diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1533.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1533.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-34_ta_all_1533.json.gz.jsonl"
@@ -0,0 +1,365 @@
+{"url": "http://jesusinvites.com/2015/02/", "date_download": "2020-08-15T08:08:20Z", "digest": "sha1:OHBRLCHZ6NLUT5U25XNT376HSATW2KE3", "length": 4361, "nlines": 85, "source_domain": "jesusinvites.com", "title": "February 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) – பைபிளின் நவீன(\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 4\nஆடைக்கு குஷ்டம் – பைபிள் தரும் கஷ்டம்..\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 3\nயார் பிதா – குழம்பும் கிறித்தவ உலகம்..\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 1\nபிரபல கோவை கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல்\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல் பாகம் – 1\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Anuheman04", "date_download": "2020-08-15T07:17:45Z", "digest": "sha1:HJ5IJOTW2IZFBNDXIZMQ57JT4DUAJ5JL", "length": 3187, "nlines": 28, "source_domain": "noolaham.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - நூலகம்", "raw_content": "\nநூலகம் தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nபதிகைகள் அனைத்துப் பொது குறிப்புக்கள் இணைப்புப் பதிகை இறக்குமதி பதிகை உள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகை காப்புப் பதிகை குறிச்சொல் குறிப்பு குறிச்சொல் மேலாண்மை குறிப்பு சுற்றுக்காவல் பதிகை தடைப் பதிகை நகர்த்தல் பதிகை நீக்கல் பதிவு பதிவேற்றப் பதிகை பயனர் உரிமைகள் பதிகை பயனர் உருவாக்கம் பற்றிய குறிப்பு செயல்படுபவர்: இலக்கு (தலைப்புஅல்லது பயனர்): இவ்வுரையுடன் தொடங்கும் தலைப்புகளைத் தேடு\nஆண்டு உட்பட முந்திய: மா���ம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/52152/heavy-rain-in-assam--up--bihar-death-increased", "date_download": "2020-08-15T08:46:22Z", "digest": "sha1:4SDKBHQEITQQAXBR6JN5KUZ4VT4DGTWP", "length": 8039, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனமழையால் வெள்ளம் : அதிகரிக்கும் உயிரிழப்புகள் | heavy rain in assam, up, bihar death increased | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகனமழையால் வெள்ளம் : அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nகனமழை, வெள்ளம் காரணமாக பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்தது.\nபீகாரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு 17 பேர் மழை வெள்ளம், மண்சரிவு, சுவர் இடிந்த சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்தது, மின்னல் தாக்கியது உள்ளிட்ட காரணங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அசாமில் வெள்ள பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. அசாமின் 33 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் வெள்ளத்தில் கடுமையாக சிக்கித் தவிப்பதாக மாநில பேரிடர் மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் 38.82 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும் நேற்று கனமழை பெய்தது. டெல்லியில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பதிவானது.\n‘ரூட் தல’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி - கல்லூரி முதல்வர்களுடன் காவல்துறை ஆலோசனை\nராணுவப் பயிற்சியை தொடங்கினார் தோனி\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் ம��்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ரூட் தல’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி - கல்லூரி முதல்வர்களுடன் காவல்துறை ஆலோசனை\nராணுவப் பயிற்சியை தொடங்கினார் தோனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68778/Rohit-Sharma-is-the-best-captain-says-Gautam-Gambhir", "date_download": "2020-08-15T08:56:23Z", "digest": "sha1:RQNWUBAH4RBMUMCFTRWCWDUCFKYA6O3F", "length": 9411, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன்\" கவுதம் காம்பீர் கருத்து | Rohit Sharma is the best captain says Gautam Gambhir | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன்\" கவுதம் காம்பீர் கருத்து\nஐபிஎல் டி20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.\nகலையும் ஐபிஎல் கனவு.. நெருங்கும் டி20 உலகக்கோப்பை... தோனியின் எதிர்காலம் என்ன\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள கவுதம் காம்பீர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஐபிஎல் போட்டிகளில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த காம்பீர் \"ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன்\" என்றார்.\nமேலும் தொடர்ந்து காம்பீர் \" அவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே 4 முறை கோப்பையை வென்றுள்ளது. கேப்டன் என்றால் கோப்பைகளை வெல்ல வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக அவர் இருப்பார். அவர் தன்னுடைய ஓய்வுக்குள்ளாக 6 முதல் 7 ஐபிஎல் கோப்பைகளை நிச்சயம் வெல்வார்\" என்றார்.\nநாங்க ரெடி.. நீங்க ரெடியா - ஐபிஎல் குறித்து பேசிய இலங்கை\nகேப்டனாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறித்து கூறிய கவுதம் காம்பீர் \" வெஸ்ட் இண்டீல் வீரர் ஆண்ட்ரூ ரஸலை வெறும் 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தோம். ஆனால் பவன் நெல்லியை டெல்லி அணி 8 கோடி ரூபாய்ப்பு ஏலம் எடுத்தது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நான் விளையாடிய ஏழு வருடங்களாக அவர் கொல்கத்தா அணியில் இருந்திருந்தால், நாங்கள் நிச்சயமாக கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு டைட்டிலை வென்று இருப்போம்\" என்றார்.\nஅதிகரிக்கும் குழந்தை ஆபாசப்பட தேடல்.. உளவியல் சொல்லும் காரணம் என்ன\nசாலையில் சீன மருத்துவரின் உருவப்படம் : மதுரையில் விழிப்புணர்வு\nRelated Tags : Rohit Sharma, IPL, Mumbai Indians, Gautam Gambhir, KKR, Best Captain, ரோகித் சர்மா, ஐபிஎல், மும்பை இந்தியன்ஸ், கவுதம் காம்பீர், சிறந்த கேப்டன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிகரிக்கும் குழந்தை ஆபாசப்பட தேடல்.. உளவியல் சொல்லும் காரணம் என்ன\nசாலையில் சீன மருத்துவரின் உருவப்படம் : மதுரையில் விழிப்புணர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/597963", "date_download": "2020-08-15T09:27:27Z", "digest": "sha1:PL6KNSQZS64LYFRZTOQ4ESXQ2EHIT5TQ", "length": 4301, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குஜராத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"குஜராத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:09, 23 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n05:46, 2 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: mr:गुजराती भाषा)\n01:09, 23 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: os:Гуджаратаг æвзаг)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-08-15T08:35:00Z", "digest": "sha1:YRUHNECP2W6TJPTR3REOQ35KZLYUSHMQ", "length": 14115, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவீடிய குரோனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n50 ஓர், 1, 5, 10 குரோனர்\nசுவீடிய குரோனா (நாணயக் குறியீடு SEK) என்பது, 1873 ஆம் ஆண்டிலிருந்து, சுவீடன் நாட்டின் நாணயமாக இருந்து வருகிறது. உள்ளூரில் இது kr எனச் சுருக்கமாகக் குறிக்கப்படுகின்றது. குரோனா என்பதன் பன்மை குரோனர் ஆகும். ஒரு குரோனா 100 ஓரே (öre) க்குச் சமமானது. சுவீடிய குரோனா, பின்லாந்தின் அலண்ட் தீவுகளின் சில பகுதிகளில் அதிகார முறையிலல்லாமல் புழக்கத்தில் உள்ளது.\n1873 ஆம் ஆண்டில் ஸ்கண்டினேவியப் பணமுறை ஒன்றியம் உருவாக்கப்பட்டபோது அன்று சுவீடனில் புழக்கத்தில் இருந்த சுவீடிய ரிக்ஸ்டேலர், ரிக்ஸ்மிண்ட் என்பவற்றுக்குப் பதிலாக குரோனா அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வொன்றியத்தின் ஏனைய உறுப்பு நாடுகளான டென்மார்க், நோர்வே ஆகியவற்றிலும் இதே நாணயம் குரோனே (krone) என்னும் பெயரில் புழக்கத்துக்கு வந்தது. தங்கத்தைத் தர அளவீடாகக் கொண்ட இம்மூன்று நாணயங்களும், தூய தங்கத்தின் 1⁄2480 என வரையறுக்கப்பட்டது.\nமுதலாம் உலகப் போருக்குப் பின் பணமுறை ஒன்றியம் கலைக்கப்பட்ட போதிலும், மூன்று நாடுகளும் அதே பெயர்களையே தொடர்ந்தும் பயன்படுத்தி வந்தன. ஆனால் நாணயங்கள் வேறு வேறானவையாகும்.\n1873 க்கும், 1876 க்கும் இடையில் 1, 2, 5, 10, 50 ஆகிய ஓர்கள் பெறுமதி கொண்ட நாணயக் குற்றிகளும், 1, 2, 10, 20 குரோனர் பெறுமதி கொண்ட நாணயக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. இவற்றில், 1, 2, 5 ஓர்களுக்கான நாணயக் குற்றிகள் வெண்கலத்தாலும், 10, 25, 50 ஓர்களும், 1, 2 குரோனர் நாணயங்கள் வெள்ளியாலும், 10, 20 குரோனர் நாணயங்கள் தங்கத்தாலும் செய்யப்பட்டிருந்தன. தங்கத்தாலான 5 குரோனர் நாணயம் 1881 ஆம் ஆண்டில் புதிதாகச் சேர்க்கப்பட்டது.\nதங்க நாணயங்களின் உற்பத்தி 1902 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. பின்னர் 1920 க்கும், 1925 க்கும் இடையில் சிறிது காலம் தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அதன் பின்னர் முற்றாகவே நிறுத்தப்பட்டது. முதலாம் உலகப் போர்க் காலத்தில் ஏற்பட்ட உலோகத் தட்டுப்பாட்டினால், 1917, 1919 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெண்கலத்துக்குப் பதிலாக இரும்பும், 1920 இல் வெள்ளிக்குப் பதிலாக நிக்கல்-வெண்கலமும் நாணயங்களுக்குப் பயன்பட்டன. 1927 இல் வெள்ளி நாணயங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தன.\nபிரித்தானிய பவுண்டு (குயெர்ன்சி, மாண் தீவு, ஜேர்சி) · டானிய குரோன் (பரோயே தீவுகள்) · யூரோ · யூரோ (யூரோ பிரதேசம்) · பரோயே குரோனா · குயெர்ன்சி பவுண்ட் · ஐஸ்லாந்திய குரோனா · ஜெர்சி பவுண்ட் · லாத்வியன் லாட்ஸ் · லித்துவேனிய லித்தாசு · மான்க்ஸ் பவுண்டு · சுவீடிய குரோனா · நார்வே குரோனா\nஆர்மேனிய டிராம் (நகோர்னோ கரபாக்) · அசர்பைஜானிய மனாட் · பெலருசிய ரூபிள் · பல்கேரிய லெவ் · யூரோ (யூரோ பிரதேசம்) · செக் கொருனா · ஜார்ஜிய லாரி · அங்கேரிய போரிண்ட் · கசக்ஸ்தானிய டெங்கே · மல்டோவிய லியு · போலந்திய ஸ்வாட்டெ · ரொமேனிய லியு · ரஷ்ய ரூபிள் (அப்காசியா, தெற்கு ஒசேத்தியா) · உக்ரைனிய ஹிருன்யா\nஅல்பேனிய லெக் · பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் · பிரிட்டிஷ் பவுண்ட் (கிப்ரால்ட்டர்) · குரோவாசிய குனா · யூரோ (யூரோ பிரதேசம்; சான் மரீனோ, வாடிகன் நகரம்; அக்ரோத்திரியும் டெகேலியாவும், அண்டோரா, கொசோவோ, மொண்டெனேகுரோ) · ஜிப்ரால்ட்டர் பவுண்டு · மாசிடோனிய தெனார் · செர்பிய தினார் · துருக்கிய லிரா (வட சைப்பிரசு)\nயூரோ (யூரோ பிரதேசம்; மொனாக்கோ) · சுவிஸ் பிராங்க் (லீக்டன்ஸ்டைன்; காம்பியோன் டி இடாலியா; பூசிங்கென் ஆம் ஹோக்ரேய்ன்)\nதகவற்சட்டம் நாணயத்தில் இணையதளம் இணைக்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப��பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/all-the-politicians-shows-interest-towards-nitin-gadkari-prwjy5", "date_download": "2020-08-15T08:54:33Z", "digest": "sha1:QGTC3UU7Q4S4UE5V22SLEA44OBZ35T5Z", "length": 11940, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடிக்கு வாழ்த்து! கட்கரியிடம் பிட்டு..! மறக்காமல் சந்துல சிந்துபாடிய முக்கிய அரசியல் புள்ளிகள்..!", "raw_content": "\n மறக்காமல் சந்துல சிந்துபாடிய முக்கிய அரசியல் புள்ளிகள்..\nதேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் நேற்று அமித்ஷா அளித்த தடபுடலான விருந்தில் 36 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளன.\nதேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் நேற்று அமித்ஷா அளித்த தடபுடலான விருந்தில் 36 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி-2 அமைப்பது குறித்தான தீர்மான செயல்திட்டத்தில் மோடியும், அமித்ஷாவும் கையெழுத்திட்டனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅதன் படி, 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில், செயல்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது பயங்கரவாத எதிர்ப்பு, பணமோசடி மற்றும் பூவி வெப்பமயமாதல் ஆகிய பகுதிகளில் இந்தியா எப்படி பாதிப்படைகிறது என்பதையும் இந்த செயல்திட்டம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்கு தங்கள் சேவையை வழங்கிய மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தலைவர்களும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று உறுதியுடன் தெரிவித்தனர்.\nஇந்த ஆலோசனை கூட்டம் மற்றும் விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தமிழக தலைவர்களும் கலந��துகொண்டனர்\nஇந்த கூட்டத்தில் பார்க்கப்பட்ட மிக முக்கிய நிகழ்வாக மோடிக்கு நிகராக அதிகம் கவனம் ஈர்த்தவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி என்பது தான். மேடைக்கு சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் அனைவருமே தவறாமல் நிதின் கட்கரி இருந்த இடம் தேடிச் சென்று வணக்கம் வைத்து விட்டு சென்றுள்ளனர் என்றால் பாருங்களேன். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக கூட்டணி கட்சி தலைவர்களும் நிதின் கட்கரியிடம் சென்று வணக்கம் போட்டுவிட்டு புன்னகையோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்து உள்ளனர்.\nகொரோனாவை எதிர்த்து போராடும்... 9 எதிர்ப்பு சக்தி நிறைத்த உணவுகள்..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்��ுப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/WZb99x.html", "date_download": "2020-08-15T08:11:28Z", "digest": "sha1:7ATN5GZ7DPLTDJVIEZXZBRW63P2I2LKG", "length": 15219, "nlines": 41, "source_domain": "viduthalai.page", "title": "மாமிசம் - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஒரு நகரத்தில், அந்நகர மக்களின் அன்றாட உணவு முறையில் முக்கியப் பங்கு வகிக்கும் இறைச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மக்கள் கலக்கமடைகிறார்கள். பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கலகங்கள் உருவாகலாம் எனப் பேசப்பட்டது. ஆனால், வழக்கமான மிரட்டல்களைத் தாண்டி அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. வெகுவிரைவிலேயே காய்கறிகளை உண்டு மக்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டனர்.\nஆனால், அந் நகரத்தில் இதைப்பற்றி எவ்விதக் கவலையும் இன்றி ஒருவன் இருக்கிறான். அவன் தான் அன்சோல்டா. ஒரு நீளமான கத்தியைத் தீட்டி நுனிவிரலில் பதம் பார்த்தவன், பேண்டை நன்றாகவே இறக்கிவிட்ட பின் இடதுபுறம் பிருஷ்டப் பகுதியிலிருந்து பதமாக இரண்டு துண்டுக் கறியை வெட்டியெடுத்தான். அவற்றை நன்றாகச்சுத்தம் செய்து மசாலா சேர்த்து இரும்புச் சட்டியில் எண்ணை ஊற்றி அவற்றை வறுத்தெடுத்து தட்டில் வைத்து சாப்பிட அமர்ந்தான்.\nஅவன் சாப்பிடத் தொடங்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் உள்ளே வந்துவிட்டார். தனது துயரங்களை இவனிடம் புலம்பினால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்ற நோக்கத்தில் அவர் வந்தார். வந்தவரிடம் அன்சோல்டா இறைச்சித் துண்டுகளைக் காண்பிக்க அவர் நெகிழ்ந்து போனார். உடனடியாக வெளியே சென்றவர் சிறிது நேரத்தில் அந்நகர மேயரைக் கையோடு அழைத்து வந்தார். மேயருக்கோ மிக்க மகிழ்ச்சி. பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிட்டதென அவர் அகமகிழ்ந்தார். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மாமிசத்தையே உண்டு பசியாறும் சுயசார்புக் கொள்கையை அன்சோல்டாவிடமிருந்து அறிந்து கொண்டதாகக் கூறினார். நகரமெங்கும் செய்தி பரவியது. இக் கொள்கைக்கு அறிவுஜீவிகள் சிலரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அதன்பின்னர், பொதுமக்கள் அதிகம் கூடும் மைதானத்தில், அன்சோல்டா பொதுமக்களுக்குச் செய்முறை பயிற்சியொன்றைச் செய்து காட்டினான்.\nஒரு கொக்கியில் பிளாஸ்டரால் செய்யப்பட்ட இறைச்சி போன்ற ஒரு பொருள் தொங்கவிடப்பட்டிருந்தது. அதைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்கள் பிருஷ்டப் பாகங்களிலுள்ள சதைப்பகுதியை எவ்வாறு பக்குவமாக வெட்டியெடுக்கலாம் என்பதை அன்சோல்டா செய்து காட்டினான். இதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் முதலில் தங்களின் பிருஷ்டப் பாகத்திலிருந்த சதையை வெட்டியெடுக்கத் துவங்கினர். அக்கண்கொள்ளாக் காட்சியை ஒளிபரப்பத் தடைவிதிக்கப்பட்டது. இவ்வாறு பெறப்படும் சுயசார்பு மாமிசத்தைக் கொண்டு நகரம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினையை எத்தனை நாட்களுக்கு வெற்றிரகமாகச் சமாளிக்க இயலும் என்பது கணக்கிடப்பட்டு புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. 80 கிலோ எடையுள்ள ஒரு மனிதனின் குடல் குந்தாணி போன்ற கழிவு உறுப்புகளை விலக்கினால் அவரது உடல் எடை 60 கிலோ. நாளொன்றுக்கு அரைக் கிலோ வீதம் அவர் 120 நாட்கள் தன்னையே சாப்பிட்டு உயிர்வாழ முடியுமென ஒரு புகழ்பெற்ற மருத்துவர் அறிவித்தார்.\nஅன்சோல்டாவின் யோசனை பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பல பெண்கள் தங்களுடைய மார்பகங்களைத் தின்றுவிட்டதால் அவர்களுக்கு மேலாடை தேவையில்லாமலாயிற்று. இதனால் பாதிப்புக்குள்ளான தையல் கலைஞர்கள், தங்கள் சங்கத்தின் மூலமாக உரிய அதிகாரிகளிடம் எதிர்ப்பைப் பதிவு செய்து நிவாரணம் கோரினர். அது மறுக்கப்பட்டது. சில பெண்கள் தங்கள் நாக்குகளை விழுங்கிவிட்டதால் அவர்களால் பேச முடியவில்லை. (நாக்கைச் சாப்பிடுவது என்பது அதுவரையிலும் மேட்டுக்குடி மக்கள் மட்டுமே அனுபவித்த வந்த சிறப்புரிமையாகும்.) பல விநோதமான காட்சிகள் அரங்கேறின.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட பெண் நண்பர்களால் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்களுடைய உதடுகளை ருசியான குழம்பு வைத்துச் சாப்பிட்டுவிட்டனர். சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் ஒரு கைதியின் மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திட இயலவில்லை. காரணம் அவர், விரல்களிலிருந்த சதைகளை ஏற்கனவே சாப்பிட்டுவிட்டார். (“விரல் சூப்புதல் நலம்” எனும் பழமொழி இவர்களைப் போன்றவர்களைப் பார்த்துத் தான் உருவாக்கப்பட்டது.)\nஇவைகளைக் காட்டிலும் சுவாரசியமான செய்தி ஒரு நாட்டியக் கலைஞன் தன் கால் விரல்களைச் சாப்பிட்டு முடித்திருந்ததுதான். கலைமீது கொண்டிருந்த அளப்பரிய பக்தியின் காரணமாக, அவர் கால் விரல் நுனியிலிருந்த சதையை மட்டும் விட்டு வைத்திருந்தார். மன நிம்மதி இல்லாமல் அவர் தவித்து வருவதாக அண்டை வீட்டுக்காரர்கள் செய்தி சொல்ல, அவருடைய நண்பர்கள் அவரைக் காண வந்தனர். கொடூரமான அச்சூழலில் அக்கலைஞன் கால்விரல் நுனியில் ஒட்டிக் கொண்டிருந்த சதையை வெட்டி எடுத்து, முன்பு வாயிருந்த இடத்தில், தற்போதிருந்த துளையில் போட்டுக் கொண்டான். கூடியிருந்தவர்கள் இறுக்கமானார்கள்.\nஆனாலும், அந்நகர மக்களின் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. அதுதான் மிக முக்கிய விசயம். நடனக் கலைஞனின் காலணிகள் நினைவுச் சின்னமாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. அந் நகரில் மிகப் பருமனான நபர் ஒருவர் இருந்தார். அவரின் உடல் எடை 120 கிலோ. இயல்பாகவே சாப்பாடு, சிறுதீனிப் பிரியரான அவர் பத்துப் பதினைந்து நாட்களில் தன்னை முழுவதுமாக சாப்பிட்டு முடித்துவிட்டார். சிறிது நாட்களுக்குப் பின்னர், அவர் காணாமல் போனார். அவர் மட்டுமல்ல, பல நபர்கள் காணாமல் போனார்கள். தாயொருத்தி தனது மகனைக் காணவில்லையென புகார் கொடுத்தாள். தான் கூப்பிட்டபோது பதில் அளிக்காமல் காது மடல்களை மென்று கொண்டிருந்ததாகக் கூறினார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நிபுணர் வரவழைக்கப்பட்டனர். காணாமல் போனவன் கடைசியாக, காணாமல் போவதற்கு முன்பு அமர்ந்திருந்த நாற்காலியில் சில கழிவுப் பொருட்கள் கிடப்பதை மட்டுமே அந்நிபுணர் காண நேர்ந்தது. ஆனால், இச் சிறுசிறு தொந்தரவுகள் அடிக்கடி நேர்ந்தாலும் அது அந் நகர மக்களின் சந்தோசத்தைப் பாதிக்கவேயில்லை. தனது இருப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட நகரம் இவற்றைத் தவறென்று எப்படிச் சொல்லும். இறைச்சிப் பற்றாக்குறையால் சமூக ஒழுங்கிற்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி தீர்க்கப்பட்டுவிட்டது. நாளடைவில் நகரத்தின் மக்கள் தொகை மளமளவெனக் குறைந்தது. ஆனாலும், அந்நகர மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் கண்டடைவதில் கொண்டிருந்த உறுதிப்பாட்டை அது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.\nமாமிசம் எ���்பது ஒரு குறியீடு மட்டுமே. இதை அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/23095836/Jharkhand-State-Workers204-people-left-home.vpf", "date_download": "2020-08-15T07:24:23Z", "digest": "sha1:7K6GBDVSP3KMJXCRL6OCSYVZUBXLL75Q", "length": 12736, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jharkhand State Workers 204 people left home || ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 204 பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் இருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர் | துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை | முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - டெல்லி ராணுவ மருத்துவமனை விளக்கம். | ஓபிஎஸ்- அடுத்த முதல்வர் என பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு |\nஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 204 பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர் + \"||\" + Jharkhand State Workers 204 people left home\nஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 204 பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்\nஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 204 பேர் பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.\nஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 204 பேர் பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களில், சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களை அவர்களது ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் 14 மாநிலங்களை சேர்ந்த 7,779 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 2,802 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர்.\nஇவர்களில் முதல்கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 254 பேரும், 2-வது கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 35 பேரும், 3-வது கட்டமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 604 பேரும் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து 4-வது கட்டமாக கரூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து, நொய்யலில் உள்ள ஈ.வெ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 204 பேர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டு, முக கவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.\nபின்னர் அவர்களை 5 பஸ்கள் மூலம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் வழியனுப்பி வைத்தார். இவர்கள் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து, சிறப்பு ரெயில் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ரெங்கராஜன், கரூர் கோட்டாட்சியர் சந்தியா, தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. ‘சிறுபான்மையினர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டது நான் தான்’ கைதான நவீன் பரபரப்பு வாக்குமூலம்\n2. வயது முதிர்ந்த பெற்றோரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவு ரத்து\n3. நாகர்கோவிலில், கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சி - மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதலன் தலைமறைவு\n4. 2 ஆயிரம் கிலோ எடைகொண்ட திமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி 2 பேர் சிக்கினர்\n5. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பலி 100-ஐ கடந்தது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/24034426/Kovilpatti-Kayattaru-areaRs55-lakhsEyes-are-a-work.vpf", "date_download": "2020-08-15T07:32:57Z", "digest": "sha1:H7JB7ZVB23DWL46J2XUJ3X5OGLMV7SM2", "length": 13475, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kovilpatti, Kayattaru area Rs.55 lakhs Eyes are a work of stimulation || கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில்ரூ.55 லட்சத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணிஅமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் இருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர் | துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை | முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - டெல்லி ராணுவ மருத்துவமனை விளக்கம். | ஓபிஎஸ்- அடுத்த முதல்வர் என பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு |\nகோவில்பட்டி, கயத்தாறு பகுதியில்ரூ.55 லட்சத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணிஅமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார் + \"||\" + Kovilpatti, Kayattaru area Rs.55 lakhs Eyes are a work of stimulation\nகோவில்பட்டி, கயத்தாறு பகுதியில்ரூ.55 லட்சத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணிஅமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்\nகோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் ரூ.55 லட்சத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.\nகோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் ரூ.55 லட்சத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.\nகோவில்பட்டி யூனியன் தீத்தாம்பட்டி கரிசல்குளம் கண்மாயில், முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கொடி அசைத்து கண்மாயில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கயத்தாறு யூனியன் காளாம்பட்டி பஞ்சாயத்து அழகப்பபுரம் கண்மாயில், முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.\nதொடர்ந்து கயத்தாறு யூனியன் புதுப்பட்டி-ஆவுடையம்மாள்புரம் இடையே ரூ.52 லட்சத்து 36 ஆயி��ம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.\nபின்னர் அவர், கயத்தாறு அருகே ஆத்திக்குளத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் 674 குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் வகையில், அவற்றை தன்னார்வலர்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அதனை, அங்குள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று தன்னார்வலர்கள் வழங்கினர்.\nகோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, சீனிவாசன், சசிகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், மண்டல துணை தாசில்தார்கள் அய்யப்பன், திரவியம், வருவாய் ஆய்வாளர் காசிராஜன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், பஞ்சாயத்து தலைவி செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. ‘சிறுபான்மையினர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டது நான் தான்’ கைதான நவீன் பரபரப்பு வாக்குமூலம்\n2. வயது முதிர்ந்த பெற்றோரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவு ரத்து\n3. நாகர்கோவிலில், கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சி - மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதலன் தலைமறைவு\n4. 2 ஆயிரம் கிலோ எடைகொண்ட திமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி 2 பேர் சிக்கினர்\n5. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பலி 100-ஐ கடந்தது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.meenagam.com/?p=3792", "date_download": "2020-08-15T07:16:21Z", "digest": "sha1:RLTY44XCM5JTRSV3LNEA2RN35C3N5PW4", "length": 10488, "nlines": 75, "source_domain": "www.meenagam.com", "title": "கோத்தாவின் உத்தரவை மீறிய மட்டக்களப்பில் சமூர்த்தி வங்கி ஏழை மக்களிடம் கடன் அறவீடு! - Meenagam", "raw_content": "\nகோத்தாவின் உத்தரவை மீறிய மட்டக்களப்பில் சமூர்த்தி வங்கி ஏழை மக்களிடம் கடன் அறவீடு\nஜனாதிபதியின் உத்தரவை மீறி கடன் அறவீடு செய்த சமூர்த்தி வங்கியால் பொதுமக்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இருதயபுரம் சமூர்த்தி வங்கியில் சமுர்த்தி கொடுப்பனவை பெறச் சென்ற குடும்பங்களிடம் இருந்து கடன்களை அறவீடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது கொரோணா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு நாடுபூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டு வரும் நிலையில் இலங்கை பூராவும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கௌரவ ஜனாதிபதி அவர்கள் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன் தொகைக்கான மாதாந்த அறவீடுகளை ஆறுமாதம் கழித்து அறவீடு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு வட்டி அற்ற பத்தாயிரம் ரூபாய் கடன் வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇன்நிலையில் சமுர்த்தி வங்கி கொடுப்பனவை பெற்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யலாம் என்ற எதிர்பார்ப்புடன் சென்ற பல ஏழை குடும்பங்களிடம் இருந்து மட்டக்களப்பு இருதயபுரம் சமூர்த்தி வங்கி முகாமையாளர் கடன் அறவீடு செய்தமை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமூர்த்தி வங்கியில் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள வரிசையில் முன்டியடித்து சென்ற போதும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணத்தில் இருந்து கடன்களை அறவீடு செய்து விட்டு மீதி பணத்தையே அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.\nஇதனால் ஜனாதிபதியின் கதையை கேட்டு சென்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகள் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களிடம் இருந்து கடந்த காலங்களில் சேமிப்பு பணங்களை அறவீடு செய்தனர் இதில் அதி கூடிய தொகை பணத்தை சேமிப்பு பணமாக மட்டக்களப்பு சமூர்த்தி திணைக்களம் வைப்பில் வைத்துள்ளதாக கூப்படும் நிலையில். இவ்வாறான அவசர கால நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாது தொழில்களை இழந்து நிற்கும் போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அந்த மக்களுக்கு இந்த பணம் பயன்படவில்லை என்றால் வேறு எப்போது இந்த சமூர்த்தி சேமிப்பு பணம் பொதுமக்களுக்கு பயன் படப்போகிறது\nகுற்றவாளிகளை தண்டிக்காத நாடு இலங்கை என்பது மீண்டும் நிருபணம்\nபடுகொலையாளி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டது நாட்டின் நீதிக்கு விடுக்கப்பட்ட சவால்\nமட்டக்களப்பில் உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் சோதனை\nஜனாதிபதி கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு விகிதாசாரஅடிப்படையில் உறுப்பினர்களை நியமியுங்கள்.\nஅமரர் : நேசம்மா சாமித்தம்பி\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nமூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் சாவடைந்தார்\nஅமரர் : கந்தப்போடி இராசம்மா\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Meenagam செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@meenagam.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMjQ1OA==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:03:41Z", "digest": "sha1:GL5R3VI6KGXCFVYC2H6XYOX3VXBYF5HB", "length": 14868, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\nசவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. சில தொடர்கள் ரத்தாகின. சுமார் 115 நாட்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், முதல்நாடாக இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளை நடத்த முன்வந்தது. அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நடத்த முடிவு செய்தது.அதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பு விமானத்தில் ஜூன் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் போய்ச் சேர்ந்தது. அங்கு தனிமைப்படுத்துதல், கொரோனா சோதனைக்கு பிறகு வெ.இண்டீஸ் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் முதல் டெஸ்ட் நடைபெற உள்ள சவுத்தாம்ப்டன் நகருக்கு ஜூலை 3ம் தேதி வெ.இண்டீஸ் அணி சென்றது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது. இதில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெ.இண்டீஸ் அணியும் விளையாடுகின்றன.கடந்த ஆண்டு இரு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடரை வெ.இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைபற்றியது. அதனால் இந்த தொடரை கைப்பற்றி பதிலடி கொடுக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 3ல் வெ.இண்டீசும், 2ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன.வெ.இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான டேரன் பிராவோ, ஹெட்மயர், கீமோ பால் ஆகியோர் கொரோனா பீதி காரணமாக இங்கிலாந்து செல்ல மறுத்து விட்டனர். கடந்த ஆண்டு இங்கிலாந்திடம் தொடரை வெல்ல காரணமாக இருந்தவர்கள், அங்கு செல்லாதது அணிக்கு இழப்புதான். அதேபோல் கடந்த முறை வெ.இண்டீசுக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மொயீன் அலி ஆகியோர் அணியில் இடம் பெறாதது லேசான பின் அடைவுதான். ஆனால் சொந்த மண்ணில் போட்டி நடப்பது இங்கிலாந்துக்கு இந்த முறை சாதகமாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் பல மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் மீண்டும் இன்று களம் திரும்புவதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். * இனவெறிக்கு எதிராக அமெரிக்காவில் இனவெறி காரணமாக ஜார்ஜ் புளாய்டு என்ற கறுப்பின நபர் போலீஸ்காரரால் கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வெ.இண்டீஸ் அணி வீரர்களும், இனவெறி எதிர்ப்பு வாசகம் அச்சிட்ட சீருடைகள் அணிந்து விளையாட உள்ளனர். * மருத்துவர்களுக்கு ஆதரவாகஇங்கிலாந்து வீரர்கள் அணியும் சீருடையில், அந்நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போராடிய மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்களின் பெயர்கள் பொறிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பயிற்சியின்போது இதுபோன்று பெயர்கள் பொறிக்கப்பட்ட சீருடைகள் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. * முதல்முறையாக கேப்டன் இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் (29), 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கேப்டனாக இருந்த ஜோ ரூட், தனது மனைவிக்கு 2வது பிரசவம் என்பதால் நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றுக்கு ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.* இதுவரைஇரு அணிகளும் 1963 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றன. மொத்தம் 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் வெ.இண்டீஸ் 47 போட்டிகளிலும், இங்கிலாந்து 34 போட்டிகளிலும் வென்றுள்ளன. மேலும் 36 போட்டிகள் டிராவில் முடிந்தன.இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராடு, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸாக் கிராவ்லி, ஜோ டேன்லி, ஓலி போப், டொமினிக் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், நிக்ருமா போனர், கிரெய்க் பிராத்வெய்ட், ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்பெல், ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால்,ஷேன் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஷனான் கேப்ரியல், கெமர் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், ரேமன் ரீபர், கெமர் ரோச்.\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடிய�� தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nகொரோனா 2வது அலை: - நியூசி.,யில் மீண்டும் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு\nதனி கொடி,அரசியலமைப்பு வேண்டுமாம்: நாகா பிரிவினைவாத தலைவர் சர்ச்சை\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nகர்நாடகாவில் ஒரே நாளில் 6,940 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nமுதல்வருடன் ஆலோசனை நடத்த மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்துக்கு விரைவு: மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவு\nபெரியகுளம் ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு\nதிமுக-வில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய்\nதுணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை சந்தித்து 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D...&action=history", "date_download": "2020-08-15T06:59:03Z", "digest": "sha1:IQF2ZZEQF2S2IQLDVQQVYCVJGUVRE5PX", "length": 3966, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர்...\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர்...\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு வி��க்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 22:33, 21 ஜனவரி 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (632 எண்ணுன்மிகள்) (+8)\n(நடப்பு | முந்திய) 02:48, 30 ஜனவரி 2017 Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (624 எண்ணுன்மிகள்) (-107) . . (NatkeeranBot (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு Premika இன் பதிப்புக...)\n(நடப்பு | முந்திய) 21:10, 29 ஜனவரி 2017 NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) . . (731 எண்ணுன்மிகள்) (+107)\n(நடப்பு | முந்திய) 04:05, 20 அக்டோபர் 2016 Premika (பேச்சு | பங்களிப்புகள்) . . (624 எண்ணுன்மிகள்) (+624) . . (\"{{பிரசுரம் | நூலக எண்=26496 | ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.tnpscgatewayy.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:16:48Z", "digest": "sha1:HXL7XLFSLBGMEX7GVYODW2KXEH4CAYXP", "length": 7376, "nlines": 135, "source_domain": "tamil.tnpscgatewayy.com", "title": "அரசியல் அறிவியல் Archives - TNPSC Gatewayy", "raw_content": "\nமுகப்பு நடப்பு நிகழ்வுகள் அரசியல் அறிவியல்\nCategory Archives: அரசியல் அறிவியல்\nஅரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு, மறு ஆய்வு,\nமறு ஆய்வு மனுக்களை அதிக நீதிபதிகளை கொண்ட அமர்வுக்கு மாற்றலாம்\nகுறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை அதிக நீதிபதிகளைக் கொண்ட…\n4ஜி சேவை, உயர்நிலைக் குழு,\nகாஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவை: ஆராய உயர்நிலைக் குழு\nஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4ஜி இணையச் சேவையை மீண்டும் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு மத்திய உள்துறைச்…\nஉயிர்/கரிம உரங்கள், மண் சுகாதார அட்டை,\nஉரப்பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்\nவேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த நிதியாண்டில் 1 லட்சத்துக்கும்மேற்பட்ட கிராமங்களில் உயிர்/கரிம உரங்களின்…\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையம், ஜல்சக்தி அபியான்,\nஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதாக…\nநீட் தேர்வு: சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்\n”எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்), அரசு உதவி…\nமத்திய ��ிரதேச மாநில அரசு பெண்களுக்கான ஜீவன்சக்தி யோஜனாவை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்புறங்களில்…\nஆந்திர பிரதேசம், உச்சநீதிமன்றம், பழங்குடியினர்,\nபழங்குடியினருக்கு 100 % இடஒதுக்கீடு வழங்க பிறப்பித்த உத்தரவு செல்லாது\nபழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களிலும் அதே இனத்தைச் சேர்ந்தவர்களையே நியமிக்க…\nபிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா, முதலமைச்சர் யோதா கல்யாண் யோஜனா,\nமுதலமைச்சர் யோதா கல்யாண் யோஜனா\nமத்திய பிரதேச மாநில அரசு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்காக “முதலமைச்சர் கோவிட்-19 யோதா கல்யாண்…\nசிறு வர்த்தகர்களுக்கான உத்தரவாத நிதி, பிரதான் மந்திரி முத்ரா திட்டம்,\nசிறு கடன்களுக்கு இழப்பீடு தொகை அரசாங்கம் அதிகரித்து உள்ளது\nநிதி அமைச்சகம் சிறு வர்த்தகர்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் சிறு வர்த்தகர்களுக்கு…\nவன்தன் திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு சந்தை உதவி\nபழங்குடியின விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/189798/news/189798.html", "date_download": "2020-08-15T08:39:30Z", "digest": "sha1:3X5H4AP5ELGG74HKJCZLQ2M44KJVY7DU", "length": 6129, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nமீசை நரைத்தாலும் நரைத்தாலும் ஆசை நரைக்காது என்று சொல்வது முழுவதும் அர்த்தமுள்ள வார்த்தை தான். செக்ஸ்க்கு வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை. வயது, வீரியம், ஆசை, செக்ஸ் செயல்பாடு அனைத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.\nநாற்பது வயதை தாண்டிய மனைவிகள், குடும்பச்சுமை, மனக்கவலை, அதிக வேலை காரணத்தால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு கணவனுக்கு பணிவிடை மட்டும் செய்யும் தகுதியுடன் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அறுபது வயதிலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார்கள்.\nசில ஆண்கள் மட்டுமே சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு போன்ற நோய்கள் காரணமாக வீரியத்தன்மை குறைந்து காணப்படுகிற��ர்கள். இவர்களுக்கும் செக்ஸ் ஆசை துளிர் விட்டாலும் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. ஆனால் தொடு உணர்ச்சிகள் மூலம் தங்களது தாபத்தை தீர்த்து கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் தான் எழுபது வயது தாத்தா ஏழு வயது சிறுமியை கற்பழித்தார் போன்ற செய்திகளை அடிக்கடி படிக்க நேரிடுகிறது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவந்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/9042/H.raja-speaks-about-bribe-case", "date_download": "2020-08-15T08:14:25Z", "digest": "sha1:466OV4CS4HJL4S76E7MZLBEHLEY7CQJ3", "length": 7474, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறை வரை பாய்ந்த பணம்: சசிகலா விவகாரம் பற்றி எச்.ராஜா | H.raja speaks about bribe case | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசிறை வரை பாய்ந்த பணம்: சசிகலா விவகாரம் பற்றி எச்.ராஜா\nசசிகலா விவகாரத்தில் பணம் சிறை வரை பாய்ந்துள்ளதாக பாரதிய ஜனதாவின் எச்.ராஜா கூறியுள்ளார்.\nபெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவருக்காக சிறப்பு சலுகைகள் அங்கு வழங்கப்படுவதாகவும் தனி சமையலறை அமைக்கப்பட்டு சிலர் சமையல் செய்ததாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இதுபற்றி கர்நாடக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுபற்றி பாரதிய ஜனதா கட்சியின் எச்.ராஜா கூறும்போது, ‘பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் சசிகலா விவகாரத்தில் பணம் பரப்பன அக்ரஹார சிறை வரை பாய்ந்துள்ளது என விமர்சனம் செய்துள்ளார். திமுக, அ��ிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், குடும்ப மற்றும் பண ஆட்சியில் இருந்து தமிழகத்தை காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nநீலகிரியில் தொடரும் ஆக்கிரமிப்பு மீட்கும் பணி\nஎவ்வளவு வரி கட்டினீங்கனு ஆய்வு செய்யட்டுமா - கமலுக்கு அமைச்சர் மறைமுக மிரட்டல்\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீலகிரியில் தொடரும் ஆக்கிரமிப்பு மீட்கும் பணி\nஎவ்வளவு வரி கட்டினீங்கனு ஆய்வு செய்யட்டுமா - கமலுக்கு அமைச்சர் மறைமுக மிரட்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Mandala%20Pooja?page=1", "date_download": "2020-08-15T08:39:51Z", "digest": "sha1:M33D5QEXHA2HGWEVTZFVBY66NFQNMXUT", "length": 3478, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mandala Pooja", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசபரிமலை பாதுகாப்பு பணியில் 10 ஆய...\nமண்டலப் பூஜைக்காக சபரிமலை நடை தி...\nமண்டலப் பூஜை: சபரிமலை கோயில் நடை...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-08-15T08:30:09Z", "digest": "sha1:RCS5JVS5OGH4DPRG6FKZTKVJBTVJX6BA", "length": 8944, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "மையநோக்கு விசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருளைக் கூட்டை வாகனங்கள் வட்டப்பாதையில் சுற்றுகின்றன.\nசீரான வட்ட இயக்கத்தை உணரும் ஒர் உடலிற்கு அதன் வட்டப்பாதையை தக்கவைப்பதற்கு படத்தில் காட்டப்பட்ட அச்சின் திசையில் ஓர் மையநோக்கு விசை தேவைப்படுகிறது.\nமையநோக்கு விசை (centripetal force) என்பது ஒரு பொருளை வளைந்த பாதையில் பயணிக்க வைக்கும் விசையாகும். அதன் திசை எப்பொழுதும் பொருளின் திசைவேகத்திற்கு செங்குத்தானதாகவும் அக்கணத்தில் வளைவுப் பாதையின் மையத்தை நோக்கிச் செல்வதாகவும் இருக்கும். மையநோக்கு விசையே வட்ட இயக்கத்திற்கு காரணமாகும்.\nஎளிமையாக கூறுவதாயின் மையநோக்கு விசையென்பது சீரான வேகத்தில் இயங்கும் பொருளை வட்டப்பாதையில் வைத்திருக்கும் அதன் ஆரத்தின் வழியே வட்டத்தின் மையத்தினை நோக்கியிருக்கும் விசை எனலாம்.\nவளைவின் ஆரை r ஆக இருக்கும் பாதையில் v எனும் தொடுகோட்டு வேகத்துடன் இயங்கும் m நிறையுள்ள பொருளின் மீது செயல்படும் மையநோக்கு விசை: [1]\nஇங்கு a c {\\displaystyle a_{c}} மையநோக்கு முடுக்கம்.\nஇவ்விசை வட்டத்தின் மையம் பற்றிய கோணவேகம் ω சார்பாக இவ்வாறு எழுதப்படலாம்:\nஒர் சுழற்சிக்கான கால அளவு Tயைக் கொண்டு சமன்பாட்டைப் பின்வருமாறு எழுதலாம்:\nஓரு கோளைச் சுற்றி வரும் செயற்கைக்கோளிற்கு மையநோக்குவிசை அக்கோளின் ஈர்ப்பு விசையால் வழங்கப்படுகிறது.\nகயிற்றில் கட்டி கிடைத்தளத்தில் சுழற்றப்படும் பொருளுக்கான மையநோக்கு விசை அக்கயிற்றின் இழுவையால் வழங்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2020, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு ���ட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/mla-ansari-fixed-deadline-for-cm-edapdi-palanisamy-for-resolution-against-caa-and-cab-at-tamilnadu-assembly-q5y6nr", "date_download": "2020-08-15T07:42:56Z", "digest": "sha1:QL6UXWFRSCNOSHQK5ADPUWAL3WLU6JVP", "length": 13885, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடிக்கு 24 மணி நேரம் கெடு வைத்த எம்எல்ஏ..!! சென்னையை ஸ்தம்பிக்க வைத்து அதகளம் செய்த அன்சாரி..!! | mla ansari fixed deadline for cm edapdi palanisamy for resolution against caa and cab at tamilnadu assembly", "raw_content": "\nஎடப்பாடிக்கு 24 மணி நேரம் கெடு வைத்த எம்எல்ஏ.. சென்னையை ஸ்தம்பிக்க வைத்து அதகளம் செய்த அன்சாரி..\nஅரசியலில் க்ரோனா வைரஸ்கள் பரவுகிறது நாங்கள் கேட்டது மருந்து ஆனால் நீங்கள் இனிப்புகளை தந்துள்ளீர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உரையாற்றியுள்ளார்.\nஅரசியலில் க்ரோனா வைரஸ்கள் பரவுகிறது நாங்கள் கேட்டது மருந்து ஆனால் நீங்கள் இனிப்புகளை தந்துள்ளீர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உரையாற்றியுள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற சட்டமன்றம் முற்றுகை பேரணி , இன்று நடைபெற்றது. அப்போது அண்ணாசாலை, கடற்கரை சாலை உட்பட சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்போது நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது ஹஜ் பயணிகளுக்கான கட்டிடம் கட்ட 15 கோடியும், உலமாக்கள் ஓய்வூதியம் ரூபாய் 1500 லிருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டதும், உலமாக்கள் ஸ்கூட்டி வாங்க 25 ஆயிரம் மானியம் அளிப்பதும் என முதல்வர் 110-விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மஜக சார்பில் நான் சட்டமன்றத்தில் பேசினேன். கடந்த வாரம் இதை எழுத்து மூலமாகவும் முதல்வரிடம் நேரில் கொடுத்தேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஆனால் தற்போது அரசியலில் \"க்ரோனோ\" வைரஸ்கள் பரவுகிறது . அந்த வைரஸ்கள்தான் குடியுரிமை சட்டங்கள். அதற்கு நாங்கள் மருந்து கேட்டோம்.\nஆனால் இனிப்புகளை முதல்வர் தந்திரு���்கின்றார். அதை பெற்றுக் கொள்கிறோம். ஆனால் எங்களை க்ரோனோ வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க மருந்து கேட்டும், அதை அவர் தரவில்லை. எனவே அவர் தந்த இனிப்புகளை கொண்டாட முடியாத மனநிலையில் உள்ளோம். ஆனால் அதை வரவேற்கிறோம். இன்னும் 24-மணி நேரம் அவகாசம் உள்ளது . நாளையே இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது மறுபரீசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால்நாங்கள்மகிழ்ச்சி அடைவோம். நன்றி பாராட்டுவோம்.\nவெறுமனே மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் அதை கண்துடைப்பு என்போம் என்று பதிலளித்தார். பேரணியின் இந்த எழுச்சி தொடருமா அடுத்த போராட்டம் என்ன என செய்தியாளர்கள் அடுத்த கேள்விக்கு பதில் அளித்த அவர் , நாங்கள் சட்டமன்ற முற்றுகைக்கு ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்றோம்.. ஆனால் இரண்டரை லட்சம் பேர் வந்ததாக பத்திரிக்கையாளர்களே வியக்கின்றனர். மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும் . தொடர்ந்து பல வடிவ போராட்டங்களை , இதே போல் எல்லா மக்களையும் இணைத்து அமைதி வழியில் நடத்துவோம். சளைக்க மாட்டோம் என்று பதிலளித்தார்.\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\nஉலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருக்கு எடப்பாடியார் விருது வழங்கினார்: முதலமைச்சர் அதிரடி..\nகொரோனா போரில் களமாடும் பயிற்சி மருத்துவர்களுக்கு இதுதான் சம்பளம்: ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் டாக்டர் சங்கம்.\nகுடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க 7,500 கோடியில் திட்டம்: ஒரே அறிவிப்பில் மக்களின் மனதில் இடம் பிடித்த எடப்பாடி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீண்டும் கெயில் எரிவாயு குழாய்..\nதடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடைபோடுவதா: விநாயகர் சதுர்த்தி அனுமதி குறித்து மறு பரிசீலனை செய்ய பாஜக கோரிக்கை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\nநம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்கள்... திமுகவுக்கு ஆப்பு வைக்கத் துடிக்கும் கறுப்பர் கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/market-update/bse-500-stocks-which-price-down-more-than-5-percent-in-a-week-03-july-2020-019637.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-15T07:14:13Z", "digest": "sha1:IN6OY3WQEKD7JDC6ITXENTVONRZEB64D", "length": 22208, "nlines": 262, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்! | BSE 500 Stocks which price down more than 5 percent in a week 03 july 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n1 hr ago இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 3% மேல் விலை குறைந்த பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n15 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n15 hrs ago இந்தியாவின் எரிவாயு & க்ளாஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nMovies ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\nNews ஏ கொரோனாவே திரும்பி போ.. இந்த எழுத்துகளால் மக்கா சோள நிலத்தை செதுக்கிய விவசாயி.. வைரல்\nSports நாங்க வரலை.. 3 சிஎஸ்கே வீரர்கள் கடைசி நேரத்தில் எஸ்கேப்.. இதுதான் மேட்���ரா\nAutomobiles டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த வாரத்தில் (26 ஜூன் 2020 - 03 ஜுலை 2020) நாட்களில், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 2.4 % ஏற்றம் கண்டு இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 2.2 % ஏற்றம் கண்டு இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையின் டாப் 500 பங்குகளில் 5 சதவிகிதத்துக்கு மேல் விலை இறக்கம் கண்டிருக்கும் பங்குகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.\nநல்ல பங்குகளைத் தேர்வு செய்து, முதலீட்டை மேற் கொள்ளுங்கள். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.\nகடந்த ஒரு வார காலத்தில் 5%-க்கு மேல் விலை சரிந்த பி எஸ் இ 500 பங்குகள்\nS.No நிறுவனத்தின் பெயர் விலை 03 ஜூலை 2020 (ரூ) விலை 26 ஜூன் 2020 (ரூ) CHANGE (%)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 3% மேல் விலை குறைந்த பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\nஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n230 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n282 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்\n368 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nசெம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nஅசத்தல் ஏற்றத்தில் ஏஷியன் பெயிண்ட்ஸ்\n362 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\n 37151 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\n சாம்சங்கையே தூக்கி சாப்பிட்டு உலகின் நம்பர் 1 கம்பெனியான ஹுவாய்\nஜூலை 2020 ஐந்தாம் வாரத்தில் (24 - 31 ஜூலை) 7% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nஜூலை கடைசி வாரத்தில் (24 - 31 ஜூலை) 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nசென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nஅமெரிக்காவினை அச்சுறுத்தும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nGold-ஐ விடு Silver-ஐ கவனி ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ் ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2019/08/1-12.html", "date_download": "2020-08-15T07:08:15Z", "digest": "sha1:W2EPFYWVQ7K4536FZH426NT5772ZHYN4", "length": 3446, "nlines": 67, "source_domain": "www.thulirkalvi.com", "title": "1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்! - துளிர்கல்வி", "raw_content": "\n1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்\n1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxNDczMg==/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1606-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-15T07:31:58Z", "digest": "sha1:LDK4N2FI4YXUESOSWNTKL2FVWXZ3CUKT", "length": 5535, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,346-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 35 உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,446-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,236-ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: குடியுரிமை சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nபாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020\nமேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020\nதுவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020\nசி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vandhiyadevan.blogspot.com/", "date_download": "2020-08-15T07:56:06Z", "digest": "sha1:CCGWBHZ3WLAMWH27HEJ43FDTHVDVU7DF", "length": 117476, "nlines": 325, "source_domain": "vandhiyadevan.blogspot.com", "title": "நீர்க்குமிழி", "raw_content": "\nசலனம் ---> குழப்பம் --> தெளிவு \nசிறு வயதில் எனக்கு ஆங்கிலத்தின் பால் பெரிய ஈர்ப்பு இருந்தது இல்லை. பூந்தளிர், ரத்னபாலா, அம்புலிமாமா , கோகுலம், அமர்சித்திரக் கதைகள், லயன்,ராணி,முத்து காமிக்ஸ் என்று படித்ததெல்லாம் தமிழ் ; கிழித்ததெல்லாம் தமிழ்.\nஐந்தாம் வகுப்பு வரை சேலத்தில் மரவனேரியில் உள்ள பள்ளிக்கு உடையாப்பட்டியில் இருந்து ஒரு டவுன் பஸ்ஸில் செல்வது வழக்கம். ஒரு முறை பேருந்தில் பக்கத்தில் இருந்த பெரியவர் “what is your name” என்றார். சொன்னதும், which standard are you in now” என்றார். இரண்டாம் வகுப்பில் மூன்று ஆங்கில கேள்விக்கு தான் எனக்கு பதில் தெரியும். What is your name, what is your father’s name, what is your mother’s name. இப்படி அவுட் ஆப் போர்ஷனில் இருந்து கேள்வி கேட்டு விட்டதால் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன். பெரியவர் உடனே “இங்கிலீஷ் மீடியம் னு சொன்ன.இது கூட தெரியலயே . “எனக்கு தெரிஞ்ச ஒரு பையன். ஒன்னவிட சின்னவன். ஹோலி கிராஸ் ல பஸ்ட் ஸ்டாண்டர்ட் தான் படிக்கறான். பிரமாதமா இங்கிலீஷ் பேசுவான்” என்று சிலாகித்தார். அருகில் நின்றிருந்த அண்ணனுக்கு மானம் போனது. “டேய், என்ன ஸ்டாண்டர்ட்னு சொல்லுடா” என்றான். “ஹி இஸ் ஸ்டடியிங் இன் தேர்ட் ஸ்டாண்டர்ட்” - அவனே சொல்லி விட்டு என்னை பார்த்து முறைத்தான். பெரியவர் தனக்கு ஆங்கிலத்தில் பேச ஆள் கிடைத்த சந்தோஷத்தில் மீதி பொது நல விசாரிப்புகளை அவனிடம் நிகழ்த்திக் கொண்டார். நான் ஜன்னல் ஓரத்தில் வைத்த முகத்தையும் , அதற்கு வெளியே வைத்த பார்வையையும் இறங்கும் வரை அகற்றவில்லை. அது சொல்லிக் கொடுத்த பாடத்தை இன்று வரை மறக்கவும் இல்லை - குழந்தைகளை கேள்வி கேட்டு மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டக் கூடாது.\nஅப்பொழுதெல்லாம் பள்ளி பிரின்சிபால் மேடத்திடம் பேசவேண்டும் என்றால் அரை மணி முன்பாகவே சொல்ல வேண்டியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதை ஒரு ஐம்பது தடவை மனனம் செய்துக் கொண்டு போவேன். இந்த கொடுமை சகிக்காமல் என் அப்பாவிடம் ஒரு நாள் “ஏன்பா, எல்லாரும் பேசறதுக்கும் தமிழ்லேர்ந்து இங்க்லீஷ்ல மாத்தணும். புரிஞ்சிக்கறதுக்கும் மனசுக்குள்ள இங்கிலீஷ்லேர்ந்து தமிழ்ல மாத்திக்கணும். இதுக்கு எல்லாரும் தமிழ்லயே பேசிட்டு போயிடலாமே” என்றேன்.\nஅப்பாவிற்கு அதிலுள்ள நியாயம் கொஞ்சம் புலப்பட்டிருக்க வேண்டும்.\n“இல்லடா , சில பேர் இங்க்லீஷ்லயே புரிஞ்சிப்பாங்களாம்”.\n“அதெல்லாம் அப்படி தான். நீ நன்னா இங்க்லீஷ் பேசினா ஒனக்கு தெரியும்”.\n“நீங்களும் இங்கிலீஷ்லேயே தான் புரிஞ்சிபீங்களா”\n“எனக்கு அவ்வளவு தெரியாது. நான் தமிழ்ல தான் புரிஞ்சிப்பேன்”.\nதன இயலாமையை தன் மகனிடம் சொல்வதில் என் தந்தை என்றும் கூச்சப்பட்டதில்லை. தன்னை சூப்பர் ஹீரோவாக அன்றி சாதாரண மனிதானாகவே தன்னை தன் மகனுக்கு நிறுவினார். என் விடலை பருவத்திலும், வளர்ந்த பருவத்திலும் தந்தை-மகனுக்கு இடையில் இடைவெளி விழாததற்கு இது ஒரு பெரிய காரணம்.\nஆறாம் வகுப்பில் ஆரணிக்கு வந்தாகி விட்டது. அந்த ஊரின் பெரிய மேல்நிலைப் பள்ளி இருந்தது ப��ைய ஆங்கிலேயர் கோட்டையில். படித்தது பரங்கியனின் குதிரை லாயத்தில் தான். இருந்தும் அங்கிருந்த சில ஆங்கில வாத்திகளுக்கு தெரிந்தது புத்தகத்தை படித்து ஆங்கில வாந்தி எடுக்க மட்டுமே. அரைகுறைக்கும் கம்மியாக கால் குறை தெரிந்த எனக்கே சில சமயம் சகிக்கவில்லை. கூடப் படித்த சேட்டுப் பெண்ணையும், ஒரு டாக்டரின் டாட்டரையும் சைட் அடிப்பதிலேயே ஆங்கில வகுப்பு சென்றது.\nகேள்வி: சிங் எங்கிருந்து வந்தார்\nபதில் :பஞ்சாபில் இருந்து வந்தார்.\nகேள்வி : எப்படி வந்தார் \nபதில்: ட்ரைன் ஏறி வந்தார்.\nஎட்டாம் வகுப்பு வரை கூடப் படித்த ஒருவனுக்கு ஏபிசிடி முழுமையாகத் தெரியவில்லை.\n“நண்பா, அப்பா என்னடா பண்றாரு\n“ஒரு நாளைக்கு அஞ்சு ரூபா”.\nவேறு எந்த ஆங்கில வகுப்பிலும் அறிய முடியாத பல விஷயங்கள் அன்று விளங்கின.\nபத்தாம் வகுப்பில் எல்லாம் அண்ணனுடன் வெட்டு குத்து. ஏதோ ஒரு சண்டையில் “பாஸ்டர்ட்” என்று திட்டி விட்டான். “கம்முனா கம்மு கம்முனாட்டி கோ” என்ற மனோரமா வசனம் பேசினாலே கம்னாட்டி என்பது கெட்ட வார்த்தை என்று அம்மாவிடம் கோள் சொல்பவன் எப்படி இப்படி ஆக்ஸ்போர்ட் அகராதியை எடுத்து அம்மாவிடம் காமித்து “பாத்தியா, ஒன்ன தான் திட்டிட்டான்” என்றேன், அம்மாவும் பார்த்து விட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அண்ணனும் “வேற எதுக்கும் பாத்து இங்க்லீஷ் கத்துக்காத, கெட்ட வார்த்தை எல்லாம் பாத்து தெரிஞ்சுக்கோ” என்றான்.\nஅதெப்படி, அதே கெட்ட வார்த்தை அவன் தமிழில் சொல்லி இருந்தால் அம்மா இரண்டு நாள் பேசி இருந்திருக்க மாட்டாள். ஆங்கிலம் எப்படி கெட்ட வார்த்தையை கூட நல்லதாக்குகிறது.\nதமிழில் வார்த்தைக்கு வார்த்தை “ஒத்தா, ஒம்மாள” என்று சொல்பவன் பொறுக்கி. ஆனால் நேற்று கூட என் மேனேஜர் “I’ll go and fix this fucking bug in this fucking script” என்றார். அவர் படித்தவர். பண்பாளர்.\nமார்டின் ஸ்கார்சேஸியின் கேங்ஸ்டர் படங்களை பார்த்து விட்டு இப்பொழுதெல்லாம் எல்லாரும் நாளுக்கு நூற்றியெட்டு தரம் காயத்ரி மந்த்ரம் போல் fuck ,fuck and fuck...அது கெட்ட வார்த்தையே இல்லையாம் இப்பொழுது. ஓஷோவின் இந்த உபன்யாசம் கேட்டதில்லையா நீங்கள்\nதமிழ் கெட்ட வார்த்தைகள் தான் நாராசம். ஆங்கில கெட்ட வார்த்தைகள் நாகரிகம் என்று புலனானது எனக்கு.\nபதினொன்று பன்னிரெண்டாம் வகுப்புகள் சென்னையில். மோகம் ஆரம்பிக்கும் பரு��ம், எனக்கும் வந்தது - ஆங்கிலத்தின் மீதும் , அதை நடத்தும் ஆசிரியை மீதும். அதென்னமோ தெரியவில்லை, பதின் பருவத்து பையன்களுக்கு முதல் காதல் ஆங்கில ஆசிரியை மீது தான் வருகிறது. அவர் சிரிப்பும், ஆங்கிலம் பேசும் ஸ்டைலும் ஈர்த்தன. அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் முந்திக்கொண்டு விடை அளிப்பேன். அவர் கவனம் என் மேல் விழும் முன்பே அவர் பள்ளியை விட்டு சென்று விட்டார். ஒரு வருடம் கழித்து அவர் பள்ளிக்கு வந்த போது நிறைமாத கர்பிணி.\nஅழகு நிலையில்லாதது. அதை ரசிக்கும் மனமும் நிலையில்லாதது தான்.\nவேலூரில் தான் என் கல்லூரிக் காலம். காலில் மாட்டி குதித்துப் போட்டுக் கொண்ட ஜீன்ஸுகளும், கையை லேசாகத் தூக்கினாலே தொப்புளுக்கு மேலே ஏறிக் கொள்ளும் குட்டி டி-ஷர்டுகளும் அழகாக ஆங்கிலம் பேசி ஹிந்து கிராஸ்வோர்ட் போட்டுக் கொண்டிருக்கும் புனித பூமி அது. அவற்றுடன் ஓரிருமுறை பேச தாமஸ் க்ரேயின் எலிஜி, அயன் ராண்ட் எல்லாம் சொல்லி பீட்டர் விடும் அளவிற்கு ஓரளவிற்கு என் ஆங்கிலத்தை தேற்றி இருந்தேன். பல ஆசிரியர்கள் பேசும் ஆங்கிலம் எனக்கு நகைப்புக்குரியதாகவே இருந்தது.\nஒரு முறை வகுப்பில் சிவில் இன்ஜினியரிங் நடத்தும் வாத்தியாரின் ஆங்கிலத்தை கண்டு ஒரு பத்மா சேஷாத்ரி நகைத்தான்.\nஅவனை எழுப்பி கர்ஜித்தார் - “இந்த மீசை மசுருக்கு வயசு தெரியுமா ஒனக்கு\nஅது ஒரு வெற்று அஹங்காரத்தின் ஒலி அல்ல. அதன் பின் அறிவும் அனுபவமும் இருந்தது,\n“ஒன்னவிட பத்து வயசு இதுக்கு அதிகம். இதுக்கே நீ மரியாதை குடுக்கணும்”.\nஅவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது.\nஆங்கிலம் நன்றாக அறியாத மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆசிரியர் தனக்கு சட்டென்று ஆங்கில வார்த்தை மூலம் நிரப்ப முடியாத இடங்களில் ஜாக்கி சான் போல் உற்சாகம் பெருக்கோடும் தன் உடல் மொழி மூலம் நிரப்பிக் கொண்டிருந்தார்,\nஆங்கிலம் என்பதே அறிவல்ல என்று அங்கு பல கணங்களில் விளங்கியது எனக்கு.\nஇப்பொழுது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. என் அணியில் மட்டும் அமெரிக்கர்கள் , சீனர்கள், ஒரு மத்திய கிழக்கு நாட்டினன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு ரஷ்யன், ஒரு தென் அமெரிக்கன் , வட இந்தியர்கள் என அவியலில் போடும் காய்கறிகளாக பல தேசத்து மக்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தை தங்கள் மொழி வாடையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் பேசுவது சில சமயம் மற்றவர்க்கு புரிவதில்லை. ஆனால் யாரும் யாரையும் கிண்டல் செய்வதில்லை.\nதிறமைக்கு தான் மதிப்பு . ஆங்கிலத்திற்கு அல்ல என்ற புரிதலுடன் நானும் என் வேலையை செய்துக் கொண்டிருக்கிறேன்.\nபின் குறிப்பு: ஆங்கிலத்தின் அவசியத்தை குறைக்க முயற்சிக்கும் கட்டுரை அல்ல இது. நாகர்களிடம் இருந்து சாதுவன் மீண்ட கதை அறிந்த அனைவருக்கும் ஒரு மொழியின் அவசியம் தெரியும். ஆங்கிலம் நவீன உலகின் சாளரம். தன்னம்பிக்கைக்கும், துறை சார் அறிவிற்கும் இன்றியமையாதது. ஆனால் ஆங்கிலம் அளிக்கும் அறிவைக் காட்டிலும் வாழ்க்கை கொடுக்கும் படிப்பு முக்கியமானது. ஆங்கில அறிவு மண்டையை நிறைக்கலாம். ஆனால் அனுபவ அறிவு மனதை நிறைக்கிறது. ஒருவனை மனிதனாக்குகிறது. வாழ்க்கையை கூர்ந்து நோக்குதல் அந்த வகையில் நம் கடமையாகிறது.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 12:48 PM 4 comments\nஆயிரத்தில் ஒருவன் - அஜீர்ணம் ஏற்படுத்தும் அரைவேக்காடு\nஆயிரத்தில் ஒருவன் பற்றி ஆயிரம் பேர் விமர்சனம் எழுதிவிட்டார்கள். ஆயிரத்தி ஒருவனாய் (1001) நானும் இதோ மற்றவர்களை விட வித்தியாசமான ஒரு விமர்சனத்தை எழுதி விடுவேன் என்றெல்லாம் என்னையும் உங்களையும் ஏமாற்ற விரும்பவில்லை. எழுதி ஒரு ஆண்டாகி விட்டது. சுயமாய் ஒன்றை பற்றி எழுதுவதை விட ஒரு திரைப்பட விமர்சனம் எழுதுவது எளிதாக படுகிறது என்பது தான் முக்கிய காரணம்.\nஒரு படம் ஆனால் இரண்டு கதைகள். இடைவேளைக்கு முன்பு ஒன்று அதன் பின் மற்றொன்று.\nஒரு கட்டுமஸ்தான், இரண்டு கட்டழகிகள், சில கூட்டாளிகள், பல காவலாளிகள் ஒரு தீவுக்கு செல்கின்றனர். கிராபிக்ஸ் இன்னல்கள் கூட்டாளிகளையும் , காவலாளிகளையும் இந்த முக்கிய மூவரிடமிருந்து பிரித்து விட நம் கட்டுமஸ்தானும், கட்டழகிகளும் கட்டிக் கொள்கிறார்கள், ஒட்டிக் கொள்கிறார்கள் பின்னர் என்ன காரணத்தினாலோ வெட்டிக் கொண்டு ஆங்கிலத்தில் வசை பாடிக் கொள்கிறார்கள். இந்த வசை தான் ஹாலிவுட் தரத்திற்கு நிகரான ஒன்று. (தமிழில் முதல் முயற்சி. இதையெல்லாம் நாம் கை தட்டி ஆதரிக்க வேண்டாமா\nநடுவில் கிராபிக்ஸ் துணையுடன் கோவிந்தா கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா சாயலில் ஒரு பாடல்\nபின்னர் இவர்கள் இரண்டு மூன்று ரீலுக்கு சுற்றியலைந்து சோழ குடியிருப்பை கண்டறியும் வேளையில் இவர்களுக்கு காதுகளில் இரத்தம் கொட்டி பைத்தியம் வேறு பிடித்து விடுகிறது. இரண்டாம் பகுதியின் இறுதியில் படம் பார்ப்பவர்களுக்கு நடக்கப் போவதை இது முன் கூட்டியே சொல்வது போல் இருக்கிறது. புரிந்துக் கொண்ட சிலர் இடைவேளையிலேயே எஸ்கேப் ஆனார்கள்.\nநடராஜர் சிலை போல் நிழல் விழுவதும் கூடவே ஒலிக்கும் பின்னணி இசையும் அபாரம். இந்த நிழல் சமாசாரம் பல ஆங்கில படங்களில் பார்த்த ஒன்றென்றாலும் இதில் அற்புதமாக வந்துள்ளது. என் தொய்ந்த தோள்களையும், சொருகிய கண்களையும், சரிந்த மனதையும் சற்று தூக்கி நிறுத்தியது. (கொசுறு: நிறுத்தி வைக்கப்படிருந்த கல்லின் இருபுறமும் நிழல் விழும் அதிசயத்தை கார்த்தி எதோ ஒரு டி வி. சேனலில் அறிவியல் துணை கொண்டு விளக்கி கொண்டிருந்தார்).\nஒரு இடத்தில காட்டுவாசிகள் இவர்கள் மேல் தாக்குதல் நடத்துவார்கள். அங்கு அழகம் பெருமாள் அவர்கள் அருகே வந்து தாக்கும் வரை \"ஹோல்ட் பயர்\" செய்யச் சொல்வார். எதற்கு என்று தான் புரியவில்லை. இந்த இடம் பிரேவ் ஹார்ட் நகல். ஆனால் அங்கு மெல் கிப்சன் சொல்வதற்கு அர்த்தம் இருக்கிறது. இங்கு அபத்தம் தான் இருப்பது போல் தோன்றுகிறது.\nமூக்கில் சிவப்பு புல்லாக்கு போட்டுக் கொண்டு நாலு பேரை 300 பட ரேஞ்சில் அடித்து விட்டு தன் தலை கவசம் கழற்றி பார்த்திபன் அறிமுகமாகிறார் - குழம்பிய குட்டையை இன்னும் கலக்க\nசோழ நாட்டு குல குருவிற்கு உடம்பெல்லாம் சொறி வந்திருக்கிறது. மக்கள் எல்லாரும் கரி பூசிக் கொண்டிருக்கிறார்கள். (apocalypto) வெள்ளையும் சொள்ளையுமாய் வரும் ரீமாசென்னிற்கு தான் எல்லா மஞ்சளும் குங்குமமும் போல.\nஎல்லாரும் செந்தமிழில் பேச வேண்டும் என்பதற்காக எளிய சொற்களுக்கெல்லாம் தமிழ் அகராதியில் கடினமான சொற்களை தேடி பிடித்து பேசுகிறார்கள். பதினெண் கீழ் கணக்கு நூல்களை எழுதிய புலவப் பெருந்தகைகள் கூட இவ்வாறு பேசி இருக்க மாட்டார்கள். ( தமிழில் வர்த்தமானம் என்ற சொல் இல்லை;சமஸ்க்ருதம் என்றான் நண்பன். ஒரு வேளை சோழத் தமிழில் இல்லையென்றால் ஈழத்தமிழில் உண்டோ என்னவோ அந்த வாசனையில் தான் பேசுகிறார்கள். சோழநாட்டு சின்னம் தானே நம் ஈழ விடுதலைப் புலிகளுக்கும். )\nகல்கி , விக்ரமன், சாண்டிலயன் கதைகள் போல ஒரு முத்திரை மோதிரம் கேட்பார்கள் என்று பார்த்தால், ரீமா சென் எப்பொழுது நம்மை ஆடை களையச் சொல்வார்கள் என்று காத்திருந்து 'டமால்' என்று கழற்றி முதுகில் புலிச் சின்னம் பச்சை குத்தி இருப்பதை காட்டுகிறார். முதல் பாதியில் 'மூடு' 'பொத்து' என்றெல்லாம் பேசியவர் பின் பாதியில் ஈறு கெட்ட எதிர் மறை பெயரச்சம் அறிவீரோ என்றெல்லாம் பேசுகிறார் ஒரு சிறிய இடைவேளையில் செல்வராகவன் தமிழ் சொல்லி கொடுத்து விட்டார் போல.\nபின்னர் ரீமாசென் கண் சிமிட்டி, வாள் சுழற்றி, இடை அசைத்து, மார் குலுக்கி, கால் அகற்றி பார்த்திபனை வசியப்படுத்துகிறார். பார்த்திபன் ஏதோ ஆப்பிரிக்க நடனம் எல்லாம் ஆடுகிறார். என் கண்ணுக்கு இவர் சுத்த கோமாளி தான். ரீமாசென்னை கட்டியணைத்து விட்டு பின்னர் கண்ணீர் சிந்துகிறார். நடுவில் gladiator பட அடிமை-அரக்கன் சண்டை காட்சி. ஒரு அட்டை பாறையை சுழற்றி சுழற்றி அரக்கன் எல்லா அடிமைகளையும் சாகடித்து விடுகிறான். நம் பருத்திவீரன் பாறைக்கு டிமிக்கி குடுத்து அரக்கனை அழித்து விடுகிறான்.\nபின்னர் கத்தி கம்புக்கும் துப்பாக்கிக்கும் சண்டை. துப்பாக்கி ஜெயிக்கிறது. வென்றவர் தோற்றவரை அவமானப்படுத்துகிறார்கள். தோற்றவர்களின் கண்ணீர் புலம்பல்கள். வென்றவர்களின் காம வெறி ஆட்டங்கள். பின்னர் படம் முடிந்து விட்டதாய் சொல்லி விடுகிறார்கள்.\nஇதில் ஈழத் தமிழ் சகோதரர்களின் உணர்வும், அவர்கள் அனுபவித்த கொடுமைகளும் வெளிப்படுத்தப்படுவதாய் கூறுகிறார்கள். பாராட்டலாம். மற்றபடி பல விஷயங்கள் படத்திலும் மனதிலும் ஒட்டவில்லை. பின் பாதியில் பல நேரம் காதை பொத்திக் கொண்டு தான் பார்த்தேன். அவ்வளவு இரைச்சல். பல இடங்களில் ஒரே இழுவையாய் பட்டது.\nகைக்குழந்தையுடன் வந்த தாய் தன் மார் பிசைய, முலையிலிருந்து பாலிற்கு பதில் ரத்தம் பீச்சும் காட்சி. அப்பப்பா\nதஞ்சை எட்டியவுடன் அடியேனை ஒரு நொடி நின்னு நினையுங்கோள் என்று தன்னை பலியாக ஒரு தாத்தா தலை அறுத்துக் கொள்ளும் காட்சி - நெகிழ்ச்சி\nமுதல் பாதியில் மனதிற்கு ஆறுதல் தருவன - கார்த்தி, ரீமா சென் நடிப்பு, அதுவும் ரீமா சென்னின் சிரிப்பு, பார்வை, கோபம், துப்பாக்கி எடுத்து சுடும் ஸ்டைல் எல்லாம் சூப்பர். இதுவே இரண்டாம் பாதியில் இவருக்கு அளவுக்கு மிஞ்சி போய் விடுகிறது - கூடவே முகம் சுளிக்க வைக்கும் விரச பாவங்களும், விரித்த கால்களும், தெலுங்கு பாட்டு பாடிக்கொண்டு பரதமா, குத்தாட்டமா என்று கண்டறிய மு���ியாத நளினமின்மையும் - ரீமா , இதெல்லாம் 'நோ' மா என்று சொல்ல வைக்கிறது\nபடத்தில் வரும் நிறைகள் தரும் நிறைவை எல்லாம் உடனேயே வரும் குறைகள் குறைத்து விட்டு போகின்றன. உதாரணத்திற்கு, கொடூர சண்டையின் விளைவாய் இருக்கும் பேரழிவுகள் ஊடே மீன் முகத்துடன் மத்ஸ்யாவதார பெருமாள் போல் இருக்கும் பாண்டிய குல தெய்வச் சிலையை சோழ நாட்டு இளவரசன் எடுத்துச் செல்லும் முதல் காட்சி அமைப்பு ஏற்படுத்தும் வியப்பை பின்னால் பேசும் குரல் குலைத்து விடுகிறது. செல்வராகவன் குரலா தெரியவில்லை. லகர, ளகர வேற்றுமை இல்லாமல் அழுத்தமான உச்சரிப்பு இல்லாமல் என்னை நெளிய வைத்தது. என்னமோ தெரியவில்லை. இப்படிஏதாவது கேட்டால், பார்த்தால் எனக்கு இருப்பு கொள்ளாத சங்கடம் ஏற்படுகிறது. தமிழ் உச்சரிப்பு வகுப்பு என்று யாரேனும் பள்ளிகளில் ஆரம்பித்தால் அவர்களுக்கு கோடி புண்ணியமாய் போகும். வைரமுத்துவை பேச வைத்திருக்கலாம்.\nதான் பார்த்த படங்களில் தனக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் ஒரே படத்தில் சொல்ல நினைத்தார் போல இருக்கிறது செல்வராகவன். நான் பத்து பன்னிரண்டு வகுப்பு படித்த காலங்களில் கேட்ட படித்த விஷயங்களை எல்லாம் எங்காவது சொல்லி பெருமை அடித்துக் கொள்ள வேண்டும் போல இருக்கும். அது அங்கு தேவையா , பொருந்துமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. உதாரணத்திற்கு ஆலிவர் ட்விஸ்ட் பற்றிய கட்டுரையில் நான் இப்படி ஆரம்பித்தேன். \"The boy who shared his first name with Hardy of the famous (Stanley) Laurel and (Oliver) Hardy....) அப்பொழுது தான் சில நாட்கள் முன் லாரல் ஹார்டியின் முழு பெயர்களை எங்கயோ படித்திருந்தேன். அதை இங்கு சொல்லி வைத்தேன். இங்கு இது அவசியமா இது போல தான் அண்ணன் செல்வராகவனும் என்று எனக்கு தோன்றுகிறது.\nதேர்வில் அருகில் இருக்கும் மாணவனின் பாதி மட்டுமே தெரியும் விடைத்தாளை பார்த்து தெரிந்த பகுதியை மட்டும் காப்பி அடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது படம். பல இடங்களில் முழுமை இல்லை. பார்த்தவர்களுக்கு நிறைவும் இல்லை\nகார்த்தி படம் மாறியும் இன்னும் பருத்தி வீரனாகவே வருகிறார். அண்ட்ரியா அடக்கமாய், அழகம் பெருமாள் ஆரவாரமாய். ரீமா சென் சில இடங்களில் அட்டகாசமாய் சில இடங்களில் அருவருப்பாய்\nசெல்வராகவன் - சொதப்பிய சோதனைக் கூடம்\nஆயிரத்தில் ஒருவன் - அஜீர்ணம் ஏற்படுத்தும் அரைவேக்காடு \nகமல் கூறியிருப்பார் ஒரு நேர்காணலில். மக்களுக்கு படம் புரியவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள். இது எனக்கு கோபத்தை அளிக்கிறது என்று. எனக்கு படம் பிடிக்கவில்லை. ஒரு வேளை எனக்கு படம் புரியவில்லையோ என்னமோ. செல்வராகவன் என்னை மன்னிப்பாராக\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 11:10 AM 5 comments\nகொஞ்சம் ரம்யா கிருஷ்ணன் + கொஞ்சம் ஜுலியா ராபர்ட்ஸ் = ஒரு நாட்டின் ராணி\nகொஞ்சம் ரம்யா கிருஷ்ணன் சாயல்:\nகொஞ்சம் ஜுலியா ராபர்ட்ஸ் சாயல்:\nராஜாக்கள் ராணிகள் மேல் நமக்கு என்றும் ஒரு தனி அபிமானம் உண்டு. பாட்டி சொல்லும் கதைகளாகட்டும், அம்புலிமாமாவின் கதைகளாகட்டும் - \"ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்\" என்று தானே கேட்டும் படித்தும் வளர்ந்திருக்கிறோம். கல்கி சாண்டில்யனின் சரித்திர கதைகளின் வெற்றி , வளர்ந்த பின்பும் நமக்கு ராஜா ராணி கதைகளில் இருக்கும் மோகம் கொஞ்சமும் குறையவில்லை என்று தானே பறை சாற்றுகின்றன.(ஒரு வேளை, வளர்ந்த பின்பு நம் மோகம் எல்லாம் சாண்டில்யனின் இளவரசிகளில் மேல் மாறி விடுகிறதோ). இப்பொழுது ராணி என்றால் நமக்கு எலிசபெத் பாட்டி மட்டும் தான் நினைவிற்கு வருகிறார். ஹிந்தி படம் பார்பவர்களுக்கு ராணி முகர்ஜி நினைவிற்கு வரலாம்.\nஆனால் நான் சொல்லப் போகும் ராணி ஐ-டெக்ஸ் விளம்பரம் சொல்லும் 'இன்றைய மங்கை'.\nஇவரைப் பற்றி சிறு குறிப்பு வரைக என்று யாரேனும் உங்களைக் கேட்டால் நீங்கள் கீழ் கண்டவாறு விடை அளிக்கலாம். (அவ்வாறு யாரும் கேட்க வாய்ப்பில்லை என்றாலும் நீங்களே உங்களை கேட்டுக் கொண்டு மேலெந்த தர்க்கமும் செய்யாமல் கீழுள்ள கதையை படியுங்கள்\nபால காண்டம் முதல் வேலை காண்டம் வரை.\nபிறந்தது குவைத். பெற்றோர்கள் பாலஸ்தீனியர்கள். கற்றது மேலைநாட்டுக் கல்வி. கைரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் பிசினஸ் டிகிரி. வளைகுடா போரின் போது அம்மான் நகரம். சிறிது காலம் சிடி பேங்க், மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை.\nகாதல் காண்டம் முதல் குழந்தை காண்டம் வரை:\nஇளவரசர் நடத்தும் ஒரு விருந்துக்கு இவருக்கும் அதிர்ஷ்டவசமாக அழைப்பு கிடைத்தது. அதற்கு பிறகு நிகழ்ந்தது என்ன என்று புத்திசாலி வாசகர்கள் நீங்கள் யூகிக்க மாட்டீர்களா ஒரு 'கப்புச்சினோ காபி'யின் போது 'கண்ணும் கண்ணும் நோக்கியா'. அதன் விளைவாய் இப்பொழுது நான்கு 'குவா கு��ா'.\nஇதற்கு நடுவில் என்ன ஆயிற்று தெரியுமா\nதனக்கு பிறகு அரியணை தன் தம்பிக்கு தான் என்று சொல்லி வைத்திருந்த அந்த நாட்டு மஹாராஜா மரணப் படுக்கையில் மனம் மாற்றிக் கொண்டார். யாரும் எதிர் பார்க்காத விதமாய் அரியணை தன் மகனுக்குத் தான் என்று சொல்லி விட்டு சென்று விட்டார் அந்த புண்ணியவான்.\nஇளவரசர் ராஜாவானார். இளவரசி ராணியானார். மக்களெல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்கள்.\nஎல்லாம் சுபம் சுபம் சுபம்.\nகாலம் சென்ற ராஜா - ஹுசைன்\nராஜாவான இளவரசர் - அப்துல்லா\nராணியான இளவரசி - நம் காவியத் தலைவி - இந்த கட்டுரையின் நாயகி - தலைநகரமான அம்மானில் இருந்து ஆட்சி செய்யும் பெண் மான் - ரானியா\nசரி எந்த நாடு என்று கண்டு பிடித்தீர்களா ஜோர்டான் என்று நீங்கள் சொல்லி இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள்\nசரி இவரைப் பற்றி பேச காரணம் என்ன இவருக்கு சமீபத்தில் \"youtube visionary award\" கொடுத்தார்கள்.\nஜோர்டான் அரபு நாடுகளில் ஒன்று என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.\nஇந்த அரபு நாடுகள் பற்றிய நம் அபிப்பிராயம் என்ன\nஅரபு நாடுகளில் இருப்பவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். ஆண்கள் எல்லாம் வெள்ளை அங்கி அணிந்து குல்லா போட்டு தாடி வைத்திருப்பார்கள். பெண்கள் எல்லாம் கண்கள் கூட வெளியே தெரியாதபடி பர்தா அணிந்திருப்பார்கள். இதில் பெரும்பானோர் பணக்கார ஷேக்குகள். எண்ணைக் கிணறு வைத்திருப்பார்கள். வேண்டுமளவு பணம், வேண்டுமளவு மனைவிகள். கல்யாணத்திற்கு முன் 'கச முசா' என்றால் கல்லால் அடித்துக் கொல்வார்கள். பெண்கள் கலவிக்கு மட்டுமே ; கல்விக்கு இல்லை என்பது தான் இல்லையா \n(ஒரு வேலை நீங்கள் சவுதியிலோ, ஐக்கிய அரபு நாடுகளிலோ பணி புரிந்திருந்தால் நீங்கள் அதிகமாக அறிந்திருக்கக் கூடும். இருந்தாலும் அரபு நாடுகள் அனைத்தும் ஒரு போலவே அல்ல. )\nஓரளவுக்கு உலகம் பற்றி அறிந்த நாமே இவ்வாறு தான் கருத்து வைத்திருப்போம் என்றால் அமெரிக்கா தான் உலகம் என்று நினைத்திருக்கும் அமெரிக்கர்கள் என்ன நினைத்திருப்பர்கள் சி.என்.என்னிலும் fox நியூசிலும் காட்டும் அரைகுறை செய்தியை பார்த்து ஒரு லூசுத்தனமான அபிப்பிராயம் வைத்திருப்பார்கள். இத்தகைய தப்பான எண்ணங்களை களைவதற்கு இவர் ஒரு \"youtube channel\" ஆரம்பித்தார். அனைவரையும் இஸ்லாத்தை பற்றியும், அரபு நாடுகள் பற்றியும் அங்கு பெண்களின் நிலை பற்றியும் கேள்விகள் கேட்கச் செய்து விளக்கம் அளித்துள்ளார்.\nபெண்கள் பள்ளிக்கு செல்வார்களா இல்லை பள்ளிவாசல் மட்டும் தான் செல்வார்களா, ஆண்கள் எத்தனை பேருக்கு குண்டு வைப்பது குலத்தொழில் என்று பல கேள்விகள் கேட்டுள்ளனர் மக்கள்.\nஅதெல்லாம் நீங்கள் இங்கு காணலாம்.\nஅமெரிக்காவில் இருப்பவர்களுக்கு \"லேட் ஷோ வித் லெட்டர்மேன்\" தெரியாமல் இருக்காது. அந்த பாணியில் இவர் செய்த ஒரு நக்கல் முகப்பிலேயே இருக்கிறது. அதற்கு போவதற்கு முன் நீங்கள் இங்கேயும் சென்று பார்க்க வேண்டும். கூகுளின் Zeitgeist(2008) என்ற கருத்தரங்கில் இவர் பேசியதையும் கேளுங்கள். ஆரம்பமே அபாரம்.\n\" ஜோர்டான் என்று கூகிள் செய்தால் 184 மில்லியன் ஹிட்ஸ். UK என்று செய்தால் 358 மில்லியன் ஹிட்ஸ். US என்று செய்தால் 795 மில்லியன் ஹிட்ஸ். ஆனால் கூகிள் என்றே கூகிள் செய்தால் 1.9 பில்லியன் ஹிட்ஸ். இப்பொழுது தெரிகிறது உலகை யார் ஆளுகிறார்கள் என்று\n(இதை நான் இப்பொழுது செய்து பார்த்தேன். எல்லாம் வேறு வேறாக வருகிறது என்பது தனி செய்தி\nஇவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (கூடவே இவர் கண்களும்). இவர் பெண் உரிமை பற்றி பேசியது, உலக பொருளாதார கருத்தரங்கில் பேசியது, எவ்வாறு ஜோர்டனை ஆட்சி செய்கிறார் என்பது பற்றி எல்லாம் வலையில் விஷயங்கள் விரவி கிடக்கிறது. கூடவே இவர் மூக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டாரா, நாக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டாரா என்பது போன்ற சுவையான தகவல்களும் கிடைக்கலாம். ஆக இதையெல்லாம் பொறுமையாக மொழிமாற்றம் செய்வதற்கு எனக்கு கொஞ்சம் போரடிக்கிறது. இந்த கட்டுரை ஒரு அறிமுகமும், சிறு குறிப்பும் மட்டும் தான். இவர் பேசியது பிடித்திருந்தால் நீங்களே கொஞ்சம் தேடிப் படிக்க மாட்டீர்கள் அதற்கு ஒரு ஆரம்பமாக இதோ இவரின் வலைத்தளம் இங்கே.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 11:03 AM 3 comments\nஏர் டெல் சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தது. சில பாடல்கள் நமக்கு படத்தில் பார்க்கும் பொழுது கூட அத்தனை பிடிக்காது; ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சியில் யாராவது பாடி விட்டால் உடனே சட்டென்று பிடித்து விடும். ஜி டிவியின் 'சரிகமப'வில் அமானத் அலி பாடி இருக்கும் \"அலுபேலா சஜனு ஆயோரி\" கேட்டு இருக்கிறீர்களா சரி, ஹிந்திக்கு போவானேன், சூப்பர் சிங்கர் ஜூனியரில் கிருஷ்ணமூர்த்தி பாடி இருக்கும் சிங்காரி சரக்கு நல்ல சரக்கு கேட்டு இருக்கிறீர்களா சரி, ஹிந்திக்கு போவானேன், சூப்பர் சிங்கர் ஜூனியரில் கிருஷ்ணமூர்த்தி பாடி இருக்கும் சிங்காரி சரக்கு நல்ல சரக்கு கேட்டு இருக்கிறீர்களா அல்லது பாடும் ஆபீஸில் திவ்யா பாடியிருக்கும் \"இசையில் தொடங்குதம்மா\" பாட்டு அல்லது பாடும் ஆபீஸில் திவ்யா பாடியிருக்கும் \"இசையில் தொடங்குதம்மா\" பாட்டு சும்மா பிரித்து மேய்ந்து இருப்பார்கள்.\nஇப்படி எல்லாம் பாட்டு கேட்டால் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சங்கீதக் குயில் (காகம், கழுதை எல்லாம் கூட) விழித்துக் கொண்டு விடும். உடனே குளியலறைக்குள் சென்று தாழ் போட்டுக் கொண்டு ஒரு அரை மணி நேரம் பாடினால் தான் என் இசைத் தாகம் அடங்கும். அதற்கு குளியலறை ஏன் மற்றவர்களுக்கு நம் இசைக் கடாட்சத்தை அருள வேண்டாம் என்பது ஒன்று. இன்னொன்று கமல் ஒரு முறை சொன்னது போல குளியலறையில் பாடும் பொழுது அந்த ஈரபதத்திற்கும், நம் குரல் அந்த நெருங்கிய சுவர்களில் எதிரொலித்து கேட்பதற்கும், மிக நன்றாக பாடுவதாக தோன்றும். அந்த தோற்ற மயக்கமே கொடுக்கும் ஒரு சந்தோஷ மயக்கம். ஆக இப்படியாக சூப்பர் சிங்கர் பார்த்து விட்டு நான் பாத்ரூம் சிங்கர் ஆகிவிடுவேன்.\nஎன் சரீரம் குச்சி என்றாலும் சாரீரம் கட்டை தான் . அதை வைத்துக் கொண்டு தான் சங்கீத சாகரத்துக்குள் மூழ்கி முத்தெடுப்பது எல்லாம். சங்கீத சாகரம் - நான் பாடினால் சங்கீதம் நாங்கள் சாகிறோம் என்று தான் சொல்லுமோ என்னவோ.\nஇப்படித் தான் ஒரு முறை, இளையராஜா முதன் முறையாக மேடைக் கச்சேரி போட்டார், தெரியும் தானே அவர் \"நான் தேடும் செவ்வந்தி பூவிது\" பாட பாட இங்கு வினுச் சக்கரவர்த்தி தாரை தாரையை கண்ணீர் வார்த்துக் கொண்டிருப்பார். அதை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு நானும் உடனே எழுந்து ஓடினேன். வேறு எங்கு அவர் \"நான் தேடும் செவ்வந்தி பூவிது\" பாட பாட இங்கு வினுச் சக்கரவர்த்தி தாரை தாரையை கண்ணீர் வார்த்துக் கொண்டிருப்பார். அதை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு நானும் உடனே எழுந்து ஓடினேன். வேறு எங்கு குளியலறைக்கு தான். சுமார் ஒரு மணி நேரம் அங்கு சாதகம். அதுவும் என் தேவீஈஈ இ இ இ இ இ ஈ ஈ என்று வரும் நடுவில். இந்த தேவியை மட்டும் ரசித்து ருசி���்து ஆலாபனை செய்துக் கொண்டிருந்தேன். என் நண்பன் வந்து கதவை தட்டினான்.\n\"நண்பா, நானும் ஒரு அரை மணி நேரமா பாக்கறேன். அந்த தேவியை இப்படி போட்டு இழுத்தீனா மூதேவி கூட கிட்ட வர மாட்டா என்றான். சரி வெளிய வா, பாத்ரூம எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதுக்கு நான் பண்ணனும்\". ( அது அட்டச்டு பாத்ரூம் என்றும் சொல்ல வேண்டுமா \n\"ஹும், நானும் பாடி இளகிய மனச கரச்சு அழுகை வர வெக்கணும்னு பாக்கறேன்.. இதை கேட்டு ஒனக்கும் வருதே...சரி சரி..போ போ...\"\nஆனால் இதற்காக எல்லாம் நான் மனம் சோர்ந்து விடுவதில்லை. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமனாய் இன்னமும் இந்த சங்கீத வேதாளத்தை பிடிக்க ஓடிக் கொண்டு தான் இருக்கிறேன் - குளியலறைக்கு.\nநான் பிறந்தது என்னமோ இத்தனைக்கும் திருவையாற்றில். \"இங்கா\" சொல்லும் குழந்தையாய் தியாகராஜர் சமாதியின் முன் தான் விளையாடி இருக்கிறேன். இருந்தும் எந்த பாட்டு ஞானமும் வந்ததாய் தெரியவில்லை.\nஆரம்பத்தில் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் முயற்சியில் தான் இறங்கினாள் என் அம்மா.\n\"எங்க என் பின்னாடியே பாடு பாக்கலாம்.\"\n\"மணி நூ புரதாரி......ராஜ கோபால...\"\n\"அம்மா என்னமா நீ, சித்தப்பா பேர எல்லாம் சொல்ற...\".\n\"மணிகோ மேதக லோஹித க நீல\nமரகத ஜால வாயூஜ ஜாலா.....\"\nஅம்மா , நீ அப்பா பேரு சொல்ல மாட்ட தான...ஆனா \" ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம் \".. அப்படீன்னு சுலோகம் சொல்றா மாதிரி அப்பா பேரையும் சொல்லிடுவ தான தாத்தா பேரையும் இந்த மாதிரி எங்கயாவது நைசா சொல்லிடுவியாம்மா \nஇதென்னடா வம்பு என்று \"சரி, நீ பாட்டு கத்துண்டது போறும். ஏந்து போ\" என்றாள்.\nஅப்பாடா நிம்மதி என்று நானும் ஓடி போய் விட்டேன்.\nஒரு முறை மாமா வீட்டிற்கு சென்ற பொது அவர் பெண் பாட்டு வகுப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். நானும் வருகிறேன் என்றேன். பாட்டு தெரியுமா என்றாள்.\n என்று சொல்லி, 'ஸ்ரீ கன நாத சிந்துரா வர்ண' என்று ஒரு ஆரம்ப வகுப்பின் அரிச்சுவடி பாட்டை ஆரம்பித்து 'லம்போதர லகு மிக ரா' என்று சொல்லும் போதே, நல்ல வேளையாய்,\n\" சரி , நீயும் என்னோட ரா\" என்று அழைத்துக் கொண்டு போனாள். ( அந்த வரிக்கு அடுத்து வரி என்ன என்று எனக்கு தெரியாது\n\"வாடா கொழந்தை, உக்காரு. பேரு என்ன\n\"நான் பாட பாட இதோ இவாளோட சேர்ந்து நீயும் பாடணும் சரியா\nதலையை நன்றாக ஆட்டிவிட்டு போய் அமர்ந்தேன்.\n\"காவிரியும் கொள்ளிடமும் கூடும் இடம் தனிலே\nவானளாவ கோவில் கொண்ட அரங்கனே\nஎல்லாரோடு நானும் பாட, என் சத்தத்தில் அனைவரின் குரலும் அடங்கி விட்டது.\n\"கொழந்தை, அவ்ளோ சத்தமா எல்லாம் அரங்கனை அழைக்க வேண்டாம். மெதுவா பாடு. சரியா\nவாயைத் திறந்தாலே \"பே\" என்று தான் வரும். நமக்கு சுருதி பேதமும் தெரியாது, சத்த பேதமும் தெரியாது.\n\"சரி கொழந்த, இன்னிக்கு நீ இவா எல்லாம் எப்படி பாடறானு கவனி போறும்.\"\nஅடுத்த நாளில் இருந்து அரங்கனை வீட்டில் இருந்தே கூப்பிடுவதாய் முடிவு செய்து விட்டேன்.\nஇப்படியாக போய் விட்டது என் பாட்டு படிப்பு.\nகர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்வது மட்டுமல்ல; கேட்பதற்கு கூட பிரம்ம பிரயத்தனம் பட வேண்டும். எதோ இம்போசிஷன் கொடுத்து போல ஒவ்வொரு வரியையும் நூறு முறை பாடுவார்கள். அதை கொஞ்சமேனும் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு கேட்பதே பனிஷ்மென்ட் போல தான். டெஸ்ட் மாட்ச் கிரிகெட் கூட பார்த்து விடலாம். இதற்கு அதையெல்லாம் தாண்டிய அசாத்திய பொறுமை வேண்டும். நமக்கு தான் அது கிஞ்சித்தும் இல்லையே\nகர்நாடக சங்கீதத்தில் எனக்கு பிடித்தது என்றால் தியாகராஜ ஆராதனையின் போது அனைவரும் சேர்ந்து பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடுவார்கள் பாருங்கள் அது தான். சும்மா விறு விறு வென போகும் அதிலும் கடைசியில் 'எந்தரோ மகானுபாவுலு' வந்து விட்டால் இதில் ஏபிசிடி தெரியாதவர்கள் கூட தலையை ஆட்டி தொடையில் தட்டி பாட ஆரம்பித்து விடுவார்கள். படு ஜோராக இருக்கும்.\nஇப்பொழுது அதை எல்லாம் தாண்டி அனைவரையும் போல அமெரிக்கா வந்தாகி விட்டது. இங்கு பிரிட்னி , பியான்சே, ஷகிரா தான் சங்கீத மும்மூர்த்திகள். இப்பொழுது நாம் கேட்பதெல்லாம் உலக இசையாக்கும் - விவால்டி, ரஷ்யன் ஹிப் ஹாப், பிரஞ்சு மெலடி, ஆஸ்திரேலியன் ராக், ஆப்ரிகன் மியூசிக் இப்படியாக பல ( ஹி ஹி, சில பிரபல எழுத்தாளர்கள் போல எழுத முயன்றேன், அவ்வளவு தான் ( ஹி ஹி, சில பிரபல எழுத்தாளர்கள் போல எழுத முயன்றேன், அவ்வளவு தான்\nஆனால் தமிழிலும் மற்றதிலும் எத்தனையோ பாடல்கள் பிடித்தாலும் பாட்டு முடிந்த மாத்திரத்தில் என்னை இன்றும் குளியலறைக்கு ஓட வைக்கும் திறன் பெரும்பாலும் இளையராஜாவின் இசைக்கு தான் உண்டு.\nதியாகராஜரோ திருவையாறு பாட்டு டீச்சரோ உண்டாக்காத ரசனையை எனக்குள் கொண்டு வந்தது இசைஞானி தான். எனக்கு மட்டும் அல்ல, என்னைப் போல் சங்கீதம் அறியாத பல கோடானு கோடி சாமான்யர்களுக்கும் இசைஞானி தான் குரு ; அவர் இசை தான் தோழன்\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 5:11 PM 5 comments\nவாரணம் ஆயிரம் - பட விமர்சனம்\nநடிகர்களை விடவும் இயக்குனர்களுக்காக படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவன் நான். கில்லி, சுள்ளி, பில்லா, குல்லா எல்லாம் பார்த்தது இல்லை. இது கௌதம் படம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் இணையத்தில் ஒரு நல்ல ப்ரிண்டாக தேடிப் பார்த்தேன். (நான் ப்ளோரிடாவில் இருக்கும் இந்த ஊரில் தமிழ் படங்கள் வெளியாகும் வாய்ப்பே இல்லை. என்ன செய்வது தியேட்டரில் பார்க்கும் அனுபவம் கிடைக்கவில்லை என்றாலும் ஒன்றும் மோசம் இல்லை.)