதற்குப்பின்னாலே யாரோ ஒருவரின், ஒரு குழுவின் செயற்பாடு இருந்திருக்கவே வேண்டும். வெறும் ஊகம்தான். ஒருபாற்சேர்க்கையாளர்களைச் சமூகம் ஒதுக்கிவைத்த நிலையில், அவர்களுக்குச் சமூகத்தின் வாய்ப்புகள் அத்தனையும் மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஊருக்கு வெளியே தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தமக்காக எங்கோ தொலைவில் காட்டு எல்லையில் ஒரு கோயிலை அமைத்திருக்கலாம். தமக்கான ஒரு பெரிய கடவுளைச் சிருட்டித்திருக்கலாம். தம் கடவுளுக்கு என்று கதைகள் இட்டுக்கட்டியிருக்கலாம். ஆன்மீகக்கதைகள் எல்லாமே சமூகத்திலிருந்து சமூகத்துக்காகச் சொல்லப்பட்டவைதானே. கடவுள்கள் நம்பிக்கை கொண்டவருக்காக மீண்டும் மீண்டும் பற்பல வடிவங்களில் அவதாரங்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அல்லது நம்பிக்கை கொண்டவர்கள் தமக்கான கடவுளரை எப்போதும் அவர்களுக்கு வேண்டிய வடிவில் சிருட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுவும் அப்படியான ஒன்றாகவே இருக்கலாம். சிலநூற்றாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் பெரும்பகுதியை தன் அதிகாரத்துக்குள் வைத்திருந்த அலாவுதீன் கிஞ்சி என்கின்ற சுல்தானுக்கும் அவருடைய தளபதியான மாலிக்கபூருக்குமிடையேயான தொடர்பு மிகத் தெளிவாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அலாவுதினின் மகனான முபாரக் கிஞ்சிக்கும் குஸ்ருவுக்குமிடையிலான தொடர்பும்கூட மிகப் பிரசித்தமானது. கஜிராகோ ஓவியங்களில் ஒருபாற்சேர்க்கை ஒரு கலையாகவே கொண்டாடப்பட்டுள்ளது. இதைப்போய் மேலைத்தேய நாகரிகத்தின் எச்சம் என்று குறிப்பிடுவது எவ்வளவு அபத்தம்\nகிரேக்க நாகரிகத்தில் சமபாலீர்ப்பு என்பது பரவலாகவே இடம்பெற்றுள்ளது. அலக்சாண்டர் முதல் பிளேட்டோவரை பலர் ஒருபாற்சேர்க்கையாளர்கள் என்கின்ற கருத்து இருக்கிறது. “ஆண்கள் காதல் செய்வதற்கும் பேசித்தீர்ப்பதற்கும் உகந்தவர்கள். பெண்கள் குழந்தை பெறுவதற்கே தகுந்தவர்கள்” என்ற வகையாக ஆண்கள் எழுதிய கவிதைகள் கிரெக்கத்தில் உ���்டு. சபோ என்கின்ற பெண் கவிஞர் பெண்களை நோக்கி எழுதிய காதல்கவிதைகள் வரலாற்றுப் பிரசித்தமானவை. லெஸ்பியன் என்ற வார்த்தையே சபோவின் ஊரான லெஸ்போ தீவின் பெயரிலிருந்து எடுக்கப்பட்டதுதான். சபோவின் கவிதைகளில் எப்போதுமே பிரிவுத் துயர் இருக்கிறது. பாலைத்திணை. வெள்ளிவீதியார் வகை. சங்ககாலத்துக்கும் முன்னையவை அவை. ஒரு உதாரணம். ஆதாரத்தைக் குலைக்காமல் கொஞ்சம் சுதந்திரம் எடுத்து மாற்றியிருக்கிறேன்.\nசத்தியமாகச் சொல்லுகிறேன் – நான்\nநீ யாரை விட்டுப் பிரிந்துபோனாயோ – அவள்\nகாதலால் இன்னமும் உடைந்தே கிடக்கிறாள்”\nஇப்படி நீளுகின்ற அந்தக் கவிதை முழுதும் பிரிந்துபோன காதலிபற்றிய ஏக்கமே நிரவிக்கிடக்கிறது. இரண்டு தடவைகள் வாசிக்கத்தான் கொஞ்சம் பொறி தட்டியது. அவள் சபோவை விட்டுவிட்டு ஏன் பிரிந்துபோயிருப்பாள் ஒருவேளை திருமணம் முடித்துக் கணவனோடு போயிருக்கலாம் அல்லவா ஒருவேளை திருமணம் முடித்துக் கணவனோடு போயிருக்கலாம் அல்லவா சபோவின் அந்தக்கவிதை முடியும் வரிகளில் அது கொஞ்சம் வெளிப்படும்.\nஒருபால் உறவாளர்களை வஞ்சிப்பதிலும் தண்டிப்பதிலும் வரலாறு ஆண் பெண் பேதம் பார்த்ததே கிடையாது. சென்ற நூற்றாண்டில் புகழ்பெற்ற கணிதவியலாளரும் சங்கேதவார்த்தைகளை உடைப்பதில் நிபுணருமான (code breaker) அலன் டியூரிங் ஒரு ஒருபாற்சேர்க்கையாளர். அந்த ஒருவிடயத்தை மாத்திரம் காரணம்காட்டி அவரை வாழ்வுமுழுதும் பணயம் ஆடினார்கள். நாசிக்களின் சிக்கலான சங்கேத சமிக்ஞைகளை தயாரிக்க உதவிய மிக நுட்பமான எனிஜ்மா அல்கோரிதத்தை உடைத்த பெருமையை உடைய மனிதருக்கு வாழும் காலத்தில் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. போருக்குப்பின்னர், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டமைக்காக நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு டியூரிங் தண்டிக்கப்பட்டார். தண்டனை மிகக்கொடூரமானது. அவருடைய பாலியல் ஈர்ப்பைக் குறைப்பதற்கான இரசாயன மருந்தை உட்கொள்ளவேண்டும் (Chemical Castration). அதன் பக்கவிளைவுகள் உடலைத் துவட்டிப்போட்டுவிடும். அந்தத் துன்பம் தாங்கமுடியாமல் நாற்பத்திரண்டு வயதில் அந்தக் கணிதமேதை சயனைட் அருந்தித் தற்கொலை செய்தார்.\nஇவை எல்லாம் சில உதாரணங்கள்தான். ஒருபாற் சேர்க்கையாளர்கள் கல்லால் எறியப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டதும், அவர்களுக்குச் சமூகத்தின் அத்தனை மட்டங்களிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதும் காலம் காலமாக இடம்பெற்று வரும் ஒன்று. ஆனால் இன்றைக்கு ஓரளவுக்கு நிலைமை பல நாடுகளில் மாறிவிட்டது. அப்பிள் நிர்வாகி “டிம் குக்” தான் ஒரு ஒருபாற்சேர்க்கையாளர் என்று பகிரங்கமாகவே தன்னை அறிவித்துக்கொள்ளக்கூடியச் சமூக நிலை உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியச் செனட்சபையின் எதிர்க்கட்சித் தலைவரான “பென்னி வோங்” ஒரு ஒருபாற்சேர்க்கையாளர். அவருக்கும் அவருடைய பல்கலைக்கழகக்காலத்துத் தோழிக்கும் இரண்டு குழந்தைகளும் இப்போது உண்டு. இந்த மனிதர்களின் உரிமை பற்றி, பிரச்சனை பற்றி பொதுவெளியில் பேசக்கூடிய சூழ்நிலை உள்ளது. நான் பணிபுரியும், பணிபுரிந்த அலுவலகங்களில் பல ஒருபாற்சேர்க்கையாளர்களும் பணிபுரிகிறார்கள். திருநங்கைகள் பணிபுரிகிறார்கள். அவர்களோடு எந்தப் பேதமும் இல்லாமல் நட்புடன் சங்கடமில்லாமல் பழகும் பக்குவத்தை அவுஸ்திரேலியச் சமூகம் எனக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இந்த விடயம் பற்றிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. “மினோஸா” என்ற சிறுகதை அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே.\nஅவுஸ்திரேலியாவில் ஒருபாற்சேர்க்கையாளர்கள் ஒன்றாக வாழலாம். பழகலாம். அவர்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். “De-facto Relationship” என்பதன்கீழ் அவர்களுடைய குடும்ப உறவும் அங்கீகரிக்கப்படுகிறது. வீடு வாங்குவதற்கான வங்கிக்கடன்கள் இருவருக்கும் சேர்த்துக்கொடுக்கப்படுகிறது. சில மாநிலங்களில் அவர்கள் குழந்தைகளையும் தத்தெடுக்கலாம். அவர்களுடைய பாற்சேர்க்கையைக் காரணமாக வைத்து வேலைத்தளத்திலோ பொதுவிலே வேற்றுமை காட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். இப்படி அவர்களுக்கு ஏறத்தாழ அத்தனை உரிமைகளும் இருக்கிறது. ஒன்றைத்தவிர. அவர்கள் இந்த நாட்டில் சட்டரீதியாகத் திருமணம் முடிக்கமுடியாது. சட்டம் அவர்களைக் கணவன் மனைவி என்று அங்கீகரிக்காது. அதாவது ஒரு பெண்ணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்க்கை நடத்தலாம். ஒரு கூரையின்கீழ் குடியிருக்கலாம். வங்கிக் கடனிலிருந்து சமூக உதவித்தொகைவரை அத்தனை விடயங்களிலும் அவர்கள் ஒரு குடும்பமாகக் கருதப்படலாம். ஆனால் திருமணம் மாத்திரம் முடிக்கமுடியாது. அவர்களின் திருமணங்களை அங்கீகரிக்கவேண்டுமா இல்லையா என்பதே இப்போத�� முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கணிப்பு.\nசமத்துவத் திருமணங்களை அங்கீகரிக்கக்கூடாது என்பதற்குப் பலவிதமான வாதங்கள் வைக்கப்படுகின்றன. இத்திருமணங்களை அதிகமாக எதிர்ப்பது மத அமைப்புகள்தாம். குறிப்பாக அரசியல் செல்வாக்கு மிகுந்த கத்தோலிக்க மத அமைப்புகள். ஏனைய மத அமைப்புகள் எதிர்த்தாலும் அவற்றின் எதிர்ப்புக்கு அவ்வளவு வலு இங்கு இல்லை. திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் நடத்தி வைக்கப்படுவது என்பது கத்தோலிக்கர்களின் பல நூற்றாண்டுகால மத நம்பிக்கை. அதில் திருத்தம் கொண்டுவர அவர்கள் தயாராக இல்லை. சமத்துவத் திருமணங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டால் கத்தோலிக்கத் தேவாலயங்களில் அவற்றைப் போதகர் செய்துவைக்கவேண்டிவர நேரிடும், மறுத்தால் அவர்களுக்கெதிராக சமத்துவச் சட்டங்கள் (laws against discrimination) பாயலாம் என்பது மத அமைப்புகளின் பயம். ஆனால் இந்தச்சட்டம் சமூகத் திருமணங்களுக்குத்தான் செல்லுபடியாலும், மதங்கள் செய்துவைக்கும் திருமணங்களைச் சட்டம் கட்டுப்படுத்தாது என்று அரசு எவ்வளவோ விளக்கிச்சொல்லிவிட்டது. அவர்கள் கேட்பதாக இல்லை. எதிர்ப்பதற்கு இன்னொரு காரணம் பாடசாலைகளில் கல்வித்திட்டங்கள் மாற்றப்பட்டுவிடும் என்பது. திருமணம் என்பதன் வரைவிலக்கணம் மாறிவிட்டால், அதனைத் தெளிவாகக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டி நேரிடும். சமயத்தில் அதுவே ஒருபாற்சேர்க்கை பற்றிய சிந்தனைகளை சிறுவர்கள் மத்தியில் தூண்டிவிடலாம். விடலைப்பருவத்தில் சமபால் மாணவர்களே ஒன்றாக விடுதிகளிலும், சுற்றுலாக்களின்போதும் தங்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் அல்லவா சமபாலீர்ப்பு இச்சைக்குச் சமூகச்சூழலும் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால், இங்கே, நாமே அந்தச்சூழலை ஏற்படுத்திக்கொடுத்துவிடுகிறோமோ என்கின்ற கவலை எதிர்ப்பாளர்கள் மத்தியில் இருக்கிறது. இந்தக்கவலையில் உண்மையும் இல்லாமலில்லை. குழப்பமான விடலைப்பருவத்தில் குழந்தைகளுக்கு நாங்களே உந்துதலான சூழலை ஏற்படுத்திவிடக்கூடாதுதான். பாடத்திட்டங்களையும் கல்வி நிறுவனங்களின் சூழலையும் அதற்கமைய மிகக்கவனமாக அமைத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு அரசுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் உள்ளது. அதே சமயம் திருமணம் என்கின்ற ஒன்றைத்தவிர மீதி எல்லா உரிமைகளும் ஒருப��ற்சேர்க்கையாளர்களுக்கு இந்த நாட்டில் உள்ளது. அப்படியிருக்கையில் திருமணத்தைச் சட்டபூர்வமாக்குவதால் இப்போதுள்ள சூழல் அப்படியே குலைந்துபோய்விடும் என்று விவாதிப்பது சற்று அதிகப்படி என்றே தோன்றுகிறது.\nமூன்றாவது காரணி குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது. முக்கியமான வாதம். ஒருபாற்சேர்க்கைத் தம்பதிகள் தத்தெடுப்பதன் மூலமோ, வாடகைத்தாய் அல்லது விந்துவங்கி மூலமோ குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் அக்குழந்தைகளுக்கு இருபாற் பெற்றோர்கள் கிடைக்காமல் போய்விடும். ஒரு குழந்தைக்குத் தந்தை ஆணாகவும் தாய் பெண்ணாகவும் இருக்கவேண்டியது அதன் உரிமை. அது அந்தக் குழந்தையின் வளர்ப்புக்கு இன்றியமையாத ஒன்று. ஆகவே ஒருபாற்சேர்க்கையாளர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று ஒருவாதம் முன் வைக்கப்படுகிறது. ஜெர்மனியில் அண்மையில் இதேபோல ஒரு வாக்கெடுப்பு அரசுமன்றில் நடைபெற்றபோது ஜெர்மன் அதிபர் அஞ்சலா மெர்கல் இந்தக் குழந்தைகள் பிரச்சனையைக் காரணம் காட்டியே அதற்கெதிராக வாக்களித்தார். ஒரு ஆண் தந்தை, பெண் தாயைப்போலவே, ஒரு ஆண் தந்தை, ஆண் தாயும் பெற்றோர்களே. ஒரு ஆணுக்குத் தாயுணர்வு இருக்காதா ஒரு பெண்ணுக்குத் தந்தை உணர்வு இருக்கமுடியாதா ஒரு பெண்ணுக்குத் தந்தை உணர்வு இருக்கமுடியாதா என்று இதற்குப் பதில் வாதங்கள் வைக்கப்படுகின்றன. என்னளவில் இவ்வாதங்களை இப்பிரச்சனைக்குத் தக்க காரணங்களாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. திருமணம் என்பது வயதுவந்த இரண்டு பெரியவர்கள் தம்மிடையே எடுக்கும் முடிவு. அது அவர்களுடைய தெரிவு. ஆனால் பெற்றோர் என்பது குழந்தையின் தெரிவு இல்லை. ஆனால் ஒரு ஆணும், பெண்ணும்தான் குழந்தை பெற முடியும் என்பது இயற்கையின் தெரிவு. அப்படி இருக்கையில் ஒரே பாலினத்தவரே தாயாகவும் தந்தையாகவும் இருக்க முடிவு செய்வது விரோதமான ஒன்றாகவே எனக்குப் படுகிறது. திருமணங்களைச் சட்டபூர்வமாக்கினால், அடுத்ததாக குழந்தைகள் விவகாரம் கையில் எடுக்கப்படும் என்கின்ற எதிர்ப்பாளர்களின் வாதத்திலும் ஒருவித உண்மை உள்ளது. இதுபற்றிய தெளிவுபடுத்தல்களும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் அவசியமானவை.\nஇந்த மூன்று வாதப்புள்ளிகளையும் தவிர்த்த ஏனைய வாதங்கள் எல்லாமே அடிப்படையற்றவை. “Appeal to fallacy”, “Appeal to fear”, “Slippery slope” வ���ை நாவலோ நாவல் வாத வழுக்கள். சமத்துவத் திருமணங்களை அங்கீகரித்தால் நாளை ஆண் குழந்தை பாடசாலைக்குப் பாவாடையோடு செல்ல ஆரம்பித்துவிடும் என்கின்றது ஒரு தொலைக்காட்சி விளம்பரம். Appeal to fear bullshit. ஒருபாற் சேர்க்கையாளர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பது இன்னொரு வாதம். Appeal to fallacy bullshit. தனிமனித ஒழுக்கம் என்பது குழப்பமான ஒன்று. ஆனால் வயதுவந்த இரு மனிதர்கள் மனமொத்து ஒரு விடயத்தை மற்றவரின் சுதந்திரத்தைப் பாதிக்காவண்ணம் செய்கையில் எவரும் கேள்வி கேட்கமுடியாது. தவிர ஆண், பெண் உறவாளர்களிடையே இருக்கின்ற அதே அறவொழுக்கம் ஒருபாற்சேர்க்கையாளர் மத்தியிலும் இருக்கிறது. அவர்களும் குடும்பமாகவே கூடி வாழ்கிறார்கள். ஒருவருக்கு ஒருவராக வாழ்கிறார்கள். மீறி ஒருவர் விலகிச்செல்லும்போது குடும்பம் பிரிகிறது. இது எல்லா பாலீர்ப்பாளர்களுக்கும் பொதுவான ஒன்றுதானே இதெல்லாம் ஒரு நாகரிகத்தின் பான்சி விடயம், இதற்குத் தீனி போடலாகாது என்கின்றது இன்னொரு வாதம். இப்போது இதை அங்கீகரித்தால், நாளை மிருகங்களோடும் காதல்கொண்டு திருமணம் செய்யவேண்டும் என்று சொல்வோரையும் அங்கீகரிக்கநேரிடும் என்கிறது இன்னொரு வாதம். Slippery slope bullshit. உறவு என்பது இருமனங்கள் ஒத்துச் செய்யுமொன்று. இது எப்படி ஐந்தறிவு மிருகங்களுக்குச் செல்லுபடியாகும். சொல்லப்போனால் மிருகங்களை “Neutering” செய்து வீட்டில் வளர்ப்பதே வன்கொடுமையான விடயம். அதுபற்றிப் இன்னொரு கட்டுரையில் பேசலாம்.\nசமத்துவத் திருமணங்கள் எதற்குத் தேவை அதுதானே அவர்களுக்கு சகல அங்கீகாரங்களும் இருக்கின்றனவே. அதுதானே அவர்களுக்கு சகல அங்கீகாரங்களும் இருக்கின்றனவே. ஏன் அவர்களின் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கவேண்டும் ஏன் அவர்களின் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கவேண்டும் இது முக்கியமான கேள்வி. இதே மாதிரியான கேள்வியை என்னிடம் சிங்கள நண்பர்கள் எப்போதும் கேட்பதுண்டு. தமிழர்கள் கொழும்பிலே சிங்களவர்களோடு இணைந்துதானே வாழ்கிறார்கள் இது முக்கியமான கேள்வி. இதே மாதிரியான கேள்வியை என்னிடம் சிங்கள நண்பர்கள் எப்போதும் கேட்பதுண்டு. தமிழர்கள் கொழும்பிலே சிங்களவர்களோடு இணைந்துதானே வாழ்கிறார்கள் அவர்களுக்கு எல்லா உரிமையும் இந்த நாட்டில் இருக்கிறதே அவர்களுக்கு எல்லா உரிமையும் இந்த நாட்டில் இருக்கிறதே அப்புறம் ஏன் அவர்கள் தனிநாடு கேட்டுப்போராடுகிறார்கள் அப்புறம் ஏன் அவர்கள் தனிநாடு கேட்டுப்போராடுகிறார்கள் என் பதில். “தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்” என்ற தீர்மானத்தைத் தமிழரல்லாத இனமொன்று எடுக்கமுடியாது. இருப்பதை எவரும் கேட்பதில்லை. இல்லாததைத்தான் கேட்பார்கள். “எனக்கு இவ்வுரிமை வேண்டும்” என்று ஒருவர் கேட்கவேண்டிய நிலைமையே அபத்தமான ஒன்றாகப் படுகிறது. உரிமை என்பது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கொடுக்கப்படும் ஒரு விடயமே அல்ல. எடுக்கப்படும் விடயமும் அல்ல. ஆனால் இவ்விரண்டும் காலம்காலமாக உயிரிகளிடத்தில் இடம்பெற்று வருவது மனிதகுலச் சோகம்.\nகொழும்பில் பிறந்து பின்னர் கனடாவில் குடியேறிய சியாம் செல்வதுரையின் “Funny Boy” என்கின்ற நாவல் அர்ஜி என்கின்ற தமிழ், ஒருபால் ஈர்ப்புடைய ஒருவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. சமகாலத்தில் வீட்டுக்கு வெளியே இனக்கலவரங்களும் ஒடுக்குமுறைகளும் இடம்பெறும்வேளையில் வீட்டுக்குள்ளே அர்ஜியின் புதிரான நடவடிக்கைகளால் அவன் கேலிக்குள்ளாகித் துன்புறுத்தப்படுகிறான். ஒரு பதின்ம இளைஞன், பெண்போல தன்னைப் பாவனை செய்வதும், ஆண்கள்மீது ஈர்ப்புக்கொள்வதும் விசனத்தோடு எள்ளி நகையாடப்படுகிறது. வெளியே இன அடக்குமுறை. உள்ளே பாலியல் அடக்குமுறை. இந்த இரண்டு புள்ளிகளினூடாக அந்த நாவல் நகர்ந்துசெல்லும். நாவலில் அர்ஜி சொல்லும் ஒரு வாக்கியம் மிக முக்கியமானது.\n“சரி பிழை, நல்லது கெட்டது போன்ற விடயங்கள் வரலாற்று அடிப்படையிலானவை அல்ல. அவை முன்னர் இப்படித்தான் நிலைமை இருந்தன என்பதற்கான ஆதாரங்களும் அல்ல. நான் என்னையும் செகானையும் நினைத்துப்பார்க்கிறேன். கராஜினுள்ளே நமக்குள் நடந்தவை தவறான விடயமே அல்ல. செகானை நான் காதலிப்பது எப்படித் தவறானதாக அமையும் அது யாரின் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதில் தங்கியிருக்கிறது. எல்லாச் சரி பிழைகளும், எல்லா நல்லது கெட்டதுகளும் யாருடைய கையில் அதிகாரம் இருக்கின்றது என்பதிலேயே தங்கியிருக்கிறது. ஒருநாள் அந்த அதிகாரம் எம்முடைய கைகளில் வந்துவிழும் சாத்தியமும் இருக்கிறது அது யாரின் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதில் தங்கியிருக்கிறது. எல்லாச் சரி பிழைகளும், எல்லா நல்லது கெட்டதுகளும் யாருடைய கையில் அதிகாரம் இருக்கின்றது என்���திலேயே தங்கியிருக்கிறது. ஒருநாள் அந்த அதிகாரம் எம்முடைய கைகளில் வந்துவிழும் சாத்தியமும் இருக்கிறது\n“திருமணம் என்பது எமது உரிமை, அது மறுக்கப்பட்டு நாம் வஞ்சிக்கப்படுகிறோம்” என்று ஒருபாற்சேர்க்கையாளர்கள் சொல்லும்போது, “உங்களுக்கு ஏன் இந்த உரிமை வேண்டியிருக்கிறது மீதி எல்லா உரிமைகளும் உங்களுக்கு இருக்கிறதே மீதி எல்லா உரிமைகளும் உங்களுக்கு இருக்கிறதே” என்று அவர்களை நோக்கிச் சொல்லுவது என்பது அர்த்தமற்ற வீண்வாதம். சட்டத்துக்கு முன்னர் அனைவரும் சமம் எனின், இவர்கள் மாத்திரம் எப்படி சமனில்லாமற் போனார்கள்” என்று அவர்களை நோக்கிச் சொல்லுவது என்பது அர்த்தமற்ற வீண்வாதம். சட்டத்துக்கு முன்னர் அனைவரும் சமம் எனின், இவர்கள் மாத்திரம் எப்படி சமனில்லாமற் போனார்கள் இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர்வரை பெண்களின் நிலைமை இருந்தது. அதற்குமுன்னர் கறுப்பினத்தவர்கள். பூர்வீகக் குடிகள். அகதிகள். குடியேறிகள். தென்னாசியச் சமூகத்தின் இன, மத, சாதியக்கட்டமைப்புகள் இன்றைக்கும் மிக வலுவாக மனிதர்களைப் பிரித்துவைத்து ஒடுக்குமுறை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம்தான். ஆனால் அந்த “அனைவர்” என்ற பதத்துக்குள் யார் யாரெல்லாம் அடங்குவார்கள் என்பதையும் சட்டமே தீர்மானித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் சோகம். வரலாறும் காலமும் தொடர்ச்சியான புரட்சிகளும் போராட்டங்களும் அந்த “அனைவரும்” என்ற சொல்லின் வட்டத்தைப் வியாபித்துக்கொண்டே வருகின்றன. அந்த நெடிய போராட்டத்தின் இன்னொரு புள்ளிதான் சமத்துவத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்குவது என்பது.\nஒருபாற்சேர்க்கையாளர்களை எந்தச் சங்கடமுமில்லாமல் தம் சமூகத்தின் சக மனிதராய் ஏற்றுக்கொள்வதை இன்றைக்கு உலக நாடுகளின் பல இனக்குழுக்கள் செய்யத்தொடங்கிவிட்டன. இந்த விடயம் பற்றிய ஒரு தெளிவான வெளிப்படையான பார்வையும் மனிதர்களிடத்தில் தோன்றிவிட்டது. ஆனால் நம் தமிழ் சமூகத்தில் அந்த நிலைமை இன்னமும் தோன்றவில்லை. இந்த விடயம் இன்னமும் ஒரு பேசாப்பொருளாக, வேண்டாதவேலையாக, தீண்டத்தகாத ஒன்றாகவே இருந்துவருகிறது. ஒருபால் ஈர்ப்பு உள்ளவர்கள் மிக அரிதாகவே தம்மை வெளிக்காட்டிக்கொள்ளமுடிகிறது. அதில் பலர் சமூகத்துக்காக, சமூகத்தின் போலித்தனத்துக்காக தம்முடைய பாலியல் ஈர்ப்பை மறைத்துக்கொண்டு மாற்றுப்பாலினரைத் திருமணமும் முடித்துத் தம்முடைய வாழ்க்கையையும் மற்றவர் வாழ்க்கையையும் சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தனிமனிதரின், ஒரு குழுவின் வாழ்க்கை இப்படிச் சீரழியும்போது போலியான முன்முடிபுகளால் கட்டப்பட்டிருக்கும் நம் நம்பிக்கைகளையும் உள்ளுணர்வுகளையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கத்தான் வேண்டுமா நாளை நம் வீட்டில் இப்படி ஒரு நிலைமை வரலாம் அல்லவா. நம் குழந்தைகளில் ஒன்று ஒருபாற்சேர்க்கையாளராக அமைந்துவிடும் சாத்தியம் இருக்கிறதல்லவா நாளை நம் வீட்டில் இப்படி ஒரு நிலைமை வரலாம் அல்லவா. நம் குழந்தைகளில் ஒன்று ஒருபாற்சேர்க்கையாளராக அமைந்துவிடும் சாத்தியம் இருக்கிறதல்லவா அப்படி அமையும்பட்சத்தில் அந்தப்பிள்ளை சுதந்திரமாக இயங்குவதற்கான சமூகவெளியை நாம் ஏலவே அமைத்துவைத்திருக்கவேண்டியது முக்கியமல்லவா அப்படி அமையும்பட்சத்தில் அந்தப்பிள்ளை சுதந்திரமாக இயங்குவதற்கான சமூகவெளியை நாம் ஏலவே அமைத்துவைத்திருக்கவேண்டியது முக்கியமல்லவா அல்லது அதனுடைய உணர்வுகளையும் மலினப்படுத்தி, அடக்கியாண்டு ஒடுக்கிவைக்கப்போகிறோமா\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/09/14/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T07:22:41Z", "digest": "sha1:X7AVJJSZEV5ZWRIDJUPFKGUPKHKJSCFM", "length": 21844, "nlines": 169, "source_domain": "www.stsstudio.com", "title": "உனக்கெனவா நான் பிறந்தேன்?-இந்துமகேஷ் - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்���ிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்கள் 21.09.2020 இன்று தமது குடும்பத்தாருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும்…\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் கருத்து இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய…\nபரிசில்வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தமிழ் நாடக விழா நாயகன் நாடக மூதாளர் „உடல் „அரங்கியல் சஞ்சிகையின் ஆசிரியர் எம்.அரியநாயகம் அவர்கள் (20.09.2020) ஆகிய…\nயுகம் வானொலி .அன்பு அறிவிப்பாளர் கலைமதி வாகீசன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, குடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\nதாயகத்தில் இரணமடு கிளிநொச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடகி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மதுகுடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும்,…\nகோயில் யானை ஒன்று குளித்துவிட்டு ஒரு ஒற்றையடிப் பாதைவழியாக வந்து கொண்டிருந்ததாம். சேற்றில் குளித்துவிட்டு அதே வழியாக வந்த பன்றி ஒன்று யானைக்கு எதிர்ப்பட்டதாம். பன்றியைக் கண்ட யானை சற்று ஒதுங்கி அந்தப் பன்றிக்கு வழிவிட்டு நடையைத் தொடர்ந்ததாம். யானை தனக்குப் பயந்து மரியாதை தருவதாக எண்ணிக் கொண்டு உள்ளார்ந்த பெருமிதத்தொடு நடந்ததாம் பன்றி.சேற்றில் குளித்துவிட்டு வரும் பன்றி தன்னருகே வரும்போது தப்பித்தவறி உதறிக்கொண்டால் அதன்மேலுள்ள சேறு குளித்துவிட்டு வரும் தன்மீது பட்டு தன்னை அசுத்தமாக்கிவிடுமே என்பதனால்தான் யானை ஒதுங்கிப் போனது என்றும், பெரியோர்கள் எப்போதுமே அடக்கமுடையவர்களாகவே இருப்பார்கள் என்��ும் இந்தக் கதைமூலம் நீதி சொல்லப்படுகிறது.பெரும்பான்மையான நீதிகளைக் கற்றுக்கொள்ள நமக்கு அறிமுகப்படுத்தப்படும் கதைகளுக்கு எல்லாம் பிற விலங்கினங்கள் மூலமாகவே உருவகம் தரப்படுகிறது.விலங்கின் குணங்கள் மனிதர்களுக்கு அவ்வப்போது உதாரணமாகக் காட்டப்படுவதுபோலவே மனிதக்குணங்களையும் அவ்வப்போது விலங்குகளுக்கும் போர்த்தி மகிழ்கிறோம்.எப்போதெல்லாம் நமக்குக் கோபம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மற்றவர்களைக் கடிந்துகொள்ள நாம் பயன்படுத்தும் சொற்களில் ஒன்று: பன்றி„கண்டது கற்கப் பண்டிதனாவான்“ என்று பழமொழி சொன்னால் அதற்கு ஒத்ததாக „கண்டது தின்னப் பண்டியனாவான்“ என்று மறுமொழி சொல்வதும் உண்டு. (பன்றி என்பதைப் பண்டி என்று அழைத்துப் பழக்கப்பட்டவர்களுக்கு பண்டிதனைப் பண்டியனாக்குவது இலகுவான காரியமாக இருக்கிறது.)பன்றி எப்போதும் சேற்றில் குளிப்பதால் அது அசுத்தமான பிராணிபோலக் காட்சி தருகிறது. ஆனால் இயற்கை அதற்கு வியர்வைச் சுரப்பிகளைத் தராததால் அவை சேற்றில் குளிப்பதன்மூலமே தமது உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கமுடியும் என்று அறிந்து வைத்திருப்பதாலோ என்னமோ அவை சேற்றில் புரண்டுகொண்டிருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிடுகிறோம்.சேற்றிலிருந்து பன்றியை மீட்டு அதை நன்னீரால் சுத்தம் செய்துவிட்டால், „கடித்துத் தின்னவேண்டும் போல்“ என்று மறுமொழி சொல்வதும் உண்டு. (பன்றி என்பதைப் பண்டி என்று அழைத்துப் பழக்கப்பட்டவர்களுக்கு பண்டிதனைப் பண்டியனாக்குவது இலகுவான காரியமாக இருக்கிறது.)பன்றி எப்போதும் சேற்றில் குளிப்பதால் அது அசுத்தமான பிராணிபோலக் காட்சி தருகிறது. ஆனால் இயற்கை அதற்கு வியர்வைச் சுரப்பிகளைத் தராததால் அவை சேற்றில் குளிப்பதன்மூலமே தமது உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கமுடியும் என்று அறிந்து வைத்திருப்பதாலோ என்னமோ அவை சேற்றில் புரண்டுகொண்டிருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிடுகிறோம்.சேற்றிலிருந்து பன்றியை மீட்டு அதை நன்னீரால் சுத்தம் செய்துவிட்டால், „கடித்துத் தின்னவேண்டும் போல்“ அழகுகாட்டும் அதன் செம்மேனியின் நிறம் அதற்கு ஆபத்தாய் முடிகிறது. பெரும்பாலான மனிதர்களின் பசிபோக்க அது அவர்களது அடுப்பங்கரைகளுக்குப் போய்ச் சேர்கிறது.1918ம் ஆண்டு தொடங்கியதாக���் கூறப்படும் பன்றிக்காய்ச்சல் இன்றுவரை பயம்காட்டினாலும் பன்றிகளுக்கு உயிர்ப்பிச்சை தர மனிதர்கள் மறுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏனைய விலங்கினங்களைவிட அதிகமாக வம்சவிருத்தி செய்வதால் பன்றிகள் அதிகமாக இரையாகிப் போகின்றனவா அல்லது அதிகமாக இரையாகிப் போவதால் அவை அதிகமாக வம்சவிருத்தி செய்கின்றனவா“ அழகுகாட்டும் அதன் செம்மேனியின் நிறம் அதற்கு ஆபத்தாய் முடிகிறது. பெரும்பாலான மனிதர்களின் பசிபோக்க அது அவர்களது அடுப்பங்கரைகளுக்குப் போய்ச் சேர்கிறது.1918ம் ஆண்டு தொடங்கியதாகக் கூறப்படும் பன்றிக்காய்ச்சல் இன்றுவரை பயம்காட்டினாலும் பன்றிகளுக்கு உயிர்ப்பிச்சை தர மனிதர்கள் மறுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏனைய விலங்கினங்களைவிட அதிகமாக வம்சவிருத்தி செய்வதால் பன்றிகள் அதிகமாக இரையாகிப் போகின்றனவா அல்லது அதிகமாக இரையாகிப் போவதால் அவை அதிகமாக வம்சவிருத்தி செய்கின்றனவா என்ற இந்தக் கேள்விக்கு இன்னும் விடை இல்லை என்ற இந்தக் கேள்விக்கு இன்னும் விடை இல்லைநாம் வாழும் உலகத்தை வளப்படுத்தும் உழைக்கும் வர்க்கம் – விவசாயி முதல் துப்பரவுத் தொழிலாளி வரையில்- சேறும் சகதியும் சாக்கடைகளும் என்று அழுக்குகளுக்குள் கால்பதித்துத்தான் உலகத்தை வளப்படுத்த வேண்டியிருக்கிறது.உழைக்கும் பொழுதுகளில் உடம்பில் படியும் அழுக்குகளை ஓய்வுப் பொழுதுகளில் கழுவிவிட்டு ஏனைய பொழுதுகளில் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வாழும் ஒரு தொழிலாளியின் மனம் கொள்ளும் நிறைவு, வெறுமனே தம்மைக் காட்சிப் பொருள்களாகமட்டுமே மாற்றிக் கொண்டு கற்பனை சுகங்களில் களித்திருக்கும் மனித உருவங்களுக்கு ஒருபோதும் கிட்டுவதில்லை.