\nவாரணம் ஆயிரம் - ஆயிரம் யானைகள். பெயர் கம்பீரமாக இருக்கிறது. ஆனால் படத்திற்கு ஏன் இந்த பெயர் என்று தான் புரியவில்லை. பெயர் பிடித்திருக்கிறது என்று நான் வந்தியதேவன் என்று வைத்துக் கொண்டது போல கெளதம் வைத்திருக்க வேண்டும். பட இறுதியில் பெயர் விளக்கம் சொல்வெதெல்லாம் சப்பைக்கட்டு தான்\nசரி படத்திற்கு வருவோம். ஒரு வரியில் கதை சொல்ல வேண்டும் என்றால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு - மகன் பார்வையில்.\nதந்தையாகவும் மகனாகவும் சூர்யா. எப்படி இந்தியன் படத்தில் தாத்தா கமல் தான் ஹீரோவோ அது போல இதில் தந்தை சூர்யா தான் உண்மையான ஹீரோ. எல்லா காலங்களிலும் மகனுக்கு உற்சாகம், ஆதரவு, வழி காட்டுதல் தந்து தந்தை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று நம்மை சொல்ல வைக்கிறார். பாச போராட்டங்களோ, மிகை உணர்ச்சி காட்சிகளோ இல்லை என்பது பெரிய ஆறுதல். ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவது சற்று பணக்கார மற்றும் உயர் மத்திய தர குடும்பங்களுக்கு உரித்தான விஷயம் என்றாலும், இதில் சிம்ரனும், சூர்யாவும் பேசுவது அவ்வளவாக உறுத்தலாக இல்லை. ரசிக்கும்படியாகத் தான் இருக்கிறது. french beard அருமையாக பொருந்துகிறது. Respectability கொண்டு வருகிறது. நடிப்பும், பாடி லாங்வேஜும் சூப்பர். விஜய், அஜித்தை விட சூர்யா மேல் என்ற என் எண்ணம் வலுக்கிறது.\nமகன் சூர்யா - ஒல்லி ஸ்டுடென்ட் சூர்யா, தாடிக்கார சூர்யா, பாடி பில்டர் சூர்யா (கட்டுமஸ்தான சிக்ஸ்-பேக் உடம்பு பல இடங்களில் நடித்திருக்கிறது) - எல்லாவற்றுக்கும் மெனக்கட்டு இருக்கிறார் - அதற்காக சபாஷ் சொல்லலாம். நடனத்திலும் நல்ல தேர்ச்சி. காதலிப்பதில் ஆரம்பத்���ில் ஒரே வழிசல். போக போக தேறி விடுகிறார். அங்கங்கே மெல்லிய நகைச்சுவை நம்மிடம் புன்னகையை வரவழைக்கிறது. (Woods are lovely, dark and deep அப்படியா மச்சான்) (நான் எம் எஸ் படிக்க போறேன். - இந்த அமெரிக்காவுல ரெண்டு வருஷம் சொல்லிக் கொடுப்பாங்களே அதுவா). கிடார் மீட்டிக் கொண்டு வரும் இடங்களில் தானே பாடி இருப்பார் போல. இன்னும் கொஞ்சம் ப்ராக்டிஸ் செய்திருக்கலாமோ\nசிம்ரன் - தந்தை சூர்யாவின் ஜோடி - அடக்கமான நடிப்பில் மிளிர்கிறார். கல்லூரி கால சிம்ரனின் மேக்-அப் - உடை, சிகை, நகை - எல்லாம் அச்சு அசல் ஓம் சாந்தி ஓம் தீபிகா படுகோனை ஞாபகப்படுத்துகிறது. - (உப செய்தி : தீபிகா தான் இதில் நடிப்பதாக இருந்தார் - ஓம் சாந்தி ஓம்-இல் நடிப்பதற்காக விலகிக் கொண்டார்). வழக்கமான தமிழ் சினிமா அம்மாக்களை போல் அழுகை, அலட்டல், புலம்பல் எல்லாம் இல்லை. ஆனால் ஒரு குறை. இந்த அம்மாக்களுக்கு ஏன் கொஞ்சம் மேக்-அப் போடக் கூடாது கதா நாயகிகளை விட அழகாக தெரிந்து விடக் கூடாதே என்பதற்காகவா கதா நாயகிகளை விட அழகாக தெரிந்து விடக் கூடாதே என்பதற்காகவா கதாநாயகிகள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு சொத்தை தங்கையை எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வருவார்களே, அது போலவா கதாநாயகிகள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு சொத்தை தங்கையை எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வருவார்களே, அது போலவா ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக எங்கள் உறக்கத்தில் உலா வந்த தங்கத் தலைவியை கொஞ்சம் அழகான அம்மாவாக காட்டி இருக்கக் கூடாதா\nசமீரா ரெட்டி - நமக்கு பிடித்த கொழுக் மொழுக் வகை. இவரின் சிறப்பம்சம் கண்களா, கன்னமா, உதடுகளா என்று குமுதம் கேள்வி- பதிலுக்கு எழுதிக் கேட்கலாம். சிரிக்கும் போதெல்லாம் \"அழகோ அள்ளுதே\" என்று சூர்யா போல் பாட வைக்கிறார். ஹிந்தியில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவருக்கு இதில் படு பாந்தமான ரோல். நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒரு சில இடங்களில் இன்னும் அழகாக இவரைக் காட்டி இருக்க முடியும் என்று தோன்றுகிறது. மேக்-அப்பில் நம்மவர்கள் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டுமோ இருந்தாலும் பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம். கௌதமின் கதாநாயகிகள் கொஞ்சம் நிதானமான வகை என்பது தெரிந்தது தான். இருந்தாலும் இவரை கொஞ்சம் 'துரு துரு' பெண்ணாக காண்பித்து இருக்கலாமோ இருந்தாலும் பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம். கௌதமின் கதாநாயகிகள் கொஞ்சம் நிதானமான வகை என்பது தெரிந்தது தான். இருந்தாலும் இவரை கொஞ்சம் 'துரு துரு' பெண்ணாக காண்பித்து இருக்கலாமோ பின்னணிக் குரலும் பெரிதாக ஒத்துப் போவதாக தெரியவில்லை. இவராவது பரவாயில்லை. அடுத்த கதாநாயகி ஒரே கரகர பிரியா\nஇதை தான் ஒரு வரியில் முன்பே சொல்லி ஆகி விட்டதே. தந்தை சூர்யா, சிம்ரன் என்று மெச்சூர்டான இரண்டு கதாபாத்திரங்களை படைத்ததற்கு கௌதமை பாராட்டலாம். மகன் சூர்யா, முன் பாதியில் வீடு கட்ட வேண்டும், துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும் என்றெல்லாம் இலக்கு வைத்திருந்தார். பின் பாதியில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதோ, இப்படி வாரணம் ஆயிரம் படத்திற்கு எல்லாம் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போல. இரண்டு கதாநாயகிகள் என்பதால் முதல் காதல் கை கூடவில்லை என்று ஊகிப்பது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. அதற்கு பிறகு போதை, கஞ்சா, கன்றாவி என்று ஒரே இழுவை. அது தான் முடிந்தது என்றால் குழந்தை கடத்தல், ஹிந்திக்கார வில்லன், போரடிக்கும் சண்டைகள் - வேண்டாத 'தம்'மை அடிக்கவும், வராத சிறுநீரை கழிக்கவும் பலர் எழுந்து சென்றிருக்க வேண்டும் என்பது நான் பார்த்த திருட்டு வீடியோவில் நன்றாகவே தெரிந்தது.\nஇன்னும் எத்தனை காலத்திற்கு தான் மூக்கில் பஞ்சடைத்த பிணமும், திவச காட்சிகளும் காட்டிக் கொண்டிருக்கப் போகிறார்கள் யதார்த்தம் என்றாலும் அருவருப்பு தான்\nபடம் நெடுகிலும் பல நல்ல வசனங்கள் உள்ளன.\n\"ஒருத்தன் தெருவுல எறங்கினா எல்லாமே கெடைக்கும்\".\n\"கோபம், ஏமாற்றம் எல்லாத்தையும் பாசிடிவ் எனர்ஜியா மாத்தணும்.\"\n\"உங்க உடம்ப ரெடி பண்ணுங்க. எல்லா வலியும் போய்டும்.\"\nஇந்த படத்தில் யாரும் \" I love you\" என்று சொல்வதில்லை. \"I am in love with you\" என்று தான் சொல்கிறார்கள். அப்படி சொல்ல வைப்பதில் என்ன அலாதி பிரியமோ கௌதமிற்கு.\nஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் எல்லாம் கேட்டிருப்பீர்கள். சொல்ல வேண்டுமா முன் தினம் பார்த்தேனே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, அடியே கொல்லுதே - இவை எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நம்மை முணுமுணுக்க வைக்கும். நித்யஸ்ரீ , பாம்பே ஜெயஸ்ரீ-ஐ தொடர்ந்து சுதா ரகுநாதனும் வந்தாகி விட்டது - \"அனல் மேலே பனித்துளி\" நம்மை மயிலிறகால் வருடுகிறது.\nதாமரை சும்மா கலக்கி இருக்கிறார். சொல்ல வேண்டும் என்றால் எல்லா பாடல்களையும் எழுத வேண்டும். நேரம், அளவு கருதி இரண்டு பாடல்களின் பல்லவி மட்டும் இங்கு \nபெண்ணே உன் மேல் பிழை\nஅலை பாயும் ஒரு கிளி\nஇவை தானே இவள் இனி\nஇமை இரண்டும் தனித் தனி\nபடத்திற்கு பலம் சூர்யாவும் பாடல்களும். பலவீனம் திரைக்கதை. இடைவேளை வரை ராஜ நடை போட்ட வாரணங்கள் , பிறகு வாரிக் கொண்டு விழுகின்றன. யானைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ என் நண்பர்கள் பலருக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று முயன்று பாருங்கள். ஒன்றும் தப்பில்லை\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 6:40 PM 10 comments\nLabels: பட விமர்சனம், வாரணம் ஆயிரம்\nஈமெயில் forwards - ஒரு பார்வை\nநாள்தோறும் நமது இன்பாக்ஸ் திறந்தால் பல Forwards குவிந்திருக்கும். நம் வெட்டிப் பொழுதைக் கழிக்க பெரிதும் உதவுபவை இவை. இவற்றில் பல ரகம் இருக்கிறது.\nகுழந்தைகளில் ஆரம்பித்து நாய்க்குட்டி, பூனைக்குட்டி. பன்றிக்குட்டி, கோழிக்குஞ்சு என எல்லாம் \"So cute\" சப்ஜெக்டுடன் வரும். இவை எல்லாம் தொண்ணூறு சதவிகிதம் பெண்களால் forward செய்யப்படுபவை.\nஆண்களுக்கு \"so cute\" forwards: நயந்தாரா, ஷ்ரேயா, இலியானா, த்ரிஷா, அசின் படங்களுடன் வரும் forwards தான் மலையாள மயில்கள், தெலுங்கு தேச கிளிகள், மும்பை இறக்குமதிகள் என இதற்கு 'எல்லைகளே' இல்லை.\nகாதல், நட்பு, பாசம் Forwards:\nநீ மழையில் நனைந்தால் நான் குடையாய் வருவேன் ; உனக்கு சளி பிடித்தால் நான் விக்ஸாக வருவேன் என வரும் காதல் கவிதைகள். இவை வித விதமான 'ரசிகர்'களால் எழுதப்படும். (நானும் பல முயன்றிருக்கிறேன்)\n கரும்பு கசக்கும்; வேப்பங்காய் இனிக்கும்; உப்பு புளிக்கும்; புளி உவர்க்கும் என்பது போல் பல Forwards பொன்மொழிகளுடன் வரும்.\nஇதை எல்லாம் படித்து விட்டு அடுத்த சீட்டு அம்பிகாவிற்கு உடனே அல்வா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து impress பண்ணலாமா என்று தோன்றும். (அவளிடன் ஏற்கனவே இரண்டு மூன்று அல்வா பாக்கெட்டுகள் இருப்பதை பார்த்து விட்டு மனம் சோர்ந்து விடும். எல்லா இடங்களிலும் competition\nசில மக்கள் தங்கள் கல்லூரி, ஐடி-அலுவலக காதல் கதைகள் எல்லாம் எழுதுவார்கள் - எவ்வாறு இருவரும் நண்பர்களாய் இருந்தார்கள். வாடா போடா என்று செல்லமாய் பேசிக் கொண்டார்கள். காதலை சொல்லாமல் மனதிலேயே வைத்து துடித்தார்கள். புத்தகம், ஜோக், திரைப்படம், பிறந்தநாள் கேக் , ச���ற்றுலா என தாங்கள் அன்னியோன்யமாய் பழகிய நாட்களை நினைவு கூர்ந்து கடைசியில் \"பட்சி பறந்தது\" என்று சோக கீதம் வாசிப்பார்கள். (அல்டர்நேட் எண்டிங்: பறக்க போகும் சமயத்தில் காதலை சொல்லி பிறகு சுபம் சுபம்\nஅடுத்த வகை நட்பு வகையறா - கஞ்சி குடித்த நாட்களில் இருந்து சரக்கு அடித்த நாட்கள் வரை, கடலை கொறித்த நாட்களில் இருந்து கடலை வறுத்த நாட்கள் வரை , நாயர் கடையில் சாயா குடித்தோமே, ஆயா வீட்டில் பாயா குடித்தோமே, பிட்டு அடித்தோமே, பன் தின்னோமே, சைட் அடித்தோமே, பலான படம் பார்த்தோமே இன்று நீ எங்கேயோ, நான் எங்கேயோ என நெஞ்சை நக்கும் வரிகளுடம் வரும் கவிதை, கட்டுரைகள் .\nநண்பன் என்பவன் அழுதால் அரவணைப்பான்; விழுந்தால் தூக்கி விடுவான் ; தூங்கினா எழுப்பி விடுவான் என இலக்கணம் சொல்லி இதை உங்களின் நண்பர்கள் பத்து பேருக்கு forward செய்யுங்கள் என்று வரும்.\nஅடுத்து தாய்ப்பாசம் வகையறா - பத்து மாதம் சுமந்து பெற்றவள் தாய் ; பிறந்தவுடன் பால் கொடுத்தவள் தாய் ; பசித்தால் சோறு போடுபவள் தாய் என நாம் இதுவரை கேள்வியே பட்டிராத பல புது தகவல்களுடன் பாசத்தை பிழியும் வகைகள். பீம் சிங், லிங்குசாமி படங்களுக்கு வசனம் எழுதுபவர்கள் இவற்றை உருவாக்கி இருக்கலாம் என்பது என் ஊகம்.\nஇவை போக திடுக்கிடும் தகவல்களுடன் மக்களுக்கு \"விழிப்புணர்ச்சி\" அளிக்கும் Forwards:\nதியேட்டரில் எய்ட்ஸ் ஊசி வைப்பார்கள்;\nமருத்துவமனை டாய்லெட்டில் கருஞ் சிலந்தி கடித்து கொடிய நோய் வரும்\nதிவ்யா சிங்-இன் கணவர் நுரையீரல் புற்று நோயால் அவதிப்படுகிறார் அவருக்கு உதவுங்கள் (இந்த ஈமெயில் மட்டும் பத்து வருடங்களாக உலா வருகிறது. அவர் கணவருக்கு புற்று நோய் இல்லை என்பது தான் உண்மை. யாரோ செய்த விஷமம் இது.)\nஇத்தகைய மெயில்களை forward செய்வதற்கு முன்பு இவை உண்மையா பொய்யா என்று கண்டு பிடிக்க கூகிளில் ஒரு முறை தேடினாலே போதும்; தெரிந்து விடும். ஆனால் செய்ய மாட்டார்கள் நம் மக்கள்\nஒழுங்காக அறிந்து கொள்ளாமல் செய்யும் தவறான பிரச்சார forwards:\nஜன கன மன கிங் ஜார்ஜை புகழ்ந்து எழுதியது\nதாஜ் மகால் உண்மையில் \"தேஜோ மகாலயா\" என்ற சிவன் கோயில்\n(இவை ஏன் தவறான பிரச்சாரம் என்பது விக்கிபீடியா , கூகிளில் பார்த்தால் தெரிந்து விடும்.)\nபல Forwards அருமையான இருக்கும். management lessons, உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள் என்று. ஆ���ால் சில forward-களில் விஷயமே எங்கிருக்கிறதென்று தெரியாது. ஈமெயில் செயின் அவ்வளவு பெரிதாக இருக்கும். ஐம்பது பக்கங்கள் scroll பண்ண வேண்டி இருக்கும்.\nஈமெயில் எட்டிகெட்(email etiquette) பற்றி பலருக்கு தெரிவதில்லை. இதோ எனக்குத் தெரிந்த சில: (இவை forward சம்மந்தப்பட்டவை மட்டுமே)\n1. பல வகை நட்பு வட்டங்களுக்கு ஒரே மெயிலில் forward செய்வதாக இருந்தால் அவர்கள் மெயில் ID-ஐ BCC-ல் போட வேண்டும். (தங்கள் மெயில் ஐடி தங்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒருவருக்கு தெரிவதில் பலருக்கு சம்மதம் இல்லை.)\n2. சப்ஜெக்டில் ஆயிரம் தரம் \"fwd:\" இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்\n3. வேறு ஒருவர் நமக்கு forward செய்ததை நாம் மற்றவருக்கு அனுப்பும் முன் அந்த ஈமெயில் செயின்-ஐ நீக்கி விட்டு விஷயத்தை மட்டும் வைக்க வேண்டும்.\n4. தவறான பிரச்சாரங்களை \"Forward\" செய்யக் கூடாது.\n5. \"Hoax mails\" எனப்படும் புரளி வகையறாக்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் கூகிளில் தேடி உண்மை என்று அறிந்த பிறகே forward செய்ய வேண்டும்.\nஉங்களுக்கு மேலும் தெரிந்தால் தெரிவியுங்களேன்\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 3:29 PM 6 comments\n\"பரத், ரெடியா, பிராக்டீஸ் போலாமா\" விக்னேஷ் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.\n\"அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு...டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன் \nசுற்றி பார்த்தான் விக்னேஷ். மேசைக்கு அடியில் இருந்த ஆல்பம் புக் ஒன்று கண்ணில் பட்டது. எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். டபுள்யு. ஜி.கிரேஸில் இருந்து ஆரம்பித்து ரஞ்சித் சிங்க்ஜி, ப்ராட்மன், லென் ஹட்டன் , கேரி சோபர்ஸ், கவாஸ்கர் என வரிசையாக படங்கள். இவற்றுக்கு நடுவில் சட்டென்று கண்ணில் பட்டது அந்த தினமணி நாளிதழ் துண்டு. ஏதோ ரஞ்சி இறுதி விளையாட்டை பற்றி எழுதி இருந்தது.\nபரத் வந்ததும் கேட்டான்.. \" இது என்ன அப்பா விளையாடினதுனு எடுத்து வெச்சுருக்கியா அப்பா விளையாடினதுனு எடுத்து வெச்சுருக்கியா\n\" அது மட்டும் காரணம் இல்லை... இதுக்கு பின்னாடி ஒரு பெரிய்ய கதை இருக்கு...கேட்டா நீயே நம்ப மாட்ட.....\"\n1972 - ரஞ்சிக் கோப்பையின் இறுதி போட்டி - பாம்பே அணிக்கும் தமிழகத்திற்கும் இடையே.\nபாம்பேயின் இரண்டாம் இன்னிங்க்ஸ் துவங்க இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது.\nதமிழக அணியின் ரஞ்சி காப்டன் சுந்தரம் தன் டீம் மேட்களை கூப்பிட்டான்.\n\"வாமனா, நீயும் கல்யாணும எப்படி முதல் பதினைந்து ஓவர் எப்படி போட போறீங்க அப்படீங்கரதுல தான் நம்ப வெற்றியே அடங்கி இருக்கு. ஷர்மா,\nவடேகர், மங்கட் மூணு பேரும் நேஷனல் லெவல் ப்ளேயர்ஸ். யாரையும் செட்டில் ஆக விடக் கூடாது. இவங்களை எடுத்துட்டா வெங்கி மீதி பேரை காலி பண்ணிடுவான்.\n\"பெல்லியப்பா, விக்கெட் கீபிங் பண்ற நீ கோல் கீபிங் இல்ல. பந்தை தடுத்தா போதாது. கேச் பிடிக்கணும். கோட்டை விட்டு நிக்காத... கோல் கீபிங் இல்ல. பந்தை தடுத்தா போதாது. கேச் பிடிக்கணும். கோட்டை விட்டு நிக்காத... பர்ஸ்ட் இன்னிங்க்ஸ்ல் ஏற்கனவே நாம்ப பத்து ரன் கம்மி. \"\n\"க்ளோஸ் பீல்டிங்க் எல்லாம் டைட்டா இருக்கணும். சும்மா முன்னாடி நின்னு தூங்கி வழியாதீங்க. புரிஞ்சுதா\n\"கமான் பாய்ஸ் , பக்கில் அப் ....\nபோட்டிக்கு முன்பிருந்தே ஒரேயடியாக தலை கனம் பிடித்து ஆடிக் கொண்டிருந்தார்கள் பாம்பேகாரர்கள்...\"தோற்பது என்றால் என்ன என்பது மறந்து விட்டது\" என்றார்கள். \"தமிழக அணி ஒரு பொருட்டே அல்ல\" என்றார்கள். அதுவும் வடேகரும், ஷிவல்கரும் பேசும் அராஜகம் இருக்கிறதே அதற்காகவே அவர்கள் மூக்கை உடைக்க வேண்டும் என்று நினைத்தான் சுந்தரம்.\nமுருகன் படம் முன்பு நின்று வேண்டிக் கொண்டான். இந்த திமிர் பிடித்த பாம்பே அணியை வென்று இவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும்.....அதற்கு நீ தான் அருள் புரிய வேண்டும்....பழனி வந்து மொட்டை போடுகிறேன் முருகா\nமுதல் ஐந்து ஓவர்கள் - விக்கெட் எதுவும் விழவில்லை. ஆறாவது ஓவர் - வாமனன் போட்ட முதல் பந்து ஒரு அற்புதம் - டாப் ஸ்பின்னர் போட்ட டாப் ஸ்பின்னர் அது லெக் ஸ்பின்னுக்காக ஷர்மா விளையாட. பந்து உள்ளே புகுந்து கில்லி எகிறியது.\nஅடுத்த வந்த வடேகருக்கு வாத்து முட்டை\n\"நீ வாமனன் இல்லை...திருவிக்கிரமன்\".....சுந்தரம் மகிழ்ச்சியில் வாமனனை கட்டிக் கொண்டான்.\nஇரண்டாம் செஷன் ஆரம்பத்தில் பந்தை வெங்கியிடம் வீசினான் சுந்தரம். இந்த்ரஜாலம் மந்திர ஜாலம் எல்லாம் என்ன என்று அப்போது காட்டினான் வெங்கி. அடுத்த முப்பது ரன்னில் மூன்று விக்கெட் காலி\nஇன்னும் மங்கட் மட்டும் தேவி தேவி ஆடிக் கொண்டிருந்தான். கடைசியில் அந்த மொக்கை நாயக்குடன் சேர்ந்து நூற்றி இருபது வரை கொண்டு போய் விட்டான். இதற்குள் தமிழகத்தின் விக்கட் வேட்டை அலுவலகங்கள் எல்லாம் பரவி பாதி நாள் மட்டம் போட்டு விட்டு சோற்று மூட்டையுடன் சேப்பாக்கம் ஓடி வந்த ��ிட்டார்கள் பலர்.\nகடைசி மூன்று விக்கட்டை முகுந்தன் முடித்தான். அந்த நாள் இறுதியில் பாம்பே நூற்றி நாற்பதுக்கு ஆல் அவுட் அந்த தலைவலி மங்கட் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நாற்பத்தைந்து எடுத்திருந்தான்.\nசுந்தரத்திற்கு ஒரே குதூகலம். இரவெல்லாம் தூக்கமில்லை நூற்றி ஐம்பத்தி ஒன்று எடுத்தாலே வெற்றி நூற்றி ஐம்பத்தி ஒன்று எடுத்தாலே வெற்றி\nஅடுத்த நாள் - வெள்ளிக்கிழமை விடிந்தது. எட்டு மணிக்கே சேப்பாக்கம் நிறைந்தது\nதமிழக வீரர்கள் அதிர்ஷ்டம் போய் விடும் என்று அதற்கு முந்தின நாள் போட்ட ஆடையை கூட கழற்றவில்லை பந்தின் சுழற்சி அதிகம் இருப்பது நேற்று வெங்கி போடும் போதே தெரிந்திருந்தது. \" ஜப்பார், ராமு - பாத்து விளையாடுங்க...பால் ரொம்ப டுர்ன் ஆகுது.\nஅன் ஈவேன் பௌன்ஸ் வேற..\" எச்சரித்து அனுப்பினான் சுந்தரம்.\nமுப்பது ரன் வரை அருமையாக ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது எதிர் பாராமல் ரன் எடுப்பதில் குழப்பம். விளைவு ஜப்பார் - ரன் அவுட் \nசுந்தரத்திற்கு எரிச்சல் வந்தது. 'வா' வராதே' எதாவது கம்யூனிகேஷேன் உண்டா\nஅடுத்த பந்தில் ராமமூர்த்தியும் அவுட் ஆகி போனான் .\nமீண்டும் உதவிக்கு வந்தது வாமனன் தான். சுந்தரமும் வாமனனும் சேர்ந்து ஐம்பது ரன்கள் எடுத்து ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்த நிலையில்....வில்லன் சோல்கர் பந்தில் வாமனன் - போல்ட்\nஅடுத்து வந்தவர்கள் 'ஒன்றுக்கு' போகும் நேரம் கூட கிரீசில் தங்கவில்லை. ஷிவால்கரும் சோல்கரும் மாறி மாறி விக்கெட் எடுத்தார்கள். ஒரு வெங்கிக்கு இரண்டு வெங்கியாய் இருந்தார்கள்.\nநூற்றி இருபத்தி ஏழுக்கு ஏழு\nசுந்தரம் மட்டும் ஒரு முனையில் தன் டாலரில் உள்ள முருகனை பார்த்து தலை ஆட்டினான்....\nவெற்றிக்கும் தோல்விக்கும் இடைவெளி ஆறு ரன்களும் ஒரு விக்கெட்டும்.\nஇனி இருப்பது வெங்கி மட்டும் தான். மட்டையை எந்த பக்கம் பிடிப்பது என்பது கூட தெரியாதவன் போல ஆடுவான். இவனை வைத்து என்ன செய்வது இன்னொரு முறை தோல்வியா\nவெங்கி வந்தவுடன் சுந்தரம் சொன்னான் \"வெங்கி - நான் கூப்பிட்ட உடனே வரதுக்கு ரெடியா இரு...வேற எதுவும் பண்ண வேண்டாம்\"\nபந்தை சோல்கரிடம் கொடுத்தான் வடேகர்.\nசுந்தரத்திற்கு இருதய வேகம் எகிறிக் கொண்டிருந்தது.\nமுதல் பந்து - டீபென்ஸ்...\nஇரண்டாம் பந்து...லெக் ஸ்டம்ப் வெளியே குத்தி அடித்து தொடையில்....சோல்கர் அரை மனதாக அவுட் கேட்டான்... - இல்லை, நாட் அவுட்\nமூன்றாவது பந்து...துரத்தி அடித்தான் சுந்தரம் பறந்தது பந்து ஸ்கொயர் லெக்-ல் பறந்தது பந்து ஸ்கொயர் லெக்-ல் நான்கு ரன்கள் சத்தம் திருவல்லிக்கேணியை தாண்டி கேட்டிருக்கும். வடேகர் முகத்தில் ஈயாடவில்லை.\nஇன்னும் இரண்டே ரன்கள் வெற்றிக்கு\nசீட்டில் ஒருவர் கூட அமர்திருக்கவில்லை. கை நகங்களை எல்லாம் வேகமாக கடித்து துப்பிக் கொண்டிருந்தார்கள்...இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டார்கள்.....\nசுந்தரத்திற்கு வியர்த்து. மட்டை வேறு கையை விட்டு நழுவியது..\n\"காக்க காக்க கனகவேல் காக்க\"\nபந்து பிச்சில் பட்டு எழுந்தது. மட்டையில் படாமல் - படாமல் தானா - விக்கெட் கீபர் கையில் தஞ்சம் அடைந்தது.\nசொல்கர் குட்டிகரணம் போட்டு அப்பீல் கேட்டான் மட்டையை சுற்றி இருந்த ஐவரும் கையைத் தூக்கினர் ஒரு சேர\nஆனால் யாருக்கும் தெரியவில்லை பட்டதா இல்லையா என்று - சுந்தரத்தை தவிர. அம்பயர் பட்டச்சர்யா \"benefit of doubt goes to batsman\" என்று கையை தூக்காமல் இருந்தார்.\nஅப்பொழுது சுந்தரம் எதிர்பாராமல் ஒன்று செய்தான். யாரும் செய்யத் துணியாத காரியம்\nமட்டையை மடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வெங்கி சுந்தரத்தை நோக்கி ஓடினான். சேப்பாக்கமே ஸ்தம்பித்தது. அம்பயர் அவுட் கொடுத்தார். என்ன பைத்தியக்காரத்தனம் இது அரங்கம் நிசப்தமானது. பாம்பே வீரர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கத்தினார்கள்.\nஉடைந்த கனவுடன் முருகன் டாலரை பார்த்துக் கொண்டே சுந்தரம் .... துக்கம் தொண்டையை அடைத்தது\nஇமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருந்த விக்னேஷ், சிறிது நேர மௌனத்திற்கு பிறகு சொன்னான்.\n\"பரத், நான் ஒன்னு சொல்லவா. எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் அளவுக்கு அதிகமா நேர்மையா இருந்துட்டார்னு தான் நான் சொல்லுவேன். எத்தனையோ தரம் தப்பா அவுட் ஆகி போயிருக்கார். இன்னும் ரெண்டு ரன் ல.....\"\n\"ஜெயிக்கறது முக்கியம் இல்லை விக்னேஷ் ...எப்படி ஜெயிக்கறோம் அப்படீங்கறது தான் முக்கியம். ஏமாத்தி ஜெயிக்கறது தோக்கறதுக்கு சமம் தான் அவர் அவுட்னு அவரை தவிர யாருக்கும் தெரியாதுன்னு போகாம இருந்துருக்கலாம். மீதி பேரு பாக்கறாங்க அப்படீங்கறதுக்காக ஒழுங்கா நடந்துக்கறது பேரு நேர்மையா அவர் அவுட்னு அவரை தவிர யாருக்கும் தெரியாதுன்னு போகாம இருந்துருக்கலாம். மீதி பேரு பாக்கறாங்க அப்படீங்கறதுக்காக ஒழுங்கா நடந்துக்கறது பேரு நேர்மையா ...யாரும் பாக்காம இருக்கும் போதும் சரியா நடந்துக்கறது தானே நேர்மை\nஎப்பவும் அப்பா அவுட் ஆனா அம்பயருக்காக வெயிட் பண்ண மாட்டார். இப்போ நின்னுருந்தா ஜெயித்திருக்கலாம், ஜெயிக்காம போயிருக்கலாம். ஆனா சூழ்நிலை குற்றவாளியாய் ஆகாம கடைசியில் ஒரு நல்ல மனிதனாய் ஜெயித்தது அப்பா தானே இந்த நாளிதழ் துண்டு எனக்கு எப்பவும் நினைவு படுத்தறது இது தான். எந்த நிலைமையிலும் நேர்மை தவறக் கூடாது - என் அப்பா போல இந்த நாளிதழ் துண்டு எனக்கு எப்பவும் நினைவு படுத்தறது இது தான். எந்த நிலைமையிலும் நேர்மை தவறக் கூடாது - என் அப்பா போல\nஅது வரை பக்கத்து அறையில் படுத்து கேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்தின் கண்ணில் நீர் துளித்தது. இருபத்தைந்து வருடம் முன்னர் ஜெயித்தால் பழனி சென்று மொட்டை போடுவதாய் செய்த வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தார்.\nமேலே படத்தில் இருந்த முருகன் அழகாய் அவரை பார்த்து சிரித்தான்\nபி.கு. - உண்மையில் 1972-ல் பாம்பேக்கும் தமிழகத்திற்கும் ரஞ்சி இறுதி போட்டி சேப்பாக்கத்தில் நடந்தது உண்மை. ஆனால் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே\nவருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 9:00 PM 4 comments\nஏதாவது சொல்லும்படி சாதிக்க வேண்டும் என்ற ஆசை தான் எனக்கும். இப்போதைக்கு ஒரு வரியில் - நான் ஒரு ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-08-15T08:29:44Z", "digest": "sha1:MYFVDDIHDCCMEPMESDIALYWIV5WNQIBF", "length": 13976, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "ஆஸ்திரேலியா Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதுப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி\n74-வது சுதந்திர தினம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க..ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்…\n74-வது சுதந்திர தினம்: சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி முதல்வர் உரை..\n74-வது சுதந்திரதினம் : செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி உரை..\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nபிள்ளைய���ர்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடங்கியது..\nராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்.., அரசு வெற்றி..\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்..\n1, 6, 9, 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..\nஅம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nTag: ஆஸ்திரேலியா, விராட் கோலி\nவிராட் கோலி அபார சதம்..: 200 ரன்களைக் கடந்தது இந்தியா…\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது 41-வது சதத்தைப் பதிவு செய்தார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்...\n2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..\nஉலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன்...\nஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா ஆங்கிகரித்தது..\nஇஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்து ஒரு ஆண்டுக்குப் பின், மேற்கு ஜெருசலேமை தலைநகராக அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது. இஸ்ரேலின் தலைநகராக மேற்கு...\nஇதோ.. ஃபின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கான ரகசியம்.\nஃபின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கான ரகசியம்.. மகிழ்ச்சியாக இருப்பவரை எந்த நோயும் அண்டாது என்று இந்திய கிராமங்களில் சொல்வார்கள். இதையே கொலம்பியா எழுத்தாளர் கேப்ரியல்,...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதுப்புரவு பணியாளரை தேசியக் கொ��ியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி\nபிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடங்கியது..\nஅன்பு மனைவிக்கு மெழுகு சிலை அமைத்து மரியாதை செய்த கணவன்…\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:45:14Z", "digest": "sha1:YV3TN3ZOHTJTLSUEDITVFUT2ZQYTZJ37", "length": 32741, "nlines": 333, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிரல் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்��ீடியாவில் இருந்து.\n(நிரல் மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசி நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட எளிய கணினி நிரலின் வாயில் குறிமுறை. இதைத் தொகுத்து ஓட்டும்போது \"அலோ,புவியுலகமே[\"Hello, World)\" எனும் செய்தியை வெளியிடும்.\nநிரல்தொடுப்பு மொழி (Programming language) அல்லது நிரலாக்க மொழி என்பது ஒரு குறியீட்டு மொழியாகும். இது பலவகை வெளியீடுகளை உருவாக்கப் பயன்படும் கட்டளைகளின் கணத்தைத் தரும். நிரலாக்க மொழிகள் பொதுவாக, கணினிக்கு எந்திரக் கட்டளைகளைத் தரும். இவை குறிப்பிட்ட அல்கோரிதங்களைச் செயற்படுத்தும் நிரல்களை உருவாக்கப் பயன்படும்.\nநிரல்தொடுப்பு மொழி என்பது ஒரு செயற்கை மொழி. இம்மொழியின் மூலம் எந்திரங்களை கட்டளைகள் அடிப்படையாக கொண்டு செயல்பட வைக்கலாம். பெரும்பாலும் நிரல் மொழியைக் கணினியில் பயன்படுத்துகிறார்கள். ஒரு நிரல் மொழி மூலம் அந்த எந்திரத்தின் செயல்களை தேவைக்கு ஏற்றவாறு மாற்றலாம். இம்மொழியின் மூலம் ஒரு மனிதன் தன்னுடைய தேவைக்கு ஏற்ப அந்த எந்திரத்தைப் பயன்படுத்தலாம். எந்திரங்கள் என்பன எந்திரன் (robot) , கணிப்பான் (calculator), கணினி போன்றவை ஆகும்.\nஇலக்கவியல் கணினி தோன்றுவதற்கு முன்பே மிகப்பழைய நிரலாக்க எந்திரம் தோன்றிவிட்டது. தன்னியக்கக் குழல் மீட்டி 9 ஆம் நூற்றாண்டில் இசுலாமியப் பொற்காலத்தில் பாக்தாதைச் சேர்ந்த மூசா உடன்பிறப்புகளால் விவரிக்கப்பட்டுள்ளது[1] 1800களின் தொடக்கத்தில் ஜேக்குவார்டு தறிகளை நெறிப்படுத்தவும் பியானோ போன்ற பல்லிய இசைக்கருவிகளை மீட்டவும் நிரல்கள் பயன்பட்டுள்ளன.[2] கணினிப் புலத்தில் பல்லாயிரம் நிரல் மொழிகள் படைக்கப்பட்டுள்ளன. பல மொழிகள் ஒவ்வோராண்டும் இன்னமும் உருவாக்கப்பட்டு வருகின்றன.பல நிரல் மொழிகளுக்குக் கணக்கீடுகள் தெளிவான வடிவத்தில் குறிப்பிடவேண்டியது கட்டயமாக தேவைப்படுகிறது (அதாவது, செய்யவேண்டிய கணிதவினைகளின் வரிசைமுறை தெளிவாகத் தரப்படவேண்டும்) ஆனால், பிற நிரல் மொழிகளோ, நிரல் குறிப்பீட்டின் வேண்டப்படும் முடிவு அறிவித்தல் போன்ற மற்ற வடிவங்களைப் பயன்படுத்துகின்றன (அதாவது வேண்டப்படும் முடிவுகள் குறிப்பிடப்படுகின்றனவே ஒழிய அவற்றை எப்படி அடைவது என்பது குறிப்பிடப்படுவதில்லை).\nநிரலாக்க மொழி விவரிப்பு, தொடரன் வடிவம், பொருண்மை வடிவம் என இரண்டு உறுப்புகளாகப் பக���க்கப்படுகிறது. சில மொழிகள் தரக்குறிப்பு ஆவணங்களால் வரையறுக்கப்படுகின்றன. எடுத்துகாட்டாக, சி நிரல் மொழி பன்னாட்டுச் செந்தர நிறுவனத்தின் செந்தரத்தால் வரையறுக்கப்படுகிறது. பெர்ள் போன்ற வேறு சில மொழிகளோ ஓங்கலாக மேற்கோள் நடைமுறைப்படுத்தலை மட்டுமே பயன்படுத்துகின்றன. சிலமொழிகளோ இருவகையையும் பயன்படுத்துகின்றன. பேசிக் மொழி செந்தரம், ஓங்குநிலை நடைமுறைப்படுத்தல் விரிவாக்கம் இரண்டாலும் வரையறுக்கப்படுகிறது.\nநிரல் மொழியை கொண்டு ஒரு நெறிமுறையை (அல்கோரிதம்: Algorithm) தொகுத்து எழுதி அதனை எந்திரத்துக்கு உள்ளீடாக கொடுத்த பின்னர் , அதனை அந்த எந்திரம் செயல்படுத்தும். அந்த செயல்பாட்டை பொருத்து ஒரு வெளியீடு கிடைக்கும்.\nமேலும் இவை வன்பொருளை நேரடியாக கட்டுப்படுத்தும் சில்லு மொழி, இடைமொழிகள், பயன்நோக்கு மொழிகள் என பலவகைப்படும். நிரல் மொழிகளை கற்பதன் மூலம் மென்பொறியாளர் அல்லது நிரலர் ஆகலாம்.\n3 அதிக பயன்பாட்டில் உள்ள நிரல் மொழிகள்\n3.3 தமிழ் மொழியில் நிரல் மொழி\n4 நிரல் மொழிகள் பட்டியல்\n5 நிரல்மொழிகளில் ஒருங்குறி ஆதரவு\nநிரலாக்க மொழி என்பது கணினி நிரல்களை எழுதுவதற்கான குமானம் ஆகும். கணினி நிரல்கள் கணிப்பத்தற்கான குறிப்பீடுகள் அல்லது அல்கோரிதம் ஆகும்.[3] சிலர், அனைவருமல்ல, நிராக்க மொழிகள் எனும் இச்சொல்லை அனைத்து வாய்ப்புள்ள அல்கோரிதங்களையும் கோவைபடுத்தவல்ல மொழிகளாக வரம்பிடுகின்றனர்.[3][4]நிரலாக்க மொழிகளின் முதன்மைப் பண்புகளாக கருதப்படுபவை பின்வருவனவாகும்:\nதொடக்கநிலைக் கணினிகள் நிரலாக்க மொழியின்றியே எப்போது நிரலிடப்பட்டன. இது மிகவும் அரிய பணியாக விளங்கியது. இந்நிலையில் நிரல்கள், பதின்ம வடிவிலோ இரும வடிவிலோ அமைந்தன. இவை துளியிட்ட அட்டைகளில் இருந்து படிக்கப்பட்டன அல்லது காந்த நாடாக்களில் இருந்து படிக்கப்பட்டன அல்லது கணினியின் முகப்புப் பலகத்தில் இருந்த நிலைமாற்றிகளில் தொடுக்கப்பட்டிருந்த தகவல்களில் இருந்து பெறப்பட்டன. முழுமையான எந்திர மொழிகள் பிறகு, முதல் தலைமுறை நிரலாக்க மொழிகள் எனப்பட்டன.\nஅடுத்த கட்ட வளர்ச்சியாக, இரண்டாம் தலைமுறை நிரலாக்க மொழிகள் அல்லது எந்திரப் பூட்டல் மொழிகள் ருவாகின. இவையும் குறிப்பிட்டக் கணினிக்கான கட்டளைக் கணக் கட்டமைவிலேயே அமைந்தன. இவை மந்தனால் படிக்கமுடிந்தவை. நிரலாக்கரின் அரிய முயற்சியில் இருந்தும் பிழைபடத்தகும் முகவரிக் கணக்கீடுகளில் இருந்தும் அவரை விடுவித்தது.\nமுதல் உயர்மட்ட நிரலாக்க மொழிகள் அல்லது மூன்றாம் தலைமுறை நிரலாக்க மொழிகள் 1950 களில் உருவாகின. மிகப்பழைய முதல் உயர்மட்ட நிரலாக்க மொழியான பிளாங்கல்கூல் மொழி 1943 முதல் 1945 வரையில் கொன்றாடு சூசே என்பார் உருவாக்கிய செருமானியவகை Z3 கணினிக்காக எழுதப்பட்டது. என்றாலும் இது 1998, 2000 ஆம் ஆண்டு வரை நடைமுறைக்கு வரவில்லை.[5]\nமின்னனியல் கணினிக்காக உருவாக்கப்பட்ட முதல் உயர்மட்ட நிரலாக்க மொழி ஜான் மவுச்லி 1949 இல் முன்மொழிந்த குறுங்குறிமுறை எனும் கணினி மொழியாகும்.[6] குறுங்குறிமுறை உரைகள், எந்திரக் குறிமுறைகளைப் போலமையாமல், புரியக்கூடிய கணிதக்கோவைகளால் அமைந்தன. என்றாலும், இதை ஒவ்வொரு முறையும் எந்திரக் குறிமுறைகளால் பெயர்க்கப்படவேண்டி இருந்தது. எனவே இதன் செயல்வேகம் எந்திரக்குறிமுறைகளைவிட குறைவாக அமைந்தது.\nமான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில், அலிக் கிளென்னி 1950 களின் தொடக்கத்தில் தன்குறிமுறை எனுமோர் உயர்மட்ட நிர்ந்லாக்க மொழியை உருவாக்கினார். இது வாயில் குறிமுறையை எந்திரக் குறிமுறையாகத் தன்னியக்கமாகப் பெயர்க்க ஒரு தொகுப்பி பயன்பட்டது. முதல் குறிமுறையும் தொகுப்பியும் மான்செசுட்டர் மார்க் 1 கணினிக்காக மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் 1952 இல் உருவாக்கப்பட்டன. இது தான் முத தொகுப்பித்த உயர்மட்ட நிரலாக்க மொழியாகக் கருதப்படுகிறது.[7][8]\nடோனி புரூக்கரும் ஆர்.ஏ புருக்கரும் 1954 இல் மார்க் 1 கணினிக்கான இரண்டாம் தற்குறிமுறை நிரலாக்க மொழியை உருவாக்கினர். இது மார்க் 1 தன்குறிமுறை என வழங்கப்பட்ட்து. புரூக்கர் பெராண்டி மெர்க்குரி கணினிக்காகவும் ஒரு தன்குறிமுறை மொழியை மான்செசுட்டர் பலகலைக்கழகத்தொடு இணைந்து 1950 களில் உருவாக்கியுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணிதவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த கணினி அறிவியலாளராகிய டேவிடு ஆர்ட்லி என்பார் 1961 இல் எடுசாக் 2 (EDSAC 2) நிரலாக்க மொழியை வடிவமைத்தார். இது எடுசாக் 2 தன்குறிமுறை எனப்பட்ட்து. இது மெர்க்குரி தன்குறிமுறையில் இருந்து நேரடியாக களப் பயனுக்குத் தகவமைத்து உருவாக்கப்பட்டது. இது அதன் புறநிலைக் குறிமுறை அன்றைய வளர்ச்சிகளாகிய உகப்புநிலைப்படுத்தலுக்காகவ���ம் வாயில் மொழி ஆய்வுக்காகவும் பெயர்பெற்றது. மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் இதன் நிகழ்நிலைவகை, தனியாக அட்லாசு தன்குறிமுறை அட்லாசு 1 கணினிக்காக உருவாக்கப்பட்டது.\nஜான் பேக்கசு என்பார் 1954 இல் ஐ.பி.எம் நிறுவனத்தில் போர்ட்ரான் (FORTRAN) எனும் நிரலாக்க மொழி ப்திதாகப் புனையப்பட்டது. இது தான் தாளில் மட்டுமே வரையப்படாமல் நடைமுறைச் செயலாக்கத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட பொது நோக்க உயர்மட்ட நிரலாக்க மொழியாகும்.[9][10] It is still popular language for high-performance computing[11] and is used for programs that benchmark and rank the world's fastest supercomputers.[12]\nஐக்கிய அமெரிக்காவில் கிரேசு ஆப்பர் என்பார் இதற்கும் முந்தைய நிரலாக்க மொழியாகிய புளோமேட்டிக் (FLOW-MATIC) எனும் எனும் மொழியை வகுத்தளித்தார். இது இரெமிங்டன் இரேண்டு நிறுவனத்தில் இருந்த யூனிவாக் 1 கணினிக்காக 1955 முதை 1959 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. ஆப்பர் வணிகத் தரவு கையாளும் வாடிக்கையாளர்கள் கணிதக் குறிமான வடிவத்தை ஏந்தானதாக்க் கருதாநிலையை உணர்ந்து, 1955 தொடக்கத்திலேயே, அவரும் அவரது குழுவினரும் ஆங்கில மொழியில் ஒரு தரக் குறிப்பீட்டை நிரலாக்கத்துக்கு முன்மொழிந்து அதன் முன்வடிவத்தை நடைமுறைப்படுத்தியும் வென்றனர்.[13] புளோமேட்டிக் தொகுப்பி 1958 இல் பொதுப்பயனுக்கு வந்தது. இது 1959 அளவில் கணிசமாக முழுமையாக்கப்பட்டது.[14] கோபால் (COBOL) மொழி உருவாக புளோமேட்டிக் தான் மிகுந்த ஊக்கம் தந்தது. ஏனெனில், புளோமேட்டிக்கும் அதன் நேரட வழித்தொன்றலான ஐமாக்கோவும் (AIMACO) மட்டுமே பயன்பாட்டில் அப்போது இருந்தன.[15]\nஅதிக பயன்பாட்டில் உள்ள நிரல் மொழிகள்[தொகு]\nசி சாப் (நிரலாக்க மொழி)\nதமிழ் மொழியில் நிரல் மொழி[தொகு]\nஆக் (நிரல் மொழி) - Awk\nஒரு குறிப்பிட்ட மொழியைக் கணினியில் பயன்படுத்துவதற்கு அனைத்துலக ஒருங்குறி குறியீட்டுச் செந்தரம் உதவுகிறது. மொழி தொடர்பான நிரலாக்கம் செய்வதற்கு ஏற்ற ஏந்துகள் பல நிரல் மொழிகளில் நிறைவேறி வருகின்றன. இந்தப் பகுதி முதன்மையான நிரல்மொழிகளில் ஒருங்குறிக்கு எத்தகைய ஆதரவு உள்ளது என்பது பற்றியதாகும். தொலைநோக்கில், மென்பொருள் தன்மொழியாக்கம் போல, நிரல் மொழிகளும் எந்த மொழியில் செயற்படுவதவற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.\nபிறப்பிட ஆதரவு (இயல்பான சொற்றொடர்களில் ஒருங்குறி பயன்பாடு)\nசிறப்பு பயன்பாடுகல் (நாட்காட்டி, நேரம்)\nமுழு ஆதரவு (தன்மொழி நிரல்மொழி)\n↑ கணிதவியல் மொழியில் இது டூரிங் முழுமைத் தன்மையைக் குறிக்கிறது MacLennan, Bruce J. (1987). Principles of Programming Languages. Oxford University Press. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-511306-3.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2020, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-leader-stalin-fatima-put-an-end-to-rumors-of-fatimababu--q5s3x9", "date_download": "2020-08-15T08:31:02Z", "digest": "sha1:ZZMEB4IXDYTPJPCZNEDDBU3KBIO4AZMB", "length": 13109, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக தலைவர் ஸ்டாலின் பாத்திமா சில்மிஷம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாத்திமாபாபு..!! | DMK leader Stalin Fatima put an end to rumors of Fatimababu .. !!", "raw_content": "\nதிமுக தலைவர் ஸ்டாலின் பாத்திமா சில்மிஷம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாத்திமாபாபு..\nஸ்டாலின் பாத்திமாபாபு ஆகியோர் மீது பரப்பபட்ட வதந்தியை யாரும் இன்னும் மறந்திருக்கவில்லை. 30 ஆண்டுகளை கடந்தாதுலும் அந்த வதந்தி இன்னும் தமிழக அரசியல், பொதுமக்கள் என யாரையும் விட்டு அகலாமல் கொரோனா போல் பரவிக்கொண்டே இருக்கிறது. அப்படிபட்ட வதந்திக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பாத்திமாபாபு.\nஸ்டாலின் பாத்திமாபாபு ஆகியோர் மீது பரப்பபட்ட வதந்தியை யாரும் இன்னும் மறந்திருக்கவில்லை. 30 ஆண்டுகளை கடந்தாதுலும் அந்த வதந்தி இன்னும் தமிழக அரசியல், பொதுமக்கள் என யாரையும் விட்டு அகலாமல் கொரோனா போல் பரவிக்கொண்டே இருக்கிறது. அப்படிபட்ட வதந்திக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பாத்திமாபாபு.\nஒரு வதந்தி உண்மையை விட படு ஸ்பீடாக வேகமெடுக்கும். மக்கள் மத்தியில் பரவும். இதே போன்று தான் திமுக தலைவர் ஸ்டாலின் இளமைக்காலத்தில் தூர்தர்ஷ்னில் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமாவை கடத்திச் சென்று சில்மிஷம் செய்தார் என்கிற செய்தி மக்கள் மத்தியில் பல வருடங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் உருட்டிவிட்ட வதந்தி அமைதியாக இருந்தது.\nபெண் ஒருவரை இடுப்பில் கிள்ளும் சம்பவத்திற்கு பிறகு அதிமுக ஐடி விங் பழைய வதந்தியை கிளப்பி மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ��டிகை பாத்திமாபாபு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.\n\"நான் தூர்தர்ஷனில் செய்திவாசிப்பாளராக இருந்ததேன். அப்போது 'சித்திரபாவை' என்னும் டிவி தொடரில் நடித்ததால் அங்கே செய்திவாசிப்பாளராக தொடர முடியவில்லை.தொடரவும் முடியாது என்பது தான் ரூல். அந்த சமயத்தில் தான் ஸ்டாலின்; என்னை கடத்தி சில்மிசம் செய்தார் என்று பொய்யான செய்திகள் பரப்பபட்டது. அப்போதே அப்படியொரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று குமுதம் இதழுக்கு நான் பேட்டியளித்திருந்தேன். அந்த பேட்டி வெளியாக வில்லை. ஒரு கட்சி தலைவரை அசிங்கப்படுத்த நினைத்து அதில் என்னை பயன்படுத்துவது தவறு. நான் உண்மையை சொன்ன பிறகும் என்னை தொடர்பு படுத்தி மீம்ஸ் போடுவது தவறானது என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.\" பாத்திமாபாபு.\nஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார் பாத்திமா.அதன் பிறகு ஜெயா டிவியில் பத்தாண்டுகள் தொடர்ந்து செய்திவாசிப்பாளராகவும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார் பாத்திமா. ஜெ.மரணத்திற்கு பிறகு ஓபிஎஸ் நடத்திய தர்ம யுத்த டீமில் இணைந்து கொண்டார். தற்போது ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கிறார் பாத்திமா.\nஒருபக்கம் ரூ.4.56 லட்சம் கோடி கடன்... இன்னொரு பக்கம் கமிஷனுக்காக திட்டங்கள்.. அதிமுக அரசு மீது ஸ்டாலின் ஆவேசம்\nதுரைமுருகன் இருநிலையில் உள்ளார்... உதயநிதி தலையீட்டால் திண்டாடப்போகுது திமுக... அடித்து சொல்லும் கு.க.செல்வம்\nஇந்து கடவுளை இழிவுபடுத்தியதால் பேரிடி... திமுக-ஐபேக் இடையே உச்சக்கட்ட மோதல்... விழிபிதுங்கும் மு.க.ஸ்டாலின்..\nபழமைவாதிகளை ஓரங்கட்டுங்க... இடஒதுக்கீட்டை நிறைவேற்றுங்க... மோடி அரசுக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nபாஜக உற்பத்தி செய்யும் பொய்கள் இந்தியாவுக்கு ஆபத்தானவை... பதறும் உதயநிதி ஸ்டாலின்..\nதிமுக எம்எல்ஏ கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்... மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சா��்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதீவிரவாதிகளுக்கும், போலிகளுக்கும் டர்...ட...ர். இபாஸ் திட்டம் அடுத்தாண்டு முதல் வழங்க மத்திய அரசு தீவிரம்.\nடாஸ்மாக் கடை சமூக இடைவெளியின்றி திறக்கலாம்.. விநாயகர் சதூர்த்தி சமூக இடைவெளியுடன் நடத்தக்கூடாதா விநாயகர் சதூர்த்தி சமூக இடைவெளியுடன் நடத்தக்கூடாதா\nபாலு சீக்கிரம் எழுந்து வா பாலு; உனக்காக நான் காத்திருக்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533578", "date_download": "2020-08-15T07:14:24Z", "digest": "sha1:KW2LEJBVCZKJFUDHJUKXFLRWXBUGXVF3", "length": 10370, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுச்சேரி அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல்: இரு கிராமங்களை சேர்ந்த 600 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு | Fishermen clash at Puducherry: 600 fishermen from two villages filed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபுதுச்சேரி அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல்: இரு கிராமங்களை சேர்ந்த 600 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு\nபுதுச்சேரி: புதுச்சேரி அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு கிராமங்களை சேர்ந்த சுமார் 600 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நல்லவாடு, வீராம்பட்டிணம் கிராம மீனவர்களிடையே சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் போக்கு அவ்வப்போது நீடித்து வந்தது. இதில் நல்லவாடு மீனவர்கள் வைத்திருந்த வலை��ை வீராம்பட்டிணம் மீனவர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால், இரு கிராமங்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையொட்டி, அந்தப் பகுதியில் இரு மாநில போலீஸார் குவிக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மோதல் தடுக்கப்பட்டது. இந்த நிலையில் திங்கள் அன்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.\nஇதையடுத்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சியில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக இரு கிராமங்களில் இருந்தும் தலா 300 மீனவர்கள் மீது தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமேலும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இரு கிராமங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோதலில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாகவும் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, மோதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்காக அரியாங்குப்பம், தவளக்குப்பம் போலீஸார் இரு கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபுதுச்சேரி மீனவர்கள் மோதல் 600 மீனவர்கள் வழக்குப்பதிவு\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையி���் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nகொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவ துறைக்கு நாடு கடன்பட்டுள்ளது: ஜனாதிபதி புகழாரம்\nகோழிக்கோடு விமான விபத்தை ஆய்வு செய்த மலப்புரம் கலெக்டர், எஸ்பி உட்பட 25 அதிகாரிகளுக்கு கொரோனா: முதல்வர், 7 அமைச்சர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/07/11144712/1693208/The-order-against-foreign-students-must-be-withdrawn.vpf", "date_download": "2020-08-15T08:08:43Z", "digest": "sha1:GJSIOVAE62UEQ3MAIWSBWNVBBRNO5WZ6", "length": 9243, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: The order against foreign students must be withdrawn Letter from members of the opposition to Trump", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற வேண்டும் - டிரம்புக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடிதம்\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற வேண்டும் என டிரம்புக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி உள்ளன.\nஉலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் இலையுதிர் காலத்து அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்தப்போவதாக அண்மையில் அறிவித்தது.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி பாடம் நடத்தினால் அவற்றில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்படும் என்ற��� உத்தரவு பிறப்பித்தது. இந்த புதிய உத்தரவால் அமெரிக்காவில் பயிலும் இந்தியர்கள் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.\nஇந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் டிரம்புக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக ஜனநாயகக் கட்சியின் 136 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 30 செனட்டர்களும் டிரம்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.\nஅதில் “அமெரிக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்கியிருக்கும் மற்றும் ஆன்லைன் பாட திட்டத்தின் கீழ் பயிலும் சர்வதேச மாணவர்களை கட்டாயப்படுத்தவோ அல்லது நாடு கொடுத்தவோ தாங்கள் அறிவித்திருக்கும் திட்டம் கொடூரமானது, ஒத்துப் போகாதது. எனவே சர்வதேச மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்“ என குறிப்பிட்டுள்ளனர்.\nகமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி பிரச்சினை எழுப்பும் டிரம்ப்\nஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா\nஇந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் சுதந்திர தின வாழ்த்து\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.60 லட்சத்தை கடந்தது\nஇஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான் கடும் கண்டனம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ஜி-7 மாநாடு: டிரம்ப் பரிசீலனை\nசீன செயலிகளுக்கு காலக்கெடு விதித்த டிரம்ப் - தடை செய்ய இந்தியாவை மேற்கோள் காட்டினார்\nஅமெரிக்காவில் சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் நுழைய தடை: டிரம்ப் அரசு திட்டம்\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் - டிரம்ப் சூளுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penbugs.com/thamizhgathil-indru-5517-per-discharge/", "date_download": "2020-08-15T07:06:16Z", "digest": "sha1:KBUSGSPXRKVDH6G3TU6VNAGZVBWAQKKC", "length": 6399, "nlines": 142, "source_domain": "www.penbugs.com", "title": "இன்று தமிழ் நாட்டில் 5517 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் | Penbugs", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5556 பேர் டிஸ்சார்ஜ்\nகொரோனா தொற்றில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார்\nதமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 5517 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,96,483ஆக அதிகரிப்பு\nதமிழ்நாட்டில் இன்று 5875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 98 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1065 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,613ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 4,132ஆக அதிகரிப்பு\nசென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 101951ஆக உயர்வு\nஇன்று ஒரே நாளில் 60,344 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை\nதனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 26,77,017\nதமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி\nமலர்தூவி ரோஜாவுக்கு வரவேற்பு அளித்த மக்கள் – சர்ச்சையில் சிக்கிய வீடியோ\nவிடிய விடிய பப்ஜி விளையாடிய மாணவன் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை| Penbugs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/admk", "date_download": "2020-08-15T08:50:36Z", "digest": "sha1:4OYCES4MRMOTAGOQPGFHTSSIABAYYXKK", "length": 6487, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "admk", "raw_content": "\n`6 மணிக்குள் கடும் நடவடிக்கை வேண்டும்’ - ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக எடப்பாடியிடம் கொதித்த ஒ.பி.எஸ்\n`தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஐயா OPS' - தேனியை அதிர வைத்த போஸ்டர்கள்\n' - அ.தி.மு.க-வில் தகிக்கும் பஞ்சாயத்து\nமிஸ்டர் கழுகு: “காங்கிரஸுக்கு 20 சீட்கள் மட்டுமே\n`சசிகலா ரீ-என்ட்ரி’, தினகரனுக்கு பா.ஜ.க-வின் `ஸ்கெட்ச்..’ - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்\n\"அண்ணாவும் பெரியாரும் இல்லாமல் அ.தி.மு.க இல்லை\" - செல்லூர் ராஜூ சிறப்புப் பேட்டி\n’ - முன்னாள் அமைச்சரிடம் கெஞ்சும் வேலூர் அ.தி.மு.க\nபா.ஜ.க-வுடன் மோதல், முதல்வர் வேட்பாளர் சலசலப்பு... அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்த எடப்பாடி\nஇ.பி.எஸ், ஓ.பி.எஸ்... யார் முதல்வர் வேட்பாளர்\nசென்னை: வக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு - புதிய ரூட்டில் அ.தி.மு.க\n``கருணாநிதியின் துரையும்… அண்ணனின் ஆழ்வாரும்'' - தி.மு.க நிர்வாகிகள் சலசலப்பு கதையின் பின்னணி\n`நேற்று வரை அ.தி.மு.க vs தி.மு.க; இனி பா.ஜ.க vs தி.மு.க’ - வி.பி.துரைசாமி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.free-youtube.com/", "date_download": "2020-08-15T07:02:07Z", "digest": "sha1:BFTGCCALGIIKDKTBMO7GLLLL73PUUZXZ", "length": 31819, "nlines": 60, "source_domain": "ta.free-youtube.com", "title": "செமால்ட்டின் தயாரிப்புகள் மற்றும் கூகிள் தேடல்களின் முதல் 10 இடங்களில் அவை உங்களை எவ்வாறு தரவரிசைப்படுத்த முடியும் என்பதற்கான மதிப்புரை", "raw_content": "செமால்ட்டின் தயாரிப்புகள் மற்றும் கூகிள் தேடல்களின் முதல் 10 இடங்களில் அவை உங்களை எவ்வாறு தரவரிசைப்படுத்த முடியும் என்பதற்கான மதிப்புரை\nGoogle இன் முதல் பக்கம் 92% போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறது . உங்கள் வணிகத்திற்கு இது என்ன அர்த்தம் எஸ்சிஓ முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று பொருள்.\nநீங்கள் ஒரு வணிகத்தை நடத்தும்போது, முக்கிய அடர்த்தி, பின்னிணைப்பு மற்றும் தேடல் அதிகாரம் போன்றவற்றைத் தேடுவதற்கு அதிக நேரம் எடுக்கலாம். உங்கள் வாடிக்கையாளரின் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் இதைக் கையாள முயற்சிக்கும்போது, அது சாத்தியமற்றது. எஸ்சிஓ நிபுணர்களின் குழுவிலிருந்து உங்களுக்கு அர்ப்பணிப்பு வேலை தேவை என்பதே இந்த முக்கியத்துவம்.\nஎஸ்சிஓவின் முக்கியத்துவத்தை முன்னணியில் வைத்திருக்கும் ஒரு நிறுவனம் செமால்ட். உள்ளக எஸ்சிஓ வல்லுநர்கள் இல்லாத நிறுவனங்களுக்கு அவை ஆதரவை வழங்குகின்றன.\nஎஸ்சிஓ பற்றி அறிமுகமில்லாதவர்களுடன் அவர்கள் தங்கள் சேவைகளை 14 நாள் இலவச சோதனை மூலம் வேலை செய்கிறார்கள். தொழில்நுட்ப பக்கத்திற்குள் செல்ல விரும்பாதவர்களுக்கு குறிப்பாக ஒரு தயாரிப்பு உள்ளது: ஆட்டோ எஸ்.இ.ஓ.\nஅவர்களின் வெற்றிக் கதையை நிறுவுதல்\nசெமால்ட் என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட தட பதிவில் தன்னை பெருமைப்படுத்தும் ஒரு நிறுவனம் . அவற்றில் பல வெற்றி வழக்குகள் உள்ளன, அவற்றில் சில மிகவும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளைக் காண்கின்றன. அறுவைசிகிச்சை டி.ஆர் விஷயத்தில், அவர்கள் வருகை 14 மடங்கு அதிகரிப்பதற்கு பங்களித்தனர் . அவர்களின் போக்குவரத்தின் விவரங்களை கீழே காணலாம்.\nஆட்டோஎஸ்இஓ நான்கு மாதங்களுக்கு 179 முக்கிய வார்த்தைகளுக்கு தங்கள் நிறுவனத்தை முதல் 100 இடங்களுக்குள் வைத்தது. ஃபுல்எஸ்இஓ தொகுப்பு தான் அவர்களை முதல் 10 இடங்களுக்கு கொண்டு வந்தது. இந்த சேவையைத் தேடும் நபர்களுக்கு அந்த மழுப்பலான 92% போக்குவரத்தைத் தாக்க இந்த தொகுப்பு அனுமதித்தது. இந்த விதிமுறைகளைப் பற்றிய விரிவா��� மறுஆய்வை நாங்கள் பின்னர் விவாதிப்போம், ஆனால் எளிமையான வழக்கு இதுதான்: செமால்ட் செயல்படுகிறது.\nசெமால்ட் என்பது ஒரு முழு-அடுக்கு நிறுவனம், இது எஸ்சிஓக்கு தரவரிசைப்படுத்த வேண்டிய எந்தவொரு நிறுவனத்தையும் கையாள கட்டப்பட்ட பலதரப்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தும். அவை ஒரு உலகளாவிய அமைப்பு, எனவே நீங்கள் அவர்களுடன் ஒரு பொதுவான மொழியைப் பேசலாம்.\nஸ்கைப், வாட்ஸ்அப், டெலிகிராம்.மே, மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் அனைவரும் தங்கள் குழுவை தங்கள் பணியாளர்கள் பக்கத்தில் பார்க்கலாம். அவர்களின் ஆமை போற்ற நீங்கள் ஒரு கணம் கூட ஆகலாம்.\nநீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், நீங்கள் எஸ்சிஓ மீது ஆர்வமாக இருக்கலாம். நீங்கள் ஒரு பகுதி நேர பணியாளர், சிறு வணிக உரிமையாளர் அல்லது சக சந்தைப்படுத்தல் நிறுவனமாக இருக்கலாம்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், தொழில்துறையில் சில வாசகங்கள் புரிந்து கொள்ளாமல் நீங்கள் வெகுதூரம் செல்ல மாட்டீர்கள்.\nஎஸ்சிஓ, அல்லது தேடுபொறி உகப்பாக்கம், உங்கள் வலைத்தளத்தை மக்கள் ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தேடும்போது, அவர்கள் உங்களைக் கண்டுபிடிக்கும் வகையில் உருவாக்குகிறார்கள். இந்த விதிமுறைகள் அல்லது முக்கிய சொற்கள் உங்கள் வலைத்தளத்திற்கு போக்குவரத்தின் அளவை அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ரைனோபிளாஸ்டிக்கு அறியப்பட்ட ஒரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க விரும்பினால், உங்கள் முக்கிய வார்த்தைகளில் “ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை” அல்லது “மலிவான ரைனோபிளாஸ்டி” ஆகியவை இருக்கலாம்.\nகூகிளின் வழிமுறை தொடர்புடைய, அதிகாரப்பூர்வ வலைத்தளங்களுடன் மக்களை இணைக்கும் வகையில் உருவாக்குகிறது. \"ரைனோபிளாஸ்டி\" என்ற முக்கிய சொல்லைப் பயன்படுத்தும் மேலே உள்ள உதாரணத்தைக் காண்க. அவை நம்பகமான ஆதாரங்களில் இருந்து வருவதால் அவை அதிகாரபூர்வமானவை. வலைத்தளங்களை ஸ்கேன் செய்ய கட்டப்பட்ட கிராலர்கள் அல்லது போட்களை அனுப்புவதன் மூலம் இது செய்கிறது. கிராலர்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரத்தை தீர்மானிக்கின்றன.\nதொடர்புடைய சொற்கள் உங்கள் உள்ளடக்கத்தை வரையறுக்க வழிமுறை மிகவும் பொருத்தமானது என்று கருதும் சொற்கள்.\nபிற வலைத்தளங்களில் தோன்று���் உங்கள் உள்ளடக்கத்தின் இணைப்புகளின் எண்ணிக்கையே பின்னிணைப்புகள் , குறிப்பாக அந்த வலைத்தளங்கள் அதிகாரமாக கருதப்படும் போது.\nஇணைப்பு கட்டிடம் என்பது பின்னிணைப்புகளை நிறுவுவதற்கான செயல்முறையாகும்.\nபங்குகள் மற்றும் மறு ட்வீட் போன்ற சமூக அளவீடுகள்\nஎஸ்சிஓக்குள் செல்ல இன்னும் பல காரணிகள் உள்ளன, அவை அனைத்தையும் நாங்கள் இங்கு பெற மாட்டோம், ஆனால் செமால்ட்டின் அம்சங்களுக்குள் என்ன செல்கிறது என்பதைப் புரிந்துகொள்வது இவை முக்கியமானதாக இருக்கும். எங்களது வலைப்பதிவில் எஸ்சிஓ குறித்த விரிவான வழிகாட்டல் உள்ளது, நீங்கள் இந்த விஷயத்தை ஆழமாக ஆராய விரும்பினால்.\nசெமால்ட்டின் தயாரிப்புகள் உங்கள் எஸ்சிஓவை எவ்வாறு அதிகரிக்கின்றன\nஇப்போது நாம் எதைப் பற்றி ஆராய்கிறோம் என்பது பற்றி எங்களுக்கு நல்ல யோசனை இருப்பதால், செமால்ட்டின் தயாரிப்புகளில் அதிக தெளிவுடன் நாம் பெறலாம். விஷயங்களைத் தொடங்க அவர்களின் தயாரிப்புகள் தாவலின் கீழ் காணப்படும் பகுதிகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இவை பின்வருமாறு:\nஆட்டோஎஸ்இஓ என்பது தங்கள் வலைத்தளத்தின் வருவாயை அதிகரிக்க விரும்புவோருக்கானது என்று வலைத்தளம் வரையறுக்கிறது, ஆனால் நிறைய பணம் முதலீடு செய்யாமல். எஸ்சிஓக்குள் நுழைய விரும்புவோருக்கான அடிப்படை தயாரிப்பு ஆட்டோசோ ஆகும். 192 க்கும் மேற்பட்ட நாடுகளில் 14 ஆயிரம் பேர் இந்த விளம்பரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த பிரபலத்திற்கு ஒரு பெரிய காரணம் அவர்கள் வழங்கும் 14 நாள் .99 சதவீத சோதனை. AutoSEO ஐப் பெறுவதன் மூலம், உங்கள் தளத்தை பகுப்பாய்வு செய்ய உங்கள் கணக்கிற்கு ஒரு நிபுணர் நியமிக்கப்படுவார். எஸ்சிஓ வல்லுநர்கள் உங்கள் தொழில்துறையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தைகளைக் கண்டுபிடிப்பார்கள், ஆனால் வாங்க விரும்பும் பார்வையாளர்களை உங்களுக்கு வழங்கும் அளவுக்கு தனித்துவமானது.\nசெமால்ட் அவர்களின் பகுப்பாய்வு முறை மூலம் தரவரிசை அறிக்கைகளை வழங்குகிறது. உள்நுழைந்ததும் முக்கிய அம்சமான டாஷ்போர்டைப் பார்த்து உங்கள் நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் காணலாம்.\nஉங்கள் தொழில்துறையில் உள்ள முக்கிய வார்த்தைகளின் பகுப்பாய்விற்குப் பிறகு, உங்களிடம் ��ரவரிசை சொற்கள் இருப்பதை உறுதிசெய்ய உங்கள் வலைத்தளத்துடன் இணைப்புகளை உருவாக்குவதே இறுதி இலக்காகும்.\nஅவை நங்கூர இணைப்புகளையும் பயன்படுத்துகின்றன, இது பயனர்களுக்குப் பொருத்தமான பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லும். AutoSEO இந்த நங்கூர இணைப்புகளை நங்கூரம் அல்லாதவர்களுடன் இணைத்து, இந்த முக்கிய வார்த்தைகளுடன் உங்கள் பிராண்ட் பெயர் இணைப்புகளை அதிகாரப்பூர்வ ஆதாரங்களாக நிறுவுகிறது.\nஇந்த கணினியின் விலை மாதத்திற்கு $ 99 முதல் ஆண்டுக்கு $ 900 வரை மாறுபடும். உங்கள் பிரச்சாரத்தின் நீளத்தை ஒரு மாதம், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் என நீங்கள் தேர்வு செய்யலாம். ஒப்பிடுகையில், பல எஸ்சிஓ வலைத்தளங்கள் தங்கள் பிரச்சாரங்களுக்கு அடிப்படை விலை $ 1000 ஆகும். அவற்றின் தொகுப்புகள் குறைவான விருப்பங்களைக் கொண்டிருக்கின்றன.\nFullSEO என்பது AutoSEO இன் மேம்பட்ட பதிப்பாகும். இதற்கும் ஆட்டோசியோவிற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால், உங்கள் வழக்கில் ஒரு செமால்ட் மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலாளர் ஆரம்பத்தில் எஸ்சிஓ நிபுணருடன் பணிபுரிகிறார், பின்னர் உங்கள் பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்த வழக்கமான அறிக்கைகளை உங்களுக்கு அனுப்புகிறார்.\nFullSEO என்பது உங்கள் வணிகத்தின் எதிர்காலத்தில் ஒரு முதலீடாகும். ROI, அல்லது முதலீட்டின் மீதான வருமானம் பொதுவாக முந்தைய வாடிக்கையாளர் அனுபவங்களின் அடிப்படையில் 700% ஆகும். இதை நோக்கி நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு 100 டாலருக்கும், 700 திரும்பப் பெறுவீர்கள்.\nஎடுத்துக்காட்டாக, மெக்ஸிகோவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் கிட்டத்தட்ட 700% போக்குவரத்தை அதிகரித்தது , இதனால் அவை பல முக்கிய வார்த்தைகளில் முதலிடத்தைப் பிடித்தன. 724 முக்கிய வார்த்தைகளுக்கான முதல் இடத்தில் இருப்பதன் மூலம், மெக்ஸிகோவில் சொத்துக்களைத் தேடுவோரை மிகவும் எளிதாக குறிவைக்க இது அனுமதிக்கிறது. ஃபுல்எஸ்இஓ இல்லாவிட்டால், அவர்கள் இந்த அளவிலான போக்குவரத்தை ஒருபோதும் பார்த்திருக்க மாட்டார்கள்.\nமற்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பதை நன்கு ஒப்பிட்டுப் பார்க்க, வெப்எஃப்எக்ஸைப் பார்க்கலாம். வெப்எஃப்எக்ஸ் எஸ்சிஓ அம்சங்கள் மற்றும் பகுப்பாய்வுக் கருவிகளின் ஈர்க்கக்கூடி�� வரிசையை வழங்குகிறது. இருப்பினும், செமால்ட் அவற்றின் விலை விருப்பங்களில் அதிக மாறுபாட்டைக் கொண்டுள்ளது.\nசிறிய வரவு செலவுத் திட்டங்களைக் கொண்ட சிறு வணிகங்களுக்கு, இது மிகவும் மலிவு. ஃபுல்எஸ்இஓ விருப்பத்தின் கீழ், செமால்ட் அவர்களின் உள்ளூர் எஸ்சிஓ தொகுப்புக்கான விலை மேற்கோளைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறார். செமால்ட் உங்கள் பட்ஜெட்டுடன் இணைந்து பணியாற்ற முற்படுகிறார். அவர்களின் வலைத்தளத்தை விரைவாக ஸ்கேன் செய்தால் மாதத்திற்கு குறைந்தபட்சம் 475 டாலர் செலவாகும் .\nஇந்த யோசனையை நீங்களே எளிதாக்க 14 நாள் சோதனை மற்றும் ஆட்டோசியோவை நீங்கள் முயற்சி செய்யலாம். இருப்பினும், நீங்கள் வேறு வலைத்தளத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம், ஏனெனில் ஒவ்வொரு தளத்திற்கும் எந்த தொகுப்பு சிறப்பாக செயல்படும் என்பதை செமால்ட் உங்களுக்குக் கூறுவார். எளிமையாகச் சொன்னால், மற்ற சில்லறை விற்பனையாளர்கள் செமால்ட் வைத்திருக்கும் தயாரிப்புகளின் அதே மாறுபாட்டை வழங்குவதில்லை.\nஈ-காமர்ஸ் எஸ்சிஓ என்றால் என்ன\nஈ-காமர்ஸ் அல்லது ஆன்லைன் ஸ்டோர் தேவைகளுக்கு செமால்ட் ஒரு சிறப்பு தயாரிப்பு வழங்குகிறது. இந்த தொகுப்பு ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போன்றது மற்றும் இது ஆட்டோ எஸ்சிஓ மற்றும் ஃபுல்எஸ்இஓ தயாரிப்பின் நீட்டிப்பு ஆகும்.\nதயாரிப்புகள் மற்றும் பிராண்டின் அடிப்படையில் குறைந்த அதிர்வெண் முக்கிய வார்த்தைகளை செமால்ட் குறிவைக்கிறது. நீங்கள் தரவரிசைப்படுத்த வேண்டிய முக்கிய சொற்கள் அல்லது அவை பரிந்துரைக்கும் முக்கிய வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பைத் தேடும் நபர்களைச் சுற்றி கவனம் செலுத்துகின்றன.\nஎடுத்துக்காட்டாக, “மலிவான ஆண்களின் கைக்கடிகாரங்கள் விலை உயர்ந்தவை” என்று ஒரு குறிப்பிட்ட முக்கிய சொல்லுடன் தரவரிசைப்படுத்த விரும்பினால், தற்போதைய சிறந்த பட்டியல்களில் பட்டியல் இடுகை அல்லது வீடியோ அடங்கும் என்பதை நீங்கள் காணலாம்.\nஈ-காமர்ஸ் மூலம், இந்த முதல் பத்து பட்டியல்கள் அல்லது வீடியோக்களில் உங்கள் கடிகாரத்தை நீங்கள் கண்டறியலாம். சில நல்ல சொற்கள் மற்றும் எஸ்சிஓ அதிகரிப்பதன் மூலம், இந்தச் சொல்லுக்கு உங்கள் வணிகத்தை அதே அதிகாரப்பூர்வ நிலைக்கு கொண்டு வருவீர்கள்.\nஅனலிட்டிக்ஸ் என்பது பல நிறுவனங்கள் பயன்படுத்தும் சொல். கூகிள் அனலிட்டிக்ஸ் என்ற பெயரில் உங்கள் கட்டண விளம்பரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய கூகிள் முழு பயன்பாட்டையும் உருவாக்கியுள்ளது. இந்த தயாரிப்பு AutoSEO மற்றும் FullSEO இன் ஒரு அம்சமாகும், மேலும் டாஷ்போர்டு இரண்டு தயாரிப்புகளுடன் வருகிறது.\nசெமால்ட்டின் பகுப்பாய்வுக் கருவி நுகர்வோருக்கு எளிதில் படிக்கக்கூடிய வகையில் நம்பிக்கையை வழங்குகிறது. இது செமால்ட்டுக்கு பொறுப்புக்கூறலுக்கான ஒரு ஆதாரத்தையும் வழங்குகிறது, இது உங்கள் கட்டண பிரச்சாரங்கள் செயல்படுவதற்கான சான்றுகளை வழங்குகிறது. பகுப்பாய்வு அம்சத்தைப் பயன்படுத்தும் நபர்களுக்கான சில புள்ளிவிவரங்கள் கீழே உள்ளன.\nஒரு ஆழமான பகுப்பாய்வு உங்கள் போட்டியாளர்களைக் கண்காணிக்கும், புதிய சந்தைகளை அடையாளம் காணும் திறனை உங்களுக்கு வழங்குகிறது, மேலும் அந்த தகவலைப் பயன்படுத்த தேவையான பரிந்துரைக்கப்பட்ட முக்கிய வார்த்தைகளைப் பெற்றது. மேலும், எந்த நேரத்திலும் உங்கள் நிலைகளை கண்காணிக்க செமால்ட் உங்களை அனுமதிக்கிறது.\nஒரு வலைத்தளம் HTTP இலிருந்து HTTPS க்கு செல்வதை நீங்கள் காணும்போது, இது பயன்பாட்டில் உள்ள SSL சான்றிதழின் எடுத்துக்காட்டு. இந்த பாதுகாப்பு அம்சம் உங்கள் தரவை குறியாக்குகிறது, இதனால் ஹேக்கர்கள் கிரெடிட் கார்டு தரவு போன்ற தகவல்களை அடையாளம் காண்பதற்கான அணுகலைப் பெறுவது கடினம்.\nநீங்கள் ஒரு ஈ-காமர்ஸ் வலைத்தளம் அல்லது எந்தவொரு முக்கியமான வாடிக்கையாளர் தரவையும் சேமிக்கும் சேவை அடிப்படையிலான வலைத்தளம் என்றால் அது அவசியம். மேலும், உங்கள் தளத்தை பாதுகாப்பான இருப்பிடமாக கூகிள் அடையாளம் கண்டால், அது உயர் பதவிகளை அடைய சிறந்த வாய்ப்பைப் பெறும்.\nமுதல் 10 இடங்களைப் பெற செமால்ட் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதற்கான சுருக்கம்\nநிரூபிக்கப்பட்ட தட பதிவு, நூற்றுக்கணக்கான திருப்திகரமான வாடிக்கையாளர்கள் மற்றும் பலதரப்பட்ட நிபுணர்களின் குழு, செமால்ட் என்பது உங்கள் இலக்குகளை நீங்கள் அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்த உங்களுடன் பணியாற்ற தயாராக இருக்கும் தனிநபர்களின் விலை உணர்வுள்ள குழு ஆகும்.\nஆட்டோ எஸ்சிஓ, ஃபுல்எஸ்இஓ, ஈ-காமர்ஸ்ஸியோ, அனலிட்டிக்ஸ் மற்றும் எஸ்எஸ்எல் அனைத்தும் உங்கள் வலைத்தளத்த���ற்கு போக்குவரத்தை செலுத்துவதன் மூலம் எவ்வாறு பயனடைகின்றன என்பதை நாங்கள் கண்டோம். அவர்களின் வல்லுநர்கள் மற்றும் மேலாளர்கள் குழுவுடன், முக்கியமான சொற்களையும், உங்கள் வலைத்தளத்தை கூகிளின் உச்சத்திற்கு கொண்டு வர தேவையான பின்னிணைப்புகளையும் நீங்கள் காண்பீர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://superstarelection.com/Poll/Page?fYyhdgfSgfhdFGHhdfSDGFDgfhdfSDFGgdFHDdfhhDHFF=1298", "date_download": "2020-08-15T07:19:58Z", "digest": "sha1:35AMBB4DM4YBJAWAJPUPKIUGGB25BADY", "length": 2828, "nlines": 26, "source_domain": "superstarelection.com", "title": "2021'இல் யார் ஆள வேண்டும்?|Superstar Election", "raw_content": "\n2021'இல் யார் ஆள வேண்டும்\nகணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்\n2021'இல் யார் ஆள வேண்டும்\n2021 ஆம் ஆண்டு, எந்த கட்சி தமிழகத்தை ஆள வேண்டும் என்ற கருத்து கணிப்பை விட, யார் என்ற கருத்து கணிப்பை விட, யார் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற கருத்து கணிப்பை, வாசகர்கள் விரும்பிய காரணத்தால் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற கருத்து கணிப்பை, வாசகர்கள் விரும்பிய காரணத்தால் துவங்கப்பட்ட கருத்து கணிப்பு, இணையத்தில் யார் துவங்கப்பட்ட கருத்து கணிப்பு, இணையத்தில் யார் ஆட்சி செய்ய ஆதரவு அதிகம் உள்ளது, என்பதை இந்த கருத்துக்கணிப்பில் தெரிந்து கொள்வோம். இதில் யார் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி செய்ய ஆதரவு அதிகம் உள்ளது, என்பதை இந்த கருத்துக்கணிப்பில் தெரிந்து கொள்வோம். இதில் யார் ஆட்சிக்கு வந்தால் தொழில்நுட்பம், இன்னும் மேம்படும். மக்களுக்கு இக்கட்டான காலத்தில் சிரமத்தை குறைக்க, இன்சூரன்ஸ் போன்றவைகளை இன்னும் மேம்படுத்துதல். விவசாய வளர்ச்சி, இன்னும் மருத்துவம். என எல்லா துறையும், இதில் யார் ஆட்சிக்கு வந்தால் சிறப்பாக செயல்படுத்தி. மக்களுக்கு வழங்குவார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்கள் தொழில்நுட்பம், இன்னும் மேம்படும். மக்களுக்கு இக்கட்டான காலத்தில் சிரமத்தை குறைக்க, இன்சூரன்ஸ் போன்றவைகளை இன்னும் மேம்படுத்துதல். விவசாய வளர்ச்சி, இன்னும் மருத்துவம். என எல்லா துறையும், இதில் யார் ஆட்சிக்கு வந்தால் சிறப்பாக செயல்படுத்தி. மக்களுக்கு வழங்குவார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/27860/PM-Modi-Visit-Chennai--5-Thousands-Police-in-Security-Duty", "date_download": "2020-08-15T09:02:32Z", "digest": "sha1:ROZUVZSZFML3TNZNK7IEBKD5YIMN66QA", "length": 7754, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடி சென்னை வருகை: 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு! | PM Modi Visit Chennai: 5 Thousands Police in Security Duty | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமோடி சென்னை வருகை: 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு\nபிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி ஐந்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.\nசென்னை அருகே திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி நாளை முறைப்படி தொடங்கிவைக்க உள்ளார். மேலும் அடையார் புற்றுநோய் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். இதையொட்டி சென்னையில் ஐந்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் கமாண்டோ படையினர் மற்றும் அதிரடி படையினரும் ஆகியோரும் ஈடுபட உள்ளனர்.\nமேலும் விமான நிலையம் முதல் ஐஐடி, அடையார் புற்றுநோய் மையம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆலந்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என தெரியவந்துள்ளது. இதற்கிடையில் பிரதமர் மோடி சென்னை ஐஐடியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nபாதுகாப்பு தர மறுக்கும் தமிழக போலீஸ் - ஐபிஎல் இடமாற்றம் உறுதி\n‘என்னை விடுங்கனு அழுத குழந்தை’ - இளைஞரை உதைத்த மக்கள்\nRelated Tags : Security Duty, Thousands Police, PM Modi, Modi Visit Chennai, மோடி வருகை, பிரதமர் மோடி, பிரதமர் வருகை, மோடி சென்னை, நரேந்திர மோடி, போலீஸ் பாதுகாப்பு, பலத்த பாதுகாப்பு, போலீஸ் குவிப்பு,\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாதுகாப்பு தர மறுக்கும் தமிழக போலீஸ் - ஐபிஎல் இடமாற்றம் உறுதி\n‘என்னை விடுங்கனு அழுத குழந்தை’ - இளைஞரை உதைத்த மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/45282/madurai-adhinam-again-byte-about-ttv-dinakaran-join-admk", "date_download": "2020-08-15T09:02:14Z", "digest": "sha1:JZIJWWERU6S26BLXE4OYJ5YCMXBLBGUC", "length": 8643, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அதிமுகவில் டிடிவி விரைவில் இணைவார்” - மதுரை ஆதினம் மீண்டும் சர்ச்சை | madurai adhinam again byte about ttv dinakaran join admk | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“அதிமுகவில் டிடிவி விரைவில் இணைவார்” - மதுரை ஆதினம் மீண்டும் சர்ச்சை\nஅதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.\nஅமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பேசிய அவர், அதிமுகவை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள் என்றும் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.\nமேலும், எங்களை பொருத்தவரை நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்றால் நிச்சயமாக டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார் என்பது உறுதியான செய்தி எனக் குறிப்பிட்டார். இதற்கு டிடிவி தினகரன் மதுரை ஆதீனம் கூறியது ஆதாரமற்றது என மறுப்பு தெரிவித்தார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுரை ஆதினம், “அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது. யார் யார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூற இயலாத���. தேர்தலுக்குப் பின் அதிமுகவுடன் டிடிவி தினகரன் இணையும் காலம் வரும். பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்தார். அதிமுகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என தினகரன் கூறிய நிலையில் மதுரை ஆதீனம் மீண்டும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.\nதர ஆய்வில் தோல்வியடைந்த ஜான்சன் & ஜான்சன்’ஸ் பேபி ஷாம்பு\n\"திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது\"- தமிழக அரசு தகவல்\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதர ஆய்வில் தோல்வியடைந்த ஜான்சன் & ஜான்சன்’ஸ் பேபி ஷாம்பு\n\"திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது\"- தமிழக அரசு தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.seenuguru.com/p/blog-page_2408.html", "date_download": "2020-08-15T08:23:26Z", "digest": "sha1:DYYHL4VQ2YUMGX3JXSFUJNGN2FEREEGV", "length": 5914, "nlines": 142, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: தனுஷ்கோடி", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nயாருமே எதிர்பாராத ஓரிரவில் புயலின் கோர தாண்டவத்தால் அழிந்து போன தனுஷ்கோடியின் வரலாறு\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 2\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 3\nதனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்\nதிண்டுக்கல் தனபாலன் 18 March 2014 at 06:17\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்�� இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட\nவலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல்\nசித்திரவீதிக்காரன் 7 November 2014 at 13:15\nஒவ்வொன்றையும் தனியே படித்துவிட்டு மறுமொழியிடுகிறேன். தனுஷ்கோடியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு உண்டு. அதை தங்கள் பதிவு தூண்டிவிடுகிறது.\nநான் என்று அறியப்படும் நான்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nகொம்பு முளைத்தவன் - பா.ராகவன்\nதொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள் - சாதனா\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nசுரேகா கவிதையும் - சங்கத்து பதிவர்களும் ஒரு பார்வை\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=11240506&week=nov2405", "date_download": "2020-08-15T08:48:52Z", "digest": "sha1:ZVTVB5DNZVER6QSCWOXBDDKSBDVR4TE5", "length": 10390, "nlines": 18, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - அது ஒரு கனாக்காலம்", "raw_content": "\nதிரைவிமர்சனம் : அது ஒரு கனாக்காலம்\nகொலைக்குற்றம் சுமத்தப்பட்டு 10 ஆண்டு ஜெய்ல் தண்டனை அனுபவிக்கும் கைதி தனுஷ். சிறையிலிருந்து தனுஷ் தப்புவதிலிருந்து துவங்குகிறது படம். சண்முகராஜன் தலைமையில் போலீஸ் தனுஷை வலைவீசித் தேட ஆரம்பிக்கிறது. எப்படியோ போலீசிடமிருந்து தப்பும் தனுஷ் ஊட்டி போக ஒரு லாரிக்காரரின் உதவியைக்\nகேட்கிறார். பாதி வழியில் லாரிக்காரர் தனுஷ் போலீஸிலிருந்து தப்பியர் என்பதைத் தெரிந்துகொண்டு அவரை போலீஸில் ஒப்படைக்க நினைக்க, அவரிடம் தன் கதையைக் கூற ஆரம்பிக்கிறார் தனுஷ்.\nபி.ஏ முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தனுஷ். எப்போதும் மகனைப் பற்றிக் கவலைப்படும் அப்பா டெல்லி கணேஷ். ஒரு கட்டத்தில் தனுஷின் பெற்றோர் இருவரும் ஒரு வேலையாக 10 நாட்கள் வெளியே செல்ல நேருகிறது. அப்போது தனுஷின் வீட்டிற்கு வழக்கமாக வரும்\nவேலைக்காரிக்கு பதிலாக அவரது மகள் பிரியாமணி வருகிறார். சிறு வயதில் நண்பர்களாக பழகிய தனுஷ¤ம் பிரியாமணியும் இந்த சந்திப்பினால் காதலர்களாகிறார்கள். ஒரு நாள் எதேச்சையாக மகனை வீட்டு வேலைக்காரி மகளுடன் நெருக்கமாக பார்த்துவிடும் டெல்லிகணேஷ் தாம் தூம் என்று கத்த - என்ன ஆனாலும் இன்னும் 6 மாதத்தில் உன்னை நான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிரியாவிற்கு உறுதியளிக்கிறார் தனுஷ்.\nவேலை ஏதும் இல்லாத நிலையில் அப்பாவைப் பகைத்துக்கொண்டு தான் எப்படி கல்யாணம் செய்துகொள்வது என்று தனுஷ் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது நின்று கொண்டிருக்கும் போலீஸ் வண்டி மீது காரை இடித்துவிடுகிறார் தனுஷின் நண்பர். விளைவு நண்பர்கள் அனைவரையும் கைது செய்கிறது போலீஸ். ஒரு நாள் லாக்கப்பில் இருந்தால்தான் மகனுக்கு புத்திவரும் என்று நினைத்து தனுஷை அன்று இரவு ஜாமினில் எடுக்க மறுத்துவிடுகிறார் டெல்லிகணேஷ். இந்நிலையில் லாக்கப்பில் தன்னுடன் தகாத உறவில் ஈடுபட நினைக்கும் ஒருவனை எதிர்பாராதவிதமாக தனுஷ் கொன்றுவிட - 10 வருட ஜெயில் தண்டனை கிடைக்கிறது. காதலிக்கு தான் கொடுத்த வாக்குறுதி எபோதும் நினைவில் இருக்க, சரியான சமயம் பார்த்து சிறையிலிருந்து தப்புகிறார் தனுஷ். இது வரை பிளாஷ்பேக்.\nசிறையிலிருந்து தப்பியவன் எப்படியும் காதலியைப் பார்க்க வருவான் என்று யோசித்து தனுஷைப் பிடிக்க பிரியாவின் வீட்டில் காத்திருக்கிறது சண்முகராஜன் தலைமையிலான போலீஸ் படை. நினைத்ததைப் போலவே தனுஷ் அங்கே வர கோழி அமுக்குவதைப் போல அமுக்கிப் பிடிக்கிறார்கள். தனுஷ் - பிரியாவின் காதல் என்ன\n இருவரும் எப்போது சேர்கிறார்கள் என்பதே படத்தின் முடிவு.\nஇந்தப் படத்தில் தனுஷ் ஒன்றுமே செய்யவில்லை போலிருக்கிறது. பாலுமகேந்திரா என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் எப்படி நடிப்பது என்று தனுஷிற்கு ஏற்கனவே அவரது அப்பா மற்றும் அண்ணன் வேண்டிய டியூஷன் எடுத்துவிட்டதால் பிரியாவுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் புகுந்து\nவிளையாடியிருக்கிறார். மற்றபடி தனுஷை சண்டைக் காட்சிகளில் பார்க்கும்போது சிரிப்பு வருவதை தவிர்க்க இயலவில்லை. உடம்பை கொஞ்சமாவது தேற்றினால் நல்லது (எலும்பும் தோலுமாக ஓமக்குச்சி நரசிம்மனுடன் போட்டிபோட தயாராக இர��க்கிறார்).\nதனுஷ¤டன் போட்டி போட்டுக்கொண்டு சில இடங்களில் முத்தங்களைப் பதிக்கும் பிரியாமணி பல இடங்களில் நடிப்பில் முத்திரையும் பதிக்கிறார். காதல் - கோபம் - கெஞ்சல் என்று எல்லாவிதமாக பாவங்களையும் அருமையாக முகத்தில் காட்டுகிறார். மேக்கப் இல்லமலேயே பார்க்க அழகாக இருக்கும் கதாநாயகிகளில் இவரும் ஒருவர் என்று தைரியமாகச் சொல்லலாம்.\nஒரு சராசரி அப்பாவாக டெல்லிகணேஷ். மகனின் பொறுப்பற்ற தன்மையை கண்டு பொறுமுவது, காதலைக் கண்டு கொதிபது, கடைசியில் மனைவியை இழந்து மகனைச் சிறையில் பார்க்கும்போது உருகுவது என்று தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை அழகாகச் செய்திருக்கிறார்.\nபோலீஸ் அதிகாரியாக வரும் சண்முகராஜன் புத்திசாலித்தனமாக தனுஷை பிடிக்கிறார். ஆனால் கடைசியில் .. கஷ்டம்.\nஇசை இளையராஜா. வழக்கம்போல பிண்ணனி இசையில் அசத்துகிறார். மற்றபடி பாடல்கள் எல்லாம் சுமார் ரகம்தான். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என்று பல அவதாரம் எடுத்திருக்கும் பாலுமகேந்திரா ஒளிப்பதிவில் அசத்தியிருந்தாலும் கதையில் ரொம்பவே கோட்டை விட்டிருக்கிறார். மேலும்\nதனுஷ் - தேஜாஸ்ரீ யின் கவர்ச்சி ஆட்டம் ரொம்ப ஓவர். மொத்தத்தில் மூடுபனி போன்ற படங்களை எடுத்த பாலுமகேந்திரா தன் பழைய டச்சைத் தொலைத்துவிட்டார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/perambalur/staff-sit-in-with-family-in-thirumanthurai/", "date_download": "2020-08-15T07:00:07Z", "digest": "sha1:J2NCAD6SEI3TCTWG5RK55RD6KYJRFVVI", "length": 9445, "nlines": 96, "source_domain": "kallaru.com", "title": "திருமாந்துறை சுங்கச்சாவடியில் குடும்பத்துடன் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். - Kallaru.com | Perambalur News | Perambalur News today திருமாந்துறை சுங்கச்சாவடியில் குடும்பத்துடன் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nதொழில் நுட்பம் / Tech News\nதொழில் நுட்பம் / Tech News\nHome பெரம்பலூர் / Perambalur திருமாந்துறை சுங்கச்சாவடியில் குடும்பத்துடன் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.\nதிருமாந்துறை சுங்கச்சாவடியில் குடும்பத்துடன் ஊழ���யர்கள் உள்ளிருப்பு போராட்டம்.\nதிருமாந்துறை சுங்கச்சாவடியில் குடும்பத்துடன் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.\nபெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் 2009-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் சுங்கச்சாவடியை ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதம் சுங்கச்சாவடி இயங்கவில்லை.\nஇதனைத் தொடர்ந்து அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் சுங்கச்சாவடி நிர்வாகம் ஊதியம் வழங்காமல் இருந்து வருகிறது. இதை கண்டித்து கடந்த 11-ந் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.\nஇதை கண்டித்தும், ஊதியம் வழங்கக்கோரியும் நேற்று ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன், அனைத்து கட்சி ஆதரவுடன் உள்ளிருப்பு போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.\nஇதில் வேப்பூர் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், தொழிற்சங்க மாநில பொது செயலாளர் காரல்மார்க்ஸ், மாநில செயலாளர் விஜயகுமார், கிளை தலைவர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, நகர செயலாளர் ஜாகிர்உசேன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் வீர செங்கோலன், அ.தி.மு.க. கிளை செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதை தொடர்ந்து மங்களமேடு துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறும் சமாதான கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என கேட்டுக்கொண்டதன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.\nPrevious Postபெரம்பலூரில் பயணியிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது. Next Postபிரபல நடிகையின் காரிலிருந்து மது பாட்டில்கள் பறிமுதல்.\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்பனா சாவ்லா விருதுக்கு பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பெண்கள் தோ்வு\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சு���ந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nUAE கொரோனா நிலவரம் (14.08.2020)\nகுவைத் கொரோனா நிலவரம் (14.08.2020)\nUAE-ல் ஹிஜிரி வருடப்பிறப்பு விடுமுறை அறிவிப்பு.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1933678", "date_download": "2020-08-15T07:36:58Z", "digest": "sha1:LML7KYJNFL5Z4GO2MNZQZTE4RJREPS7X", "length": 7453, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கா. செ. நடராசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கா. செ. நடராசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகா. செ. நடராசா (தொகு)\n02:27, 14 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n356 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n21:26, 13 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயில...)\n02:27, 14 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n1961 ஆம் ஆண்டு இணுவிலைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் புதல்வி பரமேஸ்வரியை சீர்திருத்த முறையில் மிகவும் எளிமையாக மணந்து கொண்டார். இவர்களுக்கு குமரன், கார்த்தியாயினி, குருபரன், கார்த்திகேயன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.\n1965 இல் ஆசிரியர் பயிற்சிக்காக யாழ்/கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றார். பயிற்சியை முடித்துக் கொண்டு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக மீண்டும் 1967 ஆம் ஆண்டு பூண்டுலோயா மகாவித்தியாலயத்தலும், 1968 இல் லிந்துல சிங்கள தமிழ் மகாவித்தியாலயத்திலும் தனது பணியைத் தொடர்ந்தார். 1968 இல் வெளிவாரியாகத் தனது பட்ட மேற் படிப்பைத் தொடங்கினார். 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியானார். 1974 இல் யாழ்/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியராக நியமனம் பெற்றார். 1977 இல் வைத்தியர் சு.இராமலிங்கம் அவர்களின் ஒத்துழைப்போடு இணுவை அப்பர் என்ற நூலை எழுதி வெளியிட்டார். 1987 இல் இந்திய இராணுவத்தின் வருகையால் இணுவில் மருதனார் மடத்தில் இருந்த இவருடைய இல்லம் இராணுவத்தினரின் இருப்பிடமாகியது. இவர் தன் இருப்பிடத்தை விட்டு���் புலம் பெயர்ந்து கொழும்பிற்குச் சென்றார். இங்கு வசித்த போது இந்து கலாசார அமைச்சின் வேண்டு கோளுக்கிணங்கி இந்து கலைக்களஞ்சியத்திற்குக் கட்டுரைகளை எழுதினார். தெட்சணகைலாய புராணத்திற்கு உரை எழுதினார். இவற்றை இந்து கலாசார அமைச்சே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இலங்கை வானொலியில் சைவநற்சிந்தனை வழங்கியுள்ளார். நாட்டார் வழக்கியல், சமூக சாகரம் போன்ற நிகழ்வுகளிற் கலந்து கொண்டு தொடர் உரையாற்றியுளார். 1997 இல் தனது மனைவியுடன் இந்தியா சென்று தமிழ் நாட்டிலே தனது மூத்த புதல்வன் குமரனுடன் வசித்தபோது 2001 இல் திருச்சியில் நடைபெற்ற திருக்குறள் மகாநாட்டிற்குக் கட்டுரை சமர்ப்பித்து ஆய்வரங்கிலும் கலந்து கொண்டுள்ளார். 27.6. 2006 ஆம் ஆண்டு காலமானார்.[நூலாசிரியர் கலாபூஷணம் மூத்ததம்பி சிவலிங்கம், நூலின் பெயர் இணையிலி, வெளியீடு இணுவில் சைவதிருநெறிக்கழகம், கல்வி இயல்: பக்கம் 100 - 101.]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/jio-laptop-new-hope-for-mukesh-ambani-s-jio-after-intel-investment-019639.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-15T08:39:27Z", "digest": "sha1:ONRNZ5JBJJJJTA2NGFW74JZBS6KX2OCH", "length": 28471, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..?!! | Jio laptop: New hope for Mukesh Ambani's Jio after Intel investment - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..\nஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..\n1 hr ago டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\n2 hrs ago இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n3 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 3% மேல் விலை குறைந்த பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n16 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\nNews ஆகஸ்ட் 15 வந்தாச்சு.. ஐசிஎம்ஆர் சொன்ன, கொரோனா தடுப்பூசி எங்கே\nMovies இவங்களுமா.. என்னை காப்பியடிக்காத பேபி.. யாருக்கோ வார்னிங் கொடுக்கும் பஜ்ஜி கடை ஆன்ட்டி\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்டெல் நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டு நிறுவனமான இன்டெல் கேபிடல், ஜியோ நிறுவனத்தின் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் சுமார் 1894.50 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 0.39 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இது ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் 11வது முதலீட்டாளர் ஆகும்.\nஇதுவரை முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ, டிஜிட்டல் மற்றும் டெலிகாம் சேவை துறையில் 25.09 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 1,17,588.45 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெற்றுள்ளனர். இன்டெல் கேபிடல் முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4.91 கோடி ரூபாயாகவும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு 5.16 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nஇந்த முதலீட்டின் மூலம் முகேஷ் அம்பானி 3 முக்கியத் திட்டத்தை இன்டெல் நிறுவனத்தின் மூலம் சாதித்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.\n\"திவால்\" ஆன OneWeb நிறுவனத்தில் ஏர்டெல் முதலீடு.. புதிய இலக்கு புதிய பயணம்..\nஜியோ நிறுவனத்தில் தற்போது 388 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இந்த எண்ணிக்கை 2023ல் 500 மில்லியனாகவும், 2025ல் 609 மில்லயனாக அதிகரிக்கும் என Bernstein ஆய்வு கூறுகிறது. இந்த அதிரடி வளர்ச்சி தான் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய ஈர்க்கும் முக்கியக் காரணமாகவும் உள்ளது.\nஆய்வறிக்கை கூறுவது போலவே நடந்தால் மிகப்பெரிய அளவிலான தரவுகள் ஜியோ நிறுவனத்திற்குக் கிடைக்கும் இதைச் சரியான முறையில் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் இன்டெல் போன்ற பெரிய நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய உதவி நிச்சயம் தேவை.\nஏற்கனவே முகேஷ் அம்பானி அறிவித்ததைப் போல் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் முதல் பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்குவதால் cross-platform approach முறை நிச்சயம் பயன்படுத்தப்படும், இதைச் சரியான முறையில் செய்ய இன்டெ��் நிறுவனம் பெரிய அளவில் உதவிடும். இன்டெல் நிறுவனத்தின் இந்த முதலீடு வெறும் முதலீடு அல்ல, எதிர்கால வளர்ச்சிக்கு முகேஷ் அம்பானி போடும் அடித்தளம்.\nஇதுமட்டும் அல்லாமல் இன்டெல் கேப்பிடெல் கடந்த சில வருடங்களாகச் செய்து வந்த முதலீடு அனைத்தும், செயற்கை நுண்ணறிவு பிரிவில் அதிகமாக இருந்தது குறிப்பிடதக்கது.\nஇந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டு வர ஜியோ ஏற்கனவே திட்டமிட்டு அதற்கான பணிகளையும், சோதனைகளையும் செய்து வரும் நிலையில், அதை இன்றைய இந்திய கட்டமைப்பில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயமில்லை.\n2020இன் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாகக் கருதப்படும் 5ஜி தொழில்நுட்பத்தில் ஏற்கனவே இன்டெல் பணியாற்றி வருகிறது. இந்நிலையில் ஜியோ நிறுவனத்தில் இன்டெல் செய்துள்ள முதலீட்டின் மூலம் இன்டெல் நிறுவனம் தற்போது தலைசிறந்து விளங்கும் ORAN மற்றும் OpenRAN ஆகிய இரு மென்பொருளின் உதவியுடன் ஜியோ தனது டெலிகாம் நொட்வொர்க்-ஐ அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திற்கு எளிதாக மாற்றிவிட முடியும்.\nமேலும் ORAN மற்றும் OpenRAN ஆகிய மென்பொருளும் 5ஜி தொழில்நுட்பத்திற்கான Open Source மென்பொருள்.\nகன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சிறந்து விளங்கும் இன்டெல், முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய கனவை இந்த முதலீட்டின் வாயிலாக நினைவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே இந்தியாவில் மொபைல் விற்பனை சந்தையில் LYF மொபைல் மூலம் குறிப்பிடத்தக்க அளவிலான சந்தையைப் பெற்று கலக்கி வரும் ஜியோ, இன்டெல் கூட்டணியில் லேப்டாப் அறிமுகம் செய்யவும் முடியும்.\nலேப்டாப் பிரிவில் இன்டெல் நிறுவனம் உலகளாவிய சந்தையை வைத்திருக்கும் நிலையில் இன்டெல் கூட்டணியால் ஜியோ இந்தியாவில் லேப்டாப், டேப்லெட், கேமரா ஆகியவற்றை அறிமுகம் செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக Greyhound ஆய்வறிக்கை கூறுகிறது.\nஇந்தியாவின் லேப்டாப் சந்தையில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கச் சீனாவின் சியோமி மற்றும் ஹூவாய் தயாராகி வரும் நிலையில் இன்டெல் நிறுவனத்தின் முதலீடும், முகேஷ் அம்பானியின் ஜியோவுக்குப் புதிய வாய்ப்பும் கிடைத்துள்ளது.\nஆனால் சியோமி மற்றும் ஹூவாய் லேப்டாப்-கள் தரத்திலும் சரி, விலையிலும் சரி A1. இதை எப்படி இந்தியச் சந்தையும், இந்திய மக்க���ும் பார்க்கப்போகிறார்கள் என்பது தான் இப்போதைய கேள்வி.\nநீங்க சொல்லுங்க ஜியோ லேப்டாப் வந்தால் நீங்க வாங்குவீங்களா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோவின் அடுத்த அதிரடி.. மாபெரும் நிறுவனமான இன்டெல் ரூ.1,900 கோடி முதலீடு..\nIT ஊழியர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா சொன்ன விஷயம் என்ன\nஆசியா வேண்டாம்.. அமெரிக்கா தான் பெட்டர்.. எங்களுக்கு பாதுகாப்பு தான் முக்கியம்.. அமெரிக்கா அதிரடி\nபுதிய உச்சத்தைத் தொட்ட ஆப்பிள்.. புத்தாண்டு சிறப்பு பரிசு..\nஅமெரிக்காவிற்கு அடுத்தச் செக்.. சீனா அதிரடி முடிவு..\nஇந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.\nஇண்டெல், ஏஎம்டி கணினிகளைத் தாக்கும் புதிய வைரஸ்.. பங்குகளின் விலை சரிவால் கடுப்பில் இண்டெல்..\n9,500 பேருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் இன்டெல்..\n12,000 பேர் பணிநீக்கம்: இன்டெல் நிறுவனத்தின் திடீர் முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\nபுதிய சேவையை விற்க குட்டிக்கரணம் போடும் இன்டெல் நிறுவனம்\nவாரிசு கைகளுக்கு மாறுகிறதா ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்.. முகேஷ் எடுத்த திடீர் முடிவு..\nசபாஷ் சரியான போட்டி.. ஜியோவுக்குப் போட்டியாக ஆன்லைன் பார்மஸி-யில் இறங்கும் அமேசான்..\nஐந்தாவது நாளாக சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nடாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nசீனாவின் ByteDance செய்த நல்ல காரியம் ஆனால் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/yet-another-lip-lock-netizens-criticise-vanitha-vijayakumar/articleshow/76812393.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-08-15T08:10:01Z", "digest": "sha1:RW4L5F7LHSWQEUBXU6HJXLTAUPBK3ZR7", "length": 18888, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் ���ிறப்பாக செயல்படுகிறது.\nயூடியூப் லைவில் பீட்டர் பாலுக்கு லிப் டூ லிப் முத்தம்: இது நல்லாயில்ல வனிதாக்கா\nயூடியூப் லைவில் வந்த வனிதா விஜயகுமார் தன் கணவர் பீட்டர் பாலுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது பற்றி தற்போது விமர்சிக்கப்படுகிறது.\nவனிதா விஜயகுமாருக்கு 19 வயதில் முதல் முறையாக திருமணம் நடந்தது. நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜய ஸ்ரீஹரி, ஜோவிகா ஆகிய பிள்ளைகளை பெற்றெடுத்தார். ஆகாஷுடன் விவாகரத்து ஆன பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்து ஜெய்நிதா என்கிற மகளை பெற்றெடுத்தார்.\nராஜனை பிரிந்த பிறகு தனி ஆளாக இரண்டு மகள்களையும் வளர்த்து வந்தார் வனிதா. விஜய ஸ்ரீஹரி தனக்கு அம்மா வேண்டாம் என்று கூறி அப்பாவுடன் இருக்கிறார். இந்நிலையில் வனிதாவுக்கும், பீட்டர் பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.\nதிருமணத்தின்போது வனிதா விஜயகுமாரும், பீட்டர் பாலும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது சர்ச்சையானது. மகள்கள், விருந்தினர்களுக்கு முன்பு இப்படித் தான் வெட்கமே இல்லாமல் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பதா, இது தான் தமிழ் கலாச்சாரமா என்று கேட்டு பலரும் வனிதாவை சமூக வலைதளங்களில் விளாசினார்கள்.\nஇதை பார்த்த வனிதா, கலாச்சாரத்தை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. அது என்ன வெட்கமே இல்லாமல் லிப் டூ லிப் முத்தம் என்று விமர்சிக்கிறீர்கள் அது அன்பின் வெளிப்பாடு. உங்கள் கண்களுக்கு தான் தவறாக தெரிகிறது என்றார் வனிதா. இந்நிலையில் வனிதா நேற்று இரவு தனது யூடியூப் சேனலில் லைவில் வந்து ரசிகர்கள், ரசிகைகள் கேட்ட கேள்விகுளுக்கு பதில் அளித்தார்.\nஅந்த நிகழ்ச்சியில் பலரும் கேள்விகள் கேட்பதற்கு பதில் வனிதாவை வாழ்த்தியதுடன், ஐ லவ் யூ அக்கா என்று தான் கூறினார்கள். தன் ரசிகர்கள், ரசிகைகளின் அளவு கடந்த அன்பை பார்த்து வனிதா விஜயகுமார் பூரித்துப் போனார். லைவில் வந்தவர்கள் பீட்டர் பாலை பார்க்க வேண்டும் என்று அன்பு கோரிக்கை விடுத்தார்கள். இதையடுத்து பீட்டர் பாலை கேமராவுக்கு முன்பு வரவழைத்து வனிதா விஜயகுமார் கூறியதாவது,\nபீட்டர் பால் நல்ல மனிதர். அவர் மீது எந்த தப்பும் இல்லை. எல்லாமே கூடிய சீக்கிரம் சரியாகும். கூடிய சீக்கிரம் சட்டம் பேசும். யார் வேண்டுமானாலும் என்ன வேண��டுமானும் நினைத்துக் கொள்ளுங்கள். உண்மையை யாருமே, நான் மறைக்க தயாராக இல்லை என்றார்.\nரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்த பிறகு ஸ்க்ரீனை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார். அதன் பிறகு தன் கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துவிட்டு சத்தமாக சிரித்தார். வனிதா தன் கணவருக்கு முத்தம் கொடுத்தது குறித்து தான் தற்போது சமூக வலைதளவாசிகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.\nவனிதா பற்றி சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,\nகணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது தப்பே இல்லை. ஆனால் அதை மகள்கள், மற்றவர்கள் முன்பு கொடுப்பது தான் தவறு. முத்தம் அன்பின் வெளிப்பாடு என்று நீங்கள் சொல்வதை ஏற்கிறோம். ஆனால் நீங்கள் பொசுக்கு பொசுக்குனு அனைவர் முன்பும் கணவரை முத்தமிடுவது தான் போலியாகத் தெரிகிறது.\nநான் என் கணவரை முத்தமிடுவதை பற்றி விமர்சிக்க நீங்கள் யார் என்று கேட்கிறீர்கள். அனைவர் முன்பும் முத்தமிடுவதால் தான் விமர்சனமே எழுகிறது. திருமணத்தில் சரி, ஆனால் லைவில் எதற்காக லிப் டூ லிப் முத்தம் என்று தெரிவித்துள்ளனர்.\nவனிதாவுக்கு திருமணம் நடந்ததில் இருந்து அது குறித்து தான் சமூக வலைதளங்களில் விவாதம் நடக்கிறது. காரணம் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன். வனிதாவுக்கு திருமணம் முடிந்த கையோடு பீட்டர் பால் மீது எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக ஹெலன் கூறினார்.\nமேலும் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்றும், அவர் வேலை பார்த்த இடங்களில் எல்லாம் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் ஹெலன் கூறினார். ஹெலனின் இந்த புகாரை பொய் என்று வனிதா கூறினார்.\nதன் அப்பாவுக்கு குடிப்பழக்கமும், பெண்கள் பழக்கமும் இருப்பது உண்மை என்று பீட்டர் பாலின் மகன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nVijay விஜய் மகனின் கனடா இரவுகள் விபரம் என்னிடம் இருக்கு...\nபக்கத்துல பொண்டாடிய வச்சுக்கிட்டு, இதெல்லாம் டூ மச் ஆர்...\nகாசு, பணம் இருந்து என்ன செய்ய: ரஷ்மிகாவை பார்த்து பாவப்...\nஆர்யா கூப்பிட்டால் உங்களுக்கு புத்தி எங்க போச்சு\nஉடல் எடையை குறைப்பது ஈஸி ஆனால்.. பிக் பாஸ் ஷெரினின் ஆதங்கம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவனிதா விஜயகுமார் பீட்டர் பால் கோலிவுட் Vanitha Vijayakumar Peter Paul Kollywood\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம்பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (15 ஆகஸ்ட் 2020) - கும்ப ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nடெக் நியூஸ்வாங்குனா... எல்ஜி போன் தான் வாங்குவேன் என்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nஆரோக்கியம்சுயஇன்பத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nதமிழக அரசு பணிகள்தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020, அப்ளை செய்ய மறந்திடாதீர்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு ரேட் கூடியிருக்கா, குறைஞ்சுருச்சா, ஒரு தடவை பாருங்க\nபாலிவுட்சிகிச்சைக்காக நடிப்பதை நிறுத்தும் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் 2 படத்திற்க்கு சிக்கல்\nசென்னைகாபியில் உருவான காந்தி: தேச பக்தியோடு ஒரு கின்னஸ் சாதனை\nசினிமா செய்திகள்எஸ்பிபி-யின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nகிரிக்கெட் செய்திகள்England Vs pakistan: இங்கிலாந்து பௌலர்களை கடுப்பேற்றிய பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் மற்றும் மழை\nமுக்கிய செய்��ிகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296153&Print=1", "date_download": "2020-08-15T08:56:17Z", "digest": "sha1:SVB2APNJR7L5UY5VRTCVVE6UYVWNQX4V", "length": 9612, "nlines": 213, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| தீ தடுப்பு செயல் விளக்கம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nதீ தடுப்பு செயல் விளக்கம்\nராஜபாளையம்:ராஜபாளையம் வட்டார வள மையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு தீ தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் நடந்த இதில் மாவட்ட தீ தடுப்பு நிலைய அலுவலர் முத்துபாண்டி, தீ தடுப்பு குழு அலுவலர் முருகன் தலைமை வகித்தனர். மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 60க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். கட்டடங்கள், பொருட்கள், ஆடைகளில் எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டால் தப்புவது குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. மெப்கோ கல்லூரியில் மியாவாகி மரக்கன்றுகள்\n2. செண்டுப்பூ விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n3. இருக்கன்குடி கோயில் ஆடி விழா\n5. சாத்துாரில் ஐ.டி.ஐ., கட்டடம் திறப்பு\n1. வடியாத வடிகால்; எரியாத தெருவிளக்கு : சங்கடத்தில் சாத்தூர் சர்வீஸ் ரோடு வியாபாரிகள்\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559785&Print=1", "date_download": "2020-08-15T08:20:42Z", "digest": "sha1:HCOWQ7BJDHKDU4I622RP6RFYJB7OWYDD", "length": 13447, "nlines": 110, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "செய்திகள் சில வரிகளில்...விருதுநகர்| Dinamalar\nஅருப்புக்கோட்டை: வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அருப்புக்கோட்டை அண்ணா சிலை அருகில் பா.ஜ., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர தலைவர் காளிமுத்துக்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுகுழு உறுப்பினர் ராஜேஸ்வரி, மாவட்ட செயலர் ஜெயராஜ், துணைத் தலைவர் அழகர்சாமி, சட்டசபை பொறுப்பாளர் சத்யபாலன் கலந்து கொண்டன��்.\nஸ்ரீவில்லிபுத்துார்: தமிழ்நாடு பிராமணர் சங்க ஸ்ரீவில்லிபுத்துார் கிளை தலைவர் முத்துபட்டர்\nகர்நாடகா முதல்வர் எடியூராப்பாவிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில்\nஅந்தணர்களுக்கு தனிவாரியம் அமைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த\nதங்களை அந்தணர் சமுதாயமே பெருமைகொள்கிறது. இதற்காக நன்றியை தெரிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.\nஇளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்\nவிருதுநகர்: விருதுநகர் கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது பொதுப்பிரிவினர், 18 வயது முதல் 45 வயது சிறப்பு பிரிவு வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபார, தொழில்களுக்கு ரூ.5 லட்சம், உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை 25 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படும். விரும்புவோர் www.msme.online.tn.gov.in/uyegpல் விண்ணப்பிக்கலாம். வளாக மாவட்ட தொழில் மைய மேலாளரையும் அணுகலாம், என குறிப்பிட்டுள்ளார்.\nவீடு தேடி வருது கூலி\nவிருதுநகர்: கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நுாறு நாள் வேலை தொழிலாளர்கள் வங்கி சென்று ஊதியம் பெறுவதை தவிர்க்கும் வகையில் அடுத்த 3 மாதங்களுக்கான (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) கூலித்தொகையை அவரவர் வீடுகளுக்கு வங்கி தொடர்பாளர்கள் மூலமாக நேரில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என\nமலை செல்ல மலைவாழ் மக்களுக்கு அனுமதி\nவத்திராயிருப்பு: சதுரகிரி வனப்பகுதியில் மாடுகள் மேய்ச்சலுக்கு தடை விதித்ததால்\nவாழ்வாதாரம் பாதிப்பதாக மலைவாழ் மக்கள் புகார் கூற வத்திராயிருப்பு தாலுகா\nஅலுவலகத்தில் சப்கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட வன அலுவலர் முகமது ஷாபாப், தாசில்தார்கள் ராம்தாஸ், கிருஷ்ணவேணி\nபங்கேற்றனர். மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் உணவுப்பொருட்கள் சேகரிக்க\nஅனுமதிக்கபடுவார்கள் . மாடுகள் மேய்ச்சலுக்கு தாணிப்பாறை மலையடிவாரப்பகுதியில் நிலம் ஒதுக்கி தண்ணீர் தொட்டி அமைத்து தர முடிவு செய்யபட்டது.\nசிவகாசி: சிவகாசி சித்து ராஜ புரம் ஊராட்சி மேலுாரில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறைக்குளம் உள்ளது. இப்பகுதியிலுள்ள 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. மேலும் பொதுமக்கள் துணி துவைக்க, குளிக்க பயன்படுத்தி வந்திருந்தனர். ஆனால் தற்சமயம் குளம், கோரைப்புற்கள், கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனை மூடுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்த குளத்தினை மூடாமல், அதனை துார்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nசிறுதானிய பயிருக்கு ரூ.68.49 லட்சம்\nவிருதுநகர்: கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: சிறுதானியங்களை சாப்பிடுவது மூலம் உடலில் ஊட்டசத்து அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சிறுதானிய பயிர்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை.மாவட்டத்தில் 41,100 எக்டேரில் சோளம் , கம்பு ,\nமக்காச்சோளம் , குதிரைவாலி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் சாகுபடியை அதிரிக்க ரூ.68.49 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மானிய திட்டங்களை பெற அந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.\nவிருதுநகர்: விருதுநகரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.7,500 நிவாரண நிதி வழங்க கோரி மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் முருகன் தலைமை\nவகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பாண்டி, சி.ஐ.டி.யூ., தலைவர் பாண்டி பேசினர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்ட்டது. ஒன்றிய செயலாளர்கள் முத்துவேலு, ராஜா, முத்துமாரி, சுடலை பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிளஸ் 1 மாணவர்களுக்கு புதிய பாட பிரிவுகள் அறிமுகம்\nரத்தான 10ம் வகுப்பு தேர்வுக்கு மதிப்பெண் வழங்கும் பணி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563261&Print=1", "date_download": "2020-08-15T08:49:51Z", "digest": "sha1:7PWME46ZPTTKPOTLNL423FDLZIBFPHK5", "length": 9422, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கொரோனா தாக்கம் அரசியல் தலைவர்கள் மெத்தனத்தால் அதிகரிக்கிறதா| How do world leaders' responses to coronavirus crisis\nகொரோனா தாக்கம் அரசியல் தலைவர்கள் மெத்தனத்தால் அதிகரிக்கிறதா\nவாஷிங்டன்: உலகம் முழுக்க கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். தென்கொரியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி விட்டது இது கடந்த மே முதல் தொடங்கியதாக தென்கொரிய அதிகாரி ஒருவர் கூறுகிறார். இந்தியாவில் கடந்த 8 நாட்களில் ஒரு லட்சம் புதிய கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் ஒரு நாளில் சராசரியாக ஆயிரம் பேர் கொரோனாவால் மரணமடைந்து வருகின்றனர்.\nஅமெரிக்காவில் கலிஃபோர்னியா, நியூயார்க், கெண்டகி உள்ளிட்ட பல மாகாணங்களில் மரணங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தெற்கு மற்றும் மேற்கு அமெரிக்காவில் இளம் குடிமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. உலக தலைவர்கள் பலர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் நவம்பர் மாதம் வரவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றிபெற பிரச்சாரப் பணிகளை துவங்கிவிட்டார். சமீபத்தில் அவர் ஓக்லஹோமா மாகாணத்தில் நடத்திய பிரச்சார பேரணி அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக விதிகளை பின்பற்றாமல் சமூக வலை பின்பற்றாமல் இந்தப் பேரணி நடத்தப்பட்டதாக ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியது. இதனால் அந்த மாகாணத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததாக பல தலைப்புகளில் தரப்புகளில் இருந்து புகார்கள் வந்தன. இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்கர்கள் பாதிப்புக்கு பலியாகியுள்ள நிலையில் கொரோனா மென்மேலும் பரவுவது அரசியல் தலைவர்களது மெத்தனத்தால்தான் என குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇதேபோல தென் கொரியாவின் மூன் ஜே இன் அரசு, பிரேசிலில் போல்சனாரோ அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மோடி, ஷின்சோ அபே, ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் கொரோனாவை திறம்பட சமாளித்து வந்தாலும் பல இடங்களில் அரசியல் தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக ஊரடங்கை ப��ன்பற்றாமல் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. மறுபுறம் கடுமையான ஊரடங்கை பின்பற்றுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் மக்களால் முன்வைக்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறையில் தந்தை, மகன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவு(24)\nசீனா கட்டியதை விட 10 மடங்கு பெரிய கொரோனா மருத்துவமனை தயார்(12)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/524945-science-magic.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T07:44:57Z", "digest": "sha1:4ANPIFYZUUTB6SWEI7BAVUEA5MEXW4A7", "length": 15963, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "அறிவியல் மேஜிக்: அந்தரத்தில் மிதக்கும் பந்து! | Science Magic - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஅறிவியல் மேஜிக்: அந்தரத்தில் மிதக்கும் பந்து\nபந்தை அந்தரத்தில் உங்களால் மிதக்க வைக்க முடியுமா ஒரு சோதனையைச் செய்து பார்த்துவிடுவோமா ஒரு சோதனையைச் செய்து பார்த்துவிடுவோமா\nஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்\n# ஒரு லிட்டர் பாட்டிலின் வாய்ப் பகுதியிலிருந்து சற்றுக் கீழே வரை உள்ள பகுதியைக் கத்தியைக் கொண்டு வெட்டுங்கள். மேல் பாகம் மட்டுமே தேவை. இது புனல் போலத் தெரியும்.\n# பாட்டிலின் மூடியைக் கழற்றி, அதன் நடுவில் ஆணியால் துளையைப் போடுங்கள்.\n# மூடியை பிளாஸ்டிக் பாட்டிலில் இறுக மூடிவிடுங்கள்.\n# உறிஞ்சு குழலின் வளைந்த பகுதியை மூடியில் உள்ள துளையில் நுழைத்துவிடுங்கள்.\n# பிங் பாங் பந்தைப் புனல் போன்று உள்ள பகுதியில் வைத்துவிட்டு, உறிஞ்சு குழலின் இன்னொரு முனையை வாயில் வைத்து ஊதுங்கள்.\n# நீங்கள் ஊதும்போது பந்து மேலே எழும்பி அந்தரத்தில் மிதக்கும். அது வேறு திசையை விட்டுச் செல்லாமல் அந்த இடத்திலேயே அந்தரத்தில் மிதப்பதைக் காணலாம்.\n# பந்து அந்திரத்தில் மிதக்கவும் அது வேறு திசைக்குச் செல்லாமல் இருக்கவும் என்ன காரணம்\nஇந்தச் சோதனையில் பந்து அந்தரத்தில் மிதக்க ��ெர்னோலி தத்துவமே காரணம். ஒரு வாயு அல்லது திரவம் எங்கே வேகமாகப் பாய்கிறதோ அங்கு அழுத்தம் குறையும். இதுவே பெர்னோலி தத்துவம். உறிஞ்சு குழல் வழியாகக் காற்றை ஊதும்போது, காற்றின் திசைவேகம் உறிஞ்சு குழலில் அதிகமாக இருப்பதால், பெர்னோலி தத்துவப்படி அங்கு காற்றழுத்தம் குறைந்துவிடுகிறது.\nஆனால், பந்தின் வெளிப்புறத்தில் காற்றழுத்தம் அதிகமாக இருக்கும். பந்தின் வெளிப்புறத்தில் உள்ள அதிகக் காற்றழுத்தத்தைச் சமப்படுத்த, கீழே உள்ள குறைந்த அழுத்தமுள்ள காற்றானது மேல் நோக்கிச் செல்லும். அப்படிச் செல்லும்போது பந்தை அது மிதக்க வைக்கிறது. காற்று பந்தைச் சுற்றி வேகமாகப் பரவும்போது அங்கே குறைந்த காற்றழுத்தம் உண்டாகி, பந்தை வேறு எங்கும் செல்ல விடாமல் தடுத்து மிதக்கவும் வைக்கிறது.அறிவியல் மேஜிக்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅறிவியல் மேஜிக்மிதக்கும் பந்துScience Magic\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஅறிவியல் மேஜிக்: தண்ணீரைத்தள்ளும் காற்று\nஅறிவியல் மேஜிக்: தண்ணீருக்கு வழிவிடும் காற்று\nஅறிவியல் மேஜிக்: ஐஸ் கட்டியைத் தூக்கும் உப்பு\nஅறிவியல் மேஜிக்: வளையும் தண்ணீர்\nஉடற்பயிற்சியின்போது முகக் கவசம் ஆபத்தா\nதன்னுயிர்போல் காக்கும் மனிதர்கள் நம்மிலும் உண்டு\n15 ஆகஸ்ட் 74-ம் சுதந்திர தினம்: திரையில் ஒளிர்ந்த ‘சுதந்திரம்’\nகாட்சியும் ரசைனயும்: ஸ்டைலாகப் பாம்பைப் பிடிக்கும் ரஜினி\nகரோனா விளைவு; பொதுப் போக்குவரத்துக்கு குட்பை: சைக்கிளுக்கு வந்தனம் சொல்லும் ஐரோப்பியர்கள்\n - அதிர வைக��கும் 15 உண்மைத் தகவல்கள்\nமதுரையில் 14 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல்: மாவட்ட சுகாதார துறை துணை...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து 'ரசிக்கும் பாஜக': சிவசேனா சாடல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/diesel", "date_download": "2020-08-15T09:09:11Z", "digest": "sha1:I3LRFAKGSMNGLV27UBXI4CXSVBU32ASD", "length": 6280, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "diesel", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை... இப்படியா அழிச்சாட்டியம் பண்றது - 'மான் கி பாத்' மோடிக்கு கடிதம்\nPetrol, Diesel Price: `சாதாரண மக்களுக்குப் பாதிப்பில்லை' -அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nமக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல் விலை..\nDiesel Price: `19 நாள்கள்; லிட்டருக்கு ரூ.10.63' -டெல்லியில் ரூ.80-ஐக் கடந்த டீசல் விலை\nPetrol Price:`18-வது நாளாக விலையேற்றம்’- டெல்லியில் பெட்ரோலைவிட டீசல் விலை அதிகம்\nபெட்ரோல் விலை தமிழகத்தில் ரூ.80-க்கும் அதிகம்... இது பற்றி மக்கள் கருத்து\nஎப்பதான் இறங்கும் எரிபொருள் விலை\nஇனிமேல் இதுதான் இயல்பு வாழ்க்கை\nஊரடங்கு தளர்வால் அதிகரிக்கும் போக்குவரத்து... பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா\nபெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்திய தமிழக அரசு... மக்கள் கருத்து என்ன\n130 டாலர் விற்ற கச்சா எண்ணெய் இன்று 13 டாலர்... பெட்ரோல் விலை ஏன் குறைவில்லை\nசரியும் கச்சா எண்ணெய் விலை; குறையும் பெட்ரோலியப் பொருள்களின் நுகர்வு... மத்திய அரசின் திட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayaltimes.com/", "date_download": "2020-08-15T06:57:57Z", "digest": "sha1:DR3MWQCUPH42BXLHN4JUMOUDKEHNTBIF", "length": 9784, "nlines": 112, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nகாயல்பட்டினத்தில் மே:30 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nமழலையர் போட்டிகள் மற்றும் பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nகாயல்பட்டினத்தில் மே:30 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிமற்றும் 33 கே.வி.எல்.வி மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் சனிக்கிழமை (நாளை) நடைபெற உள்ளது....\nADES குழுமம் நடத்திய மாணவிகளுக்கான கட்டுரைப் போட்ட���யின் வெற்றிபெற்றவர்கள் விபரம் வெளியீடு...\nADES குழுமம் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளின் அறிவிப்பு\nரியாத் காயல் நல மன்றத்தின் 76-வது செயற்குழு கூட்ட நிகழ்வு\nபிப்-29ல் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா\nமரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nமரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nவீ-யூனைடெட் லீக் (VUL) 2nd Edition போட்டிகள் துவங்கின\nவாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மன்றக்கூட்டம் நடைபெற்றது\nதுபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா பிரபு முஹம்மத் ஸாஹிப் நாச்சி லெப்பை அவர்கள்...\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்\nசெய்தி : மரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nஅல்லாஹூ மஹ்பிர்லஹூ வர்ஹம்ஹூ ஆமின் யாரப்பல் ஆலமீன்.\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nசெய்தி : துபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nசதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள் நேற்று (01/01/2020) இரவு 6:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள\nசெய்தி : மரண அறிவிப்பு : சதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள்...\nதுபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nமரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nபள்ளிகளுக்கிடையே மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் L.K. மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாமிடம்\nமரண அறிவிப்பு : நெய்னா தெருவைச் சேர்��்த பொறியாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் S.M.ஷெய்கு ஆலம் அவர்கள்...\nமரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-08-15T07:11:20Z", "digest": "sha1:6TUGJWOHCOSATUANVVRKWBQ2CCORZ6YX", "length": 8495, "nlines": 101, "source_domain": "www.haranprasanna.in", "title": "சிறுகதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஎன் சிறுகதை ‘வருகை’ இன்று வெளியாகியுள்ள குங்குமம் இதழில் பிரசுரமாகியுள்ளது. வெளியிட்ட குங்குமம் இதழுக்கும் படம் வரைந்த தமிழுக்கும் நன்றி.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சிறுகதை\nநான் எழுதிய சிறுகதை சிசு பாதகையில் வெளியாகியுள்ளது. பதாகைக்கு நன்றி.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சிறுகதை\nநான் எழுதிய மேல்வீடு சிறுகதை சொல்வனம்.காமில் வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சிறுகதை, சொல்வனம்\nநான் எழுதிய தொலைதல் சிறுகதை ஜெயமோகனின் தளத்தில் வெளியாகியுள்ளது. சந்தோஷமாக உள்ளது.\nகதையை வாசிக்க இங்கே செல்லவும்.\nநான் எழுதிய மற்ற கதைகளை வாசிக்க இங்கே செல்லவும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சிறுகதை\nஎனது ‘சுற்றம்’ சிறுகதை சொல்வனம் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சிறுகதை, சுற்றம், சொல்வனம்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஎன் பதிவும் கல்கி பத்திரிகையின் பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-sep09/526-2009-09-19-18-10-29", "date_download": "2020-08-15T08:03:24Z", "digest": "sha1:QAYDV2SOMNSHQTNGFG2KX3RLB3T47LXL", "length": 24372, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "நூற்றாண்டு கண்ட மார்க்சிய அறிஞர் சி.எஸ்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுதிய புத்தகம் பேசுது - செப்டம்பர் 2009\nஇறுதிவரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்த தோழர் ச.சீ. கண்ணன்\nஒரு வாசிப்பு பெருங்காதலன் தான் காதலிப்பதை நிறுத்திவிட்டான்\nபண்பாட்டுப் புரிதலுக்கு ஆற்றுப்படுத்திய நா.வானமாமலை\nஇந்திய விடுதலை வீரர் ஜீவா\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nபுதிய புத்தகம் பேசுது - செப்டம்பர் 2009\nபிரிவு: புத்தகம் பேசுது - செப்டம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 19 செப்டம்பர் 2009\nநூற்றாண்டு கண்ட மார்க்சிய அறிஞர் சி.எஸ்\nஇந்திய தேசிய இயக்கம் ஒரு வகையில் தனித்தன்மை வாய்ந்தது; வளர்ச்சிப் போக்கில் நீண்டகால மாறுதல்களைக் கண்ட பெருமை அதற்குண்டு. காந்தியடிகன் தலைமையில் பல வடிவங்கல் அவை எழுந்தன: அரசியலமைப்பு சார்ந்த இயக்கம், நிர்மாணப்பணி, செய்தி இதழ்கள் மூலம், இலக்கியங்கள் மூலம், பாடல்கள் மூலம் பிரச்சாரம். ஆயினும் அந்த மாறுதல்கள் பிரிட்டனின் நடவடிக்கைகளுக்கு ஓர் எதிர்வினை என்றே அமைந்தன. வெகு மக்கள் பெருமளவில் பங்கு பற்றிய போதுதான் தத்துவார்த்த விசாரணை தொடங்கியது; ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கூர்மை பெற்றது; மார்க்சிய, சமதர்ம, பொதுவுடைமை சக்திகள் மேடை அமைக்க முடிந்தது. அதாவது, போராட்டம் சமாதானம் போராட்டம் என வளர்ந்து, சட்டங்களுக்கு அப்பால் என விரிந்து, புதிய உத்திகளையும் போர்த்திறன்களையும் பயன்படுத்தி வெற்றிபெற்ற இயக்கம். இந்த இயக்கத்தி���் சமதர்ம சக்திகன், குறிப்பாகக் கம்யூனிஸ்டுகன் பங்கப்பு குறிப்பிடத்தக்கது.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு உரமூட்டி, உயிர்பெய்து வளர்த்தவர்கள் பலர். சென்ற நூற்றாண்டில் மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்வது இந்திய மேல்தட்டு நடுத்தட்டுக் குடும்பங்கன் கனவுகல் ஒன்று. அன்றைய வெள்ளை நிர்வாகத்துறை (ஐ.சி.எஸ்.) அதிகாரியாக வேண்டும் என அங்கு சென்றவர்களே அதிகம். ஆயினும் சிலர் வேறுபட்ட திறத்தினராக நாடு திரும்பினர். அரவிந்தர், நேதாஜி போன்றோர், ஐ.சி.எஸ். தேர்வுபெற்றும் அரசுப்பணியில் நாட்டம் கொள்ளவில்லை. அடுத்து 1930கல் இங்கிலாந்து சென்ற இந்திய மாணவர்கல் பலர் விடுதலை இயக்கப் போராகளாக, மார்க்சிஸ்டுகளாக, கம்யூனிஸ்டுகளாகச் சிறந்தனர்; தம் வாழ்நாள் முழுவதையும் மக்கள் பணியில் செலவிட்டனர். (பிரிட்டனில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்கு முன்பு Independent Labour party என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. அதில் தோழர் ரஜனி பாமி தத் பெருங்கடமை ஆற்றிவந்தார். இங்கிலாந்து வந்த இந்திய மாணவர்கல் பலரும் சக்லத்வாலா, பாமிதத் ஆகியோரால் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்க தோழர்கள் ரேணு சக்ரவர்த்தி, நிகில் சக்ரவர்த்தி, ரஜனி படேல், மொஹித் சென், ஜோதி பாசு, இசட்.ஏ. அஹமது, பி.என். ஹக்ஸார், பூபேஷ் குப்தா, என்.கே. கிருஷ்ணன், பார்வதி, மோகன் குமாரமங்கலம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, ரோமேஷ் சந்திரா.....) இவர்கல் ஒருவர்தாம் சி.எஸ். சுப்பிரமணியன். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் போற்றும் சிறந்த மாணவர்கல் ஒருவராகத் திகழ்ந்தார். ஐ.சி.எஸ். அதிகாரியாக இடம் பெற்றிருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்ட்டாகத் தமிழகம் திரும்பினார். அன்றிலிருந்து நூற்றாண்டு கண்டு இன்றுவரை சிறந்த ஒரு கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து வழிகாட்டுகிறார்.\nதமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுச் செயல்படத் தொடங்கியதும் கிளைகள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு முதன்முதலில் அமைக்கப்பட்ட கிளையின் உறுப்பினர்கல் சி.எஸ். ஒருவர். கம்யூனிஸ்ட் இயக்கம் வீறார்ந்தது, வீரத் தியாகிகளால் உருவாக்கப்பட்டது, தொடர்ந்து வளர்க்கப்படுவது. கோடானுகோடி உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒ ஊட்டுவது. மானுடத்தின் உயர் விழுமியங்களை, உயர் நெறிகளைக் காத்து வருவது. இந்த இயக்கம்தான் சி.எஸ். போன்ற தோழர்களைப் பெறமுடியும். அவர் சிறந்த ஒரு கம்யூனிஸ்ட், சிறந்த ஒரு தோழர்; புகழ்க்காதலில்கூட சிக்கிக் கொள்ளாதவர், உற்றார் உறவினரினும் ஊர்உலக மக்களை நேசிப்பவர்.\nசி.எஸ்., எழுதிக் குவிக்கவில்லை. அது நமக்குப் பேரிழப்பு. ஆயினும் அவர் தம் அறிவனுபவத்தை வாரி வழங்கத் தவறியதில்லை. நமது விடுதலை இயக்கம் பற்றி ஓரளவு முழுமையான வரலாறு வெளிவராதது பெருங்குறை என அவர் ஒருமுறை குறிப்பிட்டது நினைவில் இருக்கிறது. விடுதலைப் போரில் புரட்சிகர தேசிய இயக்கத்தின் பங்களிப்பு பற்றியும் ஆய்வுநூல்கள் அதிக அளவில் வரவில்லை என அவர் கருதுகிறார். (சிங்காரவேலர் பற்றி கே. முருகேசனுடன் இணைந்து ஆங்கிலத்தில் அவர் எழுதிய வரலாறு ஒரு பெருங்கொடை தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.) சி.எஸ். அளப்பரிய நினைவாற்றல் உடையவர். அவரைக் காணவருவோரிடம் அன்புடன், பரிவுடன் பயன்மிகு செய்திகளை உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்வார். அனுஷிலான் பற்றி, புரட்சி இயக்கங்கள் பற்றி, 1900,1918 நிகழ்வுகள் பற்றி, குதிராம், பாதுகேஷ்வர் தத்தா, பகத்சிங், ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா, வாஞ்சிநாதன், தூக்குத் தண்டனை அக்கப்பட்ட சங்கர கிருஷ்ண அய்யர், (இவரை நாம் முற்றாக மறந்துவிட்டோம்) ராஜா மஹேந்திர பிரதாப், வீரேந்திரநாதர், செண்பகராமன் பிள்ளை போன்றோர் பற்றி, அலிபூர் சதிவழக்கு, மச்சுவா பஜார் சதிவழக்கு, லாகூர் சதிவழக்கு பற்றி, 1929 இல் வைசிராயின் சிறப்பு ரயிலைத் தகர்க்கும் திட்டம்பற்றி, சிட்டகாங் புரட்சிபற்றி, ‘ஸ்வாதிநாதா’ இதழ்க் கட்டுரைகள் பற்றியெல்லாம் துல்லியமான கணிப்புடன் அவர் கூறக் கேட்க நம் நெஞ்சு விரியும், தோள் உயரும்; அவரது அந்த முன்னத்திறன் வியப்பூட்டும். உழைக்கும் வர்க்கத்திடம் காணும் சாதி மதவுணர்வுகள், நெருக்கடிகள் இல்லாத சமுதாயத்தைக் கட்டுவதில் தொழிலாவர்க்கத்தின் பங்கு, தொடர்ந்து, இடையறாது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் இன்றியமையாமை பற்றியெல்லாம் அவரது கருத்துகள் நமக்குப் பெரும் பயன் தரும்.\nமதவெறியும் மதவேறுபாடுகளும் நம் மக்களைப் பிடித்துள்ள புற்றுநோய் எனும் நிலையில் சி.எஸ். ஒருமுறை கூறியது என் மனதில் ஆழப் பதிந்துள்ளது. அப்போது கல்பனா ஜோஷி (கல்பனா தத்தா) சென்னை வந்திருந்தது பற்றி அவரிடம் கூறினேன். உடனே சட்டகிராம் (சிட்டகாங்) பகுதியில் இளைஞர்கள் நிகழ்த்திய வீரப் போராட்டங்கள் பற்றியும் அங்கு 1930 முதல் முஸ்லிம்கள் தோளோடு தோள் நின்று களம் கண்டது பற்றியும் சி.எஸ். விவரித்தார். அதே முஸ்லிம்கள் இன்று அன்னியப்பட்டு நிற்பது ஏன் என நாம் சிந்தித்தோமா எனக்கேட்டார்.\nசென்ற நூற்றாண்டின் அறுபதுகன் தொடக்க நாட்கள். பிற்பகல் வேளை. அன்றைய ‘ஜனசக்தி’ இதழின் வெளியூர்ப் பதிப்புப்பணி முடிந்தது. ஆர்.எச். நாதன், ஆர்.கே. கண்ணன், கே. முருகேசன், ஏ.எம். கோதண்டராமன், மாயாண்டி பாரதி, கே, ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பௌத்தம் கூறும் ‘தசசீலம்’ பற்றி உரையாடல் எழுந்தது. அத்தகைய பத்துச் சீலங்களை இன்றைய நடப்பில் பின்பற்றி ஒழுக முடியுமா, இந்தச் சிகரெட் புகைப்பதைக்கூட விடமுடியவில்லையே என ஆர்.எச். நாதன் கேட்டார். “முடியும். நம்மிடையே ஒரு சீலர் வாழ்கிறார்’’ என முருகேசன் கூறினார். “சி.எஸ். ஐத்தானே குறிப்பிடுகிறீர்கள்’’ எனப் பாரதி வினவ, “அவர் பௌத்தர் அல்லர். கம்யூனிஸ்ட்’’ எனப் பாரதி வினவ, “அவர் பௌத்தர் அல்லர். கம்யூனிஸ்ட்’’ எனக் கண்ணன் வழக்கமான புன்முறுவலுடன் மெதுவான குரலில் சொன்னார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_36.html", "date_download": "2020-08-15T07:42:07Z", "digest": "sha1:OH6CVB4S6TL5TPWKLEMXGIE52CNBE7PQ", "length": 38096, "nlines": 733, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: கொக்கென்று நினைத்தாயோ...!", "raw_content": "\n சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (விளையாட்டு விமர்சகர்) உள்ளூர் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் போது, “இந்த ஆட்டம் போடுகிறீர்களே, வாருங்கள் வெளிநாட்டுக்கு உங்களை குப்புறத்தள்ளும் உதை காத்திருக்கிறது” என்று நையாண்டி செய்தவர்கள் முகத்தில் சாதாரண கரியை அல்ல நிலக்கரியை அரைத்துக் குழைத்து முகத்தில் பூசி இருக்கிறது இந்திய அணி. இந்திய அணி வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் இரண்டு தொடரில் வெற்றி ஒரு தொடரில் சமம் என்கிற வெ���்றிக் கொடியை ஆழமாக நாட்டி இருப்பது வெறும் விந்திய சாதனை அல்ல. இமயத்தையே தொட்ட சாதனை. விமர்சனக் கணைகளை எதிர் கொண்டு மவுனம் சாதித்த இந்திய அணி தன் செயலால், சாதனையால் விமர்சகர்களுக்கு சுடச்சுட பதில் அளித்து இருக்கிறது. குல்தீப் யாதவ் இல்லை என்றால் என்ன கேதர் ஜாதவ் உள்ளே வருகிறார். வெற்றிக்கு தன் பங்கையும் சிறப்பாகச் செய்கிறார். ராகுல் இல்லாவிட்டால் என்ன உடனே தமிழ்நாட்டிலிருந்து விஜய்சங்கர் வரவழைக்கப்படுகிறார். இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஆடாத சாஹல் வாய்ப்பு வந்த போது தன் இருப்பை சக்தியுடன் வெளிப்படுத்துகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆறு விக்கெட்டுகள் என்பது எளிதான காரியமல்ல. டோனிக்கு வயதாகி விட்டது ‘ஹெலிகாப்டர் அடிகளை மறந்துவிட்டார்’, ‘தடாலடியாக’ ஆடக்கூடியவர் இப்போது வட்டார வழக்கில் சொல்வதென்றால் ‘தடவுகிறார்’. ஐந்து தடவைகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து இறுதியில் 87 ரன்கள் சேர்த்து அவர்தான் வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். குல்தீப்புக்கு பதிலாக உள்ளே வந்த கேதர் ஜாதவ், டோனிக்கு துணை நின்றுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1000 ரன்கள் சேர்த்த நான்காவது வீரர் டோனி. இந்தத் தொடரில் அதிக ரன்கள் சேர்த்தவர்களில் டோனிக்கு இரண்டாவது இடம். ஆடும் இடத்தைவிட்டு பல தப்படிகள் முன்வந்து எதிரணியின் வேகப் பந்துவீச்சை பிஞ்ச் லாவகமாக சமாளித்து ஆடுவதை கவனித்த டோனி, புவனேஷ்வர்குமாரிடம் ஏதோ ஒரு சூத்திரத்தை சொல்லிவிட்டு வருகிறார். அடுத்த பந்தில் பிஞ்ச் ‘அவுட்’. இதை அனுபவத்தின் அனுகூலம் என்கிறார்கள். அது டோனியிடம் நிறைய இருக்கிறது. அணியில் கோலி உள்பட இன்னார்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. மரம் சாய்ந்தால் யாராவது ஒருவர் வலுவாக முளைத்து வந்துவிடுகிறார். சச்சின், டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமணன், கங்குலி, யுவராஜ் சிங் இன்னும் இது போன்ற ஜாம்பவான்கள் உரிய வயதை அடைந்தபின் ஒருவரை அடுத்து ஒருவர் ஓய்வு பெற்று வெளியேற கருமேகங்கள் அணியைச் சூழ்ந்தன. இன்றைய நிலை என்ன. கோலி, புஜாரா, ரோகித், தவான், ரஹானே, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்த பிரித்வி ஷா, ஹனுமான் விஹாரி, மயங்க், சுப்மான் உள்பட எத்தனை எத்தனை இளம் வீரர்கள் இந்திய அணியின��� கதவை ஓங்கித் தட்டிய வண்ணம் காத்திருக்கிறார்கள். ஒரு டட்டு பட்கரைத் தவிர வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்கிற நிலை இருந்தது. இன்று ஏகப் பட்ட வேகப்பந்து வீச்சாளர்களை கையில் வைத்துக் கொண்டு யாரை களமிறக்குவது என்பது ஒரு பிரச்சினையாக மாறி இருக்கிறது என்று கூடச் சொல்லலாம். போட்டி ஆட்டங்களில் இந்திய அணியை எதிர்கொள்ளும் அணிகள் தாங்கள் வெற்றி பெற என்ன வழி என்பதைப்பற்றி சிந்திப்பது இல்லை. இந்திய அணியை எப்படி தோற்கடிக்கலாம் என்பது பற்றி திட்டமிடுவதிலேயே காலத்தை வீணடிக்கிறார்கள். எந்தச்சூழ்நிலை என்றாலும் கடைசிப் பந்து வீசப்படும் வரை இந்தியஅணியை எழுதித் தள்ளி விட முடியாது. இப்போது நடந்து முடிந்த ஆட்டமும் அதற்கு ஒரு சாட்சி. ஓர் அனுபவஸ்தர் சொன்னார், “இந்திய அணியில் பளபளக்கும் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்பதை விட துணிச்சலுடன் எந்தச் சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் திறமை வாய்ந்த செயல் வீரர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை”. முன்பெல்லாம் அணியில் தானாகவே இடம் பெற்று விடக்கூடிய ஆட்டக்காரர்கள் இருந்தார்கள் ஆனால் இப்போது கோலி நீங்கலாக அத்தனை வீரர்களும் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராடும் நிலையிலேயே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆரோக்கியமான போட்டி இருக்கிறது. இத்தகைய வலுவான அணியின் உலகக் கோப்பை வெற்றிவாய்ப்புகள் எப்படி. கோலி, புஜாரா, ரோகித், தவான், ரஹானே, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்த பிரித்வி ஷா, ஹனுமான் விஹாரி, மயங்க், சுப்மான் உள்பட எத்தனை எத்தனை இளம் வீரர்கள் இந்திய அணியின் கதவை ஓங்கித் தட்டிய வண்ணம் காத்திருக்கிறார்கள். ஒரு டட்டு பட்கரைத் தவிர வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்கிற நிலை இருந்தது. இன்று ஏகப் பட்ட வேகப்பந்து வீச்சாளர்களை கையில் வைத்துக் கொண்டு யாரை களமிறக்குவது என்பது ஒரு பிரச்சினையாக மாறி இருக்கிறது என்று கூடச் சொல்லலாம். போட்டி ஆட்டங்களில் இந்திய அணியை எதிர்கொள்ளும் அணிகள் தாங்கள் வெற்றி பெற என்ன வழி என்பதைப்பற்றி சிந்திப்பது இல்லை. இந்திய அணியை எப்படி தோற்கடிக்கலாம் என்பது பற்றி திட்டமிடுவதிலேயே காலத்தை வீணடிக்கிறார்கள். எந்தச்சூழ்நிலை என்றாலும் கடைசிப் பந்து வீசப்படும் வரை இந்த���யஅணியை எழுதித் தள்ளி விட முடியாது. இப்போது நடந்து முடிந்த ஆட்டமும் அதற்கு ஒரு சாட்சி. ஓர் அனுபவஸ்தர் சொன்னார், “இந்திய அணியில் பளபளக்கும் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்பதை விட துணிச்சலுடன் எந்தச் சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் திறமை வாய்ந்த செயல் வீரர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை”. முன்பெல்லாம் அணியில் தானாகவே இடம் பெற்று விடக்கூடிய ஆட்டக்காரர்கள் இருந்தார்கள் ஆனால் இப்போது கோலி நீங்கலாக அத்தனை வீரர்களும் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராடும் நிலையிலேயே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆரோக்கியமான போட்டி இருக்கிறது. இத்தகைய வலுவான அணியின் உலகக் கோப்பை வெற்றிவாய்ப்புகள் எப்படி\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nவேர்ட்டில் டாகுமெண்ட் டேட்டாவை வகைப்படுத்துவது எப்படி\nடாகுமெண்ட் டேட்டா வகைப்படுத்தல் : வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே , வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (s...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/news/2716/view", "date_download": "2020-08-15T07:31:40Z", "digest": "sha1:RECVS4GFDBEE3SUSGCMDSWU77QEO2SGP", "length": 12731, "nlines": 158, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - இத்தாலி 4-வது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை வென்றது - (9-7-2006)", "raw_content": "\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்கணக்கான பக்தர்கள்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்\nஇத்தாலி 4-வது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை வென்றது - (9-7-2006)\nஇத்தாலி 4-வது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை வென்றது - (9-7-2006)\n2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, பிரான்சை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. 32 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி- பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது.\n2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, பிரான்சை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. 32 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.\nஇதன் இறுதிப்போட்டியில் இத்தாலி- பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்ப��்டது. இதிலும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது.\nஇதில் இத்தாலி 5-3 என்ற கணக்கில் வென்று உலககோப்பையை 4-வது முறையாக கைப்பற்றியது.\nஇந்தத் தொடரின் சிறந்த கோல்கீப்பராக இத்தாலியைச் சேர்ந்த பபோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸ் தங்க ஷுவைப் பெற்றார்.\nஇதற்கு முன் இத்தாலி 1934, 1938 மற்றும் 1982-ம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை கைப்பற்றியிருந்தது.\nஅலாஸ்காவில் மிகப்பெரும் சுனாமி: 524..\nதோல்வியில் முடிந்த திம்பு பேச்சுவார..\nபிரான்சிடம் இருந்து அல்ஜீரியா விடுத..\nடயானா பிறந்த தினம்: ஜூலை 1- 1961\nமரைனர்-4 விண்கலம் முதன்முதலாக செவ்வ..\nஅலாஸ்காவில் மிகப்பெரும் சுனாமி: 524 மீட்டர் உயரம்..\nதோல்வியில் முடிந்த திம்பு பேச்சுவார்த்தைகள்\nபிரான்சிடம் இருந்து அல்ஜீரியா விடுதலைப் பெற்றது\nஇலங்கை: காத்தான்குடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1..\nடயானா பிறந்த தினம்: ஜூலை 1- 1961\nமரைனர்-4 விண்கலம் முதன்முதலாக செவ்வாய் கிரணத்தை அர..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அ..\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன்..\n23 கொரோனா நோயாளிகளுடன் கொழும்பில் தரையிறங்கிய விமா..\nஎனது விருப்பு வாக்குகளை மீள எண்ண நான் இணங்குகின்றே..\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என்ன\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://a1tamilnews.com/anti-hindi-imposition-protests-in-13th-century/", "date_download": "2020-08-15T07:25:32Z", "digest": "sha1:FA5D36AZL775ICMO3IYOP554GAR2OPVC", "length": 22301, "nlines": 224, "source_domain": "a1tamilnews.com", "title": "13ம் நூற்றாண்டிலேயே இந்தியை விரட்டிய தமிழகம்? - A1 Tamil News", "raw_content": "\n13ம் நூற்றாண்டிலேயே இந்தியை விரட்டிய தமிழகம்\n அசத்தும் அமெரிக்க தமிழ்ப் பெண் வயலின் ஸ்ரீ\n சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் \n கொரோனா காலத்திலும் அந்நிய முதலீடு\nஅமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை\nதித்திக்கும் சுவை தரும் பாசிப்பருப்பு பாயாசம்\nஇனி சானிடைசருக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசீக்கிரமாக எழுந்து வா பாலு உனக்காகக் காத்திருக்கிறேன்\nநிசப்த வெளியில் ஓர் நிசப்த யுத்தம்\nஇந்தி படிக்க விடாமல் தமிழருவி மணியனையும் சாலமன் பாப்பையாவையும் யார் தடுத்தார்கள்\nஇ-பாஸ் முறையை முற்றிலும் நீக்குங்கள்\nசென்னையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று\nசுற்றுச்சூழல் சட்ட திருத்த வரைவு கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா\nதாயின் வயிற்றில் இருந்த மகளிடம் பேசிய பாசக்காரத் தந்தை கவிஞர் நா. முத்துக்குமார்\nஇதை விட்டு விட்டால் தமிழும் வாழும்\nமுன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளரா\nஉடன் பிறப்புகள்.. ஒத்தைக் குழந்தை போதுமா\nகாபி, டீயில் சர்க்கரைக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா\nகொரோனா காலத்திலும் கண்டிப்பாக நடக்கனும் கிராமச���ை கூட்டம்\nவிநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்குத் தடை தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 2.07 கோடி\nமாற்றுத் திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை\nவரி செலுத்துபவர்களை கவுரவிக்க புதிய திட்டம் இன்று மோடியால் தொடக்கம்\nஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி 4அடுக்கு பாதுகாப்பு\nதிருத்தணியில் எளிமையாக நடத்தப்பட்ட ஆடிகிருத்திகை தெப்பத் திருவிழா\nசென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டி\n13ம் நூற்றாண்டிலேயே இந்தியை விரட்டிய தமிழகம்\nஇந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 13ம் நூற்றாண்டிலேயே தொடங்கியிருக்கலாம் - தொல்லியல் வல்லுனர் சாந்தலிங்கம்\nin இலக்கியம், தமிழ்நாடு, முக்கியச் செய்திகள் - 1\nமதுரை: தமிழகத்தில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் 13ம் நூற்றாண்டிலேயே இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் வல்லுனர் சாந்தலிங்கம் கூறியுள்ளார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குனர் சாந்தலிங்கம் 3 பேர் குழுவுடன் வந்திருந்தார்.\nநேரில் ஆய்வு செய்த பின் அவர் கூறும் போது, “13ம் நூற்றாண்டுகளில் வட மாநிலங்களிலிருந்து இந்தி மொழி தமிழகத்தில் நுழைய முயன்ற போது, தற்போது உள்ள எதிர்ப்பு போலவே அப்போதும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.\nமீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கடந்த 800 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்கிறோம். கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களை ஆவணப்படுத்தி ஆறு மாதங்களுக்குள் புத்தகமாக வெளியிட உள்ளோம்,” என்று தொல்லியல் வல்லுனர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.\n1937ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக பதவியேற்ற ராஜாஜி, பள்ளிகளில் இந்தியை கட்டாயப்பாடமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. மறைமலை அடிகளார், பாவேந்தர் பாரதிதாசன், கி.ஆ.பெ.விசுவநாதம், பெரியார் போன்ற தமிழ் அறிஞர்களும் தலைவர்களும் இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தாளமுத்து, நடராசன் ஆகிய இருவரும் போலீஸ் காவலில் உயிர் துறந்தனர். சட்டம் திரும���பப் பெறப் பட்டது\n1965லும் தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. 70 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயரிழந்ததாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. அப்போதைய பிரதமர் நேரு தலையிட்டு மாநில மொழிகள் நீடிக்கும் என்று உறுதி மொழி தந்தார்.\nதற்போது தொல்லியல் வல்லுனர் சாந்தலிங்கம் 13ம் நூற்றாண்டிலேயே இந்திக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கலாம் என்று கூறியிருப்பது ஆச்சரியமூட்டும் தகவலாகும். மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதாரங்கள் ஏதும் வெளிவருமா என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.\n6 மாத காலத்திற்குள் வெளிவரும் சாந்தலிங்கத்தின் மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுகளின் ஆய்வுப் புத்தகத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம்.\nTags: hindi impositionMadurai Meenakshi Amman Templeஇந்தித் திணிப்புகல்வெட்டுகள்மீனாட்சி அம்மன் கோவில்\n74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் வளாகத்தில் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி,...\n சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் \nஇன்று காலை 8.45 மணிக்கு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூவர்ண தேசியக் கொடியை அவர் ஏற்றி வைத்தார். இந்தியாவின் 74 வது சுதந்திர...\nபின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டு எம்.ஜி.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடைய...\nஇந்தி படிக்க விடாமல் தமிழருவி மணியனையும் சாலமன் பாப்பையாவையும் யார் தடுத்தார்கள்\nஹிந்தியை படித்திருந்தால் இன்னமும் நன்றாக முன்னேறி இருப்போம் என தமிழ் அருவி மணியன் , சாலமன் பாப்பையா போன்ற ஆளுமைகளே பேசத் தொடங்கி இருகிறார்கள். பொது மக்களும்...\nஇ-பாஸ் முறையை முற்றிலும் நீக்குங்கள்\nகொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் அவசர தேவைகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக இ-பாஸ் முறையை அமல் படுத்தியது தமிழக அரசு....\nசென்னையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று\nசென்னையில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nதாயின் வயிற்றில் இருந்த மகளிடம் பேசிய பாசக்காரத் தந்தை கவிஞர் நா. முத்துக்குமார்\nஒரு சிலரை மட்டும் பார்த்தவுடன் நீண்ட நாள் பழக்கம் உள்ளவர் போல், அவர் மீது உடனடியாக ஒரு வித அக்கறையும் தோன்றும். அப்படிப் பட்டவர்கள் வாழ்நாள் நண்பர்களாக...\nஎன் வாழ்வில், கவிதை படிக்கும் போதும் பாடல்கேட்கும்போதும் மட்டுமே உள்ளம் உயிர் கொண்டது போலிருக்கும். திரைப்பாடல்கள் கேட்கும் பொழுது பாடலின்பொருளையும், புதுப்புது வார்த்தைக் கையாடல்களையும் எண்ணி வியப்புடன் பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச்சொல்லித் திரிந்த என்னை மயக்குறச் செய்த கற்பனை, வார்த்தைப்பயன்பாடு, எளிமை எனப் பல்வேறு வகையிலும்தனிப்பெரும் ஆளுமையாய் இருந்தவர் கவிஞர். நா.முத்துக்குமார். புகழின் உச்சத்தில் இருந்த கவிஞரின் அறிமுகமும், அருகாமையும் கிடைக்கப் பெற்றது, தாய்மொழி தமிழ் எனக்குத் தந்த கொடை. அவரது கவிதைளைப் போலவே...\nஇதை விட்டு விட்டால் தமிழும் வாழும்\nஎப்போதும் உலக நாடுகளில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிலேயே பணிபுரிவதால், ஆங்கிலேமே துணை, ஆனால் அவ்வப்போது இந்திய வர்த்தகத்தின் பக்கமும் பணி வரும்போது, ஐடி கம்பெனியில் இருந்தாலும் வம்படியாய்...\nமுன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளரா\nகொரோனா காலத்தில், மனைவியின் உடல்நலம் கருதி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அடைபட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசியலில் மூத்த தலைவர் தமிழருவி மணியன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://a1tamilnews.com/upsets-over-birth-of-fourth-girl-gujarat-man-kills-3-other-daughters/", "date_download": "2020-08-15T07:22:00Z", "digest": "sha1:S5JAFX64OQ3EDFEPNTC22LAXQZFH7TKQ", "length": 18262, "nlines": 219, "source_domain": "a1tamilnews.com", "title": "நான்காவதும் பெண் குழந்தை! அனைத்து குழந்தைகளையும் கொன்று தந்தையும் தற்கொலை!! - A1 Tamil News", "raw_content": "\n அனைத்து குழந்தைகளையும் கொன்று தந்தையும் தற்கொலை\n அசத்தும் அமெரிக்க தமிழ்ப் பெண் வயலின் ஸ்ரீ\n சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் \n கொரோனா காலத்திலும் அந்நிய முதலீடு\nஅமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை\nதித்திக்கும் சுவை தரும் பாசிப்பருப்பு பாயாசம்\nஇனி சானிடைசருக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசீக்கிரமாக எழுந்து வா பாலு உனக்காகக் காத்திருக்கிறேன்\nநிசப்த வெளியில் ஓர் நிசப்த யுத்தம்\nஇந்தி படிக்க விடாமல் தமிழருவி மணியனையும் சாலமன் பாப்பையாவையும் யார் தடுத்தார்கள்\nஇ-பாஸ் முறையை முற்றிலும் நீக்குங்கள்\nசென்னையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று\nசுற்றுச்சூழல் சட்ட திருத்த வரைவு கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா\nதாயின் வயிற்றில் இருந்த மகளிடம் பேசிய பாசக்காரத் தந்தை கவிஞர் நா. முத்துக்குமார்\nஇதை விட்டு விட்டால் தமிழும் வாழும்\nமுன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளரா\nஉடன் பிறப்புகள்.. ஒத்தைக் குழந்தை போதுமா\nகாபி, டீயில் சர்க்கரைக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா\nகொரோனா காலத்திலும் கண்டிப்பாக நடக்கனும் கிராமசபை கூட்டம்\nவிநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்குத் தடை தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 2.07 கோடி\nமாற்றுத் திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை\nவரி செலுத்துபவர்களை கவுரவிக்க புதிய திட்டம் இன்று மோடியால் தொடக்கம்\nஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி 4அடுக்கு பாதுகாப்பு\nதிருத்தணியில் எளிமையாக நடத்தப்பட்ட ஆடிகிருத்திகை தெப்பத் திருவிழா\nசென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டி\n அனைத்து குழந்தைகளையும் கொன்று தந்தையும் தற்கொலை\nகுஜராத்தில் நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் விரக்கியடைந்த தந்தை மூன்று குழந்தைகைள கிணற்றில் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.\nஜுனாகத் மாவட்டத்தில் உள்ள கம்பாலியா என்ற பகுதியில் வசிக்கும் ராசிங் என்பவருக்கு மூன்று பெண் குழந்தைகள். நான்காவது முறையாக கர்ப்பமான அவரது மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.\nபொருளாதாரத்தில் நழிவடைந்திருந்த ராசிக், தனக்கு நான்காவதும் பெண் குழந்தை பிறந்ததால் மனவருத்தத்தில் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், ராசிக்கின் ��னைவி பிறந்த குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்த போது தனது வீட்டுக்கு வந்த ராசிக் அங்கிருந்த கிணற்றில் மூன்று பெண் குழந்தைகளையும் தள்ளிவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஅமெரிக்கர்களிடம் 1.5 லட்சம் டாலர்கள் அபேஸ் மாணவர் விசாவில் சென்ற இந்தியர் இப்போது சிறையில்\nஅமெரிக்காவி நூதன முறையில் அமெரிக்கர்களை ஏமாற்றி ஒரு லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் மோசடி செய்த கும்பலுக்கு உடந்தையாக இருந்த இந்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில்...\nடெக்சாஸில் அமெரிக்க இந்திய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மர்ம மரணம் திருட்டுக்காக கொலையா\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் மாநகரப் பகுதியில் அமெரிக்க இந்திய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மர்மமான முறையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார். டல்லாஸ் மாநகரப் பகுதியின் ப்ளேனோ நகரில் வசித்து...\nட்ரம்பின் கொரோனா நிவாரணத் திட்டம் 5.5 மில்லியன் டாலர்கள் ஆட்டையைப் போட்ட அமெரிக்க இந்தியர் கைது\nஅமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு முடக்கத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, 40 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ட்ரில்லியன்டாலர்களை பல்வேறு நிவாரணத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்தனர்....\n நடிகர் ஷாம் திடீர் கைது\nதமிழ் சினிமாவில் தனக்கென தனியிடத்தை உருவாக்கி இருப்பவர் நடிகர் ஷாம். இவர் 12 பி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது இயற்கை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை,...\nதற்கொலை செய்து கொண்ட தமிழக இளைஞர்\nதாராபுரம் சின்னரௌதன்பாலையத்தைச் சேர்ந்த 37 வயது ராம்குமார் என்பவர் முகநூலில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில் தான் வாழ்க்கையினால் சலிப்படைந்ததாக எழுதியுள்ளார். இவர்...\nகந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய’ யூடியூப் சேனல் நிர்வாகிக்கு 15 நாள் சிறை\nநாடு முழுவதும் கொரோனா பரவி வரும் வேளையில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப்பில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டது. பலரும்...\nதிமுக எம்.எல்.ஏ இதயவர்மன் வீட்டில் சிக்கிய துப்பாக்கி குண்டுகள், வெடிமருந்துகள் தயாரிக்கும் எந்திரம் \nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ப��்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ளது செங்காடு என்ற கிராமம்....\n வங்கியில் ரூ 10 லட்சத்தை அலேக்காக தூக்கிச் சென்ற 10 வயது சிறுவன் \nநாடு முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் நீமுஜ் என்ற மாவட்டத்திலுள்ள ஜாவத் பகுதியில், கூட்டுறவு வங்கி செயல்பட்டு...\nமணல் கொள்ளையரை விரட்டிய விவசாயி\nதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளிலும் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக ஊராட்சி தலைவர்கள் தாலுகா அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர். அந்த ஒன்றியத்தில் சித்துவார்பட்டி...\nசாத்தான்குளத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்முறையில் படுகொலை\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் வியாபாரிகள் போலீஸ் காவலில் மரணமடைந்த சம்பவத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கும் நிலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4232-muppal-amaintha-thiran", "date_download": "2020-08-15T07:51:19Z", "digest": "sha1:LVARM7JFFRXHD247LPYZ2O7NK2PYWU7H", "length": 9067, "nlines": 52, "source_domain": "ilakkiyam.com", "title": "முப்பால் அமைந்த திறன்", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\nதிருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று முப்பாலாக வகுத்துச் செய்தது ஏன் இந்த வினாவுக்குப் பலர் விடையளித்துள்ளனர். பெரும்பாலோர் மரபுவழிச் சிந்தனை, பழக்க வழிப்பட்ட சிந்தனை (Conventional thinking – Habitual thinking) நோக்கிலேயே காரணங்கள் காட்டியுள்ளனர். ஆனால், அவை அறிவியல் ஆய்வின் முன்னிற்குமா என்பது ஐயம்.\nதிருவள்ளுவர் நூல் செய்யத் தொடங்கும் பொழுது எல்லோரையும் போலத்தான் நினைத்து அறத்துப்பாலை மட்டுமே செய்ய எண்ணினார். அறத்துப்பாலை இயற்றி முடிக்கும் பொழுது நூல் \"ஊழிய\"லில் வந்து முடிந்தது. ஊழியல் முடிந்தவுடன் திருவள்ளுவர் சிந்ததிக்கின்றார்; ஆழமாகச் சிந்ததிக்கின்றார்; வாழவேண்டிய மானுடத்தை ஊழைக்காரணங் காட்டி நடுத்தெருவில் முட்டுச் சந்தியில் நிறுத்தி விட்டுப் போகத் திருவள்ளுவர் விரும்பவில்லை.\nஆதலால் ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலுடையதாக மானுடத்தை ஆக்க விரும்புகின்றார். ஊழை எதிர்த்துப் போராடுதல் எளிது அன்று. அதற்குரிய கருவி, காரணங்களை மானுடம் பெற்றாக வேண்டும். இந்த நோக்கத்தில்தான் பொருட்பாலைத் திருவள்ளுவர் இயற்றுகின்றார்.\nஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலை, கல்வி, கேள்வி, அறிவறிந்த ஆள்வினையுடைமை முதலிய கருவிகளை நாம் பெறத்தக்க வகையில் பொருட்பால் இயங்குகிறது. மேலும் ஊழை எதிர்த்துப் போராடும் களத்தில் போராடத்தக்க உறவினர்களையும் துணைகளையும் கூட்டுவிக்க முயற்சி செய்கிறார்; பொருட்பாலை இயக்கிச் செல்லும் திருவள்ளுவர் சமுதாயத்தில் முரண்பாடுகளையே சந்திக்கின்றார் பெரியோரைத் தேடிப் போகின்றார் சிறியோரே வந்து சேர்கின்றனர். நல்நட்பை நாடிச் செல்கின்றார் ஆனால், கிடைத்ததோ தீ நட்பு ஆனால், கிடைத்ததோ தீ நட்பு செங்கோன்மையைத் தேடிப் போகின்றார் இந்த அவல நிலை திருவள்ளுவரைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால் பொருட்பால் முடிவில் ஆற்றாமை மீதூர மானுடத்தைத் திட்டுகிறார்.\n\"ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஒர் நோய்\"\n\"சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற் கொல்லப் பயன்படும் கீழ்\"\n ஆதலால், திருவள்ளுவருக்கு அன்று வாழ்ந்த மானுடத்தின் மீது கட்டுக்கடங்காத கோபம் மீண்டும் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்திக்கின்றார்\nஅந்த ஆழ்ந்த சிந்தனையின் வடிவு, இன்பத்துப்பால் செய்ய முற்பட்டது இன்பத்துபாலின் நிகழ்வுகளை இல்லறவியலிலும் திருவள்ளுவர் கூறியிருந்தும் மீண்டும் இன்பத்துப்பால் செய்யமுற்பட்டதேன் இன்பத்துபாலின் நிகழ்வுகளை இல்லறவியலிலும் திருவள்ளுவர் கூறியிருந்தும் மீண்டும் இன்பத்துப்பால் செய்யமுற்பட்டதேன் இல்லறவியலிலும் கூறியவை இல்லற வாழ்வின் செயல் முறைகள் இல்லறவியலிலும் கூறியவை இல்லற வாழ்வின் செயல் முறைகள் கோட்பாடுகள் காமத்துப்பாலில் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம் காமம் சார்ந்த வாழ்க்கை அருமையானது காமம் சார்ந்த வாழ்க்கை அருமையானது பொறுப்புகள் மிகுதியும் உடையது காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வ���ற்றிபெற இயலும்\n\"மலரினும் மெல்லிது காமம் சிலரதன்\nஎன்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறந்தானே அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையாக இரண்டு பகுதிகளாக இயக்கினார்.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/thulam-to-meenam-horoscope-predictions-pqk5fz", "date_download": "2020-08-15T08:24:56Z", "digest": "sha1:NTJYCYTJVYVSU7J7VBZBZCUUW3CQHXFL", "length": 9459, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...!", "raw_content": "\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...\nகுடும்பத்தில் மகிழ்ச்சி வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். உங்களுடைய கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள்.\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...\nகுடும்பத்தில் மகிழ்ச்சி வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். உங்களுடைய கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள்.\nபுதியவர்கள் அறிமுகமாவார்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் எல்லாம் வந்து சேரும். வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டிய முக்கிய திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வீர்கள்.\nகுடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவபூர்வமாகவும் இரக்கமாகவும் பேசக்கூடிய நபராக நீங்கள் விளங்குவீர்கள்.\nஉங்களுடைய வேலைச்சுமையால் சோர்வாக காணப்படும் நாளிது. அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. உடல்நிலையில் அக்கறை காண்பிப்பது நல்லது.\nவீண் அலைச்சலும் திடீர் பயணங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. செலவுகள் அதிகரிக்கக் கூடும் பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.\nஉங்களுடைய வருமானம் திடீரென உயரும் எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும்\nகொரோனாவை எதிர்த்து போராடும்... 9 எதிர்ப்பு சக்தி நிறைத்த உணவுகள்..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந���தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-delhi-vip-cause-stalin-high-blood-pressure-q6gsst", "date_download": "2020-08-15T08:45:13Z", "digest": "sha1:YI772LIKENDYSB3L6LBECMXGO43J5NZK", "length": 15949, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலினை ரத்தம் கொதிக்க வைத்த டெல்லி புள்ளி! கழக ரகசியங்களை லீக் செய்கிறார்?: அறிவாலய அக்கப்போர். | Dmk Delhi vip cause Stalin high blood pressure", "raw_content": "\nஸ்டாலினை ரத்தம் கொதிக்க வைத்த டெல்லி புள்ளி கழக ரகசியங்களை லீக் செய்கிறார் கழக ரகசியங்களை லீக் செய்கிறார்\n என்று ஆங்கிலத்தில் நாகரிகமாக () அழைக்கப்படும் ’கிசுகிசு’க்களுக்கு இணையான மசாலா இந்த உலகில் எதுவுமெ இல்லை) அழைக்கப்படும் ’கிசுகிசு’க்களுக்கு இணையான மசாலா இந்த உலகில் எதுவுமெ இல்லை எனலாம். அதிலும் சினிமாத்துறையினர் மற்றும் அ���சியல்வாதிகளைப் பற்றிய கிசுகிசுக்கள் என்றால் எத்தனை பக்கங்கள் எழுதினாலும் ஸ்க்ரோல் டவுன் செஞ்சு செஞ்சு படிக்கத் தூண்டுவது இயற்கை.\n என்று ஆங்கிலத்தில் நாகரிகமாக () அழைக்கப்படும் ’கிசுகிசு’க்களுக்கு இணையான மசாலா இந்த உலகில் எதுவுமெ இல்லை) அழைக்கப்படும் ’கிசுகிசு’க்களுக்கு இணையான மசாலா இந்த உலகில் எதுவுமெ இல்லை எனலாம். அதிலும் சினிமாத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளைப் பற்றிய கிசுகிசுக்கள் என்றால் எத்தனை பக்கங்கள் எழுதினாலும் ஸ்க்ரோல் டவுன் செஞ்சு செஞ்சு படிக்கத் தூண்டுவது இயற்கை.\nஅப்படி வெறித்தனமாக கிசுகிசுக்களை விரும்பும் மிகப்பெரிய நல் இதயங்களுக்காகவே இந்த கட்டுரை.....\nதி.மு.க.வை கடந்த சில நாட்களாக தாறுமாறாக கலக்கிக் கொண்டிருக்கிறது ஒரு பஞ்சாயத்து. அது, அக்கட்சியின் டெல்லி முக்கியஸ்தர் ஒருவர் அநியாயத்துக்கு ’தாமரை பாசம்’ காட்டுவதைப் பற்றியதுதான். கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த விவகாரம் என்கிறார்கள். தலைவர் வரைக்கும் போய், அவரும் ஒரு விசாரணை குழுவை போடும் முடிவில் இருந்தாராம். ஆனால் அதற்குள் கழகத்தின் இரு எம்.எல்.ஏ.க்களின் மரணத்தால் அம்முடிவானது தள்ளிப் போயிருக்கிறது.\nதாமரை பாசத்தில் உருகி மருகும் அந்த மனிதர் யார் அப்படி என்ன செய்கிறார் என்று, இந்த விபரத்தை அறிந்த அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேட்டபோது....\n”ஆக்சுவலா அவரு தி.மு.க.வின் சீனியர் புள்ளிதான். ஓரளவு விபரமான மனுஷன். இவரால கட்சி என்ன புண்ணியத்தை அடைஞ்சுதோ தெரியலை, கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக மனுஷனை முக்கிய பதவிகளிலேயே வெச்சிருக்காங்க.\nஅந்த கட்சிக்காக ஒரு மாமாங்கமா நாயா உழைச்சுட்டு இருக்கிற பலர் ஒரு மாங்காவை கூட வாங்கிட வழியில்லாம ஏழ்மையில கிடக்கிறாங்க. ஆனால், இவரோ செமத்தியா சொத்துக்களை சேர்த்துக் குவிச்சிருக்கார். ’ஒருவருக்கு ஒரு பதவி’ன்னு அடிக்கடி நியாயம் பேசும் தலைமை. ஆனால் இவரோட குடும்பத்தை கொஞ்சம் எட்டிப் பார்த்தால் கட்சியிலும், தேர்தல் மூலமாகவும் இவர் தரப்பு பெற்று வெச்சிருக்கிற அதிகாரங்கள் கண்ணை உறுத்தும். ஆனால் இதை சுட்டிக்காட்டவோ, தட்டிக்கேட்கவோ அல்லது தட்டிப் பறிக்கவோ யாருக்கும் தைரியமுமில்லை, தைரியம் உள்ளவங்களோட முதுகிலும் ஓவர் அழுக்கு இருக்கிறதாலே அவங்களும் முன்வர்றதில்லை.\nடெல்லியில் கோலோச்சும் இந்த மனுஷன், இப்பல்லாம் அடிக்கடி மத்தியமைச்சர்கள் சிலரை சந்திக்கும் தகவலானது டெல்லியில் தி.மு.க. தலைவர் தனக்காக வைத்திருக்கும் தனியார் உளவு நிறுவனங்கள் மூலமாக வந்திருக்குது. ஏன் அப்படி சந்திக்கிறார் என்று அவர் கேட்டதற்கு ‘கடல் தாண்டி தனக்கு இருக்கும் பெரிய முதலீடுகளை காப்பாத்திக்கவும், அதுல இருக்கிற சின்னச்சின்ன சிக்கல்களை தீர்த்துக்கவும்தான் இப்படி அதிகார மையங்களை அடிக்கடி சந்திச்சு கோரிக்கை வைக்கிறாராம் மனுஷன். ஆனா இதுவரைக்கும் அவருக்கு எந்த வகையிலும் உதவுறோம்னோ, பிரச்னைகளை சரி பண்ணி விடுறோம்னோ எந்த உறுதிமொழியையும் டெல்லி லாபி தரவேயில்லையாம்.\nஇந்த தகவலை தளபதிட்ட உளவு நிறுவன நபர்கள் சொன்னதும், ’தனக்கு உதவுறதுக்கு பிரதியுபகாரமா இவரு என்ன பண்ணுவார்’ என்று கேட்க, ‘கட்சி ரகசியங்களை அங்கே சொல்லிட வாய்ப்பு இருக்குது.’ என்று பதில் வந்ததாம்.\nரத்தம் கொதிச்சிருக்கிறார் தளபதி. துக்க விஷயங்கள் முடிந்ததும், விசாரணை நடத்தப்படும். சந்திப்பு குற்றச்சாட்டுக்களை அவர் ஒப்புக்கிட்டா, கூடிய சீக்கிரம் அவர் பெரியளவில் டம்மியாக்கப்படலாம்னு அவங்க கட்சிக்குள்ளேயே பேசிக்கிறாங்க.\nமுன்னாள், இந்நாள் தலைவர்கள் அவரை ரொம்ப நம்புனாங்க, ஆனால் வேலையை காட்டிட்டார். பாலுன்னு நினைச்சால் அவரென்னவோ பால்டாயிலா இருக்காரேன்னு பொங்குறாங்க அந்த கட்சிக்காரங்க.” என்று முடிக்கிறார்கள்.\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nஒருபக்கம் ரூ.4.56 லட்சம் கோடி கடன்... இன்னொரு பக்கம் கமிஷனுக்காக திட்டங்கள்.. அதிமுக அரசு மீது ஸ்டாலின் ஆவேசம்\nதுரைமுருகன் இருநிலையில் உள்ளார்... உதயநிதி தலையீட்டால் திண்டாடப்போகுது திமுக... அடித்து சொல்லும் கு.க.செல்வம்\nஇந்து கடவுளை இழிவுபடுத்தியதால் பேரிடி... திமுக-ஐபேக் இடையே உச்சக்கட்ட மோதல்... விழிபிதுங்கும் மு.க.ஸ்டாலின்..\nபழமைவாதிகளை ஓரங்கட்டுங்க... இடஒதுக்கீட்டை நிறைவேற்றுங்க... மோடி அரசுக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nபாஜக உற்பத்தி செய்யும் பொய்கள் இந்தியாவுக்கு ஆபத்தானவை... பதறும் உதயநிதி ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/premalatha-vijayakanth-attack-dmk-prn515", "date_download": "2020-08-15T08:59:56Z", "digest": "sha1:QEZBARX4JZ36DI3A6CNDE76D7XSNQRG7", "length": 14642, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காமெடி பீஸு பிரேமலதா நீ வாயை மூடு..! ஹீரோவை வில்லன் தான் எதிர்க்கணும்...! மோசமாய் விமர்சிக்கும் திமுக..!", "raw_content": "\nகாமெடி பீஸு பிரேமலதா நீ வாயை மூடு.. ஹீரோவை வில்லன் தான் எதிர்க்கணும்... ஹீரோவை வில்லன் தான் எதிர்க்கணும்...\n என்பது பொதுவான விமர்சனம். அரசியல் செல்வாக்கு இருக்குதோ, இல்லையோ, தன்னையும் தைரியசாலின்னு காட்டிக் கொள்ள, ஏதாவது விமர்சன கருத்தை அள்ளிவிட்டு கெத்துக் காட்ட முயல்வதே அக்கட்சியின் பிறவிக் குணம்.\n என்பது பொதுவான விமர்சனம். அரசியல் செல்வாக்கு இருக்குதோ, இல்லையோ, தன்னையும் தைரியசாலின்னு காட்டிக் கொள்ள, ஏதாவது விமர்சன கருத்தை அள்ளிவிட்டு கெத்துக் காட��ட முயல்வதே அக்கட்சியின் பிறவிக் குணம்.\nஅரசியலில் விஜயகாந்த் பஞ்ச் டயலாக் பேசியபோது எதிர்கட்சிகள் பதறின. ஆனால் அவருக்குப் பின் பிரேமலதா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் இப்படி பேசும்போது, பதில் தாக்குதல் நடத்தி அவர்களைப் பஞ்சராக்குகின்றார்கள். அந்த வகையில் இப்போது தி.மு.க.விடம் வாயைக் கொடுத்து வகையாக வாங்கிக் கட்டியிருக்கிறார் பிரேமலதா. அதாவது நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்திட, கூட்டணி உறுப்பினர் எனும் முறையில் விஜயகாந்த் தரப்பை அழைத்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒரேயொரு நாள் மாலையில் சில வீதிகளை சுற்றியதிலேயே விஜயகாந்த் ஓவர் டல்லாகிவிட்டார். எனவே வழக்கம்போல் பிரேமலதாவே கிளம்பினார்.\nஉடனே அ.தி.மு.க.வினரோ “நீங்க வர்றதெல்லாம் ஓ.கே. ஆனால் ‘குட்கா விஜயபாஸ்கர் புல்வாமா தாக்குதலை நடத்திய மோடி புல்வாமா தாக்குதலை நடத்திய மோடி’ன்னு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துல உளறிக் கொட்டின மாதிரி இப்பவும் பேசி, எங்களுக்கு சிக்கலை உண்டாக்கிடாதீங்க.” என்று கடும் கண்டிஷன் போட்டே, பிரசார ரூட் மேட்டை கொடுத்தனர். பிரசாரத்தில் மைக் பிடித்த பிரேமலதா ரொம்ப கவனமாக வார்த்தைகளை விட்டார். அதேவேளையில் ஸ்டாலினை ஒரு பிடி பிடித்தவர்...”எங்கள் கூட்டணி இருக்கும் வரையில் எந்த காலத்திலும் தி.மு.க. எனும் கட்சி ஆட்சி கட்டிலில் அமர முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துதான் நடக்கும்.” என்று வெளுத்துவிட்டார்.\n’அப்பாடா எதையும் உளறி வெச்சு, நமக்கு ஏழரையை இந்தம்மா கூட்டல’ என்று அ.தி.மு.க.வினர் நிம்மதியாகினர். ஆனால் தேவையில்லாமல் ஸ்டாலினை சீண்டியதால் தி.மு.க.வினர் செம்ம டென்ஷனாகி “மீசை முளைக்காத வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் தளபதி. கல்யாணமான புதிதில் எமெர்ஜென்ஸியில் சிறைக்கு போயி ரத்தம் சிந்தியவர். உள்ளாட்சி துறைக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தவர். இன்னும் சொல்லிட்டே போகலாம். தமிழகம் முழுமையையும் நடந்தே அளந்துட்டு இருக்கிற மனுஷன். இன்னும் சொல்லிட்டே போகலாம்.\nஅவரைப் பத்தி பேச உங்களுக்கு என்ன அருகதை, தகுதி இருக்குது தேர்தலுக்கு தேர்தல் கட்சியின் மானத்தை ஏலம் விட்டு, அதிக விலைக்கு எடுக்கிற கட���சிக்காக கூவுற அரசியல் வியாபாரி நீ தேர்தலுக்கு தேர்தல் கட்சியின் மானத்தை ஏலம் விட்டு, அதிக விலைக்கு எடுக்கிற கட்சிக்காக கூவுற அரசியல் வியாபாரி நீ எங்க தளபதியை பத்தி பேசுறீங்களா. ஜெயலலிதா புண்ணியத்துல 2011 தேர்தல்ல எதிர்கட்சி அந்தஸ்தை பிடிச்ச உங்க கட்சிக்கு இப்ப சம்பிரதாயத்துக்கு கூட ஒரு எம்.எல்.ஏ. இல்லை. மக்கள் உங்களை அசிங்கப்படுத்தி, வாஷ் - அவுட் பண்ணி அனுப்பியிருக்காங்க. ஆனா நீங்கல்லாம் வாங்குன காசுக்காக எங்க தளபதிக்கு எதிரா கூவுறீங்களா எங்க தளபதியை பத்தி பேசுறீங்களா. ஜெயலலிதா புண்ணியத்துல 2011 தேர்தல்ல எதிர்கட்சி அந்தஸ்தை பிடிச்ச உங்க கட்சிக்கு இப்ப சம்பிரதாயத்துக்கு கூட ஒரு எம்.எல்.ஏ. இல்லை. மக்கள் உங்களை அசிங்கப்படுத்தி, வாஷ் - அவுட் பண்ணி அனுப்பியிருக்காங்க. ஆனா நீங்கல்லாம் வாங்குன காசுக்காக எங்க தளபதிக்கு எதிரா கூவுறீங்களா ஹீரோவுக்கு எதிரா வில்லன் அ.தி.மு.க. வேணும்னா பஞ்ச் டயலாக் பேசட்டும், காமெடி பீஸு நீங்களெல்லாம் வாயை மூடிட்டு உட்கார்ந்திருக்கணும்.” என்று தங்களின் இணைய தள பக்கங்களில் வெளுத்தெடுக்கின்றனர். கேப்டன் எந்திரிச்சு வாங்க ஹீரோவுக்கு எதிரா வில்லன் அ.தி.மு.க. வேணும்னா பஞ்ச் டயலாக் பேசட்டும், காமெடி பீஸு நீங்களெல்லாம் வாயை மூடிட்டு உட்கார்ந்திருக்கணும்.” என்று தங்களின் இணைய தள பக்கங்களில் வெளுத்தெடுக்கின்றனர். கேப்டன் எந்திரிச்சு வாங்க\nஒருபக்கம் ரூ.4.56 லட்சம் கோடி கடன்... இன்னொரு பக்கம் கமிஷனுக்காக திட்டங்கள்.. அதிமுக அரசு மீது ஸ்டாலின் ஆவேசம்\nதுரைமுருகன் இருநிலையில் உள்ளார்... உதயநிதி தலையீட்டால் திண்டாடப்போகுது திமுக... அடித்து சொல்லும் கு.க.செல்வம்\nஇந்து கடவுளை இழிவுபடுத்தியதால் பேரிடி... திமுக-ஐபேக் இடையே உச்சக்கட்ட மோதல்... விழிபிதுங்கும் மு.க.ஸ்டாலின்..\nபழமைவாதிகளை ஓரங்கட்டுங்க... இடஒதுக்கீட்டை நிறைவேற்றுங்க... மோடி அரசுக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nபாஜக உற்பத்தி செய்யும் பொய்கள் இந்தியாவுக்கு ஆபத்தானவை... பதறும் உதயநிதி ஸ்டாலின்..\nதிமுக எம்எல்ஏ கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்... மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ���புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nகீர்த்தி சுரேஷின் 'குட்லக்' டீஸருக்காக இணைந்த 3 டாப் ஹீரோக்கள்..\nரஜினியே விலகி ஓடு... உனக்கு அது செட் ஆகாது... அடங்காத மீரா மிதுன்..\nஉலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருக்கு எடப்பாடியார் விருது வழங்கினார்: முதலமைச்சர் அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/06/03084316/1575552/India-in-G7-Summit-China-opposition-to-Trumps-idea.vpf", "date_download": "2020-08-15T07:52:58Z", "digest": "sha1:4EIYL4XFXCV53PEVLG2IEN6ZZ6T6DMMJ", "length": 7119, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India in G7 Summit China opposition to Trump's idea", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜி-7 நாடுகள் அமைப்பில் இந்தியா: டிரம்ப் யோசனைக்கு சீனா எதிர்ப்பு\nஜி-7 நாடுகள் அமைப்பில் இந்தியா உள்பட 4 நாடுகளை சேர்க்கும் டிரம்ப் யோசனைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஜி-7 நாடுகள் எனப்படும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் உள்ளன. இதன் தலைமை பொறுப்பில் அமெரிக்கா இருக்கிறது.\nஇதற்கிடையே, இந்த அமைப்பை ஜி-11 நாடுகள் என்ற அளவுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்றும், இந்தியா, ரஷியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய 4 நாடுகளை சேர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.\nஇந்த யோசனைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:-\nசர்வதேச அமைப்புகள், மாநாடுகள் போன்றவை உலக அமைதியையும், வளர்ச்சியையும் மேம்படுத்தும்வகையில், நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று சீனா கருதுகிறது.\nசீனாவுக்கு எதிராக ஒரு வட்டம் போட முயன்றால், அது தோல்வியில் முடிவடையும். அது வரவேற்பை பெறாது.\nமேலும், சீனாவின் நட்பு நாடான ரஷியாவை சேர்க்கும் டிரம்பின் யோசனையும் சீனாவுக்கு கவலை ஏற்படுத்தி உள்ளது. ரஷியாவை சேர்ப்பதற்கு இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nகமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி பிரச்சினை எழுப்பும் டிரம்ப்\nஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா\nஇந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் சுதந்திர தின வாழ்த்து\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.60 லட்சத்தை கடந்தது\nஇஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான் கடும் கண்டனம்\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க டிரம்ப் விருப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namvazhvu.org/political-corner", "date_download": "2020-08-15T06:54:00Z", "digest": "sha1:PUDMN54WB4M2RU6ESU56PGYLDQ6HOPBH", "length": 11447, "nlines": 178, "source_domain": "www.namvazhvu.org", "title": "Namvazhvu", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nஇல்லங்களே ஆலயம் - இளைஞர் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு AUGUST 02, 2020\nஇல்லங்களே ஆலயம் - பொதுக்கால 17 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nஇல்லங்களே ஆலயம் - பொதுக்கால 17 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nFREE E-Book பெருந்தொற்றுக்குப்பின் வாழ்வு – திருத்தந்தை பிரான்சிஸ்\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 16 -ம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபண்ணை ஆதிக்க உறவுகள் நிலவும் இந்தியச் சூழலில், நாடாளு மன்ற அரசியல் என்பது, அதை வலுப்படுத்தவே வந்திருப்பதால், வாக்காளர்கள் பண்ணையடிமைத் தன்மையோடு இருப்பதால், \"பிரபலமானவர்கள்\" எளிதில், அரசியல் Read More\nநெனச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு\n2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்து, முடிவுகள் வந்து, மோடி பிரதமர் பதவியேற்று, 17 வது நாடாளுமனறம் கூடிவிட்��து. இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் என்ன Read More\nReporter முனைவர் பொ.செ.பாண்டியன் --\nஇந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும் என்று ஸ்டாலினும் மற்ற எதிர் கட்சிக்காரர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ‘விரைவில்’ என்பதற்கு என்ன பொருள் Read More\nஒற்றைத் தேசமும் ஒரே தேர்தலும்\nReporter முனைவர் இ. தேவசகாயம் --\nபுதிய நாடாளுமன்றம் கூடுவதற்கு முன் கூட்டப்பட்ட எதிர்க்கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களிடம் பேசிய பிரதமர் மோடி “ஒரு தேசம் (டீநே சூயவiடிn) ஒரு தேர்தல் (டீநே ஞடிடட) என்ற Read More\nவகுப்புவாதம் எப்படி வெற்றி பெறுகிறது\nReporter முனைவர் இ. தேவசகாயம் --\nசுதந்திரம் பெற்ற இந்தியா சனநாயகத்தை தன் அரசியல் விழுமியமாக ஏற்றுக்கொள்கிறது. சனநாயகம் உள்ளடக்கும் சமத்துவம், சமயச்சார்பின்மை, இறையாண்மை என்பன சனநாயக அரசின் அடிப்படை கூறுகளாகி அரசியல் சாசன Read More\nReporter முனைவர் பொ.செ. பாண்டியன் --\nஒருவழியாகத் தேர்தல் திருவிழா நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் ஆணையம் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திவிட்டதாகச் சொல்லிக் கொள்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், Read More\nReporter முனைவர் இ.தேவசகாயம் --\n“மோடி எனும் மனிதர் இந்தியப் பன்முகப் பண்பிற்கும், ஏற்றுக் கொள்ளும் மனோபாங் கிற்கும், சனநாயகப் பண்பிற்கும் முற்றிலும் எதிரானவர். பிரதமராக கொஞ்சம் கூட பொருத்த மற்றவர். இவர் உளரீதியாக Read More\nபிரதமர் கனவில் காணாமல் போன எதிர் க(h)ட்சிகள்\nReporter வி.ஜி.ஏ. ஆல்பர்ட் --\nமோடியை வீட்டுக்கு அனுப்புவது என்ற ஒரே ஒரு செயல் திட்டத்தை மட்டுமே முன்வைத்து எதிர் கட்சிகள் 17வது மக்களவைத் தேர்தலை சந்தித்தன. எல்லாருக்குமே தெரிந்திருந்த போதிலும், அவரை Read More\nஇந்தியாவில் மீண்டும் சனநாயக ஆட்சி\nReporter அருட்தந்தை ம. டைட்டஸ் மோகன் --\n‘இவ்விடம் அரசியல் பேசக்கூடாது’ என்று என் சிறுவயது பருவத்தில் தேநீர் கடைகளில், முடி திருத்தும் கடைகளில் எழுதிப் போட்டிருப்பார்கள். அதிகாலையிலே டீ அருந்தி இரண்டொரு அரசியல் விமர்சனங்களை உதிர்த்த Read More\nஇல்லங்களே ஆலயம் - இளைஞர் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு AUGUST 02, 2020\nஇல்லங்களே ஆலயம் - பொதுக்கால 17 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nFREE E-Book பெருந்தொற்றுக்குப்பின் வாழ்வு – திருத்தந்தை பிரான்சிஸ்\nஇல��லங்களில் ஆலயம் - பொதுக்கால 16 -ம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nகொரோனாவால் உயிரிழந்த முதல் தமிழக அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ருஸ் (Fr. Paschal Petrus)\nஇதுவும் கடந்து போகும் புனித வெள்ளி சிலுவைப்பாதை\nஇல்லங்களில் பாஸ்கா - PRAYER E-Book for HOLY WEEK - நம் வாழ்வு\nதிருத்தந்தையின் மே வணக்க மாத செபமாலையும் செபங்களும் Marian (May) Devotions - நம் வாழ்வு- FLIPBOOK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=56911", "date_download": "2020-08-15T07:59:18Z", "digest": "sha1:BSS4H4JVAKFA6YTDTPOHGHVPQGOEYAEQ", "length": 23951, "nlines": 147, "source_domain": "www.ottrancheithi.com", "title": "கமல்ஹாசன் கலந்துகொண்ட விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ இசை வெயிளியீடு விழா… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nகமல்ஹாசன் கலந்துகொண்ட விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ இசை வெயிளியீடு விழா…\nராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nவிழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில்,\n“விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி” என்றார் நாராயணன்.\nஎடிட்டர் ப்ரவீன் கே.எல். பேசியதாவது,\n“சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற படத்தில வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது சந்தோஷமா இருக்கு. இந்தப்படம் பேப்பரில் என்ன இருந்ததோ அதை அப்படியே எடுத்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்” என பேசினார் பிரவீன் கே.எல்.\n“கமல் சாருக்கு நன்றி. ராஜேஷ் எனக்கு மிக நல்ல ரோலை கொடுத்திருக்கிறார். சியான் விக்ரம் அவர்களோட பணியாற்றியது லவ்லி அனுபவம்” என்றார்.\n“என்ன பேசுவதென்றே தெரியவில்லை. முதலில் கமல் சாருக்கு நன்றி. விக்ரம் சாரை ப���ரிய ஹீரோ என்பதால் சூட்டிங் போகும்போது ஒருமாதிரி நினைத்துப் போனேன். ஆனால் அவர் மிக உயர்ந்தவர். இயக்குநர் ராஜேஷ் சார் எத்தனை டேக் போனாலும் எனக்குச் சப்போர்ட் பண்ணினார்” என்றார் அபி.\nநடிகை அக்ஷ்ரா ஹாசன் பேசியதாவது,\n“அப்பாவுக்கு பெரிய நன்றி. எனக்குப் பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ராஜேஷ் சார் பெரிய சவாலான ரோலை கொடுத்தார். ரொம்ப நன்றி” என்றார்.\nஇசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது,\n“இது என்னோட 25-வது படம். என் 24 படங்களுக்கும் கமல் சாரோட பங்களிப்பு இருந்திருக்கு. விக்ரம் சார் நடிக்கும் போது எங்கு எந்த வாத்தியத்தை இசைக்க வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு பெர்பெஜ்ஷன் ஆக்டர் அவர்.அவர் படத்திற்கு ரீ ரிங்காடிங் பண்றது ரொம்ப இண்டர்ஸ்டிங்காக இருந்தது. ராஜேஷ் உள்பட அனைவருக்கும் நன்றி” என்றார் ஜிப்ரான்.\nஇயக்குநர் ராஜேஷ் M.செல்வா பேசியதாவது,\n“ராஜ்கமல் பிலிம்ல இரண்டு படம் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். தூங்காவனம் படம் வரும்போது பத்திரிகையாளர்கள் எனக்கு நிறைய தைரியம் கொடுத்தார்கள். என் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் நல்லா வந்திடும் என்பது தெரியும். ஆனாலும் ஒரு பயம் இருந்தது. விக்ரம் சார் இங்கு எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் செட்டிலும் இருப்பார். காலையில் 9 மணிக்கு சூட்டிங் என்றால் சரியாக வந்துவிடுவார். அதிகநேரம் சூட்டிங் நடந்தால் கமல்சார் திட்டுவார். ஒரு தயாரிப்பாளரா அவர் சந்தோசம் தான் படணும். ஆனால் அவர் அப்படியில்ல. இந்தப்படம் கமல் சார் எனக்காகவே தயாரித்தார். இந்தப்படத்தில் வேறு இசை அமைப்பாளரைப் போட்டிருந்தாலும் ஜிப்ரான் வந்து எனக்கி உதவி செய்திருப்பார். அக்ஷரா ஹாசன் அபி நடிக்க இருந்ததால் ஒரு பக்கா வொர்க்ஷாப் வைக்கலாம் என்று நினைத்தோம். அது சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளர் ரவீந்தரன் சார் ராஜ்கமல் பிலிமஸோட படம் பண்றோம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லுவார். சியான் விக்ரம் சாரோட வொர்க் பண்ணும் போது என் நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். அவருக்குப் பிடித்து விட்டால் நம்மை குழந்தை மாதிரிப் பார்த்துக்கொள்வார் என்றார்கள். சொன்னது போலவே என்னை குழந்தைப் போலவே பார்த்துக்கொண்டார். நிறைய முறை அவர் எனக்��ு சாப்பாடு ஊட்டி கூட விட்டிருக்கிறார். ஏன் இந்தப்படத்தில் அக்ஷரா நடிக்கிறார் என்று பலரும் கேட்டார்கள். இதற்கான பதில் படம் பார்த்தால் தெரியும். கமல் சாருக்கு மறுபடியும் நன்றி. ஏன் என்றால் என் வீட்டில் என்னை நம்புகிறதை விட கமல் சார் என்னை நம்புகிறார்” என் நீண்ட உரையாற்றினார் இயக்குனர் ராஜேஷ் M.செல்வா.\nதயாரிப்பாளர் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் பேசியதாவது,\n,பத்மஸ்ரீ கமல் சாருக்குப் பெரிய நன்றி. ராஜ்கமல் இண்டர்நேஷனல் கம்பெனியோட படம் பண்றது எனக்குப் பெரிய பாக்கியமா இருக்கு. இந்தப்படத்தில் எல்லா அம்சமும் இருக்கிறது. அபி அக்ஷராஹாசன் நடிப்பு ரொம்ப சிறப்பா இருக்கு. இந்தப்படத்தில் விக்ரம் சார் செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார். படத்தில் ஹாலிவுட் ஹீரோ போல நடித்திருக்கிறார் ” என்றார் ரவீந்தரன்.\n“ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேசன். இந்தப்படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்டர்ஸ்ரிங்கான கேரக்டர் பண்ணிஇருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். படத்தை ரீ ரிங்காடிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்கார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப்படத்தில் இன்னொரு நடிகர். அழகா நடிக்கச் சொல்லித் தருவார். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள்.ஆனால் இநத்ப்படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப்படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்” என்றார்.\n“ராஜ்கமல் நிறுவனத்தை துவங்கும் போது அக்ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம். இந்தக் கம்பெனியை ராஜ்கமல் என்று தான் வைத்தோம். ஆனால் அனந்து தான் இண்டர்நேஷனல் என்பதைச் சேர்த்தார். என்னோட முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் ஊபர் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவை கொண்டு வர வேண்டும் என்றுதான் துவங்க்கியுள்ளாம். விக்ரம் சியான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகி விட்டதே என்று கவலைப் பட்டிருக்கேன். சேது இன்னும் பல காலத்திற்கே முன்பே வந்திருக்க வேண்டும். கடாரம் கொண்டான் படத்தை நான் பார்த்தேன். கலைஞன் ஆவதற்கு முன்பாகவே நான் ரசிகன். படத்தை மிகவும் என்சாய் பண்ணிப் பார்த்தேன். ஒருபடத்திற்கு எல்லாமே அமையாது. ராஜ்கமலின் கடாரம் கொண்டான் படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம். இனி சியான் விக்ரமை கே.