ஆதிகாலங்களில் மண்ணில் புதைந்திருக்கும் கிழங்குகளைத் தோண்டி எடுப்பதற்காய் மண்ணைப் புரட்டிப்போடும் பன்றிகள், தாம் அறிந்தோ அறியாமலோ விவசாயிகளுக்கு உதவியிருக்கின்றன. பன்றிகளுக்கு உணவூட்டி, வளர்த்த பன்றிகளையே உணவாகக் கொள்ளும் மனிதனுக்குப் பன்றிகளின் குணம் கொஞ்சமேனும் ஊறாமலா இருக்கும்நாம் வாழும் உலகத்தை வளப்படுத்தும் உழைக்கும் வர்க்கம் – விவசாயி முதல் துப்பரவுத் தொழிலாளி வரையில்- சேறும் சகதியும் சாக்கடைகளும் என்று அழுக்குகளுக்குள் கால்பதித்துத்தான் உலகத்தை வளப்படுத்த வேண்டியிருக்கிறத���.உழைக்கும் பொழுதுகளில் உடம்பில் படியும் அழுக்குகளை ஓய்வுப் பொழுதுகளில் கழுவிவிட்டு ஏனைய பொழுதுகளில் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வாழும் ஒரு தொழிலாளியின் மனம் கொள்ளும் நிறைவு, வெறுமனே தம்மைக் காட்சிப் பொருள்களாகமட்டுமே மாற்றிக் கொண்டு கற்பனை சுகங்களில் களித்திருக்கும் மனித உருவங்களுக்கு ஒருபோதும் கிட்டுவதில்லை.ஆதிகாலங்களில் மண்ணில் புதைந்திருக்கும் கிழங்குகளைத் தோண்டி எடுப்பதற்காய் மண்ணைப் புரட்டிப்போடும் பன்றிகள், தாம் அறிந்தோ அறியாமலோ விவசாயிகளுக்கு உதவியிருக்கின்றன. பன்றிகளுக்கு உணவூட்டி, வளர்த்த பன்றிகளையே உணவாகக் கொள்ளும் மனிதனுக்குப் பன்றிகளின் குணம் கொஞ்சமேனும் ஊறாமலா இருக்கும்அது சரி உலகம் முழுதும் வாழும் மனிதர்களின் எண்ணிக்கை இப்போது எத்தனைகோடி என்பது உங்களுக்குத் தெரியுமா683 கோடியே 12 இலட்சத்தைத் தாண்டிவிட்டது (2011 இல்) என்கிறார்கள்.„என்ன இது பன்றி குட்டிபோட்டது மாதிரி683 கோடியே 12 இலட்சத்தைத் தாண்டிவிட்டது (2011 இல்) என்கிறார்கள்.„என்ன இது பன்றி குட்டிபோட்டது மாதிரி\n11.09.20அன்று இலங்கையின் உயர் விருதான „நாடகக் கீர்த்தி“விருது பெற்ற அருட் கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளார்\n“ சுவிஸ் இசைக்கலைஞர்கள் சங்கமம் “25..09..2020 ( வெள்ளிக்கிழமை ) 16:00 மணி\nதாயகத்தில் ஈகுருவியின் புதிய வெளிச்சம்\nகனடாவைத் தளமாகக் கொண்ட இகுருவி ஊடகத்தாரின்…\nநல்லூர் கந்தசுவாமி தேர் உற்சவத்திருவிழா – 20.08.2017\nநல்லையம்பதியானின் 281வது மகோற்சவ தேர்…\nவெற்றிமணி – ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்08.07.2020\nஇளமையைப் பார்த்து பரவசம் காணும் நம் இதயம்…\nதிரைப்படம் சித்திரை மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்\nஇசைச்சங்கமம்” நிகழ்வில் சி.சின்மயி அவர்களுக்கு “இசை இளம் பருதி” வழங்கி கெளரவிக்கப்பட்டது\nலண்டனில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையால்…\nநோர்வே நாட்டில் “ தமிழ்முரசம் “ வானொலியின் ஏற்பாட்டில் அறிமுகம்“பகிரப்படாதபக்கங்கள்” 10.06.2019\n“பகிரப்படாதபக்கங்கள்” பல தடைகளை தாண்டி…\nபாடகர் ஈசன் சரண் அவர்களின் பிறந்தநாள்வா‌ழ்த்து 14.08.2019\nபாடகர் ஈசன் சரண் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும்…\nஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம் திருவிழா 24-08-2017\nஇன்று ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nதொழில் அதிபர் ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.09.2020\nபாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்அவர்களின் (50) வது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 23.09.2020\nபாடகர் சசி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து22.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (25) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (642) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2020-09-23T05:16:51Z", "digest": "sha1:HFIO4CYDGBEBUA2IDDUK4DGOWW2EDNKW", "length": 14308, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆறுவயது சிறுவன்: உயிரோடு மீட்க போராட்டம் | ilakkiyainfo", "raw_content": "\nகர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆறுவயது சிறுவன்: உயிரோடு மீட்க போராட்டம்\nதிறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் சிக்கிக்கொண்ட சம்பவம் கர்நாடகாவில் மீண்டும் நடந்துள்ளது.\nஜூன் 17ம்தேதி, பிஜாப்பூர் மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி அக்ஷதா ஆழ்துளை கிணற்றில் விழுந்து 46 மணி நேரத்துக்கு பிறகு உயிரிழந்தாள்.\nகர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆறுவயது சிறுவன்: உயிரோடு மீட்க போராட்டம் இந்நிலையில் பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தில் இன்று அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nஇன்று மதியம், அக்கிராமத்திலுள்ள சுமார் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் திம்மண்ணா என்ற ஆறு வயது சிறுவன் எதிர்பாராமல் தவறி விழுந்துள்ளான். ஹனுமந்தஹட்டி என்பவர் இந்த ஆழ்துளை கிணற்றை தோண்டிவிட்டு தண்ணீர் வரவில்லை என்று அதை அப்படியே திறந்துவிட்டதன் விளைவாக இந்த சம்பவம் நடந்துள்ளது.\nசிறுவன் சுமார் 90 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து மீட்பு பணியை துவக்கியுள்ளன.\nகுழாய் மூலம் ஆக்சிஜன் உள்ளே அனுப்பப்படுகிறது. ஆக்சிஜனை சிறுவன் சுவாசிப்பதால் அவன் உயிரோடு இருப்பது உறுதியாகியுள்ளது.\nஇதனிடையே, ஆழ்துளை கிணற்றில் விழும் சிறுவர்களை ரோபோ உதவியுடன் மீட்பதில் பயிற்சி பெற்ற மதுரையை சேர்ந்த மணிகண்டனுக்கும் சம்பவ இடத்துக்கு வருமாறு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பெங்களூருக்கு சாலை மார்க்கமாகவும், அதன்பிறகு ஹெலிகாப்டர் மூலமாக பாதாமி செல்வார்.\nமருத்துவமனை பக்கமே செல்லாத 101 வயது மூதாட்டி 0\nமனைவியை தேர்வு செய்துவிட்டார் ஆர்யா\nசவூதி அரேபியாவில் எறும்பு கடித்து இந்திய பெண் மரணம் 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்கள���ல் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/216494?_reff=fb", "date_download": "2020-09-23T07:45:10Z", "digest": "sha1:FYRARCPSQL75WSGV7YZYHC4Q2TUPN5D6", "length": 8415, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பாலத்திலிருந்து தவறி ஆற்றில் விழுந்த பேருந்து: குழந்தைகள் உட்பட 19 பேர் பலி... 21 பேர் படுகாயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செ���்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாலத்திலிருந்து தவறி ஆற்றில் விழுந்த பேருந்து: குழந்தைகள் உட்பட 19 பேர் பலி... 21 பேர் படுகாயம்\n22அடி உயர பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 19 பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாஸ்கோவிலிருந்து கிழக்கே 3,930 மைல் தொலைவில் உள்ள குயங்கா ஆற்றில், ஓட்டுநர் உட்பட 43 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து 22 அடி உயரத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்துள்ளது.\nஆறு ஆழமற்றதாகவும், அதன் முழு ஆழமும் உறைந்திருந்ததாலும், பேருந்து பனிக்கு அடியில் மூழ்கவில்லை. விபத்திற்கு காரணம் பேருந்தின் டயர் பழுதானதாகவும், மற்றொன்று பாலத்திலிருந்து நழுவியதாகவும் கூறப்படுகிறது.\nஞாயிற்றுக்கிழமை இருட்டிற்குப் பிறகும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nசம்பவத்தை நேரில் பார்வையிட்ட பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ஒசிபோவ், 19 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் பல்வேறு காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.\n20 வருட அனுபவம் வாய்ந்த, மிகவும் கவனத்துடன் பேருந்தை இயக்கக்கூடிய டிரைவர், செர்ஜி குபசோவ் (43) இந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/mems", "date_download": "2020-09-23T07:29:15Z", "digest": "sha1:57GZ2WTQWDM6LAZOS2FIC3WWZVGQT5E4", "length": 4567, "nlines": 48, "source_domain": "newsline.lk", "title": "மீம்ஸ்", "raw_content": "\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nஇன்றைய நவீன உலகத்தில் சுற்றுச்சூழலை அழித்து, கட்டிடங்களைக் கட்டுவதில் தான் பெரு நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. இதற்காக மரங்கள், காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதனை எடுத்துக் கூறும் சிந்தனைச் சித்திரமொன்றை அவந்த ஆட்டிகல என்ற கேலிச்சித்திரக் கலைஞர்கள் வரைந்துள்ளார். சிந்திப்போம் செயற்படுவோம்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/this-is-our-world-cup-says-ben-stokes", "date_download": "2020-09-23T07:50:11Z", "digest": "sha1:ZZ7QABQZB7QLENZTKMVHNOEZKTELEQMS", "length": 10327, "nlines": 155, "source_domain": "sports.vikatan.com", "title": "``இது எங்களின் உலகக் கோப்பை; எப்படி ஜெயிக்கணும்னு தெரியும்!” - பென் ஸ்டோக்ஸ் - This is our world cup, says Ben Stokes", "raw_content": "\n``இது எங்களின் உலகக் கோப்பை; எப்படி ஜெயிக்கணும்னு தெரியும்” - பென் ஸ்டோக்ஸ்\nஸ்டோக்ஸ் ( AP )\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்குப் பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், எப்படி கோப்பையை வெல்ல வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்றார்\nஉலகக் கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்று நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது. நம்பர் ஒன் அணி ஆஸ்திரேலியாவின் வேகத்தால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.\nஇங்கிலாந்து அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிக்கலான இடத்தில் இருக்கிறது. காரணம் கடந்த இரண்டு போட்டிகளில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளதால், அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க கடுமையாகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி மீதம் இருக்கும் இரு போட்டிகளிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுஇண்டர் ஸ்டோக்ஸ் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார். அவருக்குச் சரியான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இங்கிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்தது.\nஇந்நிலையில் தோல்விக்குப் பின்னர் பேசிய ஸ்டோக்ஸ், இது எங்களின் உலகக் கோப்பை அதை எப்படி வெல்ல வேண்டும் என எங்களுக்குத் தெரியும் எனப் பேசியுள்ளார். ஸ்டோக்ஸ், ``கடந்த இரு போட்டிகளின் முடிவுகள் நிச்சயம் ஏமாற்றம் தரும் விதமாக அமைந்துவிட்டது. ஆனால் உங்கள் அனைவருக்கும் தெரியும், இது எங்கள் உலகக் கோப்பை. இதனை வெல்லும் வழிகளை நாங்கள் அறிவோம்.\nகடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடையும்போது வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். ஆனால் நாங்கள் எங்களில் கேம் ப்ளானை மாற்றப் போவதில்லை.\nநாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் போட்டியின் சூழலுக்கு ஏற்ற சில மாற்றங்கள் தான். நாங்கள் பலமான அணி என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த இரண்டு போட்டிகளில் எளிதில் எங்களின் விக்கெட்டுகளை கொடுத்துவிட்டோம். வலிமையான பேட்டிங் கொண்ட ஒரு அணி அப்படி இழக்கக் கூடாது தான். ஆனாலும் எந்த விதத்திலும் எங்களின் நம்பிக்கையை இது குறைக்காது\"என்றார்.\nஇந்திய அணிக்கு எதிரான போட்டி தொடர்பாகப் பேசிய ஸ்டொக்ஸ், ``இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம். ஆனால் அவர்கள் சிறந்த அணி என்பதையும் அவர்களின் தற்போதைய ஃபார்ம் குறித்தும் அறிந்து வைத்திருக்கிறோம். அவர்களுக்கு எதிராக எங்களின் பெஸ்டை கொடுப்போம்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/arjun-kapoor-lover-malaika-arora-get-positive-in-covid-19-qg9yaa", "date_download": "2020-09-23T06:00:46Z", "digest": "sha1:ELQEQO6GWNSO56F7NMHQ4MKU7IYZS6CY", "length": 12152, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அர்ஜுன் கபூரை தொடர்ந்து அவரது காதலிக்கும் கொரோனா..! பரபரப்பில் பாலிவுட்..! | arjun kapoor lover malaika arora get positive in covid 19", "raw_content": "\nஅர்ஜுன் கபூரை தொடர்ந்து அவரது காதலிக்கும் கொரோனா..\nபிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதியான தகவலை நேற்று சமூக வலைத்தளம் மூலம் அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவருடைய காதலி மலைக்கா அரோராவிற்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.\nபிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதியான தகவலை நேற்று சமூக வலைத்தளம் மூலம் அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவருடைய காதலி மலைக்கா அரோராவிற்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.\nகொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றாலும், பொருளாதார ரீதியில் அவஸ்தை படும் மக்களுக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் மெல்ல மெல்ல பல தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. இது போன்ற தளர்வுகளால் கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றாலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.\nதமிழகத்தை கடந்து, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. சாதாரண மக்களை தாண்டி, பல பிரபலங்களையும் பதம் பார்த்து வருகிறது கொரோனா. அந்த வகையில், ஏற்கனவே, பாலிவுட் திரையுலகை சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக், மகள் ஆராத்யா, மற்றும் மாமனார் அமிதாப் பச்சன் என ஸ்டார் குடும்பத்தையே ஆட்டி வைத்தது கொரோனா.\nஇவர்களை தாண்டியும் பல பிரபலங்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்கான உரிய சிகிச்சை எடுத்து மீண்டு வந்தனர்.\nஇந்நிலையில் அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகன்,அர்ஜுன் கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை அவரே வெளியிட்டுள்ளார். அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து, தற்போது தன்னை தானே தனிமை படுத்தி கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும், அர்ஜுன் கபூருடன் நெருக்கமாக இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என கூறப்பட்டதால், நேற்றைய தினமே அவருடைய காதலி மலைக்கா அரோரா, கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இவருக்கும் எந்த அறிகுறியும் இல்லை என கூறப்படும் நிலையில், கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nடேட்டிங் சென்றுள்ள யாஷிகா ஆனந்த்.. அவரே வெளியிட்ட புகைப்படம்... பார்த்து பார்த்து ஏங்கும் இளசுகள்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\n“அப்பா ஆவலுடன் காத்திருக்கிறார்”... எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து சரண் வெளியிட்ட நல்ல செய்தி...\nஎம்.ஜி.ஆர் உடன் நடித்த பிரபல நடிகைக்கு கொரோனா... வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபல தொகுப்பாளினி... தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்...\nசிக்கலில் சிக்கிய விஷால்... உயர் நீதிமன்றம் அனுப்பிய அதிரடி நோட்டீஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதென்னிந்திய அடையாளங்களை அழிக்க சதி: உடனே தடுக்க வேண்டும் என எடப்பாடியருக்கு கடிதம் எழுதி கதறிய கம்யூனிஸ்ட்.\n இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அட்ராசிட்டி: களத்தில் இறங்கிய திமுக..\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/admk-fight-in-dinidigul-pi717k", "date_download": "2020-09-23T07:07:33Z", "digest": "sha1:6VA6P46XWNEH6XF2ICEPZJTOGIARCSIW", "length": 14513, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கிழிச்சிருலே அவன் சட்டைய! உருவுடா வேஷ்டிய! உடைங்கண்ணா மண்டைய!: தமிழகமெங்கும் உட்கட்சி அடிதடிக்கு தயாராகும் அ.தி.மு.க.", "raw_content": "\n: தமிழகமெங்கும் உட்கட்சி அடிதடிக்கு தயாராகும் அ.தி.மு.க.\nதமிழகத்தில் இத்தனன வருடங்களாக பாரம்பரிய காங்கிரஸால், பெரும் பெருமையுடன் பயன்படுத்தப்பட்டு வந்த ‘வேட்டி கிழிப்பு’ ஆயுதமானது மற்றொரு பெரிய கட்சிக்கு கைமாறி இருக்கிறது. அந்த கட்சி, தமிழகத்தை ஆளும் ‘அ.தி.மு.க.’ என்பதுதான்ஹைலைட்டே.\n ஜெயலலிதா இறந்த பின் அ.தி.மு.க சிதறு தேங்காயாக உடைந்திருக்கிறது. தினகரனின் கைங்கர்யத்தில் அ.ம.மு.க., பேபிம்மா தீபாவின் முயற்சியால் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்று ஓரளவு எல்லோருக்கும் தெரிந்த கட்சிகளும், இது போக சசியின் தம்பி திவாகரன், தீபாவின் கணவர் மாதவன், சசியின் இன்னொரு தம்பி பாஸ்கரன் ஆகியோர் தங்களது இஷ்டத்துக்கு ஆளுக்கொரு கிளையை அ.தி.மு.க.வில் உருவாகி இருக்கிறார்கள்.\nஇதுபோக, பன்னீர்செல்வம் உருவாக்கிய ‘தர்மயுத்தம்’ அணி என்னதான் எடப்பாடி பழனிசாமி அணியோடு இணைந்துவிட்டாலும் கூட, இன்னமும் உள்ளுக்குள்ளே தனி அணியாகதான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பார்க்கப்போனால் அ.தி.மு.க. எனும் ஆலமரத்தினை பிடித்து இத்தனை விழுதுகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன.\nஇதுவரையில் இந்த அணிகளுக்கு இடையில் ஆங்காங்கே பரவலாக சில அடிதடிகளும், நிறைய வார்த்தை மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் ஆளும் அணிக்குள் தேர்தல் நேரத்தில் ’யாருக்கு சீட், எந்த தொகுதியில் யார் நிற்பது, கூட்டணி கட்சிக்கு எதை ஒதுக்க வேண்டும்’ என்பதில் நிச்சயம் பெரிய சண்டை ஏற்படும் என்று பல நாட்களாகவே கணிப்பு விமர்சனம் வைக்கப்பட்டு வந்தது.\nஇதை மெய்ப்பிக்கும் விதமாக திண்டுக்கல்லில் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.பி. உதயகுமார், மாஜி அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.\nஅப்போது ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பல விஷயங்களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக பஞ்சாயத்தை கிளப்பினர். வேலைவாய்ப்பு விஷயங்களில் தங்கள் சிபாரிசுக்கு மதிப்பே கொடுக்கப்படுவதில்லை என குமுறினர். திண்டுக்கல்லார் என்ன சொல்லியும் இவர்கள் அடங்கவில்லை.\nஒரு கட்டத்தில் தொப்பம்பட்டிக்காரர்கள் எழுந்து ‘எங்களோட கோரிக்கையை ஏத்துக்கமாட்டீங்க, செஞ்சு கொடுக்க மாட்டீங்க. ஆனா எங்களை கட்சி வேலையில சக்கையா பிழிவீங்க உங்களுக்காக உழைக்கணும் ஆனா கூலி கிடையாது அப்படித்தானே அமைச்சரே உங்களுக்காக உழைக்கணும் ஆனா கூலி கிடையாது அப்படித்தானே அமைச்சரே’ என்று எகிறிவிட, மேலிருந்த அமைச்சர் அண்ட்கோ பதிலுக்கு திட்ட பெரும் ரகளையாகிவிட்டது. நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்டனர் திடீரென.\nஇந்த விவகாரம் உடனடியாக முதல்வர் காதுகளுக்கு போக, அவர் தலையில் தட்டிக் கொண்டாராம் எரிச்சலில்.\nஆக திண்டுக்கல்லில் திரி கிள்ளப்பட்டிருக்கும் இந்த பட்டாசு தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்ட அ.தி.மு.க.விலும் வெடிக்கப்போவதில் சந்தேகமில்லை.\n‘ஏலே அவன் வேட்டிய உருவுலே உடைங்கடா அந்த பசங்க மண்டைய உடைங்கடா அந்த பசங்க மண்டைய அந்தாளு சட்டைய கிழிச்சு ரோட்டுல வுட்டு அடிங்கண்ணோவ் அந்தாளு சட்டைய கிழிச்சு ரோட்டுல வுட்டு அடிங்கண்ணோவ் என்று எல்லா மண்டலங்களிலும் இனி காங்கிரஸ் ஸ்டைலை அ.தி.மு.க. கையிலெடுக்கப் போவது உறுதி என்று எல்லா மண்டலங்களிலும் இனி காங்கிரஸ் ஸ்டைலை அ.தி.மு.க. கையிலெடுக்கப் போவது உறுதி\nஆக மீடியாவுக்கு செம்ம எண்டர்டெயின்மெண்ட் இருக்குது\nபாஜக கூட்டணியில் அதிமுக இல்லை... எம்.பி. பாலசுப்பிரமணியன் கருத்தால் அலண்டு போன எல்.முருகன்...\nவாலிபரை காரில் கடத்தி கொடூரமாக கொலை செய்த அதிமுக பிரமுகர்... உடனே நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்..\nவேளாண் சட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவு... அதிமுக எம்.பி. எதிர்ப்பு... அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம்..\nகொள்ளிக் கட்டையால் தலையை சொரிந்துவிடுவதா.. வேளாண் மசோதா விவகாரத்தில் பாஜக-அதிமுகவை தெறிக்கவிட்ட கி.வீரமணி..\nநிரந்தர முதல்வர் vs மக்களின் முதல்வர்.. பரபரத்த ராயப்பேட்டை.. டென்சனான சீனியர் அமைச்சர்கள்.. நடந்தது என்ன\nநீங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் நான் பொதுச் செயலாளர்.. எடப்பாடியாருக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇந்திய ராணுவத்தில் வேதகால போர் முறைகள்.. நாடாளுமன்றத்தை கதிகலங்க வைத்த பாஜக எம்.பிக்கள்..\n 'மாஸ்டர்' படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அதிரடி..\nரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: மத்திய அரசு எதிர் திசையில் பயணிப்பதாக தமிழக எம்.பி எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/sejal-sharma-commits-suicide", "date_download": "2020-09-23T05:12:17Z", "digest": "sha1:5ZBV7CTNGYPICPFQNXKICR7WTWRIKUZ5", "length": 6427, "nlines": 85, "source_domain": "v4umedia.in", "title": "sejal sharma commits suicide! - News - V4U Media Page Title", "raw_content": "\nதற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை\nதற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை\nபிரபல இந்தி தொலைக்காட்சி சீரியல் நடிகர் செஜல் சர்மா நேற்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார், மேலும் செஜலுடன் பணிபுரிந்த நடிகர் நிர்பே சுக��லா கூறியபடி நடிகை தனது தந்தையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் மன அழுத்தத்திற்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.\nதனது தந்தையின் உடல்நிலை காரணமாக சேஜல் மன அழுத்தத்திற்கு ஆளானதாக நிர்பே கூறியுள்ளார். நவம்பர் 15 ம் தேதி தன்னை சந்திக்க விரும்புவதாக நிர்பே செஜலுக்கு செய்தி அனுப்பியபோது, ​​அவர் மருத்துவ அவசரநிலைக்காக உதய்பூருக்குப் பயணம் செய்வதாக பதிலளித்ததோடு, தனது தந்தைக்கு மாரடைப்பு வந்ததாகவும் கூறினார்.\nநேற்று அதிகாலை 4 மணியளவில் செஜால், மீரா சாலையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார், மேலும் அவரின் இரண்டு நண்பர்களும் அந்த இல்லத்தில் இருந்தனர். காவல்துறையினர் அந்த இடத்திலிருந்து ஒரு தற்கொலைக் குறிப்பையும் மீட்டுள்ளனர், மேலும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டபடி, தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்ய முடிவு செய்ததாக செஜல் எழுதியுள்ளார்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nசர்வதேச நடன ரியாலிட்டி ஷோவில் கலக்கிய தனுஷின் \"மாரி\" பாடல் \nபோதை பொருள் சர்ச்சை- தீபிகா படுகோனை சிக்க வைத்த வாட்சப்\nஅனுஷ்கா நடித்துள்ள \"நிஷப்தம்\" படத்தின் ட்ரைலரை வெளியிட்ட அமேசான் ப்ரைம் \n“வெற்றி வேலா” - பாடகர் க்ரிஷ்ஷின் புதிய ஆல்பம்\nஎன் உடலை உறுதி செய்த மாஸ்டருக்கு நன்றி; நடிகர் சூரி\nநடிகர் சூர்யாவை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு\n\"நாங்க எங்கயும் போகல டா\" - சிஎஸ்கே அசத்தல் வெற்றி குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்\n“தல 61 இந்தியாவிலேயே Best படமா இருக்கும்” பிரபல இசையமைப்பாளர் சொன்ன அதிரடி தகவல் \nஇன்றைய டீசல் மற்றும் பெட்ரோல் விலை நிலவரம்\nஇப்போ வர நடிகர்கள் நடிக்கல, வாழ்ராங்க\nBollywood-ஐ திரும்பி பார்க்க வைத்த உலகநாயகன் கமல் படம்\nMRR வாசு Tight-u னு சொன்னதால படம் Drop ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582425&Print=1", "date_download": "2020-09-23T07:26:34Z", "digest": "sha1:LR3FCOAHDB7AOQPGLSYH6ZRRKBKKLR3J", "length": 9069, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நடிகை வனிதா மீது தஞ்சை போலீசில் புகார்| Dinamalar\nநடிகை வனிதா மீது தஞ்சை போலீசில் புகார்\nதஞ்சாவூர்: 'தஞ்சாவூர்காரர்களுக்கு, இரண்டு மனைவியெல்லாம் சகஜம்' என, பேசிய நடிகை வனிதா மீது, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியினர், போலீசில் புகார் அளித்துள்ளனர்.\nநடிகை வனிதா, மூன்றாவது திருமணம் செய்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் அவர், 'தஞ்சாவூருகாரங்க, இரண்டு மனைவி வைத்துக் கொள்வது எல்லாம் சகஜம் தான். என் தந்தை விஜயகுமாருக்கு கூட, இரண்டு மனைவி தான்' என, பேசிய வீடியோ, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பா.ஜ., கலை, இலக்கிய துறையின், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜா, கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோரிடம், வனிதா மீது நேற்று புகார் அளித்துள்ளார். இதேபோல், இளைஞர் காங்கிரஸ் கட்சியின், தஞ்சாவூர் மாவட்ட செயலர் சிவா, பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில், நடிகை வனிதா மீது புகார் அளித்தார். ராஜா கூறுகையில், ''தஞ்சை மக்களை, மற்ற மாவட்ட மக்கள், தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅ.தி.மு.க., எம்.எல்.ஏ., வுக்கு கொரோனா\nஒகேனக்கல்லில் நீர்வரத்து 6,500 கன அடியாக சரிவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_415.html", "date_download": "2020-09-23T06:56:56Z", "digest": "sha1:CFKQORC5BBNLXNYIUA66SLSLVPTMJ267", "length": 9100, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "குண்டுகளை தயாரிப்பதற்கு தீவிரவாதிகளுக்கு உதவிய முன்னாள் இராணுவ சிப்பாய்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகுண்டுகளை தயாரிப்பதற்கு தீவிரவாதிகளுக்கு உதவிய முன்னாள் இராணுவ சிப்பாய்\nதௌஹீத் ஜமாத் தீவிரவாதிகளுக்கு குண்டுகளை தயாரிப்பதற்கு முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் உதவியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகுண்டுகளை தயாரிப்பதற்கான தொழிநுட்ப உதவிகளை குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய் வழங்கியுள்ளதாக தெர���விக்கப்பட்டுள்ளது.\nபதுர்தீன் மொஹமட் எனப்படும் ஆர்மி மொஹிதீன் என்ற நபரே இவ்வாறு குண்டுகளை தயாரிப்பதற்கு உதவியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nகுண்டுகளை தயாரிப்பதற்கு இராணுவச் சிப்பாய் உதவியதாக தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.\nஆர்மி மொஹிதீன் என்பவர் குண்டு தயாரிப்பு தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவர் எனவும், இந்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் வெடிபொருட்களைக் கொண்டு குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/10/12092118/1265634/sabarimala-ayyappan-yatra.vpf", "date_download": "2020-09-23T05:32:00Z", "digest": "sha1:GTYKRLSVAE6B64YFCIZ4MLJHQ26M7VLT", "length": 16057, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சேலத்திற்கு சபரிமலை ஐயப்பன் ரத யாத்திரை வருகை || sabarimala ayyappan yatra", "raw_content": "\nசென்னை 23-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசேலத்திற்கு சபரிமலை ஐயப்பன் ரத யாத்திரை வருகை\nபதிவு: அக்டோபர் 12, 2019 09:21 IST\nசேலத்திற்கு சபரிமலை ஐயப்பன் ரத யாத்திரை நேற்று வந்தது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nசபரிமலை ஐயப்பன் ரத யாத்திரையை பக்தர்கள் வழிபடுவதை படத்தில் காணலாம்.\nசேலத்திற்கு சபரிமலை ஐயப்பன் ரத யாத்திரை நேற்று வந்தது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nசேலம் மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் ஐயப்பன் தர்ம பிரசார ரத யாத்திரை ஒரு மாதம் வலம் வந்து 120 இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜையுடன் ஐயப்பன் ரத யாத்திரை புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து சேலம் சாமிநாதபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ரத யாத்திரை சென்றது. அங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், ரத யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி, சிவதாபுரம் ஆகிய பகுதிகளுக்கு மாலையில் ரத யாத்திரை சென்றது. இந்த ரத யாத்திரையில் சபரிமலை ஐயப்பன் சன்னதியின் கருவறையில் உள்ள விளக்கில் இருந்து ஏற்றப்பட்ட ஐயப்ப ஜோதி அணையா விளக்காக இருப்பதால், அதனை ஏராளமான பெண்கள் பார்த்து வழிபட்டனர்.\n2-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் இருந்து தொடங்கும் ஐயப்பன் ரத யாத்திரை, குகை மாரியம்மன் கோவில் திடல், கிச்சிப்பாளையம் பாலவிநாயகர் கோவில், அம்மாபேட்டை காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை பகுதிகளுக்கும் செல்கிறது.\nநாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பட்டைக்கோவிலில் ரத யாத்திரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 10.30 மணிக்கு சின்ன���ிருப்பதி பெருமாள் கோவில், மாலை 4 மணிக்கு கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவில், 5.30 மணிக்கு தெய்வீகம் திருமண மண்டபம் அருகில் உள்ள மைதானம், இரவு 7.30 மணிக்கு சூரமங்கலம் முல்லைநகர் சாய்பாபா கோவில் அருகிலும் ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அடுத்த மாதம் 9-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் இந்த ரத யாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது\nமும்பையில் விடிய விடிய கனமழை- மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு, ரெயில்கள் ரத்து\nகொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று: 5,406 டிஸ்சார்ஜ்\nவேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்\nமாவட்டத்தில் முருகன் கோவில்களில் சஷ்டி விழா: பக்தர்கள் சாமி தரிசனம்\nதிருச்செங்கோட்டிலிருந்து பிரம்மோற்சவ விழாவிற்கு பூஜை பொருட்கள் அனுப்பி வைப்பு\nதமிழக பக்தர்கள் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு 9 திருக்குடைகள்\nவழிபாட்டின் போது இந்த பொருட்களை தரையில் வைக்காதீர்கள்\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nஉங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nவாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி\nஅறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nநீலகிரி, கோவைக்கு ‘ரெட் அலர்ட்’- வானிலை மையம் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு வி���ம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82312", "date_download": "2020-09-23T05:45:14Z", "digest": "sha1:FN3RFITX6KY5HT3PJ335HWQTKIC22KYW", "length": 10500, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இறுதியாக அடையாளம் காணப்பட்ட 6 கொரோனா தொற்றாளர்களில் 5 பேர் கடற்படையினர் - இராணுவத் தளபதி | Virakesari.lk", "raw_content": "\n2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nமீண்டும் புத்துயிர் பெரும் கொழும்பு மிதக்கும் கடைதொகுதி\n6630 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது\nமுகமாலையில் பெண் போராளிகளின் இலக்க தகடுகள், எலும்புக்கூடுகள், சீருடைகள், ஆயுதங்கள் மீட்பு\n9/21 அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்\n20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல்\nகோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் தெரிவு\n20 வேண்டாம் - பதாகை, ஸ்டிக்கர்களோடு எதிர்க்கட்சி எதிர்ப்பு\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 6 கொரோனா தொற்றாளர்களில் 5 பேர் கடற்படையினர் - இராணுவத் தளபதி\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 6 கொரோனா தொற்றாளர்களில் 5 பேர் கடற்படையினர் - இராணுவத் தளபதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 6 பேரில், 5 பேர் கடற்படை வீரர்கள் எனவும், ஒருவர், சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 559 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 424 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.\n149 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடையாளம் கொரோனா தொற்றாளர்கள் கடற்படை வீரர்கள்\n2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nநுகேகொட குற்றத் தடுப்��ு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 2 கிலோவுக்கும் அதிக தொகை கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-09-23 11:13:03 நுகேகொட 2 கிலோ கஞ்சா\nமீண்டும் புத்துயிர் பெரும் கொழும்பு மிதக்கும் கடைதொகுதி\nகோட்டை மிதக்கும் கடைத்தொகுதியை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2020-09-23 11:11:17 கோட்டை கொழும்பு மிதக்கும் கடைத்தொகுதி\n6630 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது\nபமுனுகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 6630 லீற்றர் சட்ட விரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-09-23 11:10:23 பமுனுகம 6630 லீற்றர் கோடா ஒருவர்\nமுகமாலையில் பெண் போராளிகளின் இலக்க தகடுகள், எலும்புக்கூடுகள், சீருடைகள், ஆயுதங்கள் மீட்பு\nமுகமாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட மண்டைஓடு எலும்புக்கூடு பெண் போராளியின் என அடையாளம் காணப்பட்டுள்ளது\n2020-09-23 11:04:36 முகமாலை பெண் போராளிகள் இலக்க தகடுகள்\n9/21 அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்\n2020.09.21 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முழு விபரங்கள் பின்வருமாறு.\nமீண்டும் புத்துயிர் பெரும் கொழும்பு மிதக்கும் கடைதொகுதி\nமுகமாலையில் பெண் போராளிகளின் இலக்க தகடுகள், எலும்புக்கூடுகள், சீருடைகள், ஆயுதங்கள் மீட்பு\n9/21 அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்\nஅரச போக்குவரத்தை மேம்படுத்த அரசாங்கத்தின் புதிய திட்டம்..\nசம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/uncategorized/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-23T06:29:09Z", "digest": "sha1:ZZNYRQHSH3DHBXJ4N7E7OQDIRZBXXM6V", "length": 40422, "nlines": 246, "source_domain": "www.muruguastro.com", "title": "கன்னி – விகாரி வருட பலன்கள் 2019-2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nகன்னி – விகாரி வருட பலன்கள் 2019-2020\nகன்னி – விகாரி வருட பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஎப்பொழுதும் குஷியான மனநிலையுடனும், தெம்புடனும் செயல்படுபவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே உங்களுக்கு என் இதயத் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதும் சர்பகிரகங்களான ராகு, கேதுவும், குரு பகவானும் சாதகமின்றி சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். எதிர்பாராத பண வரவுகள் உண்டாவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nதிருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் பல தடை தாமதங்களை சந்தித்தே அனுகூலப்பலனைப் பெற முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களால் பல நற்பலன்களை அடைய முடியும்.\nதிருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் சுகஸ்தானமான 4-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும் சாதமான அமைப்பு என்று கூற முடியாது. கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைதாமதங்களுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சற்றே மந்தநிலையை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தி பெருகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும��� காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைக்க தாமதநிலை ஏற்படும் என்றாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கை, கால் அசதி சோர்வு போன்றவை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலை சோர்வடையும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.\nஇந்த ஆண்டில் குடும்பத்தில் சற்று சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது, கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.\nபணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் பிரச்சினைகள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விட முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்கு கிடைக்கும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்க்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.\nஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன���ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.\nபெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை தடைகளுக்குப் பின்பே காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nபயிர் விளைச்சல் சிறப்பாக அமைய அதிகம் பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த லாபங்களையும் தடைகளுக்குப் பின் பெற்று முன்னேற்றங்களை அடைய முடியும். கடன்கள் படிப்படியாக குறையும். கால்நடைகளால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத தனவரவு உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியம் நடைபெற சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.\nகல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.\nஉங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெ��ிய கெடுதிகள் உண்டாகாது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி மேற்கொள்ளும் காரியங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றாலும் போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளின் உதவியால் அனுகூலங்களை அடைவார்கள். வண்டி வாகனங்கள் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். சிவ பெருமானை வழிபடவும்\nமாத கோளான சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ள கூடிய நற்பலன் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். உடல் ஆரேக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்லதொரு ஏற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் லாபங்கள் தடைப்படாது. கொடுக்கல்- வாங்கலில் திருப்திகரமான நிலையில் இருக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும், விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொள்வது சிறப்பு.\nசூரியன் 10-ல் சஞ்சரிப்பதும், 7-ஆம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். பணவரவுகளும் சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் அனுகூலங்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் உதவியால் நல்லது நடக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியாகப் பணியாற்ற முடியும். ஊதிய உயர்வுகள் தடையின்றி கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nஉங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.\nவிரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது, கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டவாதுடன் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களால் நிம்மதிக் குறைவு ஏற்படக்கூடும் என்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. 11-ல் புதன் இருப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்படக்கூடும் என்பதால் பெரிய முதலீடுகள் ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் 10-ல் ராகு சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்-. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளும் கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளை சந்தித்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிவ வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nபுதன், சுக்கிரன் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். சூரியன் 2-ல் இருப்பதால் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன் உண்டாகும். உட��் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. 19-ஆம் தேதி முதல் குரு 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடையும் வாய்ப்பு இம்மாதத்தில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கல் சிறப்படையும். 4-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறுவர். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nசுக ஸ்தானமான 4-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 5-ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கூட்டாளிகள் சாதகமாகச் செயல்படு���தால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகளைப் பெற முடியும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களை அடையலாம். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். விநாயகரை வழிபடுவது நல்லது.\nமாத கோளான சூரியன், ராசியாதிபதி புதன் சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், குரு, கேது சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருக்கும் என்றாலும் எதையும் சமாளிப்பீர்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றவதும், முருக வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.\nஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்– மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார ரீதியாக தேக்க நிலை ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிவ வழிபாடு தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nநிறம் – பச்சை, நீலம்\nகிழமை – புதன், சனி\nகல் – மரகத பச்சை\nவார ராசிப்பலன் – செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nசிம்மம் – விகாரி வருட பலன்கள்... துலாம் – விகாரி வருட பலன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/04/20/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-23T05:43:44Z", "digest": "sha1:T5FGPP7IZNYWVPV2RZDR5WPCJGLJLL5L", "length": 6905, "nlines": 80, "source_domain": "bsnleungc.com", "title": "தன் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்று விட்டு ரயிலைப் பிடித்த ஜெட் ஏர்வேஸ் பைலட் | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nதன் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்று விட்டு ரயிலைப் பிடித்த ஜெட் ஏர்வேஸ் பைலட்\nநிதிப்பற்றாக்குறை காரணமாக சேவை முற்றிலும் நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட் உள்ளிட்ட பணியாளர்கள் கடும் பணச்சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.\nபிற நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட தொழில் நுட்ப ஊழியர்கள் பலர் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க ரெயில் டிக்கெட்டுகளுக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்டின் கேப்டன் அசிம் வாலியானி கூறும்போது, “இன்று காலை சக பைலட்டிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் தனது விலை உயர்ந்த பைக்கை விற்று விட முடிவு செய்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார். பல ஊழியர்களும் தங்கள் தினசரி செலவுகளைக் கூட சந்திக்க முடியாத கஷ்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.\nஜெட் ஏர்வேஸில் 15 ஆண்டுகளாக பணியாற்றிய சீனியர் பொறியாளர் ஒருவர் பலரும் கடும் பணக்கஷ்டத்தில் உழல்வதாகத் தெரிவித்தார், குறிப்பாக பைலட் ஒருவர் தன் சகோதரி திருமணச் செலவுகளுக்காக பலரிடமும் பணம் கேட்டு வருகிறார் என்றார். ‘கடந்த வாரம்தான் சக ஊழியர் மகன் சிகிச்சைக்காக நிதி திரட்டினோம், மருத்துவ பில்கள் லட்சக்கணக்கை தாண்டிய போதும், பையனைக் காப்பாற்ற முடியவில்லை’ என்றார்.\nஇன்னொரு பெயரை வெளிடிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறும்போது, சம்பளப்பாக்கியினால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ஒரு ஊழியர் அவதிப்பட்டு வருவதைத் தெரிவித்தார். ஊருக்குச் சென்று குடும்பத்தினரைப் பார்க்கக் கூட ரயில் டிக்கெட் எடுக்க முடியாத நிலையில் சில கீழ்நிலை ஊழியர்கள் கஷ்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nகுறைந்த சம்பளதாரர்கள் சேமிப்பு செய்ய முடியாததால் தற்போது மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர். ஸ்டேட் வங்கித் தலைமை வங்கிகள் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேசுக்கு ஏதாவது வழிகாட்டுதல் செய்தால்தான் ஊழியர்கள் நிலுவைச் சம்பளம் கிடைக்கும் நிலை உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/srilankas-performance-in-world-cup", "date_download": "2020-09-23T06:12:52Z", "digest": "sha1:5MCVWQUNGIIHBUSPZ7L7CQUQKZJPBCZH", "length": 6063, "nlines": 164, "source_domain": "sports.vikatan.com", "title": "Sports Vikatan - 01 July 2019 - இதயம் இழந்த இலங்கை!|Srilanka's performance in world cup", "raw_content": "\n2019 உலகக்கோப்பை... கோலி & கோ சறுக்கலுக்கு காரணம் யார்\n 2019 உலகக்கோப்பை டிரெண்டிங் பிட்ஸ்\nஇது 20/20யா... இல்லை 50/50யா\nஇனியும் இவர்கள் கத்துக்குட்டிகள் அல்ல\nஇனியும் இவர்கள் அண்டர்டாக்ஸ் இல்லை\nஇவங்க இன்னும் டொக் ஆகல\nஒரு வெற்றியே போதும் என்று நினைத்துக்கொண்ட இலங்கை அணி மீண்டும் தன் டெம்ப்ளேட் ஆட்டத்தைத் தொடர்ந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி நடந்தது ஸ்லோ பிட்ச்சில். ஷார்ட் பால்கள், பேக் ஆஃப் தி லென்த் பந்துகளைக் கொஞ்சம் நிதானமாகக் கணித்து ஆட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-23T05:14:11Z", "digest": "sha1:AEWPEN2APGGTNPX3SFAEDRJVSZJ2KZYQ", "length": 10727, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "லேயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலேயா – மைக்கல் ஆஞ்சலோ\nலேயா (Leah; எபிரேயம்: לֵאָה, தற்கால Le'a திபேரியம் Lēʼā ISO 259-3: Leˀa)[1][2][3]) என்பவர் யாக்கோபுவின் முதல் மனைவியும் பன்னிரண்டு இசுரயேலர் குலத்தவர்களின் தந்தையர் அறுவரின் தாயும், தீனாவின் என்ற பெண் பிள்ளையின் தாயும் ஆவார். லேயா லாபானின் மகளும், ராக்கேலின் தமக்கையும் ஆவார்.\nதோரா லேயாளை அறிமுகப்படுத்துகையில் \"லேயா மங்கிய பார்வை உடையவள்\" எனக் குறிப்பிடுகிறது (எபிரேயம்: ועיני לאה רכות‎) (Genesis 29:17).\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[4] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nபிறப்பு ஒழுங்கில் யாக்கோபுவின் பிள்ளைகள் (மனைவி வாரியாக)\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/answer-the-questions-and-win-rs-50-000-amazon-pay-balance-026263.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T06:06:12Z", "digest": "sha1:EWNNLUPUR53YVGHLFM27DINTMW4UW7O5", "length": 16811, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "Amazon ஆப் இல் ரூ.50,000 பே பேலன்ஸ் பெறுவது எப்படி? டெய்லி ஆப் க்விஸ் போட்டிக்கான விடைகள்! | Answer the Questions and Win Rs 50,000 Amazon Pay Balance - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n32 min ago 32எம்பி செல்பீ கேமராவுடன் எல்ஜி கே71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 min ago நடிக்க வாய்ப்பு தருகிறேன்.,ஆபாச புகைப்படத்தை அனுப்பு: நம்பி அனுப்பிய பெண்- அதிர்ச்சி சம்பவம்\n2 hrs ago வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.\n16 hrs ago அடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்\nNews அமளி துமளிகளுக்கு இடையே... நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... இன்றுடன் நிறைவடைகிறதா\nMovies பிசாசு 2 லுக் இதுதானா ஆண்ட்ரியா.. ஓவர் மேக்கப் போட்டோவை பார்த்து பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nFinance Gold Price: உச்சத்திலிருந்து ₹5,900 வீழ்ச்சியில் 10 கிராம் தங்கம் விலை உருகும் சர்வதேச தங்கம் விலை\nSports எவ்வளவு திமிர்.. இப்படி செய்தால் எதிர்காலமே இருக்காது.. சிஎஸ்கேவை கடுப்பாக்கிய ராகுல்..என்ன நடந்தது\nLifestyle இந்த ஆயுர்வேத கசாயம் உடல் பருமனை குறைப்பதோடு, இதய நோயையும் தடுக்கும் தெரியுமா\nAutomobiles டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAmazon ஆப் இல் ரூ.50,000 பே பேலன்ஸ் பெறுவது எப்படி டெய்லி ஆப் க்விஸ் போட்டிக்கான விடைகள்\nஅமேசான் நிறுவனம் தனது அமேசான் ஆப் பயன்பாட்டின் மூலம் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி பற்றி அனைவரும் அறிவீர்கள் தானே இப்பொழுது இந்த டெய்லி ஆப் க்விஸ் போட்டியில் ரூ .50,000 மதிப்புடைய பே பேலன்ஸ் பரிசுக்கான கேள்விகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா போட்டிக்கான கேள்வியும் 5 சரியான பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் நிறுவனம் டெய்லி ஆப் க்விஸ் போட்டி பிரிவில் தினமும் 5 கேள்விகளைக் கேட்கிறது, இதற்கான பதில்கள் கீழே ஆப்ஷனாக கொடுக்கப்படும். அதிலிருந்து உங்களின் சரியான விடைகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இன்றைய இந்த வினாடி வினா போட்டிக்குப் பரிசாக அமேசான் ரூ.50,000 பே பேலன்ஸ் தொகையை அறிவித்துள்ளது. அமேசானின் இந்த தினசரி வினா விடை போட்டிக்கான பதில்கள் என்ன என்று பார்க்கலாம்..\nவிடைகளை முதலில் பார்ப்பதற்கு முன்பு, இந்த போட்டி பற்றித் தெரியாதவர்களுக்கு, இந்த போட்டியில் எப்படிப் பங்குபெற வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம். அமேசான் ஆப் உள்ள பயனர்கள் மட்டுமே இந்த தினசரி போட்டியில் பங்குபெற முடியும் என்பதால் முதலில் கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று அமேசான் ஆப்பை உங்கள் சுமார்ட் போனில் பதிவிறக்கம் செய்யுங்கள். அமேசான் ஆப் இல்லாமல் போட்டியில் பங்குபெற முடியாது.\nபிறகு உங்கள் அமேசான் பயன்பாட்டை ஓபன் செய்து உங்களுக்கான அக்கௌன்ட்டை லாக்-இன் செய்யுங்கள். அமேசானின் முகப்பு பக்கத்தில் கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யுங்கள், கீழே அமேசான் டெய்லி ஆப் க்விஸ் இந்து ஜூலை 27ம் தேதி பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக் செய்து இந்த கேள்விகளுக்கான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.\n32எம்பி செல்பீ கேமராவுடன் எல்ஜி கே71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.12,000முதல் தோஷிபா ஸ்மார்ட் டிவிகள்: கூடுதல் சலுகையோடு இன்றுமுதல் விற்பனை\nநடிக்க வாய்ப்பு தருகிறேன்.,ஆபாச புகைப்படத்தை அனுப்பு: நம்பி அனுப்பிய பெண்- அதிர்ச்சி சம்பவம்\nAlexa ஆதரவுடன் Amazon ஸ்மார்ட் பிளக் இந்தியாவில் அறிமுகம்\nவாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.\nஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: அமேசான் அதிரடி.\nஅடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்\nமரங்களில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள்: வாகன ஓட்டுனர்களின் பரிதாப நிலை.\nஇரட்டை செல்பி கேமராவோடு விவோ வி 20 ப்ரோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nAmazon ஜெஃப் பெசோஸ் பற்றிய a to z வரையிலான அரிய விஷயங்கள்\n6 மாத குழந்தை செய்த உலக சாதனை.. 'பே'வென்று ஸ்தம்பித்து பார்த்த நெட்டிசன்ஸ்கள்\nசொத்து மதிப்பில் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய ஜெஃப் பெசோஸ்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்��ங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nOnePlus 8T ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் தெரியுமா\nபுத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்., வீட்டில் இருந்துனாலும் ஓகே- பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு\nரயில் கழிவறையில் மாணவியின் அலறல் சத்தம்: ஆபாசமாக படம் எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/10/blog-post_521.html", "date_download": "2020-09-23T05:48:37Z", "digest": "sha1:TEZZUQVXCL7DAO4PJP2DNYDTQCWQIXNB", "length": 6140, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "இனி லைசன்ஸ் எடுக்க கல்விதகுதி தேவையில்லை - ADMIN MEDIA", "raw_content": "\nஇனி லைசன்ஸ் எடுக்க கல்விதகுதி தேவையில்லை\nNov 01, 2019 அட்மின் மீடியா\nஇனி வாகன ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி தேவையில்லை என தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு\nமத்திய மோட்டார் வாகன சட்டப்படி கனரக வாகனங்களை இயக்க விரும்புவோர் 'டிரைவிங் லைசென்ஸ்' பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்திருக்கவேண்டும்\nஇதனால் படிக்காதவர்கள் லைசன்ஸ் எடுக்கமுடியாத நிலை இருந்து வந்தது\nஇந்நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கனரக வாகன ஓட்டுனருக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் சட்ட விதியை நீக்கி செப். 