கே விக்ரம் என்று அழைப்பார்கள். வியாபார ரீதியாக படத்திற்கு என்ன லாபம் வருமோ அது வரும். நான் படப்பிடிப்பு நடக்கும் போது எந்தப்பதட்டமும் இல்லாமல் இருந்தேன். அதற்கான காரணம் இயக்குநர் ராஜேஷ். நிச்சயமாக இந்தப்படம் இன்னொரு நகர்வுக்கு அழைத்துச் செல்லும். ராஜ்கமல் நிறுவனம் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு கடாரம் கொண்டான் படமும் ஒரு காரணமாக இருக்கும். ஜுலை 19-ஆம் தேதி சந்தோசமான நாள். அன்று கடாரம் கொண்டான் வெளியாகிறது. மற்ற நடிகர்களை நடிக்க விட்டு அழகுப் பார்ப்பதில் தான் ஒரு நடிகனின் சிறப்பு இருக்கிறது. திருவிளையாடல் படத்தில் நடிகர் சிவாஜி நாகேஷை நடிக்கவிட்டு ரசித்துக் கொண்டிருப்பார். ரசிகர்கள் நல்லபடத்த்தை கொண்டாட வேண்டும். விக்ரம் சொன்னார் இங்கிலிஷ் படம் போல இருக்கும் என்றார். அப்படி சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்..நிஜமாகவே இது ஆங்கிலப்படம் போலதான். இங்கு எல்லோரையும் வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது” என்றார் கமல்ஹாசன்.\nஒற்றன் துரை சொல்லும் ராட்சசி திரை விமர்சனம்…\nகளவாணி 2’ல் எதார்த்தமாக நடித்துள்ள புதுமுகம்.\nமுன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்ற நாயகி இப்போது மீண்டும் தமிழில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரவேசிக்கிறார்\nடிமான்டி காலனி இயக்குனருடன் இணையும் இசை புயல்…\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக��கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/7398-", "date_download": "2020-08-15T09:07:44Z", "digest": "sha1:LVNXZ2QFXHUKW4OLTFHU6EJKZWI6GIBY", "length": 8448, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: தி.மு.க. அறிவிப்பு | DMK announces protest rallies against power tariff hike", "raw_content": "\nமின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: தி.மு.க. அறிவிப்பு\nமின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: தி.மு.க. அறிவிப்பு\nமின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: தி.மு.க. அறிவிப்பு\nசென்னை:மின்கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 15 ம் தேதியன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி என்.சிவா, எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில்,\"அ.தி.மு.க. அரசு பால்விலை, பஸ் கட்டணம் ஆகியவற்றை தொடர்ந்து ஏப்ரல் 1 ம் தேதி முதல் மின்கட்டணத்தை 37 சதவீதம் அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.\nஇதை கண்டித்து 9 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 15 ம் தேதி தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.\nதென்சென்னையில் நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, துரைமுருகன் ஆகியோரும், வாலாஜாபாத்தில் பொதுச்செயலாளர் அன்பழகனும், மதுரையில் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்கிறார்கள்.\nதிருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் பொன்முடி, துறையூர் துரைப்பாண்டியன் ஆகியோரும், தாம்பரம் கூட்டத்தில் எ.வ.வேலு, நெல்லை கவுதமன் ஆகியோரும், திருத்தணியில் டாக்டர் காஞ்சனா கமலநாதன், ரொக்கையா மாலிக் ஆகியோரும், திருவொற்றியூரில் சங்கரி நாராயணன், த��ருவாரூர் துரைச்செல்வம் ஆகியோரும், மாதவரத்தில் நடிகர் வாகை சந்திரசேகர், கே.ஆர்.வேலுத்தங்கம் ஆகியோரும், செங்கல்பட்டில் நடிகர் குமரிமுத்து, தீக்கனல் கருணாநிதி ஆகியோரும், மதுராந்தகத்தில் கவிஞர் வேழவேந்தன், ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கட்ராமன் ஆகியோரும், கும்மிடிப்பூண்டியில் வழக்கறிஞர் என்.ஜோதி, சித்திரமுகி சத்தியவாணிமுத்து ஆகியோரும் பங்கேற்கிறார்கள்\" எனக் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/international/37503-", "date_download": "2020-08-15T08:28:52Z", "digest": "sha1:IZ542J4EHYMAC3CFXXSFGQHMHJ4EF3W2", "length": 8485, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "பாகிஸ்தானில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போட்டோ கிராபர் பலி! | In Pakistan, the protest march, police photographer was shot in the crossfire caused a stir.", "raw_content": "\nபாகிஸ்தானில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போட்டோ கிராபர் பலி\nபாகிஸ்தானில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போட்டோ கிராபர் பலி\nபாகிஸ்தானில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போட்டோ கிராபர் பலி\nகராச்சி: பாகிஸ்தானில் நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போட்டோகிராபர் சுட்டு கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியாகும் `சார்லி ஹெப்டோ` இதழ் நபிகள் நாயகம் குறித்து கேலி சித்திரங்களை வெளியிட்டு வந்தது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துன. இதனையடுத்து சென்ற மாதம் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது 2 தீவிரவாதிகள் நடத்திய ஆயுத தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டில் இயங்கும் அல்கய்தா அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.\nஇந்நிலையில், தீவிரவாதிகளின் தக்குதலைக் கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டன தீர்மானம் கொண்டு வந்தார். பிரதமர் நவாஸ் ஷெரீப் கொண்டு வந்த கண்டன தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கராச்சியில் பிரெஞ்சு தூதரகம் முன்பு ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் மாணவர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை பிரெஞ்சு பத்திரிகையின் பாகிஸ்தான் புகைப்படக்காரர் ஆசீப் ஹசன் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்து கொண்டிருந்தனர்.\nஅப்போது தீடிரென ஆர்ப்பாட்டத்தில��� கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப் படுத்த போலீசார் தடியடி நடத்தியும் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் அணியினர், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினார்கள்.\nஅப்போது பிரெஞ்சு பத்திரிக்கை போட்டோ கிராபர் ஆசீப் ஹசன் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து, பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2020/07/28/mdu-1660/", "date_download": "2020-08-15T08:28:38Z", "digest": "sha1:NLRH53FT7ZEJI2RXPNT2JE6YEQXPHWAA", "length": 11427, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்\nJuly 28, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் மாவட்ட செயலாளர் மணிகண்டபிரபு பொதுச்செயலாளர்கள் சுருளி ராஜ் தர்ம ராஜ் ஆகியோர் முன்னிலையில்,வருவாய்த்துறை அலுவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து துணை வட்டாட்சியர் பதவி உயர்வு தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையரின் தெளிவுரை யை மதிக்கவேண்டும் 25க்கும் மேற்பட்ட துணை வட்டாட்சியர் பணியிடம் காலியாக உள்ள போதும் இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்குதல் மருமம் என்ன என்பதை பற்றியும் பேரிடர் மீட்பு துறையில் பணியாற்றும் எங்களுக்கு எப்போது விடிவுகாலம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவாவிலொவ்-செரன்கோவ் விளைவு மின்காந்த அலை கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசை வென்ற பாவெல் அலெக்ஸீவிச் செரென்கோவ் பிறந்த தினம் இன்று (ஜூலை 28, 1904).\nவீடியோ கான்பரன்சிங் மூலம் புகாரைப் பெற்ற மதுரை மாநகர காவல் ஆணையாளர்.\nகீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக தொடர் இரத்த தா�� முகாம்..\nகீழக்கரை SDPI கட்சி சார்பாக சுதந்திரதின விழா..\nகும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுதந்திர தின விழா..\nகீழக்கரை மஹ்தூமியா பள்ளிகளில் 74 வது சுதந்திர தின விழா..\nகீழக்கரை MASA அமைப்பு சார்பாக சுதந்திரதின விழா..\nபெரியகுளத்தில் பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்\nசோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதம்\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர் பேரவையினர் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.\nஇராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா\nஇந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்.\nமதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்\nநூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)\nஇராஜசிங்கமங்கலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா:\nசேந்தங்குடியில் செல்போன் டவர் மீது தேசியக்கொடியுடன் மற்றும் பெட்ரோல் கேனுடன் ஏறி விடுதலை சிறுத்தை கட்சி இளைஞர்கள் போராட்டம்.\nநியாயவிலை கடைகளில் தரமான உணவுப் பொருட்களை வழங்க கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு_\nசெங்கம் அருகே மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் பயிரை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் நலத்திட்ட உதவிகள்\nதிருவண்ணாமலையில் சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை\nராஜபாளையத்தின் அடையாளங்களில் ஒன்றான பண்ணையார் ஆர்ச் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது….\nமதுரை அருகே டாஸ்மாக் சேல்ஸ்மேனை கத்தியால் தாக்கி 3 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:38:30Z", "digest": "sha1:6IZXW5ACRDZLIVABI4RMOP7NR5MVFC73", "length": 5458, "nlines": 107, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "பிஞ்சு மனம் – உள்ளங்கை", "raw_content": "\nநாம் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுகிறோமா இல்லையே அவர்கள் வளர்ந்தவர்கள்போல் நடக்கவேண்ட��ம் என்றல்லவோ எதிர்பார்க்கிறோம் இதோ அஜீவன் அவர்களின் ஒரு குறும்படம்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\n இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nஎஸ்.கே on ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\ntamilitwep on தகடுகள் ஜாக்கிறதை\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 70,620\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,281\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,303\nபழக்க ஒழுக்கம் - 10,456\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,961\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,743\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/200811/news/200811.html", "date_download": "2020-08-15T07:18:59Z", "digest": "sha1:SEHJJUUNLP6DVHKQEOF3YRPAVA7LYVRH", "length": 10774, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வலி, வீக்கத்தை போக்கும் மஞ்சள்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவலி, வீக்கத்தை போக்கும் மஞ்சள்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய வகையில், அரிய நோய்களை போக்கும் மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மஞ்சளின் மகத்துவம் குறித்து பார்க்கலாம்.மஞ்சளின் இலை, கிழங்குகள், தண்டு ஆகியவை மருத்துவ குணத்தை பெற்றுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் சிறப்பு சேர்க்கிறது. மணத்துக்காக சேர்ப்பது மட்டுமின்றி உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, டி சத்துக்களை உள்ளடக்கியது. நோய் நீக்கியாக விளங்குகிறது.\nநுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்க கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. ஈரலுக்கு பலம் தரக்கூடியது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. பூசு மஞ்சள் பெண்கள் பயன்படுத்துவது. மஞ்சள் பூசுவது இல்லாமல் போனதால்தான் முகத்தில் முடி, பரு, கரும்புள்ளிகள் ஏற்படுகிறது. விரலி மஞ்சள் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் மருந்துக்கு பயன்படுகிறது.\nஇந்த சீசனில் மஞ்சள் எளிதில் கிடைக்கும். மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி தலைபாரம், மூக்கடைப்புக்கான மருந்து தயாரிக்கலாம். பச்சை மஞ்சள் கிழங்கு பசை கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சளி, நுரையீரல் தொற்று குணமாகும். ஆவி பிடிப்பதன் மூலம் தலைநீரேற்றம், மூக்கடைப்பு, நுரையீரல் தொற்றுகள், காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகள் சரியாகும்.\nமஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. புற்றுநோய் வராமல் தடுக்கும். உள் உறுப்புகளில் உள்ள புண்களை ஆற்றும். மஞ்சள் வீக்கத்தை கரைக்கும். வலியை போக்கும். மஞ்சளை பயன்படுத்தி அம்மை கொப்புளங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் கிழங்கு பசையுடன் சம அளவு வேப்பிலை பசை சேர்த்து கலந்து அம்மை கொப்புளங்கள் மீது பற்றாக பூசி வைத்து குளித்துவர கொப்புளங்கள் மறையும். எவ்வித வடு இல்லாமல் மறைந்து போகும்.\nமருத்துவத்தில், உணவில் மஞ்சள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நோய் கிருமிகளை தடுக்க கூடியது. புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மஞ்சளை பயன்படுத்தி பூச்சிக்கடிக்கான மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் பசையுடன், சிறிது சுண்ணாம்பு சேர்த்து பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டினால் பூச்சிக்கடியால் ஏற்பட்ட வலி, வீக்கம், சிவப்பு தன்மை மறையும். தொற்று எதுவும் ஏற்படாது. மஞ்சளை பயன்படுத்தி அடிபட்ட வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக்கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து கட்டினால் வீக்கம் வற்றும். வலி குறையும். மஞ்சளை கொண்டு கட்டிகளுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் பொடி, சாதம் ஆகியவற்றை அரைத்து எடுத்து கட்டிகள் மேல் பற்றாக வைத்து கட்டினால், கட்டிகள் பழுத்து உடையும். புண் விரைவில் ஆறும்.குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். பெருங்காயத்தை எடுத்து சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சு, முதுகு பகுதியில் தடவினால் இருமல் இல்லாமல் போகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவந்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilucc.com/2016/11/03/psalm-143/", "date_download": "2020-08-15T07:59:28Z", "digest": "sha1:QGJ4SREOT2Q6INFTVZZMWDISLLH7IPI2", "length": 4336, "nlines": 87, "source_domain": "www.tamilucc.com", "title": "Psalm 143 | Chicago Tamil Church", "raw_content": "\n1 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும், உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும். சங்கீதம் 143 :1\nஅதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும் உம்மை நம்பியிருக்கிறேன் நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும் உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்- சங்கீதம் 143:8\n10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.\nகர்த்தாவே உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும் உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும் [சங்கீதம் 143 : 11]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:50:26Z", "digest": "sha1:42L5YHBEW2DL46NIURS3A36QNEJNTJDP", "length": 34679, "nlines": 453, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. ஆர். கிருஷ்ணய்யர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலக்காடு, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம்\nவி. ஆர். கிருஷ்ணய��யர் (15 நவம்பர் 1914-4 டிசம்பர் 2014)[1] , இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் வழக்குரைஞர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்[2]. இவருக்கு இந்திய அரசால் 1999 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.\n1 பிறப்பும், ஆரம்ப வாழ்க்கையும்\n2 பொதுவுடைமை இயக்கத்தில் பங்கு\n3 முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் அமைச்சர்\n5 நெருக்கடி நிலை காலம்\nஅன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியான கேரளத்தின் பாலக்காட்டில் அவர் பிறந்தார். அவரின் குடும்பம் கேரளத்தின் குயிலாண்டிக்கு இடம்பெயர்ந்தது. புகழ்வாய்ந்த ஒரு வழக்குரைஞரின் மகனாக வளர்ந்த அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக் கல்லூரியிலும் கல்வியை முடித்தார். பிறகு, வழக்குரைஞராக மலபார், கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் பொதுவுடைமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தவருக்கு அவர் தொடர்ந்து வாதாடிவந்தார். இந்தியா விடுதலை அடைந்த சமயம், பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணய்யர் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டதால், கோபத்துடன் இருந்த காவல் துறையினர், தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 1948 மே மாதத்தில் வழக்குப் பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்து கண்ணனூர் சிறையில் அடைத்தது. சிறையின் அவலங்களையும், கைதிகளின் நிலையையும் அவர் நேரடியாக உணர இது உதவியது.[2]\nபொதுவுடைமை இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் 1952 தேர்தலில் போட்டியிட்டபோது, வி. ஆர். கிருஷ்ணய்யர் குத்து பரம்பா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக நின்று, பொதுவுடைமை இயக்கத்தின் ஆதரவில் வெற்றிபெற்று, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மலபார் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும், ஒட்டுமொத்த சென்னை மாகாணப் பிரச்சினைகளுக்காக அவர் குரலெழுப்பினார். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரத்தின் ராயல்சீமா மக்களுக்குக் கஞ்சித் தொட்டி நிர்வகிப்பது குறித்தும், மலபார் நெசவாளர்களின் நிலைகுறித்தும் சட்டமன்றத்தில் அவர் குரலெழுப்பினார். பஞ்சத்த���யும் வறுமையையும் மக்கள் எதிர்கொண்ட நிலையில், அன்றைய முதல்வர் ராஜாஜி, அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகை அறிவித்தார். அரசு ஊழியர்களைக் கைக்குள் வைத்துக்கொள்ள சலுகை அறிவிக்கும் ஆங்கிலேய அரசின் தொடர்ச்சியாக சுதேசி அரசும் இருப்பதை, வி. ஆர். கிருஷ்ணய்யர் 1952 ஜூலையில் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை சுட்டிக்காட்டியது.[2]\nமுதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் அமைச்சர்[தொகு]\nமொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, கேரள மாநிலத்தில் 1957-ல் அவர் தலைச்சேரி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 முதல் 1959 வரை ஆட்சிபுரிந்த ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில், சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார். இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தார். பாசனத் துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைக் கிழக்குப்புறமாகத் திருப்பிவிட்டுத் தமிழகமும் கேரளமும் சேர்ந்து பயன்பெறுவதற்கான பரம்பிக்குளம் திட்டம்தான் இது. கேரள முதல்வர் நம்பூதிரிபாடும் வி. ஆர். கிருஷ்ணய்யரும் இதற்குச் சம்மதித்தனர். ஆனால், கேரளத்தின் அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ், வி. ஆர். கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால், தமிழகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறிப் பிரச்சினையை ஏற்படுத்தினர். காமராஜர் தலையீட்டால் பிரச்சினை பெரிதாகாமல் திட்டம் நிறைவேறியது. இந்தக் காலகட்டத்தில் கேரளாவில், சிறியதும் பெரியதுமான நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றைத் தொலைநோக்குப் பார்வையோடு வி. ஆர். கிருஷ்ணய்யர் திட்டமிட்டார். ‘உழைப்பு தானத் திட்டம்’ என்ற பெயரில், இன்றைய நூறு நாள் வேலைத் திட்டம் போல, தினம் ரூ 50 கூலி தரும் திட்டம் செயல்பட ஆலோசனை வழங்கினார். மேலும், சட்ட அமைச்சர் என்ற அளவில், வரதட்சிணை ஒழிப்புச் சட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக அவர் அறிமுகம் செய்தார். சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகச் செயல்பாடுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன. சிறைக் கைதிகள் கண்ணியத்தோடு நடத்தப்ப��, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.[2]\n1959-ல் அவர் பங்கேற்றிருந்த மந்திரி சபை நேருவால் கலைக்கப்பட்டது. அதன் பின் 1960-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஏழு வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதையும் வாக்களிக்கும் வயதே வராதவர்களை வைத்துக் கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதையும் அறிந்து, அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து, இறுதியில், ஐந்து வாக்கு வித்தியாசத்தில் கிருஷ்ணய்யர் வெற்றிபெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது. மீண்டும் சட்டமன்றம் சென்றார். இந்தச் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியதும், கட்சி பிளவுபட்ட சூழலில் 1965-ல் தேர்தலைச் சந்தித்து வி. ஆர். கிருஷ்ணய்யர் தோல்வியடைந்தார். அதன் பின்பு, அரசியலிலிருந்து விலகி உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார். 1968-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக வி. ஆர். கிருஷ்ணய்யர் பொறுப்பேற்றார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடந்து வரும்போது செங்கோல் ஏந்தி 'உஸ்' என்று ஒலி எழுப்பி, ஊழியர் ஒருவர் நீதிபதிக்கு முன்னே வரும் பழக்கம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலேய நீதிபதிகள், இந்தியர்களைக் காட்டிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டுவதற்காகப் பின்பற்றிய அந்த வழக்கம் சனநாயக சமூகத்துக்கு ஏற்றதல்ல என்று வி. ஆர். கிருஷ்ணய்யர் அதை மறுத்தார்.[2]\n1971-ல் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக அவர் தேர்வுசெய்யப்பட்டார். பின் 1973-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1975-ல், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் முன் வந்தது. இந்திரா காந்தி பிரதமராகத் தொடரலாம் என்றும் ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் வாக்களிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பால் ஆறு மாதத்தில் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இந்திரா காந்திக்கு உருவானது. இதன் தொடர்ச்சியாகத்தான், 1975 ஜூன் 24-ம் தேதி நெருக்கடி நிலையை அவர் அறிவித்தார்.[2]\n2014, நவம்பர் 24 அன்று கொச்சியிலுள்ள தனியார் அறக்கட்டளைக்க�� சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாரடைப்பு, சிறுநீரகம் செயலிழந்தது, மூச்சுக்குழலழற்சி போன்றவற்றால் அவர் உயிர் டிசம்பர் 4 அன்று பிரிந்தது என்று மருத்துவர் அறிவித்தார். [3]\nஇவரின் பெயரில் ஆண்டுதோறும் சிறந்தகல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு கிருஷ்ணய்யர் விருதுகள் சோக்கோ அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.[4]\n↑ \"நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் காலமானார்\". பார்த்த நாள் 4 திசம்பர் 2014.\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 ச. பாலமுருகன் (15 நவம்பர் 2013). \"வி.ஆர். கிருஷ்ணய்யர்: கடைக்கோடி இந்தியருக்கும் நீதி\". தி இந்து. பார்த்த நாள் 22 நவம்பர் 2013.\nA phenomenal human being, says Modi - இந்தியப் பிரதமரின் இரங்கல் செய்தி\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஇந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2017, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/australia-odi-squad-announced-for-india-tour-q2oyq5", "date_download": "2020-08-15T08:57:01Z", "digest": "sha1:A7XC3URJKW7QRST6KHTNMUUWT3WFCWJE", "length": 11882, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. உலக கோப்பையில் ஆடிய 7 வீரர்களை தூக்கியெறிந்து அதிரடி | australia odi squad announced for india tour", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. உலக கோப்பையில் ஆடிய 7 வீரர்களை தூக்கியெறிந்து அதிரடி\nஇந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய அணி ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. உலக கோப்பைக்கு அடுத்து 7 மாதங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஆடப்போகும் முதல் ஒருநாள் தொடர், இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர்தான்.\n2020 ஜனவரி 14, 17, 19 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, ராஜ்கோட் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடருக்கு இன்னும் சுமார் ஒரு மாதம் உள்ள நிலையில், இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக கோப்பையில் ஆடிய ஒருநாள் அணியில் 7 வீரர்கள் இந்த அணியில் இடம்பெறவில்லை. அதிரடியான மாற்றங்களுடன் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை அணியில் இருந்த உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், நாதன் குல்ட்டர்நைல், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் ஆகிய 7 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.\nபெஹ்ரெண்டோர்ஃப் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. மற்ற 6 வீரர்களும் நீக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி சதங்களை குவிப்பதுடன், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துவரும் மார்னஸ் லபுஷேன், முதன்முறையாக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் சீன் அப்பாட், கேன் ரிச்சர்ட்ஸன், ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இந்த தொடரில் பயிற்சியளிக்க இந்தியாவிற்கு வரவில்லை. எனவே சீனியர் உதவி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு, தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:\nஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், அஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் டர்னர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஹேசில்வுட், சீன் அப்பாட், நாதன் லயன்.\nஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்து தத்துவ மழை பொழியும் அமலா பால்..\nநெகிழ வைக்கும் எஸ்.பி.பி பற்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டு... நலம் பெற உருகிய ராகவா லாரன்ஸ்..\nகீர்த்தி சுரேஷின் 'குட்லக்' டீஸருக்காக இணைந்த 3 டாப் ஹீரோக்கள்..\nபாலு சீக்கிரம் எழுந்து வா பாலு; உனக்காக நான் காத்திருக்கிறேன்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது..\nசெயற்கை சுவாசத்துடன் போராடும் போதும் கெத்த��க தம்ஸ்அப்... ஐசியூவில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பி புகைப்படம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/world/-no-permission-for-trump-s-car-shocking-ivanka--q69cd7", "date_download": "2020-08-15T08:53:05Z", "digest": "sha1:HTLJ5ZJRQN6Y263UFAECHFRZ763S6R2Y", "length": 15531, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டொனால்டு டிரம்ப் காருக்கு தடை! நோ அனுமதி!: ஷாக் இவாங்கா. | (No Permission for Trump's car! Shocking Ivanka)", "raw_content": "\nடொனால்டு டிரம்ப் காருக்கு தடை நோ அனுமதி\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தாஜ்மஹால் வாயிலில் இருந்து, ஐநூறு மீட்டர் வரையிலான பகுதிகளுக்குள், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு அனுமதியில்லை\n*குடியுரிமை என்பது மதத்தின் அடிப்படையிலானது அல்ல. மண்ணின் அடிப்படையிலானது. இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் இந்த மக்கள். எழுபது ஆண்டுகளாக இருக்கும் அடிப்படை கோட்பாட்டை தவிடு பொடியாக்கியுள்ளது மத்திய ���ரசு. - ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.)\n*நாடு முழுவதும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. திருமணம் மற்றும் பல சுபகாரியங்களை நடத்த உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். அத்துடன், சேதாரம் எனும் பெயரில் நடக்கும் கொள்ளையையும் தடுக்க வேண்டும். -டாக்டர். ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)\n*அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பார்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருந்தணும். அவர் திருந்துவாரான்னு பொருத்திருந்து பார்ப்போம். தி.மு.க.வின் குணமும், மனமும் மாறாது. எங்க கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏதாவது குடைச்சல் கொடுக்குறதே ஸ்டாலினின் எண்ணமா இருக்குது. -செல்லூர் ராஜூ (தமிழக அமைச்சர்)\n*குடியுரிமை சட்டத்தைப் பொறுத்தவரையில் பா.ம.க.வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த சட்டமானது குடியுரிமை கொடுப்பதற்கான சட்டம். பறிப்பதற்கான சட்டம் இல்லை. ஸ்டாலின் ஏதாவது அரசியல் செய்யவும், ஓட்டுக்காவும் தூண்டி விட்டு வருகிறார். முஸ்லீம்களின் போராட்டங்கள் தேவையற்றது. - அன்புமணி ராமதாஸ் (பா.ம.க. இளைஞரணி செயலாளர்)\n*வருமான வரித்துறை நடிகர் ரஜினிகாந்துக்கு அறுபத்து ஆறு லட்சம் ரூபாய் விலக்கு அளித்துள்ளது. ஆனால் அதே வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு, சிறைதண்டனை வழங்கியுள்ளது. ரஜினிக்கு ஒரு நீதி, சசிக்கு ஒரு நீதியா-சீமான் (நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்)\n*தமிழகத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களா வெட்கக்கேடு இன்னொன்று...தயவு செய்து மண்குதிரை ஸ்டாலினை, முஸ்லிம் சகோதரர்கள் நம்ப வேண்டாம். முஸ்லிம்களை ஸ்டாலின் தூண்டிவிடுகிறார். -ஹெச்.ராஜா (பா.ஜ.க. தேசிய தலைவர்)\n*விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் ஸ்டாலின். எப்படி இந்த ஆட்சியை கவிழ்ப்பது என்றே எந்நேரமும் எண்ணி வருகிறார். வரும் 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் வென்று தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் அ.தி.மு.க. ஆனாலும், சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் வரும் என்பது உண்மையல்ல. -ஜெயக்குமார் (மீன்வளத்துறை அமைச்சர்)\n*டில்லியின் சர்தார் படேல் மார்க் பகுதியில் உள்ள, ஐ.டி.சி. மவுரா ஓட்டலில் உள்ள ‘தி கிராண்ட் பிரசிடென்ஷியல் சூட்’ அல்லது ‘��ாணக்கியா சூட்’ என்றழைக்கப்படும் 4,600 சதுர அடி கொண்ட அறையில், டிரம்ப் தங்குகிறார். இங்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கான வாடகை எட்டு லட்சம் ரூபாய். -பத்திரிக்கை செய்தி.\n*இந்தியா மற்றும் அமெரிக்காவின் கொள்கைகள் ஒரு காலத்தில் மனித உரிமை மற்றும் மனித கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் இருந்தன. ஆனால் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையை இரண்டு நாட்டு தலைவர்களும் கொண்டுள்ளனர். அவர்களுடைய கொள்கைகள் அகதிகள் மற்றும் அடைக்கலம் கேட்போருக்கு எதிராக, பாகுபாடு, மதவெறி மற்றும் விரோதம் கொண்டதாக உள்ளது.\n*உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தாஜ்மஹால் வாயிலில் இருந்து, ஐநூறு மீட்டர் வரையிலான பகுதிகளுக்குள், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு அனுமதியில்லை. எனவே அமெரிக்க அதிபர் டிரம்பின் கார், தாஜ்மஹால் வளாகத்தின் கிழக்கு வாயில் அருகே உள்ள ஓபராய் அமர்விலாஸ் ஓட்டல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதன் பின் பேட்டரியில் இயங்கும் காரில் தாஜ்மஹாலுக்குள் அழைத்து வரப்பாடார் டிரம்ப்- பத்திரிக்கை செய்தி.\nமீண்டும் நிறவெறியின் உச்சத்தில் அதிபர் ட்ரம்ப்.. கமலா ஹாரிஸின் குடியுரிமை குறித்து சர்ச்சை பேச்சு..\nநேபாளத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் கொலை..\nஇந்தியாவின் ரஃபேலாக இருந்தாலும், எஸ்-400 ஆக இருந்தாலும் சமாளிக்க தயாராக இருக்கிறோம்: பாக் ராணுவம் கொக்கரிப்பு.\nகடனைத் திருப்பித் தரச்சொல்லி கழுத்தை நெறிக்கும் சவுதி அரேபியா.. ராணுவத் தளபதியை அனுப்பி கெஞ்சும் பாகிஸ்தான்.\nபிரேசிலில் இருந்து வந்த கோழிகளில் கொரோனா... சீன நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிர்ச்சி...\nஅமெரிக்கர்கள் சீன மொழியை கற்க வேண்டிய சூழல் ஏற்படும்... ஒரே வார்த்தையில் ஜோ பிடனை கட்டம் கட்டிய ட்ரம்ப்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் ��டிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/general/know-here-how-much-radiation-leve-in-your-phone-74252.html", "date_download": "2020-08-15T09:21:57Z", "digest": "sha1:HAKZWQCGH5CEOOQ4J34JQ63VGXI2DOV7", "length": 10162, "nlines": 165, "source_domain": "www.digit.in", "title": "உங்கள் போனின் Radiation லெவல் எவ்வளவு தெரிஞ்சுக்கலாம் வாங்க. - know here how much is the radiation level of your phone. | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஉங்கள் போனின் Radiation லெவல் எவ்வளவு தெரிஞ்சுக்கலாம் வாங்க.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 11 Jul 2020\nஸ்மார்ட்போன்களில் அதிக கதிர்வீச்சுகள் (Radiation ) கொண்டுவருகிறது\nஉங்கள் ஸ்மார்ட்போன்களை தூங்கும்பொழுது அருகில் வைக்காமல் சற்று தூரம் வைப்பது நல்லது.\nஉங்கள் போனின் ரேடியேஷன் லெவல் சரி பார்க்க டிப்ஸ்\nசமீபத்தில் வந்த ரிப்போட்டர்ட் படி இந்த ஸ்மார்ட்போனிகளில் பல மடங்கு ஆபத்துகளும் நிறைந்து உள்ளது , மேலும் பல ஸ்மார்ட்போன்களில் அதிக கதிர்வீச்சுகள் (Radiation ) கொண்டுவருகிறது இதனால், பாதிக்கப்படுவது பறவை மற்றும் விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்களையும் பெரிய அளவில் இது பாதிக்கிறது. சரி வாருங்கள் பார்க்கலாம் பார்க்கலாம் அத்தகைய அதிக ரேடியேஷன் தரும் ஸ்மார்ட்போன்கள் என்ன என்னவென்று.\nமேலும் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன்களை தூங்கும்பொழுது அ��ுகில் வைக்காமல் சற்று தூரம் வைப்பது நல்லது.\nஇந்த தகவல் German Federal நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது இந்த ஸ்மார்ட்போனில் உலகளவில் அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது,\nநீங்கள் அதிக நேரம் ஸ்மார்ட்போனில் பேசிக்கொண்டிருந்தாள் உங்களின் ஸ்மார்ட்போன்களின் அதிக அளவில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும்., மேலும் சிறிது நேரத்தில் உங்களின் ஸ்மார்ட்போன்களில் பல மடங்கு அதிக சூடாவதை நீங்கள் இங்கு எளிதாக. இதன் காரணத்தால் உங்களின் மூளை நரம்பு மண்டலம் பாதித்து தலைவலி, கண்வலி என பல வரும் அதற்க்கு முக்கிய காரணம் உங்களின் ஸ்மார்ட்போன் என்பதை நீங்கள் உணர வேண்டும். மேலும் நீங்கள் பேசும்பொழுது ஹெட்போன் போட்டு பேசினால் நல்லது.\nஉங்கள் போனின் ரேடியேஷன் லெவல் சரி பார்க்க டிப்ஸ்\nஉங்கள் ஸ்மார்ட்போனில் *#07# என டயல் செய்யணும்\nஉங்கள் போனின் ரேடியேஷன் லெவல் 1.6watt kg க்கு குறைவாக காமித்தல் உங்கள் போன் பாதுகாப்பானது,\nஅதற்க்கு அதிகமாக கட்டின பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்\nஒரு குழந்தை அதிகம் இது போன்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சியை பெரும் அளவில் பாதிக்கிறது மேலும் நீங்கள் குழந்தைகளுக்கு அதிக நேரம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.\n2020 சுதந்திர தினத்தை Whatsapp யில் இந்த ஸ்டிக்கர் மூலம் வாழ்த்து சொல்லுங்கள்.\nஇந்த சுதந்திர தின நாளை TCL QLED TV உடன் அனுபத்தை பெறலாம்.\nபிரிமியம் Lenovo Yoga Slim 7I லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nGoogle Classroom இப்போது 10 இந்திய மொழிகளில் கிடைக்கும்.\nWHATSAPP யில் ஸ்டிக்கரை எப்படி ஷேர் மற்றும் டவுன்லோட் செய்வது.\nசென்னை மக்களுக்கு கொண்டாட்டம் தான் வெறும் ரூ,399 யில் BSNL யின் அதிரடி ஆபர்\nஉங்கள் போனின் கேலரி ரகசிய போட்டவை எப்படி மறைப்பது \nReliance Jio வின் அதிரடி ஆபர் 252GB வரையிலான டேட்டா மற்றும் இலவச காலிங்.\nREALME NARZO 10A இன்று பகல் 12 மணிக்கு விற்பனை மற்றும் ஆபர்.\n5000Mah பேட்டரி கொண்ட INFINIX SMART 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/7104/", "date_download": "2020-08-15T07:47:21Z", "digest": "sha1:VMEKERAHIYYED5J2V5RVVBXNPLMPEH5E", "length": 32483, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹலோ! ஹலோ! | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n”நேயர்களுக்கு அன்பான வெனெக்கம். இப்ப நம்ம கூட பிரபல னீரிழிவு மருத்துவர் டாக்டர் எம்.ஸ்ஸெக்ரபாநி எம்டி அவர்கள் வந்திருக்காங்க. திரு ஸ்ஸெக்ரபாநி அவர்கள் இன்னிக்கு நீரிழிவு மருத்துவத்திலே னம்பர் ஒன் டாக்டரா இருக்காங்க. அவங்க இப்ப இங்க வந்து னம்ம நேயர்கள் கேக்கிற கேல்விகளுக்கு பதில் ஸொல்றதிலே எங்களுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. னேயர்கள் உங்க கேல்விகல னேரடியாகவே திரு ஸ்ஸெக்ரபாநி அவர்கள் கிட்ட கேட்கலாம். வெனெக்கம் திரு ஸ்ஸெக்ரபாநி”\n”வணக்கம்” ”டாக்டர், இப்ப இந்த னீரிழிவுங்கிற னோயிலே நீங்க ஸிறப்பா ரிஸேர்ச் ஸெய்துட்டு வரீங்க இல்ல னீரிழிவுன்னா என்ன”. ” ”ரொம்ப நல்ல கேள்வி. இப்ப நீரிழிவுன்னா ஆக்சுவலி நெறையபேரு சுகர்னு சொல்றாங்கன்னாலும் சீரியஸ்லி ஸ்பீக்கிங் நீரிழிவுன்னாக்க அது ஒரு நோய்னு சொல்ற அதே நேரத்திலே எக்ஸாட்டா சொல்லணுமானா வி ஹேவ் டு மேக் ஸெர்ட்டெய்ன் கிளாரி·பிகிகேஷன்ஸ் இன் த பாயிண்ட் பட்…ஆக்சுவலி இந்த நீரிழிவுங்கறது–.”\n”ரொம்ப ஸரியா ஸொன்னீங்க டாக்டர். அதுக்குள்ள இப்ப ஒரு னேயர் லைன்ல இருக்கார். கேக்கலாமா” ”ஓக்கே” ”ஹலோ ஹலோ ஹலோ…ஹலோ யார் பேசறது” ”ஓக்கே” ”ஹலோ ஹலோ ஹலோ…ஹலோ யார் பேசறது” ”ம்ங்கஸனமங்கர்ஸி” ”ஹலோ யார் பேசறது” ”ம்ங்கஸனமங்கர்ஸி” ”ஹலோ யார் பேசறது ஹலோ ஹலோ ,டாக்டரிடம் கேலுங்கள் நிகல்ஸ்ஸியிலே இருந்து ஸின்பாப்பா பேஸறேன். ஹலோ” ”ம்ம்… மங்கயர்கரசி” ”யாரு மங்கயர்க்கரசியா” ”ம்ம்ம் மங்கயர்க்கரசி அயனாவரத்திலே இருந்து பேசறேன்” ”சொல்லுங்க, அயனாவரம் மங்கயர்க்கரசி…னீங்க என்ன கேக்கணும்” ”ம்ம்ம் மங்கயர்க்கரசி அயனாவரத்திலே இருந்து பேசறேன்” ”சொல்லுங்க, அயனாவரம் மங்கயர்க்கரசி…னீங்க என்ன கேக்கணும்\n”சொல்லுங்க மங்கயர்க்கரசி” ”ம்ம்ம்…நான் இப்ப ஹலோ…ஹலோ” ”சொல்லுங்க” ”ம்ம்ம்ம்….எங்க மாமனாருக்கு காது கேக்கல்லை. அவருக்கு சுகர் உண்டான்னுட்டு கேக்கலாம்னுட்டு…” ”மங்கயர்க்கரசி உங்க மாமனாருக்கு என்ன வயசு” ”அது இருக்கும் ஒரு எம்பது எம்பத்தஞ்சு” ”எண்பத்தைந்து வயதானா காது கொஞ்சம் கேக்காம போறது நேச்சுரல்தான். இதுக்கு நீங்க ஒரு இஎன்டி நிபுணரை கலந்தாலோசிக்கலாம். அதுக்கு முன்னாடி அவருக்கு சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்கலாம்” ”ம்ம்ம்…சரிங்க” ”ஓக்கே மங்கயர்க்கர��ி. கூப்பிட்டதுக்கு ரொம்பவே தாங்க்ஸ்.. அப்றம் டாக்டர் னீங்க னீரிழிவைப்பத்தி சொல்லிட்டிருந்தீங்கள்ல” ”அது இருக்கும் ஒரு எம்பது எம்பத்தஞ்சு” ”எண்பத்தைந்து வயதானா காது கொஞ்சம் கேக்காம போறது நேச்சுரல்தான். இதுக்கு நீங்க ஒரு இஎன்டி நிபுணரை கலந்தாலோசிக்கலாம். அதுக்கு முன்னாடி அவருக்கு சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்கலாம்” ”ம்ம்ம்…சரிங்க” ”ஓக்கே மங்கயர்க்கரசி. கூப்பிட்டதுக்கு ரொம்பவே தாங்க்ஸ்.. அப்றம் டாக்டர் னீங்க னீரிழிவைப்பத்தி சொல்லிட்டிருந்தீங்கள்ல\n”யா… ஆக்சுவலி இந்த நீரிழிவுன்னா…டெ·பனிட்லி இட் இஸ் எ பிக் பிராப்ளம் இன் அவர் கண்ட்ரி வி ஹேவ் டு அண்டர்ஸ்டேண்ட் எ லாட் இன் திஸ் ஏரியா…பட்” ”நீங்க நீரிழிவுன்னு எதைச் ஸொல்வீங்க டாக்டர்” ”குட் கொஸ்டின். ஆக்சுவலா வி ஸே இட் ஆஸ் சுகர் கம்ப்ளெயிண்ட்… மெடிக்கல்லி இட் ஹேஸ் எ லாட் ஆ·ப்– ” ”ரொம்பவே தெலிவா விளக்கினீங்க டாக்டர். அதுக்குள்ள இன்னொரு னேயர் லைன்ல இருக்கார்…பாப்பமா” ”குட் கொஸ்டின். ஆக்சுவலா வி ஸே இட் ஆஸ் சுகர் கம்ப்ளெயிண்ட்… மெடிக்கல்லி இட் ஹேஸ் எ லாட் ஆ·ப்– ” ”ரொம்பவே தெலிவா விளக்கினீங்க டாக்டர். அதுக்குள்ள இன்னொரு னேயர் லைன்ல இருக்கார்…பாப்பமா\n”ஹலோ ஹலோ ஹலோ…யார் பேசறது” ”ர்ர்ர்ர்ர்ர்ர்…குமாரசாமி…திருநெல்வேலி” ”சொல்லுங்க குமார்ஸாமி…” ”டாக்டரவுஹ இருக்காஹளா” ”ர்ர்ர்ர்ர்ர்ர்…குமாரசாமி…திருநெல்வேலி” ”சொல்லுங்க குமார்ஸாமி…” ”டாக்டரவுஹ இருக்காஹளா” ”ஹலோ நான் டாக்டர் சக்கரபாணி பேசறேன்” ”ஹலோ” ”ஹலோ நான் டாக்டர் சக்கரபாணி பேசறேன்” ”ஹலோ ஹலோ” ”ஹலோ.. ஹலோ” ”ஹலோ ஹலோ… சொல்லுங்க” ”ஹலோ ஹலோ” ”ஹலோ.. ஹலோ” ”ஹலோ ஹலோ… சொல்லுங்க” ”ஹலோ” ”ஹலோ” ”ர்ர்ர்ர்” ”ஸாரி கட்டாயிடிச்சு. ஸொல்லுங்க டாக்டர்..இப்ப னீரிழிவுன்னா னாம எதைப்பத்திச் சொல்றோம்’” ”வெரி இன்ட்ரெஸ்டிங் கொஸ்டின். ஆக்சுவலி எ லாட் ஆ·ப் பீப்பிள் ஹேவ் த ஸேம் கொஸ்டின்….பட் பலபேர் இப்டி கேக்கிறதில்லை” ”ஸரியாச் ஸொன்னீங்க டாக்டர். இப்ப பலபேர் டாக்டர்கிட்ட டவுட்ஸ் கேட்டு க்லியேர் பன்னிக்கிறதில்லை. ஸோ தே ஹேவ் எ லாட் ஆ·ப் பிராப்லம்ஸ். ஆக்சுவலி…..அதுக்கு முன்னாடி ஒரு காலர்..” ”ஓக்கே”\n” ”ஹலோ” ”ஹலோ , சொல்லுங்க …” ”ஹலோ” ”ஹலோ, சொல்லுங்க…இது டாக்டரிடம் கேளுங்கள் நிகல்ஸி . னான் ஸின்பாப்பா பேசறேன்��� ”சின்னப்பாப்பாவா” ”ஹலோ, சொல்லுங்க…இது டாக்டரிடம் கேளுங்கள் நிகல்ஸி . னான் ஸின்பாப்பா பேசறேன்” ”சின்னப்பாப்பாவா” ”ஆமங்க” ”நல்லா இருக்கீங்களா மேடம்” ”ஆமங்க” ”நல்லா இருக்கீங்களா மேடம்” ”னான் னல்லாவே இருக்கேன். னீங்க எப்டி இருக்கீங்க” ”னான் னல்லாவே இருக்கேன். னீங்க எப்டி இருக்கீங்க” ”நல்லா இருக்கேன்…வீட்ல எல்லாரும் சௌக்கியங்களா” ”நல்லா இருக்கேன்…வீட்ல எல்லாரும் சௌக்கியங்களா” ”ஸௌக்யமா இருக்காங்க…ஸொல்ங்க என்ன கேக்கணும்” ”ஸௌக்யமா இருக்காங்க…ஸொல்ங்க என்ன கேக்கணும்” ”டாக்டர்கிட்ட கேக்கணும்” ”கேளுங்க , உங்கபேரு” ”டாக்டர்கிட்ட கேக்கணும்” ”கேளுங்க , உங்கபேரு” ”நான் அம்பத்தூர் குணசேகர் மேடம். தினம் ஒரு பிரச்சினை நிகழ்ச்சியிலே நான் உங்ககிட்ட கூப்டு பேசியிருக்கேன். அப்றம் தேன்விழுது நிகழ்ச்சியிலேகூட ஒரு பாட்டு டெடிகேட் பண்ணினேன்” ”ஓ, அவரா னீங்க” ”நான் அம்பத்தூர் குணசேகர் மேடம். தினம் ஒரு பிரச்சினை நிகழ்ச்சியிலே நான் உங்ககிட்ட கூப்டு பேசியிருக்கேன். அப்றம் தேன்விழுது நிகழ்ச்சியிலேகூட ஒரு பாட்டு டெடிகேட் பண்ணினேன்” ”ஓ, அவரா னீங்க வேரி னைஸ் ஸொல்ங்க கூணஸேகர்…” ”டாக்டர்கிட்ட கேள்விங்க” ”கேளுங்க குணசேகர்”\n”இல்லீங்க டாக்டர், இப்ப இந்த நீரிழிவு எல்லாருக்கும் வருமா” ”நல்லா கேட்டீங்க குணசேகர். நீரிழிவுன்னா ஆக்சுவலா எவ்ரி ஒன் ஹேஸ் த ரிஸ்க் ஆ·ப் ஹேவிங் இட். ஜெனரல்லி த ரிஸ்க் ·பேக்டர் இஸ் செவெண்டி பெர்ஸெண்ட் இன் இண்டியா. பிகாஸ் வி ஹேவ் எ லாட் ஆ·ப் ஸப்போர்ட்டிங் ·பேக்டர்ஸ் ஹியர். அவர் டிரெடிஷன் காண்ட்ரிபியூட்ஸ் எ லாட். ஆண்ட் அவர் ·புட் ஹேபிட்ஸ்.. ஆண்ட் டெ·பனிட்லி அவர் ஜெனெடிக் ஸ்டரக்சர்..இட்ஸ் ரியலி காம்லிகேட்டட்..” ”சரிங்க” ”என்ன பண்றீங்க குணசேகர்” ”நல்லா கேட்டீங்க குணசேகர். நீரிழிவுன்னா ஆக்சுவலா எவ்ரி ஒன் ஹேஸ் த ரிஸ்க் ஆ·ப் ஹேவிங் இட். ஜெனரல்லி த ரிஸ்க் ·பேக்டர் இஸ் செவெண்டி பெர்ஸெண்ட் இன் இண்டியா. பிகாஸ் வி ஹேவ் எ லாட் ஆ·ப் ஸப்போர்ட்டிங் ·பேக்டர்ஸ் ஹியர். அவர் டிரெடிஷன் காண்ட்ரிபியூட்ஸ் எ லாட். ஆண்ட் அவர் ·புட் ஹேபிட்ஸ்.. ஆண்ட் டெ·பனிட்லி அவர் ஜெனெடிக் ஸ்டரக்சர்..இட்ஸ் ரியலி காம்லிகேட்டட்..” ”சரிங்க” ”என்ன பண்றீங்க குணசேகர்” ”ஓட்டல் ஸார்” ”ஓட்டல் வச்சிருக்கீங்களா” ”ஓட்டல் ஸா���்” ”ஓட்டல் வச்சிருக்கீங்களா” ”இல்ல சார் நைட் புரோட்டா கடை” ”ஸோ னைஸ்… குணசேகர். உங்க கிட்ட பேஸ்னதுக்கு ரொம்பவே மகில்ஸி. மறுபடியும் ஸந்திப்போம்…ஸொல்ங்க டாக்டர், இப்ப னீரிழிவுன்னா என்னான்னு பேஸ்ட்டிருந்தோம் இல்லியா” ”இல்ல சார் நைட் புரோட்டா கடை” ”ஸோ னைஸ்… குணசேகர். உங்க கிட்ட பேஸ்னதுக்கு ரொம்பவே மகில்ஸி. மறுபடியும் ஸந்திப்போம்…ஸொல்ங்க டாக்டர், இப்ப னீரிழிவுன்னா என்னான்னு பேஸ்ட்டிருந்தோம் இல்லியா\n”யா.. நீரிழிவுன்னா அது நம்ம கிராமத்திலே டிரெடிஷனலா சொல்லிட்டு வர்ரது. ஆக்சுவலி அது சித்த வைத்தியம்… அதாவது இந்த நாட்டு வைத்தியம்.. நீரிழிவுன்னா அது ஆக்சுவலி ஒரு நோய்னாக்கூட… எதுக்குச் சொல்றேன்னா வி ஹேவ் டு நோ எ லாட் ஆ·ப் திங்ஸ் இன் திஸ் ஏரியா. இன்னும் அது பத்தின விழிப்புணர்ச்சி நம்ம ஜனங்களுக்குள்ள ஏற்படலை…” ”ஸரியாச்சொன்னீங்க டாக்டர்.. அந்த விலிப்புனர்ஸ்ஸியை உருவாக்கறதுக்காஹத்தான் னாம இந்தமாதிரி புராக்ராம்லாம் னடத்தறோம். இப்ப ஒரு னேயர் லைன்ல காத்திட்டிருக்கார். பேசலாமா\n” ”ஹலோ மேடம்” ”ஹலோ, ஸொல்ங்க” ”ஹலோ மேடம்” ”ஹலோ” ”ஹலோ மேடம்” ”ஹலோ ஸொல்ங்க” ”ஹலோ நான் ஈஸ்வரன். திருச்சியிலே இருந்து பேசறேன்.” ”ஹலோ ஸொல்ங்க டிர்ஸ்ஸி ஈஸ்வரன்…” ”ஹலோ” ”ஸொல்ங்க” ”வணக்கம் டாக்டர்” ”வணக்கம் சொல்லுங்க” ”ஹலோ” ”சொல்லுங்க ஈஸ்வரன்” ”சார்” ”சொல்லுங்க ஈஸ்வரன்” ”சார்” ”சொல்லுங்க ஈஸ்வரன்” ”ஸார் இந்த சுகர் இருந்தா குழந்தை பிறக்குமா” ”சொல்லுங்க ஈஸ்வரன்” ”ஸார் இந்த சுகர் இருந்தா குழந்தை பிறக்குமா” ”அருமையா கேட்டீங்க ஈஸ்வரன். தாய்க்கு டயபடிஸ் இருந்தா குழந்தைக்கும் டயபடிஸ் இருக்க வாய்ப்பிருக்கு. டயபடீஸ் இருக்கிற குழந்தை தாராளமா பிறக்கும்”\n”இல்லசார்…அத கேக்கல்லை… குழந்தைக்கு சுகர் இருக்கறத சொல்லலை” ”சொல்லுங்க ஈஸ்வரன்” ”ஹலோ” ”ஹலோ” ”ஹலோ” ”சொல்லுங்க” ”சார் குழந்தைய சொல்லலை” ”தாய்க்கு சுகர் இருந்தாலும் குழந்தை பிறக்கும்” ”அப்டீங்களா ஹலோ” ”ஹலோ, சொல்லுங்க” ”தாய்க்கு இல்ல சார்.. ·பாதருக்கு சுகர் இருந்தா ஹலோ” ”ஹலோ, சொல்லுங்க” ”தாய்க்கு இல்ல சார்.. ·பாதருக்கு சுகர் இருந்தா” ”·பாதருக்கு சுகர் இருந்தாலும் குழந்தை பிறக்கும்” ”டைம் ரொம்ப லேட் ஆயிடுது சார்” ”யா…தாய்க்கு சுகர் இருந்தா குழந்தை கொஞ்சம் லார்ஜ் சை���்லே இருக்கிறதனாலே ஆக்சுவலி இட் டேக்ஸ் ஸம் டைம் டு கம் அவுட்.. ஜெனரலி.. ” ”அதில்லை சார்… இப்ப டைம் லேட் ஆறதனாலே என்னாகுதுன்னாக்க…”\n”ஓக்கே டாக்டர், அந்தக் கால் கட்டாயிடிச்சு. னாம பேஸிட்டிருந்ததை பாக்கலாமா” ”ஷ்யூர்..” ”னீரிழிவுன்னா என்னான்னு அருமையா வெலக்கிக் காட்டிட்டிருந்தீங்க” ”ஆமா..நீரிழிவுன்னா வி ஹேவ் டு லுக் இன் டு இட் வெரி கிளியர்லி. டயபடிஸ் இஸ் கால்ட் ஆஸ் நீரிழிவு. அதை நம்ம ஜனங்க இழிவா நினைச்சிட்டிருக்காங்க. இட் இஸ் ராங். நீரிழிவுன்னா ஆக்சுவலா இட் இஸ் நாட் எ டிஸீஸ்..” ”ரொம்பவே தெலிவாச் ஸொன்னீங்க டாக்டர், இப்ப ஒரு காலர் லைன்ல இருக்கார். பேஸ்லாமா” ”ஷ்யூர்..” ”னீரிழிவுன்னா என்னான்னு அருமையா வெலக்கிக் காட்டிட்டிருந்தீங்க” ”ஆமா..நீரிழிவுன்னா வி ஹேவ் டு லுக் இன் டு இட் வெரி கிளியர்லி. டயபடிஸ் இஸ் கால்ட் ஆஸ் நீரிழிவு. அதை நம்ம ஜனங்க இழிவா நினைச்சிட்டிருக்காங்க. இட் இஸ் ராங். நீரிழிவுன்னா ஆக்சுவலா இட் இஸ் நாட் எ டிஸீஸ்..” ”ரொம்பவே தெலிவாச் ஸொன்னீங்க டாக்டர், இப்ப ஒரு காலர் லைன்ல இருக்கார். பேஸ்லாமா\n”ஹலோ ஹலோ ஹலோ” “” ஹலோஹலோ” “ஹலோஹலோ” ”ஸொல்ங்க நாங்க டாக்டரிடம் கேல்ங்க நிகல்ஸ்ஸியிலே இருந்து பேஸ்ரோம்” ”ஹலோ” “ஹலோ”. ”நான் சந்திரமோகன் சேலம்.” ஸொல்ங்க ஸென்ரமோஹென்…” ”நான் நீரிழிவ பத்தி ஒரு கவிதை எழுதியிருக்கேன். அதைச் சொல்லலாம்னு நினைக்கிறேன்.” ”ஓ வாவ்…சொல்லுங்க” ”நானிழிவில்லை அவரிழிவில்லை நீரிழிவு என்றால் நீர் இழிவாக நினைப்பதில்லை” ”ஓ நைஸ்”’ ”நீரிழிவல்ல நிலமிழிவல்ல. வானிழிவல்ல வரப்பு இழிவல்ல. நீரிழிவை நீக்குதல் நன்று” ”ஓ, வெரி குட்” ”அவ்ளவுதாங்க கவிதை” ”வேரி குட்…சந்திரமோகன் கூப்பிட்டதுக்கு ரொம்பவே னன்றி’. அப்றம் டாக்டர் னாம இப்ப னீரிழிவைப்பத்தி பேஸ்ட்டிருந்தோம் இல்லியா நைஸ்”’ ”நீரிழிவல்ல நிலமிழிவல்ல. வானிழிவல்ல வரப்பு இழிவல்ல. நீரிழிவை நீக்குதல் நன்று” ”ஓ, வெரி குட்” ”அவ்ளவுதாங்க கவிதை” ”வேரி குட்…சந்திரமோகன் கூப்பிட்டதுக்கு ரொம்பவே னன்றி’. அப்றம் டாக்டர் னாம இப்ப னீரிழிவைப்பத்தி பேஸ்ட்டிருந்தோம் இல்லியா” ”எஸ்…டெ·பனிட்லி” ”ஸோ ,னீரிழிவுன்னா என்ன” ”எஸ்…டெ·பனிட்லி” ”ஸோ ,னீரிழிவுன்னா என்ன\n”வேரி குட் கொஸ்டின். நீரிழிவுன்னா இட் இஸ் எ ஸ்டிரேஞ்ச் ·பிஸிகல் ·பினாமினன் ” ”எக்ஸலண்ட் டாக்டர்…அதுக்குள்ள ஒரு காலர் லைன்ல இருக்கா…ஹலோ ” ”ஹலோ” “ஹலோ” “”ஹலோஹலோ” “ஹலோஹலோ” “ஹலோ,நான் பிரபாகரன் பேசறேன்…கோவில்பட்டி…கோவில்பட்டி” ”ஸொல்ங்க கோவில்பட்டி பிரபாகரன்” ”ஸார் இப்ப இந்த காசினிகீரய மூணுவேளை மசிச்சு சாப்பிட்டா சுகர் எறங்குமா சார்” ”கண்டிப்பா… காஸினிகீரை இஸ் குட் பார் லூஸ் மோஷன். தினம் ஏழெட்டுவேளை மோஷன் போனா கண்டிப்பா சுகர் குறையும்…பிகாஸ்…” ”தேங்க்ஸ் சார்” ”வச்சிட்டார்…ஸொல்ங்க சார் னீரிழிவுன்னா என்ன” ”கண்டிப்பா… காஸினிகீரை இஸ் குட் பார் லூஸ் மோஷன். தினம் ஏழெட்டுவேளை மோஷன் போனா கண்டிப்பா சுகர் குறையும்…பிகாஸ்…” ”தேங்க்ஸ் சார்” ”வச்சிட்டார்…ஸொல்ங்க சார் னீரிழிவுன்னா என்ன\n”அதான் நான் இப்ப சொல்லிட்டிருக்கேன். நீரிழிவுன்னா இட்ஸ் எ ·பினாமினன். எ கைண்ட் ஆ·ப்..யூ நோ…ஆக்சுவலி நீரிழிவுன்னா டயபாடீஸ்…” ”மிகஸ்ஸிரப்பா உங்க கருத்துக்கலை எல்லாருக்கும் புரியறாப்ல தெலீவா எடுத்துச் ஸொன்னீங்க. உங்க கருத்துக்கலாலே ஏராளமான னேயர்கலுக்கு பயன் கிடைஸ்ஸிருக்கும்னு னம்பறோம். னிறையவே இதைப்பத்தி பேஸ்லாம். ஆனாலும் டைம் இல்லாதததனாலே இப்ப இந்த நிகல்ஸ்ஸிய னிரைவு ஸெய்ரோம். எங்க னிகல்ஸ்ஸியிலே வந்து பார்டிஸிபேட் பன்னி அரிய கருத்துக்கலை ஸொன்னதுக்கு ரொம்பவே நன்றி. வெனக்கம்.” ”வணக்கம்”\n”வெனக்கம் னேயர்கலே னிகல்ஸ்ஸியை ரஸிச்சிருப்பீங்க…அடுத்த வாரம் இதே னிகல்ஸ்ஸியிலே குடல்வால் அறுவை னிபுணர் டாக்டர் அகர்வால் னம்ம கிட்ட பேஸ்றதுக்கு வரதா இருக்கார். நேயர்கள் அவர்கிட்ட எல்லா கேல்விகலையும் கேட்டு தெலிவு பெறலாம். வெனக்கம்”\nமுந்தைய கட்டுரைஇலவச தமிழ் மின்னூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 12\nசினிமா பற்றி நீங்கள் கேட்டவை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 69\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவ���தம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2019/12/apps.html", "date_download": "2020-08-15T08:11:58Z", "digest": "sha1:L2JMMFMVNHEPQ3POB7OIIPHTXAPZYGG4", "length": 11160, "nlines": 73, "source_domain": "www.thulirkalvi.com", "title": "ஆப்கள் (Apps) உங்கள் தகவல்களை சேகரிக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா, அது எப்படி வாங்க பாப்போம். - துளிர்கல்வி", "raw_content": "\nஆப்கள் (Apps) உங்கள் தகவல்களை சேகரிக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா, அது எப்படி வாங்க பாப்போம்.\nஆப்கள் (Apps) உங்கள் தகவல்களை சேகரிக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா, அது எப்படி வாங்க பாப்போம்.\nஇன்றைய கால கட்டத்தில் பல மோசடிகள் வந்து கொண்டே தான் இருக்கிறது அதில் மிக முக்கியமாக இருக்கிறது ஒருவரி தனியுரிமை தகவல்கள் திருட்டுப்போகிறது என்பது தான் மேலும் இது எப்படி லீக் ஆகிறது என்பது நம்முள் பல பேருக்கு இந்த விவரங்கள் தெரிவதில்லை, இது போன்ற பல லீக் குறைபாட்டால் பலரது பணம் வங்கியிலிருந்து காணாமல் போனது என்ற பல புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும் இது குறித்து பல ஆய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பெயர்களில் மொபைல் போன்களில் இன்ஸ்டால் செய்யப்படும் பல தேவை இல்லாத செயலிகளால் இந்த விபரீதம் ஏற்படுகிறது என்ற பகிர் அறிக்கை ஒன்று வெளியானது\nஎனவே நாம் இந்த நமக்கு தெரியாமல் எப்படி ஒரு செயலி நம் தகவல்களை சேகரிக்கிறது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள். சமீபத்தில் கேஸ்பர்ஸ்கை எனும் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் பெரும்பாலான செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வாறு தகவல்களை சேகரிக்கின்றன என்பதை விளக்கும் கட்டுரையை வெளியிட்டது. கூகுளின் நேவிகேஷன் செயலி, வாடிக்கையாளர்களின் பொசிஷனிங் விவரங்களை கொண்டு அவர்கள் செல்லும் இடங்களை அறிந்து கொள்கின்றன மேலும் இதன் மூலம் பயனர்களின் தகவல்களை சேகரிக்கிறது.\nஅதன் மூலம் ஆதாயம் பெறவோ விவரங்களை சேகரிக்கின்றன. செயலியின் மிக நுணுக்கமான விவரங்களை அறிந்து கொள்வதற்காக செயலியை உருவாக்கும் டெவலப்பர்கள் பல்வேறு விவரங்களை சேகரிக்கின்றனர். இதுபோன்ற செயலிகளை கண்டறிய பல்வேறு சேவைகளை பயன்படுத்த முடியும். ஆப்சென்சஸ் சேவையை கொண்டு செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தெந்த தகவல்களை சேகரிக்கின்றன என்பதையும் அவற்றை யாருக்கு அனுப்புகின்றன என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.\nஇதற்கு அந்த செயலிகள் டைனமிக் அனாலசிஸ் எனும் வழிமுறையை பயன்படுத்துகின்றன. இந்த செயலி மொபைல் சாதனத்தில் இன்ஸ்டால் செய்து, தேவையான அனுமதியை வழங்கிய குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த சேவை செயலிகளை கண்காணித்து அவை எந்தந்த தகவல்களை அனுப்புகின்றன என்பதையும் அவற்றை யார்யாருக்கு அனுப்புகின்றன என்பதையும், அந்த தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதையும் கவனிக்கும்.\nஇதேபோன்ற அம்சத்தை வழங்கும் மற்றொரு சேவை எக்சாடஸ் பிரைவசி. ஆப்சென்சஸ் போன்று இல்லாமல் எக்சோடஸ் பிரைவசி செயலிகளின் நடவடிக்கைக்கு மாற்றாக செயலியை பற்றி கண்காணிக்கும். இந்த சேவை செயலி பயன்படுத்தக் கேட்கும் அனுமதி, அதில் இருக்கும் பில்ட்-இன் டிராக்கர்கள், வாடிக்கையாளரின் தகவல்களை சேகரிக்க மூன்றாம் தரப்பு மாட்யூல் போன்றவற்றை ஆய்வு செய்யும். டெவலப்பர்கள் அடிக்கடி தங்களின் செயலிகளில் விளம்பர முகமைகளின் டிராக்கர்களை சேர்க்கின்றன.\nஇதை கொண்டு தனிப்பட்ட விளம்ப���ங்களை வழங்க முடியும். தற்சமயம் எக்சோடஸ் பிரைவசி இதுபோன்று இயங்கும் 200 விதமாக டிராக்கர்களை கண்டறியும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சேவைகளை பயன்படுத்தி மருத்துவே ஈசியாக மேலும் நீங்கள் செயலியை எளிமையாக சர்ச் செய்தால் அவை எந்தெந்த தகவல்களை சேகரிக்கிறது என்றும் அவற்றை யாருக்கு அனுப்புகின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம். மேலும் ஆப்ஷன்ஸ் ஆப்சென்சஸ் போன்று இல்லாமல் எக்சோடஸ் லிஸ்டில் உள்ள செயலிகளை மட்டுமின்றி நியு அனாலசிஸ் டேப் கொண்டு கூகுள் பிளேவில் உள்ள செயலிகளையு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.manytoon.com/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-15T08:21:27Z", "digest": "sha1:AVZDF6CV4ROBLMIZA6V5NVOVNANQDACC", "length": 23319, "nlines": 311, "source_domain": "ta.manytoon.com", "title": "முகப்பு", "raw_content": "\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nட j ஜின்ஷி (358)\nஅத்தியாயம் 14 ஆகஸ்ட் 11, 2020\nஅத்தியாயம் 13 ஆகஸ்ட் 11, 2020\nVol.tbd பாடம் 58.5: ஞாயிறு சோகம், முடிவு ஜூன் 10, 2020\nVol.tbd பாடம் 52: எதிரொலி (பகுதி 2) ஜூன் 10, 2020\nவிதி / பெரும் ஒழுங்கு: மீதமுள்ள காவியம் - கிளையினங்கள் ஒருமை Iv: தபூ அட்வென்ட் சேலம்: மதங்களுக்கு எதிரான மதவெறி\nபாடம் 7: அறியப்படாதது: விடியலுக்கு முன் 6 ஜூன் 10, 2020\nபாடம் 6: அறியப்படாதது: விடியலுக்கு முன் 5 ஜூன் 10, 2020\nபர்சூட்: பிளைண்ட் மேன் ப்ளூஸ்\nதொகுதி 2 அத்தியாயம் 11: முதல் இரத்தம் ஜூன் 10, 2020\nதொகுதி 2 பாடம் 10: வெளிறிய ஓநாய் அறிமுகம் ஜூன் 10, 2020\nதொகுதி 11 அத்தியாயம் 25.5 ஜூன் 10, 2020\nதொகுதி 11 அத்தியாயம் 25 ஜூன் 10, 2020\nபாடம் 40: நிகழ்வு ஜூன் 10, 2020\nபாடம் 39: தொல்லைகளின் ஃபீஸ்டா ஜூன் 10, 2020\nஷின் மெகாமி டென்செய் - என்றால்…\nபாடம் 4 [முடிவு] ஜூன் 10, 2020\nஅத்தியாயம் 3 ஜூன் 10, 2020\nபாடம் 22: சிறந்த நண்பர் ~ ஜூன் 10, 2020\nபாடம் 21: மறக்கப்பட்ட உண்மை ஜூன் 10, 2020\nகெபோகு-சாமா நோ ஐ டூரி\nதொகுதி 1 அத்தியாயம் 4 ஜூன் 10, 2020\nதொகுதி 1 அத்தியாயம் 3 ஜூன் 10, 2020\nபறக்கும் சூனியக்காரி (இஷிசுகா சிஹிரோ)\nVol.tbd அத்தியாயம் ஒனேஷாட் ஜூன் 10, 2020\nபாடம் 55: பகிர்வு ம��கவும் கனமானது ஜூன் 10, 2020\nவாள் மற்றும் மேஜிக்: விழித்திருக்கும் ஹீரோ\nஅத்தியாயம் 19 ஜூன் 10, 2020\nஅத்தியாயம் 18 ஜூன் 10, 2020\nமான்ஸ்டர் மியூஸூம் இல்லை இரு நிச்சிஜோ\nதொகுதி 12 அத்தியாயம் 50: எல்.கே. ஜூன் 10, 2020\nதொகுதி 10 அத்தியாயம் 42: மான்ஸ்டர் மியூஸூம் இல்லை இரு நிச்சிஜோ 42 ஜூன் 10, 2020\nஅத்தியாயம் 2 ஜூன் 10, 2020\nஅத்தியாயம் 1 ஜூன் 10, 2020\nபாடம் 38: காட்டேரிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nபாடம் 37: இது மிகவும் இருட்டாக இருக்கிறது, என்னால் பார்க்க முடியாது ஜூன் 10, 2020\nபாடம் 10: நேர்மை உண்மையான முகம் ஜூன் 10, 2020\nபாடம் 9: எமிலியா கோட்வின் இரவு விருந்து ஜூன் 10, 2020\nஅத்தியாயம் 14 ஜூன் 10, 2020\nஅத்தியாயம் 13 ஜூன் 10, 2020\nபாடம் 2: மரணத்தின் வாசனை (வசனம் 2) ஜூன் 10, 2020\nசீஷுன் பூட்டா யாரோ வா பெட்டிட் டெவில் க ou ஹாய் நோ யூம் வோ மினாய்\nதொகுதி 1 அத்தியாயம் 5 ஜூன் 10, 2020\nஅத்தியாயம் 4 ஜூன் 10, 2020\nதொகுதி 9 அத்தியாயம் 54 ஜூன் 10, 2020\nதொகுதி 8 அத்தியாயம் 53 ஜூன் 10, 2020\nVol.tbd பாடம் 123: மூன்று டோட்டாக்களின் விருப்பம்\nVol.tbd பாடம் 118: எதிரியின் முகம் ஜூன் 10, 2020\nஷ oun னென் அய்\nஅத்தியாயம் 6 ஆகஸ்ட் 11, 2020\nதாய் மற்றும் மகள் அடுத்த கதவு\nஅத்தியாயம் 18 ஆகஸ்ட் 10, 2020\nஅத்தியாயம் 12 ஆகஸ்ட் 7, 2020\nஅத்தியாயம் 42 ஜூலை 27, 2020\nஅத்தியாயம் 16 ஆகஸ்ட் 8, 2020\nஅத்தியாயம் 24 ஆகஸ்ட் 8, 2020\nமேலும் பிரபலமான மங்காவுக்கு இங்கே\nManytoon.com ரசிகர்களுக்கான இடம் வெப்டூன் ஹெண்டாய், இலவச வெப்டூன் ஆன்லைன் மற்றும் மங்கா ஹெண்டாய் . நீங்கள் ஆயிரக்கணக்கானவற்றைப் படிக்கலாம் உயர் தரமான இலவச காமிக்ஸ் ஆன்லைன். மனிடூன்.காம் உங்களுக்காக பிறந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.\nநீங்கள் ஒரு காதலன் என்றால் காமிக்ஸ் 18 +, மேலும் அனைத்து வகையான வயதுவந்த காமிக்ஸ்களையும் ஆன்லைனில் படிக்க விரும்புகிறீர்கள் manhwa, மங்கா, manhua. இது உங்களுக்கு ஒரு சொர்க்கம்.\nமானிட்டூன்.காம் புதுப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது உயர்தர மங்கா, வெப்டூன் மன்வா மற்றும் manhua எல்லா வயதினருக்கும்.\nManytoon.com காமிக்ஸின் அன்பைப் பரப்பவும், உலகெங்கிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் ஆன்லைனில் சிறந்த காமிக்ஸை அனுபவிக்க முடியும். சிறந்த கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் Manhwa, மங்கா or Manhua படைப்புகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் பகிரப்பட வேண்டும். அ��ை மனதில் கொண்டு, நாங்கள் உருவாக்கினோம் Manytoon.com அனைவருக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்தது.\nநீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் Manytoon\nManytoon.com உலகளவில் பணக்கார உள்ளடக்கம் மற்றும் பெரிய காமிக் சமூகம் கொண்ட வலைத்தளம். வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையின் நன்மை தீமைகளையும் சித்தரிக்கும் சிறந்த காமிக்ஸ் உங்களுக்கு நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுவரும். நீங்கள் நூற்றுக்கணக்கான காமிக்ஸ்களைப் படிக்கலாம், ஏனெனில் நீங்கள் அதை வாங்கத் தேவையில்லை, ஒரு பைசா கூட செலவழிக்காமல் ஆன்லைனில் படிக்கலாம். எந்த செலவையும் செலுத்தாமல் ஆன்லைனில் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\n18 + க்கு மேல் உள்ள எவரும் செய்யக்கூடிய ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் இலவச முதிர்ந்த காமிக்ஸைப் படியுங்கள். எனவே எங்கள் வாசகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் படிக்க காத்திருக்கிறோம் வயதுவந்த மன்வா/ வயதுவந்த மன்ஹுவா / வயது வந்த மங்கா நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க விரும்புகிறோம், எனவே அவை முதிர்ச்சியடைந்த காமிக்ஸை வெளியிட்டவுடன் சேர்ப்போம்.\nநீங்கள் சமீபத்திய சூடான வயதுவந்த மன்வா, வயதுவந்த மங்காவைப் படிக்க விரும்பினால், எங்கள் MANYTOON பயன்பாட்டை இப்போதே பதிவிறக்குங்கள், இதில் வயது வந்தோர் வெப்டூன் மட்டுமல்ல அமெரிக்க வயதுவந்த காமிக்ஸ். உட்பட Milftoon, Welcomix, Jabcomix, Velamma, CrazyXXX3Dworld, OrgyMania (SlipShine), டியூக்ஸ் ஹார்ட்கோர் ஹனிஸ் ...\nManytoon ஒரு பொதுவானது மன்வா ஹெண்டாய். அனுபவத்தை சிறப்பாக செய்ய எங்கள் சிறிய முயற்சியால்\nManytoon.com செய்ய எங்கள் சிறிய முயற்சி வெப்டூன் மன்வா சமூகம், மங்கா மற்றும் அனிம் சமூகம் மேலும் அணுகக்கூடியது, இதனால் மக்கள் முடியும் 18 + காமிக்ஸை இலவசமாகப் படிக்கவும். காமிக்ஸ் வாசிக்கும் சுதந்திரத்தை நாங்கள் நம்புகிறோம், அது அன்பைப் பரப்புவதற்கான இலக்கைத் தொடர நம்மைத் தூண்டுகிறது manhwa, மங்கா இந்த உலகத்தில்.\nநாங்கள் சேர்க்கிறோம் காமிக்ஸ் எல்லா வயதினருக்கும், எனவே நீங்கள் 18 க்கு மேல் ஏதாவது கண்டால் ஆதரிக்கவும்.\nஅனைத்து வயது வந்த மங்கா, வயதுவந்த வெப்டூன் மன்வா or manhua on Manytoon.com எப்போதுமே இலவசமாக இருக்கும், இருப்பினும் நாங்கள் விளம்பரங்களைக் காண்பிப்போம், அதாவது சேவையக சேவைகளுக்கு நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஇந்த தளத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கு உதவுங்கள் தளத்தை பயன்படுத்த எளிதான வகையில் நாங்கள் செய்துள்ளோம்.\nவயதுவந்த மங்கா, வயதுவந்த மன்வா வெப்டூன், ஹெண்டாய் மங்கா மற்றும் பாலியல் வெப்காமிக்ஸ் ஆகியவற்றின் சமீபத்திய போக்குகளைக் கைப்பற்றுவதில் ஈடுபாட்டுடன் மற்றும் சுறுசுறுப்பான உள்ளடக்கத்துடன் உலகளாவிய வாசகர்களுக்கு சேவை செய்ய மான்டூன் விரும்புகிறது.\nநீங்கள் எங்களை அனுபவித்து ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். நாங்கள் மானிட்டூனை உருவாக்க முயற்சிப்போம் சிறந்த முதிர்ந்த மன்வா வெப்டூன், சிறந்த வயதுவந்த மங்கா ஹெண்டாய் மற்றும் உலகின் சிறந்த வயதுவந்த வெப்காமிக்ஸ்.\nநீங்கள் எதையும் தேடலாம் வயது வந்த மங்கா or வயது வந்தோர் மன்வா தேடல் பட்டியில் உங்களுக்கு எளிதாக தேவை.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2017 ManToon Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇலவச மன்வா ஹெண்டாய் ஆன்லைனில் படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/udayanidhi-stalin", "date_download": "2020-08-15T08:40:50Z", "digest": "sha1:ZEWNIMVWRDPQ4PNFFX6SCWGQDDMDBT4O", "length": 17343, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "udayanidhi stalin: Latest News, Photos, Videos on udayanidhi stalin | tamil.asianetnews.com", "raw_content": "\nதுரைமுருகன் இருநிலையில் உள்ளார்... உதயநிதி தலையீட்டால் திண்டாடப்போகுது திமுக... அடித்து சொல்லும் கு.க.செல்வம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் தனக்கு பொதுசெயலாளர் பதவி கிடைக்காததால் இரு நிலையில் உள்ளதாக திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.\nபாஜக உற்பத்தி செய்யும் பொய்கள் இந்தியாவுக்கு ஆபத்தானவை... பதறும் உதயநிதி ஸ்டாலின்..\nபாஜகவும்- பரிவாரங்களும் பொய்களை நிறுவனமயமாக்கி எளிய மனிதர்களிடம் பரப்பும்போது தடுத்தாடுவதை விட அவற்றின் பின்புலத்தை அம்பலப்படுத்துவதே சிறப்பு என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n30 வருஷத்துக்கு முன்னாலேயே எங்க தாத்தா செய்து விட்டார்... காலரை தூக்கிவிடும் உதயநிதி..\nசொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\nதேர்தல் பணிகளை திமுக தொடங்கக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் இருக்கிறார்கள் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமருத்துவர்கள் மரணத்தில் தமிழகம் முதலிடம்... கமிஷன் அக்கறையை உயிரிழப்போர் நலனிலும் காட்டுங்க... உதயநிதி ஆவேசம்\nஇடமாறுதலுக்கு இவ்வளவு, இந்தப் பொறுப்புக்கு அவ்வளவு என கமிஷனில் காட்டும் அக்கறையை, உயிர்காப்பவர்களின் நலனிலும் காட்ட வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநான் சொன்ன டேட்டா பொய்யா இருக்கணும்... அசிங்கப்பட்டு அடங்கிப்போன உதயநிதி..\nகொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர்கள் பலியானதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளதை சட்டிக் காட்டி, உதயநிதி ஸ்டாலின், சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nதப்புத்தப்பா இறப்பு டேட்டா... அசிங்கப்பட்ட உதயநிதி..\nகொரோனாவால் தமிழகத்தி 43 மருத்துவர்கள் இறந்து விட்டதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட போலியான தகவலால் வருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.\nதாத்தா கலைஞருக்கு கடிதங்கள்.. பேரன் உதயநிதிக்கு ட்விட்... பாராட்டித் தீர்க்கும் பிரபல இயக்குநர்..\nஉதயநிதி ட்விட்டுகளை பார்க்கும்போது முரசொலி கடிதங்கள் நினைவுக்கு வருகின்றன என பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் பாராட்டி புகழ்ந்துள்ளார்.\nராஜா��்தி என்ன இந்திய சுதந்திர போராட்ட தியாகியா..\nஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவரின் பெயரை வைப்பது அறுவறுப்பு என்றல் அஞ்சுகம் அம்மாள் என்ன அமெரிக்கா ஜனாதிபதியா இல்லை ராசாத்தி என்ன இராஜ குடும்பமா இல்லை ராசாத்தி என்ன இராஜ குடும்பமா என உதயநிதி ஸ்டாலினை கலங்கடிக்கும் மீம்ஸ்கள் இணையதளத்தை கலங்கடித்து வருகிறது.\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு குற்றவாளியின் பெயர் சூட்டுவதா..\nமெட்ரோ ஆகாதென மோனோ கேட்டவர் பெயரை, கழக அரசால் வந்த மெட்ரோவுக்கு வைப்பது அறுவறுப்பின் உச்சம்\n கலர் கலரா கதை விட்டு விற்கிறீர்களா.. பாஜகவை கேள்வியால் துளைக்கும் உதயநிதி.\nகலர்கலராக கதை விட்டுவிட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கல்வியில் முதலீடு செய்யலாம் என புதிய கல்விக்கொள்கையில் கூறியிருப்பது ஏன்\nகாவிக்கொடி கட்டியதை அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள் கண்டிக்க வேண்டும் -உதயநிதி ஸ்டாலின்..\n’என பட்டிமன்றம் நடத்தாமல், அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள் குற்றவாளியையும் தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nதுணிச்சலாக குரல் கொடுங்க... நடிகர் கார்த்தியை உசுப்பேற்றும் உதயநிதி ஸ்டாலின்..\nகார்த்தி அவர்களின் குரல் போற்றத்தக்கது. உழவன் அமைப்பு மூலம் நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதோடு சமூக அக்கறைக்கான உங்கள் குரல் இதே துணிச்சலோடு தொடர்ந்து ஒலிக்கட்டும்\nடாஸ்மாக் மூலம் கஜானாவை நிரப்பி ஜெ.,வின் பங்களாவை வாங்கிய எடப்பாடி அரசு... உதயநிதி செம காட்டம்..\nடாஸ்மாக் மூலம் கஜானாவை நிரப்பியும் முன்னாள் முதலாளியம்மாவின் பங்களாவை கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொதித்துள்ளார்.\nஜெ.அன்பழகன் மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு... உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..\nசென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563715-there-is-no-funding-to-raise-doctors-pensions-only-thousand-crores-of-rupees-to-allocate-to-tenders-stalin-s-critique.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T08:52:46Z", "digest": "sha1:KPMXREAJH5ZZBFGV7BD2SXPADQ6M6KLX", "length": 19601, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை, டெண்டர்களுக்கு ஒதுக்க ஆயிரக்கணக்கான கோடி நிதி மட்டும் உள்ளதா?- ஸ்டாலின் விமர்சனம் | There is no funding to raise doctors' pensions, only thousand crores of rupees to allocate to tenders? - Stalin's critique - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nமருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை, டெண்டர்களுக்கு ஒதுக்க ஆயிரக்கணக்கான கோடி நிதி மட்டும் உள்ளதா\nமக்களுக்குத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து, உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை என்று கூறுவது, ஆனால் டெண்டர்களுக்கு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்க முடிகிறது, ஓய்வூதியம் இல்லை என மறுப்பது மாபாதகச் செயல் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை.\n“தற்போதைய நிதி நிலைமை'யைக் காரணம் காட்டி, முதல்வரை முன்நிறுத்தும் விளம்பர��்களையோ - அவசியமில்லாமல் கமிஷனுக்காக அவசரப்படுத்தப்படும் டெண்டர்களுக்கோ நிதி ஒதுக்குவதைத் 'தள்ளி வைக்க' முடியாத நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள நிதித்துறை, 23.10.2009-க்கு முன்பு ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை மட்டும் ரத்து செய்வது கடும் கண்டனத்திற்குரியது.\nஅரசு ஊழியர்களான மருத்துவர்களுக்கு அநீதியையும் - அமைச்சர்கள் கமிஷனுக்காகவே விடும் டெண்டர்களுக்கு நிதியையும் அளிப்பது வருத்தமளிக்கிறது. தற்போது கரோனா நேரத்தில் மருத்துவர்கள் 'முன்னணிக் கள வீரர்களில்' முக்கியமாக இருக்கிறார்கள். இதுபோல்தான் ஓய்வு பெற்ற மருத்துவர்களும் தமிழக மக்களுக்காகத் தன்னலமற்று பணியாற்றியவர்கள்.\n\"அவர்களுக்கான ஓய்வூதிய உயர்வை இப்போதுள்ள நிதி நிலைமையில் சமாளிக்க முடியாது\" என்றால், \"டெண்டர்களுக்கு 1000 கோடி, 10 ஆயிரம் கோடி ரூபாய் என்று அனுமதியளிப்பதற்கு\" எங்கிருந்து நிதி வருகிறது\nஅரசுக்கு - குறிப்பாக, மக்களுக்குத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து, உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை என்று கூறுவது மாபாதகச் செயல் என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்.\n23.10.2009-க்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்”.\nஇவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமெட்ரோ சுரங்கப்பணி; சென்னை சென்ட்ரல் அருகே 15 நாட்களுக்குப் போக்குவரத்துக்கு தடை: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு\nபுதுச்சேரியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் குப்பை சேகரித்து சேர்த்த பணத்தை கொடுக்க மறுத்ததால் கதறி அழுத மூதாட்டி: பணத்தை திருப்பி அளிக்க திமுக வலியுறுத்தல்\nதனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம்: அனைத்து வழக்குகளும் வரும் 17-ம் தேதி விசாரணை; உயர் நீதிமன்றம்\nதமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவக்குழு முதல்வருடன் ஆலோசனை\nStalinCritique மருத்துவர்கள்உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்கொடுக்க நிதி இல்லைடெண்டர்களுக்கு ஒதுக்க ஆயிரக்கணக்கான கோடி நிதி மட்டும் உள்ளதா\nமெட்ரோ சுரங்கப்பணி; சென்னை சென்ட்ரல் அருகே 15 நாட்களுக்குப் போக்குவரத்துக்கு தடை: போக்குவரத்து...\nபுதுச்சேரியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் குப்பை சேகரித்து சேர்த்த பணத்தை கொடுக்க மறுத்ததால்...\nதனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம்: அனைத்து வழக்குகளும் வரும் 17-ம் தேதி விசாரணை;...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n74 வது சுதந்திர தினம்: அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றினார் ஸ்டாலின்\nகடன் வாங்கி வட்டி கட்டுவது மட்டுமே நிர்வாகமா- ரூ.4.56 லட்சம் கோடி கடன்,...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: தண்டனையை 20-ம்தேதி...\nஉதயநிதி கட்டுப்பாட்டுக்குள் திமுக; கட்சியிலிருந்து என்னை நீக்கியதில் மகிழ்ச்சி; கு.க.செல்வம் பேட்டி\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nகாரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில்...\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\n மணிக்கு 149 கிமீ வேகம் வீசும் ஷிவம் மாவி, காயத்துக்குப் பிறகு...\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nகும்பகோணம் அருகே தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்\n��மிழகத்தில் 8 மாவட்டங்களில் தோட்டக்கலைத் துறை விற்பனை நிலையங்கள் தொடக்கம்: இயற்கை முறையில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/127517/", "date_download": "2020-08-15T08:54:06Z", "digest": "sha1:BE56MDONG6UK23Y7DWIVKLWTT4Y5G6S6", "length": 20614, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் ஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\nஜீவகுமாரனின் “கடவுச்சீட்டு” குறித்த என் சிறிய வாசிப்பனுபவம்…\nஜீவகுமாரன் அவர்கள் பெயரை ஒரே ஒரு முறைதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெ-யின் ஆஸ்திரேலிய பயணக் கட்டுரைகளில் ஒன்றில் ஜீவகுமாரன், அவரின் நூல் வெளியீட்டிற்கு ஆஸ்திரேலியா வந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.\nநண்பர் சக்தியிடமிருந்து “கடவுச்சீட்டு” நாவலை படிக்க வாங்கிய பொழுது, சக்தி “நல்ல நாவல் சார். படிச்சுப் பாருங்க. ஜெ சார் ஒருமுறை நிகழ்வில் பேசும்போது ஜீவகுமாரன் பற்றி சொல்லியிருந்தார்” என்றார்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல்தான் நாவலைக் கையிலெடுத்தேன். நாவல் முதல் பகுதியிலேயே உள்ளிழுத்துக் கொண்டது.\nசிறிய நாவல்தான். மூன்று பகுதிகளாக சின்னச்சின்ன அத்தியாயங்களோடு இருந்தது. பரிச்சயமான இலங்கைத் தமிழ். வாசிப்பதற்கு எளிமையாயிருந்தாலும் அப்புலம்பெயர் வாழ்வின் ஒரு வட்டச் சித்திரம், படித்து முடித்ததும், வாழ்வு பற்றிய ஏதேதோ தத்துவார்த்தமான வினாக்களை மனது யோசித்து பெருமூச்சிட வைத்தது.\nநாவலின் ஆன்மாவை உணர்ந்தேன். ஜீவகுமாரன் எதை வாசகருக்கு கடத்த நினைத்தாரோ அது என்னை வந்தடைந்தது.\nமிகு வர்ணணைகளோ, மிகு சூழல் சித்தரிப்புகளோ இல்லாத நேரிடையான நாவல். ஆனால் நாவல் முடியும்போது, மனதை என்னவோ செய்தது.\nகாதல் இணை தமிழும் சுபாவும் ஏஜெண்ட் மூலமாக டென்மார்க்கிற்கு அகதிகளாக செல்வதில் ஆரம்பித்து, அங்கு மூன்று குழந்தைகள் பெற்று வளர்த்து அவர்கள் பெரியவர்களாகி, வாழ்வின் ஏற்றமும் இறக்கமுமான சூழ்நிலைகள் சந்தித்து, இறுதியில் குழந்தைகளை அங்கு விட்டுவிட்டு, அவர்கள் மட்டும் தனியே இலங்கை திரும���புகையில் முடிகிறது நாவல்.\nடென்மார்க்கின் அகதிகள் நிர்வாகம் சம்பந்தமான விஷயங்கள் எனக்குப் புதிது. தெரிந்து கொண்டேன். ஒரு புலம்பெயர் தமிழ் குடும்பம், என்னவிதமான கலாச்சார, பொருளாதார சிக்கல்களைச் சந்திக்க நேரிடுமோ அனைத்தையும் எதிர்கொள்கிறார்கள் தமிழும், சுபாவும். சொந்த நாட்டினுள் நிலவும் தீண்டாமை, புலம்பெயர்ந்தவர்களூடே புலம்பெயர்ந்த நாட்டிலும் விரிகிறது.\nபொருளாதாரச் சிக்கல்களையாவது எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால், நம் மண்ணின் மணத்தை உள்ளில் வைத்துக் கொண்டு, அந்த அயல் மண்ணின் கலாச்சாரத்தை எதிர்கொண்டு அலைக்கழிந்து, குழந்தைகளுக்கு வேர்களைப் புரிய வைக்க முடியாமல், கண்முன்னால் குழந்தைகள் தங்களுக்கு அயலாய் வளர்ந்து நகர்வது கண்டு, எதுவும் செய்ய முடியாத வேதனை இருக்கிறதல்லவா…\nவயதுக்கு வந்த மூத்த பெண் சுமிதாவின் “சாமத்திய வீடு” சடங்கை தங்கள் கலாசாரப்படி விமர்சையாக் கொண்டாடுகிறார்கள் தமிழும் சுபாவும்.\nபள்ளியில் படிக்கும் சுமிதா இரண்டு கிழமைகள் வகுப்புடன் நார்வே செல்கிறாள். திரும்பி வரும் போது அவள் வழக்கமான சுமிதாவாக இல்லை. மாதவிலக்கு தள்ளிப் போயிருக்கிறது.\nசுபா பயந்தது போல் டாக்டர் ப்ரெக்னன்சியை உறுதிசெய்ய, கோபம் கொண்ட தமிழ் சுமிதாவை மருத்துவமனையிலேயே ஒரு அறை விட்டு, சுபாவையும் சுமிதாவையம் கூட்டிக்கொண்டு சுமிதாவின் பள்ளிக்குச் சென்று, வகுப்பாசிரியரியையிடம் கண்களில் அனல் கக்க “உங்களை நம்பித்தானே பிள்ளையை நோர்வேக்கு அனுப்பினனாங்கள்\nநடந்ததை புரிந்து கொண்ட வகுப்பாசிரியை கேட்கிறார் “நீங்கள் பயணத்திற்கு அனுப்பும் போது பிள்ளைக்கு கர்ப்பத்தடை மாத்திரைகள் கொடுத்து விடவில்லையா\nசெல்லத்துரை அண்ணை, இராகுலன், லக்ஷனா, கரீனா, சிவாஜினி, செந்தில், பென்ரா டீச்சர்…எல்லோரைப்பற்றியும் எழுத ஆசைதான்… பதிவு நீண்டுவிடும்.\nஇருபத்தைந்து வருடங்கள் கழித்து இலங்கை திரும்பும் தமிழ், சுபாவின் லக்கேஜ்களை சோதனை செய்ய திறக்கும் போது, சுங்க அதிகாரி “டென்மார்க்கிலை இருந்து கனகாலத்தாலை வரியள்…கனக்க சாமான்கள் கொண்டு வந்திருப்பியள்” என்றவாறு திறந்தபின் உள்ளே தமிழ் சுபாவின் பழைய உடுப்புகள் மட்டுமே இருப்பது பார்த்து அதிசயிக்கிறார். பெட்டியை மூடி “உங்க நாட்டுக்காரர் ரொம்ப சாமான்களோடை வருவாங்கள்” என்கிறார்.\nதமிழும் சுபாவும் நினைத்துக் கொள்கிறார்கள் “பெற்றதைவிட அங்கே இழந்ததே அதிகம்”\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nநான் கடவுள் சில கேள்விகள்.1\nரா.கிரிதரனின் இசை- சுரேஷ் பிரதீப்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2014/06/time-management-part-one.html", "date_download": "2020-08-15T07:11:44Z", "digest": "sha1:A3M4B3LIWPXTKLCFAXDO5TF47EIFTF5F", "length": 22477, "nlines": 282, "source_domain": "www.malartharu.org", "title": "நேர நிர்வாகம் 1", "raw_content": "\nஎழுபதுகளில் இருந்த ஒரு தலைமை ஆசிரியர் குறித்து அவரிடம் பணியாற்றிய ஒ��ு காவல் பணியாளர் அவருடைய விசித்திரமான செய்கை ஒன்றைச் சொன்னார்.\nதேர்வு துவங்க வேண்டிய நேரம் வரை அவர் பள்ளிக்கு வரமாட்டார். நான் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு சென்றால் அவர் கேணிமேட்டில் சொகுசாக குளித்துக் கொண்டு இருப்பார்.\nதேர்வு துவங்கணும். நேரம் ஆச்சு.\nநீ போய் கடிகாரத்தை ஒரு அரைமணி நேரம் மெதுவாக வை. நான் வருகிறேன்.\nநேர நிர்வாகம் என்பது நம்மில் பெரும்பாலோனாரால் இப்படித்தான் புரிந்துகொள்ளப்படுகிறது\nநேர நிர்வாகம் என்பது உண்மையில் ஒரு காணல் பதம். நேரத்தை நிர்வாகம் செய்தல் என்பது இயலுமா என்ன\nஉண்மையில் நாம் நம்மை நிர்வாகம் செய்வதைத்தான் நேரநிர்வாகம் என்கிற பதத்தில் பயன்படுத்துகிறேம்.\nஒரு நாளின் 86400 வினாடிகளை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்\nகடிகார நேரம் மற்றும் நிகழ்வு நேரம்\nநேரம் என்பது நிகழ்வு என்று பொருள்தரும். நிகழ்வுகள் ஏதும் இல்லை என்றால் நேரமும் இல்லை என்றே பொருள்.\nகடிகாரக் கணக்கில் நாம் நேரத்தை அணுக முடிந்தால் வெற்றியே. ஏன் என்றால் நமது அனுபவத்தில் மகிழ்வான தருணங்கள் எல்லாம் சில வினாடிகளாகவும் மொக்கை தருணங்கள் ஒரு யுகமாகவும் இருப்பதை உணர்திருகிறோம். சிலர் இதை ரிலேடிவ் டைம் என்றும் சொல்வார்கள்.\nகடிகார நேரமும் நமது அனுபவ நேரமும் நேர் எதிரானவை.\nஉங்களுக்கு பொன்னியின் செல்வன் வாசிக்கப் பிடித்தால் பல மணிநேரங்கள் கூட சில மணித்துளியாக தெரியும். வாசிப்பு உங்களுக்கு பிடிபட வில்லை என்றால் ஒரு பக்கத்தை புரட்டுவதற்குள் ஒரு வருடம் உருண்டோடியது போல இருக்கும்.\nஇப்படி கடிகார நேரம் நிகழ்வு நேரம் என்று இருவகை நேரங்கள் இருக்கின்றன. ஒன்று ஒரு இயந்திரத்தின் பற்சக்கரங்களால் நிர்ணயிக்கப்படுவது.எல்லோர்க்கும் சமமானது இது. நீட்சியோ விரைவோ இருக்காது.\nஇன்னொன்றோ உங்கள் அனுபவத்தையும் ஆர்வத்தையும் பொருத்து நீளும் அல்லது சுருங்கும்.\nஇந்த இரண்டையும் சமனில் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி உறுதி.\nஒரு நேர நிர்வாகக் கருவி\nஒரு ஆசிரியன் எழுதுவதுபோல் ஒரு கவிதை;\nதீவிரவாதத்தை தீவிர - வாதம் செய்து\nமனித இனம் ஒன்றெனச் செய்வோம்.\nமலையென பொன் குவிந்து கிடந்தாலும்\nஉன்னது, என்னது என்ற பொருள்\n'கற்பு' என்னும் அந்தச் சொல் ஆனது ,\nபெண்ணது கற்பது பேணிக் காப்பது\nஎப்படி என்று கற்பது ஆணது\nகண்ணது கடமை எனக் கூறி\nதனிமனித ஒழுக்கம் தழைக்கச் செய்வோம்.\nநம்மால் உருவாக்க முடியாது போயினும்\nநேர நிர்வாகம் வெற்றி இலக்கியம்\nநேரம் கிடைப்பின் சொடுக்குக : மனித வாழ்வில் போனா வராதது எது \nஏற்கனவே படித்த மாதிரி இருக்கு இருப்பினும் இன்னொருமுறை படிக்கிறேன் ..\n86400 களைப் பொற்காசுகளாக்கி அவை நீங்கள் செலவு செய்தாலும் செய்யாவிட்டாலும் தீர்ந்து போய்விடும் என்ற நிலையில் என்ன செய்வீர்கள் என்ற ஆகப் புளித்துப்போன கேள்வியையே மாணவரிடத்து எழுப்பிப் போனதன்றிக் கூடுதலாய் இது குறித்து வேறறியேன் என்பதால் கருத்திடத் தயங்கினேன். ஆனாலும் நொடிகள் யுகமாதலையும் யுகங்கள் நொடியாதலையும் நான் அனுபவித்திருப்பதால் எழுதத் தோன்றியது.\nகாலப்பாழில் யாதுமறியாமல் தொலைந்து கொண்டிருக்கும் யாவர்க்கும்\n“இரண்டையும் சமனில் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி உறுதி“ என்பது இனி வருங்காலங்களையேனும் மீட்டெடுக்க, கட்டுக்குள் வைக்க உதவுமென நம்புகிறேன்.\nதமிழின் முன்னணிப் பதிவருக்கு (இன்னும் சில மாதங்களில் )\nஅருமை, கடிகார நேரத்தையும் நிகழ்வு நேரத்தையும் இணைப்போம்..\nகவிதை அருமை..இனி ஆவதைப் பார்ப்போம் - மிக அருமை..\nநாம் நேர நிர்வாகத்தோடு வாழ்ந்தாலும் சில பிளேடு புள்ளிகளிடமிருந்து தப்பிப்பதற்குள் அப்பப்பா..........\nமிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கடிகார நேரமும் அனுபவ நேரமும் வேறு அது இரண்டும் சமமானால் வாழ்க்கையில் வெற்றி உறுதி. கவிதையும் நன்று சகோ. நண்பருக்கு பாராட்டுகள்.\nகாதலியின் அருகில் இருக்கும் போது யுகங்கள் நிமிடங்களாகும், அவளைப் பிரிந்திருக்கும் போது நிமிடங்கள் யுகங்களாகும் என்று சொல்லுங்கள்\nநீங்கள் சொல்லியிருப்பது அழகாக இருக்கு ... ஐன்ஸ்டைன் சொன்ன மாதிரி\nமுதலில் வேகமாகக் கடந்து போன எனக்குப் பின்னூட்டத்தில தொடர்புள்ளிகளில் மறைந்திருந்தது கண்படவில்லை. மீண்டும் பார்க்கும்போது, ஐன்ஸ்டினிடம் செய்தியாளர் அவருடைய சார்பியல் கோட்பாட்டை (Theory of Relativity) எளிமையாகவிளக்கும்படிக் கேட்டதும் அதற்கு ஐன்ஸ்டின், “ஒருவன் ஓர் அடுப்பின்மேல் உட்கார்ந்திருக்கிறான் என்று வைத்துக்கொள் அவனுக்கு ஒரு நிமிடம் ஒரு யுகமாகத் தோன்றும். ஒருவன் தன் காதலியிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள். அவனுக்கு ஒரு நாள் ஒரு நிமிடமாகத் தோன்றும். சோதனைக்கு வேண்டுமானால் முன்னதை நீ செய்து பார். பின்னதை நான் செய்கிறேன்” என்றதும் நினைவு வரச் சிரித்துவிட்டேன். என்னைப் போல் ‘வளவள‘வென்றில்லாமல் சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது நல்லதுதான். அதுக்காக இப்படி அநியாயத்துக்குச் சுருக்கினிங்கன்னா, என்ன மாதிரி ஆளுக எல்லாம் என்ன பண்றது தோழர் அவனுக்கு ஒரு நிமிடம் ஒரு யுகமாகத் தோன்றும். ஒருவன் தன் காதலியிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள். அவனுக்கு ஒரு நாள் ஒரு நிமிடமாகத் தோன்றும். சோதனைக்கு வேண்டுமானால் முன்னதை நீ செய்து பார். பின்னதை நான் செய்கிறேன்” என்றதும் நினைவு வரச் சிரித்துவிட்டேன். என்னைப் போல் ‘வளவள‘வென்றில்லாமல் சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது நல்லதுதான். அதுக்காக இப்படி அநியாயத்துக்குச் சுருக்கினிங்கன்னா, என்ன மாதிரி ஆளுக எல்லாம் என்ன பண்றது தோழர் இனிமே உங்க பின்னூட்டத்தக்கூட வேகமா வாசிச்சிட்டு முடியாது போல இருக்கே\nகொஞ்சம் விளக்கமாச் சொன்னிங்கன்னா உதவியா இருக்கும்.\nதோழர் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம் என்பதால் சுருங்க சொன்னேன்..\nஇனி கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்கிறேன்..\n அது என்ன ஆசிரியர் போல ஆசிரியர் தானே மறந்து விட்டீர்களா ஒரு நிமிடம்.ம் ..ம்... நன்றி நன்றி அருமையான பொன் மொழிகள் அத்தனையும் நிறைவேறக் கடவது என்று சாபம் கொடுத்தால் நல்லது சகோ அத்தனையும் நிறைவேறக் கடவது என்று சாபம் கொடுத்தால் நல்லது சகோ எனக்கு அந்த சக்தி இல்லையே. இருந்தாலும் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ \nநேர நிவாகத்தைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவல். தொடருங்கள் சகோ.\nநிஜம் தான் நீங்கள் சொல்வது\nநேர நிர்வாகத்துடன் தொடங்கி மிக அருமையான கவிதையுடன் முடித்துளீர்கள். மிக நல்ல பதிவு.\n\" நம்மால் உருவாக்க முடியாது போயினும் ... \"\nகடிகார நேரத்தையும் நிகழ்வு நேரத்தையும் ஆக்கபூர்வமாய் இணைத்தால் நம் காலத்திலேயே கைகூடும் நண்பர்களே \nஎனது முதல் சிறுகதை : முற்பகல் செய்யின்...\nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்களை எண்ணங்கµளை பதியுங்கள். நன்றி.\nநல்ல கருத்து நிறைந்த விளக்கவுரை... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nQuantitiy time, Quality time பற்றிய அருமையான ஒரு பதிவு நண்பரே அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று\nநல்ல நல்ல பதிவுகளைத் தருகின்றீர்கள் நாங��கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2019/01/gaja-heroes.html", "date_download": "2020-08-15T07:13:42Z", "digest": "sha1:4MBN6TBFZEOYP7FCTBM3AR72EK7X7MAU", "length": 5379, "nlines": 47, "source_domain": "www.malartharu.org", "title": "மனிதம் சேவித்த இயக்கங்கள்.", "raw_content": "\nதொழிற்சங்கள் என்பவை தங்களின் தேவையை மட்டுமே முன்னெடுத்து செல்லவேண்டும். திசை மாறக் கூடாது என்பதில் நிலையாக இருப்பவை.\nஇந்த நிலைப்பாட்டை மீறி பல்வேறு அரசு ஊழியர், ஆசிரிய இயக்கங்கள் கஜா தினங்களில் களம் புகுந்தன.\nபதவி உயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி சங்கம், மன்றம், ஆசிரிய சங்கம், திருமிகு.முன்னால் எம்.எ.ல்.சி.மாயவன் அவர்களின் பட்டதாரி ஆசிரியர் சங்கம் என எல்லாச் சங்கங்களும் தங்கள் நிலைப்பாட்டை கஜா வீசிய திசையில் எறிந்துவிட்டு களத்தில் இறங்கிச் செயல்பட்டன.\nஜனநாயக வாலிபர் சங்கம் எதிர்பார்த்தது போலவே களத்தில் சுழன்றது. தோழர் நாரயணன், தோழர்.விக்கி தோழர்.சலோமி என பெரும் படை மீட்பில் இருந்தனர்.\nஅறிவியல் இயக்கத் தோழர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று மீட்பில் ஈடுபட்டார்கள். சிறுநாங்குபட்டி சென்ற பொழுது என்னையும் அழைத்தார்கள். செல்ல முடியவில்லை. அறிவியல் இயக்கத்தின் பாலசுப்ரமணியன், வீரமுத்து, தலைவர் மணவாளன், தோழர் உஷா நந்தினி போன்றோர் தங்கள் தோழர்கள் அனைவரையும் நிவாரணப் பணிகளில் இறக்கிய வண்ணம் இருந்தார்கள்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் ��த்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=2510", "date_download": "2020-08-15T07:46:49Z", "digest": "sha1:NGGKWJE4RIVWWZD6UMSXQORHZGGS2B4X", "length": 7718, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "P.M.K - பா.ம.க » Buy tamil book P.M.K online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nகுறிச்சொற்கள்: பா.ம.க, வன்னியர், கட்சி, போராட்டம், சரித்திரம், ராமதாஸ்\nவன்னியர்களின் நிஜமான கோரிக்கைகள் என்னென்ன\nஅவர்களுடைய நம்பிக்கை நட்சத்திரமாக பா.ம.க உருவானது எப்படி\nசமூகநீதி, இட ஒதுக்கீடு கோஷங்கள் பா.ம.கவுக்கு எந்த அளவுக்கு வெற்றியைக் கொடுத்தன\nதமிழ்மொழி, திரைத்துறையின் பக்கம் பாமகவின் கவனம் திரும்பியது ஏன்\nமது, புகைக்கு எதிரான போராட்டங்கள்தான் பாமகவின் இருப்பை உறுதி செய்கின்றனவா\nதமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ம.க உருவாகிவருகிறதா\nஇந்த நூல் பா.ம.க, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி மினிமேக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1\nபராக் ஒபாமா - Obama\nமாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஎங்கே போகிறது மக்கள் வரிப்பணம் (DVD)\nஉலக சோஷலிஸ்ட் அமைப்பு (old book rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆண்மைக் குறைபாடு நீக்கும் சித்த மருந்துகள்\nஸ்பெஷல் ஸ்வீட்டுகள் - Special Sweetgal\nபிரியாணி வகைகள் - Briyani Vagaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.manytoon.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/eunhyes-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-15T07:07:35Z", "digest": "sha1:NKG6V44EB7NKRS3QP4Z6ZM6V2RBLYSZH", "length": 23324, "nlines": 211, "source_domain": "ta.manytoon.com", "title": "முகப்பு", "raw_content": "\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் யூன்ஹியின் சூப்பர் மார்க்கெட்\n3.8 மொத்த வாக்குகளில் சராசரி 5 / 100.\nN / A, இது 28K மாதாந்திர பார்வைகளைக் கொண்டுள்ளது\nவயது வந்தோர், நாடகங்கள், Manhwa, முதிர்ந்த, கருகல், Webtoon, வெப்டூன்கள்\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\n211 பயனர்கள் இதை புக்மார்க்கு செய்தனர்\nவளாக வாயிலில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பெண் எழுத்தரை ரகசியமாக காதலிக்கும் எம்.சி, ஒருநாள் தனது ரகசியத்தை கண்டுபிடித்தார்… இந்த ரகசியத்தை நான் எவ்வாறு கீழ்ப்படிதலுக்கு பயன்படுத்த முடியும்…\nஅத்தியாயம் 24 ஆகஸ்ட் 3, 2020\nஅத்தியாயம் 23 ஆகஸ்ட் 3, 2020\nஅத்தியாயம் 22 ஆகஸ்ட் 3, 2020\nஅத்தியாயம் 21 ஜூலை 31, 2020\nஅத்தியாயம் 20 ஜூலை 25, 2020\nஅத்தியாயம் 19 ஜூலை 25, 2020\nஅத்தியாயம் 18 ஜூலை 13, 2020\nஅத்தியாயம் 17 ஜூலை 6, 2020\nஅத்தியாயம் 16 ஜூலை 4, 2020\nஅத்தியாயம் 15 ஜூலை 3, 2020\nஅத்தியாயம் 14 ஜூலை 2, 2020\nஅத்தியாயம் 13 ஜூன் 29, 2020\nஅத்தியாயம் 12 ஜூன் 27, 2020\nஅத்தியாயம் 11 ஜூன் 27, 2020\nஅத்தியாயம் 10 ஜூன் 26, 2020\nஅத்தியாயம் 9 ஜூன் 25, 2020\nஅத்தியாயம் 8 ஜூன் 23, 2020\nஅத்தியாயம் 7 ஜூன் 23, 2020\nஅத்தியாயம் 6 ஜூன் 23, 2020\nஅத்தியாயம் 5 ஜூன் 23, 2020\nஅத்தியாயம் 4 ஜூன் 23, 2020\nஅத்தியாயம் 3 ஜூன் 23, 2020\nஅத்தியாயம் 2 ஜூன் 23, 2020\nஅத்தியாயம் 1 ஜூன் 23, 2020\nஅரக்கன் ஓநாய் விரைவுபடுத்துதல் [ENG]\n(சி 75) [இனுகடா சம்மிட் (புஜினோ)] பி.ஜே [பேன்ட் ஜாக்] (டோகைனு நோ சி)\nவயதுவந்த அனிம் காமிக்ஸ், வயதுவந்த கார்ட்டூன், வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், வயது வந்த மங்கா, வயது வந்தோர் மன்ஹுவா, வயதுவந்த மன்வா, வயதுவந்த டூன்கள், வயதுவந்த வலைப்பூன், சிறந்த வயதுவந்த காமிக்ஸ், சிறந்த வயதுவந்த மன்வா ஹெண்டாய், சிறந்த வயதுவந்த வலைப்பூன், சிறந்த கொரிய மன்வா, படிக்க சிறந்த மன்வா, சிறந்த முதிர்ந்த மங்கா, சிறந்த முதிர்ந்த மன்வா, சிறந்த முதிர்ந்த வெப்டூன், கார்ட்டூன் ஆபாச, கார்ட்டூன் xxx காமிக்ஸ், கார்ட்டூன்கள் ஹெண்டாய், காமிக் ஆபாச, காமிக்ஸ் இலவச வயதுவந்தோர், காமிக்ஸ் வயது வந்தவர், டிசி காமிக், அழுக்கு கார்ட்டூன்கள், அழுக்கு காமிக்ஸ், இலவச வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், இலவச வயதுவந்த டூன்கள், இலவச காமிக் ஆன்லைன், இலவச டி.சி காமிக், இலவச முழு லெஜின், இலவச முழு டூமிக்ஸ், இலவச முழு டாப்டூன், இலவச ஹெண்டாய், இலவச மில்ப்டூன் காமிக்ஸ், இலவச வெப்டூன் ஆன்லைன், ஹார்ட்கோர் காமிக்ஸ், ஹெனாட்டி காமிக்ஸ், henati manga, ஹெண்டாய் காமிக்ஸ், hentai webtoon, hentail anime, கொரியா வெப்டூன் காமிக், korea webtoon manhwa, கொரிய காமிக், கொரிய மங்கா, கொரிய மன்வா, கொரிய மன்வா ஆன்லைன் கொரிய வெப்டூன் காதல், லெஜின் காமிக்ஸ், lezhin korean, லெஜின் வெப்டூன்கள், மங்கா ஹெண்டாய், மங்கா கொரியா, மங்கா போர்னோ, மங்கா செக்ஸ், manhwa 18, manhwa வயது வந்தவர், manhwa அனிம், manhwa காமிக், manhwa english, manhwa hentai, manhwa மங்கா, manhwa ஆபாச, manhwa raw, manhwa காதல், manhwa18, manhwahentai, முதிர்ந்த காமிக்ஸ், முதிர்ந்த மன்வா, முதிர்ந்த வெப்டூன், செக்ஸ், milf அம்மா, முதிர்ந்த பிரஞ்சு, milf webtoon, மில்ப்டூன் காமிக்ஸ், milftoon español, அம்மா ஆபாச, அம்மா ஆபாச மன்வா, நடைபெற்றுக்கொண்டிருக்கும், ஆபாச காமிக்ஸ், ஆபாச மங்கா, ஆபாச மன்ஹுவா, ஆபாச மன்வா, ஆபாச வெப்டூன், Pornwa, காமிக் ஆன்லைனில் இலவசமாகப் படிக்கவும், இலவச வெப்டூனைப் படியுங்கள், கொரிய மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், மன்வா ஆன்லைனில் படிக்கவும், மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், நொடி காமிக்ஸ், செக்ஸ் காமிக்ஸ், கவர்ச்சியான கார்ட்டூன் காமிக்ஸ், வெப்டூன் கொரியா, வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா வயது வந்தவர், webtoon ஆபாச, xxx காமிக்ஸ்\nஷ oun னென் அய்\nManytoon.com ரசிகர்களுக்கான இடம் வெப்டூன் ஹெண்டாய், இலவச வெப்டூன் ஆன்லைன் மற்றும் மங்கா ஹெண்டாய் . நீங்கள் ஆயிரக்கணக்கானவற்றைப் படிக்கலாம் உயர் தரமான இலவச காமிக்ஸ் ஆன்லைன். மனிடூன்.காம் உங்களுக்காக பிறந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.\nநீங்கள் ஒரு காதலன் என்றால் காமிக்ஸ் 18 +, மேலும் அனைத்து வகையான வயதுவந்த காமிக்ஸ்களையும் ஆன்லைனில் படிக்க விரும்புகிறீர்கள் manhwa, மங்கா, manhua. இது உங்களுக்கு ஒரு சொர்க்கம்.\nமானிட்டூன்.காம் புதுப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது உயர்தர மங்கா, வெப்டூன் மன்வா மற்றும் manhua எல்லா வயதினருக்கும்.\nManytoon.com காமிக்ஸின் அன்பைப் பரப்பவும், உலகெங்கிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் ஆன்லைனில் சிறந்த காமிக்ஸை அனுபவிக்க முடியும். சிறந்த கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் Manhwa, மங்கா or Manhua படைப்புகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் பகிரப்பட வேண்டும். அதை மனதில் கொண்டு, நாங்கள் உருவாக்கினோம் Manytoon.com அனைவருக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்தது.\nநீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் Manytoon\nManytoon.com உலகளவில் பணக்கார உள்ளடக்கம் மற்றும் பெரிய காமிக் சமூகம் கொண்ட வலைத்தளம். வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையின் நன்மை தீமைகளையும் சித்தரிக்கும் சிறந்த காமிக்ஸ் உங்களுக்கு நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுவரும். நீங்கள் நூற்றுக்கணக்கான காமிக்ஸ்களைப் படிக்கலாம், ஏனெனில் நீங்கள் அதை வாங்கத் தேவையில்லை, ஒரு பைசா கூட செலவழிக்காமல் ஆன்லைனில் படிக்கலாம். எந்த செலவையும் செலுத்தாமல் ஆன்லைனில் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\n18 + க்கு மேல் உள்ள எவரும் செய்யக்கூடிய ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் இலவச முதிர்ந்த காமிக்ஸைப் படியுங்கள். எனவே எங்கள் வாசகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் படிக்க காத்திருக்கிறோம் வயதுவந்த மன்வா/ வயதுவந்த மன்ஹுவா / வயது வந்த மங்கா நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க விரும்புகிறோம், எனவே அவை முதிர்ச்சியடைந்த காமிக்ஸை வெளியிட்டவுடன் சேர்ப்போம்.\nநீங்கள் சமீபத்திய சூடான வயதுவந்த மன்வா, வயதுவந்த மங்காவைப் படிக்க விரும்பினால், எங்கள் MANYTOON பயன்பாட்டை இப்போதே பதிவிறக்குங்கள், இதில் வயது வந்தோர் வெப்டூன் மட்டுமல்ல அமெரிக்க வயதுவந்த காமிக்ஸ். உட்பட Milftoon, Welcomix, Jabcomix, Velamma, CrazyXXX3Dworld, OrgyMania (SlipShine), டியூக்ஸ் ஹார்ட்கோர் ஹனிஸ் ...\nManytoon ஒரு பொதுவானது மன்வா ஹெண்டாய். அனுபவத்தை சிறப்பாக செய்ய எங்கள் சிறிய முயற்சியால்\nManytoon.com செய்ய எங்கள் சிறிய முயற்சி வெப்டூன் மன்வா சமூகம், மங்கா மற்றும் அனிம் சமூகம் மேலும் அணுகக்கூடியது, இதனால் மக்கள் முடியும் 18 + காமிக்ஸை இலவசமாகப் படிக்கவும். காமிக்ஸ் வாசிக்கும் சுதந்திரத்தை நாங்கள் நம்புகிறோம், அது அன்பைப் பரப்புவதற்கான இலக்கைத் தொடர நம்மைத் தூண்டுகிறது manhwa, மங்கா இந்த உலகத்தில்.\nநாங்கள் சேர்க்கிறோம் காமிக்ஸ் எல்லா வயதினருக்கும், எனவே நீங்கள் 18 க்கு மேல் ஏதாவது கண்டால் ஆதரிக்கவும்.\nஅனைத்து வயது வந்த மங்கா, வயதுவந்த வெப்டூன் மன்வா or manhua on Manytoon.com எப்போதுமே இலவசமாக இருக்கும், இருப்பினும் நாங்கள் விளம்பரங்களைக் காண���பிப்போம், அதாவது சேவையக சேவைகளுக்கு நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஇந்த தளத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கு உதவுங்கள் தளத்தை பயன்படுத்த எளிதான வகையில் நாங்கள் செய்துள்ளோம்.\nவயதுவந்த மங்கா, வயதுவந்த மன்வா வெப்டூன், ஹெண்டாய் மங்கா மற்றும் பாலியல் வெப்காமிக்ஸ் ஆகியவற்றின் சமீபத்திய போக்குகளைக் கைப்பற்றுவதில் ஈடுபாட்டுடன் மற்றும் சுறுசுறுப்பான உள்ளடக்கத்துடன் உலகளாவிய வாசகர்களுக்கு சேவை செய்ய மான்டூன் விரும்புகிறது.\nநீங்கள் எங்களை அனுபவித்து ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். நாங்கள் மானிட்டூனை உருவாக்க முயற்சிப்போம் சிறந்த முதிர்ந்த மன்வா வெப்டூன், சிறந்த வயதுவந்த மங்கா ஹெண்டாய் மற்றும் உலகின் சிறந்த வயதுவந்த வெப்காமிக்ஸ்.\nநீங்கள் எதையும் தேடலாம் வயது வந்த மங்கா or வயது வந்தோர் மன்வா தேடல் பட்டியில் உங்களுக்கு எளிதாக தேவை.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2017 ManToon Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇலவச மன்வா ஹெண்டாய் ஆன்லைனில் படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1859", "date_download": "2020-08-15T09:19:44Z", "digest": "sha1:FMV5ARENXDDBQMQAT7F7URCX4OFG2K23", "length": 6796, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1859 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1859 இறப்புகள் (17 பக்.)\n► 1859 நிகழ்வுகள் (1 பக்.)\n► 1859 பிறப்புகள் (47 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீ���் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/first-single", "date_download": "2020-08-15T08:29:46Z", "digest": "sha1:MQYQGN2JXUQVKI6LUCM7F576NO2HJ4SJ", "length": 15358, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "first single: Latest News, Photos, Videos on first single | tamil.asianetnews.com", "raw_content": "\nஅம்பலமானது குட்டு... நொந்துபோன சிவகார்த்திகேயன்.... அந்த விஷயத்தில் அட்லியை ஓவர்டேக் செய்த அனிருத்...\nஅதாவது இந்த பாடல் சிம்புவின் கண்ணம்மா கண்ணம்மா பாடலை ஸ்லோ மோஷனில் கேட்பது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nடிக்-டாக்கிற்காக வருத்தப்பட்ட சிவகார்த்திகேயன்... கோபித்துக்கொண்டு எழுந்து சென்ற அனிருத்... வைரல் வீடியோ...\nசரி தடையை நீக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் என அனிருத் கோபித்துக் கொண்டு வெளியே செல்வது போன்றும் பின்னர் அவரை ஒருவழியாக சமானதாம் செய்து மீண்டும் அழைத்து வந்து டிக்-டாக் தடையை வைத்தே ஒரு பாடல் கம்போஸ் செய்ய சொல்கிறார்கள்.\nதனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட் கார்த்தி சுப்புராஜ் வெளியிட்ட சூப்பர் தகவல்..\nநடிகர் தனுஷ் நடிப்பில், கடைசியாக பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் 'பட்டாஸ்'. அடிமுறை என்கிற பழங்கால கலையை இந்த தலைமுறைக்கு நினைவு படுத்தும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படம் சூப்பர் ஹிட்டாக அமையாவிட்டாலும், சுமாரான வெற்றி பெற்றது.\nஇசைப்புயலின் மாயாஜாலம்... வெளியானது “கோப்ரா” படத்தின் முதல் பாடலான “தும்பி துள்ளல்”...\nதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் இதோ...\nதனுஷ் - அதிதிராவ் மாயக்குரல் மனதை மயக்குதே... வெளியானது “காத்தோடு காத்தானேன்” பாடல்...\nதனுஷ் - அதிதி ராவ் இணைந்து பாடியுள்ள அந்த பாடல் செவி வழியே நுழைந்து மனதையும் மயக்குவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.\nவெளியானது \"மாஸ்டர்\" படத்தின் முதல் பாடல்... விஜய் குரலில் மிரளவைக்கும் \"குட்டி கத\"...\nநடிகர் விஜய் முதன் முறையாக ஆங்கிலத்தில் ஜாலியாக அட்வைஸ் செய்வது போன்ற எளிமையான வரிகளுடன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇப்போ வாங்கய்யா சண்டைக்கு... வாண்டடா வம்பிழுக்கும் விஜய்... \"மாஸ்டர்\" போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nஅதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா.... அதுல எந்த பிரச்சனையும் இல்ல. அதுக்காக படக்குழு வெளியிட்ட ''மாஸ்டர்'' போஸ்டரில் தான் பெரிய சிக்கலே மறைந்திருக்கிறது.\nஐ.டி.ரெய்டை அடுத்து அதிரடியாக கிளம்பிய \"மாஸ்டர்\"...லவ்வர்ஸ் டே-யில் \"குட்டி கத\" சொல்லி கதறடிக்க போகும் விஜய்\nவருமான வரித்துறையினரின் சோதனை, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்தெல்லாம் அவர் பேசுவாரா, அதுதொடர்பான குட்டிக்கதை சொல்வாரா என்ற ரசிகர்களின் எதிர்பார்த்து காத்திருந்தனர்.\nDARBAR MOVIE REVIEW..சும்மா கிழிச்சிட்டாரு தலைவர்..\nDARBAR MOVIE REVIEW..சும்மா கிழிச்சிட்டாரு தலைவர்..\nதிருவிழா போல காட்சியளிக்கும் திரையரங்கங்கள்.. தர்பார் படத்தின் கொண்டாட்டம்..\nதிருவிழா போல காட்சியளிக்கும் திரையரங்கங்கள்.. தர்பார் படத்தின் கொண்டாட்டம்..\n ரசிகர்களுக்கு தனுஷ் தரவிருக்கும் \"ச்சில் ப்ரோ\" சர்ப்ரைஸ் சண்டே அன்று வெடிக்கப்போகும் முதல் பட்டாஸ்\nநடிகர் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம், ஒருவழியாக வெள்ளிக்கிழமை முதல் வெற்றிகரமாக திரையில் பாய்ந்து வருகிறது. 3 ஆண்டு காலம் கழித்து வந்தாலும், இந்தப் படம் தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.\n\"கண்ணுங்களா 'சும்மா கிழி'க்க ரெடியா\"... 'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு - தலைவர் ரசிகர்கள் கொண்டாட்டம்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகளிர் தின ஸ்பெஷலாக செம வைரல் பாடல்... சிம்புவையும் தனுசையும் வெச்சு செய்த 'தமிழ்ப்படம் 2.0'\n'எவடா உன்ன பெத்தான்' என்ற வரிகளில் தொடங்கும் பாடல் ஒன்றை இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை ���ெய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/prize-details", "date_download": "2020-08-15T08:30:25Z", "digest": "sha1:S5FE5YPY6QD3MQYHYQ7XSNG7KW7F4XF7", "length": 7769, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "prize details: Latest News, Photos, Videos on prize details | tamil.asianetnews.com", "raw_content": "\nசீறிப்பாய்ந்த காளையை அடக்கிய வீரர்களும்... பிடிபடாமல் கெத்து காட்டிய காளைகளும்..\nபல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் ஆங்காங்கு நடைபெற்றாலும் மிகவும் விசேஷம் என்றால் அது மதுரை மாநகரில், அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தான்.\nஉலக கோப்பையை வெல்லும் அணிக்கு கோடிகளை அள்ளிக்கொடுக்கும் ஐசிசி\nஉலக கோப்பையை வெல்லும் அணி, இறுதி போட்டியில் தோற்கும் அணி என ஒட்டுமொத்தமாக முழு பரிசுத்தொகை விவரத்தை வெளியிட்டுள்ளது ஐசிசி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-15T06:54:30Z", "digest": "sha1:JWCJ4VNGQC37FLGVGZNJTXZU2RK3GNHX", "length": 8091, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிவாரண நிதி: Latest நிவாரண நிதி News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nகொரோனா நிவாரண நிதி.. பிரபல கவர்ச்சி நடிகை ரூ.5 கோடி உதவி.. எல்லோரும் உதவி செய்ய கோரிக்கை\nமுதல்வர் நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய நடிகர்கள்.. அஜீத் நம்பர் 1.. லிஸ்ட்டில் ரஜினி.. விஜய் இல்லை\n2500 கிலோ அரிசி.. பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை.. அஜித் பட நடிகையின் தாராள மனசு\nகொடை வள்ளல்.. பாராட்ட வார்த்தைகள் இல்லை.. மனிதனில்லை மஹான்.. லாரன்ஸை புகழ்ந்து தள்ளும் நடிகை\nஅஜித்தை தொடர்ந்து அள்ளிக்கொடுத்த லாரன்ஸ்.. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்கி அசத்தல்\nகொரோனா நிதி.. லைவ் நிகழ்ச்சியில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா.. ஹாலிவுட் பிரபலங்களும் பங்கேற்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை... முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி\nகொரோனா வைரஸ் பாதிப்பு.. அள்ளி கொடுத்த தெலுங்கு திரை பிரபலங்கள்\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\nகஜா புயல்... கனடாவில் இசை கச்சேரி நடத்தி வசூல் செய்கிறார் ஏஆர் ரஹ்மான்\nகண்ணீரில் டெல்டா.. அ���்ளிக் கொடுத்த லைகா... ரூ. 1,01,00,000 நிவாரண நிதி\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/corona-awareness-video-of-mother-and-son-gone-viral-on-social-media/articleshow/75220016.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-08-15T08:24:05Z", "digest": "sha1:TPVKPY3E3U2NV475SQOPZPAHL6CF2G43", "length": 12425, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅம்மான்னா சும்மா இல்லடா.... - வைரல் வீடியோ\nகொரோனா விழிப்புணர்வுக்காக வெளியிட்ட அம்மா மகன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகொரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வு வீடியோ தமிழக போலீசாரால் அதிகமாக வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விதமாக வீடியோக்களை பதிவு செய்கின்றனர். சிலர் காமெடி வீடியோக்கள், சிலர் செண்டிமென்டல் வீடியோக்கள், சிலர் தகவல் அடங்கிய வீடியோக்கள் என மக்கள் விரும்பும் அனைத்து வகையான வீடியோக்களிலும் கொரோனா விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது.\nஅந்த வகையில் தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு அம்மா மகன் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஊரடங்கு காலத்தில் மகன் வெளியே செல்ல வேண்டும் என அம்மா கேட்கிறார். அம்மா வேண்டாம் என அனுமதி மறுக்கிறளளார். ஆனால் அதை கேட்காமல் மகன் வெளியே சென்று போலீசாரிடம் சிக்கி கொள்கிறான். அப்பொழுது அந்த போலீஸ் அவனது அம்மாவிற்கு போன் செய்து பேசிய போது தன் மகனுக்கு உரிய தண்டனையை வழங்கி விட்டு அனுப்பி வைக்குமாறி கூறுகிறார்.\nAlso Read : பேரழகி, இளவரசி டயானாவின் மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மம்\nமகன் வீட்டிற்கு வந்ததும் மகனுக்கு அறிவுரை சொல்லுகிறார். காமெடியாக எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பலரின் கவனத்தைஈர்த்துள்ளது. மக்கள் தங்கள் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nViral Video வானுயர கட்டிடம் வெளிப்புற சுவரில் அச்சமின்ற...\nமனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\nசிங்கத்திடம் சண்டைக்கட்டிய தேன் வளைக்கரடி - வைரல் வீடிய...\nவெளியே போன கொரோனா கடிச்சிடும்... - வைரல் வீடியோ அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்வாங்குனா... எல்ஜி போன் தான் வாங்குவேன் என்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (15 ஆகஸ்ட் 2020) - கும்ப ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nதமிழக அரசு பணிகள்தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020, அப்ளை செய்ய மறந்திடாதீர்\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம்பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nஆரோக்கியம்சுயஇன்பத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன\nபாலிவுட்சிகிச்சைக்காக நடிப்பதை நிறு���்தும் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் 2 படத்திற்க்கு சிக்கல்\nதமிழ்நாடுவிரைவில் கட்சி தொடங்குகிறாரா விஜய் எஸ்ஏசி சந்தித்த டெல்லி வழக்கறிஞர்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு ரேட் கூடியிருக்கா, குறைஞ்சுருச்சா, ஒரு தடவை பாருங்க\nதமிழ்நாடுஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் தற்போது இபிஎஸ் வீட்டில் தீவிர ஆலோசனை\nசினிமா செய்திகள்தற்கொலை செய்து கொண்ட ரசிகரின் குடும்பத்துடன் போனில் பேசிய தளபதி விஜய்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/t54171-topic", "date_download": "2020-08-15T07:18:02Z", "digest": "sha1:CGKNNZ6VRD57P77F2PL7NSFEZU6NPXCJ", "length": 21501, "nlines": 150, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "நல்லதே #நினைப்போம்; #நல்லதே #செய்வோம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏ��்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nநல்லதே #நினைப்போம்; #நல்லதே #செய்வோம்\nதமிழ்த்தோட்டம் :: ஆன்மீக சோலை :: இந்து மதம்\nநல்லதே #நினைப்போம்; #நல்லதே #செய்வோம்\nதுவாரகையை ஆட்சிபுரிந்த கண்ணன் தெய்வமாக இருந்தாலும், பூலோகத்தில் மானிடராக அவதரித்ததால் முக்தி (மரணம்) என்பது தவிர்க்க முடியாதது. தன் இறுதிக் காலம் நிறைவுறப் போகிறது என்பதை அறிந்த பகவான் ஒருநாள் ஹிரண்ய நதிக்கரையினையொட்டி அடர்ந்த புதர்கள் நிறைந்த குரா மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது \"ஜரா' என்ற வேடன் ஒரு காட்டு முயலைத் துரத்திக் கொண்டு வந்தான். அது புதர்ப் பகுதியில் ஓடி மறைந்தது. அந்த வேளையில் கிருஷ்ணரின் கால்களில் ஒன்று வேடன் கண்களுக்கு முயல்போல் தெரிய, மறைந்திருந்து அம்பு எய்தான். அந்த அம்பு பகவானின் வலது குதிங்காலில் பலமாகத் தைத்ததும், \"ஆ' என்ற அலறல் சத்தம் கேட்டு பதறினான் வேடன்; ஓடோடி வந்தான். அங்கே பகவான் கிருஷ்ணர் காலில் அம்பு தைக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட வேடன், \"பகவானே உங்கள் பாதம் எனக்கு முயல்போல் தெரிந்ததால் மறைந் திருந்து அம்பு எய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கதறினான்.\nவேடனே, வருந்தாதே. நாம் செய்த பாவங்கள் நம்மைப் பின் தொடர்ந்து வரும். தெரியாமல் செய்த பாவங்களை இப்பிறவியிலேயே பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்திடலாம். ஆனால் தெரிந்து செய்த பாவங்களை எந்த வழிபாடுகளாலும் நிவர்த்தி செய்ய முடியாது.\nதிரேதாயுகத்தில் நான் ராமனாக அவதரித்தபோது, வாலியை மறைந் திருந்து அம்பு எய்து கொன்றேன். அப்போது வாலி, \"ராமா, எனக்கும் உனக்கும் என்ன பகை எங்கள் விலங்கினத்தில் ஒரு பெண்ணை கடத்திச் செல்வது சகஜம். ஆனால், நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டாய். என்னிடம் நேருக்கு நேர் போர்புரிய முடியாது என்பதை அறிந்து, மறைந்திருந்து என்னை வீழ்த்தினாய். இதே நிலைமை #உனக்கு #என்னால் #ஏற்படும்.\nதர்மம் என்று ஒன்றிருந்தால், எத்தனை காலமானாலும் உன்னை மறைந்திருந்து வீழ்த்துவேன்' என்று வேதனையுடன் சாபமிட்டான். #அந்த #சாபம்தான் #இன்று #பலித்தது.\n#தெய்வமாக #இருந்தாலும் சிறிதளவு நெறி தவறினால் துன்பத்தை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பொது விதியாகும்.\nதான - தர்மங்களும், வழிபாடுகளும்\nஅதைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன். வேடனே, நீதான் அந்த வாலி. உன் சாபத்தினை நிறைவேற்றிவிட்டாய். முன்ஜென்ம நிகழ்வுகள் எதுவும் பூலோகத்தில் பிறந்தவர்களுக்கு நினைவுக்கு வராது. அதனால் உனக்கு இது தெரியவில்லை. என் அவதாரம்\nநீ நீடூழி வாழ்வாயாக'' என்று வாழ்த்திவிட்டு முக்தியடைந்தார் பகவான் கிருஷ்ணர்.\nஒருவருக்கு நாம் செய்யும் தீமை, மீண்டும் நமக்கே வந்துசேரும் என்னும் பேருண்மையை பகவான் தன் இரு அவதாரங்கள் மூலம் மனித குலத்துக்கு உணர்த்தியுள்ளார்.\nஎனவே, நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம். இறைவன் அருளால் எல்லாம்\nதமிழ்த்தோட்டம் :: ஆன்மீக சோலை :: இந்து மதம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத ப��ட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/14175318/Chandrayaan2-spacecraft-Two-women-in-important-responsibility.vpf", "date_download": "2020-08-15T08:29:34Z", "digest": "sha1:5VG5WQNPW3HD56MFYFBZ35PCGUC3GKIC", "length": 13285, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chandrayaan-2 spacecraft Two women in important responsibility || சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் ஆலோசனை | ஓபிஎஸ் இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு |\nசந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள் + \"||\" + Chandrayaan-2 spacecraft Two women in important responsibility\nசந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்\nசந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள் இடம்பெற்று உள்ளனர்.\nசந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன்-2 விண்கலம் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.\nஇந்நிலையில், சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அதாவது இஸ்ரோவின் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளான முத்தையா வனிதா மற்றும் ரீத்து கரிதால் சந்திராயன் விண்கலத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.\nவிஞ்ஞானி முத்தையா வனிதா சந்திராயன் திட்டத்தின் இயக்குநராக உள்ளார். திட்ட இயக்குநர் என்பது இந்த மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளின் தயாரிப்பு ஆகியவற்றை சரிபார்ப்பதும், இந்த விண்கலத்தை இறுதி வடிவமாக்கி விண்ணுக்கு அனுப்பும் வரை பொறுப்பேற்பதாகும். இந்த முக்கிய பொறுப்பில் விஞ்ஞானி முத்தையா வனிதா ஈடுபட்டுள்ளார். இவர் இஸ்ரோவின் பல முக்கிய விண்கல திட்டங்களில் வேலை பார்த்து உள்ளார்.\nகுறிப்பாக கார்டோசாட்-1, ஓசன்சாட்-2 உள்ளிட விண்கலங்களில் பணியாற்றியுள்ளார். அத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு இவர் ஆஸ்ட்ரோநாட்டிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Astronautical Society of India) இவருக்கு சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வழங்கியுள்ளது. மேலும் நேச்சர் என்ற சர்வதேச ஜர்னலில் 2019-ம் ஆண்டு கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில் வனிதா முத்தையா இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமற்றொரு விஞ்ஞானியான ரீத்து கரிதால் சந்திராயன் திட்டத்தின் துணை செயல்பாடு இயக்குநராக உள்ளார். இவர் சந்திராயன் விண்கலத்தின் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி விருதை பெற்றவர். அத்துடன் இஸ்ரோவின் செவ்வாய் கிரக விண்கலம் மங்கள்யானில் பணியாற்றியுள்ளார்.\nஇதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன், இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் விண்கலம் ஏவுவதற்கு பொறுப்பாக உள்ளார். இதற்கு முன்பு பெண்கள் தகவல்தொடர்பு மற்றும் பிற விண்கலங்களுக்கு ஏவும் பொறுப்பில் இருந்துள்ளனர் எனத் தெரிவித்தார். சந்திராயன்-2 விண்கலம் இந்தியாவிற்கு மிகவும் சவாலானதாக இருக்கும். ஏனென்றால் இதற்கு முன்பு நிலவில் வெற்றிகரமாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே விண்கலத்தை தரையிறக்கியுள்ளன. இந்தியாவும் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி இந்தப் பட்டியலில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n2. காங்கிரஸ் சாராத கட்சியின் நீண்ட நாள் பிரதமர் - மோடி புதிய சாதனை\n3. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை: மருத்துவமனை\n4. ராஜஸ்தானில் ஒரு மாத மோதலுக்கு முடிவு: முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் சச்சின் பைலட் சந்திப்பு\n5. குறைந்த விலையில் ரெம்டெசிவிர் மருந்து: ஜைடஸ் கடிலா நிறுவனம் தயாரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/corona+world?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-15T09:02:42Z", "digest": "sha1:O3JM6OCSOOVM5I2LYXXL34ZYO4SWELMT", "length": 9615, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | corona world", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n‘வந்தே பாரத்’ திட்டம் தொடங்கிய 100 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து 118 விமானங்களை...\nஆளில்லாத வீட்டில் கரோனா தடுப்பு எதற்கு- காஞ்சி நகராட்சி ஆணையர் விளக்கம்\nகரோனா பரவல்: ஊரடங்கை நீக்கிய வடகொரியா\nஅப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது: எஸ்.பி.சரண்\nஎஸ்.பி.பி குறித்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்: வெங்கட் பிரபு வேண்டுகோள்\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தை வாங்க வியட்நாம் ஒப்பந்தம்\nஎஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்ய பிரபலங்கள் வேண்டுகோள்\nசெவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு; தேவைப்பட்டால் மறு பரிசீலனை செய்யப்படும்; புதுச்சேரி முதல்வர்...\nஆகஸ்ட் 14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nதமிழகத்தில் இன்று 5,890 பேருக்குக் கரோனா: சென்னையில் 1,187 பேருக்குத் தொற்று\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nராகுல் செய்ய வேண்ட��யது என்ன\nகரோனா தொற்று: பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம்\nராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/60723/", "date_download": "2020-08-15T08:34:14Z", "digest": "sha1:N3M5D54EYM6HNLF6NT27HCZTFSXMNBGO", "length": 15449, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி : மகிழவன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அஞ்சலி அஞ்சலி : மகிழவன்\nஎன் இணையதளத்தில் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் எழுதும் வாசகர்களில் பலர் ஒருகட்டத்தில் நின்றுவிடுவதுண்டு. அவர்களில் மிகச்சிலரே என்னிடமிருந்து விலகிச்சென்றுவிட்டவர்கள் என்று நான் அறிவேன். பிறர் தொடக்கநிலையில் எழுதிய கடிதங்களில் இருந்து மேலெழுந்து விட்டவர்கள். கேட்பதற்கும் சொல்வதற்கும் ஏதுமில்லாத நிலையில் என் எழுத்துக்களுடன் மட்டும் மானசீக உறவுள்ளவர்கள்\nமகிழவன் அப்படிப்பட்ட வாசகர். அவரது கடிதங்கள் பல என் இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன. திருமணம் ஆன செய்தியை அறிவித்திருந்தார். பின்னர் கடிதங்கள் குறைந்தன. குழந்தை பிறந்த செய்தியை, உடல்நலச்சிக்கல் சற்று இருந்ததை கடிதமெழுதி அறிவித்திருந்தார். எப்போதும் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று ஒருமுறை ஒருவரி எழுதியிருந்தார்\nஇக்கடிதங்களன்றி மகிழவனிடம் தொடர்பில்லை. மகிழவன் என்ற பேரில் நானே எனக்கு கடிதங்கள் எழுதிக்கொள்வதாக இணையஜீவி ஒருவர் எழுதியதை சுட்டிகொடுத்து எழுதிய கடிதமே கடைசியானது\nநேற்று ஒரு குறுஞ்செய்தி. மகிழவன் நான்கு நாட்களுக்கு முன்னால் பஹ்ரைனில் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார் என்று . அவர் தன் சித்தப்பாதான் என்றும் தன்னை என் ‘சீடர்’ என்று சொல்லிக்கொள்வார் என்றும் ஆகவே தகவல்தெரிவிப்பதாகவும். இன்னும் சடலம் வந்துசேரவில்லை, எதிர்பார்த்திருப்பதாகச் சொன்னது செய்தி\nவெறும் சொற்கள் வழியாக அறிமுகமான ஓர் ஆளுமை. முகம் கூடத் தெரியாது. குரல்கேட்டதும் இல்லை. ஆனால் மிக அணுக்கமானவர். அவரை சந்தித்திருந்தால் அவரைப்பற்றி அதிகம் அறிந்துகொள்வதற்கே இருந்திருக்காது. இத்தகைய மரணத்தை எப்படி எதிர்கொள்வதென்றே தெரியவில்லை. ஓர் ஆளுமையின் மரணம் என்பதை விட ஒ��ு நினைவின் மரணம் என்றே தோன்றுகிறது\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\nபுத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 50\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 44\nமலை ஆசியா - 6\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalai-thalaikku-mel-thukki-pottu-vilaiyaadukirerkalaa", "date_download": "2020-08-15T08:29:07Z", "digest": "sha1:MGBMQL2IVSYTTQFGAUHAM3C3TTPD7HKK", "length": 12259, "nlines": 247, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கி போட்டு விளையாடு��ிறீர்களா..? - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளை தலைக்கு மேல் தூக்கி போட்டு விளையாடுகிறீர்களா..\nகுழந்தைகளோடு விளையாடுவது என்பது அனைவரும் செய்ய கூடிய ஒன்று தான். மேலும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றும் கூட. ஆனால் சிலர் விளையாட்டு எனும் பெயரில் குழந்தைகளை தூக்கி சுற்றுவது, தலைக்கு மேல் தூக்கி போட்டு விளையாடுவது போன்றவற்றை செய்வார்கள். இது விளையாட்டாய் இருக்கும் வரை பிரச்சனையில்லை. ஆனால் விபரீதமாய் மாறினால் பேராபத்தை ஏற்படுத்தும்.\nமனிதனுக்கு தலையே பிரதானம் என்பது பெரியவர்களின் வாக்கு. அதனால்தான் தலையில் ஏற்படும் சிறு காயம் கூட மனித உயிரையே பறித்து விடுகிறது. இதற்கு மூளை பாதிக்கப்படுவதே முக்கிய காரணமாகும். ஆனால், காயங்கள் ஏதும் ஏற்படாமலே மூளை பாதிக்கும் பருவங்களும் மனித வாழ்வில் உண்டு. ஒன்று முதுமைப் பருவம். மற்றொன்று குழந்தைப் பருவம்.\nநமது மூளை மண்டை ஓட்டிற்குள் அசைய முடியாத படி கட்சிதமாக பொருத்தி இருக்கும். ஆனால், வயது ஆக ஆக முதுமையின் காரணமாக மூளையின் அளவு கொஞ்சமாக சுருங்கக்கூடும். இந்த நிலையில் கபாலத்துக்குள் மூளை உரசும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படி உரசும்போது மூளையின் ரத்தக்குழாயில் கீறல் விழுந்துவிடும்.\nஇதனால் மூளையில் கசியும் ரத்தம் உறைந்து சில மாதங்களுக்குள்ளாகவோ, சில நாட்களிலோ, ஏன் சில மணி நேரத்திலோ அல்லது உடனடியாகவோ உயிரைப் பறித்துவிடும். இதைத்தான் மருத்துவர்கள் ‘ஸப்டியூரல் ஹெமடோமா’ என்று அழைக்கிறார்கள்.\nநன்றாக பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள் திடீரென்று மரணத்தை சந்திப்பது இப்படித்தான். குழந்தைகள் எப்படி இதில் பாதிக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். வயதானவர்களுக்கு மூளை சுருங்குவதால், இந்த பாதிப்பு என்றால் குழந்தைகளுக்கு மூளை முழு வளர்ச்சி அடையாத நிலையில் அதன் மூளை மண்டை ஓட்டுக்குள் உரசும் நிலையிலேயே இருக்கும்.\nகுழந்தைகளை ஆசையோடு தலைக்கு மேலே தூக்கிப்போட்டு விளையாடும்போது குழந்தை சந்தோஷமாக சிரிக்கும். அதே வேளையில் சில குழந்தைகளுக்கு முதியவர்களுக்கு ஏற்படுவதுபோல் மூளை உரசல் ஏற்பட்டு பாதிக்கப்படும். இதை தலை குலுங்குவதால் ஏற்படும் காயம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nகுழந்தைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து இருப்பது நம்மில் பெரும்ப���லானவர்களுக்கு தெரிவதில்லை. குழந்தையை தலைக்கு மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது குழந்தையின் தலைக்குள் மூளை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது உடனடியாக வெளியில் தெரிவதில்லை.\nசிறிது நேரம் கழித்து குழந்தை அழும். பின்பு தூங்கும். அவ்வளவுதான், அதன்பின் குழந்தைகளின் உயிரை பறித்து விடும். அதனால் குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. குழந்தைக்கு பேராபத்தை உண்டாக்கும். குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் இது போன்ற விபரீத விளையாட்டுகளை தவிர்த்து குழந்தையை பாதுகாத்திடுங்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/ungal-kulanthaiku-sariyaka-than-unavu-alikkiriraa", "date_download": "2020-08-15T07:17:22Z", "digest": "sha1:FTCVDBYVGWTB6LLFG3FE7PZ43Q4VIKXQ", "length": 12656, "nlines": 254, "source_domain": "www.tinystep.in", "title": "உங்கள் குழந்தைக்கு சரியாக தான் உணவு அளிக்கிறீரா..? - Tinystep", "raw_content": "\nஉங்கள் குழந்தைக்கு சரியாக தான் உணவு அளிக்கிறீரா..\nகுழந்தைகள் பிறந்த சில மாதங்களுக்கு பின், 5-7 மாத காலகட்டத்தில் குழந்தைகள் திட உணவை உட்கொள்ள தயாராக இருப்பர். அக்கால கட்டத்தில் குழந்தைக்குக் கட்டாயம் தர வேண்டிய உணவுகளை பற்றி, பெற்றோர் அறிந்திருப்பது அவசியம். அதே சமயம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் சரியாக அளிக்கிறீரா குழந்தைக்கு சரியான உணவுகளை தான் அளிக்கிறீரா என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்..\n குழந்தைகளின் உணவில் கட்டாயம் அமைந்திருக்க வேண்டிய உணவுப் பொருட்களை பற்றி படித்து அறியலாம்..\nகுழந்தைக்கு பற்கள் முளைக்காத நிலையில், மிகவும் மென்மையான குழந்தைகள் விரும்பக்கூடிய சுவையில் உணவு அமைய வேண்டும். குழந்தை பருவம் முதலே சரியான உப்பு மற்றும் இனிப்பு சுவையை அளவாக உணவில் சேர்த்து பழக்க வேண்டும்; இனிப்பினை அறவே ஒதுக்காமல், சரியான அளவு, குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.\nகுழந்தைக்கு தரும் நொறுக்குத்தீனிகள் வகையும் மிக மென்மையாக, வீட்டில் சுத்தமாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். முழுதானியங்களைக் கொண்டு தயாரித்த தீனிகளை குழந்தைக்கு வழங்கவும்..\nகுழந்தைக்கு அனைத்து வகை பழங்களையும் பழக்கமாக்க முயல வேண்டும். சில குழந்தைகளுக்கு சிலவகை பழங்கள் ஒவ்வாமை உண்டு பண்ணலாம்; அச்சமயம் மருத்துவரிடம் கலந்தாலோசித்து பழவகைகளை குழந்தைக்கு அளிக்கவும்.. குழந்தைகளுக்கு தினம் பழங்களை அளிக்கவும்; குழந்தை பாலமாக உண்ண மறுத்தால், பழச்சாறாக குழந்தைக்கு புகட்டவும்.\nகுழந்தைக்கு எல்லா வித காய்கறிகளையும், சிறு வயது முதலே பழக்கமாக்க முயலுங்கள், பெற்றோர்களே ஏனெனில் அனைத்துவித சத்துக்களையும் நம்மால் காய்கறிகளில் எளிதாக பெறலாம். குழந்தைகளின் உணவில் தினம் காய்கறிகளை ஒரு அங்கமாக்குங்கள்.. ஏனெனில் அனைத்துவித சத்துக்களையும் நம்மால் காய்கறிகளில் எளிதாக பெறலாம். குழந்தைகளின் உணவில் தினம் காய்கறிகளை ஒரு அங்கமாக்குங்கள்.. கீரைகளையும் குழந்தைக்கு தினம் அளிக்க முயற்சி செய்யுங்கள்.\nதானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில், சிறந்த புரதச்சத்து மற்றும் உடலின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, குழந்தையின் உணவில் தினசரி ஏதேனும் பருப்பு மற்றும் தானிய வகைகள் இடம் பெறுமாறு சமைத்து, உணவினை குழந்தைக்கு வழங்கவும்..\nகுழந்தைக்கு பால் மற்றும் பால் பொருட்களின் தேவை மிக அதிகம். குழந்தைகளின் வளர்ச்சியில் பால் பொருட்களை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகையால் குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்பட்ட தயிர், மோர், இனிப்பு வகைகளை பழக்கப்படுத்துங்கள்.\nஎன்னதான் குழந்தைக்கு திட உணவுகள் தர தொடங்கினாலும், குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதை நிறுத்த வேண்டாம் தாய்மார்களே தாய்ப்பால் சுரப்பு நிகழும் வரை குழந்தைக்கு தினமும் 3 வேளைகளாவது தாய்ப்பால் அளிக்கவும்…\nமேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாம���\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://vyasa.org.in/tamil/divine_soul_healing.php", "date_download": "2020-08-15T06:57:23Z", "digest": "sha1:UF2F3CZ2GRDOE5KLNKVGAXOKLUOR426V", "length": 11806, "nlines": 65, "source_domain": "vyasa.org.in", "title": "Vyasa", "raw_content": "\nஉடல், மன ஆரோக்கியம் மற்றும் பொருளாதார\nமேம்பாட்டிற்காக மருந்தில்லாத மருத்துவத் துறையில்\nபுனிதமான பயிற்சி வகுப்பை ஆத்ம ஞான வித்யாலயம்\nதெய்வீக ஆத்ம சிகிச்சை :\nஉடலைத் தொடாமல், மருந்து இல்லாமல், இயற்கை உயிர்ச் சக்திகளையும், எண்ண சக்தியையும், தெய்வீக சக்தியையும் பயன்படுத்தி ஆத்மாவை / ஆத்ம சக்தியை தூய்மையாக்கி - உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தொன்மையான ஆன்மிக கலையின் விஞ்ஞானப் பூர்வமான சிகிச்சை முறையே “தெய்வீக ஆத்ம சிகிச்சை” ஆகும்.\nமருந்தில்லாத மருத்துவ துறையில் பலரும் சேவையாற்ற வேண்டும், குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் அதிகமாக இதில் பங்காற்ற வேண்டும் என்பதற்காகவும், மாற்று முறை மருத்துவர்கள் தாங்கள் அளித்து வரும் சிகிச்சை முறையுடன், ஆன்மிக விஞ்ஞான சிகிச்சை முறையையும் இணைத்து உடல், மன பிரச்சனைகளால் அவதியுறும் நோயாளிகளை முழுமையாக குணமாக்கி அவர்களை ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் வாழவைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே “தெய்வீக ஆத்ம சிகிச்சை” என்ற புனிதமான தெய்வீகக் கலையை ஸ்ரீ வியாசானந்த மகரிஷி அவர்கள் கற்பிக்கின்றார்கள்.\nஸ்ரீ வியாசனந்த மகரிஷி அவர்களால் கற்பிக்கப்படும் இந்த சிகிச்சை முறைகளின் சிறப்புகள் :\nஇயற்கை, எண்ணம் மற்றும் தெய்வீக சக்திகளை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை என்பதால் பக்க விளைவுகள் என்பதே இல்லை.\nநமக்கு நாமே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம், மற்றவர்களுக்கும் நாம் சிகிச்சை அளிக்கலாம்.\nஉடலைத் தொடாமல் செய்யக்கூடியதே இந்த சிகிச்சை.\nகுடும்பத்தில் மருத்துவ செலவுகள் இதனால் குறையும்.\nநோயின் அறிகுறியை மட்டுமல்ல, நோயின் மூலக் காரணத்தையும் இதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.\nஇதுவரை பல மருந்துகளாலும், மருத்துவ முறைகளாலும் குணமாகாத அனைத்து நாட���பட்ட உடல், மனம் மற்றும் உளவியல் சார்ந்த நோய்களுக்கும் விரைவான சிகிச்சையுடன் முழுமையான தீர்வு கிட்டும்.\nஎந்த மருத்துவ துறையில் உள்ளீர்களோ அம்மருத்துவ துறையோடும் இந்த சிகிச்சையை இணைத்து கொடுக்கலாம். அவ்வாறு சிகிச்சை கொடுக்கும் போது நோயாளி மிக விரைவாக குணமடைவார்.\nஉடலில் சுற்றுப்பெறும் பல்வேறு விதமான சக்திகளைப் பற்றியும், அவற்றை மேம்படுத்துவதைப் பற்றியும் முழுமையாக கற்றுக் கொள்ளலாம்.\nமருந்தில்லாமல், உடலைத் தொடாமல் சிகிச்சை அளிக்கும் நுட்பங்களை யாவரும் முழுமையாக கற்றுக் கொள்ளலாம்.\nமுக்கியமாக இந்த சிகிச்சை முறையை கற்றுக் கொள்வதன் மூலம் மருந்தில்லாத மருத்துவதுறை தொடர்பான ஆழமான கல்வி ஞானத்தையும், மாற்று மருத்துவ துறை மருத்துவர்கள் தங்கள் சிகிச்சை அளிக்கும் திறனையும் வெகுவாக மேம்படுத்தி கொள்ளலாம்.\nஉடல் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் இந்த சிகிச்சையினால் நிரந்தர தீர்வினை அளிக்க முடியும்.\nமனம் சார்ந்த பிரச்சனைகள் தான் உடல் பாதிப்புக்கு மூலக்காரணம் (Psychosomatic Disorder). ஆதலால் நோயின் மூலக்காரணமான மனம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் முழுமையாக குணமாக்கி விட முடியும்.\nஅதேபோல உளவியல் தாக்குதலால் (கண் திருஷ்டி, தீய சக்திகளால் பாதிப்பு, தீய எண்ண தாக்குதல்) ஏற்படும் உடல், மனம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் முழுமையாக குணமாக்கி விட முடியும்.\nஉடலின் செல் அணுக்களை, உறுப்புக்களை புத்துயிர் ஊட்ட (Regeneration) இந்த சிகிச்சையால் நிச்சயம் முடியும். குறிப்பாக கணையம் (Pancreas) செல்களை புத்துயிரூட்டி நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும்.\nஇந்த புனிதமான சிகிச்சை முறையானது நோயின் அறிகுறியை விட, அதன் மூலக்காரணத்தை முழுமையாக சீர் செய்து உடல் உறுப்புக்களை இயற்கையான இயக்க நிலையில் இயங்க வைத்து உடல் - மன ஆரோக்கியத்துடனும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வழிவகைகள் செய்கின்றது.\nஇதுவரை உலகில் உள்ள எந்த ஆசிரியராலும் வெளிப்படுத்தப்படாத\nபிரமிக்க வைக்கும் பல அரிய மருத்துவ உண்மைகள்\nஇந்த பயிற்சி வகுப்பில் ஸ்ரீ வியாசானந்த மகரிஷி அவர்களால்\nஇப்பயிற்சி வகுப்பில் யார் கலந்து கொள்ளலாம்\nஆத்மாவை தூய்மையாக்குதல் பயிற்சியை முடித்தவர்கள் அனைவரும் இப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.\nஇப் பயிற்சியை முடிப்பவர்களுக்கு ஆத்ம ஞான வித்யாலத்தின் சார்பாக, ஆத்ம ஞான தியான மையம் மற்றும் தெய்வீக ஆத்ம சிகிச்சை மையம் (AATHMA GNANA MEDITATION CENTER AND DIVINE SOUL HEALING CENTER) தொடங்க அனுமதி வழங்கப்படும்.\nஉடல், மன நோயால் பாதிக்கப்படுவர்களுக்கும், சமூகத்திற்கும் ஆன்மிக சேவையாற்றுவதற்கான அரிய வாய்ப்பை குரு மகரிஷி அவர்கள் இப்பயிற்சியின் மூலமாக நமக்கு ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.\nஇன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறைகளை நோக்கி பயணம் செய்யத் தொடங்கி விட்டார்கள். ஆதலால் மருந்தில்லாமல் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு இன்று மிகப் பிரகாசமான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இப்பயிற்சியை திறம்பட நீங்கள் முடித்து விட்டால் மிகச் சிறந்த குணமளிப்பவராக உங்களால் திகழ முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newbatti.com/2017/02/blog-post_13.html", "date_download": "2020-08-15T07:19:16Z", "digest": "sha1:QMRHTT6FYVTXGXP4XMVTBDO5763H5RHR", "length": 19860, "nlines": 134, "source_domain": "www.newbatti.com", "title": "செங்கலடி கணபதி நகர் கிராமத்திற்கான குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / செங்கலடி கணபதி நகர் கிராமத்திற்கான குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு\nசெங்கலடி கணபதி நகர் கிராமத்திற்கான குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு\nசெங்கலடி கணபதி நகர் கிராமத்திற்கான குடிநீர் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது . .\nமட்டக்களப்பு பாம் புவுன்டேசன் நிறுவனத்தினால் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மூன்றாண்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் செங்கலடி கணபதி நகர் கிராமத்திற்கான குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு (03) இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது .\nஇதன் பிரதான நிகழ்வு பாம் புவுன்டேசன் நிறுவன திட்ட முகாமையாளர் அருளானந்தம் சக்தி ஒழுங்கமைப்பில் பாம் புவுன்டேசன் நிறுவன பணிப்பாளர் சுனில் தொம்பே பொல தலைமையில் செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்றது\nஇந்நிகழ்வில் பாம் புவுன்டேசன் நிறுவன பங்குதாரர்களான யுவர்சைட் நிறுவன இலங்கைக்கான பிரதிநிதிகள் , செங்கலடி பிரதேச செயலாளர் உதயஸ்ரீ , தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் , நீர்ப்பாசன த��ணைக்கள அதிகாரிகள் ,சுகாதார வைத்திய அதிகாரி ,பொதுசுகாதார பரிசோதகர் , பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர் .\nஇதன்போது பங்குதாரர்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது .\nமட்டக்களப்பு பாம் புவுன்டேசன் நிறுவனத்தினால் செங்கலடி கணபதி நகர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களுக்கான குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளுக்கு செங்கலடி கணபதி நகர் பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் .(லியோன்)\nசெங்கலடி கணபதி நகர் கிராமத்திற்கான குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Reviewed by Unknown on 08:27:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nஇதுவரை யாரையும் லவ் பண்ணலை...\nபண்டாரநாயக்கவை பின்பற்றினால் ஐ.தே.க வுடன் எப்படி இணைந்து செயற்படுவார் மைத்ரி – மஹிந்தவின் சந்தேகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2005%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/?vpage=9", "date_download": "2020-08-15T08:19:15Z", "digest": "sha1:N5K7CTALXEPRA3RW43FYQUENPQEVQBZK", "length": 4368, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "2005இல் இடம்பெற்ற தவறே முள்ளிவாய்க்கால் வரை எமது உறவுகளை கொன்றது! | Athavan News", "raw_content": "\nகொரோனா அறிக்கை வெளியிட்ட லாவ் அகர்வாலுக்கு கொரோனா\nநல்லூர் தேர் உற்சவம்: மக்களிடம் அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nபாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் – மோடி\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\n2005இல் இடம்பெற்ற தவறே முள்ளிவாய்க்கால் வரை எமது உறவுகளை கொன்றது\nஇலங்கையில் நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – நிலைவரம்\nகிளிநொச்சி கரந்தாய் பிரதேசத்தில் மக்கள் சுயமாகவே தமது காணிகளில் குடியேறியுள்ளனர்- நிலைவரம்\nகாணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்���ான ஓர் பார்வை – நிலைவரம்\nஇலங்கையின் அரசியல் கூட்டணி பற்றியதொரு பார்வை – நிலைவரம்\nகோத்தபாஜ ராஜபக்ஷ மீதான வழக்குப்பற்றியதொரு பார்வை – நிலைவரம்\nகோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்\n2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவரவு செலவுத்திட்டங்களினால் கட்சிகள் இடையே முரண்பாடு\nஇலங்கையின் வரவு செலவுத்திட்டங்கள் பற்றியதொரு பார்வை\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை – ஜனாதிபதி அறிக்கை\nமத்திய கிழக்கு நாடுகளைப் போல இலங்கையின் வெப்பநிலை – நிலைவரம்\nவடக்கில் உள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தல் – நிலைவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-1321-1330/", "date_download": "2020-08-15T08:39:59Z", "digest": "sha1:YWVJW54FZTDODHFMSYU4HUQQFCG2CZFA", "length": 15711, "nlines": 290, "source_domain": "fresh2refresh.com", "title": "133. The Pleasures of Temporary Variance (ஊடலுவகை) - fresh2refresh.com 133. The Pleasures of Temporary Variance (ஊடலுவகை) - fresh2refresh.com", "raw_content": "\n28. Imposture (கூடா ஒழுக்கம்)\n60. Energy (ஊக்கம் உடைமை)\n117. Complainings (படர்மெலிந் திரங்கல்)\n121. Sad Memories (நினைந்தவர் புலம்பல்)\n124. Wasting Away (உறுப்புநலன் அழிதல்)\n125. Soliloquy (நெஞ்சொடு கிளத்தல்)\n127. Mutual Desire (அவர்வயின் விதும்பல்)\n129. Desire for Reunion (புணர்ச்சி விதும்பல்)\nஇல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்\nஅவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.\nஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி\nஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.\nபுலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு\nநிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.\nபுல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்\nகாதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.\nதவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்\nதவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.\nஉணலினும் உண்ட தறலினிது காமம்\nஉண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.\nஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்\nஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.\nஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்\nநெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.\nஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப\nகாதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.\nஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்\nகாமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-08-15T09:01:46Z", "digest": "sha1:24A4XYY4CFQV7UXJCTGENXKCRV5DS3XI", "length": 12961, "nlines": 71, "source_domain": "moviewingz.com", "title": "நான் இன்று சூப்பர் ஸ்டார் என்ற பேரும், புகழோடும் வாழக் காரணம் எனது குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள்தான் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி. - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nநான் இன்று சூப்பர் ஸ்டார் என்ற பேரும், புகழோடும் வாழக் காரணம் எனது குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள்தான் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.\nநான் இன்று சூப்பர் ஸ்டார் என்ற பேரும் புகழோடும் வாழக் காரணம் எனது குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சார் தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.\nமறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nஇந்த விடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூறியுள்ளதாவது:\nஇன்று என் குருவான கே.பி சார் அவர்களுடைய 90வது பிறந்தநாள் கே.பாலசந்தர் சார் என்னை அறிமுகப்படுத்தலேனா கூட நான் நடிகனாயிருப்பேன்.\nகன்னட மொழியில் ஒரு வில்லன் கதாபாத்திரத்திலோ அல்லது சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலோ நடித்து சிறிய நடிகராக இருந்திருப்பேன்.\nஆண்டவன் புண��ணியத்தில் மிகப்பெரிய பேரும் புகழோட நல்ல வசதியோடு வாழ்வதற்கு காரணமே கே. பாலசந்தர் சார் அவர்கள் என்னை அவர் தேர்ந்தெடுத்து எனக்குப் பெயர் வைத்து என்னுடைய மைனஸ் எல்லாவற்றையும் நீக்கி என்னிடமுள்ள பிளஸ்ஸான விஷயங்களை எனக்கே காட்டிக்கொடுத்து என்னை ஒரு முழு நடிகனாக்கி நாலு படங்களிலும் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து ஒரு நட்சத்திரமா தான் என்னைத் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.\nஎன் வாழ்க்கையில் என்னுடைய அப்பா, அம்மா என்னை வளர்த்து ஆளாக்கிய என் அண்ணன் எனது குரு பாலசந்தர் ஆகிய நால்வரும் எனக்கு தெய்வங்கள் அவர் எனக்கு மட்டுமல்ல எத்தனையோ நடிகர், நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார்.\nஅவரால் வாழ்ந்தவர்கள் பலர் தன் வாழ்நாளில் படம் இயக்கி தயாரித்து சின்னத்திரையிலும் ஈடுபட்டு லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்தார்.\nஎத்தனையோ இயக்குநர்களிடம் வேலை செய்துள்ளேன்,\nஆனால் கே.பி சார் செட்டுக்குள் வந்தால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை விடுங்கள் செட்டின் மேலே நிற்கும் லைட்மேன் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்வார்.\nஅந்த மாதிரி ஒரு கம்பீரம் கே.பி சாரிடம் இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக, எல்லாவற்றையும் கச்சிதமாக செய்தார்.\nஇன்னும் நிறைய நாட்கள் அவர் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.\nஒளி வீசிய கண்களின் வீச்சால் அறிமுகமானார் . கே.பி .யின் கண்களாக இறுதி வரை திகழ்ந்தார் . Superstar ரஜினிகாந்த் …\nசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சி பற்றி தெளிவான முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. என்னைப் பற்றியோ எனது மன்றத்தை பற்றியோ எங்கேயும் நீங்கள் பேசக்கூடாது’.. பிரபல நடிகரை கண்டித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் கற்பனையாக பேசவில்லை நான் மன்னிப்பு கேட்க முடியாது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் நடிகனாக இருக்கும்போது ரஜினிகாந்த் ஆகவும் அதன் பின்னர் சிவாஜி ராவ்வும் வாழ்கிறேன். – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நான் கற்பனையாக பேசவில்லை நான் மன்னிப்பு கேட்க முடியாது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் நடிகனாக இருக்கும்போது ரஜினிகாந்த் ஆகவும் அதன் பின்னர் சிவாஜி ராவ்வும் வாழ்கிறேன���. – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்த 2020 ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் – ரஜினிகாந்தின் சகோதரர்* எனது ரசிகர்கள் அனைவரும் ஒன்று கூடிடுவாங்க. பிரச்சனை வரும் நான் ஆஜராக விலக்கு அளிக்க ரஜினிகாந்த் மனு தமிழக முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் நினைத்து கூட பார்த்தது கிடையாது. – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை – நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை. நான் சிரித்தால்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தில் எனது பணியை முடித்துவிட்டேன் – நடிகர் ஸ்ரீமன் .\nPosted in சினிமா - செய்திகள்\nPrevகன்னட தொலைக்காட்சி இளம் நடிகர் சுஷில் கவுடா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னட திரையுலகினர் அதிர்ச்சி.\nnextபுலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.நடிகை வரலட்சுமி சரத்குமார்.\nUSCT வழங்கும் “டுகெதர் அஸ் ஒன்” (Together As One) என்றும் ஒலிக்கும் பாடகர் எஸ்.பி.பி.யின் குரல்\nஎங்கள் படத்தை அங்கீகரிக்கப்படாத செயலி அல்லது இணையதளத்தில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் *ஒன்பது குழி சம்பத்* திரைப்பட தயாரிப்பாளர் திருநாவுக்கரசு- எச்சரிக்கை.\n” பாலு சீக்கிரமா எழுந்துவா ” இசைஞானி இளையராஜா நண்பருக்கு உருக்கமான வேண்டுகோள்..\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் யோகிபாபுவின் டுவிட்டர் பதிவிற்கு “தௌலத்” திரைப்படத் தயாரிப்பாளர் எம்பி முகம்மது அலி விளக்கம்\nவெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-mp-karthi-chidambaram-attacked-actor-rajini-q58kxf", "date_download": "2020-08-15T08:54:17Z", "digest": "sha1:5PTYSPCYKCEIZSVOUPSV2ZRMLVPCNSVO", "length": 12181, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்க பேசாம பாஜகவிலேயே சேர்ந்துருங்க ரஜினி... ரஜினியைக் கழுவி ஊற்றும் கார்த்தி சிதம்பரம்! | congress mp karthi chidambaram attacked actor rajini", "raw_content": "\nநீங்க பேசாம பாஜகவிலேயே சேர்ந்துருங்க ரஜினி... ரஜினியைக் கழுவி ஊற்றும் கார்த்தி சிதம்பரம்\n\"பாஜக தமிழகத்துக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழர்களுக்கு எதிரான கட்சி. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிரானது. சரித்திரம் படித்தவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும். 1935-ல் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக சட்டத்தைக் கொண்டுவந்து யூத மக்களின் உரிமைகளைப் பறித்தார். அதேபோல, மோடி-அமித்ஷா உள்நாட்டு மக்களின் உரிமைகளைப் பறிக்க முயல்கிறார்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.\nநடிகர் ரஜினிகாந்த் தனியாக கட்சி தொடங்குவதற்கு பதில், வெளிப்படையாக பாஜகவிலேயே இணைந்து விடலாம் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சிஏஎ சட்டம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஆபத்து இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு மிகவும் முக்கியமான ஒன்று. அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதாயத்துக்காக இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முன் ஆராய வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார். “பொம்மலாட்டக்காரர்கள் எதை எழுதிக் கொடுக்கிறார்களோ அதை அப்படியே ஒப்பிக்கிறார் ரஜினி. இன்னும் ஏன் இந்தப் பித்தலாட்டம் என்றுதான் தெரியவில்லை. அவர் தனியாக கட்சி தொடங்குவதற்கு பதில், வெளிப்படையாக பா.ஜ.கவிலேயே இணைந்து விடலாம். அதுதான் சரியாக இருக்கும்.\nபாஜக தமிழகத்துக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழர்களுக்கு எதிரான கட்சி. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிரானது. சரித்திரம் படித்தவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும். 1935-ல் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக சட்டத்தைக் கொண்டுவந்து யூத மக்களின் உரிமைகளைப் பறித்தார். அதேபோல, மோடி-அமித்���ா உள்நாட்டு மக்களின் உரிமைகளைப் பறிக்க முயல்கிறார்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.\nரஜினிக்கு போனில் வாழ்த்து சொன்னாரா அஜித்... நடந்தது என்ன\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தட்டித் தூக்க போகும் பிரபாஸ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்... புகைச்சலில் டோலிவுட்...\nரஜினியும் இல்லை காமலும் இல்லை.. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் குறித்து அதிரடியாக வெளியான ஷாக்கிங் தகவல்\nசூப்பர் ஸ்டார் மனைவி லதா ரஜினிகாந்த்... எழுதி, இசையமைத்து பாடிய பாடல்\nரஜினியால் தமிழகத்துக்கு மாற்றம்..ரஜினி ஆதரவோடுதான் என் அரசியல் வாழ்வு நிறைவு..தமிழருவி மணியன் அதிரடி விளக்கம்\nநடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரம்... சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பரபரப்பு தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T08:41:32Z", "digest": "sha1:BWOJEH2SUQB4GOWBPW3T4V2RITALRKEE", "length": 7979, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வசூல்: Latest வசூல் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஅய்யய்யோ.. இது பேய் மிரட்டலா இருக்கே.. ஒரே வாரத்துல இத்தனை கோடிகளா.. திரௌபதி கலெக்ஷன கேளுங்க\nபாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் திரௌபதி.. 2 நாள்ல இத்தனை கோடிகளா.. பிரமிப்பில் வாயை பிக்கும் கோலிவுட்\nதிரௌபதி படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா.. கேட்டா அசந்து போயிடுவீங்க.. படக்குழு செம ஹேப்பி\nபாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம் பிடித்த ஜீவாவின் ‘சீறு’.. முதல் வார கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா\nஅசுரனை மிஞ்சிய பட்டாஸ் முதல் நாள் வசூல்.. பொங்கல் தினத்தன்று வசூல் வேட்டையாடிய தனுஷ்\nதர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்\nஒரே நாளில் வெளியான 4 படங்கள்.. செம போட்டி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவாவ்.. முதல் வாரத்திலேயே செமயா கல்லா கட்டிய ஆதித்யவர்மா.. எவ்ளோன்னு தெரியுமா\nகலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல்ல ஒரு குறையும் இல்லையாம்.. கல்லாவை நிரப்பும் ஆக்ஷன்\nஉலகம் முழுக்க 'பெத்த' கலெக்ஷன்.. பிகில் செய்த 'பிக்' ரெக்கார்டு.. ஹேப்பி மோடில் புள்ளீங்கோ\n10 நாட்கள் முடிவில் பிகில், கைதி படங்கள் சென்னையில் வசூலித்த தொகை இவ்வளவுதான்\nபின்னடைவை சந்திக்கும் பிகில்.. தெலுங்கிலும் செம டஃப்.. தொடர்ந்து கல்லாவை நிரப்பும் கைதி\nபாலு சீக்கிரம் எழுந்து வா\nMeera Mithun க்கு வேற வேலை இல்லையா Joe Michael வழக்கு பதிவு\n'சடக் 2' திரைப்படத்தின் டிரைலர் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=43%3A2011-03-31-01-42-50&id=5337%3A2019-09-13-06-20-01&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=56", "date_download": "2020-08-15T07:52:38Z", "digest": "sha1:O3RUSHNW77YMV5W3MQLRTR5COL6WSXHW", "length": 28580, "nlines": 22, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகளில் அன்று: 'கள்ளம்' நாவலும் காமம் பற்றிய சில குறிப்புக்களும்!", "raw_content": "பதிவுகளில் அன்று: 'கள்ளம்' நாவலும் காமம் பற்றிய சில குறிப்புக்களும்\n- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -\nபதிவுகள் ஜனவரி 2007 இதழ் 85\nநாம் எல்லோரும் நம் வாழ்வில் கள்ளம் செய்துகொண்டே இருக்கின்றோம். பெற்றோருக்குத் தெரியாமல், த��ணைக்குத் தெரியாமல், குழந்தைகளுக்குத் தெரியாமல், நண்பர்களுக்குத் தெரியாமல் என நுட்பமாய் எமக்கான கள்ளங்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். கள்ளங்கள் பிடிபடும்போது அவமானப்பட்டும், பிறரின் பார்வைக்கு அது அகப்படாதபோது குறுகுறுப்பான மகிழ்ச்சியுடன் அதைக் கடந்தபடியும் போய்க் கொண்டிருக்கின்றோம். தஞ்சை ப்ரகாஷின் 'கள்ளம்' நாவலும் பலரது கள்ளங்களை நம்முன் நிலைக்கண்ணாடியாக -அரிதாரங்களையின்றி- முன் நிறுத்துகின்றது. எனினும் வாசிக்கும் நமக்குத்தான் அவை கள்ளங்களாய்த் தெரிகின்றனவே தவிர, இந்நாவலிலுள்ள பல பாத்திரங்களுக்கு அவை இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகத் தெரிகின்றன.\nதஞ்சாவூர் ஓவியங்களை பராம்பரியமாகச் செய்துகொண்டு வருகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜூ என்கின்ற கலைஞன், எந்த மாற்றமும் இல்லாமல் புராதனத்தை அப்படியே பின்பற்றி ஓவியஞ் செய்கின்ற தந்தையோடு முரண்படுகின்றான். சுயாதீனமாய் எதுவுஞ்செய்யாது, வெட்டி ஒட்டி கண்ணாடிச் சில்லுகளால் அலங்கரித்து வெளிநாட்டில் அவற்றை நல்லவிலைக்கு விற்று பணஞ்சம்பாதிக்கும் தனது தந்தையை மிக வெறுக்கும் ராஜு குடியிலும், கஞ்சாவிலும் மிதக்கின்றான். ராஜூ தனது மகன் என்ற காரணத்திற்காகவும், தனது கெளரவம் பாதிக்கப்படக்கூடாது என்றவகையிலும் ராஜூவின் 'அடாவடிகளை' சகித்து அவனது செலவுகளுக்கு கேட்ட நேரத்துக்கு எல்லாம் காசு கொடுத்து கவனிக்கின்றார் ராஜூவின் தந்தை. ஒருநாள் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் தஞ்சாவூர் அரண்மணையின் சிக்கலான தெருக்களில் ஒன்றில் பாலியல் தொழிலாளியான பாபியைச் சந்திக்கின்றான் ராஜூ. ஆனால் அவளை விட அந்தப் பாலியல் தொழிலாளிக்கு கூடமாட ஒத்தாசை செய்து சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு மராட்டியப் பெண் மீது ராஜூவுக்கு மையல் வருகின்றது. பாபியால் -தான் தெரிந்து வைத்திருக்கின்ற பாலியல் தொழிலால் எந்த ஆணையும் அடித்து வீழ்த்த முடியும் என்ற எண்ணத்தை-ராஜூவை நுட்பமான விதத்தில் ஈர்த்து ஜூம்னா வெற்றி கொள்கின்றாள். பாபிக்கு பொறாமை தீயாய் எழுகின்றது.\nஜும்னாவுடன் சேர்ந்து சேரியில் வாழத்தொடங்கும் ராஜூ சேரி மக்களின் கடவுள்களான சுடலை மாடனையும், காடனையும், இராயனையும், சூரனையும் தஞ்சாவூர் கண்ணாடிச்சில்லுகள் தெறிக்க தெறிக்க பிரமாண்டமாய் கட்டி எழுப்���ுகின்றான். அவனின் ஆளுமை கண்டு சேரிப் பெண்கள் பலர் அவனில் மையல் கொள்கின்றனர். தம் விருப்பங்களை நாகரீகம் பூசி மினுக்காமல் நேரடியாக ராஜூவிடம் தெரிவிக்கவும் செய்கின்றனர். ராஜூவை அந்தச் சேரிப் பெண்கள் மட்டுமில்லை அந்தச் சேரி ஆண்களும் தலையில் வைத்துக்கொண்டாடுகின்றனர். அன்றைய நாளின் பசியை எப்படித் தீர்ப்பது என்ற கவலையைப்போல அன்றைய நாளின் காமத்தைத் தீர்ப்பது அன்றைய நாளுக்குரியது என்பதாய் சேரி மக்களுக்கு வாழ்க்கை முறை இருக்கின்றதே தவிர கடந்தகாலம்/நிகழ்காலம் குறித்த எந்தப்பிரக்ஞையும் அம்மக்களுக்கு இருப்பதில்லை. தமக்கான -ஒழுங்கு நடைமுறைப்படுத்திய சமூகம் கூறும்- கள்ளங்களைத் தெரிந்தே செய்கின்றனர். ராஜூ தன்னில் மையல் கொள்ளும் பெண்களுக்கு -உடலகளைக் கலக்கச் செய்யாமல் ஆனால் ஒருவித காமத்தைத் தக்கவைத்தபடி- தனது தஞ்சாவூர் ஓவியக் கலையைக் கற்றுக்கொடுக்கின்றான். 'கருப்பையைக் கழற்றி வைக்காதவரை உங்களுக்கு எங்களைப் போன்ற ஆண்களிலிருந்து சுதந்திரம் இல்லையடி' என்று ராஜூ கூறிக்கொண்டாலும் பல பெண்களைத் தேர்ச்சியுள்ளவர்களாய், தமது உழைப்பிலேயே வாழ்வை நகர்த்தக்கூடிய கலைஞர்களாய் வளர்த்துவிடுகின்றான். அவர்கள் தங்கள்பாட்டில் கண்ணாடிச் சில்லுகளில் படம் வெட்டி ஒட்டி தஞ்சாவூரிலும் அதற்கு அண்மையிலுள்ள ஊர்களிலும் விற்று காசு உழைக்கத் தொடங்குகின்றார்கள்.\nஜூம்னாவுடன், ராஜூ சேரியில் வசித்தாலும் மற்றப் பெண்களின் நெருக்கத்தால் ஜூம்னா விலத்திப் போகின்றாள். அவள் பூமாலை கட்டி சம்பாதித்துக்கொள்கின்றாள். ஆனால் ஜூம்னாவின் ராஜூவாக மட்டுமே ராஜூ அந்தச் சேரி மக்களால் பார்க்கப்படுகின்றான். ராஜூவை சந்திக்க முன், எத்தனையோ ஆண்களோடு படுக்கையில் சல்லாபிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஜூம்னாவுக்கு ஆண் உடல் வெறுத்துப் போகின்றது. அவளுக்கு ராஜுவின் உடலல்ல, தனக்காய் ஒருத்தன் இருக்கின்றான் என்ற துணையே தேவைப்படுகின்றது. ராஜூவுக்கும் காமத்தால் தன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஒரு பெண் ஜூம்னா என்பது மட்டும் தெளிவாய்த் தெரியும்.\nராஜூவின் தஞ்சாவூர்க்கலையும் நவீன ஓவியப்பரீட்சயமும் கலந்த ஓவியங்களின் புகழ் தஞ்சாவூரில் மட்டுமில்லாது, தமிழ்நாடு தாண்டி வெளியிலும் பரவுகின்றது. இறுதியில் 'உனக்கு ஒன்றுமே தெரியாது' என���று திட்டி அனுப்பிய ராஜூவின் தந்தை, மகனின் திறமை கண்டு வியந்து தனக்குப்பின் தனது ஓவிய நிறுவனத்தை நீதான் நடத்தவேண்டும் என்று சேரிக்குள் வருகின்றார். ராஜுவோ இன்னும் என்னை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையேன விசராந்தியாகச் சிரிக்கின்றான். மேலும் சேரிக்கு வரமுன்னர் தன்னில் மையல்கொண்ட நண்பனின் தங்கை தனது தந்தையிற்கு மனைவியாக இருப்பதைக் கண்டு இது வாழ்வின் விந்தையென திகைக்கின்றான்.\nஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் (சாதிக்குள்) சனாதனமாய் இறுகிக்கிடந்து விரைவில் அழிந்துபோய்விடும் என்ற தஞ்சாவூர் ஓவியப்பாணியை எல்லாச் சமூகங்களிலும் பரப்பி -காலங்களுக்கேற்ப மாற்றமடைந்து- தொடர்ந்து உயிர்த்திருக்கும் என்று நம்பிக்கை கொள்கின்றான் ராஜூ. சேரிக்குள் இருந்த பறையர், தேவர், கவுண்டர் பெண்களை மட்டுமில்லை, உயர்சாதியினராக தங்களைக் காட்டிக்கொள்வதில் பெருமிதப்படும் பிராமணப்பெண்களும் சேரிக்கு வந்து கற்கப்போகின்றோம் என்கின்றபோது ராஜு மறுப்பேதுமில்லாமல் சேர்த்துக் கொள்கின்றான். ஆனால் அதே சமயம் பாடத் திட்டங்களிலுள்ள கற்பித்தல்முறைகளை நிராகரித்து நேரடியாக ஓவியம் வரைவதிலிருந்து கலையைக் கற்றுக்கொள்வதையே ராஜூ ஊக்கப்படுத்துகின்றான். எனினும் அவன் தனக்குப்பின் இந்தக்கலையைப் பரப்புவார்கள் என்று தீவிரமாய் நம்புகின்ற ஒரு பெண் தற்கொலை செய்துகொள்கின்றாள். இன்னொரு பெண் யாரோ ஒருவனுடன் சென்னைக்கு ஓடிப்போகின்றாள். இப்படியாக வீழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. எனினும் காற்றைப் போன்றவன் கலைஞன், வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் பற்றிக் கவலைப்படாது தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருப்பான் என்கின்றமாதிரி ராஜூ எவ்வித அறிவிப்போ எதிர்காலத் திட்டமிடல்களோ இன்றி அந்தச் சேரியை விட்டு வெளியேறத்தொடங்குகின்றான். அப்படியே நாவலும் நிறைவுபெறுகின்றது.\nஇந்த நாவலில் ராஜூ என்ற ஒரு பாத்திரத்தைத் தவிர கவனப்படுத்திருக்கும் மிகுதி அனைத்துப் பாத்திரங்களும் பெண்களே. நாவலில் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சேரியே முக்கிய கதைக்களனாய் இருக்கின்றது. சேரியின் மொழிநடையில் அம்மக்களின் வாழ்வுப்ப்க்கங்கள் இயல்பாய் விரித்து வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அதுமட்டுமே உன்னதமான வாழ்க்கையென நம்பிக்கொண்டிருக்கும் பலரால், இந்நாவலின் மொழிநடையை அவ்வளவு இலகுவாய் ஜீரணிக்கமுடியாது. எல்லாக் 'கெட்ட வார்த்தைகளும்', எல்லா 'அசிங்கங்களும்' (நாவல் ஆரம்பிப்பதே பாலியல் தொழில் செய்யப்படும் ஒரு பகுதியில்.. கெட்ட வார்த்தைகளுடன் தான் உரையாடலும் ஆரம்பிக்கும்) முகமூடிகளின்றி இந்நாவலில் பேசப்படுகின்றது. ஒரே களத்தில் இந்நாவல் சுழன்றாலும் பாத்திரங்களின் உரையாடல்களால் நாவலை அலுப்பின்றி வாசித்து முடிக்கக்கூடியதாய் இருப்பதை நாவலின் பலம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் ஒருவித மணிப்பிரவாள நடைக்குள் ப்ரகாஷ் சிக்கிக் கொண்டிருப்பது வாசிப்பிற்கு இடையூறு ஊட்டுவதும், சேரி மக்களின் பேச்சின் நடுவில் கூட இந்த மணிப்பிரவாளநடை கதாசிரியரை அறியாமலே வந்துவிடுவதும் ப்லவீனம் எனத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். (இந்நாவல் தஞ்சை ப்ரகாஷ் எழுத முடியாமல் வைத்தியசாலையில் நோயின் நிமித்தம் இருந்தபொழுதுகளில் ப்ரகாஷ் கூறக்கூற அவரின் நண்ப்ரொருவரால் எழுதப்ப்படடது என்ற குறிப்பையும் நாம் சேர்த்து வாசிக்கவேண்டும்).\nநாவலில் விளிம்பு நிலை மக்களே முதன்மைப் படுத்தப்பட்டிருந்தாலும், சில குறிப்பிட்ட சொற்றொடர்கள் குறித்த அரசியல் குறித்தும் கவனிக்கவேண்டும். உதாரணமாய் 'பற சனத்த சும்மா சொல்லக்கூடாது. படுன்னு மடிய விரிக்கிறாளே(ப 172)' என்பதுமாதிரியான வாக்கியங்களை சேரியிலுள்ள பெண்கள் உபயோகிக்கின்றனர் (சேரியில் பறையர், கவுண்டர், தேவர் என்று எல்லவிதமான சனங்களும் இருக்கின்றனர்). இவ்வாறான உரையாடல்களை வாசிக்கும்போது அது பாத்திரங்களின் அடிமனக்குரலா இல்லை கதாசிரியரின் குரலா என்ற சந்தேகம் வருகின்றது.\nஇந்நாவலில் சமப்பாலுறவு பெண்கள் பற்றிய வர்ணனைகள் வருவதும், நாவலின் முடிவில் கூட இருபெண்களுடையே அவ்வாறான் ஒரு உறவு முகிழலாம் என்றமாதிரியான குறிப்பை விட்டுச்செல்வதும் குறிப்பிடவேண்டியதொன்று. இந்தக் கதையிலிருக்கும் பல பாத்திரங்கள் இரத்தமும் சதையுமாய் நடமாடிய /நடமாடும் மக்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார் ப்ரகாஷ். இந்நாவலில் குறிப்பிட்டதைவிட மிக வெளிப்படையும், அழுக்க்குகளும் கசடுகளும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் நிரம்பிய மனிதர்கள் அவர்கள் என்றாலும் அவற்றை அப்படியே அடையாளப்படுத்த/ஏற்றுக்கொள்ள தமிழ்ச்சமூகம் இன்னும் வள்ர்ந்துவிடவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் ப்ரகாஷ் வெளிப்படுத்துகின்றார். நாவலை வாசித்தபோது ஒரு வாசக மனோநிலையில் நின்று யோசித்துப் பார்த்தபோது நினைவுக்கு வந்தது ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே'யும், ஆதவனின் 'காகித மலர்'களும். 'கள்ளம்' நாவல் இவற்றின் பாதிப்பிலிருந்து எழுந்தது என்று நிறுவுவதல்ல இதன் அர்த்தம். நாகராஜனால் விபரிக்கப்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்ணும், 'காகிதமலரில்' வரும் உலகோடு ஒட்டிவாழ முடியாத (வெறுமை/தனிமை)யும் கொண்ட ஆணும் உடனே நினைவில் வந்து ஒட்டிக்கொள்கின்றனர்.\n-ப்ரகாஷ் இன்று உயிரோடு இல்லாதபடியால்- அவர் முன்னுரையில் எழுப்பியிருந்த கேள்வியை யோசிக்கும்போது, காமம் உட்பட்ட இன்னபிற விடயங்களைத் தமிழில் எவ்விதக்கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாய் இன்றையபொழுதில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் என்றால் ரமேஷு -பிரேமைக் குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். அவர்கள் தமது இருபது வயதில் எழுதிய 'அதீதனின் இதிகாசத்திலிருந்து' தொடர்ந்து உடல்மொழி பற்றிய உரையாடல்களை விரிவாக்கியபடி இருக்கின்றார்கள். உடலை வியந்தபடியே அவ்வுடலை பல்வேறு கூறுகளாய் துண்டு துண்டுகளாக்கியபடி உடல் மொழியின் வினோதங்களை, உணர்ச்சியின் குவியல்களாக்கிவிடாது உரையாடுவதை ரமேஷ்-பிரேமின் எழுத்துக்களில் காணலாம்.\nசாரு நிவேதிதா மீது சில விடயங்களில் மரியாதை இருந்தாலும் -அவரோ அல்லது அவரின் நண்பர்களோ- சாருவை பாலியல் சேர்ந்த எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தும்போது சற்று அதிகப்படியோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது. சாருவின் சீ(ஜீ)ரோ டிகிரியிலிருந்து, இன்றைய (இணையத்திலிருக்கும்) பத்திகள்வரை -வாசிக்கும்போது- அவரின் பாலியல் பற்றிய உரையாடல்கள் நிமிடங்களுக்குள் jerk-off ஆக்கிவிடுகின்ற வகையைச் சேர்ந்த எழுத்தே தவிர காமத்தை அதன் இயல்போடு அணுகவில்லை என்றே கூறதோன்றுகின்றது. ஆனால் அதே சாருவே மற்ற நாட்டு இலக்கியங்கள்/திரைப்படங்களை வாசித்துவிட்டு அவர்கள் காமத்தை கலாபூர்வமாய் எழுதுகின்றனர்/எடுத்துத்தள்ளுகின்றனர் -தமிழில் தன்னைத்தவிர எவருமில்லை- என்று புலம்புவது என்பது முரண்நகைதான்.\nஜெயமோகனின் எழுத்துக்களில் காமம் இருந்தாலும் -ஒழுங்கு/ஒழுக்கம் என்பதில் ஜெயமோகனுக்கு இருக்க��ம் தீரா விருப்பால்- உடல்கள் பகிர்வது குறித்து குற்றவுணர்வுடன் அல்லது அவமானத்துடன் நகர்வதாய் பல இடங்களில் காட்டப்படுகின்றதே தவிர பரிபூரணத்தை அடைய முயற்சிக்கும் புள்ளிகளை வந்தடைவதே இல்லை. அதேபோன்று ஜே.பி.சாணக்கியாவின் எழுத்துக்களில், பாலியல் சார்ந்த சித்தரிப்புக்கள் முக்கியத்துவம் பெறுகின்றவேளைகளில், அவரது வர்ணனைகள் அதிகவேளைகளில் காமத்தை உணர்ச்சிக் குவியலாக்கும் முயற்சிகளாகிப் போய்விடுகின்றன. இந்தவகையில் ப்ரகாஷின் 'கள்ளம்' நாவல் உடல்மொழி குறித்து தீவிரமாய் உரையாடவிட்டாலும், விளிம்புநிலை மக்களினூடாக -இயன்றளவுக்கு- காமத்தை இயல்பாய் அணுகியிருக்கின்றதே என்றுதான் கூறத்தோன்றுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563897-dismissal-of-employee-in-violation-of-court-order-high-court-orders-dharmapuri-health-department-official-to-appear-on-video-conference.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T08:59:37Z", "digest": "sha1:OR7BW35GIXSEBM56VJOVVFK7TSERMLTX", "length": 19561, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "நீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி காணொலிக் காட்சி மூலம் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு | Dismissal of employee in violation of court order: High Court orders Dharmapuri health department official to appear on video Conference - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nநீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி காணொலிக் காட்சி மூலம் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு\nசுகாதாரத் துறை ஊழியர் பணி நியமனம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவைப் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்ட தருமபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையின் துணை இயக்குனர் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதருமபுரி மாவட்டம் கரியப்பனஹள்ளியைச் சேர்ந்த எல்.சின்னதம்பி என்பவர் சுகாதாரத் துறையில் மஸ்தாராக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்தார். தன்னைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி அவர் அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து, தருமபுரி மாவட்ட சுகாதார பணிகள் துறையின் துணை இயக்குனர், 2011 ஜூன் 13-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து சின்னதம்பி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பணியில் இருந்ததைக் கணக்கில் கொண்டு, அவரைப் பணி நிரந்தரம் செய்வது குற��த்து பரிசீலிக்க 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது.\nஅதன்பின்னர் சின்னதம்பி கோரிக்கையைப் பரிசீலித்த துணை இயக்குனர் மீண்டும் நிராகரித்து 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.\nஇதையடுத்து, துணை இயக்குனருக்கு எதிராக நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரபட்ட நிலையில், சின்னதம்பியைக் களப் பணியாளராக நியமித்து 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் துணை ஆணையர் உத்தரவிட்டார். பணி நியமனம் வழங்கிவிட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் சின்னதம்பியை மீண்டும் பணிநீக்கம் செய்து கடந்த மார்ச் 13-ம் தேதி துணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து சின்னதம்பி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன், நீதிமன்ற உத்தரவைப் புறக்கணிக்கும் வகையில் துணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அவர் ஜூலை 15-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nமேலும், எந்த அடிப்படையில் பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதை எழுத்துபூர்வமாகப் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவளிமண்டல மேலடுக்கு; வடக்கு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சான்றிதழ் பதிவுக்கு ‘உத்யாம்’ இணையதளம்: மத்திய அரசு அறிமுகம்\nபுதுச்சேரியில் புதிதாக 64 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nDismissal of employeeViolation of court orderHigh CourtOrderDharmapuri health departmentOfficialAppearVideo Conferenceநீதிமன்ற உத்தரவுஊழியர் பண��யிடை நீக்கம்தர்மபுரிசுகாதார துறை அதிகாரிகாணொலிஆஜராகஉயர் நீதிமன்றம்உத்தரவு\nவளிமண்டல மேலடுக்கு; வடக்கு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சான்றிதழ் பதிவுக்கு ‘உத்யாம்’ இணையதளம்: மத்திய...\nபுதுச்சேரியில் புதிதாக 64 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு;...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nகொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டுவர புதிய கட்டுப்பாடு: நுகர்பொருள் வாணிபக் கழக உத்தரவால்...\nஅனைத்து வகை வாகனங்களிலும் 'ஏஐஎஸ்:090' தர ஒளிர்பட்டை ஒட்டுவது கட்டாயம்: போக்குவரத்து துறை...\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான புகார் 8 வார காலத்தில் விசாரணை நடத்தி...\nவிநாயகர் சதுர்த்தி, ஜெயின் பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் மது, இறைச்சிக் கடைகளை...\nநீலகிரியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nகாரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில்...\n மணிக்கு 149 கிமீ வேகம் வீசும் ஷிவம் மாவி, காயத்துக்குப் பிறகு...\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nலாக்-டவுனுக்குப் பிறகு ஜோ டென்லி 14, கோலி-0: இங்கிலாந்து கவுன்ட்டி கிளப் தமாஷ்\nநெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸ்: யாருடைய இயக்கத்தில் யார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.iiride.org/blog/2014/11/25/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2020-08-15T08:26:58Z", "digest": "sha1:6JVRK6R2Q2GQYO6IWF5RAKOWQDHN5MX5", "length": 21516, "nlines": 69, "source_domain": "www.iiride.org", "title": "மனம் வைத்தால் வெற்றி பெறலாம் – iiRide", "raw_content": "\nமனம் வைத்தால் வெற்றி பெறலாம்\n“எந்தத் தொழில் செய்தாலும் எனக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது, எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் வாழ்வில் என்னால் முன்னேற முடியவில்லையே, என்னை விட தாழ்ந்த நிலையில் இருந்தவன் இப்போது எனக்கே முதலாளியாகி உள்ளான், இரவு பகலாக வேலை செய்தாலும் என்னால் என் இலக்கை அடைய முடியவில்லையே” என்ன சகோதரர்களே, உங்கள் வாழ்விலும் இதே நிலையா எவ்வளவு தா ன் முயன்றாலும் தோல்வி உங்களைத் துரத்துகிறதா எவ்வளவு தா ன் முயன்றாலும் தோல்வி உங்களைத் துரத்துகிறதா அதனால் நீங்கள் மன உளைச்சல் அடைந்துள்ளீர்களா அதனால் நீங்கள் மன உளைச்சல் அடைந்துள்ளீர்களா நான் இனி எந்தத் தொழில் செய்தாலும் இதே நிலை தான் என நினைத்து இனிமேல் எந்தவொரு முயற்சியும் செய்ய மாட்டேன் என முடிவே எடுத்து விட்டீர்களா நான் இனி எந்தத் தொழில் செய்தாலும் இதே நிலை தான் என நினைத்து இனிமேல் எந்தவொரு முயற்சியும் செய்ய மாட்டேன் என முடிவே எடுத்து விட்டீர்களா சரி சகோதரர்களே, வாழ்வில் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் நஷ்டங்களையும் பற்றி நினைத்தே வாழ்வின் அரைவாசியைக் கழிக்கும் நீங்கள் ஒரு நாளாவது நீங்கள் கடந்து வந்த பாதையில் சந்தித்த வெற்றிகளையும் அனுபவித்த மகிழ்வுகளையும் சிந்தித்திருக்கிறீர்கள் சரி சகோதரர்களே, வாழ்வில் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் நஷ்டங்களையும் பற்றி நினைத்தே வாழ்வின் அரைவாசியைக் கழிக்கும் நீங்கள் ஒரு நாளாவது நீங்கள் கடந்து வந்த பாதையில் சந்தித்த வெற்றிகளையும் அனுபவித்த மகிழ்வுகளையும் சிந்தித்திருக்கிறீர்கள் அல்லது அன்று நீங்கள் குவித்த வெற்றிகளைக் கண்டு அகமகிழ்வாவது அடைந்துள்ளீர்களா அல்லது அன்று நீங்கள் குவித்த வெற்றிகளைக் கண்டு அகமகிழ்வாவது அடைந்துள்ளீர்களா இல்லை. நிச்சயம் இல்லை. அவற்றைப் பற்றி நினைக்க நேரம் எங்கே இல்லை. நிச்சயம் இல்லை. அவற்றைப் பற்றி நினைக்க நேரம் எங்கே அது மட்டும் இல்லாமல் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” அல்லவா அதை நினைத்து என்ன பயன் அது மட்டும் இல்லாமல் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” அல்லவா அதை நினைத்து என்ன பயன்\nஇது மிகவும் தவறான ���ாதமாகும். காரணம் ஒருவர் ஒரு செயலில் இறங்கும் முன் அவர் அவரின் மீதே நம்பிக்கை கொள்ள வேண்டாமா தன்னால் முடியும் எனும் மனப்பாங்கை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டாமா தன்னால் முடியும் எனும் மனப்பாங்கை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டாமா நிச்சயம் ஒருவரின் மனப்பாங்கு அவரின் வெற்றியில் மிகப் பெரிய பங்களிப்பைச் செலுத்துகிறது.\nஇது தவிர இந்த மனப்பாங்குடன் சேர்த்து ஒருவரின் தன்னம்பிக்கையும், அவரின் மனோநிலையும் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனாலும் இவற்றிற்கும் முன் பு கூறப்பட்ட “பழைய வெற்றிகளை மீட்டுவதற்கும் என்ன தொடர்பு என சிந்திக்கிறீர்களா\nகொஞ்சம் பொறுங்கள்; கடையில் ஒரு பொருளை முக்கியமான ஒரு தேவைக்காக நீங்கள் வாங்கப் போகின்றீர்கள் என்றால் அவ்வேலையைச் சிறப்பாக முடிக்க சிறந்த, பலரால் பரிந்துரைக்கப்பட்ட, பொருளைத்தானே வாங்குவீர்கள் அது மட்டுமல்லாமல் நீங்கள் வாங்கிய பொருளின் சிறந்த தொழிற்றிறனை பார்த்தோ கேட்டோ விட்டால் குறித்த அப்பொருள் மீது ஓர் அசையா நம்பிக்கையும் நீங்கள் செய்ய நினைத்த வேலையின் அரைவாசியே முடிந்து விட்டதாகவும் நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள் தானே,\nசாதாரண ஒரு பொருளை அதன் பரிந்துரைகளைக் கொண்டு நம்பி அதன் மேல் முழு நம்பிக்கை வைத்து குறித்த வேலையைச் செய்வதற்கு மன உறுதியுடன் முன் வருகிறீர்களே, உங்களின் இயலுமை ஏன் உங்கள் இயலாமையை நீங்கள் யாரிடம் போய் கேட்கப் போகிறீர்கள்\nதங்களைப் பற்றியே முழுமையாக அறிந்து வைத்திராத இந்த மானிட சமூகத்தில் உங்கள் ஆளுமைகளைப் பற்றி உங்கள் கடந்த காலத்தைத் தவிர வேறு யார் மிகத்துள்ளியமாகக் கூறி விடுவார்\nஉங்கள் கடந்த கால வெற்றிகள் உங்களுக்குப் புது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். உங்கள் எதிர்மறையான சிந்தனைகளை நேர்மறையானதாக மாற்றும். உங்களுக்குச் சிறந்த மனப்பாங்கை ஏற்படுத்தி உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைப் பாதைக்கான பயணத்துக்கும் புதுத் தெம்பு அளிக்கும். அது மட்டுமா நீங்கள் கடந்து வந்த பாதையில் நீங்கள் பெற்ற தோல்விகள் உங்களுக்கு அனுபவமுள்ள ஆசானாக மாறி உங்கள் பயணத்தை இன்னும் செப்பமாக்கும். இது தவிர உங்கள் தோல்விகள், நீங்கள் விட்ட பிழைகள் பலாராலும் மறைக்கப்பட்ட உங்கள் குறைகளை உங்களுக்கு மட்டும் காட்டி உங்களைச் சீர்த்திருத்தம் செய்��ும்.\nசரி சகோதரர்களே, எவ்வளவு தான் முயற்சித்தாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் பலர் தோல்வியிலே துவண்டு விடுகின்றனர். இத்தகையவர்கள் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டு தமது தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர்.\nஇவ்வாறு தோல்வியை தம் இறுதி முடிவாக ஆக்கிக் கொள்வதற்குக் காரணம் தான் என்ன அவர்கள் முயற்சிக்க வில்லையா எல்லாம் செய்தார்கள்; ஆனால் அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லை; தம்மீது நம்பிக்கை கொள்ளவில்லை, தம் திறன் மீது நம்பிக்கைக் கொள்ளவில்லை. தம்மால் இதைச் செய்ய முடியாது என சில செயல்களைப் பட்டியல் போடத்தெரிந்த அவர்களால் தங்களுக்கு இதைச் செய்ய முடியும் என தம்மீது நம்பிக்கைக் கொள்ளத் தெரியவில்லை.\nஇதைப் பற்றி அமெரிக்காவில் வாழும் மிகப் பெரும் கோடிஸ்வரர்களில் ஒருவரான ஆர்தர் எல்.வில்லியம்ஸ் என்பவர் குறிப்பிடும் போது, “அமெரிக்காவில் இன்று வெற்றி பெறுவதிலிருந்து தடுத்துக் கொண்டிருக்கும் முதன்மைப் பிரச்சினை அவர்களுக்குத் தங்கள் மீது நம்பிக்கை இல்லாதது தான்” எனக் குறிப்பிடுகிறார். அது தவிர நாம் அனைவரும் அறிந்துள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், “வேறு யாரும் உங்களை நம்பாதபோது நீங்கள் உங்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அது தான் உங்களை ஒரு வெற்றியாளராக உருவாக்கும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇத்தகையவர்களின் கருத்துக்களின் படி இங்கு முன்பு கூறப்பட்டவாறு ஒருவர் பெற்றுக்கொள்ளும் அனுபவம் அவரின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது. காரணம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைத் தேடும் ஒரு மனிதன் தனது ஒவ்வொரு அனுபவத்தையும் தனது வெற்றிக்கான பாதையை இலகு படுத்தும் கருவிகளாகக் கண்டு கொள்வான்.\nவெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து என்ற மிகப் பிரபல்யமான புத்தகத்தை எழுதிய ஜாக் கேன்ஃபீல்டு என்ற நூலாசிரியர் அவரது புத்தகத்தில், “ ‘இதில் எனக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்ட ஒரு சிறிய அட்டையை உருவாக்கி அதை உங்கள் மேசை மீதோ அல்லது கணினிக்கு மேலேயோ வையுங்கள். நீங்கள் அதைப்பார்க்கும் ஒவ்வொரு வேளையிலும் உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளிலும் நல்லதைத் தேட அது உங்களுக்கு நினைவூட்டும்.” என வெற்றியாளராவதற்கு அனைத்து செயற்பாடுகளிலும் வாய்ப்புக���களைப் பார்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.\nஇது தவிர ஒருவரின் வெற்றிக்கு அவர்களின் மனப்பாங்கு பெரும் பங்கு வகிக்கிறது\n சாதாரண மனப்பாங்கிற்கும் வெற்றிக்கும் என்ன தொடர்பு என சிந்திக்க வேண்டாம். அந்த சாதாரண மனப்பாங்கு தான் மனிதன் நினைத்தால் சாதனைகள் பல புரியும் வல்லமை மிக்க மனப்பாங்காக மாறி மனித வாழ்வையே மாற்றும்.\nஇதனால் தான் வில்லியம் ஜேம்ஸ் எனும் ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் மன நல நிபுணர் கூறுகையில்,\n“மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்”.\nஇதன் படி ஒருவன் தனது மனோநிலையை நேர் மனப்பாங்காகவோ அல்லது மறை மனப்பாங்காகவோ மாற்றிக்கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயித்துக் கொள்ளலாம்.\nஅதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஒரு பெரிய ஹதீஸின் இறுதியில், “ஒவ்வொருவரும் தாம் நாடியதைப் பெற்றுக் கொள்வார்கள்.” எனக் குறிப்பிட்டார்கள். மேலும் சிறந்த தொழில் அதிபராகவும் சமூகம் விரும்பும் பேச்சாளராகவும் திகழும் பால் ஆர். ஷீலீ என்பவர், “ ‘என்னால் முடியாது’ என்பது தான் மனித உளவியலிலே மிகவும் சக்திவாய்ந்த எதிர்மறைச் சொற்றொடராக விளங்குகிறது” எனக் குறிப்பிட்டார்.\nஅதே வேளை முயற்சி, தன்னம்பிக்கையுடன் சேர்த்து நான் இதை வெல்வேன், என்னால் முடியும், என் இலக்கை அடைந்து நான் எதிர்பார்த்தபடியே வாழ்க்கையில் சிகரம் தொடுவேன் போன்ற நேர்மறை மனப்பாங்கும் சேர்ந்தால், நிச்சயம் அவன் நினைத்தவாறு வெற்றி அவன் முன் மண்டியிடும்.\nசரி சகோதரர்களே, வெற்றி என்பது எட்டாக்கனி; அதை எட்டிக் கைப்பற்றிக்கொள்வது மிகவும் இயலாத காரியம் என நினைத்து நினைத்தே இனி பொன்னான காலத்தை மண்ணாக்கி விட வேண்டாம். நாம் எமது எதிர்மறைச் சிந்தனைகளை நேர்மறையானதாக மாற்றி வாழ்வில் வெற்றி எனும் இலக்கை இறைவன் துணையுடன் அடைவோம்.\n“ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை”.