23ல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.\nஎனவே இனி கனரக வாகன ஓட்டுனர் லைசென்ஸ் பெற கல்வித்தகுதி சான்றிதழ்களை கேட்க வேண்டாம்' என தமிழக போக்குவரத்து துறையும் அறிவித்துள்ளது\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nமன்சூர் காஷிபி அவர்களுக்கு ���ொரானா நலம் பெற பிராத்திப்போம்\nஅயோத்தியில் கட்டபடும் புதிய மசூதி மெக்கா காபா ஷெரீப் போல் வடிவமைக்கபடும்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/08/blog-post_67.html", "date_download": "2020-09-23T05:32:32Z", "digest": "sha1:PX6CC4IIXCEA5SWY5SPZERU3MX3V4PYE", "length": 5490, "nlines": 83, "source_domain": "www.adminmedia.in", "title": "பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் பார்க்க. - ADMIN MEDIA", "raw_content": "\nபாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் பார்க்க.\nAug 30, 2020 அட்மின் மீடியா\nபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மூலம் வெளியிடப்படுகிறது\nஇறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தவிர மற்றவர்களுக்கு(ரெகுலர்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது\nஇதற்கான தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பார்க்கலாம்.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nமன்சூர் காஷிபி அவர்களுக்கு கொரானா நலம் பெற பிராத்திப்போம்\nஅயோத்தியில் கட்டபடும் புதிய மசூதி மெக்கா காபா ஷெரீப் போல் வடிவமைக்கபடும்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2007/08/blog-post_39.html", "date_download": "2020-09-23T07:16:10Z", "digest": "sha1:XOYXGMHBWCNSRPPWL67L4P5ZR5QUWIEF", "length": 3244, "nlines": 81, "source_domain": "www.bibleuncle.net", "title": "அன்பே பிரதானம் ,- சகோதர", "raw_content": "\nஅன்பே பிரதானம் ,- சகோதர\nஅன்பே பிரதானம் ,- சகோதர\nபண்புறு ஞானம் பரம நம்பிக்கை\nஎன் பொருள் யாவும் ஈந்தளி த்தாலும்\nஅன்பிலையானால் அதில் பயனில்லை .-\nதுணிவுடன் உடலை சுடக் கொடுத்தாலும்\nபணிய அன்பில்லால் அதிற் பயனில்லை.-\nசாந்தமும் தயவும் சகல நற்குணமும்\nபோந்த சத்தியமும் - பொ றுமையுமுள்ள.-\nபகைய நியாயப் பாவமுஞ் செய்யா .-\nதினமழியாது,- தீமை செய்யாது .-\nசக்லமுந் தாங்கும் சகலமும் நம்பும்\nமிகை பட வென்னும் மேன்மை பெற்றோங்கும் -\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇயேசு தமிழ் திரைப்படம் (jesus Tamil movie online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-09-23T07:01:23Z", "digest": "sha1:7MGQ6LVP3FSRUOJU3IX3A2POE75IYNTL", "length": 10324, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "வீடு இடிந்து நிர்கதியாக நின்ற பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் செய்த பெரும்உதவி: குவியும் பாராட்டு! - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா வீடு இடிந்து நிர்கதியாக நின்ற பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் செய்த பெரும்உதவி: குவியும் பாராட்டு\nவீடு இடிந்து நிர்கதியாக நின்ற பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் செய்த பெரும்உதவி: குவியும் பாராட்டு\nகஜா புயலினால் தனது வீட்டை இழந்து நிர்கதியாக நின்ற செல்லகுஞ்சி என்ற பாட்டிக்கு தன் சொந்தச் செலவில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்து நெகிழ வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.\nதஞ்சாவூர்: கஜா புயலினால் தனது வீட்டை இழந்து நிர்கதியாக நின்ற செல்லகுஞ்சி என்ற பாட்டிக்கு தன் சொந்தச் செலவில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்து நெகிழ வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.\nசோறுடைத்த சோழ நாடு எனப் பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் கஜா புயலின் பாதிப்பினால் சில காலம் சோறில்லாமல் தவித்தது. கடந்த நவ.15ம் தேதி கோரத் தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளானர். பல்வேறு குடும்பங்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்தனர்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நபர்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டின. அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுப்���தாக அறிவித்தார். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்து வந்த செல்லகுஞ்சி என்ற பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார் லாரன்ஸ்.\nஇது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாரன்ஸ், இந்த படத்தைப் பகிர்வதில் மகிழ்ச்சி. கஜா புயலினால் பாதிக்கப்பட்ட இந்த அம்மாவுக்கு உதவி செய்யப் பலரும் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். இன்று வீடு கட்டும் பணி முடிவடைந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த சம்பவத்தை என் கவனத்திற்குக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். லாரன்ஸின் இந்த உதவியைக் கண்டு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nமுன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசிக்கும் சமூக சேவகர் ‘515 கணேசன்’ வீடு சேதமடைந்த நிலையில் அவருக்கு ராகவா லாரன்ஸ், தன் சொந்தச் செலவில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கும் விவசாயம் பற்றி தெரியாதா\nமத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்து சொல்ல விவசாயியாக இருக்க அவசியம் இல்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசஞ்சு சாம்சனின் வெறித்தனம்… ஆர்ச்சரின் சர்பரைஸ் – ராஜஸ்தான் வென்றது எப்படி – ராஜஸ்தான் வென்றது எப்படி\nஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் யுத்தம் போல மாறிவிட்டது. பஞ்சாப் – டெல்லி போட்டியில் சூப்பர் ஓவர் சென்றது. பெங்களூரு – ஹைதரபாத் போட்டியில் கடைசி ஓவர்...\nஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க 6 விதமான கருவிகள்: மெக்கானிக் நாகேந்திரன் சாதனை\nஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி மீட்பு நடவடிக்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் நாகையை சேர்ந்த மெக்கானிக் நாகேந்திரன்.\nபெற்ற தாயுடன் சேர்ந்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்\nகடந்த ஜூலை மாதம் போக்ஸோ சட்டத்தின் கீழ் நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார். 15 வயது சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/16243/", "date_download": "2020-09-23T07:17:28Z", "digest": "sha1:3JUEJTW7O6LA2FQVTJMHEFSLTP75BOTR", "length": 6460, "nlines": 88, "source_domain": "amtv.asia", "title": "V.N.ரவி MLA பள்ளி சார்ந்த தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் ஆலோசனை – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nV.N.ரவி MLA பள்ளி சார்ந்த தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் ஆலோசனை\nஇன்று விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான\nவிருகம்பாக்கம் டிவிசன் 128ல் உள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் ஆய்வு நடத்தினார்கள். அப்பள்ளி நிர்வாகத்திடம் குறைகளை கேட்டறிந்து அந்த பள்ளி சார்ந்த தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உடனே செய்து தரப்படும் என அவர்களிடம் தெரிவித்து கொண்டார். மாணவிகளிடமும் அவர்கள் தேவை பற்றி கலந்துரையாடினார் உடன் வேளச்சேரி பகுதி கழக செயலாளர் வேளச்சேரி M.A.மூர்த்தி,Ex.Mc மற்றும் A.M.காமராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.\nதவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2020/01/irali-caution-not-to-disturb-the-nature/", "date_download": "2020-09-23T06:07:39Z", "digest": "sha1:VJLECEFI2XN565WAY34VNDGJKRK7OFFH", "length": 12962, "nlines": 185, "source_domain": "cineinfotv.com", "title": "” Irali ” Caution ” Not to disturb the Nature “", "raw_content": "\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nஇயற்கையை அது போன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதையோடு உருவாகும் படம் ‘இறலி’.\nகலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் இப்படம் உருவாகிறது .படத்தை இயக்குபவர் ஜெய். விஜயகுமார். இவர் இயக்குநர் எஸ்.பி. ராஜ்குமாரிடம் சினிமா கற்றவர்.\nபடத்தின் நாயகனாக வெண்ணிஸ் கண்ணா நடித்திருக்கிறார். நாயகியாக சானியா ஐயப்பன் நடித்திருக்கிறார். இவர் ‘குயின்’ படத்தில் நடித்தவர். மலையாளத்தில் மோகன்லாலின் ‘லூசிஃபர் ‘என்ற படத்தில் மஞ்சுவாரியார் மகளாக நடித்தவர்.குயின் படத்திற்காக சைமா விருது, ஆசியா விஷன் விருது ,நானா விருது, வனிதா விருது போன்ற ஏராளமான விருதுகளைக் குவித்தவர்.\nபடத்தைப் பற்றி இயக்குநர் ஜெய். விஜயகுமார் கூறும்போது ,\n“இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் . மீறினால் செயற்கை வழிக்கு இழுத்தால்,அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதை எச்சரிக்கும் படமாக ‘இறலி’ இருக்கும்.\n‘இறலி’ என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது . விளைவு என்பதே அதன் பொருள்.\nஒரு பொருளின் மீது ஆசைப் பட்டு அதைத் தவறான வழியில் அடைய ஆசைப்பட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை” என்கிறார் .\nபடத்தின் நாயகன் வெண்ணிஸ் கண்ணா பேசும்போது ,\n“இறலி’படத்தின் கதையை கேட்ட நான் இதைத் தயாரிப்பதற்கும் நாயகனாக நடிப்பதற்கும் ஒப்புக் கொண்டேன். இந்தச் சவாலான கதையில் புதுமுகம் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்ற போது நானே அதை ஏற்று நடிக்கச் சம்மதித்தேன். படத்தில் நான் ஒரு விவசாயி மகனாக நடிக்கிறேன்.\nரசாயன உரங்களைப் போட்டு மண் மலடாகிப்போனதால் விளைச்சல் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் விவசாயத்துக்கு வட்டிக்குக் கடன் வாங்கி கட்ட முடியாமல் போனதால் என் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு விவசாயியின் தற்கொலைக்குப் பிறகு அந்த குடும்பம் என்னாகும் என்று சொல்கிற படமாகவும் இது இருக்கும். அமுதவாணன், சுரேந்தர் என் நண்பர்களாக வருகிறார்கள்.தந்தையை இழந்த என் குடும்பத்தைக் காப்பாற்ற என் தந்தையின் நண்பர் தலைவாசல் விஜய் எங்களை வளர்க்கிறார் .\nதானே கனிந்து போகிற பழத்தை கனிய விடாமல் ரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைப்பதால் அந்தப்பழத்தில் ரசாயனத்தின் சாரம் ஏறி விஷத்தன்மை ஆகிவிடுகிறது .இறுதியில் அந்த பழமே விஷமாகி விடுகிறது .பழமே விஷமானால் அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் இப்படிப்பட்ட பழங்களை உண்பதால் நம்நாட்டில் எவ்வளவோ குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் .உயிரை விடுகிறார்கள் . இந்தக் கொடுமையை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படமாக ‘இறலி’ இருக்கும்.\nஇயற்கை வழியை மாற்ற நினைக்க வேண்டாம் . செயற்கையாக எதையும் நாம் செய்யக்கூடாது என்பதை இந்த படம் சொல்கிறது.படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமத்து மண் சார்ந்த கதையாகவும் கலகலப்பு, நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கதையாகவும் இப்படம் இருக்கும். படத்தில் 4 பாடல்கள் அருமையாக வந்துள்ளன.” என்கிறார்.\nஇப்படத்தின் இயக்குநர் ஜெய்.விஜயகுமார், ஒளிப்பதிவாளர் பிரதீஷ், இசை – M.O.B.ராஜா , எடிட்டர் ஹாசிம் எனப் புதுமையை விரும்பும் திறமைக்கரங்கள் இணைந்துள்ளன.\nஒரு நல்ல கருத்தைக்கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த ‘இறலி’ படம் உருவாகி இருக்கிறது.இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் சேரன் அவர்கள்’இறலி’டைட்டில் போஸ்டரை வெளியிட்டு உலகிற்கு அறிமுகம் செய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4345", "date_download": "2020-09-23T06:59:50Z", "digest": "sha1:6IE3U5MLSTXMPCXWG633RZ2DSTENKIQS", "length": 6045, "nlines": 88, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, செப்டம்பர் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணை\nவியாழன் 20 செப்டம்பர் 2018 13:46:28\nசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசா ரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தை நீதிபதி குலுவாடி ரமேஷ் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் திறந்து வைத்தார்.\nஇதையடுத்து இந்த சிறப்��ு நீதிமன்றத்தில் முதல் வழக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ப்பட்டது. 2011-ல் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று முதல் வழக்காக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர் அந்த வழக்கின் விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.\nதப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்\nஇந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட\nபாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி\nகைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்\nதம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்\nஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம்\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amrithaam.com/2019/12/blog-post_70.html", "date_download": "2020-09-23T07:15:03Z", "digest": "sha1:OBHBFJB2TTIM5OPSUEVY6RLDUSXRQQWM", "length": 14474, "nlines": 128, "source_domain": "www.amrithaam.com", "title": "அம்ரிதா ஏயெம் பக்கங்கள்", "raw_content": "\nஎனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்\nகடந்த வாரம் கண்ணீரும் கம்பலையுமாகவே கரைந்திருந்தது. கடந்த வாரத்தின் (இந்த வாரம் அல்ல) புதன் கிழமை Human Anatomy and Physiology பாடத்தின் எல்லாவற்றையும் முடித்துவிட்டு ”இன்றோடு இந்த பாடம் நிறைவடைகிறது. இதுதான் நான் உங்களுக்கு நடாத்தும் இறுதி வகுப்பு. இன்றுடன் நான் உங்களை விட்டுப் பிரிகிறேன்”. என்று சொன்னதும்தான் தாமதம். கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. நிறையக் கதைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை.\nஅப்படியே போடியத்திற்குப் பின்னால் குனிந்து என்னை மறைத்து கதிரையில் இருந்து அழுகின்றேன். என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பத்து நிமிடங்களுக்குப் பிறகு என்னை கட்டுப்படுத்தி, எழும்புவதற்கு முன் போடியத்தின் மறைவாக மாணவர்களைப் பார்த்தேன். ஆண் மாணவர்கள் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தார்கள். பெண் மாணவிகள் அழுது கொண்டிருந்தார்கள். அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. ஒருவாறாக சமாளித்துக் கொண்டு எழுந்தேன். நினைத்திருந்ததையெல்லாம் பேச முடியாமல் இடைநடுவில் விடைபெற்றேன்.\nஅன்றிலிருந்து அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை வரை, நான்கு நான்காக, ஐந்து ஐந்தாக மாணவர்கள் வந்து காலில் விழுந்து காலைத் தொட்டு மரியாதை செலுத்திக் கொண்டே இருந்தார்கள். எங்கள் மதத்தில் இதற்கு அனுமதி இல்லை இருந்தும், சமாளிக்க முடியவில்லை. என்னிடம் படித்து தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் வௌ;வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், காலில் விழுந்து கொண்டே இருந்தார்கள். நான்கு வருட மாணவர்களில், இரண்டு வருட மாணவர்கள் விடுமுறையில் நிற்கின்றார்கள். இதற்குள் அது வேறு.\nதங்களது அன்பை எனக்கு உடனடியாக காட்டத் தொடங்கினார்கள் வெவ்வேறு வகையான அன்பளிப்புக்களாக. என்னைப் பற்றி அவர்களிடம் நான் கூறியதுகூட கிடையாது. எனது ஊர், குடும்பம், நிலைமை எதுவுமே தெரியாது. நானும் கூறியது இல்லை. எழுதிக் கிழிப்பவன் என்று கூட தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்;லாம் கற்பிக்கும், ஆய்வுசெய்யும் நான்தான்.\n”இன்னொரு இடத்தில் உங்களைப் போல உள்ளவர்களுக்கு நான் தேவைப்படுகிறேன். நான் அங்கு போகவேண்டும். அவர்களில் நான் உங்களைக் காண்பேன்” என்று இறுதி நாளன்று கூறினேன். அவர்களில் எங்களைக் காணலாம், நாங்கள் உங்களை இங்கே காண்போமா\nபெரும்பாலான மாணவர்கள் அவர்களின் தந்தையை என்னில் காண்பதாக கூறினார்கள். எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி என்ன செய்து விட்டேன் கற்பித்தலுக்கு அப்பால், அவர்களின் தங்குமிடம், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, உளவளம், தொழில் வழிகாட்டல் போன்றவைகளில் ஓரளவு தனிப்பட்ட அக்கறை எடுத்ததைத் தவிர.\nஇன்னும் அழுது கொண்டே இருக்கின்றேன்.\nஇன்னும் அழுது கொண்டே இருக்கிறேன். ஏன் அழுது கொண்டு இருக்கிறேன். யோசிக்கிறேன். அப்போதுதூன் எனக்குப் புரிந்தது. எனது உலகம் கட்டப்பட்டிருப்பது எனது மாணவர்களால்தான். எங்கும் நீக்கமற அவர்களே நிறைந்திருக்கிறார்கள். எனது முழு உலகமும் அவர்களுக்கானதே. எனது பிள்ளைகள் ஓங்கி அறைந்து ஒரு விடயத்தை சொல்லிவிட்டு செல்கிறார்கள். ஆசிரியன் என்பவன் தந்தை என்று.\nLabels: முகநுால் - பலதும் பத்தும்\nஇன்று காலை அயற் கிராமங்களான பெரியநீலாவணை, பாண்டிருப்பில் பொறுக்கியத���. பந்துகளுக்குள் சென்றும் விட்டன. நறுவிளி, புங்கை, வேம்பு க...\n-ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆதிகாலம் தொட்டே மரங்கள் அலங்காரத் தாவரங்களாக பயன்படுத்தப்பட்ட...\nசகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்:\nசகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்: (1) இங்கே எந்த கிளுகிளுப்பும் இல்ல...\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம்:\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...\nபகிடிவதை என்பது ஒரு பாவமும் குற்றமுமாகும். அது என்...\nநாங்கள் - வெப்பம் விரும்பும் பிராணிகள்\nஎங்கள் தேசம் - நேர்முகம்\nஆயிஸா சஹ்றா – நெடிய பயணத்தின் தடையை நடந்து கடப்பவள...\nவிலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்\nதென்கிழக்கு முஸ்லீம்களும் பக்கீர் சமூகமும்\nசூழலின் வாசத்தில் கதைகளைச் சொன்னவன்.\nஈழத் தமிழ் சிறுகதையுலகில் தனிக்குரலாக ஒலிப்பவர் அம...\nகடந்த வாரம் கண்ணீரும் கம்பலையுமாகவே கரைந்திருந்தது...\nகொண்டாடத் தகுந்த சிறுகதை எழுத்தாளர்கள்\nஇலங்கையி்ன் பறவை வலசைப் பாதைகள்\nஇன்று மண்டூர் கலை இலக்கிய அவையின் ஏற்பாட்டில், மண்...\nதிக்குவல்லை கமால் - ஈழத்தின் புதுக்கவிதைச் செயற்பா...\nநெடுங்கீற்று – மற்றெல்லா பிரதேச கலாச்சார பேரவைகளின...\nபாலமுனை முபீதின் உடைந்த கால்கள் - நவீன குறுங்காவிய...\nஅண்மைய வரவுகளான சில சிறுசஞ்சிகைகளை முன்வைத்து...\nஞானம் பாலச்சந்திரனின் சித்திரக் கவித்திரட்டு\nஅம்ரிதா ஏயெம் என்கின்ற ரியாஸ் அகமட்\nஅம்ரிதா ஏயெம்-ன் கதை மிகப்பெரிய சங்கதிகளைச் சொல்லும்\nஅம்ரிதா ஏயெம், ஈழத்தின் முக்கியமான கதைசொல்லி\nகைவினையும் - திண்மக்கழிவு முகாமைத்துவமும்\nகாலையில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழா மா...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியம்: செய்னம்பு நாச்சியார் ம...\nஅம்ரிதாஏயெம் (Amritha Ayem) என்கிற றியாஸ் அகமட்: எ...\nமுகநுால் - பலதும் பத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/401", "date_download": "2020-09-23T05:24:20Z", "digest": "sha1:35FS4SXZAANNPXQF7TQR4OYWUGGKXOJG", "length": 8931, "nlines": 185, "source_domain": "www.arusuvai.com", "title": "DEVA | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இ��ுந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 14 years 3 months\nபுத்தகங்கள், வீட்டை அழகுப்படுத்துதல், தோட்டக்கலை, புதிய சமையல் கண்டுபிடிப்புகள்(சோதனை எலிகள் நிறைய உண்டு).\nகீரை பிரட்டல் ( மலேஷிய முறை)\nஃபிஷ் ஃபிங்கர்ஸ் (Fish Fingers)\nபர்மா கவுனி அரிசி புட்டு (Sticky Rice)\nதாய்லாந்து சிக்கன் வெஜிடபிள் ஸ்டிர் ஃபிரை\nதேங்காய் எண்ணெய்( வீட்டில் தயாரிக்கும் முறை)\nபேபியோ ரைஸ்(பர்மா பிரைட் ரைஸ்)\nதாய்லாந்து சிக்கன் பிரைட் ரைஸ்\nதாய்லாந்து சைவ தேங்காய்ப்பால் சூப் (Hed Tom Kha)\nதாய்லாந்து சீ ஃபுட் சூப் ( டாம் யாம் தாலே)\nதாய்லாந்து சிக்கன் கறி ( Gang Gai )\nபர்மிய குழம்பு நூடுல்ஸ் ( மோங்ஞா)\nஉடல் எடை குறைய சில குறிப்புகள்\nவீட்டிலேயே பேஷியல் செய்து கொள்ளும் முறை\nஇந்திய முகங்களுக்கு ஏற்ற Makeup Products\nமுடி வளர மற்றும் முடி கொட்டுவதை தடுக்கும் வழிகள்\nஅறுசுவை டீமின் ஜாலி டூர்\nசில அழகு மற்றும் வீட்டுக்குறிப்புகள்\nசில அழகு மற்றும் வீட்டுக்குறிப்புகள்\nஅறுசுவை தோழிகளுடன் பாகம் 2\nமனோகரி மேடம் மற்றும் தோழிகளுக்கு\nஒலிம்பிக்ஸ் - முதல் தங்கம்\nகூட்டாஞ்சோறு வார சமையல்- பகுதி-4\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_09_02_archive.html", "date_download": "2020-09-23T05:25:35Z", "digest": "sha1:V777FQWYBYAOVV2RSW2B3P6I6CE37Q5A", "length": 79560, "nlines": 1884, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 09/02/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nமேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடைபெறும் பள்ளி தேர்வுகளை நடத்தும் பொறுப்பு மேல்நிலை உதவி தலைமையாசிரியரே -தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல்\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.\nஅரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.\nஆசிரியர்கள் பேட்டி அளிக்க தடை\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் பேட்டி அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், பல செயல்முறை பயிற்சிகளை வழங்குகின்றனர்.\n03.09.2016 அன்று நடக்கும் மாவட்ட கலந்தாய்வு - வேலூர் மாவட்ட அட்டவணை\nபணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் சட்டசபையில் மசோதா தாக்கல்\nஅரசுப் பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் கொண்ட சட்டமசோதாவை நிதி, பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.\nஅரசுப் பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம் மற்றும் பணி வரன்முறை ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன.தற்போது சட்டமன்றத்தின் சட்டம் ஒன்றினால் அத்தகைய பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம், பணி வரன்முறையை ஒழுங்குமுறைப்படுத்தும் வகைமுறை களைச் செய்வது என்று அரசு முடிவு செய்திருக்கிறது. அதனுடன் செயல்படும் வகையில் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகள் விதிகளின் பகுதி-1, பகுதி-2 ன் வகைமுறைகளை உள்ளடக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென அரசு முடிவு செய்துள்ளது.\nமேலும் அரசால் வகுத்துரைக்கப் பட்டுள்ள சுழற்சி முறையிலான தெரிவுக்கிணங்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லது பதவி யமர்த்தும் அதிகார அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பணிமூப்புக்காக வகை செய்யும் பொருட்டு, ஒரு பணியில் பதவியமர்த்தம் செய்யப்பட்டதற்கான நபர்களின் பணிமூப்புக்கென தனியாக சட்டம் கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.பிரிவு அல்லது இனம் அல்லது தரம் ஒதுக்கீட்டின் விதி மற்றும் சுழற்சிமுறை ஆணைப்���டி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லதுபதவியமர்த்தும் அதிகார அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரிசையிடத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண் டும் என்று சட்டமசோதாவில் குறிப் பிடப்பட்டுள்ளது.\n11வது புத்தகக் கண்காட்சி மதுரையில் இன்று துவக்கம் : செப்.12 வரை நடக்கிறது\nமதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில், 11வது புத்தகக் கண்காட்சி இன்று (செப்., 2) துவங்கி, 12ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது.\nமொத்தம், 250 ஸ்டால்களில் ஐந்து லட்சம் தலைப்புகளில், புத்தகங்கள் இடம் பெறுகின்றன. நாடு முழுவதும் உள்ள பதிப்பாளர்களின் புத்தகங்கள் மற்றும் மாணவர், சிறுவர்களுக்கான புத்தகங்கள் கிடைக்கும். தினமும் மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கண்காட்சி, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும்; அனுமதி இலவசம்.\n'பபாசி' செயலர் புகழேந்தி கூறியதாவது: கடந்த புத்தகக் கண் காட்சியை 10 லட்சம் பேர்\nபார்வையிட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக பார்வையாளர்கள் வரலாம். கடந்த முறை மூன்று கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றன. இந்த ஆண்டும் கூடுதலாக விற்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் திறமையை வெளிக்கொணர பேச்சு, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்படும்.புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படும். மாணவர்கள் பார்வையிட, கல்வி அதிகாரிகளை கேட்டு உள்ளோம். சிட்டி யூனியன் வங்கியின் தானியங்கி பணம் எடுக்கும் வசதி, குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறையினரிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. ஈரோடு, கோவை என அடுத்தடுத்து கண்காட்சி நடத்திய போதும், வாசகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. சென்னை, கோவை, மதுரையில் 'பபாசி' சார்பிலும், மற்ற இடங்களில் தனியாருடன் இணைந்தும் புத்தகக் கண்காட்சி நடத்தப்\nபடுகிறது என்றார். சர்வோதய இலக்கியப் பண்ணை நிர்வாகி புருசோத்தமன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nஎட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், 6ல் வெளியாகிறது. எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, ஏப்., மாதம், பொதுத் தேர்வு நடந்தது.\nஇதன் முடிவு, வர���ம், 6ல் வெளியாகிறது. ''தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, செப்., 6 முதல், 10 வரை, அவரவர் தேர்வு எழுதிய மையங்களில், பெற்றுக் கொள்ளலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.