\nஅளவுக்கு மிஞ்சினால் ஊட்டச்சத்து மாத்திரைகளும் உயிருக்காபத்தாகலாம்\nநன்மையை ஏவுவதில் பெண்ணின் பங்கு\nNext story பெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\nPrevious story உறவுகளை முறித்துவிடும் தொலைபே��ி\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/25066/", "date_download": "2020-08-15T08:41:42Z", "digest": "sha1:RW3YGDCT454C7IRYVMX7ULNYFRFDNPFV", "length": 31425, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ்நாட்டில் சமணத்தலங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பயணம் தமிழ்நாட்டில் சமணத்தலங்கள்\nஉங்கள் சமீபத்திய பயணக்கட்டுரைகளைப் படித்தபின்னரே எனக்கு இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் பிறந்து வளர்ந்த ஒரு ஜைன நண்பருக்கே குஜராத்தில் இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவில்லை\nசில கேள்விகள். தமிழ்நாட்டில் சமண மதம் 2000 ஆண்டுகள் முன்பே இருந்ததாக அறியப்பட்டாலும் ஏன் கர்நாடகத்தில் கூடக் காணப்படும் சமணக் கோயில்களைப் போன்ற ஒன்றும் இல்லாமல் போனது இந்தியாவில் மற்ற எந்தப் பிரதேசங்களில் இத்தகைய சிறப்பான சமணக் கோயில்கள் மிகுதியாக உள்ளன\nஇந்தியாவில் சமணம் இன்று கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் போன்று சிற்சில மாநிலங்களிலேயே செல்வாக்குடன் உள்ளது. தென்னகத்தில் சொல்லும்படியாக இல்லை. அதற்கான வரலாற்றுக் காரணங்களுடன் மட்டுமே இவ்விஷயத்தைப் பார்க்கவேண்டும்.\nஇன்றைய ஆய்வாளர்களில் கணிசமானோர் சமணம் என்றுமே ஒரு வெகுஜன மதமாக இருக்கவில்லை என்றும், கடந்தகாலத்திலும் அது ஓர் அறிவுஜீவி மதம் மட்டுமே என்றும் சொல்கிறார்கள். சமணர்களாக இருந்தவர்கள் சமண அறிவுஜீவிகள் மட்டுமே. பொதுமக்கள் தங்கள் குலதெய்வ மற்றும் நாட்டார் தெய்வ வழிபாட்டுக்குள் இருந்தபடி சமணர்களுக்கு ஆதரவளித்தனர். பெரும்பாலும் மன்னர்களாலும் படித்த வணிகர்களாலுமே சமணம் ஆதரிக்கப்பட்டது. அவர்கள் சமணத்துறவிகளையும் அவர்களின் அமைப்புகளையும் பேணினார்கள். ஆகவே சமணர்களின் ஆலயங்கள் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டன.\nமன்னர்களில் சமணமதத்தைச் சார்ந்தவர்கள் பலர் இருந்தனர். ஆனால் சமண மதத்தைப்பேணி, அம்மதத்தின் கட்டுமானங்களை அமைத்தவர்களில் அதிகம்பேரும் இந்து மன்னர்களே. அதற்கான காரணத்தை மார்க்ஸிய வரலாற்றாய்வாளரான டி.டி.கோஸாம்பியின் ஆய்வுமுறையைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும். சமணம் சமரசப்போக்குள்ளது. பல சிந்தனைகளை இணைத்துக்கொள்ளும�� வலுவான மையச்சிந்தனையோட்டம் கொண்டது. ஆகவே அது அன்று பாரதம் முழுக்க ஒருவருக்கொருவர் பூசலில் இருந்த இனக்குழுக்களை இணைத்துப் பொதுவெளிக்குக் கொண்டுவந்தது. குடிமைச்சமூக உருவாக்கத்துக்கு அது மிக உதவியாக இருந்தது. மன்னர்கள் அடக்குமுறை இல்லாமல் அமைதியான முறையில் தங்கள் நாடுகளைக் கட்டமைத்துக்கொள்ள முடிந்தது. குடிமைச்சமூகம் உருவாவது வணிகத்துக்கு உகந்தது. ஆகவே பெருவணிகர்கள் சமணத்தைப் பெருமளவுக்கு ஆதரித்தனர்.\nபின்னர் உருவான பக்தி இயக்கத்தால் வைணவமும் சைவமும் வளர்ச்சி அடைந்தபோது சமணத்தின் இடம் குறுக ஆரம்பித்தது. மக்கள் குலதெய்வ வழிபாட்டுடன் சைவ, வைணவ பெருமத வழிபாடுகளைச் சேர்த்துக்கொண்டனர். சமணத்தின் கடுமையான நெறிகளும், நுணுக்கமான தத்துவ தளமும் அவர்களுக்கு ஏற்கனவே அன்னியமாக இருந்தன. சைவமும் வைணவமும் குலதெய்வங்களையும் நாட்டார்தெய்வங்களையும் தங்களுக்குள் இணைத்துக்கொண்டு விரிவடைந்தபோது அவையே மக்களுக்கு இன்னமும் உவப்பான மதங்களாக இருந்தன.\nஆகவே வணிகர்களும் மன்னர்களும் சைவ, வைணவ மதங்களை இன்னமும் பயனுள்ளவையாக கண்டிருக்கலாம். அவர்களின் ஆதரவு இல்லாமலானபோது மெல்ல மெல்ல சமணம் ஆதரவிழக்க ஆரம்பித்தது. ஆனால் எந்தக்காலத்திலும் சமணம் இந்தியாவின் எப்பகுதியிலும் இந்திய மன்னர்களால் ஒடுக்கப்படவில்லை. எங்கெல்லாம் மன்னர்கள் பெருவணிகர்கள் ஆதரவு இருந்ததோ அங்கெல்லாம் அது நீடித்தது.\nதென்கர்நாடகத்தில் விஜயநகர நாயக்கர் அரசின் கீழே இருந்த பல சிறு மன்னர்கள் பதினேழாம் நூற்றாண்டுவரைக்கும்கூட சமண ஆதரவாளர்களாக இருந்தனர். அவர்களால் அங்கே சமணம் அழியாமல் நீடித்தது. மகாராஷ்டிரத்திலும் குஜராத்திலும் ராஜஸ்தானிலும் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் சமணம் பேரழிவுக்கு உட்பட்டாலும் பின்னர் வந்த மகாராஷ்டிர பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களும் பெருவணிகர்களும் சமணத்தைப் பேணினர். விஜயநகர அரசு பெரும்பாலும் வைணவச்சார்பு கொண்டது. பேஷ்வாக்களின் அரசு பெரும்பாலும் சைவச்சார்பு கொண்டது. ஆனால் இடிக்கப்பட்ட சமண ஆலயங்கள் அவர்களின் காலகட்டத்தில் திரும்பக் கட்டப்பட்டன.\nவிஜயநகர அரசும், பேஷ்வாக்களின் அரசும் பிரிட்டிஷ் அரசு வரும் வரை நீடித்த பகுதிகளில் சமணக் கோயில்கள் மீண்டும் கட்டப்பட்டு இ��்றும் உள்ளன. அவற்றை ஒட்டி சமணர்களின் சமூகமும் உள்ளது. இன்று சமணர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் பெருவணிகர்கள் மட்டுமே. உழவர்களும் பிற அடித்தட்டு மக்களும் சைவ, வைணவப்பெருமத மரபுக்குள் சென்றுவிட்டனர். குறிப்பாக வைணவம் வட இந்தியாவில் ஒரு பெரும் சக்தி. இந்தியாவே கிருஷ்ணா ராமா என கோஷமிட்டுக்கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல.\nபக்தி இயக்கம் தமிழகத்தில்தான் ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பமாகியது. அதன்பின் இங்கே ஆண்ட மன்னர்கள் அனைவருமே சைவர்கள் அல்லது வைணவர்கள். இங்கே சமணத்தை ஆதரித்த மன்னர்கள் என எவரும் இருக்கவில்லை. ஆகவே காலப்போக்கில் சமணம் ஆதரவிழந்தது.\nதமிழ்நாட்டில் இன்று உள்ள சமண இடங்களை நான்கு வகைகளாகப் பிரித்து கொள்ளலாம்.\n1. இந்தியாவெங்கும் சமணர்கள் பெரிய கோயில்களைக் கட்ட ஆரம்பித்தது ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான். அதேகாலத்திலேயே சமணம் தமிழ்நாட்டில் பின்வாங்க ஆரம்பித்துவிட்டது. ஆகவே இங்கே வடநாட்டில் உள்ளதுபோலப் பெரும் ஆலயங்கள் கட்டப்படவில்லை. அக்காலத்தில் சமண மையங்களாக இருந்தவை சமண முனிகள் தங்கிய இயற்கைக்குகைகள்தான். அங்கே அவர்களுக்காகக் கல்லில் படுக்கைகள் வெட்டிக்கொடுப்பது மன்னர்கள் மற்றும் வணிகர்களின் வேண்டுதலாக இருந்தது. அவ்வாறு சமணப்படுக்கைகள் அமைந்த இடங்கள் பள்ளிகள் எனப்பட்டன.\nஅப்படிப்பட்ட பள்ளிகள் தமிழ்நாட்டில் ஏராளமான இடங்களில் உள்ளன. மதுரையைச்சுற்றியுள்ள எட்டுகுன்றுகள், புதுக்கோட்டைப் பகுதியில் உள்ள குடுமியான் மலை போன்றவற்றை முக்கியமானவை எனச் சொல்லலாம். இந்தப்பள்ளிகளில் பல இடங்கள் பல்கலைகளாக இருந்தவை. உதாரணம் குமரிமாவட்டத்தில் உள்ள சிதறால் மலை, கோயில்பட்டி அருகே உள்ள கழுகுமலை போன்ற ஊர்கள். இங்கே மலைகளில் சமணச்சிற்பங்கள் உள்ளன.\nஇவை தொல்லியல்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளன. என் நண்பரான சரவணக்குமார் அதிகம் அறியப்படாத சமண மையங்களை அறிமுகம்செய்து விக்கி வரைபடத்தில் ஏற்றுவதைப் பெரும்பணியாகச் செய்துவருகிறார்.\n2. சமணர்கள் இல்லாத ஊர்களில் சமண ஆலயங்கள் கைவிடப்பட்டுக் கிடந்தன. பல ஆலயங்கள் காலப்போக்கில் இந்து ஆலயங்களாக உள்ளூர்க்காரர்களால் வழிபடப்பட்டன. திருநெல்வேலி ஸ்டேட் மானுவல் எழுதிய எச்.ஆர்.பேட்ஸ் அப்படி வள்ளியூர், பணகுடி பகுதிகளில் பல ��மண ஆலயங்கள் சமணர்கள் எவருமில்லாத காரணத்தால் பாழ்பட்டுக்கிடப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். பல கோயில்கள் இன்று உள்ளூர் தெய்வங்களின் ஆலயங்களாக உள்ளன. அப்படி ஏராளமான சமண ஆலயங்கள் தமிழகத்தில் உருமாறிய வடிவில் உள்ளன.\nநாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோயில், திருநந்திக்கரைக் கோயில் போன்றவை சமணக் கோயில்கள்தான். அவற்றில் தூண்களில் அருகர்களின் புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. அவ்வாறு ஏராளமான ஆலயங்கள் உள்ளன.\n3. வழிபாடில்லாமல் கைவிடப்பட்ட நிலையிலோ அல்லது எஞ்சும் ஓரிரு சமணர்களால் ஓரளவு பேணப்படும் நிலையிலோ பல சமண ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளன. உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள அப்பாண்டநாதர் கோயில் அப்படிப்பட்ட சமண ஆலயங்களில் முக்கியமானது. பெரிய கோயில். சமணர்களால் நன்றாகப் பராமரிக்கவும் படுகிறது. ஆனால் அங்கே வழிபட வருபவர்கள் மிகக்குறைவு. ஈரோடு அருகே உள்ள விஜயமங்கலம் சமணக்கோயில், அரச்சலூர் சமணக்கோயில் போன்றவை முக்கியமானவை.\n4. சமண வணிகர்கள் ஓரளவுக்கு எஞ்சிய இடங்களில் சமணம் நீடித்தது. அவற்றுக்குப் பிற்கால நாயக்க மன்னர்கள் கூட ஆதரவளித்திருக்கிறார்கள். மிகச்சிறந்த உதாரணம் திண்டிவனம் அருகே உள்ள மேல்சித்தமூர் ஆலயம். தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சமண ஆலயம் இதுவே. பதினைந்தாம் நூற்றாண்டில் நாயக்கர்களால் கட்டப்பட்ட கற்கோயில். பிற்காலத்தில் விரிவாக்கிக் கட்டப்பட்டது. அற்புதமான சிற்பங்கள் கொண்டது. மேல்சித்தமூரில் சமண பட்டாரக மடமும் உள்ளது. இந்த மடத்தால் மேல்சித்தமூர் வரலாறு என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சமண வழிபாடு, சமண ஆலயங்களைப்பற்றி எழுதிய அறிஞர்கள் பலர் உண்டு. மயிலை சீனி வெங்கடசாமி ‘சமணமும் தமிழும்’ என்ற முன்னோடி நூலை எழுதினார். வெ.வேதாச்சலம் எழுதிய ’எண்பெருங்குன்றம்’ மதுரையைச்சுற்றியிருக்கும் எட்டு சமண மலைகளைப் பற்றி விளக்கும் நூல். செ.இராசு கோவை, ஈரோடு மாவட்ட சமண ஆலயங்களைப்பற்றி எழுதிய ’கொங்கு நாடும் சமணமும்’ முக்கியமான நூல்.\nதமிழ்நாட்டில் வழிபாடு நிகழும் சமண ஆலயங்களுக்கான ஒரு பெரிய பட்டியலை இந்த இணையத்தொடுப்பில் காணலாம்.\nமத்தியப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் சமணத் தலங்கள் நிறைய உள்ளன.\nமுந்தைய கட்டுரைபயணம் – கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைசமணம் வைணவம் குரு – கட���தங்கள்\nசைவத்தின் கதை : துலாஞ்சனன் பேட்டி\nதமிழ்ப்பெண்ணியம் - சுருக்கமான வரலாறு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 49\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2018/03/31/28", "date_download": "2020-08-15T08:23:39Z", "digest": "sha1:OKO5TK73IVFITR6B2GQZWIPGKXVXHOLX", "length": 23104, "nlines": 24, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: ஒன்றிய அரசு இழைக்கும் மற்றுமொரு அநீதி - 1", "raw_content": "\nசிறப்புக் கட்டுரை: ஒன்றிய அரசு இழைக்கும் மற்றுமொரு அநீதி - 1\nகடந்த இரண்டு வாரக் காலமாகவே தென்னிந்திய அரசியல் என்பது மிகவும் பரபரப்பாகவே இருந்து ���ொண்டிருக்கிறது. இந்தப் பரபரப்புக்கு முக்கியக் காரணியாக இருந்தது 15ஆவது நிதிக்குழு பற்றி வந்த ஓர் அறிவிப்பாகும். 2020 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டுக் காலத்துக்கு ஒன்றிய அரசுக்கு வந்துசேரும் வரி வருவாயில் அதனுடைய செலவுகள் போக மீதமிருப்பதை எவ்வாறு, எந்த விகிதத்தில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்பதைத் தீர்மானிக்க அமைக்கப்பட்டதுதான் பதினைந்தாவது நிதிக்குழு. இந்த நிதிக்குழு அமைப்பானது நமது அரசியல் சாசனத்திலேயே வரையறுக்கப்பட்ட ஒன்று.\nமாநில அரசு வசூலிக்கும் மறைமுக வரி வருவாயை மாநில அரசு வைத்துக்கொள்ளலாம் என்றும் ஒன்றிய அரசு வசூலிக்கும் வரி வருவாயில் ஒரு பகுதியை ஒன்றிய அரசு வைத்துக்கொண்டு மீதத் தொகையை மாநிலங்களுக்குப் பிரித்தளிக்க வேண்டும் என்றும் அரசியல் சாசனத்தை நம்நாடு உருவாக்கியபோது வரையறை செய்தது. அதை எவ்வாறு பிரித்தளிக்க வேண்டுமென்ற வினா எழுந்தபோது நிதிக்குழு அமைத்து நிதியை பிரித்தளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒவ்வோர் ஐந்தாண்டுக்கும் ஒரு நிதிக்குழு தொடர்ந்து இயங்கி வருகிறது. இப்போது பதினைந்தாவது நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒன்றிய அரசின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பதவி முடிந்து ஓய்வுபெற்ற பின் மாநிலங்களவையின் (பாஜக) உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.\nஇந்த 15ஆவது நிதிக்குழுவின் விவகாரங்கள் இப்போது மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருப்பது ஏன் என்று பார்ப்போம்...\nஇந்த நிதிக்குழுவுக்கு இடப்பட்ட பணிகள் அல்லது வழிகாட்டுதல்கள்தான் இப்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த நிதிக்குழுவின் வழிகாட்டுதல்கள் பற்றி வன்மையாகக் கண்டிக்காத தலைவர்களே இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு நீண்ட கடிதத்தைப் பத்து மாநில முதல்வர்களுக்கு அனுப்பியிருந்தார். அதேபோல, கர்நாடக முதல்வர் சித்தராமையா மிகக் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து வைத்துக்கொண்டே இருக்கிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் இத்தகைய கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளா��்கள். கேரள நிதியமைச்சர் பேராசிரியர் தாமஸ் ஐசக் இதற்காகத் தென்மாநில நிதியமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.\nஇவ்வளவு பெரிய எதிர்ப்புக் குரல் கிளம்பியது ஆச்சர்யமான ஒன்றுதான். இது ஒருபுறமிருக்க, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு இதனால் தனது பெயர் இன்னும் மோசமாகி வருவதை உணர்ந்ததாலோ என்னவோ தெரியவில்லை; மார்ச் 28ஆம் தேதியன்று அக்கட்சியின் முக்கியமான தலைவரான ராம்தேவ் நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என் .கே.சிங்கைச் சந்தித்துத் தென்மாநிலங்களில் எழும்பும் கவலைக் குரல்கள் பற்றி விவாதித்தாக ஒரு செய்தியை இந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில் மற்றுமொரு தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ‘தென்மாநிலங்கள் இதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. அவர்களது நலனைக் கணக்கில்கொள்ளும் வழிகாட்டுதல்களும் இந்த நிதிக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், அந்த அறிவிப்பு உண்மைதானா அல்லது கண்துடைப்பா என்று பார்த்தோமேயானால், அது முழுக்க முழுக்க கண்துடைப்பு என்பதுதான் நமக்குப் புலப்படுகிறது. அது பற்றி ஏன் அச்சம் கொள்கிறோம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த நிதிக்குழு அமைக்கப்படும்போது ஒன்றிய அரசு நிதிக்குழுவுக்கு அளித்துள்ள வழிகாட்டுதல்கள் அதிர்ச்சியளிக்கக் கூடிய பல தகவல்களை நமக்கு அளிக்கிறது.\nமாநிலங்களுக்கான வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு வருடமும், ஒன்றிய அரசு குறிப்பிட்ட நிதியைத் தரும். அந்த நிதியை எப்படி ஒழிப்பது என்பதற்காக ஒரு தந்திரமான முறையை ஆராயுமாறு ஒன்றிய அரசு சொல்லியிருக்கிறது. இதற்கு முன்பிருந்த நிதிக்குழுக்கள் எல்லாம் போதிய வரி வருவாய் இல்லாத மாநிலங்கள், போதிய வரி வருவாய் உள்ள மாநிலங்கள் என இரண்டாகப் பிரிக்கும். போதிய வரி வருவாய் இல்லாத மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையில்தான் தங்களுக்கான செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய மாநிலங்களை உதவி தேவைப்படும் மாநிலங்கள் என்று வகைப்படுத்துவார்கள். ஒரு மாநிலத்துக்கு உதவி தேவையா என்பதை முதலில் கணக்கிட்டு, பிறகு எவ்வளவு தொகை தேவை என்பதையும் கணக்கிடுவார்கள்.\nபல மாநிலங்கள் தங்களது வருவாய் பற்றாக்குறையைத் தொடர்ந்���ு குறைத்து வருவாய் பற்றாக்குறையே இல்லாத மாநிலமாக மாறிவிட வேண்டும் என்று உறுதிகொண்டு அதற்குண்டான சட்டத்திட்டங்களை ஏற்கெனவே உருவாக்கியுள்ளன. அதற்குப் பெயர் எஃப்.ஆர்.பி.எம் சட்டம் (FRBM Act). இந்தச் சட்டத்தை அனைத்து மாநிலங்களும் நிறைவேற்றியுள்ளன. ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களது வருவாய் பற்றாக்குறையை பூஜ்யத்துக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஆனால், எந்த மாநிலத்தாலும் வருவாய் பற்றாக்குறையே இல்லை என்ற இலக்கை அடைய இயலவில்லை.\nஎடுத்துக்காட்டாகத் தமிழகத்தை எடுத்துக்கொண்டால், எஃப்.ஆர்.பி.எம் சட்டத்தையே இதுவரை ஐந்து - ஆறு முறை திருத்திவிட்டது. 2004, 2005, 2010, 2016 எனப் பலமுறை திருத்தியுள்ளார்கள். ஒவ்வொரு முறையும் பூஜ்ய வருவாய் பற்றாக்குறையை அடைவதற்கான இலக்கை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்துள்ளார்கள். இப்போதைய எதிர்பார்ப்பின்படி 2019-20ஆம் நிதியாண்டில் அந்த நிலையை அடைந்து விடலாம் என்று மதிப்பிட்டுள்ளார்கள். மீண்டும் ஒருமுறை இந்தச் சட்டத்தை திருத்துவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழ்நாடாவது சட்டத்தைத் திருத்தி அந்தச் சட்டத்துக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், பல மாநிலங்கள் அந்தச் சட்டத்தை திருத்தாமலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறன. அதை உற்றுக் கவனித்து அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஒன்றிய அரசோ, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. இப்படியொரு சட்டம் இருக்கும் சூழலில் நிதிக்குழு எதற்காக வருவாய் பற்றாக்குறை நிதியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 15ஆவது நிதிக்குழுவை இதுகுறித்து ஆராய ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது நியாயம்தானே என்பது போல் நமக்குத் தெரியலாம்.\nஆனால், கடந்த 15 முதல் 20 வருட கால வரலாற்றை எடுத்துப் பார்த்தோமேயானால் எந்த மாநிலமும் சொன்னது போன்று வருவாய் பற்றாக்குறையைக் குறைத்துக்கொள்ள இயலவில்லை என்பதே நிதர்சனம். அதுமட்டுமல்ல, இதற்கு முந்தைய 14ஆவது நிதிக்குழு ஒவ்வொரு மாநிலமும் எந்த அளவுக்கு நிதிப்பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று மதிப்பீடு செய்து அதற்குத் தகுந்தாற்போல் நிதியளிக்கவும் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அந்தப் பரிந்துரையிலும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் விடுபட்டுப் ப��யின. அடுத்ததாக, மாநிலங்களுக்கான உரிமையின் (devolution) பேரில் வந்து சேரக்கூடிய பணத்தை மாநில அரசுகள் எந்த வகையில் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். இதற்கான ஒதுக்கீடு 35 விழுக்காட்டிலிருந்து 45 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. அதேபோல, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றும் திட்டங்களுக்கான செலவில் (scheme grants) எவ்வளவு நிதியை அளிக்க ஒன்றிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டதோ அந்த விகிதத்தில் நிதியை மாநிலங்களுக்கு அளித்துவிட வேண்டும்.\nஆனால், 14ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி மாநில உரிமைகளுக்கான நிதி 45 விழுக்காடாக உயர்த்தப்பட்ட அதேவேளையில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றும் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்துவிட்டது. எடுத்துக்காட்டாக, பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி) திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு 90 விழுக்காடும், மாநில அரசு 10 விழுக்காடும் செலவிடப் பொறுப்பேற்றன. ஆனால், இப்போது இதற்கான ஒன்றிய அரசின் ஒதுக்கீடு 70 விழுக்காடாகக் குறைந்துபோனது. கூடுதலாக வழங்கப்பட்ட மாநில உரிமைகளுக்கான நிதியிலிருந்து செலவு செய்துகொள்ளுங்கள் என்று கூறுகிறது ஒன்றிய அரசு. அந்தவகையில் இதன்மூலம் வருவாய் இழப்பு மற்றும் லாபம் ஆகிய இரண்டையும் கணக்கிட்டுப் பார்த்தால், மாநிலங்களுக்கான வருவாய் குறைந்துள்ளது என்பது தெரியவருகிறது. இதைப் புதிதாக வெளிவந்துள்ள புள்ளி விவரங்களும், ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.\n14ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த 42 விழுக்காட்டுப் பங்கை மாநிலங்களுக்கு வழங்கியதால் ஒன்றிய அரசின் நிதி எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதைக் கணக்கில்கொள்ள வேண்டும் எனவும் ஒன்றிய அரசு 15ஆவது நிதிக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் வரி வருவாய் எவ்வளவு, அதன் செலவு எவ்வளவு, அதுபோக மாநிலங்களுக்கு பிரித்தளிக்க வேண்டிய தொகை எவ்வளவு, என்பதையெல்லாம் தீர்மானிப்பது நிதிக்குழுதான். இவற்றையெல்லாம் ஒன்றிய அரசு உத்தரவாகச் சொல்ல வேண்டியதற்கு எந்த அவசியமும் கிடையாது. அதேபோல மாநிலங்களுக்கு எதன் அடிப்படையில் எவ்வளவு பிரித்தளிப்பது என்பதையும் நிதிக்குழுதான் தீர்மானிக்கும். ஒன்றிய அரசோ, மாநில அரசோ இதைத் தீர்மானிக்க இயலாது என்பதுதான் இதன் சட்ட திட்டத்துக்குள் அடங்கும் ஒன்றாகும். ஆனால், இப்போது ஒன்றிய பாஜக அரசு எதன் அடிப்படையில் நிதிக்குழுவுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்பது புரியவில்லை.\n(இக்கட்டுரையின் இரண்டாம் பாகம் மதியம் 1 மணி அப்டேட்டில்....)\nஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=57149", "date_download": "2020-08-15T08:03:42Z", "digest": "sha1:3R7CDOADDXACXMIKWW73ONW2A2JOZ5NM", "length": 9498, "nlines": 133, "source_domain": "www.ottrancheithi.com", "title": "விதார்த் – உதயா இணையும் அக்னி நட்சத்திரம்… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nவிதார்த் – உதயா இணையும் அக்னி நட்சத்திரம்…\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ் மணிகண்டன் சிவதாஸ் – ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.\n1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ மாபெரும் வெற்றி பயமாக அமைந்தது, அந்த படத்தை அப்போதைய மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்.\nஇந்த சூழலில், ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா – விதார்த் நடிப்பில், மீண்டும் அதே ‘அக்னி நட்சத்திரம்; என்ற தலைப்பில் ஒரு புதிய திரைப்படம் முற்றிலும் புதிய கதைகளத்துடன் உருவாகிறது.\nஇப்படத்தின் மூலம் சரண் என்னும் புதுமுக இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.\nமணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவுமே மிகுந்த மக��ழ்ச்சியுடன் இருப்பதாக அவர்கள் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.\nஎல் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பினை கையாள்கிறார். பா விஜய் பாடல் வரிகளில், ஒய் ஆர் பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தினை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரண்.\nவரும் செப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இப்படத்திற்கான நடிக-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது.\nபெயரும் ஆக்ஷ்ன், படமும் ஆக்ஷ்ன் தானாம்\nவிஷால், கார்த்தி, ஐசரி கணேஷ் சந்திப்பில் நடந்தது என்ன – ஒரு டீடைல் ரிப்போர்ட்…\nதிட்டமிட்டபடி ‘உத்தரவு மகாராஜா’ திரையில் வெளியாகும் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான உதயா உறுதி…\nபடத்தின் நாயகன் யமாஹா பைக்\nவிதார்த், மிக வீரியமான நடிகன் – பாராட்டிய பாரதிராஜா…\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilserialtoday-247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/5/", "date_download": "2020-08-15T07:24:54Z", "digest": "sha1:LJU5XKOQKDDOFOACNDCYLJRX5KHO7444", "length": 6091, "nlines": 94, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "தமிழ் சமையல் குறிப்புக்கள் | Tamil Serial Today-247 | Page 5", "raw_content": "\nஎளிய முறையில் பச்சைப்பயறு சாலட் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் கறிவேப்பிலை ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் உப்பு நாரத்தங்காய் ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் மாங்காய் ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் கொய்யாக்காய் ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் இஞ்சி இனிப்பு ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் பூண்டு ஊறுகாய் தயாரிக்கும் முறை\n���ளிய முறையில் கிடாரங்காய் ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் வெங்காய ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் கத்திரிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் வடுமாங்காய் ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் மிக்ஸ்டு வெஜிடபிள் ஊறுகாய் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் இடியாப்ப வடாம் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் நீள வடாம் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் சிவப்பரிசி வடாம் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் புதினா வடாம் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் அவல் வடாம் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் தக்காளி வடாம் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் ஜவ்வரிசி வடாம் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் மைதா ஜவ்வரிசி வடாம் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் மணத்தக்காளி வற்றல் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் தும்மட்டிக்காய் வற்றல் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் கத்திரிக்காய் வற்றல் தயாரிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/201759/news/201759.html", "date_download": "2020-08-15T07:14:41Z", "digest": "sha1:DETSFX6XDRKJO7V4AV4KKZFWDSMKWOHX", "length": 7471, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "குடியிருப்பு பகுதியில் விழுந்த இராணுவ விமானம் – 15 பேர் பலி!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகுடியிருப்பு பகுதியில் விழுந்த இராணுவ விமானம் – 15 பேர் பலி\nபாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதிக்குள் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழ்ந்தனர் என மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த விமானத்தில் இருந்த 5 பேர் மற்றும் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் 12 பேர் இதில் காயமடைந்துள்ளனர்.\nஅந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியது. விமானம் கீழே விழுந்ததும் தீப்பற்றி எரிந்தது. அந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது.\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகில் இருக்கும் ராவல்பிண்டியில் ராணுவத் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இதுவ���ை என்னவென்று தெளிவாக தெரியவில்லை.\nவிபத்து பகுதியில் பொது மக்கள் சூழ்ந்துவிட்டனர். அதில் சிலர் அழுது கொண்டிருக்கின்றனர் என ஏஎஃப்பி செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்துப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில வீடுகளில் கரும்புகை படிந்துள்ளதையும், சில வீடுகள் இடிந்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nஏஎஃப்பியின் செய்தியாளர், அந்த பகுதியில் உள்ள இடிபாடுகளில் இருந்து புகை இன்னும் வந்துக் கொண்டிருப்பதாகவும், வீட்டின் கூரை ஒன்றின் மீது விமானத்தின் பகுதி ஒன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\n2010 ஆம் ஆண்டு தனியார் விமான சேவை நிறுவனமான ஏர்ப்ளூவின் விமானம் ஒன்று இஸ்லாமாபாத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 150 பேர் உயிரிழந்தனர் அதுவே பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற மோசமான விமான விபத்தாகும்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவந்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/938943/amp?ref=entity&keyword=Anyone", "date_download": "2020-08-15T07:31:31Z", "digest": "sha1:4ZOPJIYSTLBVBDENVDC763A3Q2XLCWQA", "length": 11906, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓய்வூதியம் பெறுபவர்கள் 28க்குள் வாழ்வு சான்று சமர்ப்பிக்க வேண்டும் வெளிநாட்டில் இருப்பவர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓய்வூதியம் பெறுபவர்கள் 28க்குள் வாழ்வு சான்று சமர்ப்பிக்க வேண்டும் வெளிநாட்டில் இருப்பவர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்\nதிண்டுக்கல், ஜூன் 5: ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் ஜூன் 28ம் தேதிக்குள் கருவூல அலுவலகத்தில் ஆஜராகி வாழ்வு சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்ந்த அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு அந்தந்த மாவட்ட மற்றும் சார் கருவூல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதத்துக்குள் கருவூல அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாழ்வு சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். நேரில் ஆஜராக இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் வாழ்வு சானறிதழ் பெற்று கருவூல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nஅதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியர்களிடம் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாழ்வு சான்றிதழ்கள் பெறப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் வினய் மேலும் கூறியிருப்பதாவது: ஓய்வூதியம் பெறுபவர்களின் வசதிக்காக ஜீவன் பிரமான் வாழ்வு சானறிதழ் திட்டம் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் கருவூல அலுவலகங்களுக்கு செல்லாமலேயே www.jeevanpramaan.gov.in < http://www.jeevanpramaan.gov.in > என்ற இணையதளம் மூலம் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.\nஅரசு இ-சேவை மையங்களில் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகி சான்றிதழ் சமர்ப்பிக்க விரும்புவர்கள் ஓய்வூதிய புத்தகம், வருமான வரி கணக்கு எண், வங்கி சேமிப்பு கணக்கு விபரங்கள், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை கருவூல அலுவலகங்களுக்கு கொண்டு வந்து அதிகாரிகளிடம் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் ஓய்வூதிய புத்தகம், ஆதார் அட்டை, வருமானவரி கணக்கு எண், வங்கி சேமிப்பு கணக்கு விபரங்கள், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வாழ்வு சான்றிதழ், படிவத்தை பூர்த்தி செய்து கருவூல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஓய்வூதியர்கள் வெளிநாட்டில் வசித்தால் இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வு சான்று பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாழ்வு சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள சார் கருவூல அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கருவூல அலுவலகத்தில் வரும் ஜூன் 28ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை\nகொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி\nஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nபழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\n× RELATED எந்த மதத்தினை, யாரை புண்படுத்தினாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2019/09/10/25", "date_download": "2020-08-15T08:36:24Z", "digest": "sha1:VZNWHEPYKXHKQ3Q67KHJTUX7R72YICRH", "length": 4309, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:புகழேந்தி மீது நடவடிக்கை: தினகரன்", "raw_content": "\nபுகழேந்தி மீது நடவடிக்கை: தினகரன்\nபுகழேந்தி குறித்து புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, கட்சி நிர்வாகிகளுடன் உரையாடும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. அதில், 14 வருடங்கள் அரசியலில் இல்லாத தினகரனை தான் தான் அரசியலுக்கு அழைத்துவந்து ஊருக்கு அறிமுகப்படுத்தியதாக புகழேந்தி குறிப்பிட்டிருந்தார். தான் அவ்வாறு பேசியது உண்மைதான் என்று விளக்கமளித்த புகழேந்தி, அமமுக ஐடி விங் தான் இதனை வெளியிட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு அமமுக தரப்பிலிருந்தும் தொடர்ந்து எதிர்வினையாற்றப்பட்டது.\nஇந்த நிலையில் திருச்சியில் இன்று (செப்டம்பர் 10) செய்தியாளர்களிடம் பேசிய தினகரனிடம், புகழேந்தி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு அவர், “சில நிகழ்வுகள் குறித்து கேள்வி கேட்டு நம்முடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். இரண்டு நாட்களாக என்ன நடக்கிறது என்பதை நீங்களும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறீர்கள். நானும் ஒரு பார்வையாளனாக தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் விசாரிப்பேன். யார் மீது தவறு இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.\nமேலும், “எல்லோரும் கட்சியை விட்டுச் செல்லவில்லை. ஒருசிலர் தங்களது சுயநலம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே சென்றுள்ளனர். அதனை நான் துரோகம் என்று கூற விரும்பவில்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் தீர விசாரித்து எடுக்கப்பட்டவை. தற்போதும் தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார் தினகரன்.\nசெவ்வாய், 10 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scientificjudgment.com/", "date_download": "2020-08-15T08:35:23Z", "digest": "sha1:HTPS6QGUKGEIIGHPIH4IPSXRJEQRCSGS", "length": 9852, "nlines": 180, "source_domain": "www.scientificjudgment.com", "title": "Scientific Judgment.", "raw_content": "\nசிவா. ஆகஸ்ட் 13, 2020\nயுரேகா யுரேகா. யூரேனியக் கதிர்வீச்சை கண்டறிந்தவர் - ஆண்டனி ஹென்றி பெக்யூரல். அமோனியா வாயுவை கண்டறிந்தவர் - பிரீண்ட்லி . ப்ளோரினை கண்டறிந்த��ர் - பெர்டினான்ட் பிரடெரிக். குளோரோபார்ம் - ஐ கண்டறிந்தவர் -…\nகறுவாப்பட்டை - இலவங்கப்பட்டை - Cinnamon - part 2.\nசிவா. ஜூன் 01, 2020\nCinnamon. [Part 2] உடலுக்கு ஊட்டம் தரும் உணவே உடலை பேணிக்காக்கும் மருந்தாகவும் பயன்படவேண்டும் என்னும் உயரிய நோக்கில் நம் முன்னோர்கள் மருத்துவ தன்மை வாய்ந்த பல இயற்கை பொருட்களை உணவோடு உணவாக பயன்ப…\nகறுவாப்பட்டை - இலவங்கப்பட்டை - Cinnamon - part1.\nCinnamon. [Part - 1] இலவங்கம் , இலவங்கப்பத்திரி , இலவங்கப்பட்டை இவைகளெல்லாம் நீங்கள் அடிக்கடி கேள்விப்படுகிற வார்த்தைகள்தான். சுருக்கமாக சொல்லப்போனால் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பொருட்களை …\nCommon Green Vine Snake. இதன் உடலமைப்பு நீண்ட கொடி அல்லது சாட்டை போல் உள்ளதால் இதனை கொடி பாம்பு மற்றும் சாட்டை பாம்பு என்னும் பிரிவில் வகைப்படுத்துகின்றனர் . இந்த பிரிவில் இரண…\nசுருட்டை விரியன் - Saw-scaled viper.\nSaw-scaled viper. பொதுவாகவே பாம்பென்றால் எல்லோருக்குமே நடுக்கம்தான். அதிலும் விஷ பாம்பென்றால் கேட்கவே வேண்டாம்.... இந்தியாவில் காணப்படும் ஆபத்தான நான்கு பெரிய விஷ பாம்புகளில் \" சுருட்டை…\nபச்சை மாம்பா - Green mamba.\nGreen mamba. உலகிலுள்ள பாம்பு இனங்களை இருவகைகளாக பிரிக்கலாம். அவை விஷமுள்ள பாம்புகள் மற்றும் விஷமில்லாத பாம்புகள். விஷமுள்ள பாம்புகள் வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பவை ஆப்பிரிக்க கண்டத்த…\nநோபல் சாதனையாளர்கள் - பயோடேட்டா - ஃப்ரெடெரிக் பாஸி - Frederic Passy - பகுதி 4.\nசிவா. ஏப்ரல் 21, 2020\nFrederic Passy. உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுவது \" நோபல் பரிசு \". அவ்வாறு நோபல்பரிசு பெற்றவர்களில் சிலரைப்பற்றி தகவல்களை \" நோபல் சாதனையாளர்கள்…\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிலங்குகளும் பழமொழிகளும் - Animals and proverbs in tamil.\nசிற்றகத்தி. (கருஞ்செம்பை - மஞ்சள்செம்பை.) Cirrakatti.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-1.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-2.\nஉளவியல் [சைக்காலஜி] அறிமுகம். Psychology Introduction.\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nAJI-NO-MOTO. பெயர் :- . அஜினோமோட்டோ . [ AJI-NO-MOTO ]. உணவுகளுக்கு சுவையை அதிகரிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/technology/gadgets/jony-ive-the-man-behind-apples-design", "date_download": "2020-08-15T07:14:31Z", "digest": "sha1:CEP5VDFXFNUAHT5DOWHYC3OJ2VMWSFL6", "length": 20279, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Tech Tamizha - 01 December 2019 - ஜானி ஐவ்...ஆப்பிளின் அற்புதம்,அதிசயம் | Jony Ive... the man behind apple's design", "raw_content": "\n`அசோக் நகர் டு ஆல்ஃபாபெட்’... சுந்தர் பிச்சையின் சாதனைப் பயணம்\nசந்தையில் குவியும் போலி ஷாவ்மி தயாரிப்புகள்... ஒரிஜினலைக் கண்டுபிடிப்பது எப்படி\nஜானி ஐவ்... ஆப்பிளின் அற்புதம்,அதிசயம்\nஐபோன் 11 ப்ரோ முதல் ரியல்மீ XT வரை.... டாப் 10 கேமரா போன்கள் 2019 #TechTamizha\nடெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்)\nடெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-சோனி SRS-XB12 ப்ளூடூத் ஸ்பீக்கர்\nஜானி ஐவ்... ஆப்பிளின் அற்புதம்,அதிசயம்\nக.ர.பிரசன்ன அரவிந்த்HARIF MOHAMED S\nஜானி ஐவ்... ஆப்பிளின் அற்புதம், அதிசயம்\nயார் இந்த ஜானி ஐவ்... ஆப்பிளின் வெற்றிக்கு இவரது பங்கு என்ன\nஐபோன் என்றதும் ஒரு அழகிய ஸ்டைலிஷான வடிவம் ஒன்று உங்கள் மனதுக்குத் தோன்றும். ஆப்பிள் சாதனங்களுக்கேயான அந்த ராயல் லுக் இவரது கைவண்ணம்.\nஜானி ஐவ் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர்தான் இன்றைய டிசைனிங் (கேட்ஜெட்) மாணவர்களின் டெண்டுல்கர். இவர், லண்டனில் பிறந்தவர். 'என்னை டிசைனராக மாற்றியது, பதின்பருவத்தில் கார்களின்மீது எனக்கு ஏற்பட்ட காதல்தான்' என்னும் இவர், 1980-களில் நீயூகாஸ்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்றார். அங்கு படிக்கும்போது அவர் வடிவமைத்த கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் சாதனம், லண்டன் வடிவமைப்பு அருங்காட்சியகத்தில் இடம்பெற்றது. கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் ஐவ், டான்ஜரின் (tangerine) என்னும் வடிவமைப்பு ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கிருந்து பிரிந்து, அப்போது பரபரவென ஓடிக்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து, 1992-ம் ஆண்டு முதல் இவரும் ஓடத்தொடங்கினர். ஆனால், 1997-ம் ஆண்டு சில காலம் பிரிந்திருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்த பிறகுதான், இவர் யார் என்பது வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தது. அப்போது, ஆப்பிளின் தொழில்துறை வடிவமைப்பின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற ஐவ் வடிவமைத்த அத்தனை சாதனங்களிலும் நேர்த்தியும் ரசனையும் ததும்பியது. அதுமட்டுமல்லாமல், பயன்படுத்தவும் அத்தனை எளிமையாக இருந்தது.\n1997-ம் ஆண்டு வடிவமைத்த ஐமேக்தான் இவரது முதல் முக்கிய சம்பவம். கண் கவரும் வண்ணங்களில், வட்ட வடிவிலான விளிம்புகளுடன், பார்த்ததும் வாடிக்கையாளர்களை வாங்கத் தூண்டியது இவரது டிசைன். இதனால் இரண்டு மில்லியன் ஐமேக்குகள் விற்றுத்தீர்ந்தன. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் லாபத்தைப் பெற்றுத்தந்தது இந்த சாதனம்தான். அதற்குப் பின்னும் திறனை அதிகப்படுத்தும் விதத்திலும் வாடிக்கையாளர்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதத்திலும், பல ஆப்பிள் சாதனங்களைத் திறம்பட வடிவமைத்தார்.\nஇவரது அடுத்த சிறப்பான, தரமான சம்பவம் 2001-ல் வெளிவந்த ஆப்பிள் ஐபாட் (iPod). ஆப்பிளின் பெயரைப் பிரபலமாக்கியதில் ஐபாடிற்கு மிக முக்கியப் பங்கு உண்டு. இதனுடன் வந்த இயர்போன்கள், தொழில்நுட்பத் துறையிலேயே மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது எனத் தைரியமாகச் சொல்லலாம். அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயே இந்த இயர்போன்கள் அமெரிக்க, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் மிகவும் பிரபலமானது.\n2003-ம் ஆண்டு வெளியான பவர்புக் G4, அப்போது வெளியானதிலேயே மெல்லிய லேப்டாப்பாக இருந்தது. தொழில்நுட்ப அளவில் பல முக்கிய முன்னேற்றங்கள் இதிலிருந்தாலும், மக்கள் இதை வாங்கியது இவரின் அற்புத டிசைனுக்குதான். இதற்காக, அந்த வருடத்தின் சிறந்த வடிவமைப்பாளராக வடிவமைப்பு அருங்காட்சியத்தால் ஜான் ஐவ் தேர்வுசெய்யப்பட்டார்.\nஅடுத்ததாக, ஒரு நவீன அலைபேசியை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்கியது. அதை வடிவமைக்கும் பணியும் ஐவ்-வுக்கே கொடுக்கப்பட்டது. அப்படி 2007-ம் ஆண்டு அவர் வடிவமைத்து வெளிவந்த மொபைல்தான் முதல் ஐபோன். இன்று, ஐபோன்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறதென்றால், அதற்கு இவரின் ரிச்சான வடிவமைப்புதான் முழு முதல் காரணம். இன்றும் லுக்கிற்காக மட்டும் ஐபோன் வாங்கும் கூட்டம்தான் அதிகம்.\nலேப்டாப்களை ஏற்கெனவே வெளியிட்டிருந்தாலும் உலகத்திலேயே குறைந்த எடை கொண்ட லேப்டாப்பாக 2008-ம் ஆண்டு வெளியானது ஆப்பிளின் மேக்புக் ப்ரோ. இதன் செயல்பாடுகள் நல்ல முறையில் அமையவில்லை என்றாலும் பின்னர் வந்த அனைத்து ஆப்பிள் லேப்டாப்களுக்கும் இதன் வடிவமைப்புதான் முன்மாதிரியாக விளங்கியது.\nஇதற்குப் பின் 2010-ம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனத்தால் முதல் ஐபேட் அறிமுகமானது. ஐபோனை விட ஐபேடுகள் அளவிலும் செயல்திறனிலும் உயர்ந்தே காணப்பட்டன. இதை அறிமுகப்படுத்தும் விழாவில் ஐவ் பேசுகையில், \"ஒரு சாதனம் எப்படி, இப்படி வேலை செய்கிறது என்பது நம் புரிதலையும் தாண்டி இருக்க��ம்போது... அது மேஜிக் போன்றாகிவிடுகிறது. அந்த மேஜிக்கை இந்த ஐபேடுகளில் உணரலாம்\" என்றார். இவர் சொன்ன மேஜிக்கை மக்களும் உணர்ந்தனர். இன்றும் டேப்லெட் என்றால் ஐபேட்தான் மக்களின் முதல் சாய்ஸ்.\nஅடுத்து, ஆப்பிளின் முதல் ஃபிட்னெஸ் ட்ராக்கராக ஆப்பிள் வாட்ச் 2014-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதை செவ்வக வடிவிலான டிஸ்ப்ளேவும் மாற்றக்கூடிய வகையிலான ஸ்ட்ராப்களும் இருந்தன. ஆனால், அப்போது இதன் போட்டியாக விளங்கிய பெப்பிள் ஸ்டீல் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்சுகளைவிட அதிக விலை கொண்டதாகவும் குறைந்த பேட்டரி திறனைக் கொண்டதாகவும் இது அமைந்தது. இதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, போட்டியை வெல்ல கடுமையாக உழைத்தார் ஐவ். 2018-ம் ஆண்டு, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4-ஐ வடிவமைத்தார். இதன் பின்பு ஸ்மார்ட் வாட்ச் ராஜ்ஜியத்திலும் ஆப்பிள் ஆட்சி அமைந்தது.\nஇதற்குப்பின், 2016-ம் ஆண்டு ஏர்பாட்ஸ் அறிமுகமானது. இது, ஆப்பிள் இயர்போனின் வயர்லெஸ் மாடல் போல் தோற்றம் அளித்தது. இதன் வடிவமைப்பு, தோற்றம் மற்றும் எளிய பயன்பாடு ஆகியவற்றால் தொழில்நுட்பத் துறையில் ஆப்பிளின் இன்னொரு மைல்கல்லாக இந்தச் சாதனம் பார்க்கப்பட்டது .\nஆப்பிளில் இவர் செய்த பணிக்காக, பல விருதுகளையும் குவித்திருக்கிறார் ஜானி ஐவ். 2008-க்குள்ளாகவே மதிப்புமிக்க வடிவமைப்பு மற்றும் கலை இயக்க (design and art direction) விருதான ப்ளாக் பென்சிலில் ஆறு, ஐவ்-விடம் இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு 2012-ல், ஐவ்-வின் வடிவமைப்பு அணி, 50 வருடங்களில் சிறந்த வடிவமைப்பு ஸ்டூடியோவாக அதே வடிவமைப்பு மற்றும் கலை இயக்க அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் பேரரசின் உயர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் (commander of the order), நைட் கமாண்டர் (knight commander) ஆகிய விருதுகள் இதில் அடங்கும்.\nஇப்படி கம்ப்யூட்டர் தொடங்கி வயர்லெஸ் இயர்போன்ஸ் வரை 30-க்கும் மேலான ஆண்டுகள் ஆப்பிள் நிறுவனத்திற்காக முதன்மை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய ஐவ், இந்த ஆண்டோடு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விடைபெறப்போவதாக ஆப்பிள் சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கடந்த மாதம் வந்த இந்த அறிவிப்பின்படி, இறுதியாக ஒரு முறை ஆப்பிளுக்கு பிரியாவிடை கொடுத்தார் ஐவ். இப்போது, சொந்தமாக ஒரு வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கப்போக���றார் அவர். அந்த நிறுவனத்தின் பெயர் Lovefrom. இதுவும் ஸ்டீவ் ஜாப்ஸின் பிரபலமான வரி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட பெயர்தான். \"ஐவ்-வின் சொந்த வடிவமைப்பு நிறுவனத்திற்கு நாங்கள்தான் முதன்மை வாடிக்கையாளராக இருக்கப்போகிறோம்\" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4-4/", "date_download": "2020-08-15T07:26:58Z", "digest": "sha1:VIWGNPOIH3LXVK2BXPUUAOPX6MSEOVVD", "length": 7363, "nlines": 58, "source_domain": "moviewingz.com", "title": "நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64' திரைப்படத்தின் தலைப்பு தெரியுமா ⁉* - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nநடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64′ திரைப்படத்தின் தலைப்பு தெரியுமா ⁉*\n”பிகில்’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு ‘டாக்டர்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள், நீட் பிரச்னை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதளபதி 64′ திரைப்படத்தில் நடிகர் சாந்தனு மீண்டும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடுகிறார் நடிகர் விஜய் ‼* குண்டம்மா என்று சொன்னதற்காக நடிகர் ரோபோ சங்கரின் மகளிடம் நடிகர் தளபதி விஜய் மன்னிப்பு கேட்டார் மீண்டும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடுகிறார் நடிகர் விஜய் ‼* குண்டம்மா என்று சொன்னதற்காக நடிகர் ரோபோ சங்கரின் மகளிடம் நடிகர் தளபதி விஜய் மன்னிப்பு கேட்டார் * நடிகர் அருண் விஜய் காவல்துறையாக நடிக்கும் ‘சினம்’ படத்தின் அப்டேட் * ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் விஜய்* மீண்டும் காவலராக களமிறங்குகிறார் நடிகர் அருண் விஜய் நடிகர் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 64’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் முழு பட்டியல்* நடிகர் வைபவ் – நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் த���ைப்பு ❗* நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படப்பிடிப்பிற்கு திடீர் சிக்கல் * நடிகர் அருண் விஜய் காவல்துறையாக நடிக்கும் ‘சினம்’ படத்தின் அப்டேட் * ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் விஜய்* மீண்டும் காவலராக களமிறங்குகிறார் நடிகர் அருண் விஜய் நடிகர் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 64’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் முழு பட்டியல்* நடிகர் வைபவ் – நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு ❗* நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படப்பிடிப்பிற்கு திடீர் சிக்கல் * நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படம் குறித்த அப்டேட்*\nPosted in சினிமா - செய்திகள்\nPrevசூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு விருதுகளை வழங்குகிறார் தமிழக முதல்வர்*\nnextபொம்மை திரைபாபடக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய ‘பொம்மை’ பட இயக்குனர்*\nஎங்கள் படத்தை அங்கீகரிக்கப்படாத செயலி அல்லது இணையதளத்தில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் *ஒன்பது குழி சம்பத்* திரைப்பட தயாரிப்பாளர் திருநாவுக்கரசு- எச்சரிக்கை.\n” பாலு சீக்கிரமா எழுந்துவா ” இசைஞானி இளையராஜா நண்பருக்கு உருக்கமான வேண்டுகோள்..\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் யோகிபாபுவின் டுவிட்டர் பதிவிற்கு “தௌலத்” திரைப்படத் தயாரிப்பாளர் எம்பி முகம்மது அலி விளக்கம்\nவெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..\nUSCT வழங்கும் “டுகெதர் அஸ் ஒன்” (Together As One).\nஎத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழக முதல்வருக்கு கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/520021", "date_download": "2020-08-15T08:16:30Z", "digest": "sha1:NSYZWT7WICJM2KZ4ZCJFIJJH5WXUMAFS", "length": 2739, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டெலவெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டெலவெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:17, 5 மே 2010 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n21:05, 1 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTobeBot (பேச்சு | பங்���ளிப்புகள்)\n21:17, 5 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:43:48Z", "digest": "sha1:5TJBV56APRRNEV34HWF7FJTMERA2V2YU", "length": 6184, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "செழியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெழியன் என்னும் பெயர் கொண்ட பாண்டியர் பலர் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகின்றனர்.\nசங்ககாலக் காசில் காணப்படும் செழியன்\nநெடுஞ்செழியன் என்று பெயர் பெற்ற பாண்டிய மன்னர்கள்.\nவெற்றிவேற் செழியன் ஆகியோர் அவர்கள்.\nசெழியன் சேந்தன் - கி.பி. 625 முதல் 640 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்\nஇவர்களில் செழியன் என்றாலே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒருவனை மட்டுமே குறிக்கும் அளவுக்குச் சங்கப்புலவர்களிடையே இவன் சிறப்புற்று விளங்கிவந்தான்.\nசெழியன் - திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்\nஇரா. செழியன் - தமிழக அரசியல்வாதி\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2019, 07:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/kerala-lovers-found-hanging-near-bengaluru-forest-370240.html", "date_download": "2020-08-15T08:02:45Z", "digest": "sha1:RJD5H5RBJOMB7WG2NO43MW65INVNFP5V", "length": 17328, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுக்காட்டில்.. மரத்தில் அழுகி தொங்கிய சடலங்கள்.. பெங்களூரு அருகே பரபரப்பு! | kerala lovers found hanging near Bengaluru forest - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் மழை புதிய கல்வி கொள்கை மூணாறு நிலச்சரிவு இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nகாஷ்மீரில் விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.. சுதந்திர தின உரையில் உறுதியளித்த மோடி\nசென்னையில் அமைச்சர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை... பெரியகுளத்தில் போஸ்டர் கிழிப்பு\nஅடேங்கப்பா.. தங்கம் விற்கிற விலைக்கு பேசாம.. ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்கிடலாம் போலயே\nநேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\n#2021 CM FOR OPS அடுத்த முதல்வர் ஓபிஎஸ்... பெரியகுளத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nFinance டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\nMovies குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடுக்காட்டில்.. மரத்தில் அழுகி தொங்கிய சடலங்கள்.. பெங்களூரு அருகே பரபரப்பு\nபெங்களூரு: சாதியை காரணம் காட்டியபடியே இருந்தால், வேறு வழி தெரியாமல் காதலர்கள் காட்டு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. அழுகிய நிலையில் இவர்களது சடலங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.\nகேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் அபிஜித் மோகன் - ஸ்ரீலட்சுமி.. இருவரும் காதலர்கள்.. மோகனுக்கு 25 வயது, ஸ்ரீலட்சுமிக்கு 21 வயது\nஇருவருமே பெங்களூருவிலுள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். ஆனால், இவர்கள் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இவர்களது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர, எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nசாதியை காரணம் காட்டியபடியே இரு குடு���்பத்தினரும் இருந்ததால், காதலர்கள் மனம் உடைந்து போய்விட்டனர். இந்த கோபத்தில், போன அக்டோபர் மாசம் முதல் தங்கள் வீட்டு நபர்களிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டனர். மேலும் போனிலும் 2 பேரும் நீண்ட நாட்களாக தொடர்பு கொண்டு பேசாமலும் இருந்துள்ளனர். செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.\nநவம்பர் மாதம் 23ம் தேதியன்று ஸ்ரீலட்சுமி தன்னுடைய தாய்மாமாவுக்கு போன் செய்து, \"இதுவரை எங்களால் உங்களுக்கு நிறைய தொல்லைகள் இருந்துள்ளன. இனிமேல் அப்படி எதுவும் நடக்காது\" என்று மட்டும் சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டாராம்.\nஇதற்கு பிறகுதான் பயந்து போன பெற்றோர், பெங்களூரு போலீசில் புகார் தெரிவிக்கவும், அதனடிப்படையில் போலீசார் இவர்களை தேடி வந்தனர். அப்போதுதான், 29-,ம் தேதி இருவரின் பிணங்களையும் அழுகிய நிலையில் போலீசார் மீட்டனர்.\nஇருவருமே ஒரு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், இவர்களது தற்கொலைகள் உடனடியாக தெரியவில்லை. அதனால்தான் சடலங்கள் அழுகி கிடந்தன. சாதியை காரணம் காட்டி, திருமணத்துக்கு எதிர்ப்பு சொன்னதால், இருவருமே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஆதிசங்கரர் சிலை மீது கிடந்த துணி.. பெரும் போராட்டத்தில் குதித்த பாஜக.. அப்புறம் பார்த்தால்.. கப்சிப்\n3 மாஜி அமைச்சர்கள் vs எம்எல்ஏ.. அரசியல் சதுரங்கத்தில் பலியான உயிர்கள்.. பெங்களூர் கலவர பகீர் பின்னணி\nஅமேசான்.அடுத்த அதிரடி.. விரைவில் வீட்டிற்கே வந்து மருந்து வழங்க போகுது\nஅதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது.. ஏன் சொல்றீங்க.. ரஷ்ய கொரோனா தடுப்பூசி பற்றி கிரண் மஜும்தார் பொளேர்\nபெங்களூரு வன்முறை....கழிப்பறையில் 5 பேர்...3 மணி நேரம்...கலக்கத்தில் குடும்பம்\nபெங்களூர் கலவரத்தின்போது.. இந்துக் கோவிலை காப்பாற்ற.. அரண் போல நின்ற இஸ்லாமியர்கள்\nபெங்களூர் கலவரம்: எஸ்டிபிஐ நிர்வாகி கைது.. வீடு வீடாக சென்று கைது செய்வோம்.. அமைச்சர் வார்னிங்\nமீண்டும் வேலைக்கு வாங்க.. ஆறுதல் அளிக்கும் நிறுவனங்கள்.. உயரும் வேலைவாய்ப்பு\nExclusive: உதவிக்கு வர மாட்டாங்க, சுடுங்க.. உத்தரவிட்ட அ���ிகாரி பரபர பெங்களூர் போலீஸ் உரையாடல் ஆடியோ\nபெங்களூர் கலவரம்.. நகரம் முழுக்க போலீஸ் குவிப்பு.. எடியூரப்பா அவசர ஆலோசனை\nபெங்களூர் கலவரம்.. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் கைது\nபெங்களூர் கலவரம்.. கோவிலை சுற்றி மனித சங்கிலி.. இஸ்லாமியர்கள் அமைத்த பாதுகாப்பு அரண்.. நெகிழ்ச்சி\nபெங்களூர் கலவரம்.. 110 பேர் கைது.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.. கமிஷ்னர் அதிரடி உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide crime news kerala bengaluru தற்கொலை கிரைம் செய்திகள் காதலர்கள் கேரளா பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinacheithi.com/category/science-news/", "date_download": "2020-08-15T07:18:48Z", "digest": "sha1:K5CXKZ7BRKBSUNHCCWZWSV5QSJ6V54KS", "length": 4599, "nlines": 44, "source_domain": "www.dinacheithi.com", "title": "அறிவியல் – Dinacheithi", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்ச��� அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/police-involved-in-sexual-harassment-police-department-forced-to-retire/", "date_download": "2020-08-15T08:31:06Z", "digest": "sha1:YAYGDWZYXNPNBKWM7O4GCV4VTCSAVUFO", "length": 9963, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "பெண்களுக்கு பாலியல் தொல்லை : காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு கொடுத்த திருச்சி டிஐஜி - TopTamilNews", "raw_content": "\nபெண்களுக்கு பாலியல் தொல்லை : காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு கொடுத்த திருச்சி டிஐஜி\nகாவலர்களிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்திருக்கின்றன.\nதிருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் மணிவண்ணன். இவர் இதற்கு முன்பு பணிபுரிந்து வந்த இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் இவர் பெண் காவலர்களிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்திருக்கின்றன.\nஇதையடுத்து பொன்மலை காவல் நிலைய ஆய்வாளராக இவர் பணிபுரிந்து வந்த போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பு படிக்க வந்த இலங்கை பெண்ணிடம் விசா தொடர்பான விசாரணையின் போது தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அவர் திருச்சியில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பெரம்பலூரில் பணியாற்றிய போது பெண்களிடம் நள்ளிரவு 12 மணிக்கு தொடர்புகொண்டு விசாரணை என்ற பெயரில் பாலியல் அச்சுறுத்தல் தந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீண்டும் திருச்சியில் பணிக்கு சேர்ந்துள்ளார்.\nஇதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் திருச்சி காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ள டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.\nஇந்நிலையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு கட்டாய பணி ஓய்வில் செல்ல பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதற்கான நகலை அவர் மணிவண்ணனிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்த காவல் ஆய்வாளர் மணிவண்ணன் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.\n-ஊருக்கு முன்னாடி ஊசி விக்க ,பக்க விளைவுகளை பற்றி கவலை படவில்லை -ரஷ்யாவின் கொரானா தடுப்பூசி பற்றி ரஷ்யா டாக்டர் .\nரஷ்யா தயாரித்துள்ள கொரானா தடுப்பூசி பற்றி அந்த ஊசி தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற ஒரு டாக்டர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் . ரஷ்யாவின் வைராலஜி துறையில் சிறந்து விளங்கும் பேராசிரியர் டாக்டர் அலெக்சாண்டர்...\n“வறுமை, ஊழல், பிரித்தாளும் சக்திகள் இவற்றிடமிருந்து நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம்” – கமல் ஹாசன் ட்வீட்\nசுதந்திர காற்றை சுவாசிக்க ஏராளமான வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அதன் படி நாட்டின் 74 வது சுதந்திர தின நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் காலை 7.30 மணிக்கு...\nகள்ளக்காதலனுக்கு ரூ.10 லட்சம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன்… கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற மனைவி\nகள்ளக்காதலனின் தொழில் வளர்ச்சிக்காக வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கொடுத்த மனைவியை கண்டித்த கணவனை கூலிப்படை மூலம் கொல்ல முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வடசேரி கேசவதிருப்பாபுரத்தை சேர்ந்த...\n‘கட்சிக்குள் பிரச்னை வேண்டாம்’.. போஸ்டரை கிழிக்க சொன்னாரா துணை முதல்வர் ஓபிஎஸ்\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டன. சமீபத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15813/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T07:58:19Z", "digest": "sha1:WZRRTSETM74RTYEE456RRAEV5ULJBI6R", "length": 11490, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் காலமானார். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநெல்சன் மண்டேலாவின் இளைய மகள் காலமானார்.\nதென் ஆப்ரிக்காவில், இன வெறியை எதிர்த்து போராடியவர், முன்னாள் அதிபர், நெல்சன் மண்டேலா இவர், 95வது வயதில், 2013ல், காலமானார் இவர���ு மனைவி, வின்னி மண்டேலா இவர் இன வெறியை எதிர்த்து போராடி உள்ளார். இவர், கடந்த 2018ல் காலமானார்.\nமண்டேலாவின் 59 வயதான மகள் ஜிண்ட்ஸி மண்டேலா டென்மார்க்கின் தூதராக இருந்தவர். இவர் ஜோகன்ன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் இறந்ததிற்கான கரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.\nஉங்கள் அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது - ஐஸ்வர்யா ராய் உருக்கமான பதிவு.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமாடுகளுக்கு பதில் தனது பெண்பிள்ளைகளை பூட்டிய விவசாயிக்கு ஹிந்தி நடிகர் சோனு சூட் உழவு இயந்திரம் வழங்கினார்.\nஅர்ஜுன் மகளையும் பற்றிக்கொண்டது கொரோனா.\nமூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் #AishwaryaRaiBachchan #coronavirus #Aaradhya\nதிருமணத்திற்கு பெண்ணை கொடுக்காத கோபத்தில் 14 வயது பெண் எரித்து கொலை\nகொரோனா வைரஸில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி\nராஜமௌலியையும் தொற்றிக்கொண்ட கொரோனா - குடும்பத்தினரும் பாதிப்பு.\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகி���ார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/tag/the-bible-is-not-gods-word/page/2/", "date_download": "2020-08-15T07:35:42Z", "digest": "sha1:UBUEEMAR6COFKVH46CTWEHO6W6JWZOWI", "length": 7858, "nlines": 105, "source_domain": "jesusinvites.com", "title": "The Bible is not God’s word – Page 2 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம்\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 38) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nNov 19, 2017 by Jesus in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n): – பைபிளில் தொடரும் அசிங்கங்கள் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 22) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை பைபிள் இறைவேதமே அல்ல\nNov 19, 2017 by hotntj in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ்\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்கவே முடியாது – பைபிள்\nஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்கவே முடியாது – பைபிள் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபாவத்தைப் போக்க பைபிலே பாவியாக சித்தரிப்பவரையா பலியிடுவது\nபாவத்தைப் போக்க பைபிலே பாவியாக சித்தரிப்பவரையா பலியிடுவது –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளின் கூற்றில் இயேசு விபச்சாரம் செய்தாரா\nபைபிளின் கூற்றில் இயேசு விபச்சாரம் செய்தாரா –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிள் இயேசுவை நாகரீகமற்ற, கடும் கோபக்காரராக சித்தரிக்கிறது\nபைபிள் இயேசுவை நாகரீகமற்ற, கடும் கோபக்காரராக சித்தரிக்கிறது –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளில் தவறு செய்யாத ஆதாமும் தேவையற்ற சிலுவை பலியும்\nபைபிளில் தவறு செய்யாத ஆதாமும் தேவையற்ற சிலுவை பலியும் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளில் இயேசுவும், எண்ணிலடங்கா கடவுளின் குமாரர்களு���்\nபைபிளில் இயேசுவும், எண்ணிலடங்கா கடவுளின் குமாரர்களும் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளில் இயேசுவை விட சிறந்த படைப்புகள்\nபைபிளில் இயேசுவை விட சிறந்த படைப்புகள் பைபிளில் பிறப்பு, இறப்பு, காலத்தைக் கடக்கும் திறன், போன்ற பல்வேறு அடிப்படையில் இயேசுவை விட சிறந்தவர்கள் யார் பைபிளில் பிறப்பு, இறப்பு, காலத்தைக் கடக்கும் திறன், போன்ற பல்வேறு அடிப்படையில் இயேசுவை விட சிறந்தவர்கள் யார் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.rtiwatch.lk/tam/how-to-use-rti/", "date_download": "2020-08-15T08:06:20Z", "digest": "sha1:H4EGZ2ITKAM2PIEM64OVPXZOM65LB2OX", "length": 42839, "nlines": 225, "source_domain": "www.rtiwatch.lk", "title": "HOW TO USE RTI – RTIWATCH – TAMIL", "raw_content": "\nதகவலுக்கான உரிமை என்றால் என்ன\nபின்பற்றப்பட வேண்டியவையும் தவிர்க்கப்பட வேண்டியவையும்\nகுறித்தளிக்கப்பட்ட அதிகாரி என்பவர் யார்\nதனியாள் சுதந்திரம் மற்றும் பிரசுரித்தல்\nதகவலுக்கான உரிமையை எவ்வாறு பயன்படுத்துவது\nதகவலுக்கான உரிமை என்றால் என்ன\nபின்பற்றப்பட வேண்டியவையும் தவிர்க்கப்பட வேண்டியவையும்\nதகவலுக்கான உரிமைச் சட்டம் எனப்படுவது (RTI), பொது அதிகார சபையிலுள்ள, தமது தனிப்பட்ட தேவையுடன் தொடர்பற்ற தகவல்களையும் குடிமக்கள் பெறுவதனை அனுமதிக்கும் ஒரு உரிமையாகும்.\nஇலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 14 யு இல் கூறப்பட்டுள்ள தகவலை பெறுவதற்கான உரிமையின் கீழ் பொதுமக்கள் தமக்கு அவசியமான தகவல்களை பெறுவதற்கான அடிப்படை உரிமைக்கு உரித்துடையவர்கள். தகவல் ஒன்று பெறுவதற்கு பின்பற்றப்படவேண்டிய படிமுறைகளாக குறித்த அதிகாரியை அணுகுதல் மற்றும் வழங்கப்படக்கூடிய, நிராகரிக்கப்படக்கூடிய தகவல்கள் போன்றன 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம் சுட்டிக்காட்டுகின்றது.\nபொது அதிகார சபை என்ற வரைமுறையுள் அரச அமைச்சுக்கள், அரச திணைக்���ளங்கள், பொது நிறுவனங்கள், உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகளின் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து நீதிமன்றங்கள், நியாயாதிக்க சபைகள் மற்றும் நீதிச் சேவைக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளடங்கும்.\nஇச்சட்டத்தின் கீழ் பொது அதிகார சபைகள் தகவல்களை பதிவு செய்து வைத்திருப்பது அவசியமாகும். இது பொது மக்களிற்கு உரிய நேரத்திலும், அவசியமான காலப்பகுதியிலும் தகவல்களை விநியோகிக்க ஏதுவாய் அமையும்.\nRTI சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதனால், பொது அதிகார சபைகள் பொதுமக்களிற்கு வகைகூறலாக இருந்து, பொது அதிகாரசபைகளின் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதற்கு ஊக்குவிக்கின்றது. இதன் வழியாக, குடிமக்கள் இந்த சட்டத்துடன் முனைப்பாக இணைவதனூடாக அரசியலில் பங்கேற்பதிலும் இணைந்து ஊழலிற்கு எதிரான மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.\nஉலக நாட்டவர் அனைவரும் அரசியலமைப்பின் உறுப்புரைகள் மூலமாக இந்த சட்டபூர்வ உரிமையை பெற்றுள்ளார்கள். எவ்வாறாயினும், அவர்கள் அனைவரும் அடிப்படை விழுமியங்களை நெறிப்படுத்தும் சர்வதேச சட்டங்களின் சுதந்திரத்தின் மூலம் வழிப்படுத்தப்படுகின்றார்கள். ”\n1. உச்சக்கட்ட வெளிப்படுத்துகைத் தத்துவம்.\n2. பொது அதிகாரசபைகள் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் கடமை.\n3. திறந்த அரசாங்கத்தை ஊக்கப்படுத்தும் வகையிலான பொது அதிகார சபைகளின் துடிப்பான தன்மை.\n4. வரைமுறைகள் தெளிவாகவும்இ குறுகியதாகவும் அமைதல் வேண்டும்\n5. செயல்முறையானது தகவலை பெற வழிவகுத்தல்.\n6. வேண்டுதல்களை நலிவடையச் செய்யும் அதிகளவான கட்டணங்கள் தடை செய்யப்படுதல்.\n7. பொது மக்கள் சந்திப்பு அதிகரிக்கப்படுதல்.\n8. அதிகளவிலான வெளிபடுத்துகை தன்மையை உறுதி செய்ய சட்டங்கள் திருத்தப்படல் அல்லது அகற்றப்படல்.\n9. முறைகேடுகள் பற்றிய தகவல்களை வெளியிடுவோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுதல்.\nதகவலை வெளியிடுவதால் ஏற்படும் பாதிப்பிலும் பார்க்க பொது நலனானது விஞ்சியிருக்குமாயின் குறித்த தகவலை வழங்க வரையறை உள்ள சந்தர்ப்பத்திலும் தகவலை வழங்குவது அவசியமாகும். எனவே\nஇச்சட்டம் மிகவும் தனித்துவமானதாகும். ஆகவே தகவலுக்கான விண்ணப்பத்தின் மூலம் தமது உரிமையை பயன்படுத��தும் குடிமக்களிற்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.\nRTI சட்டமானது இலங்கை குடிமக்கள் தமது தகவலுக்கான சனநாயக உரிமையை நிலை\nநாட்ட உதவுவதோடு, நல்லாட்சிக்கும் சனநாயகத்திக்கும் வழிவகுக்கும் வகைகூறலையும் வெளிபடுத்துகை தன்மையையும் ஊக்கப்படுத்துவதால் பொது அதிகாரசபைகளில் ஊழலை குறைக்க உறுதுணையாகின்றது.\n1. பொது அதிகாரசபைகளில் அதற்குரிய தகவல் அலுவலரை இனங்காணல்.\n2. தகவலுக்கான எழுத்து மூலமான கோரிக்கையை தகவல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தங்களால் எந்தளவு தகவல்களையும் கோர முடியும்.\n3. தகவல் அலுவலரிடமிருந்து உங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளவும்.\n4. தகவல் அலுவலர் தங்களுக்கு பற்றுச்சீட்டை வழங்கிய நாளிலிருந்து 14 வேலை நாட்களுக்குள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்.\n5. தகவல் வழங்குவதென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அன்றைய தினத்திலிருந்து 14 வேலை நாட்களுக்குள் தகவல்களை உங்களுக்கு வழங்க வேண்டும். தகவல்களை வழங்குவதற்கு மறுக்கும் பட்சத்தில், அதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட வேண்டும்.\n6. வழங்கப்பட்ட தகவல் குறித்து நீங்கள் திருப்திகொள்ளவில்லையாயின் அதற்கென குறித்தொதுக்கப்பட்ட அதிகாரியிடம் அன்றைய தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய முடியும்.\n7. குறித்தொதுக்கப்பட்ட அந்த அதிகாரி தகவல்களை வழங்குவதற்கு மறுக்கும் பட்சத்தில் அவ்வாறு மறுக்கும் தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குள் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்ய முடியும்.\n8. ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்தும் நீங்கள் திருப்பதிகொள்ளவில்லையாயின் அதற்கெதிராக தீர்ப்பளிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒருமாதகாலத்திற்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உதவியையும் நாட முடியும்.\nதகவலுக்கான உரிமை தற்பொழுது உங்களுக்கும். அதை எவ்வாறு பயன்படுத்துவீர்கள்\nதகவல் விளக்க வடிவமைப்பு - தகவலைப் பெறுவதற்கான செயன்முறைகள்\nகுறுகியதாகவும், துல்லியமாகவும் விண்ணப்பத்தை மேற்கொள்ளல்.\nமுடிந்தளவு வினாக்களை கேட்டல் - தேவைப்படும் இடத்து மாத்திரம்.\nகேள்விக் குறிகளுடன் முடிவடையாதவாறு வினாக்களை எழுப்ப முயற்சிக்கவும். உங்களது விண்ணப்பத்தை ஒரு கூற்றாக வடிவமைப்பதுடன் முடிந்தளவு பதிவுகள���யும், ஆவணங்களையும் கோருவதற்கு முயற்சியுங்கள்.\nதகவலின் பின்னணி தொடர்பான குறுகிய ஆய்வினை மேற்கொண்டு மிகவும் பொருத்தமான பொது அதிகார சபையினை தெரிவு செய்து இலக்குடன் தொடர்புடைய கோள்விகளை மேற்கொள்ளவும். உதாரணம்: நீங்கள் பொருத்தமானது எனக் கருதும் பொது அதிகாரசபையின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்கு சென்று உங்களிற்கு தேவையான தகவல் அதிலே பெறக்கூடியதாக உள்ளதா என ஆராய்க.\nகட்டாயமாக பதிவில் இருக்க வேண்டிய தகவல்களை கோருங்கள்.\nநீங்கள் கோரிய தகவலை, இனங்காணக்கூடிய தரவுகளை தகவல் அதிகாரிக்கு வழங்குங்கள்\nதகவலானது 48 மணித்தியாலத்தினுள் தேவைப்படுமிடத்து மாத்திரம் தகவலின் தேவைக்கான காரணத்தை கூறுங்கள். ஏனெனில் அது ஒருவருடைய வாழ்வையோ தனிமனித சுதந்திரத்தினையோ பாதுகாப்பது அவசியமானதாகும்.\nகட்டாயமாக தேவைப்படுமிடத்து இதர ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க. (ஆகவே நீங்கள் எவரதும் கட்டாயத்திலும் ஆவணங்களை இணைக்கத் தேவையில்லை)\nபொது அதிகார சபையினர் எவ்வாறு உங்களது விண்ணப்பத்தை நிராகரிக்க முயற்சிப்பார்கள் என்பதை உங்கள் விண்ணப்பத்தை தயாரிக்கும் போது மனதில் நிறுத்தி செயற்படுக.\nபொது அதிகார சபையானது தாமாகவே வெளிப்படுத்த வேண்டிய தகவலை நீங்கள் கோருவீர்களானால் அவர்களது (தாமாகவே வெளியிடுகைக்கான) கடமையை உங்களது விண்ணப்பத்தில் குறிப்பிடுக.\nஉங்களது விண்ணப்பத்தை விசாரணைகளாக மேற்கொள்ள வேண்டாம்.\nஅதிகமான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து பாரிய வேண்டுகோளை மேற்கொள்ள வேண்டாம்.\nவிண்ணப்பத்திற்கான காரணத்தை கட்டாயம் கொடுக்க வேண்டுமெனக் கருத வேண்டாம்.\nசாதாரணமாக பதிவு செய்யப்படாத ஆலோசனைகள், கருத்துக்கள், நோக்கங்கள் தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டாம்.\nபொது அதிகார சபைகளில் காணப்படும் தகவல் அலுவலரே தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் ஒன்று கோரப்படும் போது அதனை வழங்கவேண்டிய பொறுப்புடையவர் ஆவார்.\nதகவல் அலுவலர் தமது ஏனைய பணிகளிலும் பார்க்க தகவலுக்கான உரிமைச் சட்டம் சார்ந்த கடமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவர்களது கடமையாகும்.\nதகவல் அலுவலர் பிரசன்னமாகாத வேளை, குறித்த அலுவலகத்தின் தலைவர் தகவல் அலுவலரின் கடமைகளை மேற்கொள்ள கடமைப்பட்டவர் ஆவார்.\nதகவலுக்கான விண்ணப்பத்தை பூரணப்படுத்த தேவையான நி��ாயமான உதவிகளை குடிமக்களிற்கு வழங்கவேண்டும்.\nவாய்மொழி மூலமான விண்ணப்பங்கள் குடிமக்களால் மேற்கொள்ளப்படும் போது அவ் விண்ணப்பத்தை எழுத்து வடிவில் மாற்றுவதோடு அதில் குறித்த குடிமக்களின் கையெழுத்தினையோ அல்லது கை விரல் அடையாளத்தினையோ பெறவேண்டியது அவரது கடமையாகும்.\nவிண்ணப்பப்படிவத்துடன் பெறப்பட்ட மின்னஞ்சல் பிரதியினையோ அல்லது தொலைநகல் பிரதியினையோ இணைக்கவேண்டும்.\nஏதாவது வகையில் விண்ணப்பத்தில் தவறு இருக்கும் வேளை அதனை விண்ணப்பதாரிக்கு தெரியப்படுத்தல் வேண்டும்.\nகோரப்பட்ட தகவலானது வேறொரு பொது அதிகார சபையிடம் இருக்குமாயின், தகவல் அதிகாரி எழுத்துமூலமான கோரிக்கை ஒன்றினை குறித்த பொது அதிகார சபைக்கு மேற்கொண்டு அது தொடர்பாக 7 நாட்களிற்குள் குறித்த விண்ணப்பதாரிக்கு தெரிவித்தல் வேண்டும்.\nகோரப்பட்ட தகவலானது ஏற்கனவே பொதுப்பயன்பாட்டில் இருக்குமாயின் அது தொடர்பாக விண்ணப்பதாரிக்கு அறியப்படுத்தல் வேண்டும். மேலும் 14 நாட்களிற்குள் அத் தகவல் எங்கு உள்ளது என்பது குறித்தும் தெரியப்படுத்தல் வேண்டும்.\nஅனைவராலும் வழங்கப்படும் தகவல்களின் பதிவினை பேணுதல் வேண்டும்.\nதகவலுக்கான விண்ணப்பம் பெறப்பட்ட வேளை அதனைப் பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டினை வழங்குதல்.\nபதிவு இலக்கத்துடன் பெறப்பட்ட விண்ணப்பமானது பதியப்பட வேண்டும்.\nதகவலானது குடிமக்களிற்கு வழங்க முடியுமாயின் விண்ணப்பத்தை பெற்றதில் இருந்து 14 நாட்களிற்கு அது தொடர்பாக தெரியப்படுத்தல் வேண்டும்.\nதகவல் அதிகாரியினால் தகவலானது குடிமக்களிற்கு மறுக்கப்படுமாயின் அது தொடர்பாக எழுத்து மூலமான அறிவித்தல் குடிமக்களிற்கு வழங்கப்படல் வேண்டும்.\nதகவல் அதிகாரிக்கு 14 நாட்களிற்கு மேலதிகமாக நாட்கள் தேவைப்படுமாயின் அது தொடர்பாக குடிமக்களிற்கு எழுத்து மூலமாக 21 நாட்களாக நீடித்துள்ளமை பற்றி அறியத்தருதல் வேண்டும்.\nஉங்களால் கோரப்பட்ட தகவலானது தகவல் அதிகாரியினால் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிரான மேன்முறையீட்டை மேற்கொள்வதற்காக பொது அதிகாரசபைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரி.\nபின்வரும் காரணங்களுக்காக இவரிடம் நீங்கள் மேன்முறையீட்டை செய்யலாம்\nமட்டுப்படுத்தபட்ட உறுப்புரையின் கீழ் பட்டியலிடப்பட்ட சந்தர்ப்பங்களில் தகவல் அ���ிகாரி விண்ணப்பத்தை நிராகரிக்கும் போது\nசட்டத்தில் குறிப்பிடப்பட்ட கால அவகாசங்கள் மீறப்படும் போது\nவழங்கப்பட்ட தகவலானது தவறானதாக மற்றும் தவறாக வழிநடத்த கூடியதாக மற்றும் அரைகுறையாக காணப்படும் போது\nதகவல் அதிகாரியால் அதிகமான கட்டணம் அறவிடப்படும் போது\nகோரப்பட்ட தகவலை தர முடியாது என தகவல் அதிகாரி மறுக்கும் போது\nவிண்ணப்பதாரியிடம் குறித்த தகவல்கள் மாற்றபட்டு, அழிக்கப்பட்டு, அநீதியான முறையில் மறுக்கப்பட்டு இருக்கும் என நியாயமான காரணங்கள் காணப்படும் வேளை\nகுறித்த ஆணைக்குழுவானது 5 பேர் கொண்ட குழுவாகும். இவர்கள் பொருத்தமான அறிவு, அனுபவம் மற்றும் அரச ஆட்சி, பொது நிர்வாகம், சமூக சேவை, பத்திரிகைத்துறை, விஞ்ஞான தொழில் நுட்பம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் நிபுணத்துவமும் கொண்டிருக்கவேண்டும்.\nஆணைக்குழுவானது தன்னகத்தே அதிகளவிலான அதிகாரங்களை கொண்டிருப்பதோடு, பொதுமக்கள் எந்தவொரு தங்கு தடையுமற்று தகவலுக்கான உரிமையை அனுபவிப்பதை உறுதி செய்யவும் பொறுப்புடையதாகும்.\nதகவலுக்கான ஆணைக்குழுவின் தொடர்பு விபரங்கள்\nபண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டப வளாகம்\nபொது அதிகார சபைகளிற்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளை அவை சரியாகச் செய்கின்றனவா என மேற்பார்வை செய்து உறுதிப்படுத்துதல்.\nவிண்ணப்பித்த தகவலைப் பெறுவதற்காக பொதுமக்கள் செலுத்தவேண்டிய கட்டணத்தைத் தீர்மானித்தல்.\nகட்டணமின்றி வழங்கக்கூடிய தகவல்களைத் தீர்மானித்தல்.\nதகவலுக்கான உரிமைச் சட்டம் தங்கு தடையின்றி அமுல்படுத்தப்பட தகவல் அதிகாரிகளை பயிற்றுவித்தல்.\nபொது அதிகார சபைகள் எவ்வாறு தமது உள்ளக பதிவூகளை பேணவேண்டும் என்பது பற்றி அறிவூறுத்துதல்.\nசட்டத்தின் கீழான தேவைப்பாடுகளையும் தனிநபர் உரிமைகளையும் பகிரங்கப்படுத்தல்.\nவிசாரணைகளை நடாத்தவூம், தேவைப்படுவோரை விசாரணைக்கு அழைக்கவூம் அதிகாரமுடையது.\nபொது அதிகார சபையில் உள்ள எவ்விதமான தகவல்களையும் விசாரிக்கும் அதிகாரமுடையது. அத் தகவலானது சட்டத்தின் கீழ் ஒரு நபரிற்கு மறுக்கப்படக்கூடிய சந்தர்ப்பத்திலும் அதனை விசாரிக்கும் அதிகாரமுடையது.\nகுறித்த வடிவில் தகவலை வழங்குமாறு பொது அதிகார சபையினைப் பணிக்க மற்றும் பொது அதிகார சபையில் உள்ள தகவல்களை வெளியிடுவதற்கும் அதிகாரமு���ையது.\nதகவலானது மறுக்கப்பட்ட, தவறான தகவல் வழங்கப்பட்ட, உரிய நேரத்தில்\nதகவல் வழங்கப்படாத, அதிகளவிலான கட்டணம் அறவிடப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒருவரது மேன்முறையீட்டை விசாரிக்க அதிகாரமுடையது.\nசட்டத்திற்கேற்ப உரிய நேரத்தில் தகவல் வழங்கப்படாத வேளைஇ அறவிடப்பட்ட கட்டணத்தை நேரடியாக மீளளிக்கும் அதிகாரமுடையது.\nகுடிமகன் ஒருவரால் கோரப்பட்ட தகவலானது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்டு அது குறித்து மூன்றாந் தரப்பினரால் தகவலை வெளியிட எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் வேளை, ஆணைக்குழுவிற்கு அதனை நேரடியாக வெளியிடும் அதிகாரமுண்டு.\nவெளியிடாமையின் மூலமான தனிநபர் நலனிலும் பார்க்க வெளியிடுவதனால் அதிக\nநலன் உண்டாகும் என என்னும் பட்சத்தில் அதனை வெளியிடும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உண்டு.\nகீழ் வரும் விதிமுறைகளை உண்டாக்க அதிகாரமுண்டு:\n(ய) ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடுகள் மேற்கொள்ளும் முறை மற்றும்\n(டி) விசாரணைகளை கொண்டுநடாத்தும் செயல்முறையைத் தீர்மானித்தல்.\n(உ) தகவலை வழங்குவதற்கான கட்டணத்தைத் தீர்மானித்தல்.\n(ன) பொது அதிகாரசபைகளினால் ஆணைக்குழுவிற்கு வருடாந்தம் சமர்ப்பிக்கவேண்டிய\n(இந்த அறிக்கையானது வருடாந்தம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, வருடாந்தம் சேகரிக்கப்பட்ட கட்டண விபரம், நிராகரிக்கபட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த வழங்கப்பட்ட ஆலோசனைகள் என்பன உள்ளடங்கும்)\nவருடாந்தம் இருமுறை அமைச்சர்கள் குறித்த அறிக்கைகள் பிரசுரிக்கப்பட வேண்டிய வடிவத்தினை தீர்மானித்தல்\nதனது முடிவூகளிற்கான காரணங்களை எழுத்து மூலமாக பொது மக்களிற்கும், தகவல் அதிகாரிக்கும், பொது அதிகார சபைகளிற்கும் வழங்க வேண்டும்.\nவருடம் ஒருமுறையாவது தனது செயலறிக்கையை தயாரித்து அந்த அறிக்கை ஒவ்வொன்றும் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட வேண்டியதும், சனாதிபதிக்கு அனுப்பப்பட வேண்டியதும் ஆணைக்குழுவின் கடமையாகும்.\nதகவல் அதிகாரி காரணமின்றி தகவலை வழங்க மறுக்கும் சந்தர்ப்பத்தில், தகவலுக்கான விண்ணப்பத்தினை பெற மறுக்கும் சந்தர்ப்பத்தில் மற்றும் அதிகளவிலான கட்டணத்தினை அறவிட முற்படும் போது குறிப்பிட்ட ஒழுக்காற்று குழுவிற்கு அறிவித்தல் வேண்டும்.\nதகவலுக்கான உரிமைச் சட்ட வ��ண்ணப்பம் தொடர்பான வெற்றிகரமான பயணத்தின் விபரணம் கீழே தரப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களிற்காக பொது அதிகார அதிகார சபையிடம் விண்ணப்பிக்கபடும் தகவலுக்கான விண்ணப்பங்கள் பல்வேறு வழிமுறைகளில் மேற்கொள்ளப்படலாம். ஆனால் வெற்றிகரமான விண்ணப்பம் ஒன்றிற்கான பொறிமுறை இதுவேயாகும். டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா தகவலுக்கான விண்ணப்பங்களை மேற்கொண்ட போதிலும் தேர்தல் ஆணைக்குழுவிடம் மேற்கொண்ட விண்ணப்பமே வெற்றிகரமான விண்ணப்பமாகும். மாசி மாதம் 7ம் திகதி 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவானது தமது வருடத்திற்கான நிகழ்ச்சி நிரலையும், பொருத்தமான அறிவிப்புகளையும் மற்றும் பற்றிச்சீட்டுகளையும் தமது தகவல் அதிகாரி மூலம் வழங்கியது. பயணத்தின் விபரணம் கீழே.\nஎமக்கு தேவைப்படும் தகவலினை தீர்மானித்ததுடன்இ கடந்த 5 வருட காலத்தில் அனைத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளினதும் நிதி அறிக்கையினை கோருவதற்கான தீர்மானத்தினையும் மேற்கொண்டோம்.\nஎமக்குத் தேவைப்பட்ட தகவலினை விபரமாகக் கூறி தகவலுக்கான எமது விண்ணப்பக் கடிதத்தை தயாரித்தோம்.\nதேர்தல் ஆணைக்குழுவிடம் எமது விண்ணப்பக் கடிதத்தை நேரடியாக சமர்ப்பித்தோம்.\nவிண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டை உடனடியாக தயாரித்துத் தந்தார்கள்.\nகுறிப்பிட்ட கட்டணத்தினை செலுத்தி நாம் விண்ணப்பித்த தகவலைப் பெறுமாறு அறிவுறுதல் கடிதம் ஒன்றினை நாம் பெற்றுக்கொண்டோம்.\nகுறித்த கட்டணத்தினை பணமாக நாம் செலுத்தினோம்.\nகுறித்த தகவலைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டோம்\nகடந்த 5 வருட காலத்தில் அனைத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளினது நிதி அறிக்கையினை பெற்றுக்கொண்டோம்.\nநிழற்பிரதி A4 Size முதல் நான்கு பக்கங்கள் இலவசம்\nA4 Size சிறியது ஒரு பக்கம் Rs 2\nஇரண்டு பக்கம் Rs 4\nஇரண்டு பக்கம் Rs 8\nமேற்குறிப்பிட்டதை விட பெரிய அளவு பிரதிக்கான கட்டணம்\nPrintout A4 size முதல் நான்கு பக்கங்கள் இலவசம்\nA4 Size சிறியது ஒரு பக்கம் Rs 4\nஇரண்டு பக்கம் Rs 8\nLegal Size தொடக்கம் A3 வரை ஒரு பக்கம் Rs 5\nஇரண்டு பக்கம் Rs 10\nமேற்குறிப்பிட்டதை விட பெரிய அளவு பிரதிக்கான கட்டணம்\nDiskette, CD, USBஇல் பதிவதற்கு Or பொது அதிகாரசபையால் வழங்கப்பட்ட ஏனைய இலத்திரனியல் சாதனத்தில் பதிவதற்கு Rs 20\nஏதேனும் ஆவணத்தை அல்லது உசாத்துணை���ை வாசிக்கஇ பிரிசீலிக்க மற்றும் ஏதேனும் கட்டுமானத்தை வாசிக்க, பரிசீலிக்க பிரதிக்கான கட்டணம்\nStudy or inspection of any document or material or inspection of a construction site முதல் மணித்தியாலம் இலவசம். அடுத்துவரும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ரூபா 50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/51857/perambalur-mp-parivendhar-byte-in-trichy", "date_download": "2020-08-15T07:17:30Z", "digest": "sha1:NRKNNWCMLO6ARE6P63TDYWYGGCG4FJKP", "length": 9209, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“புதிய கல்விக் கொள்கையை மக்கள் ஏற்கவில்லை” - பாரிவேந்தர் எம்.பி | perambalur mp parivendhar byte in trichy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“புதிய கல்விக் கொள்கையை மக்கள் ஏற்கவில்லை” - பாரிவேந்தர் எம்.பி\nபுதிய கல்விக் கொள்கையை உண்மையில் மக்கள் விரும்பவில்லை என பெரம்பலூர் மக்களவை எம்.பி பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்று சொல்லுங்கள் அதை பாராளுமன்றத்தில் வலியுறுத்துகிறேன் என மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இன்னும் என்னுடைய பார்வைக்கு வராத பல பிரச்னைகள் இருக்கும் என்பதை நான் அறிவேன். இதற்காக அருணாச்சலம் என்பவரை பணியமர்த்தியுள்ளேன். பெரம்பலூர் தேவைகள் குறித்து மக்களவையில் பேசியுள்ளேன். கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்.\n6 சட்டமன்றத் தொகுதி மக்களும் எளிதாக எங்களை அணுகக்கூடிய இடத்தில் அலுவலகம் அமைத்துள்ளோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது கோரிக்கை மனுக்களை அங்கு அளிக்கலாம். இந்த ஐந்தாண்டு காலத்தில் மக்கள் மனதில் நிற்கும் வகையில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உறுதியாக உள்ளேன். தொழிற்சாலைகள், கல்விக்கூடங்கள், வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறேன். இந்த தொகுதியில் இருக்கும் பிரச்னைகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து அதை தீர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.\nபுதிய கல்விக்கொள்கையை உண்மையில் மக்கள் விரும்பவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிற��த்த வேண்டும். அப்படி தானாக நிறுத்தினால் அது பெருந்தன்மை. இல்லையென்றால் தமிழக மக்கள் இன்னும் கடுமையாக போராட வேண்டியதுதான்.” எனத் தெரிவித்தார்.\nஷீலா தீக்ஷித் அரசியல் நுழைவுக்கு அடித்தளமிட்ட இந்திரா காந்தி\n11ஆவது ஆண்டாக ஊதியத்தை உயர்த்திக் கொள்ளாத முகேஷ் அம்பானி\nஇறைச்சிக் கடைகளை 10 நாட்கள் அடைக்க நகராட்சி ஆணையாளர் போட்ட உத்தரவை ரத்து செய்த கலெக்டர்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nஅல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் – எடப்பாடி பழனிசாமி சுதந்திரதின உரை\nபாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் கெயில் குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும்-சீமான்\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர் செய்த இளைஞரை நேரில் வரவழைத்து தரமாக சிக்க வைத்த பெண்\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஷீலா தீக்ஷித் அரசியல் நுழைவுக்கு அடித்தளமிட்ட இந்திரா காந்தி\n11ஆவது ஆண்டாக ஊதியத்தை உயர்த்திக் கொள்ளாத முகேஷ் அம்பானி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/06/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/53917/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:34:37Z", "digest": "sha1:374TZEO4U3VKNC772USVHTLWOQWZ6HHH", "length": 11937, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "பலமிக்க அரசாங்கத்தை அமைத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம் | தினகரன்", "raw_content": "\nHome பலமிக்க அரசாங்கத்தை அமைத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம்\nபலமிக்க அரசாங்கத்தை அமைத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம்\nநாட்டை நல்வழியில் முன்னேற்றும் ���னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டத்திற்கு பலம் பொருந்திய அரசாங்கம் அமைவது அவசியமென்பதால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் அமோக ஆதரவளிக்க வேண்டுமென கல்வி, விளையாட்டுதுறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.\nமாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது:\nநல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முரண்பாடு ஏற்பட்டதாலே,கடந்த அரசின் செயற்திட்டங்கள் தோல்வியில் முடிந்தன.பாராளுமன்றத்தில் பாலமான ஆட்சி அமைந்தால் மாத்திரமே ஸ்திரமான அரசியல் சூழ்நிலை ஏற்படும்.\nஇதனைக் கருத்திற் கொண்டே ஜனாதிபதி, பிரதமரின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக ஆதரவளிக்குமாறு கோருகிறோம்.உடைந்து விழும் நிலையில் இருந்த அன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு பல பசப்பு வார்த்தைகளைக் கூறியே அவர்கள் காலங்கடத்தினர்.\nவாக்குகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் மக்களை மறந்து செயற்படும் அரசியல்வாதிகளை மக்கள் தோற்கடித்து விட்டனர்.எனவே உறவினர்கள், குடும்பத்தவர்கள் நலனை மட்டும் கவனியாது, நாட்டு மக்களின் நலன்,எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் ஜனாதபதி,பிரமரின் கரங்களைப் பலப்படுத்த மக்கள் வாக்களிக்க வேண்டும்.\nஎமது பிள்ளைகளின் நலன் கருதியே, பாதுகாப்பான நாட்டை எமது ஜனாதிபதி உருவாக்கினார்.\nஅடிப்படைவாதம், பயங்கரவாதத்தை ஒழித்து, அசமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்கியதும் எமது அரசாங்கமே.\nமக்களை சந்தித்து எமது கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து, மதத் தலைவர்களுக்கு விளக்கி வருகிறோம். எனவே எமது திட்டங்கள் பற்றி மக்கள் தெளிவு பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் ��ருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-15T06:56:06Z", "digest": "sha1:H224JM6KGO4DEFMH5DL6FOCYWPTGMXKL", "length": 7326, "nlines": 60, "source_domain": "moviewingz.com", "title": "பிரான்ஸ் நாட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nபிரான்ஸ் நாட்டில் நடிகர் சிவகார்த்திகேயன்\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.\nஇப்படத்தை தொடர்ந்து நடிகை சிவகார்த்திகேயன் ஹீரோ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஅப்படத்திற்கான பாடல் காட்சிகள் பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. அப்போது அவருடன் நடன இயக்குனர் சதீஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன் போன்ற பிரபலங்களும் அவருடன் ��ாணப்படுகின்றனர். இவர்களது படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபைக் ரேஸராக மாறிய சிவகார்த்திகேயன் சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது சந்தானம் இல்லாத ‘மிஸ்டர் லோக்கல்’ குறித்து சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம் வாக்கு அளித்த விவகாரம் – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம். நடிகர் சிவகார்த்திகேயன்-அஞ்சலி ஜோடியுடன் இணையும் கல்கி கோச்லின் நடிகை பிரியங்கா பொருத்தமாக இருப்பாங்க; நடிகர் சிவகார்த்திகேயன் சிபாரிசு சந்தானம் இல்லாத ‘மிஸ்டர் லோக்கல்’ குறித்து சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம் வாக்கு அளித்த விவகாரம் – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம். நடிகர் சிவகார்த்திகேயன்-அஞ்சலி ஜோடியுடன் இணையும் கல்கி கோச்லின் நடிகை பிரியங்கா பொருத்தமாக இருப்பாங்க; நடிகர் சிவகார்த்திகேயன் சிபாரிசு நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் : நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம் பாடல் ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயன் அவர் எழுதிய பாடல் மிகவும் அருமை – நடிகர் விக்ரம் நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் : நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம் பாடல் ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயன் அவர் எழுதிய பாடல் மிகவும் அருமை – நடிகர் விக்ரம்* பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘பரியேறும் பெருமாள்’\nPosted in சினிமா - செய்திகள்\nPrevஇயக்குநர் பத்மாமகனின் ‘ரூம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ”பத்மாமகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ ”\nnextமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ரிலீஸ் தேதி இதோ\nஎங்கள் படத்தை அங்கீகரிக்கப்படாத செயலி அல்லது இணையதளத்தில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் *ஒன்பது குழி சம்பத்* திரைப்பட தயாரிப்பாளர் திருநாவுக்கரசு- எச்சரிக்கை.