\nவேதாரண்யம்: நட்புக்கு மரியாதை செலுத்திய மாணவர்கள்\nமனிதநேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை உலகுக்கு உரத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது வேதாரண்யம் அருகே நடந்துள்ள இரு நிகழ்வுகள். தாங்களே எளிய, வறுமை நிலையில் இருந்தாலும் சக மாணவர், மாணவியின் துயரம் உணர்ந்து உதவிசெய்து நட்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர் பள்ளி மாணவர்கள் சிலர்.\nவேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி தெற்கு எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கு அதேபள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கழிவறை கட்டித் தந்துள்ளனர். எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அகத்தியன். அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவதால், அகத்தியன் பள்ளிக்கு சரியாக வராததையடுத்து அதேவகுப்பில் படிக்கும் ஹரிஷ், ராகுல், வசிகரன், நவீன்ராஜ் ஆகியோர் அகத்தியனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர்.\nஅகத்தியனின் வீட்டில் கழிவறை இல்லாததால் திறந்தவெளியில் காலைக் கடன்களை கழிப்பதும், அதனால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்ததையடுத்து, இந்த நிலை குறித்து மற்றவர்களிடம் தெரிவித்த மாணவர்கள் நால்வரும் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் ரூ.5,000 நிதி திரட்டினர்.\nபள்ளி சென்ற நேரம் போக மீதி நேரத்தில், ஒரு கொத்தனார் உதவியுடன் தாங்களே சித்தாள் வேலையைச் செய்து 3 நாட்களில் கழிவறையை கட்டி முடித்த மாணவர்கள் நால்வரும் அதனை அகத்தியன் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.\nவேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா, உப்பு நீர் நோயால் பாதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி, தஞ்சை, சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாவின் தந்தை செல்வம் இறந்துவிட்டார். தாய் விஜயலட்சுமி, 100 நாள் வேலைக்குச் சென்று, மகள் திவ்யா, மகன் தினேஷ் ஆகியோரைக் காப்பாற்றி வருகிறார்.\nஉப்பு நீரால் பாதிக்கப்பட்ட திவ்யா, ��ிகிச்சைக்குப் பணமில்லாத நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கு வருவதைக்கூட நிறுத்திக்கொண்டுவிட்டார். இதையறிந்த, அப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் தந்தையை இழந்த மாணவர்கள் மாரீஸ்வரன், அருண்ராஜ் ஆகிய இருவரும் திவ்யாவுக்கு மருத்துவ செலவுக்கு உதவ நினைத்தனர்.\nபள்ளித் தலைமையாசிரியர் வசந்தியை அணுகி, திவ்யாவின் நிலைமையை எடுத்துக் கூறினர். அதனையடுத்து தலைமையாசிரியை ரூ.500 வழங்கினார்.\nமற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிக ளிடம் நிதிதிரட்டினர். வசூலான மொத்த தொகை ரூ.10,565-ஐ மாணவர்கள் இருவரும் திவ்யாவின் மருத்துவ செலவுக்காக வழங்கினர்.\nசக மாணவியின் மருத்துவ செலவுக்காக உதவிய மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மனதாரப் பாராட்டினர். எனினும், மாணவி திவ்யா தொடர் சிகிச்சை பெறவேண்டிய நிலையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்பாசிரியர்: ஹேமாவதி- மாணவியர் நலம் காக்கும் அறிவியல் ஆசிரியர்\n36 வருட கற்பித்தல் அனுபவம், 1989- 1992 வரை அறிவொளி இயக்க பெண் ஒருங்கிணைப்பாளர், மத்திய கல்வி ஆலோசனை வாரிய உறுப்பினர் (2010-13), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் (NCERT) செயற்குழு உறுப்பினர், அனைவரும் படிப்பதற்கான உரிமை (RTE) சட்ட உருவாக்கத்தில் பங்கு, தொழிற்கல்வி வரைவுகள் உருவாக்கம், தொடக்கப்பள்ளிகளின் துணை ஆய்வாளராக நான்கு வருடங்கள், தொடர்ந்து அறிவியல் காட்சிகளை நடத்தும் திறம், பெண் கல்வி, சுகாதாரம், மனநலம் பேணும் பாங்கு உள்ளிட்ட பன்முகங்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் புதுச்சேரி சவராயலு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமாவதி. அவரின் அனுபவப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...\n''ஆசிரியப் பணியின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்ததால், 1980-ல் ஆசிரியராக என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். 2010-ல் புதுச்சேரி இரண்டாவது மண்டல தொடக்கப்பள்ளிகள் துணை ஆய்வாளர் பதவி கிடைத்தது. இதில் 35 அரசுத் தொடக்கப்பள்ளிகளும், 30 தனியார் பள்ளிகளும் அடக்கம். தினமும் ஒரு பள்ளிக்குச் செல்வேன். பள்ளி மாணவர் வருகை, ஆசிரியர் பாடம் எடுக்கும் விதம், மாணவரின் ஒழுங்கு, சுகாதாரம் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.\nஅதிக கவனம் தேவைப்படும் குழந்தைகள், சிறப்பு கவனிப்புக்கு உட்படுத்தப்பட்டார்கள். பாடங்கள் வழியாக கல்வி கற்காதவர்களுக்கு பாட்டு, விளையாட்டு வழியாகக் கல்வி கற்பிக்கப்பட்டன. கற்பித்தல் முறைகள் அதிகரிக்கப்பட்டன. மண்டல அளவில் நிறைய கண்காட்சிகளை நடத்தினோம். ஒளி, ஒலி, வெப்பம் உள்ளிட்ட தலைப்புகளில் கண்காட்சிகள் நடத்தப்பட்டன.\nதண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையிலும் நீர்த்திருவிழா நடத்தினோம். அப்போதைய புதுவை முதல்வர் அதைத் திறந்து வைத்தார். இதில் இரண்டாவது மண்டலத்தில் இருக்கும் 65 தொடக்கப்பள்ளிகளும் கலந்துகொண்டன. 3, 4, 5-ம் வகுப்பு மாணவர்கள் இதில் பங்கேற்றனர். நீர் சார்ந்த ஒவ்வோர் ஆய்வும், மற்றவையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடாது என்பது மட்டும் விதிமுறை. 3 * 65 பள்ளிகள் சேர்த்து மொத்தம் 195 வெவ்வேறான செய்முறை ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. தண்ணீரின் தோற்றம் குறித்த கதைகள் மாணவர்களுக்குச் சொல்லப்பட்டன. 3 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியை முறையாக சிடியில் பதிவு செய்து அவற்றை மற்ற மண்டலப் பள்ளிகளுக்குக் கொடுத்தோம். இன்றளவிலும் அவை பயன்பாட்டில் இருக்கின்றன.\nநீர்த்திருவிழாவைத் தொடர்ந்து, ஆற்றல், காற்று, ஒளி, ஒலி குறித்த ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டன. கற்றலின் திறனை மேம்படுத்தும் பொருட்டு பாடங்கள் கடினப்பகுதிகள், எளிமையான பகுதிகள் என்று பிரிக்கப்பட்டன. அவை ஆசிரியர்களால் கற்றல் கற்பித்தல் உபகரணங்களைக் கொண்டு, சீரிய முறையில் கற்பிக்கப்பட்டன. இதையும் கண்காட்சியாக்கினோம். ஒரு விஷயத்தை நேரடியாக, செயல் வடிவத்தில், திரும்பத் திரும்பப் பார்த்தால் புரிதல் திறன் அதிகரிக்கும் என்னும் நோக்கில் கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.\n2014-ல் 'கற்றல் திறன் உயர்த்துவோம்' நிகழ்வில், 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களில் யாருக்கு என்ன திறன் என்று அலசப்பட்டது. 4 பிரிவுகள் உருவாக்கப்பட்டு எழுத்தைப் படிக்க சிரமம் உடையவர்கள் முதல் பிரிவிலும், சொல்லில் சிரமம் உடையவர்கள் இரண்டாம் பிரிவிலும், வாக்கியத்தில் சிரமமுடையவர்கள் மூன்றாம் பிரிவிலும் சேர்க்கப்பட்டனர். நன்கு படிக்கமுடிபவர்களுக்கு நான்காம் பிரிவு. இவை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு மொழிகளுக்காக உருவாக்கப்பட்டன. (கணிதம் - எண், ஒற்றை இலக்கம், இலக்கங்கள், கூட்டல் கழித்தல் வகைப் பிரிவுகள்)\nஇந்த முறையை முன்மதிய வேளைகளில் மட்டும் பின்பற்றினோம். பின்மதியத்தில் வழக்கமான வகுப்புகள் நடந்தன. ஆச்சரியப்படும் விதமாக எல்லோரும் ஒரே மாதத்தில் அடுத்தடுத்த பிரிவுகளுக்குச் செல்லும் வகையில் முன்னேற்றம் அடைந்தார்கள். கடைசியாக 1, 2, 3-ம் பிரிவுகளே இல்லாத நிலை உருவாகியது. இதைப் பின்னர் பல பள்ளிகள் பின்பற்ற ஆரம்பித்தன.\nஇப்போது சவராயலு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், எல்லோரும் பிழையில்லாமல் எழுதப் படிக்கவேண்டும் என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மாணவிகளில் பெரும்பாலானோரின் பெற்றோர் அமைப்புசாராத் தொழிலாளர்கள். அவர்களின் வாழ்க்கையைக் கல்வி ஒன்றே மாற்றும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அறிவியலைப் படித்தால் உலகத்தையே புரிந்துகொள்ள முடியும். கடுகு ஏன் எண்ணெயில் போட்டால் மட்டும் வெடிக்கிறது, ஏன் சமையலுக்கு எண்ணெயைப் பயன்படுத்துகிறோம் ஆகிய அடிப்படை விஷயங்களில்கூட அறிவியல் ஒளிந்திருக்கிறது. அதனால் அண்டம், வானம், சூரிய கிரகணம், சந்திய கிரகணம் ஆகியவை குறித்த ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துகிறோம்.\nகணிதம் மற்றும் அறிவியலுக்கென ஆக்டிவிட்டி அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காகிதங்களில் ஓரிகாமி கலையின் மூலம் எல்லா வடிவக் கோணங்களையும் செய்கிறோம். சமூக அறிவியலில் அவர்களைக் கையாலேயே இந்தியாவின் வரைபடத்தை வரையச் சொல்வோம். இதன்மூலம் அவர்களின் சமூகப்பார்வை விரியும். இதைத்தவிர அடிக்கடி விடுமுறை எடுப்பவர்களின் வீட்டுக்கு நேரில் போய்ப் பேசியிருக்கிறோம். பள்ளி இடைநிற்றலைத் தடுக்க பெரும்பங்கு ஆற்றியிருக்கிறோம்.\nபள்ளியின் சுத்தத்தைப் பேணிக்காப்பதில் கவனத்துடன் இருக்கிறோம். தூய்மையான குடிநீரையே பயன்படுத்தி வருகிறோம். பள்ளியில் மாணவிகள் சிலர் மாதவிடாயின்போது துணியைப் பயன்படுத்தி வந்தனர். கையிலிருந்த நன்கொடைப் பணம் மூவாயிரத்துக்கு சானிட்டரி நாப்கின்கள் வாங்கினோம். துணியைப் பயன்படுத்தும் ஏழை மாணவிகளுக்கு 1 ரூபாய்க்கு நாப்கின்கள் வழங்கிவருகிறோம்.\nமாதவிடாயின்போது மாணவிகள் வருத்தத்துடனும் சிடுசிடுப்பாகவும் இருந்ததைக் கவனித்தோம். சில நேரங்களில் அவர்களின் தாயும் அதற்குக் காரணமாக இருந்தார். அதனால் இருவருக்கும் ஒரேநேரத்தில் ஆலோசனை அளிக்கப்பட்டது. இந்த தருணத்தில் ���கிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. இனிப்புகள் வழங்கினோம். இந்த நிகழ்வு இல்லையெனில் உலகமே இருந்திருக்காது என்பதைப் புரியவைத்தோம்.\nபாலின ஈர்ப்பு, உடல் வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்து வருடத்துக்கு குறைந்தது 2 முறை மருத்துவர்களை அழைத்து வந்து முறையான ஆலோசனை வழங்குகிறோம். அதில் கேள்வி நேரமும் உண்டு. மாணவிகள் தங்களின் சந்தேகங்கள், கேள்விகளை அவர்களிடமே நேரடியாகக் கேட்கலாம். இந்த ஆலோசனையை தொடர்ந்து வழங்குவதால் கடந்த சில ஆண்டுகளாக எங்கள் மாணவிகள் சரியான புரிதலுடன் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். மாணவர்களை சக தோழர்களாகப் பார்க்கும் பார்வையை மாணவிகளிடத்தில் வளர்த்தெடுத்து வருகிறோம்.\nபெண்கள் பள்ளி என்பதால் மாலை பள்ளிக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு உண்டு. மாணவிகள் அடையாளம் தெரியாத நபர்களோடு பழகுவது தெரியவந்தால், கண்டிக்காமல் எடுத்துக் கூறுகிறோம். அவை எல்லாவற்றையும் எல்லாருக்கும் சொல்லாமல் பாதுகாக்கிறோம். அதை ஒரு விபத்தாகப் பார்க்காமல் சம்பவமாகவே பார்க்கச் சொல்லி ஆசிரியர்களை அறிவுறுத்துகிறோம். இளைய தலைமுறையை உணர்ச்சிபூர்வ சமூகத்திலிருந்து, அறிவியல் சார்ந்த அறிவுச் சமூகமாக மாற்றவேண்டும் என்பதே என் ஆசை'' என்கிறார் அன்பாசிரியர் ஹேமாவதி.\nஇலவச அழைப்புகள், ரோமிங் கட்டணம் ரத்து, 4ஜி சலுகை: ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஆகாஷ் அம்பனி, நீடா அம்பானி, முகேஷ் அம்பானி | படம்: விவேக் பிந்த்ரா\nஇலவச அழைப்புகள், ரோமிங் கட்டண ரத்து, குறைந்த கட்டணத்தில் 4ஜி என பல்வேறு சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது ஜியோ 4ஜி சேவையில் அறிவித்துள்ளது.\nரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பொதுக் கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் சேவை குறித்த முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.\nஇந்தக் கூட்டத்தில் பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர்களை எட்டுவதே நோக்கம் என்றும், மேலும் இந்தியாவின் 18,000 நகரங்கள், 2 லட்சம் கிராமங்கள் என 90 சதவித மக்களை (1.25 பில்லியன்) மார்ச் 2017க்குள் சென்றடைவதே ரிலையன்ஸ் ஜியோவின் குறிக்கோள் என்றும் அறிவித்தார்.\nரிலையன்ஸ�� ஜியோவின் முக்கிய அம்சங்கள்:\n# நாடு முழுவதும் இலவச மொபைல் அழைப்புகள்\n# ரோமிங்க் கட்டணம் ரத்து\n# 4ஜி இணையத்தில் 1 ஜிபி பயன்பாட்டுக்கு ரூ. 50 கட்டணம்\n# மாணவர்களுக்கு கூடுதலாக 25 சதவித இணைய பயன்பாடு இலவசம்\n# முதல் 4 மாதங்களுக்கு மட்டும் இலவச இணைய பயன்பாடு\n# ரூ. 19-ல் இருந்து மொபைல் திட்டங்கள்\n# குறைவாக பயன்படுத்துவோருக்கு அடிப்படை திட்டம் மாதத்துக்கு ரூ. 149, அதிக அளவு இணையம் உபயோகிப்போருக்கு மாதத்துக்கு ரூ. 4,999 வரை.\n# ரிலையன்ஸின் 'லைஃப்' பிராண்ட் மொபைல்கள் ரூ.2,999-ல் இருந்து விற்பனையாகும்\nரிலைய்ன்ஸ் ஜியோ செப்டம் 5-ம் தேதி முதல் சந்தைக்கு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்புகள் மற்ற மொபைல் வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட மற்ற முன்னணி மொபைல் சேவை நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் போட்டி சிம்ம சொப்பனமாகவே இருக்கும் என துறை வல்லுநர்கள் இப்போதே கணித்து வருகின்றனர்\nடெங்கு பரவாமல் தடுப்பது பற்றி பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\n3,970 காலி இடங்கள்: தேர்தல் நடத்துவது எப்படி\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது. அதற்கான தேதி, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.\nஆனால், கிட்டதட்ட 3,970 பணியிடங்கள் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ளன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை எப்படி அரசு நடத்த போகிறது என்னும் விதமாக கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள். கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது அவர், “கருஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளர்கள் 5,563 பேர்; இளநிலை உதவியாளர்கள் 3,137 பேர்; சுருக்கெழுத்து தட்டச்சர் 182 பேர்; தட்டச்சர் 1,042 பேர் மொத்தம் 9,924 பேர். இவர்களில் 3,970 பணி இடங்கள் காலியாக இருக்கிறதாம். இந்த ஆட்சியில் எந்த துறையில்தான் காலிப்பணி இடங்கள் இல்லாமல் இருக்கின்றன 9,924 பணியிடங்களில் 3,970 பணியிடங்களை காலியாக வைத்துக்கொண்டு உள்ளாட்சித் தேர்தலை எப்படி நடத்துவது .\n04-09-2016 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு இணையதளம் வழியாக (ஆன்லைனில்) நடைபெறும்- பள்ளிக்கல்வி இயக்குநர் \nஇரண்டாம��� வகுப்பு \"வடமொழி ஒலிப்புக்கான எழுத்துக்கள்' பாடல் வீடியோ\nClick Here இரண்டாம் வகுப்பு \"வடமொழி ஒலிப்புக்கான எழுத்துக்கள்' பாடல் வீடியோ\nDSE:புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது மின்னணு மேலாண்மை மூலம் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக...\nதுப்புரவு பணியாளர் ஊதியம் குறித்த CM Cell Letter\n*நண்பர்களே Cps பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form-ல்* *விடுபட்டமாதங்களின் தொகையை பதிவு செய்து தங்களது DDO/AEEO சமர்ப்பிக்க வேண்டும் அவர்கள் பதிவு செய்து;FORWARD செய்து MISSING CREDIT சரிசெய்யப்படும்*\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nமேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடை...\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: ...\nஆசிரியர்கள் பேட்டி அளிக்க தடை\n03.09.2016 அன்று நடக்கும் மாவட்ட கலந்தாய்வு - வேலூ...\nபணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் ச...\n11வது புத்தகக் கண்காட்சி மதுரையில் இன்று துவக்கம் ...\nவேதாரண்யம்: நட்புக்கு மரியாதை செலுத்திய மாணவர்கள்\nஅன்பாசிரியர்: ஹேமாவதி- மாணவியர் நலம் காக்கும் அறிவ...\nஇலவச அழைப்புகள், ரோமிங் கட்டணம் ரத்து, 4ஜி சலுகை: ...\nடெங்கு பரவாமல் தடுப்பது பற்றி பள்ளிகளில் எடுக்க வே...\n3,970 காலி இடங்கள்: தேர்தல் நடத்துவது எப்படி\n04-09-2016 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் ...\nஇரண்டாம் வகுப்பு \"வடமொழி ஒலிப்புக்கான எழுத்துக்கள்...\nDSE:புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது மின்னணு மேலாண்...\nதுப்புரவு பணியாளர் ஊதியம் குறித்த CM Cell Letter\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-09-23T05:07:52Z", "digest": "sha1:4ZVJIXJCFRBKIZNYDUAUZD2GXBJBLQBB", "length": 19453, "nlines": 162, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நடிகர் சங்கத்தின் தேர்தல் விவகாரம்: கருணாநிதியின் மலையாளியும்... ராதிகாவின் ரெட்டி காருவும்!-(வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nநடிகர் சங்கத்தின் தேர்தல் விவகாரம்: கருணாநிதியின் மலையாளியும்… ராதிகாவின் ரெட்டி காருவும்\nதென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தேர்தல் விவகாரம் உச்சக்கட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி மீடியாக்கக்குத் தீனியைத் தருகின்றன.\nசரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே போகின்றன. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் தரப்பு நேற்று மீடியாவைச் சந்தித்தது. நடிகை ராதிகாதான் முன்னணியில் இருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nகுறிப்பாக நடிகர் விஷாலை பற்றி பேசும்போது மட்டும் ‘விஷால் ரெட்டி’ என்ற அழுத்தம் திருத்தமாக ராதிகா கூறியபடியே இருந்தார்.\nஅது மட்டுமல்ல… இதற்கு முன் ஒரு பேட்டியின்போது, அந்தத் தம்பிக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ\nவிஷாலை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று ராதிகா அடையாளப்படுத்துவது ஏன் இங்கு தெரியவருவது ஒரு விஷயம்தான்.\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விஷால் எங்கிருந்து வந்தார், அவரது பின்புலம் என்ன, அவர் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவர் என்று யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. ஒரு நடிகர் நடிக்கிறார் அவ்வளவுதான்\nஇதுவரை விஷால், தான் இந்தச் சமூகத்தைச் சார்ந்தவன் என்று அடையாளம் காட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை. விஷாலும் அருமையாக தமிழ் பேசுகிறார்.\nமூச்சுக்கு முன்னூறு முறை சரத்குமார் தரப்பு, ‘நடிகர் சங்கத்தில் சாதி புகுந்து விட்டது, அரசியல் புகுந்து விட்டது’ என்று சொல்கி��து. ஆனால் இங்கு விஷாலை ரெட்டி என்று அழைப்பதன் மூலம் நடிகை ராதிகா எதனை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்\nஇங்கு விஷாலை ரெட்டி என்று அழைக்கும் நடிகை ராதிகா, கார்த்தியின் பெயருக்குப் பின்னாலும் சாதியைச் சேர்த்திருக்கலாமே… தெலுங்கு சாதியும் தமிழ் சாதியும் பின்னிப் பிணைந்து உங்களை எதிர்க்கிறது என்று மக்களுக்குத் தெரிந்துவிடும் என்ற பயமோ\nஎந்த ஒரு அமைப்பிலும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தல் நடக்கிறது. இயக்குநர்கள் சங்கத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.\nதமிழ் சினிமாவை மையமாக வைத்து இயங்கும் 27 யூனியன்களிலும் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.\nஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. தலைவராக உங்கள் கணவரும், செயலாளராக உங்கள் சகோதரரும் இருந்து வருகின்றனர்.\nஇன்று பிரச்னை என்று வந்துவிட்டது. தேர்தலில் நிற்பது உறுதி என்று விஷால் தரப்பினர் தெரிவித்து விட்டனர். பின்னர் ஏன் சமரச முயற்சி தேர்தலில் யாருக்கு பலம் இருக்கிறதோ அவர்கள் ஜெயிக்கட்டுமே\nதமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்- கருணாநிதி மோதல் உச்சக்கட்டமாக இருந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘மலையாளி ‘ என்று அழைத்தார் தமிழினத் தலைவர்.\nஆனால் அந்த கருணாநிதியை எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த வரை மக்கள் அரியணை ஏற அனுமதிக்கவில்லை. கருணாநிதி ஏவிய அந்த அஸ்திரத்தை மக்களே முறியடித்து விட்டனர் என்பதை நடிகை ராதிகா புரிந்துகொள்ள வேண்டும்.\nஅண்மையில் 80களின் திரை நட்சத்திரங்களின் சந்திப்பு விழா கொண்டாடினீர்கள். அதில் பங்கேற்ற நடிகர் வெங்கடேஷ் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்\nஇன்னும் பல நடிகைகள் இன்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்று நீங்கள் ஆராய்ந்து கொண்டுதான் நட்பு பாராட்டீனீர்களா அவ்வளவுகூட வேண்டாம்… நேற்று நீங்கள் அளித்த பிரஸ்மீட்டில் உங்கள் அருகில் இருந்த ஊர்வசி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்\nஆக… உங்களை எதிர்த்தால், ரஜினிகாந்தை கூட சிவாஜி ராவ் கெயிக்வாட் என்று நீங்கள் அடையாளப்படுத்துவீர்கள் அப்படிதானே…\n– இப்படிக்கு ஒரு சாமானியன்\nவேட்டி அணிந்து வந்த மாணவருக்கு தேர்வெழுத தடை.. மதுரையில் பரபரப்பு 0\nபுளோரிடாவை நோக்கி முன்னேறும் இர்மா புயல்: 50 லட்சம் மக்கள் வெளியேற உத்தரவு 0\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படு���ேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulselvank.com/2006/10/2_27.html", "date_download": "2020-09-23T07:35:32Z", "digest": "sha1:MDMUWV2DJGT43FRVIKL62HKUYU3FT4QM", "length": 6410, "nlines": 183, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: மீண்டும் மீண்டும் - 2", "raw_content": "\nமீண்டும் மீண்டும் - 2\nசென்ற வருடத்திய பெங்களூர் ஐஐஎஸ்ஸி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்த பயங்கரவாத செயல் கர்னாடகாவில் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்து செய்தி இங்கே.\nவெள்ளி அதிகாலையில் மைசூரில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப்பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த அல்பாதர் அமைப்பின் இரு உறுப்பினர்களைப் பிடித்ததாக மைசூர் போலிஸ் அறிவித்துள்ளது. இவர்கள் சட்டமன்றத்தையும், இன்னபிற 'முக்கிய' இடங்களையும் தகர்க்கத் திட்டமிட்டதாகவும் போலிஸ் கூறுகிறது.\nஇச்செய்திகள் உண்மையானால் பெரும் சதியிலிருந்து பெங்களூர் தப்பியதாகவே கருதலாம். எல்லைகடந்த பயங்கரவாதம் தென்னிந்திய நகரங்களுக்கு நகர்வதன் மூலம் இந்தியாவின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள் குலைக்கப்படுகின்றன. அரசு அமைப்புகள் எந்த அளவு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் இத்தகைய நி���ழ்வுகள் தீர்மானிக்கும்.\nமீண்டும் மீண்டும் - 2\nசொல், காட்சி, பொருள் - 2\nphysics nobel - 2006 :இயல்பியல் நொபல் பரிசு\nஇயல்பியல் நொபல் பரிசு - 2006\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.forumta.net/directory/cinema-movies/movies/1/users/m/desc", "date_download": "2020-09-23T05:44:18Z", "digest": "sha1:24C7PAW64GSAUMNJGEQ43D2F5DA6XKFD", "length": 1946, "nlines": 42, "source_domain": "www.forumta.net", "title": "Movies forums | Cinema, Movies", "raw_content": "\n1 தமிழ் பூங்கா கருத்துக்களம் - Tamil Punka\nகேள்வி - பதில் பகுதி, ஆலோசனைகள், அறிவிப்புகள், கதைகள், விடியோ பகுதி, பாடல்கள் பகுதி, படங்கள், நகைச்சுவை, கணினி தகவல்கள், விளையாட்டு, ஜோதிட பகுதி, தினசரி செய்திகள், பொதுஅறிவு, கட்டுரைகள், அழகு குறிப்புகள் என பல தகவல்கள் இந்த தமிழ் பூங்காவில் உள்ளது.\nஉங்கள் சொந்த இலவச மன்றத்தை உருவாக்கவும்: Movies\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2019/03/s.html", "date_download": "2020-09-23T06:40:17Z", "digest": "sha1:NEOL7OLGVQDOY3DIEN5FB47PYJYSLNQV", "length": 15397, "nlines": 65, "source_domain": "www.lankanvoice.com", "title": "ஐ ரோட் தொடர்பாக தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும் - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Politics / ஐ ரோட் தொடர்பாக தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும்\nஐ ரோட் தொடர்பாக தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபையின் கடந்த ஆட்சிக் காலத்தின்போது மாகாண சபையினுடைய வேண்டுகோளுக்கமைவாக தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டமே “Integrated Road Investment Programme” எனப்படும் “ஐ ரோட் (I Road)” வேலைத் திட்டமாகும்.\nஇவ்வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட வீதிகளை காபெட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்குரிய அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.\nஇதற்கமைவாக குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய வீதிகளைத் தெரிவு செய்வது தொடர்பான கூட்டம் கடந்த 10.05.2016ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூ��ாட்சி உதவி ஆணையாளர் அலுவலத்தில் நடைபெற்றது.\nஇதன் போது, காத்தான்குடி பிரதேசம் உட்பட அதன் அயல் கிராமங்களின் வீதிகளை உள்வாங்கும் விடயத்தில் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் வீதிகளை ஐ ரோட் திட்டத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்காக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவு செய்திருந்தார்.\nஇதற்கமைவாக கடந்த 18.05.2016ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கா.சித்திரவேல் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட BT/RACLG/IRP/2016 இலக்க கடிதத்திற்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட வீதிகள் அனைத்தும் ஐ ரோட் திட்டத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய அனுமதி கிடைக்கப் பெற்றது.\nஇதன் பிரகாரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக கடந்த 20.03.2017ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதம உதவிச்செயலாளர் V. மகேந்திரராஜா அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட EP/08/PL/I Road/2017 இலக்க கடித்திற்கமைவாக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட வீதிகள் ஐ ரோட் திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்வதற்காக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.\nஇத்தகையதொரு நிலையில், ஒருசில அரசியல்வாதிகள் தங்களுக்கு எத்தகைய சம்பந்தமுமில்லாத, முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த ஐ ரோட் வேலைத் திட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுவதும், பொய்யான விடயங்களைக்கூறி மக்களை ஏமாற்றுவதுமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகவே, போலியான விடயங்களைக்கூறி மக்களை ஏமாற்றுகின்ற இத்தகைய அரசியல் கலாசாரம் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.\nஅத்துடன், இத்திட்டத்திற்கு எவ்வகையிலும் சம்பந்தப்படாத ஒரு சிலர் இது கிழக்கு மாகாணம் ரீதியாக செயற்படுத்தப்படும் திட்டம் என்பதைகூட அறிந்திராதவர்கள் காத்தான்குடிக்கு என்னுடைய அழுத்தத்தால் “ஐ ரோட் (I Road)” திட்டம் அமுலாக்கப்படப்போகின்றது என்று சிறுபிள்ளைதனமாக முகப்புத்ததகத்திலும் சமூக வலைத்தளங்களி���ும் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றார்கள் இதற்கான மறுப்பினை ஆதாரபூர்வமாக கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களினூடாகவும், ஆவணங்களினூடாகவும் காணொளியினூடாகவும் காணமுடியும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்ப��ே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/bachelor-of-arts-in-english-and-english.html", "date_download": "2020-09-23T07:47:57Z", "digest": "sha1:BIG5QTV25LMJR64KEYMIKZXH62KN7V5B", "length": 4116, "nlines": 63, "source_domain": "www.manavarulagam.net", "title": "Bachelor of Arts in English and English Language Teaching - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇலங்கை திறந்த பல்கலைக்கத்தினால் வழங்கப்படும் Bachelor of Arts in English and English Language Teaching பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 22.07.2017\nஇப்பட்டப்படிப்பிற்காக கீழ்காணும் தகைமைகள் கோரப்படுகிறன்றன:\nமேலதிக தகவல்களுக்கு: Click Here\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 9) - English Sentences & Phrases\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/prenom/fille_name_list.php?t=5&s=f", "date_download": "2020-09-23T06:52:15Z", "digest": "sha1:2ENG6RJGSKRFLX6NAM3K2PPON3F4B54N", "length": 6335, "nlines": 221, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVilleneuve le Roi இல் உள்ள Indian உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் (cuisinier) தேவை.\nபல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் நவின கல்வி முறை உத்திகளுடன் (தனி/குழுவாக) வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shop.sarvamangalam.info/product-category/divine-goods/thayathu-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-23T05:23:56Z", "digest": "sha1:GMOTXY6TU7BAC7EIW6XIVOHBDCDYSA2H", "length": 12243, "nlines": 156, "source_domain": "www.shop.sarvamangalam.info", "title": "Thayathu | தாயத்து Archives - Pooja store", "raw_content": "\nAympon Dollar | ஐம்பொன் டாலர்\nAympon Ring | ஐம்பொன் மோதிரம்\nAympon Statues | ஐம்பொன் சிலைகள்\nதெய்வீகபொருட்கள் | DIVINE GOODS\nAympon Dollar | ஐம்பொன் டாலர்\nAympon Ring | ஐம்பொன் மோதிரம்\nAympon Statues | ஐம்பொன் சிலைகள்\nதெய்வீகபொருட்கள் | DIVINE GOODS\nHome/தெய்வீகபொருட்கள் | DIVINE GOODS/Thayathu | தாயத்து\nசெய்தொழில் மேன்மையடைய தாயத்து: பஞ்சாட்சர மூர்த்தியின் இந்த சக்கரத்தை சுத்தமான செம்புத் தகட்டில் கீறி,பூசை செய்து மூலமந்திரத்தை உருவேற்றி குளிசமாடி தாயத்தாக அணிந்து கொள்ள எப்பேர்பட்ட முடக்கம்,தடை,தடங்கல்களாக இருப்பினும் விலகி செய்தொழில் மேன்மையடையும்.எதிர்ப்புகள்,போட்டி பொறாமைகள் விலகும்.நாம் வேண்டியது கிடைக்கும்.இதன் மகிமை அளவிட முடியாதது,அனுபவமானவை இது.மேலும் பஞ்சாட்சர மூர்த்தியின் அருளும் ஆசியும் கிட்டும். பூஜித்து உருவேற்றிய இந்த பஞ்சாட்சர தாயத்து கிடைக்கும்.\nதொழில் வியாபார வசியம்(சர்வஜன ஆகர்ஷண வசியம்): தாயத்து\nதொழில் வியாபார வசியம்(சர்வஜன ஆகர்ஷண வசியம்): தொழில் வியாபா���த்தில் ஏற்படும் முடக்கம்,தடை,தடங்கல்கள்,வியாபாரம் இல்லாமை,வேலையாட்களால் ஏற்படும் பிரச்சினைகள்,தொழில் வியாபார திருஷ்டி கோளாறுகள்,தொழில் ஸ்தாபனத்தில் உள்ள வாஸ்து கோளாறுகள்,தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளும் சரி செய்து தொழில் வியாபாரம் சிறப்பாகவும்,லாபகரமாகவும் நடைபெற தொழில் வியாபார வசியம் செய்து தரப்படும். தொழிலுக்கு ஏற்றாற்போல் தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு,தொழில் வசிய மை,தாயத்துக்கள் கொடுக்கப்படும். உத்தியோக ராஜ வசியம்(தனியார்,அரசுதுறை-அரசியல் முன்னேற்றம்): அரசியல்-அரசு,தனியார் சம்மந்தப்பட்ட துறையில்\nயந்திரம்/ தாயத்து. யந்திரம் என்றால் என்ன, அதன் பயன் எனன். யந்திரம் என்பது ஒரு தகடு, பிரச்சனையை தீர்க்கும் ஒரு பரிகார முறையாகும். ஒரு தகடு எப்படி ஒரு மனிதனின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற கேள்வி தோன்றும். அதை எப்படி செய்கிறார்கள் என்பதில் அதன் விடை இருக்கிறது. யந்திரம் என்பது பொதுவாக ஒரு மெல்லிய தகடு ஒன்றில் சக்கரம் வரைந்து மந்திர உரூவேற்றபடுவதாகும். இதில் தங்கம், வெள்ளி, செம்பு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-23T06:19:15Z", "digest": "sha1:MZ52AU6IHK6VLFM6SZMGYBM6R5YP7KMT", "length": 11434, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "இங்கிலாந்தில் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம்! | Athavan News", "raw_content": "\nஊரடங்கு குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் ஸ்ருதிஹாசன்\nபுத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி\nமெக்ஸிகோவில் 700,000 க்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தொற்று\nஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணைகள் நிறைவு\nமக்களின் குறைகளை கேட்டறிய கிராமப்புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி\nஇங்கிலாந்தில் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம்\nஇங்கிலாந்தில் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம்\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விவாகரத்து சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதம்பதியருள் ஒருவர், மற்றையவரின் நடத்தை மற்றும் பிறசெயற்பாடுகள் பிடிக்காவிட்டால் விவாகரத்து வழக்குத்தொடரும் வகையில் தற்போதைய சட்டம் அமைந்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில், திரும���ம் முற்றிலும் தோல்வியடைந்தால் மாத்திரமே விவாகரத்துக்கோரி வழக்குத்தொடரும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.\nஅத்தோடு, ஒருவர் விவாகரத்தை மறுக்கும்போது மற்றையவர் வழக்குத்தொடரும் நிலையும் நிறுத்தப்படும் என நீதித்துறை செயலாளர் டேவிட் கோக் குறிப்பிட்டுள்ளார்.\nவிவாகரத்திற்கு கணவன் உடன்படாத நிலையில், உயர்நீதிமன்றத்தில் மனைவி தொடர்ந்த வழக்கொன்று நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே, விவாகரத்து சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபுதிய சட்டத்திருத்தத்தின் பிரகாரம், விவாகரத்து வழங்கப்படுவதற்கு முன்னர் ஆறுமாதங்களுக்கு காலஅவகாசம் வழங்கப்படும். அதன் பின்னர் விவாகரத்து அவசியம் என்பதை தம்பதியர் அறிவித்தால் மாத்திரமே விவாகரத்து வழங்கப்படும்.\nகணவன் மனைவியின் மனநிலையில் மாற்றம் ஏற்பட அல்லது சிந்திக்கவே இந்தக் காலஅவகாசம் வழங்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இதேவேளை, புதிய சட்டத்திருத்தத்தின் பிரகாரம், கணவனும் மனைவியும் இணைந்து விவாகரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஊரடங்கு குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் ஸ்ருதிஹாசன்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசன் ஊரடங்கு குறித்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து\nபுத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி\nபுத்தாக்கத் துறையில் உலகில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி\nமெக்ஸிகோவில் 700,000 க்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தொற்று\nமெக்ஸிகோவில் 700,000 க்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவர\nஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணைகள் நிறைவு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதி\nமக்களின் குறைகளை கேட்டறிய கிராமப்புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி\nமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்று\nமனோவின் கனவினை ���னவாக்க கூட்டமைப்பினை சந்திக்கின்றது தமிழ் முற்போக்கு கூட்டணி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடைய\nவடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண கடமைகளை பொறுப்பேற்றுக் கொ\nஎதிர்வரும் சனிக்கிழமை உச்சநீதிமன்ற நீதியரசர் அறிவிப்பு – ட்ரம்ப்\nநீதியரசர் ரூத் பேடர் கின்ஸ்பர்க்கின் மரணத்தால் உருவாக்கப்பட்ட உச்சநீதிமன்ற வெற்றிடத்தை நிரப்ப எதிர்வ\nமலையக உதவி ஆசிரியர் நியமனம் அநீதியானது – அரவிந்தகுமார்\nமலையக உதவி ஆசிரியர் நியமனம் அநீதியானதும், அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும் வழங்கப்பட்டதாக நா\nகொரோனா தொற்று மீண்டும் திரும்பியுள்ளது – செக் பிரதமர்\nசெக் குடியரசு மீண்டும் மிகவும் கடினமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என பிரதமர் அண்ட்ரேஜ் பாபிஸ் த\nஊரடங்கு குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் ஸ்ருதிஹாசன்\nபுத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி\nமெக்ஸிகோவில் 700,000 க்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தொற்று\nஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணைகள் நிறைவு\nமக்களின் குறைகளை கேட்டறிய கிராமப்புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T06:54:57Z", "digest": "sha1:7TQBWH7QXYNDSG2EB5CD5WR3BPZBXU3W", "length": 19955, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "சம்பந்தன் | Athavan News", "raw_content": "\nஜீவன் தொண்டமானுக்கு புதிய பதவி\nநியூ சவுத் வேல்ஸுடனான எல்லைக் கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்படும் – தென் அவுஸ்ரேலிய முதல்வர்\nமுன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஊரடங்கு குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் ஸ்ருதிஹாசன்\nபுத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி\nதிலீபனை நினைவுகூருவது எப்படி பயங்கரவாதமாகும்: ஜே.ஆர்.பொதுமன்னிப்பு வழங்கியது அரசுக்கு தெரியாதா: ஜே.ஆர்.பொதுமன்னிப்பு வழங்கியது அரசுக்கு தெரியாதா\nUPDATE - 20ஆவது திருத்தச் சட்டமூ��ம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - சஜித் தரப்பினர் எதிர்ப்பு\nவிடுதலைப் புலிகள் யுத்தத்தின் மூலமே தீர்வுகாண முனைந்தனர்- புலிகளுடனான பேச்சுக்கள் குறித்து பாலித கோஹன\nகிளிநொச்சி கலைஞர்களின் 'மண்குளித்து' நாடகம் 2020ம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக தெரிவு- 13 தேசிய விருதுகள்\nதிலீபனின் நினைவேந்தலை ஏதோவொரு முறையில் ஒவ்வொரு தமிழனும் அனுஷ்டிப்பார்கள்- ஜெயசிறில்\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து அபிவிருத்திக் குழு நேரில் ஆராய்வு\nஇரட்டைக் குடியுரிமையால் புலம்பெயர் அமைப்புக்களும் நாடாளுமன்றம் வரலாம்- எச்சரிக்கிறார் ஞானசாரர்\nவெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை - அரசாங்கம் திட்டவட்டம்\nமக்கள் தூரநோக்கோடு சிந்தித்து வாக்களிக்காதமையே நாட்டுக்கு இன்று இந்த நிலைமை- சஜித்\nமனுக்களை மீளப்பெற்றால் திலீபனை நினைவுகூரலாம் - சி.வி.கே. சிவஞானம்\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nமட்டு. கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது\nகோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nரணில், சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஆர்.சம்பந்தன், சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு... More\nதேசியப் பட்டியல் ஆசனம் – தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் சர்ச்சை: சம்பந்தன் அவசரக் கடிதம்\nதேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இர... More\nபல நாடுகளில் பின்பற்றப்படும் சமத்துவமான ஆட்சியையே நாம் கேட்கின்றோம் – சம்பந்தன்\nபல நாடு��ளில் பின்பற்றப்படும் சமத்துவமான ஆட்சி முறைகளையே தாங்கள் கேட்கின்றோம் என்றும் அதனை யாரும் மறுக்கமுடியும் என தான் நினைக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார... More\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nநடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தனது ஆசனத்தினை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஐ.முருகன் தெரிவித்துள்ளார் ஈழ மக்கள் ஜனநாயக க... More\nவிக்கி மற்றும் சம்பந்தன் ஆகியோர் வீட்டிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும்: வினோநோகராதலிங்கம்\nவிக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் போன்றோர் முதுமை காரணமாக அரசியலிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிகொள்ளவேண்டும். அவர்களாக ஒதுங்கவில்லை என்றால் அவர்களை ஒதுக்கவேண்டிய பொறுப்பு மற்றும் கடமை உங்களிடம் இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோக... More\nசுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக மத்திய செயற்குழு கூடி ஆராயும் – சம்பந்தன்\nசுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம... More\nவிடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை சுமந்திரன் நிறுத்த வேண்டும்: சம்பந்தனுக்கு சார்ள்ஸ் கடிதம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார். இந்த... More\nசம்பந்தனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் எதனையும் மீளப் பெற தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்\nசம்பந்தனுக்கு தேவையான பாதுகாப்பு, சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(புதன்கிழமை) உரையாற்றிய போதே சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்��ினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது... More\nஇனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த சில தமிழ் அரசியல் தலைவர்கள் முயற்சி- பிரேம்நாத்\nதேசிய கீதம் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த சில தமிழ் அரசியல் தலைவர்கள் முயற்சிப்பதாக சத்திய கவேசகயோ அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி பிரேம்நாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார். தேசிய கீதம் தொடர்பான சர்ச்ச... More\nசம்பந்தன்- சுமந்திரன் பேசும் ஐக்கியம் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல- சுரேஸ்\nஐக்கியத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் பேசச் கூடிய ஐக்கியம் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் த... More\n20வது திருத்தம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் மஹிந்தவினை சந்தித்தார் சுமந்திரன்\nஆபாச வெளியீடுகளை தடை செய்யும் வகையில் திருத்த சட்டம்\nஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – ஜீ.எல்.பீரிஸ்\nதுக்கத்தை அனுஷ்டிப்பதற்கான உரிமைகூட மறுக்கப்படுகின்ற நாடாக இலங்கை மாறிக்கொண்டிருக்கின்றது – ஞா.சிறிநேசன்\nஎமது மனசாட்சியை சில்லறைகளுக்கு விற்கும் தரப்பு நாம் கிடையாது- சஜித்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஜீவன் தொண்டமானுக்கு புதிய பதவி\nமுன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஊரடங்கு குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் ஸ்ருதிஹாசன்\nபுத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி\nமெக்ஸிகோவில் 700,000 க்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தொற்று\nஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணைகள் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2018/07/23/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3-2/", "date_download": "2020-09-23T06:42:23Z", "digest": "sha1:IJ5J6AFBQTAJ5PO5PVHENTSVET7DGUW2", "length": 8322, "nlines": 99, "source_domain": "thirukkuralmalai.org", "title": "உலக நூலாகும் திருக்குறள் – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\n27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில்\nதிருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர்\n2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும் என்று\nதிருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்பட்ட பின் உலக நாடுகள் அனைத்தும் தத்தம்\nமொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதோடு, தங்கள் நாட்டுப் பாடநூல்களிலும்\nஎன்ற வார்த்தைகள் யுனெஸ்கோ அகராதியிலிருந்து விரைவில் அகற்றப்படும் என்று\nநன்றி : திரு.ஜான்சாமுவேல், இலண்டன் திரு.சிவாபிள்ளை\nவடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா….\nதிருக்குறள் கல்வெட்டுகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி ஆய்வு\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ( Director of Central Institute of Classical Tamil ) இயக்குநர் திரு.இரா.சந்திரசேகரன் அவர்களுடன் ”திருக்குறள் மலை கலந்தாய்வு”\n“திருக்குறள் மலை” கலந்தாய்வு நம்பியூர் நாள் : 28.08.2020\nதிருக்குறள் தெரிந்திருந்தால் போதும் 3 ஆண்டு பட்டப்படிப்புகள் முற்றிலும் இலவசம்\nUNESCO Resolutions யுனெஸ்கோவுக்கான தீர்மானங்கள்\n“திருக்குறள்” உலக நூல் அங்கீகாரம் வேண்டி தமிழ்நாடு அரசின் ஆலோசனைக் கூட்டம்…18.08.2020 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.\n“திருக்குறள் மாமலை”நீங்களும் உங்களை சந்தாதாரராக இணைத்துக் கொள்ளுங்கள்\nதிருக்குறளை மேற்கோள் காட்டி லடாக் எல்லையில் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் எழுச்சி உரை\nயுனெஸ்கோவுக்கு அனுப்பப்பட்ட “கல்வெட்டில் திருக்குறள்” நூல் மற்றும் நமது நூல் வெளியீடுகள்\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி\nகுறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020\nஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்\nநீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nதிருக்குறள் மலை, யுனெஸ்கோவால் உலக நூல் அங்கீகாரம், திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை ஐநா மூலம் உலக சட்டம் ஆக்குவது, இவையே நமது இலக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/142697/", "date_download": "2020-09-23T06:33:32Z", "digest": "sha1:E3PSMQLWYYPFRIYDCTRLUIDVHJZOEUJI", "length": 11359, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "காங்கிரஸ் எம்.பி, வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்தகுமார் கொரோனாவிற்கு பலி! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாங்கிரஸ் எம்.பி, வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்தகுமார் கொரோனாவிற்கு பலி\nகாங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70.\nமூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் இளைய சகோதரரான வசந்தகுமார் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். தொழிலதிபராக விளங்கும் வசந்தகுமார், கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.\nகன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்னும் ஊரில் 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி அன்று பிறந்தவர் வசந்தகுமார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், விஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். மிகச் சிறிய முதலீட்டைக் கொண்டு மளிகைக் கடையைத் தொடங்கி பின்னர் விஜிபி பாணியில் தவணைப்பொருட்கள் வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்ட் கோ என்னும் வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய பல மாநிலங்களில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்துக்குக் கிளைகள் உள்ளன.\nவசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார். 2016ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட வசந்தகுமார், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கூட்டணியில் நின்று எம்.பி.ஆனார்.\nமிகுந்த தமிழ்ப்பற்றும், மக்கள் பணியில் ஆர்வமும், எளிய முறையில் அன��வருடனும் பண்புடன் பழகக்கூடியவர் வசந்தகுமார். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். சமீபகாலமாக அவர் சென்னையில் தங்கியிருந்தார்.\nஇந்நிலையில், கொரோனா பரிசோதனை செய்தபோது வசந்தகுமாருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nவசந்தகுமார் எம்.பி.யின் உடல்நிலை ஆரம்பத்தில் சீராக இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒட்சிசன் அளவு குறைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முதல் வசந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்தது. ஒட்சிசன் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.\nவசந்தகுமார் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரது மகன் இத்தகவலைத் தெரிவித்ததாகவும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் ட்விட்டரில் இன்று பிற்பகலில் தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாலை சுமார் 7 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.\nவசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான அகத்தீஸ்வரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடக்கும் எனத் தெரிகிறது.\nவசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஐ.நாவில் பாகிஸ்தானின் சட்டவிரோத செயற்பாடுகளை பட்டியலிட்ட தமிழர்\nஹிந்தி தெரியாததால் லோன் கொடுக்க மறுத்த மனேஜர் இடமாற்றம்\nஜோதிடத்தை நம்பி ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதக்கிறார்; நாங்கள் மக்களை நம்புகிறோம்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/144479/", "date_download": "2020-09-23T05:51:07Z", "digest": "sha1:QBUOZ4OQQN7EV6QKBNPIJOXBDNCKYYMT", "length": 6690, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "மன்னாரில் மாட்டிய மஞ்சள்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (7) திங்கட்கிழமை மாலை மன்னார் சாந்திபுரம் பிரதான வீதியில் வைத்து ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளுடன் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிருஸாந்தன் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் குறித்த மஞ்சள் கட்டிகளை மீட்டுள்ளனர்.\nஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு நீர்கொழும்பு பிரதேசத்திற்கு வாகன மொன்றில் கடத்தி செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் போது மன்னார் சாந்திபுரன் பகுதியில் வைத்து சந்தேகத்திற்கு இடமான குறித்த வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் உப்பு பக்கட்டுக்களுக்கு மத்தியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூடைகளை கைப்பற்றினர்.\nகைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டிகள் 1379 கிலோ 960 கிராம் என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் மன்னார் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய சந்தே நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கை வரலாற்றில் முதல்முறை: ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இளைஞர்களிற்கு இன்று தீர்ப்பு\nகடமைகளை பொறுப்பேற்றார் வடக்கு டி.ஐ.ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/144974/", "date_download": "2020-09-23T06:51:45Z", "digest": "sha1:I3KVC7YARONV7UIVKXJCSU7IR3YO3VE6", "length": 5712, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் பெருந் தீ! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் பெருந் தீ\nலெபனானின் பெய்ரூட்டின் துறைமுகத்தில் மீண்டும் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்ட பின்னர், இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னொரு தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது..\nதுறைமுகத்தின் எண்ணெய்கள் மற்���ும் டயர்களை சேமித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.\nமீண்டும் இன்று மாலை ஒன்றுகூடும் தமிழ் கட்சிகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறைவு: வழக்கு ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்\nபொட்ஸ்வானா யானைகள் உயிரிழப்பிற்கு காரணம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/03/13_31.html", "date_download": "2020-09-23T05:39:34Z", "digest": "sha1:HUOBXUH7FHPQZWXQAJ5KJ6RSRYPW2S5P", "length": 8449, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "அமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி - TamilLetter.com", "raw_content": "\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\nபடுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.\nபலியானவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபோட் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇந்த விபத்து குறித்து டெக்சாஸ் மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று 68வது பிறந்த தினம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது 68வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். இதைக் குறிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்ச...\nபள்ளிக்குடியிருப்பில் வாழ்வாதார உதவிகள் மாகாண சபை உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டன\nகுல்ஸான் எபி அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்க...\nநடிகர் அல்வா வாசு சற்று முன் காலமானார் .\nஅமைதிப்படை படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர...\nவிக்னேஸ்வரன்அவர்களின் கனடா வருகை தொடர்பான ஊடக அறிக்கை -\nஇலங்கையின் உச்ச நீதிமன்றின் இளைப்பாறிய நீதியரசரும் முதலாவது வடமாகாண முதல் அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் கனடா வருகை தொடர்பான ஊடக மாநா...\nவிஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஐதேக செயற்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம்\nநீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மீது ஐதேக செயற்குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/are-there-so-many-benefits-to-almond-resin-lets-see", "date_download": "2020-09-23T06:38:48Z", "digest": "sha1:IFKVJP2LX534XNVNOTJB3MMHYAXDB4S5", "length": 5325, "nlines": 44, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nபாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nபாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nபாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nபாதாம் பிசினில் உள்ள நன்மைகள்.\nநமது நாட்டின் வடக்கு பகுதியில் வளரும் மரங்களில் ஒன்று, பாதாம் பருப்பு மரம். இந்த மரத்தை வாதுமை மரம் என்றும் அழைப்பதுண்டு. இந்த மரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய பாதாம் பருப்பு நமது உடல் னத்திற்கு எவ்வளவு நன்மை���ளை அளிக்கிறதோ, அது போல இந்த மரத்தின் பிசினில் பல நன்மைகள் உள்ளது.\nதற்போது இந்த பதிவில் பாதாம் பிசினில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.\nஇன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு உடல் சூடு பிரச்னை ஏற்படுவதுண்டு. இந்த பிராசனை உள்ளவர்கள், பாதாம் பிசினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, அது கோந்து போன்று ஆன பிறகு சாப்பிட்டால், உடல் சூடு தணிந்து விடும்.\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். மாறாக, உடல் எடை அதிகரிக்க வேண்டும் என விரும்புபவர்கள், கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.\nவெட்டு காயங்கள் மற்றும் தீயினால் ஏற்பட்ட புண்களை உடையவர்கள், தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பிசினை, சிறிது உள்ளங்கையில் எடுத்து, நன்றாக குழைத்து புண்கள், காயங்களின் மீது தடவி வந்தால் அவை சீக்கிரத்தில் ஆறி விடும்.\nநேற்று நடந்த போட்டியில் தோனி 7வது இடத்தில் இறங்கியது ஏன்..\nபீகாரில் செப்டம்பர் 28 முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு.\n2 வாரத்தில் ரூ .1.83 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் .. குஜராத் காவல்துறை.\nஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்\n16 பேர் கொண்ட கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர் யாருமில்லை - மு.க. ஸ்டாலின்\nகண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..\nகடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்\nமக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/217280?_reff=fb", "date_download": "2020-09-23T05:39:28Z", "digest": "sha1:ZRXHRQC5MGM4C46FTKY33JU7NNKHKMW4", "length": 7983, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "நாடு கடத்தப்படுவர்களிடம் கடிவாங்கும் ஜேர்மன் பொலிசார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் ல��்காசிறி\nநாடு கடத்தப்படுவர்களிடம் கடிவாங்கும் ஜேர்மன் பொலிசார்\nஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்படுவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ள நிலையில், அவர்களால் தங்களுக்கு அதிக பிரச்சினை ஏற்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த நான்கு ஆண்டுகளாக நாடு கடத்தப்படுபவர்களுடன் விமானப்பயணம் செய்யும் பொலிசாரின் எண்ணிக்கை ஜேர்மனியில் இரட்டிப்பாகியுள்ளது, 2018ஆம் ஆண்டு நாடு கடத்தப்படுபவர்களுடன் பயணித்த பொலிசாரின் எண்ணிக்கை 11,480. 2014இல் அது 5,841 ஆக இருந்தது.\n2019இல் ஜனவரிக்கும் அக்டோபருக்கும் நடுவில் மட்டும் நாடு கடத்தப்படுபவர்களுடன் பயணித்த பொலிசாரின் எண்ணிக்கை 11,480ஆகி விட்டது.\nபொலிஸ் சங்கத்தின் துணைத் தலைவரான Jörg Radek கூறும்போது, நாடு கடத்தப்படுபவர்களுடன் பயணிக்கும் பொலிசார் மீது கடுமையான பாரம் சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nநாடு கடத்தப்படும் பலரும் மோசமான மன நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், அவர்கள் தங்களுடன் பயணிக்கும் பொலிசாரை கடிப்பது, கீறுவது, துப்புவது மற்றும் மிதிப்பது என பல விதங்களில் எதிர்ப்பு தெரிவிபதுண்டு என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nசில பொலிசார் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/why-cancelling-an-tokyo-olympic-isnt-possible", "date_download": "2020-09-23T07:51:14Z", "digest": "sha1:JTXB4EPDKYFXX3G4Y4ZYTCMFRLWVFX56", "length": 19258, "nlines": 167, "source_domain": "sports.vikatan.com", "title": "ஒலிம்பிக்கை ஏன் ரத்து செய்யக்கூடாது? ஏன் முடியாது? | Why cancelling an Tokyo Olympic isn't possible", "raw_content": "\nஒலிம்பிக்கை ஏன் ரத்து செய்யக்கூடாது\nபல விளையாட்டுத் தொடர்களும் தடைபட்டிருக்கின்றன; தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதையும் இந்த விஷயம் ஒரே போல் எடுத்துக்கொள்ள முடியாது.\n1940 : டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம��பிக் தொடர், இரண்டாம் உலகப்போரின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.\n1980 : சோவியத் - ஆப்கன் யுத்தத்தைக் காரணம் காட்டி அமெரிக்கா தனிக்கொடி பிடிக்க, 66 நாடுகள் மாஸ்கோ ஒலிம்பிக்கைப் புறக்கணித்தன.\n2020 : உலகைப் புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸால் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு ஒலிம்பிக் தொடரும் சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, ``இது ஒலிம்பிக்குக்கான சாபக்கேடு” என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் ஜப்பானியர்கள். 7 ஆண்டுகள் இந்த மாபெரும் தொடருக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இது கடினமான செய்திதான்.\nபல விளையாட்டுத் தொடர்களும் தடைபட்டிருக்கின்றன; தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதையும் இந்த விஷயம் ஒரே போல் எடுத்துக்கொள்ள முடியாது. ஐ.பி.எல், பிரெஞ்சு ஓப்பன், ஃபார்முலா 1 போன்ற போட்டிகளுக்கும் ஒலிம்பிக்குக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால் மட்டுமல்ல, அதற்குப் பின்னால் இருக்கும் பல ஆண்டு உழைப்பு, முதலீடு எனப் பல விஷயங்கள் ஒலிம்பிக்கை மிகமுக்கியமானதாக்குகின்றன.\nஜூலையில் தொடங்கவிருந்த ஒலிம்பிக் தொடருக்கு ஜப்பான் சுமார் 7 ஆண்டுகளாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த ஒலிம்பிக்கை நடத்தும் உரிமத்தை 2013-ம் ஆண்டு பெற்றது. ஆனால், 2012-ம் ஆண்டே (ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பித்த பிறகு) ஒலிம்பிக்கைக் கருத்தில் கொண்டு (ரக்பி உலகக் கோப்பையையும்) டோக்கியோவின் நேஷனல் ஸ்டேடியத்தை மாற்றிக் கட்டமைக்கத் தொடங்கியது. அதையும் சேர்த்தால் இது 8 ஆண்டு உழைப்பு\nஇந்த 8 ஆண்டுகளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேலானவர்கள் இந்த ஒலிம்பிக்கிற்காக உழைத்துள்ளனர். சுமார் 12.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 95,000 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளது ஜப்பான். அதில் கட்டுமானப் பணிகளுக்காக மட்டும் சுமார் 6 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. ஒருவகையில் ஜப்பான் செலவு செய்திருக்கும் தொகை இதற்கு முந்தைய ஒலிம்பிக்கை நடத்திய நாடுகள் செலவு செய்ததைவிடக் குறைவுதான். ரியோ ஒலிம்பிக்குக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்களும், லண்டன் தொடருக்கு 18 பில்லியன் அமெரிக்க டாலர்களும் செலவு செய்யப்பட்டன. பீஜிங் ஒலிம்பிக்கிற்கு உச்சக��கட்டமாக 42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 3.2 லட்சம் கோடி ரூபாய்) செலவு செய்யப்பட்டது.\nஎதற்காக இவ்வளவு செலவு. இந்தச் செலவுகளால் என்ன பிரயோஜனம் பொதுவாக ஒலிம்பிக் நடத்த செலவு செய்யப்படும் தொகையில் பெரும் பங்கு கட்டுமானச் செலவுகளுக்குத்தான் ஒதுக்கப்படுகிறது. மைதானங்களைப் புதுப்பித்தல், புதிய மைதானங்கள் கட்டுவதைத்தாண்டி, விமான நிலையம், ரயில் நிலையங்களைப் புதுப்பித்தல், புதிய சாலைகள் அமைப்பது, புதிய கட்டடங்கள் கட்டுவது என நகரின் உள்கட்டமைப்பிற்காகத்தான் பெரும் பகுதி செலவு செய்யப்படுகிறது. 2008 ஒலிம்பிக்கின்போது, பீஜிங்கை தூய்மைப்படுத்தவும், அழகாக்கவும் மட்டுமே (கட்டுமானப் பணிகள் இல்லாமல்) சுமார் 1 லட்சம் கோடிக்கு மேல் செலவு செய்துள்ளாகத் தெரிகிறது\nஇந்த முதலீடுகளால் மிகப்பெரிய லாபம் வந்துவிடப்போவதில்லை. போட்டிக்கு ஆறு மாதம் முன்பும் பிறகும், அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்கும், புதிய கட்டுமானங்களால் ஓரளவு லாபம் வரும். அவ்வளவே. இருந்தாலும் எதற்காக இவ்வளவு செலவு செய்து இந்தத் தொடரை நடத்த சில நாடுகள் இப்படிப் போட்டியிடுகின்றன\nஒலிம்பிக் - இரண்டு வாரங்கள்தான் நடக்கும். ஆனால், அந்தச் சில நாள்களில் மொத்த உலகமும்… ஒட்டுமொத்த உலகமும் அந்த ஒரு நகரைத்தான் கவனித்துக்கொண்டிருக்கும். முதலீடு, லாபம் அனைத்தையும் தாண்டி ஒலிம்பிக் நடத்துவது பெருமை. சிறப்பாக நடத்துவது மிகப்பெரிய கௌரவம். ஒவ்வொரு நாடும் தங்களின் பெருமையை ஒலிம்பிக் மூலம் மீண்டும் பறைசாற்றவே நினைக்கும்.\n2008 ஒலிம்பிக் தொடரை வெகு விமரிசையாக நடத்தியது பீஜிங். அதுவரை யாரும் நடத்திடாத, இனியும் யாரும் நடத்திட முடியாத வகையில் பிரமாண்டமாக அந்த ஒலிம்பிக்கை நடத்தினார்கள். வல்லரசு நாடுகள் வரிசையில் நாங்களும் இருக்கிறோம் என்ற அறைகூவல்தான் அந்தத் தொடர். அடுத்து அதை நடத்திய லண்டனுக்கு அனைவரும் பீஜிங்கை பெஞ்ச்மார்க்காக வைத்தார்கள். தொடக்கவிழா மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், லண்டன் எந்த வகையிலும் பீஜிங்கோடு போட்டியிடவில்லை. போட்டியிட நினைக்கவுமில்லை. அவர்களின் வரலாற்றை படம்பிடித்துக்காட்டினார்கள். தொழிற்புரட்சியில் தொடங்கி, தங்களின் ஒவ்வொரு பெருமைய��யும் பேசினார்கள். இதுதான் ஒலிம்பிக். ஒரு நகரின், ஒரு தேசத்தின் பெருமைகளை அரங்கேற்றுவதற்கான மிகப்பெரிய மேடை\nமாட்ரிட்டை உரசிப் பார்க்க 1992 ஒலிம்பிக்கை தங்கள் ஸ்டைலில் மிகப் பிரமாண்டமாக பார்சிலோனா நடத்தியதென்றால், உலகின் கவனத்தைப் பெற ஒலிம்பிக்குக்கு முன்னர் அந்த நகரத்தைத் தாக்கியது ETA என்ற தீவிரவாத அமைப்பு. ஒலிம்பிக் - லைம்லைட்டில் இருப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பு. இதனால் ஏற்படும் நேரடி வருவாய் குறைவு என்றாலும், அந்நகருக்கு வரும் புதிய நிறுவனங்கள், ஸ்பான்சர்கள் என மறைமுகப் பலன்கள் அதிகம். அதற்கு அந்த லைம்லைட் அவசியம்.\nஇப்படி 7 ஆண்டுகள் இந்த ஒலிம்பிக் மீது கொட்டியிருக்கும் முதலீடு பலன் கொடுக்கும் நேரத்தில் இப்படியொரு தடங்களை ஜப்பான் எதிர்பார்த்திருக்காது. யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. அதுவும் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய சக்தியாக விளங்கிகொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஜப்பான் தங்களின் எழுச்சியை, பெருமையை உலகுக்குப் பறைசாற்ற இன்னும் ஒரு வருடம் காத்திருக்கவேண்டியிருக்கிறது.\nஅதேபோல், ``ஒலிம்பிக்கை முழுமையாக ரத்து செய்துவிடலாமே” என்ற வாதமும் ஒருபக்கம் எழுந்துகொண்டிருக்கிறது. அது சாதாரண விஷயமல்ல. ஜப்பான் செய்திருக்கும் பல்லாயிரம் கோடி முதலீடுகளைத்தாண்டி ஒளிபரப்பு உரிமத்துக்காக பல நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றன. 2018 முதல் 2024 வரை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் ஐரோப்பிய ஒளிபரப்பு உரிமத்தை மட்டும் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது டிஸ்கவரி 2020, 2024 ஒலிம்பிக் தொடர்கள், 2018, 2022 குளிர்கால ஒலிம்பிக் தொடர்கள் என 4 தொடர்களுக்கு இந்தத் தொகை. இது ஐரோப்பாவுக்கு மட்டும் 2020, 2024 ஒலிம்பிக் தொடர்கள், 2018, 2022 குளிர்கால ஒலிம்பிக் தொடர்கள் என 4 தொடர்களுக்கு இந்தத் தொகை. இது ஐரோப்பாவுக்கு மட்டும் (இங்கிலாந்து தனி) இப்படியிருக்கையில், ஒரு தொடரே நடக்காமல் போனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மாபெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். அதனால், அவர்கள் அந்த முடிவை எடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/12/04021110/On-either-side-of-the-highway-What-is-Tree-Planting.vpf", "date_download": "2020-09-23T06:22:39Z", "digest": "sha1:L5OMQCRZ5D7U55ZODDACIVBRL3AAXN6X", "length": 14250, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "On either side of the highway What is Tree Planting? Madurai Icord question || நெடுஞ்சாலைகளின் இருபுறமும் மரம் நட எடுத்த நடவடிக்கை என்ன? மதுரை ஐகோர்ட்டு கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெளிநாட்டு நிதி முறைப்படுத்துதல் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nநெடுஞ்சாலைகளின் இருபுறமும் மரம் நட எடுத்த நடவடிக்கை என்ன மதுரை ஐகோர்ட்டு கேள்வி + \"||\" + On either side of the highway What is Tree Planting\nநெடுஞ்சாலைகளின் இருபுறமும் மரம் நட எடுத்த நடவடிக்கை என்ன\nநெடுஞ்சாலைகளின் இருபுறமும் மரங்கள் நடுவதற்கு எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட்டு, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த வக்கீல் எம்.திருநாவுக்கரசு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nமன்னர் ஆட்சி காலத்திலும், அதற்கு பிறகும் சாலை ஓரங்களில் இருபுறமும் மரங்கள் நட்டு பராமரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த மரங்கள் நீண்ட தூரம் பயணம் செய்வோர் ஓய்வு எடுக்கவும், வெயில்-மழைக்கு ஒதுங்கவும் பயனாக இருந்தது.\nசாலையோர மரங்கள் வெயிலில் இருந்து மக்களை காப்பாற்றுவது மட்டும் இல்லாமல் இயற்கை பாதுகாப்புக்கும் பயன்பட்டது.\nவாகன பெருக்கம் காரணமாக சாலைகள் 4 மற்றும் 6 வழிச்சாலையாக மாற்றப்படுவதால் சாலையோர மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்காக சாலை இணைப்பு மற்றும் விரிவாக்கப்பணி மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தாலும், வளர்ச்சிப்பணி என்ற பெயரில் மரங்களை அகற்றுவதை ஏற்க முடியாது.\nசாலையோர மரங்கள் அகற்றப்படுவதால் பருவகாலம் மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய அளவில் மாறுதல் ஏற்படுகிறது.\nஇந்தநிலையில் சாலை விரிவாக்கத்தின்போது மரங்களை பாதுகாக்க மத்திய போக்குவரத்துறை பசுமை வழிச்சாலை (மரங்கள் நடுவது, அழகுபடுத்துதல், பராமரித்தல்) கொள்கையை 2015-ம் ஆண்டில் வகுத்தது.\nஇதையடுத்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 50 ஆயிரம் மரங்கள் நடப்படும் என நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. அதன்படி மரங்கள் நடப்படவில்லை. சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டும் போது ஒரு மரத்துக்கு பதில் 10 மரங்களை நட வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் ம���ங்கள் நடப்படவில்லை. சில இடங்களில் பெயரளவில் மரங்களை நட்டுள்ளார்கள். எனவே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்கள் நட்டு, பராமரிக்க உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மனுதாரர் திருநாவுக்கரசு ஆஜராகி, “தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரை-கன்னியாகுமரி (என்.எச்.-7) இடையேயான நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மரங்களை நட்டு பராமரிக்க சுமார் ரூ.8 கோடி மதிப்பில் திட்டம் தயார் செய்யப்பட்டு, 5 ஆண்டுகளில் இந்த பணிகள் முடிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் அது எந்த வகையில் முடிக்கப்படும் என்று தெரியவில்லை. என்னுடைய மனுவில் தமிழகம் முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். ஆனால் அது குறித்து எந்த பதிலும் இல்லை” என்றார்.\nமுடிவில், நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மாநில, மத்திய அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n2. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n3. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\n4. அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் நேர்ந்த துயர சம்பவம்: தானே அருகே பிவண்டியில் கட்டிடம் இடிந்து 13 பேர் பலி 20 பேர் காயத்துடன் மீட்பு\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/11214143/Government-warned-of-spike-in-violence-in-Jammu-and.vpf", "date_download": "2020-09-23T07:14:49Z", "digest": "sha1:RBTXDKOPZQN5DI4OEMFVVGKHXZJS7ZCS", "length": 14218, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Government warned of spike in violence in Jammu and Kashmir, no troop withdrawal || காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் தீவிர கண்காணிப்பு; பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் தீவிர கண்காணிப்பு; பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என தகவல் + \"||\" + Government warned of spike in violence in Jammu and Kashmir, no troop withdrawal\nகாஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் தீவிர கண்காணிப்பு; பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என தகவல்\nகாஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பயங்கரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், தீவிர கண்காணிப்பை நீடிக்க ராணுவம் முடிவு செய்து உள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்தில் தினமும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நீடித்தது. அங்குள்ள பிரிவினைவாதிகளும், சில அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்தனர்.\nஇதனை ஒடுக்கும் வகையில் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அன்று மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. முன்னதாக பிரிவினைவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது சொத்துகள் முடக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.\nஇதற்குப்பின்னர் காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டது. இருந்தாலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகளும், ராணுவத்தினரும் சிறிய ரக பீரங்கிகளால் சுடுகின்றனர். இந்திய ராணுவமும் உடனுக்குடன் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.\nகடந்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதி அதிக���லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து காஷ்மீரின் தாங்கதார், நீலம், கன்சல்வான் இந்திய நிலைகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதில் 2 இந்திய வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் பலியானார்கள். பலர் படுகாயம் அடந்தனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதன் காரணமாக சர்வதேச நிதி நடவடிக்கை குழுவின் (எப்.ஏ.டி.எப்.), சாம்பல் நிற பட்டியலில் பாகிஸ்தான் உள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் வருகிற காலத்திலும் அட்டூழியத்தில் ஈடுபடலாம் என்று மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவலாம் என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனால் காஷ்மீரில் ராணுவ பாதுகாப்பு தொடந்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளது. தற்போது அங்கு 850 துணை ராணுவ கம்பெனிகள் (85 ஆயிரம் வீரர்கள்) முகாமிட்டு இருந்தனர். அவர்களில் 100 கம்பெனிகள் திரும்ப பெறப்பட்டது. மேலும் 50 கம்பெனிகள் வாபஸ் பெறப்படவும் உள்ளது. மீதம் 700 கம்பெனிகள் (70 ஆயிரம் வீரர்கள்) அங்கு தொடர்ந்து முகாமிட்டு கண்காணிப்பு பணியை தொடர உள்ளனர்.\nசர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் உள்ள வேலி பழைய முள்கம்பிகள் துருப்பிடித்து காணப்படுவதால் அவற்றை மாற்றி புதிய முள்கம்பிகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லை பகுதியில் 60 கிலோ மீட்டர் தூரம் சுருள் முள்கம்பிகள் பொறுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல அசாம் மாநிலம் சில்சார் பகுதி எல்லையில் அமைக்கப்பட்ட 7 கிலோ மீட்டர் தூர வேலி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சுருள் முள்கம்பி வேலி அமைப்பதற்கு ரூ.2 கோடி செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர���திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. அயோடின் கரைசல் கொரோனா தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும் - புதிய ஆய்வு\n2. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்\n3. லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்\n4. இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள்\n5. விரிவடையும் சீனாவின் உளவு மோசடி: டெல்லியில் கைதான 3 பேர் தொடர்புகள் குறித்து உளவுத்துறை விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2020/08/blog-post.html", "date_download": "2020-09-23T07:19:04Z", "digest": "sha1:P4QLN23X6CLPD3UI24SYK76VAKMDFE36", "length": 12182, "nlines": 244, "source_domain": "www.maalaithendral.com", "title": "வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்ககிரி மலைக்கோட்டை | மாலை தென்றல்", "raw_content": "\nHome » Historical Treasure » TRAVELLING BLOG » கோட்டைகள் » சுற்றுலா » வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்ககிரி மலைக்கோட்டை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க சங்ககிரி மலைக்கோட்டை\nTitle: வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்ககிரி மலைக்கோட்டை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை தமிழகத்தின் மிக உயரமான மலைக்கோட்டையாகும். மலை அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன. மலையிலுள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.\nகோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் மிகவும் உறுதிவாய்ந்தவையாக உள்ளன. கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் திப்பு சுல்தானால் இக்கோட்டைப் பலப்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. 9 ஆவது வாயிலில் 1799 என்ற ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஆங்கிலேயர்களால் இவ்வாயில் கட்டப்பட்டிருக்கலாம்.\nமலையிலிருந்து சங்ககிரி நகரின் தோற்றம்\nகோட்டையின் மூன்றாவது வாயில��ல் வரதராசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இக்கோவிலுள்ள கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் வேலைப்பாடு மிகுந்தவை. இக்கோவிலின் ஒருபகுதி இந்தியத் தொல்பொருள் துறையினரால் புணரமைக்கப்பட்டுள்ளது. 5ஆவது வாயிலை அடுத்து படைவீரர்கள் தங்குமிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. 5ஆம் 6ஆம் வாயில்களுக்கிடையில் இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றும் அதனருகில் மர்மமான சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. 6ஆவது வாயிலுக்கருகில் வெடிமருந்து வைப்புக் கிடங்கு ஒன்று உள்ளது.\nகோட்டையின் உச்சியில் சென்ன கேசவப்பெருமாள் கோவில் உள்ளது. முக்கிய விழா நாட்கள் தவிர பிற நாட்களில் இக்கோவிலின் உற்சவர் மலை அடிவாரத்தில் வைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் சோமேஸ்வரசுவாமி கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோட்டை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது\nதீரன் சின்னமலையை இக்கோட்டையில் ஆங்கிலேயர் 1805ம் ஆண்டு சூலை 31ந் தேதி (ஆடி 18 அன்று) தூக்கிலிட்டார்கள்\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nமுத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க சங்ககிரி மலைக்கோட்டை\nநீர் ரோஜா ஆப்பிள் ரோஸ் ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nசித்தர் திருமூலர் வரலாறு - திருமூலர் திருமந்திரம் - tirumular history - Tirumantiram\nபெண்களின் ஏழு பருவங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/145811/", "date_download": "2020-09-23T06:26:19Z", "digest": "sha1:PRYGFANNXYEQKQXIXOQNQ4O5WOFBGCH5", "length": 6713, "nlines": 98, "source_domain": "www.pagetamil.com", "title": "பேரறிவாளன், முருகன் ஆகியோரை ஒரே சிறையில் அடைக்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை தகவல் | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல��லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபேரறிவாளன், முருகன் ஆகியோரை ஒரே சிறையில் அடைக்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை தகவல்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிமற்றும் அவரது கணவர் முருகன்ஆகியோரை சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி நளினியின் தாயார் பத்மா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த வழக்கில் சிறைத்துறை தலைவர் சுனில்குமார் சிங் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்,‘‘வேலூர் சிறையில் இருக்கும் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகியோரை புழல் சிறைக்கு மாற்றக்கோரி ஏற்கெனவே நளினி அளித்த மனு கரோனா சூழலால் நிராகரிக்கப்பட்டு விட்டது.\nஏற்கெனவே பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது என்பதால் அவர்களை ஒரே சிறையில் அடைக்க முடியாது. ஒருவேளை முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை ஒரே சிறையில் அடைத்தால் அது அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே நளினி மற்றும் முருகன் ஆகியோரை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்”என அதில் தெரிவித்துள்ளார்.\nஐ.