\n” பாலு சீக்கிரமா எழுந்துவா ” இசைஞானி இளையராஜா நண்பருக்கு உருக்கமான வேண்டுகோள்..\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் யோகிபாபுவின் டுவிட்டர் பதிவிற்கு “தௌலத்” திரைப்படத் தயாரிப்பாளர் எம்பி முகம்மது அலி விளக்கம்\nவெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..\nUSCT வழங்கும் “டுகெதர் அஸ் ஒன்” (Together As One).\nஎத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழக முதல்வருக்கு கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2702570", "date_download": "2020-08-15T08:42:26Z", "digest": "sha1:JHRBCK5GWXWEQIKG7OEHFTOUFIRV3VSW", "length": 6642, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இராமநாதபுரம் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இராமநாதபுரம் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:24, 23 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n21:12, 14 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nமு.மதுபாலன் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n14:24, 23 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பராமரிப்பு using AWB)\n== மக்கள்தொகை பரம்பல் ==\n4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர். [[https://www.census2011.co.in/census/district/48-ramanathapuram.html Ramanathapuram District : Census 2011 data]]\nஇம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.\n== ஊரக வளர்ச்சி நிர்வாகம் ==\nஇம்மாவட்டம் ஒரு [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]]யும், 11 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களு��்]], 429 [[கிராம ஊராட்சி]]களும் கொண்டது. [[https://ramanathapuram.nic.in/administrative-setup/development-administration/ இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்]]\n=== ஊராட்சி ஒன்றியங்கள் ===\n# [[நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்]]\n# [[திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்]]\n# [[இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]]\nஇம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது.[[https://ramanathapuram.nic.in/about-district/elected-representatives/ இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும்; மக்களவைத் தொகுதியும்]]\n=== இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும் ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/07/03134844/1661455/Coronavirus-cases-87-positive-today-in-Virudhunagar.vpf", "date_download": "2020-08-15T08:57:24Z", "digest": "sha1:JY6EJBAZ4PJ5SOBCTZJXG724R5H67NDE", "length": 6791, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronavirus cases 87 positive today in Virudhunagar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிருதுநகரில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 701ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 614 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விருதுநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 701ஆக உயர்ந்துள்ளது.\nஇதுவரை 249 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nCoronavirus | Virudhunagar District | கொரோனா வைரஸ் | விருதுநகர் மாவட்டம்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 20-ந்தேதி வேலூர் வருகை\nபெண் டாக்டருக்கு முதல்-அமைச்சர் விருது தேடி வந்தது எப்படி: அவரே அளித்த விளக்கம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உயர்வு\nகணவரின் உயிருக்கு கூலிப்படையிடம் ரூ.2 லட்சம் விலை பேசிய மதுரை பெண்\nஎலி மருந்தில் பல் துலக்��ிய 5 சிறுமிகள்- ராமநாதபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nகொரோனா தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்கள் பெற ரஷியாவுடன் உலக சுகாதார நிறுவனம் பேச்சுவார்த்தை\n4 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு\nபெண் டாக்டருக்கு முதல்-அமைச்சர் விருது தேடி வந்தது எப்படி: அவரே அளித்த விளக்கம்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும் - சௌமியா சுவாமிநாதன்\nகொரோனா முன் தடுப்பு நடவடிக்கை தேவை- கவர்னர் வேண்டுகோள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nba24x7.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9A/", "date_download": "2020-08-15T08:15:54Z", "digest": "sha1:VSFFWXMXE2FT4XT6ANVN4C7DTTHSAFFL", "length": 4149, "nlines": 41, "source_domain": "www.nba24x7.com", "title": "இளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி‘.", "raw_content": "\nஇளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி‘.\nமதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துவரும் படம் ‘அக்காகுருவி’. சாமி டைரக்ட் செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரீ-ரெகார்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. உலகத்தரவரிசையில் இப்படத்துக்கு ரீ-ரெகார்டிங் செய்து வருகிறார் இளையராஜா. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார். படத்தை பார்த்த பின் தான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் இளையராஜா.\nஇரண்டு குழந்தைகள், அப்பா அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். இந்த காட்சிகளுக்கு பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அது அமையும். மொத்தம் 11 பாடல்கள் உபயோகப்படுத்தியுள்ளனர்.\nகுழந்தைகளின் கோடை கொண்டாட்டமாக மே மாதம் இப்படத்தை திரைக்குகொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.\nபாடல்கள் & இசை :- இளையராஜா\n“ஊடகங்கள் மீது வல்லாதிக்கம் செலுத்துவதை பாசிசவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண��டும்” : ஊடக கண்காணிப்புக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/fans/unbranded+fans-price-list.html", "date_download": "2020-08-15T08:25:05Z", "digest": "sha1:SQHXAV3VFFQ24IBBWJZCICO3NGBIK4DI", "length": 12612, "nlines": 283, "source_domain": "www.pricedekho.com", "title": "உன்பராண்டெட் பால்ஸ் விலை 15 Aug 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஉன்பராண்டெட் பால்ஸ் India விலை\nIndia2020உள்ள உன்பராண்டெட் பால்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது உன்பராண்டெட் பால்ஸ் விலை India உள்ள 15 August 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் உன்பராண்டெட் பால்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சாம்பியன் 12 எஸ்ஹஸ்ட் பேன் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Homeshop18, Ebay, Indiatimes, Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் உன்பராண்டெட் பால்ஸ்\nவிலை உன்பராண்டெட் பால்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சாம்பியன் 12 எஸ்ஹஸ்ட் பேன் Rs. 1,800 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சாம்பியன் 12 எஸ்ஹஸ்ட் பேன் Rs.1,800 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. ஒர்கிங் Fans Price List, இதர Fans Price List, உசுப்பி Fans Price List, பஜாஜ் Fans Price List\nIndia2020உள்ள உன்பராண்டெட் பால்ஸ் விலை பட்டியல்\nசாம்பியன் 12 எஸ்ஹஸ்ட் பேன் Rs. 1800\nசாம்பியன் 12 எஸ்ஹஸ்ட் பேன்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/nine9-nb-9-bluetooth-neckband-wireless-with-mic-headphonesearphones-price-pv3FSz.html", "date_download": "2020-08-15T07:39:35Z", "digest": "sha1:4F5FQ4MKNMBDXPEUNFQCGDD36Q6G6J3E", "length": 13053, "nlines": 238, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவயர்லெஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் சமீபத்திய விலை Jul 23, 2020அன்று பெற்று வந்தது\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 899))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விவரக்குறிப்புகள்\nகம்பி / வயர்லெஸ் Wireless\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther வயர்லெஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All வயர்லெஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 989\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 45 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 989\nநினெ௯ நபி 9 ப்ளூடூத் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMjI0OQ==/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81!", "date_download": "2020-08-15T07:13:26Z", "digest": "sha1:VA6L3BDIV6CIAF4V55HPTXJPBFNQ3ZDP", "length": 8819, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் முதன்முறையாக ஜீரோ பாதிப்பு பதிவு!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nமீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் முதன்முறையாக ஜீரோ பாதிப்பு பதிவு\nபெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், முதன்முறையாக ஜீரோ பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று உலகம் சந்தித்துவரும் மோசமான நிலைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது சீனாதான். கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஹூபே மாகாணத் தலைநகரான வுஹானில் இருக்கும் ஒரு இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா பரவியதாகக் கூறப்பட்டது. அதன்பிறகு, மொத்த ஹூபே மாகாணமும் முடக்கப்பட்டு, அங்கு மக்கள் நடமாடக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஹூபேவை தவிர சீனாவின் பிற இடங்களில் வைரஸ் பரவல் பெரிதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 3 மாத போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கில் முழுத் தளர்வு அறிவிக்கப்பட்டது. சீன மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. பெய்ஜிங்கின் ஜின்ஃபாடி சந்தையை மையமாக கொண்டு கடந்த மாதம் முதல் கொத்து கொத்தாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. அந்த வகையில் 335 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நகரம் முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் விரிவுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பெய்ஜிங்கில் முதன்முறையாக ஜீரோ பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அதிகாரிகள், நகர மக்கள் தொகையில் பாதி அதாவது ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், இன்று அறிகுறியற்ற ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் இது உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் சேர்க்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nகர்நாடகாவில் ஒரே நாளில் 6,940 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு\nமுதல்வருடன் ஆலோசனை நடத்த மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்துக்கு விரைவு: மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவு\nபெரியகுளம் ஓபிஎஸ் இல்லம�� அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு\nதிமுக-வில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய்\nபாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020\nமேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020\nதுவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020\nசி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-2632", "date_download": "2020-08-15T07:27:38Z", "digest": "sha1:IPIL572TD4IDP46J6WODVKCHFHQMBOGI", "length": 12161, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அரசியல் | Tamil Murasu", "raw_content": "\nதமது அரசாங்கத்திற்குப் போதுமான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை கட்சிகளின் இந்த உறுதி தமக்கு வழங்கியிருப்பதாக பிரதமர் முகைதீன் நம்பிக்கை தெரிவித்தார். படம்: பெர்னாமா\nமுகைதீன் பிரதமராக நீடிக்க அம்னோ, பாஸ் கட்சி ஆதரவு\nஅடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், மலேசியாவின் பிரதமராக நீடிக்க முகைதீனுக்கு ஆதரவு வழங்குவதாக அம்னோ, பாஸ் கட்சிகள் தெரிவித்துள்ளன....\nஇன்று (ஜூன் 26) கேன்பெரா எம்ஆர்டி நிலையத்தில் ஊழியர்களைப் பார்த்து கையசைத்த திரு கோ பூன் வான். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகோ பூன் வான் அரசியலிலிருந்து ஓய்வு\nபோக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தமது 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுகிறார். உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான 67 வயது...\nநீங்கள் வேலை வாய்ப்பைத் தேடுகிறீர்களா\nஅனைத்து வேலைகளும்அலுவலக நிர்வாகம் / எழுத்தர் பணிவாடிக்கையாளர் சேவை / வரவேற்பாளர்கள்அழைப்பு மையங்கள் / டெலிமார்க்கெட்டிங்விருந்தோம்பல் / உணவு, பானத்துறைவிற்பனை / சில்லறை வர்த்தகம் / விளம்பரத்துறைதற்காலிகப் பணி / நிகழ்ச்சி ஏற்பாடுசேமிப்புக்கிடங்கு & தளவாடங்கள் துறை\nமுன்னாள் தொடர்பு, தகவல் அமைச்சரான யாக்கோப் இப்ராகிம், அரசியலில் இருந்து பிரியாவிடை பெற்றார். அவர் கடந்த 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். ஜாலான் புசார் குழுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்தபோது எடுத்தபடம்: திரு யாக்கோப்பின் ஃபேஸ்புக் பக்கம்\nஅரசியலில் இருந்து விடைபெறுகிறார் டாக்டர் யாக்கோப் இப்ராகிம்\nமுன்னாள் தொடர்பு, தகவல் அமைச்சரான யாக்கோப் இப்ராகிம், அரசியலில் இருந்து பிரியாவிடை பெற்றார். அவர் கடந்த 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி...\nதனது கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை அந்தப் பதவிக்குப் பரிந்துரைப்பதிலேயே உறுதியாக இருப்பதாகவும் பிகேஆர் இன்று (ஜூன் 19) தனது அறிக்கையில் தெரிவித்தது. படம்: அன்வார் இப்ராகிம் ஃபேஸ்புக் பக்கம்\nமகாதீர் இல்லை, அன்வார்தான்: பிகேஆர் தலைமை முடிவு\nபுதிய பக்கத்தான் ஹரப்பான் பிளஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதீர் முகம்மது நிறுத்தப்படும் யோசனையை பிகேஆர் மத்திய தலைமைத்துவக் குழு...\nமலேசியாவின் பிரதமராக டாக்டர் மகாதீர் முகம்மது திரும்ப வேண்டும் என்று ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) வெளிப்படையான ஆதரவு, அன்வார் இப்ராஹிம் தலைமையில் இயங்கும் பக்கத்தான் ஹரப்பான் கட்சிக்குள்ளேயே பிளவு இருப்பதைக் காட்டியுள்ளது. கோப்புப்படம்: மலாய் மெயில்\nமலேசிய பிரதமர் பதவிக்கு மகாதீரா அன்வாரா: எதிர்க்கட்சி பிளவு; முகைதீனுக்கு சாதகம்\nமலேசியாவின் பிரதமராக டாக்டர் மகாதீர் முகம்மது திரும்ப வேண்டும் என்று ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) வெளிப்படையான ஆதரவு, அன்வார் இப்ராஹிம் தலைமையில்...\n‘சிங்கப்பெண்’ மனதை பாதித்த கதாபாத்திரம்\nவிநாயகரை வழிபட அனுமதி கேட்கும் முருகன்\nபிரணாப் மகன்: அப்பா பலாப்பழம் கேட்டார்\nரயில் விபத்தில் பலர் காயம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/baebbeba9bbebb5bbebb0bbf-b9abbeb95bc1baab9fbbfb95bcdb95bc7bb1bcdbb1-baebc2bb2bbfb95bc8baabcd-baabafbbfbb0bcdb95bb3bcd", "date_download": "2020-08-15T07:43:03Z", "digest": "sha1:DNYQSVBI3PV5VFMYWL6GBSUJHVJE6C7E", "length": 36639, "nlines": 219, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / மானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nநமது நாட்டின் பெரும்பாலான மூலிகை உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை வணங்களிலிருந்து தான் சேகரித்து வருகின்றனர். இயற்கையாக காடுகளில் விளையும் மூலிகைகளின் தரம் நன்றாக இருக்கும். இயற்கை சூழ்நிலையை ஒரளவு ஒத்த மானாவாரி மூலிகை சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. நம் நாட்டில் அமுக்கிரா, இசப்கல், நிலாவாரை, நித்யகல்யாணி, துளசி போன்ற முக்கிய பயிர்கள் அநேகமாக மானாவாரியிலேயே சாகுபடி செய்யப்படுகின்றன.\nதமிழ்நாட்டில் அதிக அளவில் ஏற்றுமதியாகி வரும் மானாவாரி மருந்துப் பயிர்களில் நிலாவாரை மற்றும் நித்தியகல்யாணி முக்கிய இடத்தை பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் மூலிகைப் பயிர்களை மானாவாரியில் பயிர் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. நிலாவாரை உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கின்றது. இதேபோல நித்தியகல���யாணி மருந்துப்பயிர் உற்பத்தியிலும் தமிழகம் முன்னலை வகிக்கிறது. இத்தாவரத்தின் இலை மற்றும் வேர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவையோடு அல்லாமல் சோற்றுக்கற்றாழை போன்ற பிற மூலிகைப் பயிர்களும் மானாவாரியில் அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன.\nதமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் நிலாவாரை, நித்யகல்யாணி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. நம் நாட்டில் அதிக அளவில் வணிகத்தில் உள்ள நிலாவாரையில் சென்னோசைடு வேதிப்பொருட்கள் பிரிக்கப்பட்டு நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nநிலாவாரை வறட்சியில் வளரும் மூலிகைப் பயிராகும். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் “திருநெல்வேலி சென்னா என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.\nதமிழ்நாட்டில் பெரும்பாலும் கரிசல் அல்லது தரிசு நிலங்களிலேயே சாகுபடி செய்யப்படுகிறது. ரூபாய் 50 மில்லியன் வரை அந்நியச் செலாவணி ஈட்டித்தருகின்ற இம்மூலிகைப்பயிர் 2700 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் 5000 டன் இலைகள் மற்றும் காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இலை மற்றும் காய்கள் மலச்சிக்கலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இயற்கை மலமிளக்கியான நிலாவாரை, ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவ முறைகளிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்ட கிள்ளிகுளம்-1 (கே.கே.எம்-1) சென்னா, 7-8 கிளைகளுடன் அடர்த்தியான படர்ந்து வளரும் தன்மையுடையது. 134-140 நாட்களில் அதிக விளைச்சல் மற்றும் 234 சதவிகீதம் சென்னோஸைடு மூலப்பொருள் உடையது. மானாவாரி சாகுபடியில் ஒரு எக்டரில் 1000 கிலோ காய்ந்த காய்கள் விளைச்சலாக கிடைக்கும். மத்திய மருந்து மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆராய்ச்சி மையத்திலிருந்து ‘சோனா’ இரகமும், தேசிய மருந்து மற்றும் மணமூட்டும் ஆராய்சசி இயக்குனரகத்தின் மேம்படுத்தப்பட்ட இரகமும் சாகுபடி உகந்தது. இதன் மூலம் ஒரு எக்டருக்கு ரூ 30000 வரை மானாவாரி சாகுபடியில் வருமானம் பெறலாம்.\nவித���ப்பதற்கு முன்பு விதைகளை 12 மணி நேரம் நீரில் ஊறவைத்து பின்னர் நிழலில் ஒரு மணி நேரம் உலர வைத்து விதைத்தால் முளைப்புத்திறன் அதிகமாகும். விதைத்த இரண்டாவது மாதத்தில் செடிகளில் பூக்கள் தோன்றும். இலைகளில் விளைச்சலை அதிகரிக்க பூக்களைக் கிள்ளிவிடுவது நல்லது. ஒவ்வொரு செடியிலும் குறைந்தது 10 சதவிகிதப் பூக்களை விட்டுவிட வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இலை மற்றும் காய்கள் விளைச்சலுக்காகவே பயிர் செய்யப்படுகிறது. முதல் அறுவடையாக விதைத்த 85-90 நாட்களில் இடைவெளியில் செய்ய வேண்டும். இரண்டாவது அறுவடையில் காய்கள் இளமஞ்சள் நிறமாக மாறும்போது பறிக்க வேண்டும். கடைசி அறுவடையில் செடிகளை வேரோடு பிடுங்கி இலைகளையும், காய்களையும் பறித்து பதப்படுத்தலாம். நிலாவாரையின் காய்களில் அதிக ‘சென்சோஸைடு’ மூலப்பொருள் இருப்பதால் அதன் இலையைக் காட்டிலும் அதிக விதை கிடைக்கிறது. அதே சமயம் காய்களை அறுவடை செய்து, தூய்மையான சூழலில் சூரிய ஒளியில் நன்றாக உலர்த்த வேண்டும். ஏனெனில், சரியாக உலர்த்தப்படாத காய்களில் ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சாணம் ஏற்படும். இது நிலாவாரை ஏற்றுமதியை பெரிதும் பாதிக்கிறது.\nஅங்கக வேளாண்மையில் நிலாவாரை சாகுபடி\nநிலாவாரை மூலிகைப் பயிர் சுமார் ஆயிரம் ஏக்கரில் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு தேவையான நான்கு கிலோ விதைகள் நவம்பர் மாதத்தில் விதைக்கப்படுகிறது. நான்கு டிராக்டர் லோடு மக்கிய தொழுஉரம் மற்றும் 50 கிலோ டி.ஏ.பி அடியுரமாக இடப்பட்டு, முற்றுலும் அங்கக வேலாண்மை முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. இம்மூலிகைப்பயிரில் ஒரு ஏக்கரில் முதல் அறுவடையில் ஜனவரி மாதத்தில் 200 கிலோ காய்ந்த இலைகள், இரண்டாவது அறுவடை ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 200 கிலோ காய்ந்த இலைகள் மற்றும் காய்கள் மற்றும் மூன்றாவது அறுவடை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் 200 கிலோ காய்ந்த மற்றும் காய்கள் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு கிலோ காய்ந்த இலைகளை ரூபாய் இருபத்தைந்துக்கும், காய்ந்த காய்களை ரூபாய் அறுபதுக்கும் இப்பகுதி விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.\nஇந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சுமார் 1000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ��ித்தியகல்யாணி மானாவாரிப் பயிராக அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 2,000 டன் காய்ந்த இலைகள் மற்றும் வேர்கள் ஏற்றுமதி செய்ய்படுகிறது. நித்தியகல்யாணி இலையிலுள்ள ஆல்கலாய்டுகள் லுகெமியா இரத்தப் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.\nலக்னோவிலுள்ள மத்திய மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்கள் ஆராய்ச்சி மையத்திலிருந்து வெளியிடப்பட்ட ‘நிர்மல்’ மற்றும் ‘தாவல்’ என்ற புதிய இரகங்கள் மானாவாரியில் 1200 கிலோ உலர் இலைகளும்,800 கிலோ வேர்களும் தரவல்லது. அதிக பலனையும் வருமானத்தையும பெறுவதற்கு நித்தியகல்யாணி செடிகளை நாற்றங்காலில் விதைத்து நாற்றுகளை நடவு செய்வது சிறந்தது. ஒரு எக்டரில் நேரடி விதைப்பிற்கு 2.5 கிலோ விதையும், நாற்றாங்காலில் விதைக்க 500 கிராம் விதையும் போதுமானது. விதைகள் சிறியதாக இருப்பதால் ஒரு கிலோ விதைக்கு 10 கிலோ மணல் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும். செடிகள் நட்ட ஓர் ஆண்டில் முதிர்ச்சி அடைந்த வேர்களை அறுவடை செய்யலாம். ஐந்தாவது மற்றும் ஏழாவது மாதங்களில் இலைகளை மட்டும் அறுவடை செய்யலாம். செடிகளில் வேர்களை எடுப்பதற்கு விதைத்த ஓர் ஆண்டு கழித்து செடிகளை 10 செ.மீ உயரத்தில் வெட்டி இலை, தண்டு மற்றும் காய்களை எடுக்க வேண்டும். வேர்களிலுள்ள மண்ணைச் சுத்தப்படுத்திய பிறகு நிழலில் சிறிது காலம் உலர்த்தி சிறிய கட்டுகளாக் கட்டி விற்பனைக்கு அனுப்பலாம். மானாவாரிப் பயிரில் எக்டருக்கு 750 கிலோ உலர்ந்த வேர்களும், 1000 கிலோ தண்டுகளும், 1000 கிலோ இலைகளும் விளைச்சலைப் பெறலாம். மானாவாரியில் ஒரு எக்டருக்கு வேர்களின் அறுவடை மூலம் ரூ.50,000 வரை வருமானம் பெறலாம்.\nஇப்பயிரில் வேரியல்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்கள் துறையில் சடுதி மாற்றம் மற்றும் அதிக விளைச்சலுக்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசோற்றுக் கற்றாழை வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மானாவாரி மூலிகை பயிராகும். தமிழ்நாட்டில் மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. வணிக ரீதியான இதன் கூழ் உலகெங்கிலும் சரும லோசன், சவரன் செய்வதற்கான கிரீம், ஷாம்பு ஆகியவற்றில் சேர்க்கப்டுகிறது. கற்றாழைச்சாறு சத்துமிகு பானமாகவும், குடல்புண் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது. 25 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்பமண்டல பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது. தாய்ச் செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்கக் கன்றுகளைப் பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே அளவிலுள்ள பக்கக் கன்றுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். கற்றாழையை தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது எக்டருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும்.\nசோற்றுக் கற்றாழை இலைகளை நட்ட ஒரு ஆண்டிலிருந்து செடியின் அடிப்பகுதியில் உள்ள முதிர்ந்த இலைகளை மட்டும் தனியாக வெட்டி எடுத்து அறுவடை செய்யலாம். பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து இலைகளை அறுவடை செய்யலாம். மானாவாரி சாகுபடி மூலம் எக்டருக்கு 18 முதல் 20 டன் இலைகளை விளைச்சலாக பெறலாம்.\nசோற்றுக் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட மூலிகை குளிர்பானம். அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.\nசோற்றுக் கற்றாழை எண்ணற்ற மருத்துவ பண்புகளைக் கொண்டது. இதனை முக்கிய பயிராக சாகுபடி செய்வதற்கு, பதப்படுத்தும் நிறுவனங்களின் உடன்பாட்டோடு ஒப்பந்த சாகுபடியை மேற்கொள்வது மிகவும் அவசியம். இலையில் கூழ் எடுத்து பதப்படுத்தும் நிறுவனங்களின் உடன்பாட்டோடு ஒப்பந்த சாகுபடியை மேற்கொள்வது மிகவும் அவசியம். இலையிலட கூழ் எடுத்து பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் வெளி சந்தையில் கற்றாழை இலையை விற்பனை செய்வது மிகவும் கடினம்.\nமூலிகைச் செடிகளை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தூத்துக்குடி, சிவகாசி, மதுரை ஆகிய இடங்களில் உள்ளன. வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புடைய மூலிகைப் பயிர்களை தேவைக்குத் தகுந்தாற் போல குறிப்பாக ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.\nஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை\nபக்க மதிப்பீடு (81 வாக்குகள்)\nகற்றாழை ஒப்பந்த நிலையில் சாகுபடி செய்ய நிறுவனத்தின் விலாசம் தெரிவிக்கவும்\nசோற்று கற்றாழை விதை எங்கு கிடைக்கும் என்று எனக்கு தெரிவிக்கவும்380\nநான் கிருஷ்ணகிரி மாவ���்டத்தை சேர்ந்த,மாலகுப்பம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மருத்துவ தாவரங்கனை பயிரிட ஆர்வம் உள்ளது தாவர பயிர்கள் மற்றும் எப்படி பயிரிட வேண்டும் மற்றும் வாரியம் எங்கு உள்ளது என்று என் மின்அஞ்சலக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுகெள்கிறேன்.*****@gmail.com.\nஅருமையான தகவலுக்கு நன்றி. சோற்றுக்கற்றாலயை வி்ற்பனை செய்வது எப்படி\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின��னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 18, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/vijay-shankar", "date_download": "2020-08-15T08:52:57Z", "digest": "sha1:QJQ6YZU3PEPDX7A66YPRPITVQIY7EJH6", "length": 16130, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "vijay shankar: Latest News, Photos, Videos on vijay shankar | tamil.asianetnews.com", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் போட்டினா என்னனு எனக்கு அன்றைக்குதான் புரிந்தது.. விஜய் சங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்\nஇந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் என்னவென்பதை, தான் உணர்ந்த தருணம் பற்றி பகிர்ந்துள்ளார் விஜய் சங்கர்.\nஹர்திக் பாண்டியா அன்ஃபிட்.. மீண்டும் அணியில் இணைந்த ஆல்ரவுண்டர்\nஹர்திக் பாண்டியா இன்னும் உடற்தகுதி பெறாததால், நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் மற்றொரு ஆல்ரவுண்டர் இணைந்துள்ளார்.\nரஞ்சி டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு\nரஞ்சி டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெறும் பத்தே பந்தில் எதிரணியை துவம்சம் செய்த கிருஷ்ணப்பா கௌதம்.. இந்தியா சி அணிக்கு சவாலான இலக்கு\nதியோதர் டிராபி தொடரின் இறுதி போட்டியில், கேதர் ஜாதவின் பொறுப்பான பேட்டிங், விஜய் சங்கர் மற்றும் கிருஷ்ணப்பா கௌதமின் அதிரடியான பேட்டிங்கால், இந்தியா சி அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்தியா பி அணி.\nதமிழ்நாட்டு வீரரை ஒட்டுமொத்தமா ஓரங்கட்டியது ஏன்.. தேர்வுக்குழு தலைவர் அதிரடி விளக்கம்\nவங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.\nதெறிக்கவிடும் தமிழ்நாட்டு வீரர்கள்.. பாபா அபரஜித் - விஜய் சங்கர் அபாரம்.. ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றிகளை குவிக்கும் தமிழ்நாடு அணி\nஉள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணி அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது.\nவிஜய் சங்கர் அபார பேட்டிங்.. கடைசி வரை களத்தில் நின்று தமிழ்நாட்டு அணியை கரை சேர்த்தார்\nவிஜய் ஹசாரே தொடரில் பிஹார் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கரின் பொறுப்பான பேட்டிங்கால் தமிழ்நாடு அணி 47வது ஓவரிலேயே இலக்கை எட���டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமுதல் பந்துலயே விக்கெட்.. செம கம்பேக் கொடுத்த விஜய் சங்கர்\nதமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், கடைசி நேரத்தில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து, இங்கிலாந்துக்கு சென்றார்.\nஉண்மையை சொல்லணும்னா அவரோட டைமிங்கை நான் ரொம்ப ரசித்தேன்.. மௌனம் கலைத்த தேர்வுக்குழு தலைவர்\nவிஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே பங்களிப்பு செய்யக்கூடியவர் என்பதால் அவர் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டார்.\n’முதல்வன் 2’படத்துல இவரை வில்லனா நடிக்க வைக்க ஷங்கர் முடிவு பண்ணியிருக்கார்னா அவர் எவ்வளவு பெரிய வில்லன் பாருங்க...\n’இந்தியன் 2’இழுபறியில் இருப்பதால், அதற்கு முன்பாக ‘முதல்வன்2’ எடுக்க முடிவு செய்திருக்கும் இயக்குநர் ஷங்கர், முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுனை இப்படத்தில் வில்லனாக்க முடிவெ செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.\nஉலக கோப்பையில் விஜய் சங்கருக்கு மாற்று வீரர் யார் தெரியுமா.. பார்த்துட்டு ஷாக் ஆயிடாதீங்க.. நல்ல தேர்வு தான்\nஉலக கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விஜய் சங்கர் விலகியதை அடுத்து அவருக்கு மாற்றாக ஒரு தகுதியான வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஉலக கோப்பை தொடரிலிருந்து விலகினார் விஜய் சங்கர்\nஉலக கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விஜய் சங்கர் விலகியுள்ளார்.\nஇந்தியா vs இங்கிலாந்து.. விஜய் சங்கர் அதிரடி நீக்கம்.. ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு.. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்\nஉலக கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டி.. உத்தேச இந்திய அணி\nஅரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில், இதுவரை தோல்வியையே தழுவாத இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி.\nஅவரு மேல எனக்கு அதீத நம்பிக்கை இருக்கு.. கேப்டன் கோலியின் அபிப்ராயத்தை தாறுமாறாக பெற்ற இளம் வீரர்\nஇன்றைய போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டு ஆடவுள்ள நிலையில், இந்திய வீரர் ஒருவர் மீது தானும் அணியும் வைத��திருக்கும் நம்பிக்கையை கேப்டன் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/nikki-tamboli-latest-still-goes-viral-073449.html", "date_download": "2020-08-15T07:46:34Z", "digest": "sha1:TEYXSLMPB2OK457HGCQR47JQ56MMKNS2", "length": 19527, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அன்கண்டிஷனல் லவ்வாம்ல.. ஐயையோ, பப்பியை வைக்கிற இடமா அது? அலறும் ஃபேன்ஸ், காஞ்சனா நடிகை கப்சிப்! | Nikki tamboli latest still goes viral - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\n38 min ago அவருக்கிட்ட யாருமே பேச மாட்டீங்களா மறைந்த ரசிகர் பாலாவின் குடும்பத்தினரிடம் உருக்கமாக பேசிய விஜய்\n59 min ago ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\n1 hr ago தேசிய விருது நாயகி சுஹாசினிக்கு இன்று பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nFinance டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nNews நேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்கண்டிஷனல் லவ்வாம்ல.. ஐயையோ, பப்பியை வைக்கிற இடமா அது அலறும் ஃபேன்ஸ், காஞ்சனா நடிகை கப்சிப்\nசென்னை: பிரபல நடிகை, தனது செல்ல பப்பியை அணைத்தபடி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.\nKollywood ன் புது காதல் ஜோடிகள் • Aadhi Nikki\nகொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் உச்சத்தை எட்டி வருகிறது.\nடாப்லெஸில் இளம் நடிகை.. அரை நிர்வாண கோலத்தில் 'பப்பரப்பா' போஸ்.. தெறித்து ஓடும் ஃபேன்ஸ்\nஇந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, கடந்த 24 மணி நேரத்தில், 764 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,511 ஆக உள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.\nகொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். அவர்கள் வீட்டில் இருந்தபடி, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தங்கள் சமூக வலைத்தளப்பக்கங்களில் வீடியோ மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை நிக்கி தம்போலி.\nஇவர், காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி நடித்த படம், காஞ்சனா 3. இதில், இன்னொரு ஹீரோயினாக நிக்கி நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பின் தெலுங்கில் சில படங்களில் நடித்தார். கன்னடத்திலும் நடித்து வருகிறார். இப்போது ராஜேஷ் பஜாஜ் இயக்கும் இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்\nஇவர் அடிக்கடி, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை அதிகமான நெட்டிசன்கள் லைக் செய்துள்ளனர். சிலர் தங்கள் ஜாலி கேலி கமென்ட்களை ஏடாகூடமாகத் தெரிவித்துள்ளனர். அவர் தனது செல்ல மால்டிஸ் வகை நாய்க்குட்டியை நெஞ்சோடு அணைத்தபடி சில புகைப்பங்களை வெளியிட்டுள்ளார்.\nசிலர், ஐயையோ பப்பி பாவம். அப்படி அணைக்காதீங்க என்று அலறியுள்ளனர். தங்களுக்குத் தேவையானவர்களைக் கண்டுபிடிக்கும் வழி நாய்களுக்குத் தெரிந்திருக்கிறது என்று கேப்ஷன் கொடுத்துள்ள நிக்கி, அன் கண்டிசனல் லவ் என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஒரு நெட்டிசன், தெரு நாய்கள் கூட அப்படித்தான். ஆனா அதை யாரும் கண்டுக்கிறது இல்லையே என்று அலறியுள்ளனர். தங்களுக்குத் தேவையானவர்களைக் கண்டுபிடிக்கும் வழி நாய்களுக்குத் தெரிந்திருக்கிறது என்று கேப்ஷன் கொடுத்துள்ள நிக்கி, அன் கண்டிசனல் லவ் என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஒரு நெட்டிசன், தெரு நாய்கள் கூட அப்படித்தான். ஆனா அதை யாரும் கண்டுக்கிறது இல்லையே\nசிலர், ஏன் மேக்கப் போடலை என்றும் மேக்கப் இல்லை என்றாலும் நீங்கள் அழகுதான் என்றும் கூறியுள்ளனர். பலர் அமேஸிங், சூப்பர், உங்க அழகுக்கு நிகர் யாருமே இல்லை என்று வழக்கம் போல வர்ணித்துள்ளனர். இந்த நாய்க்கு என்ன சாப்பாடு கொடுக்கறீங்க என்று சிலர் கேட்டுள்ளனர். நடிகை நிக்கி தம்போலியின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nநம்ப முடியாத அழகு.. கண்ணைத் திருப்ப முடியலையே.. பிரபல நடிகையின் போட்டோஸ் கண்டு வியக்கும் ஃபேன்ஸ்\nவேண்டும் என்றே ஜிப் போடாமல், பிரபல நடிகையின் போட்டோஷூட்.. கன்னாபின்னா விளாசலில் கறார் ரசிகர்கள்\nஷாமின் புது கெட்டப்.. பாகவதரே என பங்���மாக கலாய்த்த நெட்டிசன்ஸ் \nஎன்ன சிம்ரன், டிரெஸ் எங்க.. வேற லெவல் கிளாமரில் மாடர்ன் சில்க்.. மயங்கி கிறங்கும் பேன்ஸ்\nஅந்தரத்தில் அந்தர் பல்டி அடிக்கும் ஆஷ்கா கம்பியை பிடித்து கொண்டு வீரசாகசம்\nமாமியாரும்..மருமகளும் என்னம்மா குத்தாட்டம் போடுறாங்க ..வைரலாகும் போட்டோஸ்\nஎன்ன இப்படியாயிட்டாப்ல.. வெறும் டிசர்ட்டோடு பெட்ரூமில் அமர்ந்து பிரபல நடிகை சொல்றதைப் பாருங்க\nகண்ணை மூடி கையை அப்படி வச்சு..இது என்ன போஸ் வைரலாகும் பிரபல நடிகையின் கிரிஸ்டல் கிளியர் ஸ்டில்ஸ்\n லண்டனில் பிரபல நடிகை ரகசிய திருமண நிச்சயதார்த்தம்\nஆங்காங்கே கிழிந்த சட்டையில் பிரபல ஹீரோயினின் ஏடா கூட போஸ்.. வைரலாகும் ஸ்டன்னிங் புகைப்படம்\nமாடியில நிக்கிற மானுகுட்டி ... விஜய் டிவி கேப்ரில்லாவை வர்ணித்த ரசிகர்கள்\n'கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல..' பிரபல நடிகையின் வேற லெவல் போட்டோ.. ஹேட்டர்ஸ் ஒதுங்கணுமாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாளை நாட்டிற்கான சுதந்திர நாள்..அந்நன்நாளன்று திரைத்துறை சிக்கல் தீரவேண்டும். பாரதிராஜா வேண்டுகோள்\nரெண்டு பேரும் ஒன்னாதான் இருக்காங்களாமே.. ஹீரோயினை அடுத்து அவர் காதலரான ஹீரோவுக்கும் கொரோனாவாம்\nஅந்த கால மட்டும் கொஞ்சம் இறக்குங்களேன்.. இஷா குப்தாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்.. ஏன்னு தெரியுமா\nபாலு சீக்கிரம் எழுந்து வா\nMeera Mithun க்கு வேற வேலை இல்லையா Joe Michael வழக்கு பதிவு\n'சடக் 2' திரைப்படத்தின் டிரைலர் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/blogs/558501-scientist-t-v-venkateswaran-interview.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T08:09:50Z", "digest": "sha1:L5C6CEWK2G26ZSG43XMXPIVKAM4S2RPV", "length": 32108, "nlines": 321, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய அவதாரம் எடுக்கிறதா கரோனா வைரஸ்?- வேகமாகப் பரவும் க்ளேட் ஏ13 ஐ சர்ச்சை குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் சொல்வது என்ன? | Scientist T.V.Venkateswaran interview - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nபுதிய அவதாரம் எடுக்கிறதா கரோனா வைரஸ்- வேகமாகப் பரவும் க்ளேட் ஏ13 ஐ சர்ச்சை குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் சொல்வது என்ன\nநாவல் கரோனா வைரஸ் டிசம்பர் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டு 2020-ல் 6 மாதங்களை விழுங்கிவிட்டு இன்னும் உலகைச் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.\nகரோனாவில் இருந்து மீளும் நாளும், நேரமும் தெரியாமல் மனிதக���லம் ஸ்தம்பித்து நிற்கும் வேளையில், அது புது அவதாரம் எடுத்துவிட்டதாகவும் தமிழகத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு க்ளேட் ஏ13 ஐ என்ற வகையிலான கரோனாதான் காரணம் என்றும் சமூக வலைதளங்கள் அலற கரோனாவை விட வேகமாக இதுகுறித்த அச்சமும் பரவி வருகிறது.\nக்ளேட் ஏ13 ஐ மீதான கற்பிதங்கள் குறித்தும் கரோனா தொடர்பான இன்னும் பல்வேறு சந்தேகங்கள் தொடர்பாகவும் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ளார் டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் பிரசார் நிறுவனத்தின் (விக்யான் பிரசார்) முதுநிலை விஞ்ஞானியான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.\nக்ளேட் ஏ13 ஐ என்பது கரோனாவின் புதிய அவதாரமா\nவைரஸ் தொற்று நோய்கள் மக்களைத் தாக்கும்போது, நோய் பாதித்தவர்களிடமிருந்து பெறப்படும் வைரஸ் ஐஸோலேட்ஸில் ( - Virus Isolates)-அதாவது ரத்த, சளி மாதிரிகளில் இருந்து சேம்பிள் சீக்வன்ஸிங் (Sample Sequencing) செய்யப்படும். அது மாதிரியாக உலக அளவில் 4000 மேற்பட்ட சேம்பிள் சீக்வன்ஸிங் நடந்துள்ளது.\nஇதை சாமானியருக்குப் புரியும்படி உதாரணத்தோடு விளக்க இப்படிச் சொல்லலாம். நமக்கு ஒரு பழமையான ஓலைச் சுவடி கிடைத்தால் அதில் எழுதப்பட்டுள்ளதை எல்லோரும் புரிந்துகொள்ள நடைமுறையில் உள்ள தமிழில் அதை எழுத முற்படுவோம் அல்லவா. அத்தகைய டீகோடிங் தான் இதுவும்.\nபொதுவாக ஆர்என்ஏ வைரஸ் 15 நாட்களுக்கு ஒருமுறை திடீர் மரபணு மாற்றத்துக்கு உட்படுகிறது. அப்படி மரபணு மாற்றம் ஆனவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தான் ஏ1, ஏ2, ஏ3, பி2, பி3 என்றெல்லாம் பெயரிட்டுள்ளனர். ஒரு மரத்தின் கிளைகள் போன்றவை இவை. இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட சேம்பிள் ஸீக்வென்ஸிங் நடந்தது. அதில் கண்டறியப்பட்ட மரபணு உலகம் முழுவதும் கண்டறியப்பட்டதில் இருந்து வித்தியாசமாக இருந்தது. அதனால், க்ளேட் ஏ13 ஐ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் இதுவும் கரோனா வைரஸ்தான். இது புதிய வைரஸோ அல்லது கரோனாவின் புதிய அவதாரமோ இல்லை. மேலும், க்ளேட் ஏ13 ஐ வகை இந்தியாவில் மட்டுமே இருக்கிறது என்பதும் உண்மையில்லை.\nஏற்கெனவே உலக அளவில் கண்டறியப்பட்ட வகையில் இந்த வகை அன்க்ளாசிஃபைட் வகையில் இருந்தது. இப்போது இது வகைப்படுத்தப்பட்டுள்ளதால் அவை அனைத்தும் இதன் கீழ் வந்துவிடுகிறது.\nஇந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சம் தொட்டுவிட்டதா\nஇந்தியாவில் ��ரோனாவின் தாக்கம் இன்னும் உச்சம் தொடவில்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அவர்களிடமிருந்து இருவேறு கணிப்புகள் வருகின்றன. ஜூலை 15, ஜூலை இறுதி என இந்த இரண்டு காலகட்டத்தில் இந்தியாவில் கரோனா உச்சம் தொடும் என்று சொல்கிறார்கள்.\nகரோனாவைத் தடுக்க ஹெர்ட் இம்யூனிட்டி முறையைப் பின்பற்றலாம் என்று சொல்கிறார்களே\nஹெர்ட் இம்யூனிட்டி என்பது தடுப்பூசிகள் சம்பந்தமான கலைச்சொல். இதற்கும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதலில் ஹெர்ட் இம்யூனிட்டியைப் புரிந்து கொள்வோம். ஒரு நோய்க் கிருமியிடம் இருந்து ஒரு தனிநபரைக் காப்பற்றவோ அல்லது ஒரு சமூகத்தைக் காப்பாற்றவோ தடுப்பூசி போடப்படுகிறது. பொதுநல மருத்துவம் எல்லோரையும் பாதுகாக்க முயல்கிறது. அதன்படி தடுப்பூசி போடும்போது அவர் மூலம் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அப்படி இந்தியாவிலும் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க வேண்டும் என்றால் தடுப்பூசி கண்டுபிடித்து 60% முதல் 70% மக்களுக்கு அதைச் செலுத்த வேண்டும். அப்போது அது மற்றவர்களுக்குப் பரவாது.\nஆனால், இதை எப்படித் தவறாகப் பரப்புகிறார்கள் என்றால், கரோனா வைரஸ் 70% முதல் 80% மக்களுக்குப் பரவட்டும். அதில் பிழைப்பவர்கள் பிழைக்கட்டும், தொற்றுக்குப் பலியானவர்கள் ஆகட்டும். அது அவர்களின் வயது சார்ந்ததாக இருக்கும். பிழைத்திருப்பவர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவுவது கட்டுப்படும் என்று மிக மிகத் தவறாகத் திரித்துச் சொல்கிறார்கள். ஆகையால் ஹெர்ட் இம்யூனிட்டியை கரோனா தடுப்பு நடவடிக்கையுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.\nஇனிமேல் கரோனாவுடனேதான் வாழ வேண்டுமா இன்னும் எத்தனை காலம் இந்த அச்சுறுத்தல் இருக்கும்\nஇதற்கு இரண்டே வழிகள்தான். ஒன்று தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால், இந்தியாவில் 60% முதல் 70% பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட வேண்டும். இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 4 கோடி பேர் கரோனாவுக்குப் பலியாக வேண்டும். ஒருவேளை, அப்படி நடந்தால் மற்றவர்களுக்கு அது பரவுவது தடைப்படும். ஆனால், கரோனா நோய் இந்தியாவில் பரவும் வேகத்தை எடுத்துக் கொள்வோம். இன்றளவில் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அப்படியென்றால் 4 கோடி பே��் பலியாக எவ்வளவு காலமெடுக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அதற்குள் கரோனா வைரஸ் உண்மையிலேயே புதிய அவதாரம் எடுத்துவிடும்.\nஒரு நபருக்கு ஒருமுறை கரோனா தாக்கினால் மீண்டும் அவருக்குத் தொற்று ஏற்படுமா\nநிச்சயமாக வராது. ஒருவேளை அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கவே இல்லை என்ற நிலையில் அது புதிய அவதாரம் எடுத்தால் அப்படி நடக்க வாய்ப்புள்ளது.\nப்ளாஸ்மா சிகிச்சை எந்த அளவுக்குப் பலனளிக்கிறது\nசர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் இது நடக்கிறது. இந்தியாவிலும் மேற்கொள்ளப்படுகிறது. கரோனாவுக்கு மருந்து, தடுப்பூசி இல்லாத வரை இதுபோன்ற சோதனைகளைச் செய்துதான் ஆக வேண்டும். இந்தியாவில் ஓரளவுக்குப் பலனளிப்பதாகவே ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.\nகரோனாவால் ஏற்படும் இளவயது மரணங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன. அதுபற்றி உங்கள் கருத்து\nஆம், நானும் கூட செய்திகளில் கவனித்தேன். ஆனால், இதன் சதவீதம் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. பொதுவாகவே இளம் வயதினர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து குணமடைய மிகமிக அதிகமான வாய்ப்பு உள்ளது.\nஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன\nஊரடங்குக் கட்டுப்பாடுகள், தளர்வு அறிவிக்கப்பட்ட உடனேயே நான் பிரதமரின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜயராகவனிடம் பேசினேன். அவர் 5 முக்கிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.\n1. முகக்கவசம் அணிதல் - என் 95 மாஸ்க் தான் அணிய வேண்டும் என்றில்லை. 3 அடுக்கு மாஸ்க் அது இல்லாவிட்டால் வீட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்க், ஏன் ஏதேனும் சிறிய டவலாகக் கூட இருக்கலாம். இதை அணிவது உங்களிடமிருந்து மற்றவர்களுக்கும் மற்றவரிடமிருந்து உங்களுக்கும் தொற்று ஏற்படாமல் காக்கும்.\n2. கைகளை அடிக்கடி சோப் - தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாகப் பொது இடங்களில் பலர் பயன்படுத்தும் பொருட்களைத் தொட நேர்ந்தால் நிச்சயமாகக் கை கழுவ வேண்டும். சோப்பு - தண்ணீர் கிடைக்காத இடங்களில் சானிடைசர் பயன்படுத்தவும்.\n3. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் 1 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள்.\nஅடுத்த இரண்டும் அரசாங்கம் செய்ய வேண்டியவை:\n4. கறாரான பரிசோதனை. கரோனா பரிசோதனைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு தொற்றுள்ளவர்களைக் கண்டறிய வேண்டும். பின்னர் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.\n5. நோய் அறிகுறி, பாசிட்டிவ், தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரையுமே தனிமைப்படுத்த வேண்டும். சாதாரண சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகரோனா பரவலைக் குறைக்க வேண்டுமானால் நாம் நன்றாக இருப்பது போல் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் அதாவது அக்கம்பக்கத்தினரும் நலமாக இருக்க வேண்டும். அதற்கு நான் பொறுப்புடன் மாஸ்க் அணிந்து, கைகளைச் சுத்தப்படுத்தி, தேவையில்லாமல் வெளியில் திரிவதைத் தவிர்த்து சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.\nஇவ்வாறு முதுநிலை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசென்னையில் 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை முடிவு\nதமிழகத்தில் 1,562 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 33,229 ஆக அதிகரிப்பு: சென்னையில் 1,149 பேருக்கு தொற்று\nகொந்தகை அகழாய்வில் மற்றொரு மனித எலும்பு கண்டுபிடிப்பு\nரிசர்வ் வங்கி அறிவிப்பை மீறி தவணை வசூல்: நுண்கடன் நிறுவனங்கள் மீது தொடரும் புகார்கள்\nCorona tnகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்நாவல் கரோனாக்ளேட் ஏ13 ஐவிஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பேட்டிவிக்யான் பிரசார்\nசென்னையில் 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை முடிவு\nதமிழகத்தில் 1,562 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 33,229 ஆக அதிகரிப்பு: சென்னையில்...\nகொந்தகை அகழாய்வில் மற்றொரு மனித எலும்பு கண்டுபிடிப்பு\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\n‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 10.50 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய...\nதொற்று பரவ வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது:...\nமேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை மையத்தை அமைக்க வேண்டும்; 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கோரிக்கை\nகமலா ஹாரிஸின் கலப்பினப் பின்னணி தேர்தலில் கைகொடுக்குமா\nகொங்கு தேன் 16- ஓரம் பாரமா, கொஞ்சம் சோறு\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nமனைவிக்காக சிலிகான் சிலை வடித்த கணவர்: நவீன கால ஷாஜகான் பட்டம் வழங்கி...\nநீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் முதல் நாள் இன்று; முழுவதையும் எதிர்கொள்ள மனநல மருத்துவர் டாக்டர்...\nஅச்சம் வேண்டாம்; கரோனா வந்துவிட்டால் அவர் எப்போதுமே தொற்றைப் பரப்புபவர் ஆகிவிட மாட்டார்;...\n10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: திமுக தோழமைக் கட்சிகள் ஜூன் 10-ம்...\nசென்னையில் 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/aariyar-aatchi-10003949", "date_download": "2020-08-15T08:50:29Z", "digest": "sha1:PZI5YOTVK5FXW42Z5RV4L7TG5BG3SGO6", "length": 8369, "nlines": 213, "source_domain": "www.panuval.com", "title": "ஆரிய ஆட்சி - கி.வீரமணி - தந்தை பெரியார் திராவிடர் கழகம் | panuval.com", "raw_content": "\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி.தியாகராயர்\nநீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி.தியாகராயர்..\nதிராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்\nதிராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்..\nதிராவிட இயக்கத் தலைவர் சி.நடேசன��ர்\nதிராவிட இயக்கத் தலைவர் சி.நடேசனார்..\nஉளவு ராணி நூர் இனாயத்கானின் வாழ்க்கை வரலாறு இவர் திப்பு சுல்தானின் வாரிசு. இவரைப் பற்றிய வரலாற்றை இப்புத்தகம் கூறுகிறது. ஷ்ரபாணி பாசு அவர்கள் எழுதியது..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\nஅசல் மனுதரும் சாஸ்திரம்பின்னும் மிகுந்த அன்னம், பழையவஸ்திரம், நொய்முதலிய ஸாரமில்லாத தானியம் பழையபாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக..\nஅண்ணா கண்ட தியாகராயர்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டா..\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத..\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/65133-blood-donation-awareness-quiz", "date_download": "2020-08-15T08:40:50Z", "digest": "sha1:LMDQ7GYOUOCMX5NVHSUCURPLAROCI3Z3", "length": 10750, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "உலக ரத்த கொடையாளிகள் தினம் - விழிப்புஉணர்வு க்விஸ் | blood donation awareness quiz", "raw_content": "\nஉலக ரத்த கொடையாளிகள் தினம் - விழிப்புஉணர்வு க்விஸ்\nஉலக ரத்த கொடையாளிகள் தினம் - விழிப்புஉணர்வு க்விஸ்\nஉலக ரத்த கொடையாளிகள் தினம் - விழிப்புஉணர்வு க்விஸ்\nசாலையில் ஓரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறது... சில நாட்களுக்கு முன்பு உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தைக்கு ரத்ததானம் செய்தது நீங்கள்தான் என்றால், எப்படி உணர்வீர்கள்... நினைக்கும்போதே பெருமிதமாக இருக்கும்தானே. உயிரைக் காப்பாற்றும் ரத்தத���னம் என்று நாம் பேசுகிறோம்... உண்மையில் அது நம்மை மற்றவர்களுடன் இணைக்கிறது. இந்த இணைப்பைப் புரிந்துகொண்டாலே போதும் அதிக அளவில் ரத்ததானம் செய்ய மக்கள் முன் வருவார்கள். ஒரு நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ரத்ததானம் செய்தாலே போதும்... அந்த நாட்டின் ரத்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.\nமக்கள் ரத்ததானம் செய்ய முன்வராததற்குக் காரணம், போதிய விழிப்புஉணர்வு இன்மையும், தானம் பற்றிய தெளிவின்மையும்தான். ரத்ததானம் செய்வது குறித்துத் தேவையற்ற பயமும் குழப்பமும் இருக்கின்றன. ரத்ததானம் பற்றி உங்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்பதை அறிவதற்கான சிறிய பரிசோதனை இங்கே...\nபொதுவாக, 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களிடம் இருந்து மட்டுமே ரத்தம் பெறப்படுகிறது. இருப்பினும், சில நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்ய அனுமதி உண்டு.\nரத்ததானம் செய்பவரின் நலனும் மிக முக்கியம் என்பதில் அனைத்து நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. ரத்ததானம் பெறும் பை (கவர்) மற்றும் ஊசி தொற்று நீக்கப்பட்டடு (Sterilized) மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது. எனவே, தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. பயப்படத் தேவை இல்லை.\nபதின் வயதைத் தாண்டிய அனைவருக்கும் சராசரியாக 4-5 லிட்டர் ரத்தம் உடலில் இருக்கிறது. இதில், சராசரியாக 10 சதவிகிதம் அளவில்தான் ரத்தம் எடுக்கப்படுகிறது. பொதுவாக, உலகம் முழுவதும் ஒரு யூனிட் ரத்தம் (450 மி.லி) எடுக்கப்படும்.\nஆரோக்யமான ஒருவர், ஒவ்வொரு மூன்று - நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்தம் மற்றும் அதில் இருந்து எடுக்கப்படும் உப பொருட்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பாதுக்காப்பாக வைத்திருக்க முடியும். எனவே, ரத்தத்தின் தேவை எப்போதுமே அதிகம்.\nரத்ததானம் செய்பவர்கள் அதற்கு முந்தைய ஆறு மணி நேரத்தில் மிகவும் அதிகமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது. மிதமான அளவுகளில் சாப்பிடுவதே சிறந்தது. நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். உணவுக்குப் பதிலாக ஜூஸும் குடிக்கலாம்.\nரத்ததானம் செய்யும்போது செலுத்தப்படும் ஊசியால் வலி அதிகம் இருக்காது. முள் குத்திய உணர்வுதான் இருக்கும். அரை மணி நேரத்தில் அந்த வலியும் சரியாகிவிடும்.\nஒரு முறை ரத்ததானம் செய்வத���ல், உங்களால் நான்கு உயிர்கள் வரை காப்பாற்றப்படுகிறது. மேலும், இது உங்கள் உடலுக்கும் நல்லது. புது ரத்தம் உடலுக்குள் உருவாவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-feb18/34549-2018-02-07-06-20-44", "date_download": "2020-08-15T07:09:44Z", "digest": "sha1:34MHLWQQHDNWHKFOXSSL4DK67IDFF33T", "length": 43819, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "'புதிய பேஷ்வாக்களுக்குத்' தலித்துகளின் அறைகூவல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2018\nகொரோனா: மக்களைக் காக்கும் மருந்து கம்யூனிசமே\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nஇஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I\nஅம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ ஏட்டின் நூற்றாண்டு\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் - III\nஎந்த சக்தியாலும் எங்களை வீழ்த்த முடியாது\nமுதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே\nவரலாற்றில் ‘வலங்கை இடங்கை’ ஜாதி மோதல்கள்\nஇந்தியச் சேரி – தீண்டாமையின் மையம்\nமக்கள் பயன்பாட்டில் மாட்டிறைச்சி - உணவு, மருந்து, பண்பாடு…\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2018\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2018\n'புதிய பேஷ்வாக்களுக்குத்' தலித்துகளின் அறைகூவல்\n1984இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே மத அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தேர்தல் அரசியலை வென்றெடுப்பது என முடிவு செய்தது. அயோத்தியில் இராமன் பிறந்தஇடத்தில் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியைக் கட்டினர்; இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த வரலாற்று இழிவைத் துடைத்தெறிய, பாபர் மசூதியை இடித்துவிட்டு, மீண்டும் அங்கே இராமன் கோயிலைக் கட்டி, இந்து��்களின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை பா.ச.க. தன்னுடைய அரசியல் குறிக்கோளாக அறிவித்தது.\nஇதற்காக, ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவாரங்கள் இந்தியா முழுவதும் இந்து மத வெறியையும் இசுலாமிய வெறுப்பையும் வளர்த்தன. 1992 திசம்பர் 6 அன்று சங் பரிவாரங்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மக்கள் நல அரசியல் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, மதவெறி அரசியல் மேலோங்கியது. இதனால் சாதி அரசியலும் மோதல்களும் வளர்ந்தன. ஒரு பதற்றமான நிலை எப்போதும் இருக்குமாறு மத-சாதி அரசியல் சக்திகள் செயல்படுகின்றன. இத்தன்மையில்தான் மகாராட்டிர மாநிலத் தில் புனே அருகில் உள்ள பீமா கோரேகானில் தலித்துகள் மீது சங்பரிவாரங்கள் நடத்திய தாக்குதலையும், அதற்குத் தலித்துகள் நிகழ்த்திய எதிர்வினையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.\nஇந்தியா சுதந்தரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் தீண்டாமையின் அடிப்படையிலான இழிவுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் தலித்துகள் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே தங்களுடைய சாதிய அடையாளத்தை முன்னிறுத்தியே தங்களின் உரிமைகளுக்காகவும் சுயமரியா தைக்காகவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படு கின்றனர். வர்க்க அரசியல் சிந்தனை தலித்துகளிடையே வளரவிடாமல் இது தடுக்கிறது. எனவே அம்பேத்கரோடு மட்டுமே தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.\n1991இல் அம்பேத்கரின் நூற்றாண்டு விழா முதல் இந்தியா முழுவதும் தலித்துகள் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒவ்வொரு சிற்றூரிலும் கொண்டாடுகின்றனர். அதேபோன்று அம்பேத்கர் மறைந்த திசம்பர் 6ஆம் நாளையும் தங்கள் மீட்பர் இல்லையே என்ற ஏக்கத்துடன் நினைவுகூருகின்றனர்.\n1956 அக்டோபர் 14 அன்று நாக்பூரில் அம்பேத்கர் பத்து இலட்சம் மகர்களுடன் பவுத்த மதத்தைத் தழுவினார். அந்த இடம் தீட்சா பூமி எனப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான தலித் மக்கள் தீட்சா பூமியில் அம்பேத்கர் புத்த மதத்தில் தீட்சை பெற்ற நாளில் கூடுகின்றனர், தங்கள் உரிமைகளுக்காகவும் விடுதலைக் காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தங்கள் தலைவருக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கின்றனர். “இந்து மதத்தின் சாதிய ஆதிக்கக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறு��ோம்” என்கிற உறுதியை ஏற்கின்றனர். இதேபோன்று மும்பையில் அம்பேத்கர் நல்லடக்கம் செய் யப்பட்ட இடத்தில் - சைத்யா பூமியில் - அம்பேத்கர் மறைந்த திசம்பர் 6 அன்று தலித்துகள் பெரும் எண்ணிக்கையில் கூடி, தங்கள் மரியாதையைச் செலுத்துகின்றனர்.\nமகாராட்டிர மாநிலத்தில் அம்பேத்கர் தலைமையில் நடந்த மகத் குளப் போராட்டத்தின் போது 1927 திசம்பர் 25 அன்று நடந்த மாநாட்டில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது. மகாராட்டித்தில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்கள் ஆண்டுதோறும் திசம்பர் 25ஆம் நாளைப் பெண்களின் விடுதலை நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.\nசூத்திரர், ஆதிசூத்திரர் (தலித்துகள்) அடிமைத்தனத்திற்குக் காரணமாக இருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தையும் இந்துமத புராண, இதிகாசங்களையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக மராட்டியத்தில் மக்கள் இயக்கம் கண்டவர் சோதிபா புலே. அவருடைய துணைவியார் சாவித்திரிபாய் தான் சூத்திர - ஆதிசூத்திரப் பிள்ளைகளுக்காக புலேவால் இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட பள்ளியில் முதல் ஆசிரியர். சாதி இந்துக்கள் இழைத்த பல துன்புறுத்தல்களை யும் இழிவுகளையும் பொருட்படுத்தாமல் கல்வி கற்பித்தவர் சாவித்திரிபாய். அதனால் மகாராட்டிரத்தில் தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் சாவித்திரி பாய் பிறந்த சனவரி 3ஆம் நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகின்றனர். பார்ப்பனிய ஆதிக்கக் கலாச்சாரத்துக்கு எதிரான மாற்று கலாச்சார நடவடிக்கைகளாகவே நாம் இவற்றைப் பார்க்க வேண்டும்.\nதமிழகத்தில் ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகத் திராவிடக் கருத்தியலும், திராவிட இயக்கமும் வளர்த்தெடுக்கப் பட்டன. இந்துமதப் புராண இதிகாசங்களுக்கு எதிராக, பெரியார் திருக்குறளை முன்னிறுத்தினார். பார்ப்பனியப் பக்தியின் அடையாளமான கர்நாடக இசைக்கு எதிராகத் தமிழிசை முன்னிறுத்தப்பட்டது. இந்து மதப் பண்டிகைகளுக்கு எதிராக, தை முதல்நாளைத் தமிழர் திருநாளாக - பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறோம். மத ஆதிக்கக் கருத்தியல் களைத் தாங்கிப் பிடிக்கும் கலாச்சார வடிவங்களை மாற்றுப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட வடிவங்கள் மூலம் வீழ்த்துவது சமூக நடைமுறை உத்தியாகும்.\nமனித சமுதாய வரலாறு என்பது வர்க்கப் போராட்டங் களின் வரலாறே ஆகும் என்றார், கா���ல் மார்க்சு. அதுபோல் தற்போதைய நிகழ்ச்சி என்பதும் கடந்த கால வரலாற்றின் நீட்சியே ஆகும். அத்தன்மையில் மகாராட்டிரத்தில் புனே அருகில் பீமாகோரேகானில் போர் நினைவிடத்தில் போரின் 200ஆவது ஆண்டையொட்டி இலட்சக்கணக்கில் தலித்துகள் திரண்டதற்கும் வரலாற்றுப் பின்னணி உள்ளது.\nமராட்டியத்தின் வீர சிவாஜியை வீழ்த்திட முகலாயப் பேரரசன் அவுரங்கசீப் முயன்றார். அதில் அவுரங்கசீப் வெற்றி பெறவில்லை. சிவாஜியின் படையில் தாழ்த்தப்பட்டவர்களான மகர்கள் கோட்டையையும் முல்லை நிலப்பகுதிகளையும் காத்து நின்றனர். சிவாஜிக்குப்பின் 1689இல் ஆட்சிக்கு வந்த சிவாஜியின் மகன் சம்பாஜியை முகாலயப் படைகள் போரில் வென்று தளைப்படுத்தி. அவரது கை, கால்களைத் துண்டித்து அவரது உடலை பீமா ஆற்றில் வீசி எறிந்தனர். பீமா ஆற்றங் கரையில் வாது பத்ருக் என்ற சிற்றூரில் வாழ்ந்த கோவிந்த் மகர், சம்பாஜி உடலின் பகுதிகளை ஒன்றாகத் திரட்டி, இறுதிச்சடங்குகள் செய்து அடக்கம் செய்தார். அத்துடன் சம்பாஜிக்கு ஒரு நினைவிடமும் அமைத்தார். கோவிந்த் இறந்த பின், சம்பாஜி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குப் பக்கத்திலேயே புதைக்கப்பட்டார். அவருக்கு ஒருநினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. முகலாயப் பேரரசுக்கு அஞ்சாமல் சம்பாஜியின் உடல் பகுதிகளை ஒன்றாகத் திரட்டி இறுதிச் சடங்குகள் செய்த கோவிந்த் மகரின் துணிவு மக்களால் நினைவுகூரப்பட்டு வந்தது.\nசிவாஜியின் பேரன் இளம் அகவையில் மன்னராக்கப் பட்ட போது, முதலமைச்சராக - பேஷ்வாவாக இருந்த சித்பவன் பார்ப்பான் அரசாட்சியைக் கைப்பற்றினான். 1720 முதல் மராட்டியத்தில் சித்பவன் பார்ப்பனர்களான பேஷ் வாக்கள் அரசர்களாக இருந்தனர். இவர்கள் மனுஸ்மிருதி யின்படி சூத்திரர்களையும் ஆதிசூத்திரர்களையும் (தலித்துகள்) கொடுமையாக ஒடுக்கினர். பேஷ்வா ஆட்சியால் ஒடுக்கப்பட்ட மகர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் படையில் சேர்ந்தனர்.\n1818இல் புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த இரண்டாம் பேஷ்வா அரசன் பாஜிராவ் படைகளுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளுக்கும் இடையே போர் நடந்தது. 28,000 வீரர்களைக் கொண்ட பாஜிராவின் படையை 834 வீரர்களைக் கொண்ட கிழக்கிந் தியக் கம்பெனியின் படை தோற்கடித்தது. பாஜிராவின் படைத்தளபதிகள் குறிவைத்துக் கொல்லப்பட்டதால், ��ாஜி ராவின் படைகள் புறமுதுகிட்டுத் தோற்று ஓடின. கிழக்கிந் தியப் படையின் 834 பேரில் 500 பேர் மகர்களாக இருந் தனர். கொடுமையான பார்ப்பன பேஷ்வா ஆட்சியின் வீழ்ச்சியால் மகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 1851இல் ஆங்கிலேயர் ஆட்சி மகர்களின் வீரத்தைப் போற்றும் வகையில் போர் நடைபெற்ற பீமா கோரேகானில் போரில் வீரமரணம் அடைந்த 22 மகர்களின் பெயர்கள் பொறிக்கப் பட்ட போர் நினைவுத்துணை நிறுவியது.\nஆங்கிலேயரின் படையில் சேர்ந்ததால், மகர்களில் ஒரு பகுதியினர் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற்ற துடன், கல்வி கற்கும் வாய்ப்பையும் பெற்றனர். படை வீரர்களின் குடும்பத்துப் பிள்ளைகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதற்காக இராணுவமே பள்ளிகளை நடத்தியது. 1857இல் சிப்பாய்க் கலகம் நடந்தது. மதம் சார்ந்த நம் பிக்கைகளே இதற்குக் காரணம் என்று ஆங்கிலேய ஆட்சி உணர்ந்தது. சிப்பாய்க் கலகத்திற்குப்பின் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் இருந்த இந்தியாவின் ஆட்சி பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு செல்லப்பட்டது. அப்போது ‘விக்டோரியா பேரரசி, மதம் சார்ந்த நம்பிக்கை களில் அரசு தலையிடாது’ என்று உறுதி அளித்தார். அந்த வகையில் 1857க்குப்பின் தீண்டப்படாதவர்கள் படையில் சேருவதற்கு ஆங்கிலேயே ஆட்சி தடைவிதித்தது.\nமகர்களுக்கு உரிமைகளையும். நல்ல வாழ்வையும். கல்வியையும் வழங்கும் இராணுவப் பணியை வழங்க வேண்டும் என்று இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கோபால் பாபா வாலன்கர், சிவ்ராவ் காம்னே போன்றவர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக அம்பேத்கர் 1918இல் சவுத்பரோ குழுவிடம் அளித்த அறிக்கையில், மகர்கள் படையில் சேரு வதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.\nபின்னாளில் அம்பேத்கர், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரையில் மகர்களைப் படைவீரர்களாகப் பயன்படுத்திக் கொண்டனர்; பிறகு அவர்களைப் புறக்கணித்துவிட்டனர்; நன்றி மறந்த ஆங்கிலேயர் கள் என்று கண்டித்துள்ளார், அம்பேத்கரின் தந்தை ராம்ஜி இராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றியவர். அதனால் இராணுவத்தில் பணிபுரியும் குடும்பங்கள் சாதிய ஒடுக்கு முறையிலிருந்து விடுபட்டு, முன்னேறுவதற்கான வாய்ப்பு களைப் பெறுகின்றன என்பதை அம்பேத்கர் ந��்கு அறிந் திருந்தார். எனவே இராணுவத்தில் தீண்டப்படாதவர்கள் சேருவதற்கான தடையை நீக்குமாறு பிரித்தானிய ஆட்சியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மகர்கள் ஓரணியாகத் திரள்வதற்கான ஒருதிசை வழியாகவும் இக்கோரிக்கை இருந்து வந்தது.\nஇந்தப் பின்னணியில் அம்பேத்கர் 1927 சனவரி 1 அன்று தன் தோழர்களுடன் பீமாகோரேகான் சென்று 22 மகர் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள போர் நினைவு வெற்றித் தூண் முன் நின்று வீர வணக்கம் செலுத்தினார். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதல் நாளன்று மகர்கள் போர் நினைவிடத்துக்கு வந்து வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது.\n2005இல் “பீமாகோரேகான் வெற்றித்தூண் சேவா சங்கம்” என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சனவரி 1 அன்று பல்லாயிரக்கணக்கில் பீமா கோரேகானுக்கு வரும் தலித்துகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதுதான் இச்சங்கத்தின் நோக்கம். கடந்த பத்தாண்டு களில் சனவரி 1 அன்று மூன்று முதல் நான்கு இலட்சம் தலித்துகள் இங்கு வந்தனர். இந்த வெற்றித்தூண் மகர் களின் வீரத்தைப் பறைசாற்றுவதாகவும், அவர்களின் உரிமை வேட்கைக்கும், போராட்டத்திற்கும் ஓர் உந்துவிசை யாகவும் திகழ்கிறது.\n2018ஆம் ஆண்டு - பீமாகோரேகானில் பிரித்தானியப் படைக்கும் இரண்டாம் பாஜிராவின் பேஷ்வா படைக்குப் போர் நடந்த 200ஆவது ஆண்டாகும். மகர்களின் வீரத்தைக் குறிக்கும் வெற்றித்தூணின் 200ஆவது ஆண்டை மாபெரும் விழாவாகக் கொண்டாட மகர்கள் திட்டமிட்டனர்.\nபீமாகோரேகானுக்கு அருகில் உள்ள வாதுபத்ருக் சிற்றூரில் மன்னர் சம்பாஜிக்கு இறுதிச் சடங்குகள் செய்த கோவிந்த் மகரின் வீரத்தைப் போற்றும் வகையில் ஒரு பதாகையைத் தலித்துகள் வைத்தனர். பல உள்சாதிகளைக் கொண்ட மராத்தாக்கள் எனப்படும் பெரும் பிரிவினர் மகாராட்டிரத்தில் அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் பெருநிலவுடைமையாளர்களாகவும் இருந்து வருகின்றனர். வீரசிவாஜி இந்த மராத்தா பிரிவைச் சேர்ந்தவர். மராத்தாக்கள் அந்தப் பதாகையை அகற்றுமாறு கூறினார்கள். மகர்கள் அகற்ற மறுத்தனர். அதனால் மராத்தாக்கள் கோவிந்த் மகரின் நினைவிடத்தைச் சேதப்படுத்தினர். மராத்தாக்களுக் கும் தலித்துகளுக்கும் மோதல் ஏற்படுவதற்கான முதல் காரணியாக இந்நிகழ்வு அமைந்தது.\nமேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ���யக்கப்படும் நரேந்திர மோடியின் ஆட்சி, கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடத்தி வரும் இந்துமதவெறியாட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கும் நோக்கத்துடன் தலித்துகள் 2017 திசம்பர் 31 அன்று பேஷ்வாக்களின் அரண்மனை இருந்த இடத்தில் “போர் முழக்க மாநாடு” நடத்தினர். இம்மாநாட்டில் பல்லா யிரக்கணக்கில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், முசுலீம்களும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் அம்பேத் கரின் பெயரன் பிரகாஷ் அம்பேத்கரும், குசராத்தின் தலித் பேராளி ஜிக்னேஷ் மேவானி, சத்தீஷ்கர் மாநிலத்தின் சமூகச் செயற்பாட்டாளர் சோனி சோரி, மராட்டியத்தின் உல்கா மகாஜன், உமர் காலித், ஆந்திரத்தின் இராதிகா வெமுலா முதலானோர் உரையாற்றினர். மோடியின் ஆட்சி புதிய பேஷ்வாக்களின் ஆட்சியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் கொடு மைப்படுத்துகிறது; புதிய பேஷ்வாக்களை - புதிய பார்ப்பனியத்தை எதிர்த்திட அணியமாக இருக்கிறோம் என்று அம்மா நாட்டில் சங்பரிவாரங்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.\nஇதனால் இந்துத்துவச் சக்திகள் சினம் கொண்டனர். 2018 சனவரி 1 அன்று வெற்றித்தூணின் 200ஆவது ஆண்டையொட்டி பீமாகோரேகானுக்கு வந்த தலித்துகளையும் பிற்பட்ட வகுப்பினரையும் வரும் வழிகளிலும், பீமாகோரே கானிலும் தாக்கினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் படுகாயமடைந்தனர். அதனால் 200ஆவது ஆண்டு நிகழ்ச்சி இடையிலேயே முடிவுற்றது. பீமாகோரேகானில் சங்பரிவாரங்களால் தாக்கப்பட்ட தலித்துகள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய பின், இத்தாக்குதலைக் கேட்டறிந்த தலித் மக்கள் சனவரி 2 அன்று மகாராட்டிரம் முழுவதும் நகரங்களில் வீதிகளில் திரண்டு தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் கலவரத்தில் ஈடுபட்டனர். பிரகாஷ் அம்பேத்கர் தலைமையின் கீழ், தலித்து அமைப்புகள் மகாராட்டிர மாநிலத்தில் சனவரி 3 அன்று முழு அடைப்பு நடைபெறும் என அறிவித்தன. அதேபோன்று சனவரி 3 அன்று மகாராட்டிரத்தின் எல்லா நகரங்களிலும் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. தலித் இளைஞர்கள் - ஆண்களும் பெண்களுமாக - நகரங் களின் வீதிகளில் ஊர்திகள் இயக்கவிடாமல் தடுத்தனர். மகாராட்டிரத்தில் சிவசேனா கட்சி பலமுறை முழு அடைப்பு நடத்தி தன் வலியைக் காட்டியுள்ளது. இப்போதுதான் தலித்துகள் முதன்முறையாக முழு அடைப்பை நடத்தி தங்கள் ஆற்றலை நிறுவியிருக்கிறார்கள்.\nஇந்தியா பல்வேறு தேசிய இனங்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் கொண்ட ஒரு துணைக் கண்டம். ஆனால் சங் பரிவாரங்கள் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற பெயரில் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநாட்டிட முயல்கின்றன.\nபார்ப்பனிய மேலாண்மை என்பது வரலாறு நெடுகிலும் சூத்திரர்கள், தலித்துகள் மீதான கொடிய ஒடுக்குமுறையாகவும் சுரண்டலாகவுமே இருந்து வந்துள்ளது. எனவே சங்பரிவாரங்களின் இந்துத்துவ மேலாதிக் கத்தை தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் ஓரணியில் திரண்டு வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலமே வீழ்த்த முடியும் என்பதை, பீமாகோரேகான் நிகழ்வு உணர்த்துகிறது. கற்பி, போராடு, ஒன்றுசேர் என்று அம்பேத்கர் அளித்த முழக்கமே இந்துத்துவ ஆதிக்கத்தை முறியடிப்ப தற்கான ஆயுதமாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/19766/Ariyalur-Anitha-suicide-Issue", "date_download": "2020-08-15T08:31:27Z", "digest": "sha1:22IPE6V6LXFGY7YZFUP4WBSPKALVRSAB", "length": 7021, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனிதா தற்கொலை விவகாரம்: தலைமை செயலாளரிடம் விளக்க அறிக்கை | Ariyalur Anitha suicide Issue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅனிதா தற்கொலை விவகாரம்: தலைமை செயலாளரிடம் விளக்க அறிக்கை\nஅனிதா தற்கொலை விவகாரத்தில் தலைமை செயலாளரிடம் விளக்க அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் கூறியுள்ளார்.\nதிருப்பதியில் சாமி தரிசனம் முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முருகன், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை விவகாரத்தில் தலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையின் அடிப���படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழகத்தில் பஞ்சமி நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தாழ்த்தப்பட்டோர் நல பள்ளி, கல்லூரி, விடுதிகளில் சரியான முறையில் உரிய நேரத்தில் கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முருகன் கூறினார்.\nவீட்டில் தீ பிடித்து 19 பேர் பலி: சீனாவில் சோகம்\nடெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை 122 ரன்கள் முன்னிலை\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீட்டில் தீ பிடித்து 19 பேர் பலி: சீனாவில் சோகம்\nடெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை 122 ரன்கள் முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://luz.izt.uam.mx/fotos/index.php?/category/1205&lang=ta_IN", "date_download": "2020-08-15T08:41:35Z", "digest": "sha1:4LXHCLSULGH6SJP45NG7A7R2HBS3ZIO5", "length": 5101, "nlines": 119, "source_domain": "luz.izt.uam.mx", "title": "fractal / scare / 1+2D", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n6 புகைப்படங்கள், 1 album\n10 புகைப்படங்கள், 2 albums\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Varaka%20River", "date_download": "2020-08-15T07:51:17Z", "digest": "sha1:FEDKRDPZNQ55JI6ZFFHMAVI7OWYK4BFK", "length": 4899, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Varaka River | Dinakaran\"", "raw_content": "\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு\nகோவையில் உள்ள பவானியாற்றில் தொடர்ந்து 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு\nவால்பாறையில் கனமழை மரங்கள் முறிந்து விழுந்ததில் 5 வீடுகளின் கூரைகள் சேதம்: கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nஅமராவதி ஆற்றில் காடுபோல் மண்டி கிடக்கும் முட்களால் நீரோட்டம் பாதிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு\nஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை\nஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nசிதம்பரம் அருகே தனி தீவான கிராமம் வெள்ள காலத்தில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டால் கிராமமே மூழ்கும் அபாயம்\nஒரே நாளில் 14 அடி உயர்ந்தது பில்லூர் அணையிலிருந்து பவானி ஆற்றில் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த மாணவர்களின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்\nகாவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 31வது கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு\nமருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி\nகிருஷ்ணாபுரம் நீர்தேக்கம் திறப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nவால்பாறையில் தொடர் கனமழை.: அரசு போக்குவரத்து பணிமனைக்குள் ஆற்று நீர் புகுந்தது\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nநெரூர் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள பூங்காவை ஆக்கிரமித்து செடிகள் மண்டிக்கிடக்கிறது\nவலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில் தடுப்பணை உடைந்தது 2,000 ஏக்கர் பாசனம் பாதிக்கும் சூழல்\nரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்\nகரூர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் நீரோட்டத்திற்கு தடையாக இருந்த ஆகாய தாமரை செடிகள் அகற்றம்: பொதுமக்களே களத்தில் இறங்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.manytoon.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:28:16Z", "digest": "sha1:VYQTN3WKQD3MCHIHOOYVMNF3ZFZXIBNJ", "length": 25426, "nlines": 225, "source_domain": "ta.manytoon.com", "title": "முகப்பு", "raw_content": "\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\n4 மொத்த வாக்குகளில் சராசரி 5 / 277.\n41st, இது 34.2K மாதாந்திர பார்வைகளைக் கொண்டுள்ளது\nவயது வந்தோர், நாடகங்கள், Manhwa, முதிர்ந்த, Webtoon\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\n566 பயனர்கள் இதை புக்மார்க்கு செய்தனர்\nஅந்த பெண்கள் குடும்பம் அல்ல அவர்கள் தங்கம் வெட்டி எடுப்பவர்கள் அவர்கள் தங்கம் வெட்டி எடுப்பவர்கள் நான் அவர்களை என்னுடன் குழப்ப விடமாட்டேன்.\nஇலவச காமிக் வாசிப்பு வலைத்தளங்களில். மானிட்டூன்.காமில் அதிக எண்ணிக்கையிலான விசுவாசமான வாசகர்கள் உள்ளனர்.\nநல்ல வெப்டூன் காமிக்ஸை வழங்கும் வலைத்தளங்களுக்கு வாசகர்கள் மாதாந்திர கட்டணம் செலுத்த தயாராக உள்ளனர். தவிர, இலவச காமிக்ஸைப் படிப்பதற்கான வலைத்தளங்களும் செழித்து வளர்கின்றன. மானிட்டூன்.காம் அது போன்ற ஒரு தளம். Mantoon.com வாசகர்களை நூற்றுக்கணக்கான காமிக்ஸ்களை இலவசமாக படிக்க அனுமதிக்கிறது. சமூக நிதியத்தின் அடிப்படையில் கட்டணக் கதைகளை இந்த தளம் வழங்குகிறது. வலைத்தளம் தினசரி வெப்டூனை புதுப்பிக்கிறது மற்றும் 300 சிறந்த தரமான காமிக்ஸைக் கொண்டுள்ளது. நீங்கள் விரும்பினால் காமிக்ஸ் ஆன்லைனில் இலவசமாகப் படிக்கவும், நிச்சயமாக பலமூலம் உங்களை ஏமாற்றாது.\nஅத்தியாயம் 35 ஆகஸ்ட் 8, 2020\nஅத்தியாயம் 34 ஜூலை 31, 2020\nஅத்தியாயம் 33 ஜூலை 24, 2020\nஅத்தியாயம் 32 ஜூலை 16, 2020\nஅத்தியாயம் 31 ஜூலை 11, 2020\nஅத்தியாயம் 30 ஜூலை 2, 2020\nஅத்தியாயம் 29 ஜூன் 26, 2020\nஅத்தியாயம் 28 ஜூன் 19, 2020\nஅத்தியாயம் 27 ஜூன் 12, 2020\nஅத்தியாயம் 26 ஜூன் 6, 2020\nஅத்தியாயம் 25 28 மே, 2020\nஅத்தியாயம் 24 21 மே, 2020\nஅத்தியாயம் 23 15 மே, 2020\nஅத்தியாயம் 22 7 மே, 2020\nஅத்தியாயம் 21 1 மே, 2020\nஅத்தியாயம் 20 ஏப்ரல் 23, 2020\nஅத்தியாயம் 19 ஏப்ரல் 16, 2020\nஅத்தியாயம் 18 ஏப்ரல் 11, 2020\nஅத்தியாயம் 17 ஏப்ரல் 3, 2020\nஅத்தியாயம் 16 மார்ச் 26, 2020\nஅத்தியாயம் 15 மார்ச் 20, 2020\nஅத்தியாயம் 14 மார்ச் 12, 2020\nஅத்தியாயம் 13 மார்ச் 6, 2020\nஅத்தியாயம் 12 பிப்ரவரி 28, 2020\nஅத்தியாயம் 11 பிப்ரவரி 21, 2020\nஅத்தியாயம் 10 பிப்ரவரி 21, 2020\nஅத்தியாயம் 9 பிப்ரவரி 21, 2020\nஅத்தியாயம் 8 பிப்ரவரி 21, 2020\nஅத்தியாயம் 7 பிப்ரவரி 21, 2020\nஅத்தியாயம் 6 பிப்ர���ரி 21, 2020\nஅத்தியாயம் 5 பிப்ரவரி 20, 2020\nஅத்தியாயம் 4 பிப்ரவரி 20, 2020\nஅத்தியாயம் 3 பிப்ரவரி 20, 2020\nஅத்தியாயம் 2 பிப்ரவரி 20, 2020\nஅத்தியாயம் 1 பிப்ரவரி 20, 2020\n(சி 76) [யூமுஸ்யா (ஜென்கோரூ)] ஓஹியா டி டூசோ (டூஹூ திட்டம்)\n[யானகவா ரியோ] ஒரு கை தனது தாயைப் பிடிக்கிறார்\nவயதுவந்த அனிம் காமிக்ஸ், வயதுவந்த கார்ட்டூன், வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், வயது வந்த மங்கா, வயது வந்தோர் மன்ஹுவா, வயதுவந்த மன்வா, வயதுவந்த டூன்கள், வயதுவந்த வலைப்பூன், சிறந்த வயதுவந்த காமிக்ஸ், சிறந்த வயதுவந்த மன்வா ஹெண்டாய், சிறந்த வயதுவந்த வலைப்பூன், சிறந்த கொரிய மன்வா, படிக்க சிறந்த மன்வா, சிறந்த முதிர்ந்த மங்கா, சிறந்த முதிர்ந்த மன்வா, சிறந்த முதிர்ந்த வெப்டூன், கார்ட்டூன் ஆபாச, கார்ட்டூன் xxx காமிக்ஸ், கார்ட்டூன்கள் ஹெண்டாய், காமிக் ஆபாச, காமிக்ஸ் இலவச வயதுவந்தோர், காமிக்ஸ் வயது வந்தவர், டிசி காமிக், அழுக்கு கார்ட்டூன்கள், அழுக்கு காமிக்ஸ், இலவச வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், இலவச வயதுவந்த டூன்கள், இலவச காமிக் ஆன்லைன், இலவச டி.சி காமிக், இலவச ஹெண்டாய், இலவச மில்ப்டூன் காமிக்ஸ், இலவச வெப்டூன் ஆன்லைன், ஹார்ட்கோர் காமிக்ஸ், ஹெனாட்டி காமிக்ஸ், henati manga, ஹெண்டாய் காமிக்ஸ், hentai webtoon, hentail anime, கொரியா வெப்டூன் காமிக், korea webtoon manhwa, கொரிய காமிக், கொரிய மங்கா, கொரிய மன்வா, கொரிய மன்வா ஆன்லைன் கொரிய வெப்டூன் காதல், லெஜின் காமிக்ஸ், lezhin korean, லெஜின் வெப்டூன்கள், மங்கா ஹெண்டாய், மங்கா கொரியா, மங்கா போர்னோ, மங்கா செக்ஸ், manhwa வயது வந்தவர், manhwa அனிம், manhwa காமிக், manhwa english, manhwa hentai, manhwa மங்கா, manhwa ஆபாச, manhwa காதல், manhwahentai, முதிர்ந்த காமிக்ஸ், முதிர்ந்த மன்வா, முதிர்ந்த வெப்டூன், செக்ஸ், milf அம்மா, முதிர்ந்த பிரஞ்சு, milf webtoon, மில்ப்டூன் காமிக்ஸ், milftoon español, அம்மா ஆபாச, அம்மா ஆபாச மன்வா, நடைபெற்றுக்கொண்டிருக்கும், ஆபாச காமிக்ஸ், ஆபாச மங்கா, ஆபாச மன்ஹுவா, ஆபாச மன்வா, ஆபாச வெப்டூன், Pornwa, காமிக் ஆன்லைனில் இலவசமாகப் படிக்கவும், இலவச வெப்டூனைப் படியுங்கள், கொரிய மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், மன்வா ஆன்லைனில் படிக்கவும், மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், நொடி காமிக்ஸ், செக்ஸ் காமிக்ஸ், கவர்ச்சியான கார்ட்டூன் காமிக்ஸ், வெப்டூன் கொரியா, வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா வயது வந்தவர், webtoon ஆபாச, xxx காமிக்ஸ்\nஷ oun னென் அய்\nManytoon.com ரசிகர்களுக��கான இடம் வெப்டூன் ஹெண்டாய், இலவச வெப்டூன் ஆன்லைன் மற்றும் மங்கா ஹெண்டாய் . நீங்கள் ஆயிரக்கணக்கானவற்றைப் படிக்கலாம் உயர் தரமான இலவச காமிக்ஸ் ஆன்லைன். மனிடூன்.காம் உங்களுக்காக பிறந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.\nநீங்கள் ஒரு காதலன் என்றால் காமிக்ஸ் 18 +, மேலும் அனைத்து வகையான வயதுவந்த காமிக்ஸ்களையும் ஆன்லைனில் படிக்க விரும்புகிறீர்கள் manhwa, மங்கா, manhua. இது உங்களுக்கு ஒரு சொர்க்கம்.\nமானிட்டூன்.காம் புதுப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது உயர்தர மங்கா, வெப்டூன் மன்வா மற்றும் manhua எல்லா வயதினருக்கும்.\nManytoon.com காமிக்ஸின் அன்பைப் பரப்பவும், உலகெங்கிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் ஆன்லைனில் சிறந்த காமிக்ஸை அனுபவிக்க முடியும். சிறந்த கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் Manhwa, மங்கா or Manhua படைப்புகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் பகிரப்பட வேண்டும். அதை மனதில் கொண்டு, நாங்கள் உருவாக்கினோம் Manytoon.com அனைவருக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்தது.\nநீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் Manytoon\nManytoon.com உலகளவில் பணக்கார உள்ளடக்கம் மற்றும் பெரிய காமிக் சமூகம் கொண்ட வலைத்தளம். வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையின் நன்மை தீமைகளையும் சித்தரிக்கும் சிறந்த காமிக்ஸ் உங்களுக்கு நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுவரும். நீங்கள் நூற்றுக்கணக்கான காமிக்ஸ்களைப் படிக்கலாம், ஏனெனில் நீங்கள் அதை வாங்கத் தேவையில்லை, ஒரு பைசா கூட செலவழிக்காமல் ஆன்லைனில் படிக்கலாம். எந்த செலவையும் செலுத்தாமல் ஆன்லைனில் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\n18 + க்கு மேல் உள்ள எவரும் செய்யக்கூடிய ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் இலவச முதிர்ந்த காமிக்ஸைப் படியுங்கள். எனவே எங்கள் வாசகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் படிக்க காத்திருக்கிறோம் வயதுவந்த மன்வா/ வயதுவந்த மன்ஹுவா / வயது வந்த மங்கா நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க விரும்புகிறோம், எனவே அவை முதிர்ச்சியடைந்த காமிக்ஸை வெளியிட்டவுடன் சேர்ப்போம்.\nநீங்கள் சமீபத்திய சூ��ான வயதுவந்த மன்வா, வயதுவந்த மங்காவைப் படிக்க விரும்பினால், எங்கள் MANYTOON பயன்பாட்டை இப்போதே பதிவிறக்குங்கள், இதில் வயது வந்தோர் வெப்டூன் மட்டுமல்ல அமெரிக்க வயதுவந்த காமிக்ஸ். உட்பட Milftoon, Welcomix, Jabcomix, Velamma, CrazyXXX3Dworld, OrgyMania (SlipShine), டியூக்ஸ் ஹார்ட்கோர் ஹனிஸ் ...\nManytoon ஒரு பொதுவானது மன்வா ஹெண்டாய். அனுபவத்தை சிறப்பாக செய்ய எங்கள் சிறிய முயற்சியால்\nManytoon.com செய்ய எங்கள் சிறிய முயற்சி வெப்டூன் மன்வா சமூகம், மங்கா மற்றும் அனிம் சமூகம் மேலும் அணுகக்கூடியது, இதனால் மக்கள் முடியும் 18 + காமிக்ஸை இலவசமாகப் படிக்கவும். காமிக்ஸ் வாசிக்கும் சுதந்திரத்தை நாங்கள் நம்புகிறோம், அது அன்பைப் பரப்புவதற்கான இலக்கைத் தொடர நம்மைத் தூண்டுகிறது manhwa, மங்கா இந்த உலகத்தில்.\nநாங்கள் சேர்க்கிறோம் காமிக்ஸ் எல்லா வயதினருக்கும், எனவே நீங்கள் 18 க்கு மேல் ஏதாவது கண்டால் ஆதரிக்கவும்.\nஅனைத்து வயது வந்த மங்கா, வயதுவந்த வெப்டூன் மன்வா or manhua on Manytoon.com எப்போதுமே இலவசமாக இருக்கும், இருப்பினும் நாங்கள் விளம்பரங்களைக் காண்பிப்போம், அதாவது சேவையக சேவைகளுக்கு நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஇந்த தளத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கு உதவுங்கள் தளத்தை பயன்படுத்த எளிதான வகையில் நாங்கள் செய்துள்ளோம்.\nவயதுவந்த மங்கா, வயதுவந்த மன்வா வெப்டூன், ஹெண்டாய் மங்கா மற்றும் பாலியல் வெப்காமிக்ஸ் ஆகியவற்றின் சமீபத்திய போக்குகளைக் கைப்பற்றுவதில் ஈடுபாட்டுடன் மற்றும் சுறுசுறுப்பான உள்ளடக்கத்துடன் உலகளாவிய வாசகர்களுக்கு சேவை செய்ய மான்டூன் விரும்புகிறது.\nநீங்கள் எங்களை அனுபவித்து ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். நாங்கள் மானிட்டூனை உருவாக்க முயற்சிப்போம் சிறந்த முதிர்ந்த மன்வா வெப்டூன், சிறந்த வயதுவந்த மங்கா ஹெண்டாய் மற்றும் உலகின் சிறந்த வயதுவந்த வெப்காமிக்ஸ்.\nநீங்கள் எதையும் தேடலாம் வயது வந்த மங்கா or வயது வந்தோர் மன்வா தேடல் பட்டியில் உங்களுக்கு எளிதாக தேவை.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2017 ManToon Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்��ிற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇலவச மன்வா ஹெண்டாய் ஆன்லைனில் படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/cinema-kisukisu-news/", "date_download": "2020-08-15T07:08:25Z", "digest": "sha1:NW6LHQ2TUQU4TYQGOHONGQ3LBNTPTFH2", "length": 4657, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "எவ்வளவு கவர்ச்சி வேணும்னாலும் நான் காட்டுறேன்.. வெள்ளை நாயகியின் அட்டகாச ஆஃபர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎவ்வளவு கவர்ச்சி வேணும்னாலும் நான் காட்டுறேன்.. வெள்ளை நாயகியின் அட்டகாச ஆஃபர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎவ்வளவு கவர்ச்சி வேணும்னாலும் நான் காட்டுறேன்.. வெள்ளை நாயகியின் அட்டகாச ஆஃபர்\nஇதுவரை கவர்ச்சியில் லிமிட் தாண்ட மாட்டேன் என்றும், முத்தக்காட்சிகளில் சுத்தமாக ஈடுபடமாட்டேன் என்று கூறிக்கொண்டிருந்த நாயகி, தற்போது அந்தக் கொள்கைகளில் இருந்து இறங்கி வந்துள்ளார்.\nபிகினி தான் அணியவில்லை இருந்தாலும் கிட்டத்தட்ட பிகினி அதிகம் புழங்கும் ஏரியாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டவர் அந்த நடிகை. சமீபத்தில் வெளியான சண்டை படத்தில் தன்னுடைய பின்னழகு மொத்தத்தையும் காட்டி படுகவர்ச்சியாக பிகினியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.\nஇதனால் திரையுலகினர் ஒருவகையான அதிர்ச்சியில் இருந்தாலும் ரசிகர்கள் அதனை பெரும்பாலும் வரவேற்றுள்ளனர். யூடியூபில் வெளியான அந்தப் பாடலுக்கு பயங்கர வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇதனால் குஷியில் இருக்கும் அந்த நாயகி தற்போது ரசிகர்களுக்காக பிகினி காட்சிகளிலும் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் கமர்சியல் இயக்குனர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமன்னா, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/06/11225937/1597183/2000-per-migrant-returning-to-Odisha-CM-Naveen-Patnaik.vpf", "date_download": "2020-08-15T07:57:04Z", "digest": "sha1:NFMFGKYZCKYXTDC4LO53UCQMEE53SEMR", "length": 7727, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2000 per migrant returning to Odisha CM Naveen Patnaik", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n1,10,080 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை: ஒடிசா முதல்வர் அறிவிப்பு\nவெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாநிலம் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.\nமே 1-ந்தேதியில் இருந்து அவர்கள் சொந்த மாநிலம் திரும்ப சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது. சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த மாநிலம் திரும்பும் தொழிலாளர்கள் மூலம் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் பெரும்பாலான மாநிலங்கள் எல்லையில் முகாம் அமைத்து அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தியது.