நாவில் பாகிஸ்தானின் சட்டவிரோத செயற்பாடுகளை பட்டியலிட்ட தமிழர்\nஹிந்தி தெரியாததால் லோன் கொடுக்க மறுத்த மனேஜர் இடமாற்றம்\nஜோதிடத்தை நம்பி ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதக்கிறார்; நாங்கள் மக்களை நம்புகிறோம்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-23T06:09:58Z", "digest": "sha1:VJ65KU63MYX5Z4UCR3KLOHJODOA2IA4M", "length": 19902, "nlines": 136, "source_domain": "hemgan.blog", "title": "புலி – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nமண்ணை முட்டி முளைத்த புல்\nஇன்னும் சிறிது வளர வேண்டும்\nகாற்று வீசி அசைந்த புல்\nபுல்லை மேய்ந்த இளம் ஆடு\nஆட்டின் மேல் பாய்ந்த புலி\nபுலியின் மீது பட்ட அம்பு\nஅம்பு தொடுத்தோன் விற்ற புலித்தோல்\nலைஃப் ஆப் பை – திரைப்படத்தை இன்று பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள் இல்லாமல் தனியாக நானும் என் மனைவியும் சென்று பார்த்த படம் என்ற சிறப்பு இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வார நாள் என்பதால் கூட��டமில்லாமல் இருக்கும்; காலை 10 மணிக்காட்சிக்கு ஒன்பதரை மணிக்கு சென்றால் எளிதில் டிக்கட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மல்டிப்ளெக்ஸுக்குள் நுழைந்தால் கவுன்டரில் நீளமாக க்யூ. இளவட்டங்கள் கையில் புத்தகங்களில்லாமல் கேர்ள்-ஃப்ரண்ட்ஸ் சகிதமாக அதிகாலை ஒன்பது மணிக்கே படம் பார்க்க வந்து விட்டிருந்தனர். அக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் நாட்களில் கட் அடித்து விட்டு மாடினி ஷோ தான் போவது தான் நம்மூர் வழக்கம். தில்லியில் கல்லூரிகள் அதிகாலையில் துவங்குவதால் பத்து மணி ஷோவுக்கு வர முடிகிறது போலும். ஹ்ம்ம் இனிமேல் வார நாட்களில் வருவதாக என்றாலும் இணையம் வாயிலாக டிக்கெட் வாங்குவதே உத்தமம். தொந்தி வயிறுடன், மஞ்சள் நிற டர்பன் அணிந்து க்யூவில் என் முன்னால் நின்றிருந்த சர்தார்ஜி இளைஞன் மோபைல் போனில் “இப்போது என்னால் பேச முடியாது…என் லெக்சர் ஹாலில் இருக்கிறேன்” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.\nஎன்னுடைய நண்பர் ஒருவர் “லைஃப் ஆஃப் பை பார்த்தாயா” என்று இரண்டு நாட்கள் முன்னால் என்னிடம் கேட்டார். “பார்க்க ஆசை…ஆனால் இன்னும் இல்லை” என்றேன். அதற்கு அவர் “நான் பார்த்துவிட்டேன். எனக்கொன்றும் சிறப்பான படமாக எனக்கு தோன்றவில்லை. ஒரு வேளை எனக்கு புரியாத எதாவது ஒன்று உனக்குப் புரியலாம். அப்படி புரிந்தால் எனக்கு சொல்.”. இவரைப் போல சிலரை நான் சந்தித்திருக்கிறேன். ”படம் மோசமான படம் இல்லை. ஆனால் தூக்கி வைத்துக் கொண்டு ஆடத் தகுந்த படமும் இல்லை. இப்படத்தை எப்படி விமர்சிப்பது” என்று இரண்டு நாட்கள் முன்னால் என்னிடம் கேட்டார். “பார்க்க ஆசை…ஆனால் இன்னும் இல்லை” என்றேன். அதற்கு அவர் “நான் பார்த்துவிட்டேன். எனக்கொன்றும் சிறப்பான படமாக எனக்கு தோன்றவில்லை. ஒரு வேளை எனக்கு புரியாத எதாவது ஒன்று உனக்குப் புரியலாம். அப்படி புரிந்தால் எனக்கு சொல்.”. இவரைப் போல சிலரை நான் சந்தித்திருக்கிறேன். ”படம் மோசமான படம் இல்லை. ஆனால் தூக்கி வைத்துக் கொண்டு ஆடத் தகுந்த படமும் இல்லை. இப்படத்தை எப்படி விமர்சிப்பது” என்ற குழப்பத்தில் இருப்பார்கள்\nதிரைப்படம் முடிந்து ஹாலை விட்டு வெளியே வந்த போது நண்பருக்கேற்பட்ட அதே குழப்பம் எனக்கும். குறை சொல்கிற மாதிரி இல்லை…ஆனாலும் ஒரு நிறைவு இல்லை.\nயான் மார்டேல் என்ற கனடிய எழுத்தாளர் எழுதி 2001இல் வெளிவந்த ஆங்கில நாவல் – லைஃப் ஆப் பை (Life of Pi) – தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அமெரிக்க அதிபர் ஒபாமா தம்மை மிகவும் கவர்ந்த கதை என்று யான் மார்டேலுக்கு கடிதம் எழுதிப் பாராட்டியிருக்கிறார் என்பது இந்நாவலுக்கான கூடுதல் கவர்ச்சி. இந்நாவலை படமாக எடுப்பது முடியாத காரியம் என்ற கருத்து நிலவி வந்திருக்கிறது. மனோஜ் ஷ்யாமளன் அவர்கள் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தின் கதாநாயகன் போன்று மனோஜும் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nHidden Dragon Crouching Tiger, Brokeback Mountain போன்ற மிகவும் பேசப்பட்ட படங்களை இயக்கிய அங் லீ இயக்கியிருக்கிறார்.\nலைஃப் ஆஃப் பை-யில் எல்லாமே அழகாக இருக்கின்றன. வன விலங்குகள், கடும் சூறாவளி, தாவி வரும் ராட்சத கடல் அலைகள், ஒளிரும் விண்மீன்கள், நாயகன் வந்தடையும் ஒர் ஊனுண்ணித் தீவு – எல்லாமே சுந்தர சொரூபம். 3D தொழில் நுட்பத்தில் பகட்டுடன் செதுக்கப்பட்ட காட்சிகள். இத்திரைப்படத்தின் முக்கியமான ப்ளஸ் காட்சியமைப்பே. Visually Brilliant.\nகதையின் நாயகன் பை தான் ஒரு புலியுடன் ஒர் ஆபத்துப்படகில் சிக்கி 227 நாட்கள் தங்கி பின்னர் கரையொதுங்கிய அனுபவத்தை ஒரு எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்வது தான் கரு. வளர்ந்த பை-யாக இந்தி நடிகர் இர்ஃபான் கான் நடித்திருக்கிறார். பை கதை சொல்லத் தொடங்கும் போது “இக்கதையின் முடிவில் கடவுள் இருக்கிறார் என்பதை நீ ஒத்துக் கொள்வாய்” என்ற பீடிகையோடு துவங்கும்; பீடிகை ஏற்படுத்திய எதிர்பார்ப்பு தான் என் நண்பரின் குழப்பத்துக்கு காரணமாகியிருக்கும் என்று இப்போது புரிகிறது.\nபை தன் குழந்தைக் கால அனுபவங்களை பகிரத்தொடங்கி, இந்து, கிறித்துவ, மற்றும் இஸ்லாமிய சமயங்களில் தனக்கேற்பட்ட ஆர்வத்தைப் பற்றி பேசுகிறான். நிஜமாகவே இப்படம் கடவுளைப்பற்றித் தான் பேசப் போகிறதாக்கும் என்று சீட்டின் முன்பாகத்தில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன். பையின் தந்தை நடத்தி வந்த விலங்குக் காட்சி சாலையை மூடி தன் குடும்பத்தோடு தன்னுடைய விலங்குகளையும் எடுத்துக் கொண்டு கனடா பயணமாகும் போது கப்பல் மூழ்கி குடும்பத்தினர் எல்லாம் இறந்து போக, ஒரு கழுதைப் புலி, ஒராங்-உடாங், வரிக்குதிரை, புலி – இவற்றுடன் பை மட்டும் உயிர்க்காப்புப் படகில் உயிருக்குப் பாதுகாப்பின்றி சிக்கிக் கொள்கிறான். மற்ற மிருகங்களெல்லாம் இறந்து போய், புலியும் பையும் மற்றும் மிஞ்சுகிறார்கள். பதின் பருவ பையாக புது நடிகர் – சூரஜ் ஷர்மா – சிரத்தையாக நடித்திருக்கிறார், நடிப்புத்துறையில் ஒரு சுற்று வருவார் என்று நம்பலாம்.\nதப்பித்து உயிர் வாழ்வதற்கான போராட்டம் தொடங்குகிறது. பைக்கு மட்டுமில்லை. புலிக்கும் தான். பை சந்திக்கும் ஆபத்துகளிலிருந்து தப்பி, தன்னைக் காத்துக்கொண்டு, புலியையும் காக்கும் முயற்சிகளை அழகான ஆழச்சித்திரங்களால் (3D துணை கொண்டு) உயிர்ப்படுத்தி இருக்கின்றார் அங் லீ. கரடுமுரடான கடல்,தொண்டை வறட்சி, அபூர்வ கடல் உயிரினங்களை எதிர் கொள்ளல், பட்டினி…இவற்றுடன் லேசான மேஜிக் ரியலிச அனுபவங்கள் என்று பையின் அனுபவம் நீள்கிறது. நிஜமும் கிராஃபிக்ஸும் ஒன்றிணையும் படியான காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளன. கணினியால் உருவாக்கப்பட்ட 3D உருவத்தொகுதிகள் முற்றிலும் நம்பும் படியாக அமைந்துள்ளன.\nகடவுளுக்கான ஆதாரங்கள் என்று இத்திரைப்படம் எதைச் சொல்ல வருகிறது என்று எனக்கு கடைசி வரை புரியவில்லை. எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடை கடைசியில் கிடைக்கும் என்று பார்த்தால், பை-யை விட்டுவிட்டு காட்டுக்குள் சென்று மறைந்து விடும் நன்றி கெட்ட புலியின் மீதான கோபம் தான் எஞ்சுகிறது. ஜப்பானிய விசாரணையாளர்களுக்கு சொன்ன வெர்ஷன் என்று பை கூறும் இரண்டாவது கதை எதற்கு என்று விளங்கவில்லை. ஒரு மாதிரி தொய்ந்த சாதாரணமான முடிவின் மூலமாக கடவுள் பற்றிய என்ன ஆதாரத்தை படம் சொல்ல வருகிறது பை கடலில் இருக்கும் போது காணும் பறக்கும் மீன் கூட்டங்கள், மினுங்கும் ஊனுண்ணி பாசிகள் என்ற விதவிதமாக, அறிவியல் பூர்வமாக விளக்கத்தக்க விஷயங்களையா கடவுளின் ஆதாரம் என்று சொல்வது பை கடலில் இருக்கும் போது காணும் பறக்கும் மீன் கூட்டங்கள், மினுங்கும் ஊனுண்ணி பாசிகள் என்ற விதவிதமாக, அறிவியல் பூர்வமாக விளக்கத்தக்க விஷயங்களையா கடவுளின் ஆதாரம் என்று சொல்வது அல்லது 227 நாட்கள் நம்பிக்கையிழக்காமல் போராடிய பையின் மன தைரியத்தையா அல்லது 227 நாட்கள் நம்பிக்கையிழக்காமல் போராடிய பையின் மன தைரியத்தையா எனக்கென்னவோ இத்தகைய தருக்க பாவனையில்லாமல் இத்திரைப்படம் எடுக்கப் பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று படுகிறது. ���ைஃப் ஆஃப் பை நாவல் வடிவத்தில் இத்தருக்கம் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கலாமோ என்னமோ எனக்கென்னவோ இத்தகைய தருக்க பாவனையில்லாமல் இத்திரைப்படம் எடுக்கப் பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று படுகிறது. லைஃப் ஆஃப் பை நாவல் வடிவத்தில் இத்தருக்கம் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கலாமோ என்னமோ நாவலைப் படித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.\nநிச்சயமாக லைஃப் ஆஃப் பை மோசமான படம் இல்லை. ஒரு பதின் பருவத்தினன் கடலில் இருந்து தப்பும் உயிர்ப் போராட்டம் மற்றும் ஒரு புலியுடனான பிணைப்பு – இது தான் சாரம். கடவுள், ஆன்ம வேட்கை போன்ற கடினமான கேள்விகளுக்கான விடைகள் எதையும் லைஃப் ஆஃப் பை தேடவில்லை. வெறும் ஓசைகளை மட்டும் எழுப்புகிறது.\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nஇலைகள், மலர்கள், மரங்கள் Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-09-23T07:10:50Z", "digest": "sha1:T6OEZGADREOCBVJWO4UNDDYTJUFJ4E2B", "length": 32394, "nlines": 191, "source_domain": "ilakkiyainfo.com", "title": "‘அப்பாவிற்கு பயம் என்பதே கிடையாது!! அடிக்கடி தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படும்’ : ரவிராஜின் மகள் பேட்டி | ilakkiyainfo", "raw_content": "\n‘அப்பாவிற்கு பயம் என்பதே கிடையாது அடிக்கடி தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படும்’ : ரவிராஜின் மகள் பேட்டி\nகடந்த ஆண்டு நத்தார் தின வாரஇறுதி நாள் காலையில் பிரவீனா ரவிராஜ் பத்திரிகைகளைப் பார்த்த போது ‘குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்’ என்பதே அவற்றின் தலைப்புச் செய்திகளாக இருந்தன.\nஇந்தச் செய்தியில் 2006ல் படுகொலை செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜின் ஒளிப்படமும், அதன் கீழ் இவரது படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட சிறிலங்கா கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியைத் தமது குடும்பங்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒளிப்படமும் காணப்பட்டன.\n‘இது அ��ீதியான செயலாகும்’ என 25 வயதான பிரவீன ரவிராஜ் தெரிவித்தார்.\nநவம்பர் 2006 அன்று கொழும்பு பிரதான வீதியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று கடற்படை அதிகாரிகள் உட்பட ஐந்து பேரை சிறிலங்கா நீதிமன்றம் நத்தாருக்கு முதல் நாள் விடுவித்திருந்தது.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் ‘போதுமானதாக இல்லை’ என்பதன் அடிப்படையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nதமது தந்தையைக் கொலை செய்தவர்களுக்கு எதிராக நீதி கிடைக்கும் என்றே கடந்த பத்து ஆண்டுகளாக ரவிராஜ் குடும்பத்தினர் நம்பியிருந்தனர்.\n‘நாம் அச்சத்துடன் வாழ்ந்தோம். எம்மிடம் நம்பிக்கை காணப்படவில்லை’ என படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ்ஜின் மனைவி சசிகலா ரவிராஜ் கூறினார்.\nஇந்த நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தமானது மிகவும் துன்பகரமான முடிவை எட்டியது. யுத்த களங்களுக்கு அப்பால், ‘வெள்ளை வான்’ கடத்தல்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புச் செயற்பாடுகள் போன்ற பிறிதொரு அழுக்கு யுத்தமும் இந்த நாட்டில் நடைபெற்று வருகிறது.\n‘இந்தப் பிரச்சினை தொடர்பாகக் கேள்வியெழுப்புவதில் எதுவித பயனும் இல்லை என்பதை நான் கண்டுணர்ந்தேன். அமைதியான வாழ்வொன்றை வாழவே நான் விரும்பினேன்’ என திருமதி ரவிராஜ் தெரிவித்தார்.\nகொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கணித பாட ஆசிரியராக சேவையாற்றும் இவர் தனது பிள்ளைகளின் கல்வி மீதே அதிக கவனம் எடுத்தார். பிரவீன் சட்டக்கல்வியையும் அவரது சகோதரன் மருத்துவக் கல்வியையும் பயின்றனர்.\nதனது கணவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில் வாழும் திருமதி ரவிராஜ் தான் அந்த வீட்டை விட்டு வேறெங்கும் செல்வதில்லை எனத் தீர்மானித்தார்.\nதனது கணவர் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் திருமதி ரவிராஜ் தனது முதலாவது ஊடக நேர்காணலை ‘இந்து’ ஊடகத்திற்கு வழங்கினார்.\nதனது குடியிருப்பின் வரவேற்பு அறையில் இருந்தவாறு இவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.\nஇவர் அமர்ந்திருந்த அறையின் ஒரு மூலையில் ஒளிவீசும் புன்னகையுடன் தாடி வளர்ந்த ரவிராஜ்ஜின் ஒளிப்படம் காணப்பட்டது.\nஒரு பத்தாண்டு கடந்த நிலையில் தமக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்கின்ற திடீர் அறிவிப்பை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஅதாவது இவ்வாறான துன்பியல் சம்பவத்திலிருந்து மீண்டெழும் ரவிராஜ்ஜின் குடும்பத்தாருக்கு நீதிமன்ற அறிவிப்பானது அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nராஜபக்ச அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவும் அவருடைய ஆதரவாளர்களும் ஜனவரி 2015ல் இடம்பெறவிருந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான பரப்புரையின் போது நல்லாட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதி வழங்கியிருந்தனர்.\nநீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை மீளத் தொடர்வதாகவும் நீதியை உறுதிப்படுத்துவதாகவும் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார்.\n‘நான் மைத்திரிபால சிறிசேனவை நம்பினேன். அவருக்கு ஆதரவாக எனது வாக்குகளை வழங்கினேன்’ என திருமதி ரவிராஜ் தெரிவித்தார்.\nதேர்தல் முடிவுகள் வெளியாகிய போது, பிரவீனா ரவிராஜ் தனது தந்தையின் ஒளிப்படங்கள் மற்றும் ராஜபக்சவின் ஆட்சிக்காலம் இடம்பெற்ற 2006 தொடக்கம் 2012 இற்குள் படுகொலை செய்யப்பட்ட பிரபல பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, றக்பி விளையாட்டு வீரர் வாசீம் தாஜூதீன் போன்றவர்களின் ஒளிப்படங்களை ஒன்றுசேர்த்தார்.\n‘இவர்கள் தொடர்பான வழக்குகளுக்கு நீதி கிடைக்கும் என நான் நம்பினேன். ஆனால் எனது தந்தையார் தொடர்பான வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, நாங்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாது என்பதையே சுட்டிநிற்பதாக உணர்கிறேன்.\nஅத்துடன் எனது தந்தையார் படுகொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது நான் பின்முதுகில் குத்தப்பட்டதாகவே உணர்கிறேன்’ என படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ்ஜின் மகளான பிரவீனா ரவிராஜ் தெரிவித்தார்.\nதிரு.ரவிராஜ் யாரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக ஒரு சிலரே சந்தேகம் கொண்டுள்ளனர்.\n‘நீங்கள் வீதியில் செல்லும் மக்களைக் கூப்பிட்டுக் கேட்டால் எனது கணவரை யார் படுகொலை செய்திருப்பார்கள் எனக் கூறுவார்கள்’ என திருமதி ரவிராஜ் கூறினார்.\nஇவரது படுகொலையில் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரே தொடர்புபட்டுள்ளதாக சிறிலங்காவின் மத்திய புலனாய்வு��் திணைக்களமும் சட்ட மா அதிபர் திணைக்களமும் சாட்சியம் வழங்கியிருந்தன.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த கருணா அம்மானிற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து ரவிராஜ்ஜைக் கொலை செய்யுமாறு கட்டளை வழங்கியதாக முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் இக்கொலை வழக்கில் அரச தரப்புச் சாட்சியமாக நீதிமன்றில் தோன்றிய போது தெரிவித்திருந்தார்.\nரவிராஜ் படுகொலையானது முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல.\nநாடாளுமன்ற உறுப்பினராக திரு.ரவிராஜ் பணியாற்றிய போது இவரது ‘சமாதான அரசியல்’ என்பது பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது.\nதேசிய தொலைக்காட்சி ஒன்றிற்குக் கருத்துத் தெரிவிக்கும் போது திரு.ரவிராஜ் தனக்குத் தெரிந்த சிங்கள மொழியில் கருத்துக்களை வழங்கியிருந்தார். இது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.\n‘அப்பாவிற்கு பயம் என்பதே கிடையாது. இவருக்கு அடிக்கடி தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படும்’ என மகளான பிரவீனா தெரிவித்தார்.\nஇப்படுகொலை இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், திருமதி.ரவிராஜ்ஜிற்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது.\n‘நீ வெள்ளைச் சேலை அணிவதற்குத் தயாரா உனது கணவனை எச்சரித்து வை’ என தொலைபேசியில் கதைத்தவர் கூறியதை இன்றும் திருமதி ரவிராஜ் நினைவில் வைத்துள்ளார்.\nஉடனடியாக இவர் தனது பிள்ளைகளை அழைத்து நாட்குறிப்பு ஒன்றிலிருந்த தொலைபேசி எண்களைக் காண்பித்ததுடன் ‘எனக்கு அல்லது அப்பாவிற்கு ஏதும் நடந்தால் இதிலிருக்கும் எண்களுக்கு அழைத்து அவர்களிடம் விடயத்தைத் தெரியப்படுத்துங்கள்’ என திருமதி ரவிராஜ் கூறியிருந்தார்.\nநவம்பா 10, 2006 காலை வேளை, பிரவீனா, தரம் பத்து வகுப்பறையில் இருந்தபோது, ஆசிரியர் ஒருவர் அவரது வகுப்பறைக்குள் சென்று பிரவீனாவை அதிபர் தனது அறைக்கு வருமாறு அழைப்பதாகத் தெரிவித்தார்.\nஇதன் பின்னர் பிரவீனா அதிபர் அறைக்குச் சென்ற போது ‘எமது அதிபர் தொலைபேசிக்கு அருகில் நிற்பதை நான் பார்த்தேன்.\nநான் உடனே எனது வாயை எனது கைகளால் பொத்திக் கொண்டேன். ஏனெனில் ஏதோ பயங்கரம் இடம்பெற்று விட்டதை நான் அறிந்து கொண்டேன்’ என பிரவீனா தெரிவித்தார்.\nஇதன் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் பிரவீனா தனது ஒரு சில நண்பிகளுடன் மட்டுமே தனது தந்தையார் தொடர்பாகக் கதைப்பார்.\n‘எவரது அனுதாபத்தைப் பெறவும் நான் விரும்பவில்லை. அப்பாவின் மரணச்சடங்கின் போது கூட, எனது அம்மா ஒரு முறை அழுததை மட்டுமே நான் பார்த்தேன்.\nஎனது அம்மாவிடமிருந்தே நானும் தைரியமாக இருக்கக் கற்றுக்கொண்டேன் என நினைக்கிறேன்’ என பிரவீனா தெரிவித்தார்.\n‘இது போன்று நாங்கள் இந்த வீட்டில் கதைப்பதில்லை’ எனத் தாயாரைப் பார்த்தவாறு பிரவீனா தெரிவித்தார். தாயார் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார். இவரது இளைய சகோதரர் அரிதாகவே இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசுவார்.\nசட்டத் துறைப் பட்டதாரியாக பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த பின்னர், சட்டத்துறையில் பணியாற்றுவதற்கு பிரவீனா தயக்கம் காண்பிக்கிறார்.\n‘எந்தவொரு நன்னெறி சாராத அநீதிகள் நிறைந்த சிறிலங்காவின் நீதித்துறையில் பணியாற்ற நான் விரும்பவில்லை’ என பிரவீனா தெரிவித்தார்.\nசிறிலங்காவின் அரசியற் சூழலானது பிரவீனாவை சட்ட முறைமை மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்துள்ளது. இதற்குப் பதிலாக இவர் சந்தைப்படுத்தல் துறையைத் தெரிவு செய்துள்ளார்.\n‘எனது கணவரைக் கொலை செய்த குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என நான் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தேன். ஆனால் நீதிமன்றின் தீர்ப்பானது எமக்கு ஆழ்ந்த அதிருப்தியைத் தந்துள்ளது.\nஇவ்வாறான ஒரு அநீதியான தீர்வு வழங்கப்படும் என தீர்மானிக்கப்படும் வழக்குகளை மீளவும் தொடர வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை’ என திருமதி ரவிராஜ் குறிப்பிட்டார்.\nவழிமூலம் – The hindu\nசென்னை சாலையில் தீப்பொறி பறக்க பைக்கை ஓட்டிய இளைஞர்கள்’ – சிக்கவைத்த வைரல் வீடியோ\n82 வயதான மூதாட்டியுடன் தகாத உறவு பேணி வந்த இளவயது நபரின் முடிவு\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் ”குழம்பாமல் , ‘ ‘மக்களைக் குழப்பாமல்” இருப்பது அதி முக்கிய தேவையாகும் : தமிழ் அரசுக் கட்சி பதிலடி 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்��� பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண���ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-23T07:11:20Z", "digest": "sha1:BJKVWMP2O34QARTOXFOTLQZTHOS3WOHY", "length": 8423, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "காவிரி பிரச்சினை பந்த் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர ��ிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : காவிரி பிரச்சினை பந்த்\nகாவிரி பிரச்சினை : நேற்று முதல் ஆதி வரை\n“உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி” – சிலப்பதிகாரம் காவிரி பாறைகளில் தவழ்ந்து மணல் வெளியை கடந்து வேர்களுக்கு விருந்து வைக்கும் வெறும் நன்னீர் நதி மட்டுமல்ல. அது காலம் கடந்த ஒரு நாகரீகத்தின் வழித்தடம், இன்று சிதிலமைடந்த மாநிலங்களின் மக்கள் ஒரு மொழி பேசி ஒன்றாய் கலந்திருக்க உயிர் ஆதாரமாய் விளங்கிய அமிர்த பேரொலி. வெறுப்பை உமிழ எரிந்துக் கொண்டிருக்கும் இரு......\nCauvery issue in tamilcauvery issue timelinekaveri river history in tamilkaveri river problem in tamilகலவரம் காவிரி நீர்காவிரி ஆற்று நீர்ப் பிணக்குகாவிரி நடுவர் மன்ற தீர்ப்புகாவிரி பிரச்சனை வரலாறுகாவிரி பிரச்சினைகாவிரி பிரச்சினை காரணம்காவிரி பிரச்சினை பந்த்காவிரி முழு அடைப்புகாவிரி மேலாண்மை வாரியம்காவிரி விவகாரம்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nதசரா – இறைவியின் கோலாகலம்\nஅசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய இல்லுமினாட்டி\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Maserati/Maserati_Gran_Turismo", "date_download": "2020-09-23T06:59:23Z", "digest": "sha1:3XWEN4X6GRSRT5C2NGT254G2PDB3Q5AR", "length": 10932, "nlines": 264, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மாசிராட்டி granturismo விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ\n1 விமர��சனம்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மாசிராட்டி கார்கள்மாசிராட்டி granturismo\nMaserati GranTurismo இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 10.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 4691 cc\nமாசிராட்டி granturismo விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nமாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ 4.7 வி8 4691 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.0 கேஎம்பிஎல் Rs.2.25 சிஆர்*\nமாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ ஸ்போர்ட் டீசல்4691 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 10.0 கேஎம்பிஎல் Rs.2.25 சிஆர்*\nமாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ 4.7 mc 4691 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.0 கேஎம்பிஎல் Rs.2.51 சிஆர்*\nமாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ mc டீசல்4691 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 10.0 கேஎம்பிஎல் Rs.2.51 சிஆர்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் Maserati GranTurismo ஒப்பீடு\nஎப் டைப் போட்டியாக granturismo\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக granturismo\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாசிராட்டி granturismo பயனர் மதிப்புரைகள்\nஎல்லா granturismo மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா granturismo மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா granturismo நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா granturismo படங்கள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஇந்தியா இல் Maserati GranTurismo இன் விலை\nபெங்களூர் Rs. 2.25 - 2.51 சிஆர்\nஎல்லா மாசிராட்டி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா கூபே சார்ஸ் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-07/pope-francis-gives-relic-of-st-peter-to-bartholomew.html", "date_download": "2020-09-23T07:12:24Z", "digest": "sha1:AUIN5VH7EJHOQWVYH7KKMCB5LCSMJ2LI", "length": 10485, "nlines": 224, "source_domain": "www.vaticannews.va", "title": "கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தைக்கு திருத்தந்தையின் பரிசு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/09/2020 16:49)\nபுனித பேதுருவின் புனிதப்பொருளை, கர்தினால் Kurt Koch, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் குழுவினரிடம் வழங்குதல்\nகிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தைக்கு திருத்தந்தையின் பரிசு\nபுனித பேதுருவின் எலும்புகள் அடங்கிய ஒரு பேழையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அ���ர்களுக்குப் பரிசாக அனுப்பியுள்ளார்.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஜூன் 29, கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற திருத்தூதர்களான புனித பேதுரு, புனித பவுல் பெருவிழாவில் கலந்துகொள்ள வத்திக்கானுக்கு வந்திருந்த கான்ஸடான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையின் பிரதிநிதிகள் குழுவின் வழியே, முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயு அவர்களுக்கு, உன்னத பரிசு ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.\nபுனித பேதுரு, புனித பவுல் பெருவிழா திருப்பலிக்குப்பின், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளிடம், தன் சகோதரர் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களுக்கு தனித்துவமிக்க பரிசை அனுப்புவதாக தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுருவின் புனிதப்பொருள் ஒன்றை அனுப்பிவைத்தார்.\nபுனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் ஒரு சிறு கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்த இந்தப் புனிதப் பொருள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் நன்றியை தெரிவித்தார்.\nபுனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கல்லறையில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வழியாக, 1950ம் ஆண்டு, புனித பேதுருவின் கல்லறை என்று உறுதி செய்யப்பட்ட தலத்திலிருந்த எலும்புகளுடன் கூடிய ஒரு பெட்டி, இந்த பசிலிக்கா பேராலயத்தின் அடிநிலைக் கல்லறையில், அனைவரின் பார்வைக்கென வைக்கப்பட்டது.\n1968ம் ஆண்டளவில், புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இப்பெட்டியிலிருந்து 9 சிறு எலும்புத் துண்டுகளை எடுத்து, வத்திக்கானில் அமைந்துள்ள சிறு ஆலயத்தில் பாதுகாப்பாக வைத்தார்.\nபுனித பேதுருவின் எலும்புகள் அடங்கிய இந்தப் பேழையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்களுக்குப் பரிசாக அனுப்பியுள்ளார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209999.57/wet/CC-MAIN-20200923050545-20200923080545-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}