\nஒடிசா மாநில அரசும் அப்படி தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தியது. பின்னர் சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திய புலம்பெயர் தொழிலாளர்கள் 1,10,080 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.\nஇதற்கான 19.03 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.\nMigrants | Naveen Patnaik | புலம்பெயர் தொழிலாளர்கள் | நவீன் பட்நாயக்\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்- பிரதமர் மோடி\nமக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ளேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைப்பு - பிரதமர் மோடி\nஇந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளன - பிரதமர் மோடி\nகொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி - பிரதமர் மோடி\nமீண்டும் வேலைக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்\n6 மாநிலங்களுக்கு புலம்பெயர் த��ழிலாளர்கள் அதிகமான அளவில் திரும்பியுள்ளனர்: நிர்மலா சீதாராமன்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயிலுக்கு ரூ. 600 கட்டணம்\nமகாராஷ்டிராவில் இருந்து 1,400 பேர் சிறப்பு ரெயில் மூலம் தமிழகம் வருகை\n100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/scanners/iris-scan-book-3-cordless-portable-scanner-price-p9f7ng.html", "date_download": "2020-08-15T08:06:55Z", "digest": "sha1:WV2KPWP5OAMYV7WFKVJ2NRR3HI42VN2T", "length": 10634, "nlines": 203, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர்\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர்\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர் விலைIndiaஇல் பட்டியல்\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர் சமீபத்திய விலை Jul 22, 2020அன்று பெற்று வந்தது\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 8,299))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் ஸ்கேனிங் ரெசொலூஷன் 600 dpi\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\nபீரிஸ் ஸ்கேன் புக் 3 கார்ட்லெஸ் போரட்டப்பிலே ஸ்கேனர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200708-47434.html", "date_download": "2020-08-15T07:48:03Z", "digest": "sha1:GDCNBGHSQ4MHM6JC2556EMSSCVOKESYM", "length": 11086, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கல்வி அமைச்சு: 4 மாணவர்கள், ஓர் ஆசிரியர் ஆகியோருக்கு கிருமித்தொற்று, சிங்கப்பூர் செய்திகள், - தமிழ் முரசு Singapore news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகல்வி அமைச்சு: 4 மாணவர்கள், ஓர் ஆசிரியர் ஆகியோருக்கு கிருமித்தொற்று\nகல்வி அமைச்சு: 4 மாணவர்கள், ஓர் ஆசிரியர் ஆகியோருக்கு கிருமித்தொற்று\n(இடது மேல்புறத்திலிருந்து கடிகார சுழற்சி முறைப்படி) பிடோக் வியூ உயர்நிலைப்பள்ளி, ஈஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளி, ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளி, ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி. படங்கள்: SCREENGRAB FROM GOOGLE MAPS\nசிங்கப்பூர் சமூகத்தில் நேற்று (ஜூலை 7) 20 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதில் நால்வர் மாணவர்கள், oor ஆசிரியர்.\nபிடோக் வியூ உயர்நிலைப்பள்ளி, ஈஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளி, ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளி, ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள், அசம்ப்ஷன் பாத்வே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஆகியோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.\nபாதிக்கப்பட்ட 4 மாணவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.\nகடந்த வாரம் பள்ளிக்குச் சென்றிருந்தபோது அவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருந்ததாகக் கூறப்பட்டது.\nஆசிரியருக்கு ஏற்பட்ட தொற்று தொடர்பிலான வி���ாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவது உள்ளிட்ட கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்தது.\nசிங்கப்பூர் கொவிட்-19 மாணவர்கள் ஆசிரியர்\nசிங்கப்பூரில் மேலும் 158 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 9 சம்பவங்கள்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபுதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை கல்வி திட்டங்கள் அறிமுகம்\nகிருமிப் பரவல்; மலேசியாவில் இந்திய நாட்டவருக்குச் சிறை\nகலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடாக பணம் வசூலிக்க கர்நாடக அரசு முடிவு\nபுதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக ���மது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://a1tamilnews.com/mk-stalin-tweet-about-central-government-activities/", "date_download": "2020-08-15T07:23:47Z", "digest": "sha1:NS3QHU6CU23T34FMN6AKXH2Z2GZ3IZSU", "length": 18249, "nlines": 219, "source_domain": "a1tamilnews.com", "title": "மக்கள் விரோத போக்கை கைவிட்டு, உருப்புடியா எதாச்சும் செய்ங்க மத்திய அரசே - ஸ்டாலின் - A1 Tamil News", "raw_content": "\nமக்கள் விரோத போக்கை கைவிட்டு, உருப்புடியா எதாச்சும் செய்ங்க மத்திய அரசே – ஸ்டாலின்\n அசத்தும் அமெரிக்க தமிழ்ப் பெண் வயலின் ஸ்ரீ\n சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் \n கொரோனா காலத்திலும் அந்நிய முதலீடு\nஅமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை\nதித்திக்கும் சுவை தரும் பாசிப்பருப்பு பாயாசம்\nஇனி சானிடைசருக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசீக்கிரமாக எழுந்து வா பாலு உனக்காகக் காத்திருக்கிறேன்\nநிசப்த வெளியில் ஓர் நிசப்த யுத்தம்\nஇந்தி படிக்க விடாமல் தமிழருவி மணியனையும் சாலமன் பாப்பையாவையும் யார் தடுத்தார்கள்\nஇ-பாஸ் முறையை முற்றிலும் நீக்குங்கள்\nசென்னையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று\nசுற்றுச்சூழல் சட்ட திருத்த வரைவு கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா\nதாயின் வயிற்றில் இருந்த மகளிடம் பேசிய பாசக்காரத் தந்தை கவிஞர் நா. முத்துக்குமார்\nஇதை விட்டு விட்டால் தமிழும் வாழும்\nமுன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளரா\nஉடன் பிறப்புகள்.. ஒத்தைக் குழந்தை போதுமா\nகாபி, டீயில் சர்க்கரைக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா\nகொரோனா காலத்திலும் கண்டிப்பாக நடக்கனும் கிராமசபை கூட்டம்\nவிநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்குத் தடை தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 2.07 கோடி\nமாற்றுத் திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை\nவரி செலுத்துபவர்களை கவுரவிக்க புதிய திட்டம் இன்று மோடியால் தொடக்கம்\nஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி 4அடுக்கு பாதுகாப்பு\nதிர��த்தணியில் எளிமையாக நடத்தப்பட்ட ஆடிகிருத்திகை தெப்பத் திருவிழா\nசென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டி\nமக்கள் விரோத போக்கை கைவிட்டு, உருப்புடியா எதாச்சும் செய்ங்க மத்திய அரசே – ஸ்டாலின்\nin இந்தியா, முக்கியச் செய்திகள்\nமக்கள் விரோத போக்கை கைவிட்டுவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்திய பொருளாதார வளர்ச்சி 4 புள்ளி 5 சதவீதமாக சரிந்துள்ளதாகவும், ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் IMF பொருளாதார நிபுணர்கள் எச்சரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇது பொருளாதார வளர்ச்சியில் பாஜக கவனம் செலுத்தாததை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் நிர்வாக திறமையின்மையால், தமிழகத்தின் வளர்ச்சியும் குன்றியுள்ளதாக ஸ்டாலின் சாடியுள்ளார்.\nபோராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதை விட்டு விட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\n கொரோனா காலத்திலும் அந்நிய முதலீடு\nஇந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் உரையின் முக்கிய விவரம்...\nஅமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை\nஒன்பது ஆண்டுகள் கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த கரூரைச் சேர்ந்த அண்ணாமலை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அமித் ஷா,...\nசுற்றுச்சூழல் சட்ட திருத்த வரைவு கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா\nவேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமை மிக்க நாடு இந்தியா. இனம்,மொழி,கலாச்சாரம் இவற்றில் வேறுபாடு இருந்தாலும் இந்தியன் என்பதில் ஒரேகுடையின் கீழ் நிற்பவர்கள். வடகிழக்கு அருணாச்சல மாநிலத்தவரும் வடமேற்கு...\nகொரோனா காலத்திலும் கண்டிப்பாக நடக்கனும் கிராமசபை கூட்டம்\nசிறப்பு கிராமசபை கூட்டம் ஒவ்வொரு ஆணடும் குடியரசு தினம், மே தினம��, சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 சிறப்பு நாட்களை முன்னிட்டு ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15...\nமாற்றுத் திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்ச் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக பேருந்துகள், ரயில் சேவைகள்...\nவரி செலுத்துபவர்களை கவுரவிக்க புதிய திட்டம் இன்று மோடியால் தொடக்கம்\nஇந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் நேர்மையான முறையில் வரி செலுத்துபவர்களை...\nஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி 4அடுக்கு பாதுகாப்பு\nஇந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்புமுறைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. தொடர் ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முற்றிலும் தடை...\nநடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது....\n முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவால் உயிரிழந்த பரிதாபம்\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவ பணியாளர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என்ற எந்த வித...\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அங்கு அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு கழிவறையில் வழுக்கி விழுந்ததால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/opinion/563625-navalar-nedunchezhiyan.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T08:48:54Z", "digest": "sha1:7LDOE6PNFYX7W7PVB7QWU6Y4OLJWXZYB", "length": 27780, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "எப்போதும் இரண்டாமவர்! | navalar nedunchezhiyan - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுர��கள்\nதிராவிட இயக்க வரலாற்றில் மிகுந்த சுவாரஸ்யமான வரலாற்றுக்குச் சொந்தக்காரர் நாவலர் நெடுஞ்செழியன். திமுகவில் நாவலருக்கு இணையாக வேகமாக வளர்ந்த தலைவர் யாரும் கிடையாது. பெரியாரின் திராவிடர் கழகத்தில் இணைந்தபோது, நாவலர் நெடுஞ்செழியனுக்கு 24 வயது. 1949-ல் திமுக உதயமானபோது, 29 வயதேயான நெடுஞ்செழியன் அந்தக் கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அண்ணாவால் நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்ட அவர் ஆறே ஆண்டுகளில், மிக இளம் வயதில் திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். ஆம், 1956 மே மாதத்தில் திருச்சி மாநில மாநாட்டில், “தம்பி வா தலைமை தாங்க வா உன் ஆணைக்கு நாங்கள் எல்லாம் அடங்கி நடப்போம். தலைமையேற்க வா” என்று அண்ணாவால் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு முன்மொழியப்பட்டபோது அவருடைய வயது 35. மீண்டும் அண்ணா அதே பதவியில் அமரும் வரை நான்காண்டு காலம் தலைமைப் பொறுப்பில் இருந்தார் நெடுஞ்செழியன்.\nதிராவிட இயக்கத்தின் தாயான நீதிக்கட்சியில் பற்றுள்ள குடும்பத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் பிறந்த ஊர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கண்ணபுரம். பெற்றோரால் சூட்டப்பட்ட பெயர் நாராயணசாமி. தமிழ்ப் பற்றும் திராவிட இயக்கம் முன்னெடுத்த பெயர் அரசியலும் ‘நெடுஞ்செழியன்’ என்று தன் பெயரை மாற்றிக்கொள்ள வழிவகுத்தது. சீனுவாசன் என்ற இவரது தம்பி இப்படியே ‘இரா.செழியன்’ ஆகி தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராகப் பார்க்கப்பட்டார்.\nஅண்ணா எப்படியோ தம்பிகளும் அப்படியே என்று நகர்ந்த காலகட்டம் அது. அண்ணாவைப் போலவே ‘எம்.ஏ.’ படித்தவர்களில் நெடுஞ்செழியனும் ஒருவர். இலக்கணம், இலக்கியம், வரலாறு, அரசியல் என்று பரந்த வாசிப்புகொண்ட நெடுஞ்செழியன், ராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம் போன்றவற்றையும் கரைத்துக் குடித்திருந்தார். பிரசங்கம் செய்வதற்காக அல்ல; வைதீகத்துக்கு எதிரான வாதங்களுக்கான சான்றுகளை உருவி அடிப்பதற்குத்தான்.\nதிருப்பூரில் திராவிடர் கழகக் கூட்டத்துக்குப் பிறகுதான் நெடுஞ்செழியனின் பேச்சு எல்லோர்க்குமானது. கூட்டம் ஆர்ப்பரிக்கும் பேச்சுக்குச் சொந்தக்காரர் என்றாலும், பேச்சைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்; பல வார்த்தைகள் சாமானியர்க்குப் புரியாது. “நெடுஞ்செழியன்... நாலரைக் கட்டைத் தமிழ் குற���யணும். பாமரருக்கும் புரியும் தமிழ்ல பேசணும். நீ பேசுறது பண்டிதர்களுக்குத்தான் புரியும்” என்றார் பெரியார். பண்டிதர்களுக்கான சரக்கை சாமானியர்க்கான மொழியில் பேசலானார் நெடுஞ்செழியன்.\nதிமுக முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டதும், 15 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதும் அண்ணாவின் உழைப்பால் கிடைத்ததாக இருக்கலாம். ஆனால், அப்போதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலரே. திமுகவுக்கு முதல் மேயர் கருணாநிதியின் உழைப்பால் கிடைத்திருக்கலாம். ஆனால், அப்போதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலரே. ஆனால், தான் நன்றாக இருக்கும் காலத்திலேயே கட்சியில் அடுத்தடுத்த தலைவர்கள் உருவாக வேண்டும்; அவர்களுடைய செயல்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அண்ணா எண்ணியதன் விளைவே நாவலருக்கு வந்த பதவி என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் மனதில் அண்ணாவே நீக்கமற நிறைந்திருந்தார். அதே சமயம், கட்சியில் எல்லோரும் செயல்படுவதற்கான இடமும் இருந்தது.\nநெடுஞ்செழியன் ஒன்றும் பெயருக்குப் பொறுப்பில் இருப்பவராக இல்லை. கழகத்தின் சட்டதிட்டத்துக்குப் புறம்பாக நடந்த தாராபுரம் கிளைக் கழகத்தையே கலைத்தார். சென்னை மற்றும் நெல்லை மாவட்டச் செயலாளர்களைப் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலக்கி வைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய ஒன்றியத்தின் ஒப்பில்லா பிரதமர் நேரு சென்னை வந்தபோது, அவருக்கு எதிராக திமுகவினர் கறுப்புக் கொடி காட்டியதும் அவரது தலைமையில்தான். திமுகவின் முதல் வரிசைத் தலைவர்களிடையே அவருக்குப் பெரும் மதிப்பு இருந்தது. ஆனால், தொண்டர்களிடமும் மக்களிடமும் அவர் எப்போதும் இரண்டாமவராகவே பார்க்கப்பட்டார்.\nஅண்ணா மறைந்தார். ஆற்றல்மிகு கருணாநிதி முதல்வரானார். கட்சித் தலைமை நெடுஞ்செழியனிடம் இருந்தது. ஏற்கெனவே நெடுஞ்செழியனின் முதல்வர் கனவைக் கலைத்த எம்ஜிஆர், “கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே தலைமையே வேண்டும்; கட்சித் தலைமை ஒருவரிடமும், ஆட்சித் தலைமை இன்னொருவரிடமும் இருந்ததால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சீர்குலைந்தது. அந்த நிலை திமுகவுக்கு வரக் கூடாது என்பதால்தான் இதைக் கூறுகிறேன்” என்று சொல்லி, நண்பர் கருணாநிதியைக் கட்சித் தலைமை நோக்கி நகர்த்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்துக்���ுத் தள்ளினார். திமுகவில் தலைவர் என்ற பதவி இப்படித்தான் உருவாக்கப்பட்டது. அதாவது, நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவே நீடித்தார்; ஆனால், அவருக்கு மேல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டது; அதில் கருணாநிதி அமர்ந்தார். ஆக, அண்ணாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர், கருணாநிதிக்கு அடுத்த நிலைக்குப் போனார்.\nசீக்கிரமே மனம் கசந்தார். மதிமுக - மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் – கட்சியைத் தொடங்கினார். திமுகவில் இருந்தபோது, எம்ஜிஆர் நீக்கத்துக்கு வலுவாகக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் நெடுஞ்செழியன். நகைமுரணாக, எம்ஜிஆரின் அதிமுகவிலேயே பின்னர் தன்னை இணைத்துக்கொண்டார். இப்போது எம்ஜிஆருக்கு அடுத்த நிலையில் அமர்ந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அந்த இடத்தில் அமர நெடுஞ்செழியனின் இடம் அப்படியே நீடித்தது; ஆம், அவர் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் அமர்ந்தார்.\nவரலாற்றில் ‘இரண்டாமவர்’ என்பது முக்கியத்துவம் பெறாத இடம் என்றாலும், முக்கியமான இடம். ‘முதலாமவர்’ எல்லாமுமாகத் திகழ ‘இரண்டாமவர்’ உறுதுணையாக இருக்க வேண்டும். விசுவாசம் முக்கியம். ‘முதலாமவர்’ வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைத்திடக் கூடாது; அதே சமயம், அவருக்கான மனசாட்சியாகவும், அமைப்பையும் அவரையும் இணைக்கும் பாலமாகவும் அவர் இருக்க வேண்டும். தன்னுடைய பணியைப் பெருமளவில் திறம்படச்செய்தார் நெடுஞ்செழியன். தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவோ வலிகளைச் சுமந்தாலும், திராவிட இயக்கத்தின் மீதான பற்று அவரை உறுதிபடக் கோத்திருந்தது. தமிழ் உயிர்ப்பான உந்துவிசையாக இருந்தது. அதனால்தான், அதிமுகவில் இருந்து மறைந்தாலும் தன் அஞ்சலிக் குறிப்பில் திமுக தலைவர் கருணாநிதி இப்படி எழுதினார்: “நாவெல்லாம் தமிழ் மணக்க/ செவியெல்லாம் தமிழ் மணக்க/ சிந்தையெல்லாம் தமிழ் மணக்க/ அன்று மேடையேறிய நாவலர் என் நண்பர்/ தன்மான இயக்கத்தின் தூண்/ சாய்ந்துவிட்டதே என/ தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார்/ அவர் புகழ் வாழ்க/ அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க/ அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க\nஇன்று திமுக, தன்னுடைய இரண்டாவது பொதுச்செயலாளருக்கு நூற்றாண்டு விழா எடுக்கிறது. அடுத்தது, அதிமுகவும் தனது முன்னோடிக்கு விழா எடுக்கும் என்று நம்பலாம். அரசியல் களத்தில் எதிரிகளாக நிற்கும் இரு கட��சிகளும் புகழஞ்சலி செலுத்தும் வாழ்க்கை முன்னோடிகளைத் தாண்டிய எல்லோருக்கும் வாய்க்கவில்லை. நெடுஞ்செழியனுக்கு வாய்க்கக் காரணம், அவருடைய தமிழும் கண்ணியமும்\nஜூலை 11: இரா.நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு நாள்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதிராவிட இயக்கம்நாவலர் நெடுஞ்செழியன்Navalar nedunchezhiyanதிமுகநடமாடும் பல்கலைக்கழகம்அண்ணா\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஅடுத்த முதல்வர் ஐயா ஓபிஎஸ்: போடியில் திடீரென முளைத்த போஸ்டர்களால் அதிமுகவில் பரபரப்பு\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான புகார் 8 வார காலத்தில் விசாரணை நடத்தி...\nபணம்... பணம்... பணம்; வாழ்க்கைத் துணைக்கு கட்டுப்படும் குணம்\nஉரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிரான திமுக எம்எல்ஏக்கள் வழக்கு: தேதிக் குறிப்பிடாமல் ஒத்தி...\nமீனவர்கள் படுகொலை வழக்கு: நியாயமான முடிவை எட்டட்டும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nதொடரும் இ -பாஸ் இம்சைகள்: விமோசனம் எப்போது\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்\nகே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ripbook.com/14107316/notice/104053", "date_download": "2020-08-15T07:15:49Z", "digest": "sha1:W2LAHERM6QM62MCHKQRZVRBQGWEMOEKA", "length": 9343, "nlines": 142, "source_domain": "www.ripbook.com", "title": "Govinthapillai Veeragathipillai (மண்டலாய்) - Thankyou Message - RIPBook", "raw_content": "\nதிரு கோவிந்தப்பிள்ளை வீரகத்திப்பிள்ளை (மண்டலாய்) ஓய்வுபெற்ற இ.போ.சபை நடத்துனர் பிறப்பு : 17 APR 1943 - இறப்பு : 31 OCT 2019 (வயது 76)\nபிறந்த இடம் நாகர்கோவில் தெற்கு\nகோவிந்தப்பிள்ளை வீரகத்திப்பிள்ளை 1943 - 2019 நாகர்கோவில் தெற்கு இலங்கை\nபிறந்த இடம் : நாகர்கோவில் தெற்கு\nவாழ்ந்த இடம் : எழுதுமட்டுவாள்\nஎம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட கோவிந்தப்பிள்ளை வீரகத்திப்பிள்ளை அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nஎமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/seeman-speech/page/2/", "date_download": "2020-08-15T09:23:00Z", "digest": "sha1:ZDCWWYVSKREUZXTO2JFE2F25ZMORPS37", "length": 9471, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "seeman speech Archives - Page 2 of 2 - Sathiyam TV", "raw_content": "\nபிரபல பாடகர் SPB-யின் மனைவிக்கு கொரோனா..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\n“மக்கள் வைரஸுடன் வாழ்ந்தாக வேண்டும்” – நாராயணசாமி\nதனிமைப்படுத்திக் கொண்ட கேரள முதல்வர்\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக ���யணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nபிரபல பாடகர் SPB-யின் மனைவிக்கு கொரோனா..\n”தலைவன் படம் பாக்கமலே போறேன்” ரசிகரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன நடிகர் விஜய்\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\n12 Noon Headlines | 15 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஓட்டுக்களை பெற போராட்டம் வேண்டாம் பிக்-பாஸ் போதும்\nமதுபான கடையில் பெண்கள் வரிசையில் நிற்பது வேதனை\nஎங்க “ஆக” போடாம ஒரு வார்த்த பேச சொல்லு… – ஸ்டாலினை கிண்டலடிக்கும் சீமான்\nமனைவியை கைவிட்டு முத்தலாக் மசோதாவை அமல்படுத்துவது தான் மோடி அரசு\nஇளநீர் கடையில் கூட்டம் சேர்ந்தால் நாடு திருந்தும்\nஎனக்கு ஒட்டுப் போட்டா போடுங்க இல்லாவிட்டால் போங்க\nவிவசாயி இல்லாத நாடு சுடுகாடு\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை\nபிரபல பாடகர் SPB-யின் மனைவிக்கு கொரோனா..\n”தலைவன் படம் பாக்கமலே போறேன்” ரசிகரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன நடிகர் விஜய்\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20200711-47636.html", "date_download": "2020-08-15T08:24:16Z", "digest": "sha1:WHXGEHMPEHPIK2OEMKLIDMEB44EDXP4O", "length": 11028, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "'நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுகாதார, பொருளாதார நெருக்கடி', இந்தியா செய்திகள�� - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n'நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுகாதார, பொருளாதார நெருக்கடி'\n'நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுகாதார, பொருளாதார நெருக்கடி'\nபொருளாதார மந்தநிலையைச் சமாளிப்பதற்கு ஏற்ப இந்தியாவின் ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவ்வங்கியின் ஆளுநர் சந்திரகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்\nபொருளாதார மந்தநிலையைச் சமாளிப்பதற்கு ஏற்ப இந்தியாவின் ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவ்வங்கியின் ஆளுநர் சந்திரகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.\nகொரோனா கிருமித் தொற்று விவகாரம் காரணமாக கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அவர், நாட்டின் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் கொவிட்-19 பாதிப்பானது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாகச் சுட்டிக் காட்டினார்.\n\"முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உற்பத்தி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் கொரோனா விவகாரம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நிதி அமைப்பைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பொருளாதார பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,\" என்றார் ஆளுநர் சந்திரகாந்த தாஸ்.\nமேலும் பிப்ரவரி 2019 முதல் நடப்பாண்டில் கொரோனா தாக்கம் தொடங்கும் வரை ஒட்டுமொத்த அடிப்படையில் வட்டிக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்தியா பொருளியல் சுகாதார நெருக்கடி RBI\nமத்திய அரசுக்கு S$34 பில்லியன் வழங்கும் ரிசர்வ் வங்கி; ராகுல் கடும் சாடல்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nநேப்பாளத்தின் மலைப்பகுதியில் நிலச்சரிவு; புதையுண்ட வீடுகள்\nஅமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்\nநடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதற்கு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத�� எதிர்ப்பு\nசரக்குகள் மூலம் கிருமி பரவும் சாத்தியம்\nசிங்கப்பூரில் புதிதாக 102 பேருக்கு கொவிட்-19\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/tamilan-prasanna/", "date_download": "2020-08-15T08:01:59Z", "digest": "sha1:IEJYXGJHFOKB2QVTW4E4SMIFH2ZSCXM3", "length": 4093, "nlines": 66, "source_domain": "www.toptamilnews.com", "title": "tamilan prasanna Archives - TopTamilNews", "raw_content": "\nஇணையத்தில் வலுக்கும் எச்.ராஜா – தமிழன் பிரசன்னா மோதல்\nபோன் நம்பர் கொடுத்த எச்.ராஜாவை வச்சி செஞ்ச தமிழன் பிரசன்னா\n“தமிழன் பிரசன்னாவை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்”: காயத்ரி ரகுராம் ஆவேசம்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் குடும்பம் பாதிக்கப்பட்டபோது ரஜினி போராடாதது ஏன்\nதிமுகவை அலறவிடும் அதிரடி வீடியோ… மீண்டும் வசமாக சிக்கிய தமிழன் பிரசன்னா..\nதிமுகவை அலறவிடும் உல்லாச வீடியோ… டி.வி., நடிகையுடன் முக்கிய நிர்வாகி சல்லாபம்..\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 28 ,701 பேருக்கு கொரோனா உறுதி: மேலும் 500 பேர்...\nஇந்தாண்டு பிறந்த நாளில் நனவாகிய எம்.ஜி.ஆரின் கனவு\nகட்டியை கர்ப்பம் என்று கூறி 7 மாதம் சிகிச்சையளித்த அரசு மருத்துவர்கள்: அதிர வைக்கும்...\nகேட்பாரற்று கிடக்கும் ரூ.360 கோடி: இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுவிஸ் வங்கி\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; அதிர்ச்சியில் உறைந்த பிற பயணிகள்\nஐப்பசி மாத தனுசு ராசி பலன்கள்\nபார்வையற்றவர்களுக்கு பிரெய்லி மேப் முறை : அசத்தும் தெற்கு ரயில்வே..\nசாய் பாபா கோயிலுக்கு ரூ. 8 லட்சத்தை நன்கொடையாக கொடுத்த பிச்சைக்காரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.seenuguru.com/2015/05/", "date_download": "2020-08-15T07:52:29Z", "digest": "sha1:CYGXZCC3L37BFTDPBE6EXZ7AWWBAZ2AT", "length": 43386, "nlines": 169, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: May 2015", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nஅண்ணனின் திருமணத்திற்காக தென்காசி சென்றிருந்த போதுதான் அந்தப் பறவையை முதன்முதலில் பார்த்தேன். வீட்டிற்கு வெளிப்புறம் தொங்கிக் கொண்டிருக்கும் கேபிள் ஒயரின் மீது அமர்ந்து கொண்டு சுற்றுப்புறத்தை வேவு பார்த்துக் கொண்டிருந்தது. வாயில் சிறு குச்சியை வேறு வைத்திருந்தது. உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருந்தாலும் தலை மட்டும் கருப்பு நிறத்தில் இருக்க, உபரியாக தலையின் உச்சியில் இருந்த சிறிய பட்டுக்குஞ்சம் அதை இன்னும் அழகாகக் காட்டியது. பின்புறத்தில் நல்ல சிவப்பு நிறத்தில் சில இறக்கைகள். இந்தப் பறவையை இப்போதுதான் முதன்முதலில் பார்க்கிறேன். பெயர் தெரியவில்லை. பறவையை பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த மாமா என்னருகில் வர அவரிடம் 'இது என்ன பறவ' என்றேன். 'தெரியலையே டா, நானும் இப்பதான் மொத தடவ பாக்குறேன். எங்கியாவது மலயில இருந்து வந்திருக்கும்' என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். சிறிதுநேரத்தில் பறவையும் பறந்துவிட நானும் கிளம்பிவிட்டேன்.\nஇதன் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும்\nஅடுத்தநாள் காலையில் வீட்டின் முன்புறம் கல்யாணப் பந்தல் போடும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடிரென பறவைகளின் கீச்சு குரல் அதிகமாகப் கேட்பது போல் தோன்றவே வெளியில் வந்தேன். பந்தல் போடுபவர் திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தார். கீச்சுக் குரல் எனக்கு மிக அருகில் கேட்டது. 'என்னாச்சுன்னே என்றேன்'.\n'ஒண்ணுமில்ல தம்பி, இந்த செடியில பறவ ஒண்ணு கூடு கட்டி இருக்கு போல, அத கவனிக்காம கிளைய வளச்சிட்டோம். கூட்டில இருந்த குஞ்சு கீழ விளுந்துருச்சு. அதுதான் பயங்கரமா கத்துது' என்ற படியே கீழே கிடந்த அந்த குஞ்சை எடுக்க போனார். இதை கேட்டதும் ஒருநிமிடம் எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கூட்டில் இருந்து கீழே விழுந்த குச்சு நடக்கவும் முடியமால், பறக்கவும் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது. நேற்றைக்குப் பார்த்த அதே பறவையின் தோற்றம். நேற்று அதைப் பார்த்தபோது அதன் வாயில் இருந்த இரை நியாபகத்திற்கு வந்தது. அந்நேரம் என்னைப் பார்த்ததும் 'எங்கே நான் கூட்டினை கண்டுபிடித்து விடுவேனோ என்ற பய உணர்ச்சியில் என் கண்ணில் இருந்து மறைந்து பின் நான் போனதும் வந்திருக்க வேண்டும்.\nகீழே தவித்துக் கொண்டிருந்த அந்த பறவைக் குஞ்சை எடுக்கப் போனவரின் மிக அருகில் ஏதோ ஒன்று மின்னல் வேகத்தில் வந்து மறைய வெடுக்கென தலையை உயர்த்தியவருக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. 'என்னாச்சுன்னே' என்றேன். ஏதொ கொத்தின மாதிரி என்று கூறிக்கொண்டே தலையை உயர்த்தினார். மேலே தொங்கிக் கொண்டிருந்த கேபிளில் அதே பறவை. தன் இணையோடு அமர்ந்திருந்தது. அமர்ந்திருந்தது என்பதை விட உணர்ச்சிப் போராட்டத்தில் தவித்துக் கொண்டிருந்தன. அம்மாவின் அருகாமையை உணர்ந்துவிட்ட குஞ்சு மேலும் பெருங்குரலெடுத்து கத்தத் தொடங்கியது. மீண்டும் அவர் அதைத் தொடப்போக மீண்டும் அந்தப் பறவை அவரைத் தாக்க முயல, 'இப்ப என்ன செய்ய' என்பது போல் என்னை நோக்கினார்.\nஇப்போது அவரோடு வந்தவர்களும் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களும் இந்நிகழ்வை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் 'சனியன கொன்னுட்டு வேலையைப் பாருடே' என்றதும் எனக்கு சுள்ளென ஏறியது. 'அண்ணே அதுக்கு ஒண்ணும் ஆகாம பார்த்துக்கோங்க' என்றேன். 'நான் என்ன செய்ய தம்பி, கூட்டுல விடலாம்னு நெனக்கேன், அது கொத்த வருது, நான் என்ன செய்ய' என்றார். இந்நேரம் மெதுவாக நடந்தும் கொஞ்சம் தாவியும் அருகில் இருந்த கரண்ட் கம்பத்தின் மீது ஏற முயன்று. செண்பக செடியின் மீது ஏறி அமர்ந்து கொண்டது அந்தக் குஞ்சு. தன் குஞ்சு என்ன செய்கிறது என்பதையே கவனித்துக் கொண்டிருந்த தாய்ப்பறவை வேகமாக அதன் அருகில் போய் அமர்ந்துகொள்ள இன்னும் அதன் பரிதவிப்பு அதைவிட்டு அன்றிருக்கவில்லை. அதுவும் அதன் இணையும் க்கீரிச்சிக் கொண்டே இருந்தன.\nஅம்மாவை எதிர்பார்த்து காத்திருக்கும் குஞ்சு\n'அண்ணே அதோட கூடு எங்க இருக்கு' என்றேன். கிளை நொடிந்துபோன குரோட்டன்ஸ் செடியில் விழுவோமா மாட்டோமா என்ற நிலையில் தொங்கிக் கொண்டிருந்த கூட்டைக் காண்பித்தார். அதைக் கூர்ந்து கவனித்தால் அதனுள்ளும் ஒரு குஞ்சு. தன் தாயின் வருகையை எதிர்பார்த்து 'ஆ' வென வாயைத் திறந்தபடி காத்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் பார்த்து செஞ்சிருக்க வேண்டியதுதான என்றேன். 'அங்கன போய் கூடு கட்டும்னு யாருக்கு தெரியும்' என்றார். அதுவும் சரிதான். சிட்டுக்குருவி கூடுகட்ட வேண்டுமென வீட்டின் வாசலில் சித்தி ஒரு பெரிய அட்டைப் பெட்டியைத் தொங்கவிட்டுள்ளார். குருவியோ அட்டைப் பெட்டியை விட்டுவிட்டு அதன் மேற்புறத்தில் கூட்டினை கட்டியுள்ளது. அது எங்கு கூடு கட்ட வேண்டும் என்பது அதன் விருப்பம். நாமா முடிவெடுக்க முடியும்.\nபறவைகளின் வாழிடங்களை கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் செய்துவிட்டதால் ஏற்பட்ட வினைப்பயன் தான் இதுவெல்லாம். தனக்கு கொஞ்சமும் சம்மந்தமும் இல்லாத, கொஞ்சம் கூட உறுதி இல்லாத குரோட்டன்ஸ் செடியில் தனது வாழிடத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது பெயர் தெரியாத அந்தப் பறவை. இதுநாள் வரை கண்ணில் தென்பட்ட வேப்பமரங்கள், ஒட்டு வீடுகளின் அடைசல்கள் என தனக்குத் தோன்றிய இடங்களில் எல்லாம் கூடு கட்டிய சிட்டுக்குருவியோ இன்று தன வாழிடங்களை கான்க்ரீட் அரக்கனிடம் ஒப்புக் கொடுத்துவிட்டு அட்டைப்பெட்டியின் மேற்புறம் ஒடுங்கியபடி தன் இனத்தை விருத்தி செய்து கொண்டுள்ளது.\nகல்யாண வேலைகள் ஆயிரம் இருந்தாலும் 'சனியன கொல்லு' என்று கூறிய அந்த நபர் ஏடாகூடமாக ஏதாவது செய்துத் தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்ற சோகத்தில் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். தாய்ப்பறவை அந்த குஞ்சின் அருகிலும், இணைப் பறவை கேபிளின் மீது அமர்ந்தபடியும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. அவைகளுடைய எண்ண ஓட்டம் என்ன���ாக இருக்கும் என்பதை அவதானித்த்துப் பார்த்தால் அவற்றின் வாழ்க்கைப் போராட்டத்தை எவ்வளவு கொடுமையாக்கி இருக்கிறோம் என்பது புரிகிறது. இவ்வளவுக்கும் மத்தியில் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை அதன் பின் இருக்கும் போராட்டத்தை சமாளித்துக் கொண்டிருகின்றன என்பதே பெரிய விசயம்தான். கூட்டினுள் இருக்கும் குஞ்சு பசியில் திறந்த வாயை மூடாமல் தனக்கான இரையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு எப்படியாவது இரையை ஊட்டிவிட வேண்டும் என்ற பதபதப்பில் இரண்டு பறவைகளும் அல்லாடிக் கொண்டிருந்தன.\nதாய்ப்பறவை சிறிது ஏமாந்த சமயத்தில் வெளியில், வெயிலில் பாடுபட்டுக் கொண்டிருந்த அந்தக் குஞ்சினை லாவகமாக எடுத்து கூட்டினுள் வைத்தார் அந்த அண்ணா. இப்போதுதான் நிம்மதியே வந்தது. அதன்பின் சரிந்துபோன அந்த கிளையில் ஒரு கயிறைக் கட்டி ஜன்னலோடு சேர்த்துக் கட்டியபின் கூடு கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பதைப் போல் உணர்ந்தோம். இனி கவலை இல்லை. ஆனால் பறவையின் வாழிடம் அங்கிருந்த பூனை ஒன்றிற்கு தெரிந்துவிட்டது. குஞ்சுகளின் கீச்சுக் குரல் கொடுத்த சப்தத்தில் குரோட்டன்ஸ் செடியையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. இயற்கையின் சுழற்சியில் என்னமாதிரியான பாதுக்காப்பும் அதே சமயம் எவ்வளவு ஆபத்துக்களும் நிறைந்திருக்கின்றன என்பதை கண்முன் உணர்ந்த தருணம் அது.\n அது எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள எனக்குள் ஆர்வத்தைத் தூண்டிய நிகழ்வு இதுதான். இருந்தும் அதற்குப் பின் வந்த கல்யாண வேலைகள், அடுத்தடுத்த நிகழ்வுகள் என இந்தப் பறவைகளை மறந்தே போனேன். அடுத்தமுறை தென்காசி சென்றபோது பறவையின் நியாபகம் வர நேரே அங்கு சென்றால், அந்த இடத்தில் கூடு இல்லை. கூடு இருந்ததற்கான தடயம் கூட இல்லை. சித்தியிடம் கேட்டேன். 'தெரியலையேம்மா பறந்து போயிருக்கும் போல' என்றார். குஞ்சுகள் ரெண்டும் வளர்ந்திருக்க, இந்த இடம் பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்த பறவைகள் தங்கள் இடத்தைக் காலி செய்துவிட்டு, எங்கோ ஓரிடத்தில் தங்களுக்கான வானத்தில் பறந்து கொண்டிருக்க வேண்டும். அப்படித்தான் நம்புகிறேன்.\nஅதேநாளின் மாலையில் மொட்டைமாடிக்குச் சென்றேன். அங்கு நின்றுகொண்டு மலையடிவாரத்து நகரமான தென்காசியை கவனித்தல் என்பது அமைதியான தியானம் போன்றது. ஒருபுறம் உயர்ந்து வளர்ந்த மலை. அதன் அடிவாரங்களில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்கள். ஊரின் எந்தப் பகுதியில் இருந்து நோக்கினாலும் தெரியக்கூடிய ராஜகோபுரம். தென்காசியின் அழகை ரசிக்க வேண்டும் என்றால் ஏதேனும் உயரமான மொட்டைமாடிக்கு சென்றுவிடுங்கள். தென்றலின் ஏகாந்தத்தில் திளைத்துக் கொண்டே ரசிக்கலாம்.\nமிக உயரத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்த கழுகார்\nஇப்போது பறவைகளின் பக்கம் எனது கவனம் திரும்பி இருப்பதால். முதல்முறையாக வானில் பறந்து கொண்டிருக்கும் பறவைகளை கவனிக்கத் தொடங்கினேன். வானம் மெல்ல இருட்டத் தொடங்கி இருந்தது. கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்த கொக்கும் நாரைகளும் கிழக்கில் இருந்து மேற்காக சென்று கொண்டிருந்தன. அந்த மாலையில் குறைந்தது சில ஆயிரம் பறவைகளையாவது பார்த்திருப்பேன். அத்தனையும் பள்ளிக்கூடம் முடிந்து வீடு செல்வதைப் போல் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தன. சில பறவைகள் மிகத்தாழ்வான உயரத்தில், ஏன் தைரியாமாக எனது முகத்தின் அருகில் கூட பறந்து சென்றன.\nசிறுவயதில் ட்யுஷன் படிக்கும் போது வானத்தில் கொக்கு பறந்தால் சாந்தி மிஸ் 'அந்தாப் பாருங்கல கொக்கு பறக்கு. கொக்கே கொக்கே பூ போடு. கொக்கே கொக்கே பூ போடுன்னு கை ரெண்டையும் ஆட்டு. கொக்கு பூ போடும். அப்படி உன் நகத்தில பூ போட்டா, உனக்கு புது ட்ரெஸ் கிடைக்கும்' என்று கூறியது நியாபத்திற்கு வந்தது. நாங்களும் கொக்கே கொக்கே பூ போடு என்று விரல்களை வேகமாக ஆட்டிவிட்டு, நகத்தைப் பாப்போம். சில பேருக்கு நகத்தில் புள்ளிகள் தோன்றியிருக்கும். 'ஏ மக்கா உனக்கு கொக்கு பூ போட்ருச்சுடே ட்ரெஸ் கெடச்சிரும். எனக்குத்தான் பூ விழல' என்று கவலைப்பட ஆரம்பிப்போம். கொக்கிடம் பூ கேட்டதற்குப் பிறகு இத்தனை காலமாய் வானத்தையே பார்க்காமல் இருந்திருக்கிறேன் என நினைக்கிறன்.\nகூட்டம் கூட்டமாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பறவைகள் / நாரை\nபறவைகளின் மீது ஆர்வம் வர இன்னொரு காரணமும் இருக்கிறது. அது சோளிங்கநல்லூர் சதுப்பு நிலப்பகுதியும் அங்கு கூடும் பறவைகளும். வருடத்தின் குளிர்காலத்தில் அந்த சதுப்பு நிலமே கொண்டாட்டமாக இருக்கும். சில ஆயிரம் பறவைகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். இரவுநேரப் பணி முடித்து திரும்பும் வேளைகளில் அங்கேயே என் வாகனத்தை நிறுத்திவிட்டு அரைமணி நேரம் நின்று���ிடுவேன். ராணுவ அணிவகுப்பைப் போல் நடைபோடும் பூநாரைகளை கண்டுகளிக்க வேறு எங்கும் போகத் தேவையில்லை என்ற உண்மை அந்த சாலையில் பயணிக்கும் பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதுதான் அவலம்.\nமாஞ்சோலைக்கு மேல் இருக்கும் ஊத்தில் தரிசனம் கொடுத்தவர். பெயரை சொல்ல மறந்துவிட்டார். உங்களுக்குத் தெரியுமா\nஇப்போது சில மாதங்களாத்தான் இந்த ஆர்வம் அதிகமாக தலை தூக்கி இருக்கிறது. இன்னும் பல பறவைகளின் பெயர் தெரியாது. இப்போதுதான் பறவைகளை கவனிக்கத் தொடங்கி இருக்கிறேன். அடுத்த படி அதற்கு அடுத்த படி என்று இன்னும் எத்தனையோ இருக்கிறது. பார்க்கலாம் எத்தனையாவது படி வரைக்கும் என்னால் உற்சாகமாக மேலே ஏறமுடிகிறது என.\nசமீபத்தில் மாஞ்சோலை சென்றிருந்த போது சில மலைவாழ்ப் பறவைகளைக் காண முடிந்தது. உள்ளூர்வாசிகளுக்கே அவைகளின் பெயர் தெரியவில்லை. சிலரிடம் பறவைகளின் பெயரைக் கேட்டால். 'யாரு நீ, நீ ஏன் இதையெல்லாம் கேக்குற', நீ படிச்சவன் தான நீ சொல்லு இதோடப் பேர' என்பதைப் போல பதிலுக்குக் கேட்க ஆரம்பித்தார்கள். நமக்குத் தெரிந்ததெல்லாம் பத்துக்கும் குறைவான பறவைகளே. ஒருகாலத்தில் நம்முடைய வாழிடங்களைச் சுற்றி பலநூறு வகைப் புள்ளினங்கள் வாழ்ந்திருக்கின்றன.\nகாட்டு மைனா என்று கூறினார்கள்.\nஅன்றைக்கு இயற்கையோடு வாழ்ந்த சமுதாயம் பறவைகளின் ஒலியை வைத்தே இன்ன காரணத்திற்காக கூவுகிறது என்று கண்டறிந்தார்கள். நாமோ பறவையின் சப்தமே இல்லாத பரபரப்பின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லது வாழ வைக்கப்படுகிறோம். பறவைகள் காட்டுயிர்களின் மீதான கரிசனம் தொடங்க வேண்டும். அந்தப் புள்ளியில் இருந்து இயற்கையை மீட்டெடுக்கத் தொடங்க வேண்டும். இதெல்லாம் நடக்க வேண்டுமானால் பறவையின் கதறலை நிறுத்த முன்வர வேண்டும். அது நம் கையில் தான் இருக்கிறது.\nLabels: இயற்கை, செந்நாய், தென்காசி, பறவை\nசிறுசேரி சிப்காட் - வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்...\nநேற்று மதியம் பாலா சாரிடம் இருந்து ஒரு அழைப்பு. பதற வேண்டாம் வழக்கம் போல் நான் எடுக்கவில்லை. அலுவலகத்தினுள் நுழையும் போது பாலா சார் அழைத்தது நியாபகம் வர உடனடியாக அவருக்கு அழைத்தால்\n'சீனு எங்க இருக்கீங்க' என்றார். சார் இப்ப தான் ஓடிசி உள்ள நுழையுறேன், நீங்க என்றேன்.\n'நான் செண்டர் ஸ்பைன்ல நிக்குறேன், நீங்க உடனே வர முடியுமா, நீங்க நான் எழில் மூணு பேரும் சிப்காட் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வரலாம்' என்றார்.\nஅழைப்பது பாலா சார். நிச்சயமாக மறுக்க முடியாது. நானோ அலுவலகத்தினுள் நுழைந்தது தாமதமாக, அங்கும் சமாளிக்க வேண்டும். பாலா சாரிடம் என்ன என்னவோ கூறிப்பார்த்தேன். அவரோ 'சீனு நீங்க டைம் எடுத்துகோங்க. ஆனா நீங்க வரணும், நான் அங்கேயே காத்திருக்கேன்' என்றார். வயதில் அனுபத்தில் மிகப்பெரியவர். எனக்காக காத்திருப்பதா நெவர். சார் நீங்க காத்திருக்க வேண்டாம். நான் உடனே வாறன் என்று கூறிவிட்டேன்.\nநேரே பாஸிடம் சென்று 'கார்த்திக் இன்ன விசயத்திற்காக பாலா சார் அழைக்கிறார்' என்றேன். 'அப்போ வெயிட் பண்ணு நானும் வாறன்' என்று கார்த்திக் கூற கிளம்பிவிட்டோம்.\nஅலுவலகத்தில் ஊழியர்களுக்கு என வடிவமைக்கபட்ட சமூகவலைதளம் ஒன்று இயங்குகிறது. அதில் இயங்கிவரும் தமிழ்வலைப் பூக்கள் குழுமம் வழியாகத்தான் பாலா சாரை தெரியும். பாலா சாரும் எங்கள் பிளாக் கௌதமன் சாரும் முன்னொரு காலத்தில் அலுவலக நண்பர்கள் என்பது கூடுதல் தகவல்.\n'சீனு சிப்காட்ல இப்ப மிகபெரிய மாற்றம் தெரியுது பார்த்தீங்களா' என்றார். சிப்காட் நாளுக்குநாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு இடம். நேற்று பார்த்ததன் வடிவம் இன்று மாறியிருக்கலாம். நாளை வேறொன்றாக ஆகியிருக்கும். ஆகவே பாலா சார் எதைக் குறிப்பிடுகிறார் என்பது புரியவில்லை. பதில்சொல்லாமல் காத்திருக்க 'சிப்காட்ல பதினஞ்சு அடிக்கு ஒரு மரக்கண்ணு நட்டு பராமரிக்கிறாங்க பார்த்தீங்களா' பாலா சாரின் குரல் பெருஞ்சப்பத்திலும் அமைதியாகக் கேட்கக் கூடியது.\n'ஒவ்வொரு மரத்தையும் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு. எவ்வளவு பெரிய விஷயம். இன்னும் பதினைந்து வருஷம் கழிச்சு பாருங்க சிப்காட் உருவமே மாறி இருக்கும். ஒரு காடு மாதிரி வளந்து நிக்கும். வேம்பு, வாகை தேக்கு இன்னும் நிறைய மரக்கண்ணு நட்டு வச்சிருக்காங்க, அவங்களை நாம பாராட்டியே ஆகணும். இங்க இருக்கிற நாம பாராட்டாட்டா வேற யாரு செய்வாங்க.' என்றார்.\nசமீப காலமாக நானும் இந்த மாற்றத்தை கவனித்துக் கொண்டுதான் உள்ளேன். மிகக் கச்சிதமான பராமரிப்பு, வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதம் முன்பே இந்த வேலைகளை ஆரம்பித்து இருந்தார்கள். இப்போது கூண்டு தாண்டி சற்றே உயரமாக வளர்ந்த���விட்டது\nசிறுசேரி சிப்காட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அலுவலக்திற்கு ஒண்ணரை கிமீ நடக்க வேண்டும். மேலும் சில கிமீ தொலைவிற்கு நடக்க வேண்டிய அலுவலகங்களும் இருக்கின்றன. வெறும் கான்க்ரீட் காடு மட்டுமே நிறைந்த சிப்காட்டில் நீங்கள் வெயிலுக்கு ஒதுங்க வேண்டும் என்றால் அது உங்களுடைய அலுவலமாக மட்டுமே இருக்க வேண்டும். மொட்டை வெயிலில் இவ்வளவு தூரம் நடப்பவர்களின் கதையை யோசித்துப் பாருங்கள்.\nஇங்கெல்லாம் ஆட்டோக்காரர்கள் வைத்ததுதான் சட்டம். ஐடி பசங்க தான் கேக்குற காச தருவாங்க என்ற மாயை இன்னும் அவர்களிடம் இருந்து விலகவில்லை. அவர்கள் கேட்கும் காசை ஒரு நாள் கொடுக்கலாம் இரண்டு நாள் கொடுக்கலாம். தினம் தினம் என்றால். இதற்கு வழியில்லாமல் நடந்து செல்வோர்கள் ஏராளமானவர்கள். நடந்து செல்லும் போது நிழலுக்கு வழியில்லாமல் லிப்ட் தருவார்களா என காத்து நிற்கும் பலரையும் பார்த்திருக்கிறேன். இன்னும் சில வருடங்கள் தான் அதன் பின் கவலை இல்லை. இந்த மரக்கன்றுகள் உயிர் தர ஆரம்பித்துவிடும்.\nநான், பாலா சார், கார்த்திக், எழில் சகிதமாக சிப்காட் அலுவலகத்தில் நுழைந்தோம். சிறிதுநேர காத்திருக்குப் பின் சிப்காட் நிர்வாக அதிகாரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழில் ஏற்கனவே சிப்காட் அலுவலக ஊழியர்களிடம் இது குறித்து பேசி வைத்திருக்கிறார் என்பது பின்பு தான் தெரிந்தது. எங்களை அறிமுகம் செய்துகொண்டு அவரிடம் பேசத் தொடங்கினோம். வனச்சரக அதிகாரிகளின் உதவியோடு சிப்காட் முழுவதும் இந்தக் கன்றுகளை நட்டு பராமரிப்பதாகக் கூறினார். எங்களுடைய பாராட்டுக்களையும், சரவணபவனில் இருந்து வாங்கிச் சென்றிருந்த இனிப்பு மற்றும் காரங்களையும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர். அவர்களோடு பேச முடிந்தது சில நொடிகள் என்றாலும் நிறைவான ஒரு சந்திப்பாக அமைந்தது.\nமரக்கன்று நடுதல் மற்றும் பராமரித்தல் அரசாங்கத்தின் பணி தான் என்றாலும் அவர்களைப் பாராட்டி ஊக்குவித்தால் அவர்கள் முன்னை விடவும் நன்றாக இயங்குவார்கள். யாரோ அவர்களை பாராட்டிவிட்டு போகட்டும் நமக்கேன் இந்தவேளை என்றில்லாமல் அதற்கு முயற்சி எடுத்த பாலா சாரையும் அவருக்கு துணையாய் நின்ற எழில் சாரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்...\nசந்திப்பு முடிந்து அலுவலகம் தொரும்பும் வழியில் பாலா சார் உற்ச்சாகமாக அத்தனை மரகன்றுகளையும் காண்பித்து சிலாகித்துக் கொண்டிருந்தார். இன்னும் சில வருடம் தான் சிப்காட்டில் மரங்கள் செழித்து வளரத்தான் போகின்றன என்ற எண்ணம் கொளுத்தும் வெயிலிலும் கொஞ்சம் குளுமையாகத்தான் இருந்தது.\nLabels: இயற்கை, காடு, சிறுசேரி, வனம்\nநான் என்று அறியப்படும் நான்\nசிறுசேரி சிப்காட் - வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்...\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nசுரேகா கவிதையும் - சங்கத்து பதிவர்களும் ஒரு பார்வை\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/news/2331/view", "date_download": "2020-08-15T07:53:24Z", "digest": "sha1:K6E7EHCLKOKRHH5UFO6MJJSDVSOKNFJL", "length": 22062, "nlines": 176, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - இன்றைய ராசிபலன்7/4/2020", "raw_content": "\nஅதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்கணக்கான பக்தர்கள்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும் அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nரிஷபம்இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nமிதுனம்இன்று நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nகடகம்இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nசிம்மம்இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சொல்வன்மை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும் அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nகன்னிஇன்று குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதுலாம்இன்று வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nவிருச்சிகம்இன்று எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nதனுசுஇன்று தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nமகரம்இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகும்பம்இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமீனம்இன்று நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\n15 நாட்கள் பூலோகத்தில் தங்கும் முன்..\nகுழந்தைபேறு அருளும் மாங்கனி திருவிழ..\nஇன்று சங்கடங்கள் தீர்த்து சகல நலன்க..\nநெற்றியில் விபூதி பூசிக்கொளவதால் ஏற..\nபித்ரு தோஷம் நீக்கும் வழிமுறைகள்\n15 நாட்கள் பூலோகத்தில் தங்கும் முன்னோர்கள்\nகுழந்தைபேறு அருளும் மாங்கனி திருவிழா\nஇன்று சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் ஆடி..\nநெற்றியில் விபூதி பூசிக்கொளவதால் ஏற்படும் நன்மைகள்..\nபித்ரு தோஷம் நீக்கும் வழிமுறைகள்\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அ..\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nகொழும்பில் நாளை 09 மணி நேரம் நீர் வெட்டு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கும் கொரோனா தொற்று உற..\nஅதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....\nமடு திருவிழாவிற்கு படையெடுக்கும் மக்கள்: விடுக்கப்..\nமஹிந்த வசமாகியது 85 அரச நிறுவனங்கள்\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்��ித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2572538", "date_download": "2020-08-15T08:57:49Z", "digest": "sha1:LW4RVBPWPEN423BOKL3LF4G5AFWHDTGX", "length": 20959, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "அமெரிக்காவில் மூளை பாதிப்பு நோய்; கொரோனாவை தொடர்ந்து புதிய ஆபத்து| Coronavirus could cause brain damage, scientists warn | Dinamalar", "raw_content": "\nசுதந்திர தினம்: உலக தலைவர்கள் வாழ்த்து\nதந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா ... 6\n முதல்வர், துணை முதல்வர் ... 9\nகொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: ... 9\nஅரசல் புரசல் அரசியல்: ராமதாஸ் திடீர் நிபந்தனை\nஅரசு கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீதம் ... 1\nதமிழகத்தில் விரைவில் பொருளாதார இயல்பு நிலை: முதல்வர் ... 5\nஎதிரி நாடுகளின் சதி முறியடிப்பு: எல்லைகள் முழுமையான ...\nஅமெரிக்காவில் மூளை பாதிப்பு நோய்; கொரோனாவை தொடர்ந்து புதிய ஆபத்து\nவாஷிங்டன்: 'கொரோனா' வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கும் அமெரிக்காவில் மூளையை தின்னும் அமீபா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமனிதர்கள் உடலில் பல அணுக்கள் உள்ளன. அதே நேரத்தில் அமீபா என்பது ஓரணு உயிரி. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நெக்லேரியா பவுலரி என்ற மனித மூளையை தின்னும் அமீபா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மாகாண சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மிதமான வெப்பநிலையில் உள்ள நல்ல நீரில் இந்த கிருமி இருக்கும்.\nமூக்கின் மூலமாக உடலுக்குள் புகுந்து மூளையை சென்றடையும். இந்த அமீபா மூளையை கொஞ்சம் கொஞ்சமாக தின்னத் துவங்கும். ஆனால் இந்த உணர்வு மனிதர்களுக்கு தெரியாது. மிகவும் அபூர்வமான இந்த நோயால் சமீபத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் ஏரி குளம் நீச்சல் குளம் போன்றவற்றில் குளிக்கும்போது மூக்கின் வழியாக நீர் உள்ளே செல்வதை தவிர்க்கும்படி டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். தலைவலி காய்ச்சல் வாந்தி கழுத்து வலி ஆகியவையே இதன் அறிகுறிகளாகும்.\nமேலும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நினைவு இழப்பது குழப்பங்கள் ஏற்படுவது வலிப்பு நோய் உடல் கட்டுப்பாட்டை இழப்பது ஆக���யவையும் ஏற்படும். புளோரிடாவில் 1962ல் இருந்து இதுவரை 37 பேருக்கு இந்த அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் 1962 - 2018 காலகட்டத்தில் 145 பேரை இந்த நோய் தாக்கியது. அதில் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். தற்போது புளோரிடாவில் இது தென்பட்டுள்ளது. ஆனால் இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅதிகாரிகளை கைக்குள் போட்டு தங்க வேட்டை; யார் இந்த ஸ்வப்னா\nசீனாவை வாலாட்ட விட மாட்டோம் : அமெரிக்க அதிகாரி ஆவேச பேட்டி(11)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது மூலையைத் தாக்கும் நோய் என்பதால் கீழ்க்கண்ட அறிவாளிகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.\nதல புராணம் - மதுரை,இந்தியா\nஇப்ப தெரியுதா.. ஃபிளோரிடாவில் ஏன் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்குன்னு ம்முகக்கவசம் போடல்லை, கடற்கரைக்கு போயி கூட்டமா குஜால் பண்ண கெளம்பிட்டான்.. ஏன் ம்முகக்கவசம் போடல்லை, கடற்கரைக்கு போயி கூட்டமா குஜால் பண்ண கெளம்பிட்டான்.. ஏன் மூளையில் அமீபா, மூச்சிலே வைரஸ்..\nவாரத்துக்கு ஒரு தடவை குளிக்கிறதே உங்க கூட்டத்துக்கு பெரிய விஷயம் .. தினம் குளிக்க ஆரம்பித்தாலும் உங்க கும்பலுக்கு ஒன்னும் ஆகாது ..மூளை இருக்கிறவங்கள மட்டும் தான் பாதிக்கும் .....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமா�� பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகாரிகளை கைக்குள் போட்டு தங்க வேட்டை; யார் இந்த ஸ்வப்னா\nசீனாவை வாலாட்ட விட மாட்டோம் : அமெரிக்க அதிகாரி ஆவேச பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/07161927/dear-Ichakka-and-baabhi-Mohanlal.vpf", "date_download": "2020-08-15T08:04:35Z", "digest": "sha1:DFXDRXOULDDOPMDMIRNLDBSX3F3QNIIM", "length": 9936, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "dear Ichakka and baabhi Mohanlal || மம்முட்டிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய மோகன்லால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் ஆலோசனை | ஓபிஎஸ் இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு |\nமம்முட்டிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்��ு கூறிய மோகன்லால் + \"||\" + dear Ichakka and baabhi Mohanlal\nமம்முட்டிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய மோகன்லால்\nமோகன் லால் தனது நண்பர் மம்முட்டிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறினார்.\nபிரபல மலையாள நடிகர் மம்முட்டி தமிழில் அழகன், தளபதி, மறுமலர்ச்சி, ஆனந்தம் மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான யாத்ரா படத்தில் முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்தார். இதன் மூலம் ஆந்திர ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்து இருக்கிறார்.\nமம்மூட்டி மற்றும் அவரது மனைவி சல்பத் நேற்று தங்களது 41 வது திருமண நாளை கொண்டாடினர்.\nவீட்டிலேயே எளிமையாக அவர்கள் தங்களின் திருமண நாளை கொண்டாடினர். இதனை முன்னிட்டு நடிகர் மம்முட்டியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மோகன்லால் அவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் திருமண நாள் வாழ்த்து கூறினார்.\nமம்முட்டி மற்றும் அவரது மனைவியின் ஓவியத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த ஜோடியின் ஒரு ஓவியத்தைப் பகிர்ந்துகொண்டு, இனிய திருமண நாள் வாழ்த்துகள் இச்சக்கா மற்றும் பாபி என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோகன் லால்.\nமோகன் லாலின் இந்த வாழ்த்தையும் அவரது ஓவிய பரிசையும் பார்த்த நடிகர் மம்மூட்டி தேங்க்யூ டியர் லால் என டிவிட்டியிருக்கிறார். இருவரின் டுவிட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. மூக்கு கண்ணாடியை ஏலம் விடும் ஆபாச பட நடிகை\n2. நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்\n3. பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா\n4. விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதா��்த்தம்\n5. ஜான்விகபூர் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க விமானப்படை கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://xspamer.ru/interface/xheater/default.aspx?lang=ta", "date_download": "2020-08-15T07:45:05Z", "digest": "sha1:QYEBLWJY6RB7PFNB53XYQLWPIB35JIHV", "length": 3954, "nlines": 24, "source_domain": "xspamer.ru", "title": "XHeater - தானியங்கி வெப்பமூட்டும் அனுப்பும் சர்வர்கள்.", "raw_content": "\nதானியங்கி வெப்பமூட்டும் அனுப்பும் சர்வர்கள்\nகாண்க வீடியோ பற்றி XHeater\nஅடிப்படை செயல்பாடுகளை XHeater v2.0\nXHeater - முழுமையாக தானியங்கி progressi சர்வர்கள் மின்னஞ்சல் விநியோகம்.\nஒரு சில கிளிக்குகள் உள்ள அமைப்புக்கு வழிமுறைகள் சூடான அப் மற்றும் அனைத்து அம்சங்களிலும் கட்டமைக்க வேலை.\nசெயல்பாடு தொடர்ந்து இருப்பது விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட.\nபதிவிறக்க சர்வர்கள், ஓட மற்றும் குறைக்க திட்டம், அது ஏற்ப அறிமுகப்படுத்தப்பட்டது வழிமுறை.\nநீங்கள் கேட்க முடியும், எந்த வழிமுறை ஒரு சூடான அப் வைத்து சூடான அப் வார்ப்புருக்கள் அவற்றை பயன்படுத்த போது சூடாகும் மற்ற சர்வர்கள்.\nபடிக்க மின்னஞ்சல்கள், பதில் உள்வரும் செய்திகளை, இருந்து இழுத்து கோப்புறை \"ஸ்பேம்\" நடைபயிற்சி இணைப்புகள் - அனைத்து இந்த அனுமதிக்கிறது வடிவம் ஒரு நேர்மறையான மதிப்பீடு சர்வர்கள், மற்றும் சில நேரங்களில் சரி செய்ய ஒரு சேதமடைந்த புகழ்\nவீணடிக்க வேண்டாம் பொன்னான நேரம் வழக்கமான வேலை, XHeater நீங்கள் எல்லாம் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/news/2855/view", "date_download": "2020-08-15T07:20:31Z", "digest": "sha1:AMMJNCL5ET5OGKI3MT4VEHPFAWWBKQFW", "length": 12541, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - நூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்டப்போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர்கொண்டோம் – மோடி", "raw_content": "\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பெறுமதியான திரவிய..\nநூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்டப்போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர்கொண்டோம் – மோடி\nநூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்டப்போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர்கொண்டோம் – மோடி\nஇந்தியா��ில் நூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்டப்போது அதிகளவில் உயிரிழப்புகளை எதிர்கொண்டதாகவும், அவற்றுடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nவாரணாசியில் உள்ள தொண்டு நிறுவனங்களின் பிரநிதிநிதிகளுடன் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நூறாண்டுக்கு முன் இதேபோலப் பெருந்தொற்று ஏற்பட்டபோது அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று .\nஇந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனப் பலரும் அஞ்சினர். மக்களின் ஒத்துழைப்புடன் இந்த அச்சம் வெற்றிக்கொள்ளப்பட்டது.\nஉத்தரப் பிரதேசத்தைப் போல் மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் கொரோனாவால் 65 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 800 பேர் தான் உயிரிழந்துள்ளனர். ஏராளமான உயிர்கள் காக்கப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் –..\nதமிழகத்தில் கொரோனா வைரஸின் வீரியம்..\nலடாக் மோதல் எதிரொலி -முக்கியத்துவம்..\nபரிசோதனை செய்யாமலே 6 ஆயிரம் பேருக்க..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கும் கொரோனா தொற்று உற..\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின வ..\nதமிழகத்தில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகமாகியுள்ளது..\nலடாக் மோதல் எதிரொலி -முக்கியத்துவம் மிக்க பகுதிகளு..\nபரிசோதனை செய்யாமலே 6 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்ட..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1991 ஆக..\nதந்தைக்கு தலைவணங்கி 1000 ரூபாய் தொடர்பில் ஜீவன் அற..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என்ன\nவாகன சாரதிகளுக்கு அதிமுக்கிய அறிவிப்பு\nதெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு முக்கிய அறி..\n எதிர் பார்த்த மற்றொரு பதவியும்..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://a1tamilnews.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:20:09Z", "digest": "sha1:YLS6A3FE5TZCWBZNJRDVAY2B2ST66GL3", "length": 9795, "nlines": 193, "source_domain": "a1tamilnews.com", "title": "சமையல் Archives - A1 Tamil News", "raw_content": "\n அசத்தும் அமெரிக்க தமிழ்ப் பெண் வயலின் ஸ்ரீ\n சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் \n கொரோனா காலத்திலும் அந்நிய முதலீடு\nஅமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை\nதித்திக்கும் சுவை தரும் பாசிப்பருப்பு பாயாசம்\nஇனி சானிடைசருக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசீக்கிரமாக எழுந்து வா பாலு உனக்காகக் காத்திருக்கிறேன்\nநிசப்த வெளியில் ஓர் நிசப்த யுத்தம்\nஇந்தி படிக்க விடாமல் தமிழருவி மணியனையும் சாலமன் பாப்பையாவையும் யார் தடுத்தார்கள்\nஇ-பாஸ் முறையை முற்றிலும் நீக்குங்கள்\nசென்னையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று\nசுற்றுச்சூழல் சட்ட திருத்த வரைவு கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா\nதாயின் வயிற்றில் இருந்த மகளிடம் ���ேசிய பாசக்காரத் தந்தை கவிஞர் நா. முத்துக்குமார்\nஇதை விட்டு விட்டால் தமிழும் வாழும்\nமுன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளரா\nஉடன் பிறப்புகள்.. ஒத்தைக் குழந்தை போதுமா\nகாபி, டீயில் சர்க்கரைக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா\nகொரோனா காலத்திலும் கண்டிப்பாக நடக்கனும் கிராமசபை கூட்டம்\nவிநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்குத் தடை தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 2.07 கோடி\nமாற்றுத் திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை\nவரி செலுத்துபவர்களை கவுரவிக்க புதிய திட்டம் இன்று மோடியால் தொடக்கம்\nஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி 4அடுக்கு பாதுகாப்பு\nதிருத்தணியில் எளிமையாக நடத்தப்பட்ட ஆடிகிருத்திகை தெப்பத் திருவிழா\nசென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டி\nசத்து தரும் சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்\nமூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்..\nஉடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nசளி , இருமலை சரிசெய்யும் புதினா..\nகாரடையான் நோன்பு அடை எப்படி செய்வது\nகுழந்தைகளுக்கு சத்துக்கள் தரும் சிறுகீரை சூப்\nஅமெரிக்காவில் ‘ஓபாஸ் சமையல்’ பயிற்சி முகாம் – படங்கள்\nஅடுப்பங்கரையில் இனி வேலை நேரம் குறையுமாம் அமெரிக்காவிலும் பரபரப்பாகும் ‘ஓபாஸ் சமையல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1150274", "date_download": "2020-08-15T09:04:22Z", "digest": "sha1:HQ6QAU7WUXSC6UUO7TTSWFLH2I5MDGDH", "length": 2762, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லூசியானா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லூசியானா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:17, 29 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:39, 6 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:17, 29 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: se:Louisiana)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-15T08:39:47Z", "digest": "sha1:ZM4ZODSNS542D7L2RSCO7IT432MV3IIC", "length": 6642, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கவர்ச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகவர்ச்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nsexy (← இணைப்புக்கள் | தொகு)\nbabe (← இணைப்புக்கள் | தொகு)\nglamour (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகு (← இணைப்புக்கள் | தொகு)\nchic (← இணைப்புக்கள் | தொகு)\nglamorous (← இணைப்புக்கள் | தொகு)\nglamor (← இணைப்புக்கள் | தொகு)\nhigh heels (← இணைப்புக்கள் | தொகு)\nநேர்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nகவின் (← இணைப்புக்கள் | தொகு)\nஅலாதி (← இணைப்புக்கள் | தொகு)\nlurid (← இணைப்புக்கள் | தொகு)\nமோகனம் (← இணைப்புக்கள் | தொகு)\nவசீகரம் (← இணைப்புக்கள் | தொகு)\nஈர்ப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nசௌந்தரியம் (← இணைப்புக்கள் | தொகு)\nafinidad (← இணைப்புக்கள் | தொகு)\nseduction (← இணைப்புக்கள் | தொகு)\nfascinating (← இணைப்புக்கள் | தொகு)\nகவர்வு (← இணைப்புக்கள் | தொகு)\nஒய்யாரி (← இணைப்புக்கள் | தொகு)\nகவற்சி (← இணைப்புக்கள் | தொகு)\nவசீகரணம் (← இணைப்புக்கள் | தொகு)\nவசிகரணம் (← இணைப்புக்கள் | தொகு)\nunromantic (← இணைப்புக்கள் | தொகு)\nseductiveness (← இணைப்புக்கள் | தொகு)\nstylist (← இணைப்புக்கள் | தொகு)\nsweetly (← இணைப்புக்கள் | தொகு)\ncapitivate (← இணைப்புக்கள் | தொகு)\ncaptivation (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மோகம் (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மோகனம் (← இணைப்புக்கள் | தொகு)\nகப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nnouns (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/kamal-070104.html", "date_download": "2020-08-15T08:52:59Z", "digest": "sha1:ELOGDUDO56KIJGOCN73L5LSTLV72DQ7I", "length": 12385, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் அண்ணா? | Kamal Hassan to act in Annas role? - Tamil Filmibeat", "raw_content": "\n52 min ago இவங்களுமா.. என்னை காப்பியடிக்காத பேபி.. யாருக்கோ வார்னிங் கொடுக்கும் பஜ்ஜி கடை ஆன்ட்டி\n1 hr ago குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\n1 hr ago அவருக்கிட்ட யாருமே பேச மாட்டீங்களா மறைந்த ரசிகர் பாலாவின் குடும்பத்தினரிடம் உருக்கமாக பேசிய விஜய்\n2 hrs ago ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\nNews ஆகஸ்ட் 15 வந்தாச்சு.. ஐசிஎம்ஆர் சொன்ன, கொரோனா தடுப்பூசி எங்கே\nAutomobiles 2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...\nFinance டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரியாரைத் தொடர்ந்து அடுத்து பேரறிஞர் அண்ணாவின் கதை திரைப்படமாகஉள்ளது. அண்ணா வேடத்தில் நடிக்க கமல்ஹாசனைக் கேட்டுள்ளதாக பேச்சுஅடிபடுகிறது.\nமுன்பு பாரதியாரின் வாழ்க்கை படமானது. மகாகவியின் வேடத்தில் நடிக்ககமல்ஹாசனைத்தான் முதலில் அணுகினார் இயக்குநர் ஞான ராஜசேகரன். ஆனால் அதுசரிவராமல் போகவே சாயாஜி ஷிண்டேவைக் கூட்டி வந்து பாரதியாக்கினார்.\nபின்னர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு படமானது. இப்போது பெரியாரின் வாழ்க்கைபடமாகியுள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் கதையும் படமாகவுள்ளதாக இடையில்பேச்சு அடிபட்டது. இந்த வரிசையில் அடுத்து அண்ணா சேரவுள்ளார்.\nசெங்கை சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைதிரைப்படமாக்க முடிவு செய்துள்ளது. பெரும் பொருட் செலவில் இப்படம்உருவாகவுள்ளது.\nபெரிய அளவில் செலவு செய்து படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதால் படத்திற்குத்தேவையான பணத்தை பொதுமக்களிடமிருந்தும், வெளிநாடு வாழ்தமிழர்களிடமிருந்தும் திரட்ட திட்டமிட்டுள்ளனராம்.\nஇதற்கான முயற்சியின் பலனாக, தயாரிப்பில் உதவி செய்ய வெளிநாடு வாழ் தமிழர்ஒருவர் முன்வந்துள்ளாராம். அதற்கு அவர் விதித்துள்ள ஒரே நிபந்தனை கலைஞானிகமல்ஹாசன்தான் அண்ணா வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான்.\nஇதையடுத்து செங்கை சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கமலை அணுகியுள்ளதாம். கமல்ஒத்துக் கொண்டார் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று பட பூஜையைவைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாளை நாட்டிற்கான சுதந்திர நாள்..அந்நன்நாளன்று திரைத்துறை சிக்கல் தீரவேண்டும். பாரதிராஜா வேண்டுகோள்\nசோஷியல் மீடியா புரொமோஷனை விட இது முக்கியம்.. விஜய், ரஜினி, கமல், சூர்யாவுக்கு வனிதா திடீர் ட்வீட்\nலாக்டவுன் நேரத்துல கர்ப்பம் மட்டுமில்ல.. இப்படியும் ஆன பிரபலங்கள்.. என்ன மேட்டருன்னு பாருங்க\nபாலு சீக்கிரம் எழுந்து வா\nMeera Mithun க்கு வேற வேலை இல்லையா Joe Michael வழக்கு பதிவு\n'சடக் 2' திரைப்படத்தின் டிரைலர் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/topic/video", "date_download": "2020-08-15T07:34:32Z", "digest": "sha1:SL5INPJ75XKVLX3Y7KZA6HA5MIBUC7GG", "length": 8243, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Video: Latest Video News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nகண்ணீரே வந்துவிட்டது.. இளையராஜாவின் வீடியோ குறித்து இளம் இசையமைப்பாளர் உருக்கம்\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபால் எலும்புக்கு ரொம்ப நல்லதாம்.. 'அதை' மட்டும் ஃபோகஸ் செய்து இப்படி கேப்ஷன் கொடுத்த சர்ச்சை நடிகை\nஸ்ருதியின் ‘எட்ஜ்’ அட்டகாசமான பாடல் .. யூடியூப் சேனலில் வெளியானது \nநான் தாடி மீசை வச்ச குழந்தையப்பா.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய்சேதுபதி.. வைரலாகும் வீடியோ\nதளபதி விஜய் சொன்னதால தான்… நான் இன்னும் நடிச்சிகிட்டு இருக்கேன்.. அருண்விஜய் ஓபன் டாக் \nமுகம் முழுக்க கண்ணு.. ரெண்டு வாய்.. பார்க்கும் போதே பயந்து வருது.. அட்டகாசம் செய்யும் அடா ஷர்மா\nபூனமுக்கு போட்டியாக கோதாவில் குதித்த பிரசன்னா பட நடிகை.. வீடியோவை பார்த்து விழிபிதுங்கிய ஃபேன்ஸ்\nஅமைதிப்படை ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் விஜய்.. இன்னும் பல சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோடி கொடுத்தாலும் யாரும் இப்டி பண்ண மாட்டாங்க.. மருத்துவமனையிலி��ுந்து வீடியோ வெளியிட்ட விஜயலக்ஷ்மி\nபூனம் பாண்டேவுக்கு போட்டியாக நிர்வாண வீடியோ.. இணையத்தை மிரளவிடும் யுனிவர்சிட்டி நடிகை\nதளபதி 66 படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/05/budget-2019-sensex-falls-395-pts-nifty-below-11-900-015137.html", "date_download": "2020-08-15T07:51:44Z", "digest": "sha1:AFRL3BOZ2VL3746OUUO5DRSDOCPGKVWH", "length": 23705, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Budget 2019 : கரடியின் பிடியில் சிக்கிய இந்திய பங்கு சந்தைகள்.. காரணம் என்ன? | Budget 2019: Sensex falls 395 pts, Nifty below 11,900. - Tamil Goodreturns", "raw_content": "\n» Budget 2019 : கரடியின் பிடியில் சிக்கிய இந்திய பங்கு சந்தைகள்.. காரணம் என்ன\nBudget 2019 : கரடியின் பிடியில் சிக்கிய இந்திய பங்கு சந்தைகள்.. காரணம் என்ன\n14 min ago டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\n2 hrs ago இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n2 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 3% மேல் விலை குறைந்த பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n16 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nMovies குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nNews நேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக க��டுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : மோடி 2.0 அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் பலத்த எதிர்பார்ப்பை மக்களிடையேயும் சரி, முதலீட்டாளர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது என்றே கூறலாம்.\nஇந்த நிலையில் முடிந்த பட்ஜெட் கூட்டத்தில், பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பது ஒரு புறம் சந்தோஷமே. எப்பவும் பட்ஜெட் தாக்கலின் போது காளையும் கரடியும் சண்டை போட்டுக் கொள்ளும் விதமாகவே அதிரடியான பல ஏற்ற இறக்கங்களை சந்திக்கும். இன்று அவ்வாற எந்த வித தாக்கமும் இல்லை என்றே கூறலாம்.\nபொதுவாக பட்ஜெட் தாக்கலுக்கு சில நாட்களுக்கு முன்பே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியேற்ற தொடங்கி விடுவார்கள். ஏனெனில் பட்ஜெட் அறிவிப்புகளில், தொழில்துறை அல்லது முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களுக்கு அல்லது துறைக்கு எதிரான அம்சங்கள் இடம் பெற்றால், அது முதலீட்டை பாதிக்கும் என்ற அச்சம் காணப்படும்.\nஆனால் மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமர் மோடியே ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அதிகளவு மாற்றம் இருக்காது என்றும் கருதப்படுகிறது. அதோடு மிக மிகத் தெளிவான அறிவிப்புகள் வெளியாகும் என்ற கருத்தே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வந்தது.\nஇதனாலேயே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் போதும் கூட இந்திய பங்கு சந்தை குறியீட்டெண்கள் உயர்ந்தே காணப்பட்டது. ஆனால் இன்றைய பட்ஜெட் தாக்கலில், பெரிய அளவில் அப்படி ஏதும் பெரிய அளவில் மாற்றம் இல்லாததால், இன்றைய பங்கு சந்தைகள் காலையில் ஏற்றத்துடன் தொடங்கினாலும் முடிவில் வீழ்ச்சியையே கண்டுள்ளன.\nகுறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 395 புள்ளிகள் குறைந்து 39,513 ஆக முடிவடைந்துள்ளது. இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 135 புள்ளிகள் குறைந்து 11,811 ஆக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதுவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.53 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக நிஃப்டி 50ல் யெஸ் பேங்க், என்.டி.பி.சி, எம் & எம், யு.பி.எல் உள்ளிட்ட பங்குகள் அதிகபட்சமாக 4 - 8 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளன. இதுவே கோடாக் பேங்க், இந்தஸ்தங் பேங்க், எஸ்.பி.ஐ, இந்தியா புல்ஸ் ஹவுஷிங் 1 - 3 சத��ிகிதம் ஏற்றம் கண்டுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்திருப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\nசென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/unwanted-site-watching-by-yongsters-video-viral-in-chennai/", "date_download": "2020-08-15T07:15:31Z", "digest": "sha1:CAPVHWVFBDXFBZ75NN5PFIWTKV4W5TF5", "length": 7259, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "லிஸ்ட் ரெடி.. போன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. பயத்தில் உளறிய வாலிபர் ஆடியோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலிஸ்ட் ரெடி.. போன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. பயத்தில் உளறிய வாலிபர் ஆடியோ\nலிஸ்ட் ரெடி.. போன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. பயத்தில் உளறிய வாலிபர் ஆடிய��\nபாலியல் ரீதியான பிரச்சனைகள் சமூகத்தில் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக ஆபாசப்படம் பார்ப்பவர்கள் இருப்பதாகவும், முக்கியமாக தமிழ்நாட்டில் சென்னையில்தான் அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதில் முக்கியமாக குழந்தைகள் சம்பந்தபட்ட வீடியோக்களை பார்த்து அதை டவுன்லோட் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு தகவலை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கட்டளையிட்டது.\nஇதனால் காவல் துறையினர் 3 ஆயிரத்திற்கும் மேலானோர் லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளன என்று பரபரப்பான செய்தி வெளியானது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி ஆபாச படம் பார்த்து சம்பந்தப்பட்ட ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவது போன்ற ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅதில், காவல்துறை அதிகாரி அந்த வாலிபரிடம் நீ ஆபாச வீடியோவை பார்த்து இருக்கிற , எதற்காக பார்த்த உங்க அப்பா நம்பர் கூடு என்று கேள்வி கேட்டுள்ளார். எவ்வளவு மணி நேரம் அந்த வீடியோவை நீ பார்க்கிறாய் உங்க அப்பா நம்பர் கூடு என்று கேள்வி கேட்டுள்ளார். எவ்வளவு மணி நேரம் அந்த வீடியோவை நீ பார்க்கிறாய் இது போன்ற தவரான செயலில் ஈடுபட்டதாக 7,000 ரூபாய் அபராதம் என்று தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் இந்த அபராதத்தை கட்ட வில்லை என்றால் கைது செய்து 5 ஆண்டு சிறைத் தண்டனை என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அந்த நபர் பீதியில் நேற்று தான் நான் வீடியோ பார்த்தேன் 15 நிமிடம் பார்த்தேன் எனது தந்தை வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.\nஇதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கும் காவல்துறை தயவுசெய்து வெப்சைட்டுகளை முழுமையாக தடை செய்தால் மாணவர்கள் சீரழிவை தடுக்கலாம். இது எப்படி இருக்கு என்றால் ஆயிரக்கணக்கில் ஒயின்ஷாப் திறந்து வைத்துக்கொண்டு குடிப்பவர்களை வாகனத்தில் அருகிலேயே செல்லும் போது பிடித்து அபராதம் விதிப்பது போல் உள்ளது.\nஇது அவர்களுக்கே தெரியும், ஆனாலும் நமது அரசு உடனடியாக இதற்கு மாற்று நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு மகிழ்ச்சி தான். அனைத்து ஆபாசப்பட வெப்சைட்டுகளை 100% முடக்கினால் இதுபோன்�� பிரச்சினைகளுக்கு துரிதமாக பாலியல் சீர்கேடுகளை தடுக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.\nRelated Topics:இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சென்னை, செய்திகள், தமிழ்நாடு, தமிழ்நாடு அரசியல், திருநெல்வேலி, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/02/05110841/11-Divya-Perumal-in-one-place.vpf", "date_download": "2020-08-15T08:11:31Z", "digest": "sha1:D5BKRJLJWQGGW5HHVP6V4EK3ZEO5DVEM", "length": 12494, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "11 Divya Perumal in one place || ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் ஆலோசனை | ஓபிஎஸ் இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு |\nஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்\nநாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.\n108 வைணவத் தலங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.\n108 வைணவத் தலங்களில் திருநாங்கூரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன. தவிர இந்த ஊரைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் 5 திவ்ய தேசங்கள் இருக்கின்றன.\nநாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள், அரிமேய வின்னகரம் குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், வண்புருடோத்தம பெருமாள், வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருமேனிக்கூடம் வரதராஜப் பெருமாள், கீழச்சாலை மாதவப்பெருமாள், பார்த்தன் பள்ளி பார்த்தசாரதிப் பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய தலங்களே, அந்த 11 திவ்ய தேசங்கள் ஆகும்.\nஸ்ரீமன் நாராயணன், தன் திருப்பெயரையே அஷ்டாட்சர மந்திரமாக்கி, அதை உபதேசம் செய்தார். அதாவது தானே ஆசானாகி, தன் நாமத்தையே மந்திரமாக்கி, தன்னையே சீடனாக்கி, தனக்கே உபதேசம் செய்து கொண்ட அற்புதம் அந்த நிகழ்வு. அதன் மூலம் உலகின் அனைத்து ஜீவராசிகளிலும் நானே நிறைந்திருக்கிறேன் என்பதை ந��ராயணர் உரைக்கிறார்.\nபிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால், சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அது நீங்க சிவபெருமானை கோகர்ணம் என்ற தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருந்தார். அவர் முன்பாக தோன்றிய திருமால், சிவபெருமானை பலாச வனத்தில் உள்ள நாங்கூர் திருத்தலம் சென்று, 11 ருத்ர தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும் படி கூறினார்.\nசிவபெருமானும் 11 ருத்ர தோற்றம் கொண்டு, யாகம் செய்தார். அதன் நிறைவு சமயத்தில் நாராயணர், பிரணவ விமானத்தில் தோன்றி சிவபெருமானின் தோஷத்தைப் போக்கினார். அதுவும் 11 ருத்ர தோற்றத்திற்கும், 11 பெருமாள்களாக தோன்றி திருமால் காட்சி தந்தார். அப்படி பெருமாள் கொண்ட 11 கோலங்களே, திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்களாக இருக்கின்றன என்பது தல வரலாறு.\nதிருநாங்கூர் மணிமாடக் கோவிலில், தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேச பெருமாள்களும், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணிக்குள், ஒவ்வொருவராக தங்க கருட வாகனத்தில் வந்து சேருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெறும். பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீதி உலா புறப்படுவர். பின்னர் ஒவ்வொரு பெருமாளுக்கும், மங்களாசாசனம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்படும்.\nமறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தந்த பெருமாள்கள் மீண்டும், தங்களது கருட வாகனத்தில் தங்களின் திவ்ய தேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.\nஇந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்து விடுகிறது.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/tamil/222345/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-15T08:44:57Z", "digest": "sha1:7NPJST34F7VH3JETXWAYCPM5RP2R4ZXN", "length": 4672, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "தலைமன்னாரில் ஒரு கோடி பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதலைமன்னாரில் ஒரு கோடி பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு\nதலைமன்னார் கடற்பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் கடற்படையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 1 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருடத்தில் மாத்திரம் 452 கிலோகிராம் ஹெரோயின், ஆயிரத்து 397 கிலோகிராம் கேரளா கஞ்சா மற்றும் 29 ஆயிரத்து 9 கிலோகிராம் பீடி இலைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடும் நிலாவின் உடல் நிலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nசற்று முன்னர் எஸ் பி. பாலசுப்ரமணியத்தின் மனைவிக்கும் கொரோனா...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்...\n50 ஆயிரம் தொழில்வாய்ப்பில் உங்கள் பெயரும் உள்ளதா - இதோ தெரிந்துக்கொள்ளுங்கள்..\nபல்கலைக்கழக மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவிப்பு..\n3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளது..\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்...\nஇந்தியாவின் 74 வது சுதந்திர தினம் இன்று ..\nசற்று முன்னர் எஸ் பி. பாலசுப்ரமணியத்தின் மனைவிக்கும் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Aipoly?page=1", "date_download": "2020-08-15T08:15:27Z", "digest": "sha1:2Z45MCATL3HMPQXALNVRLIO4D2WGLJ2X", "length": 3248, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Aipoly", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவிய��் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1141365", "date_download": "2020-08-15T08:44:01Z", "digest": "sha1:7QLMLK2UY2XDMGJV643SUNFBZHTTHUGN", "length": 2785, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிம்பன்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிம்பன்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:53, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:26, 5 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n22:53, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1252344", "date_download": "2020-08-15T08:23:31Z", "digest": "sha1:XIU2WWCW5OBIBKZM3ASKTAUMUQXQFMOJ", "length": 2907, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹோ சி மின் நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹோ சி மின் நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஹோ சி மின் நகரம் (தொகு)\n14:35, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n06:08, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: bxr:Хошимин)\n14:35, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக���கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2281790", "date_download": "2020-08-15T09:03:30Z", "digest": "sha1:WU6APP2PWK4WRI4NA5H42XZOLLRT6ETB", "length": 7589, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உலக மனித உரிமைகள் சாற்றுரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உலக மனித உரிமைகள் சாற்றுரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஉலக மனித உரிமைகள் சாற்றுரை (தொகு)\n10:04, 10 மே 2017 இல் நிலவும் திருத்தம்\n464 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n09:53, 10 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n10:04, 10 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\nடிசம்பர் 1948 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் உலகலாவிய பிரகடனம் 48 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு, மற்றும் எட்டு [தொகுதிகள்] நாடுகள் , (சோவியத் யூனியன்) , [[உக்ரைனிய சோவியத் சோசலிச குடியரசு]], [[பைலோரோசியன் சோவியத் சோசலிச குடியரசு | பைலோரோஷியன் SSR]], [[மக்கள் கூட்டாட்சி குடியரசு யூகோஸ்லாவியா]], [[மக்கள் குடியரசு குடியரசு]], [[போலந்து மக்கள் குடியரசு]],\n\"}} [[ஹோண்டுராஸ்]] மற்றும் [[யேமன்]] - அந்த நேரத்தில் ஐ.நா. உறுப்பினர்கள் இருவரும் வாக்களிக்க தவறியது அல்லது வாக்களிக்கவில்லை.[{{cite web |url=http://www.tagesspiegel.de/politik/international/menschenrechte-die-maechtigste-idee-der-welt/1392182.html |title=Menschenrechte: Die mächtigste Idee der Welt |accessdate=2013-07-12 |author=Jost Müller-Neuhof |date=2008-12-10 |work=Der Tagesspiegel |language=German}}]தென்னாபிரிக்காவின் நிலைப்பாடு, தென்னாபிரிக்காவின் [[தென்னாப்பிரிக்காவில் உள்ள இனவெறி]] அதன் இனக்குழுவின் முறையைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே காணப்படுகிறது, இது பிரகடனத்தில் ஏராளமான கட்டுரைகளை தெளிவாக மீறுகிறது.சவூதி அரேபிய பிரதிநிதிகளின் வாக்களிப்பு பிரதானமாக பிரகடனத்தின் இரண்டு கட்டுரைகளால் தூண்டப்பட்டது: பிரிவு 18, இது அனைவருக்கும் \"தனது மதத்தை அல்லது மதத்தை மாற்றுவதற்கு\" உரிமை உண்டு என்று கூறுகிறது; மற்றும் கட்டுரை 16, சமமான திருமண உரிமைகள்.பாசிசம் மற்றும் நாசிசம் ஆகியவற்றைக் கண்டித்து பிரகடனம் செய்த போதிலும், ஆறு கம்யூனிஸ்டு நாடுகள் வாக்களிக்கவில்லை.[{{cite web |url = http://ccnmtl.columbia.edu/projects/mmt/udhr/udhr_general/drafting_history_10.html|accessdate=2015-02-25 |title=The Universal Declaration of Human Rights: Drafting History - 10. Plenary Session of the Third General Assembly Session |author=Peter Danchin}}]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sc-to-hear-the-dmk-case-against-tn-local-body-election-on-december-5-370165.html", "date_download": "2020-08-15T08:43:57Z", "digest": "sha1:C7CVGXU6ZX5AQMQB2EP32ERLDAMXLXCS", "length": 17062, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு.. திமுகவின் மனு மீது டிசம்பர் 5ம் தேதி அவசர விசாரணை! | SC to hear the DMK case against TN Local body election on December 5 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் மழை புதிய கல்வி கொள்கை மூணாறு நிலச்சரிவு இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேலூரில் ஸ்கெட்ச் போட்டு அதிமுக முன்னாள் சுகாதாராத்துறை அமைச்சர் விஜய்யை தூக்கிய ஸ்டாலின்\nஆகஸ்ட் 15 வந்தாச்சு.. ஐசிஎம்ஆர் சொன்ன, கொரோனா தடுப்பூசி எங்கே\nசீனாவில்... ஆபரேஷன் எம்டி பிளேட்...சிக்கனம் செய்ய அதிபர் புதிய உத்தரவு\nமாட்டுக் கறியை.. நல்லா இழுத்து கடித்து சுவைத்து சாப்பிடும் கமலா ஹாரிஸ்.. \"ஓ மை காட்\" என வியப்பு\nமீண்டும் ஜில் ஜில்.. கூல் கூல்.. சென்னை, திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nகாஷ்மீரில் விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.. சுதந்திர தின உரையில் உறுதியளித்த மோடி\nAutomobiles 2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...\nMovies இவங்களுமா.. என்னை காப்பியடிக்காத பேபி.. யாருக்கோ வார்னிங் கொடுக்கும் பஜ்ஜி கடை ஆன்ட்டி\nFinance டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு.. திமுகவின் மனு மீது டிசம்பர் 5ம் தேதி அவசர விசாரணை\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nசென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான திமுகவின் வழக்கு மீது டிசம்பர் 5ம் தேதி உச்ச நீதிமன்றம் அவசர விசாரணை நடத்த உள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஜுரம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்.\nஆனால் மாநகராட்சி, நகராட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. நிர்வாக காரணங்களுக்காக இந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் இன்னொரு பக்கம் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் வழக்கு தொடுத்துள்ளது.தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது. இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் தேர்தல் நடத்த கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nஇதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திமுகவின் வழக்கு மீது டிசம்பர் 5ம் தேதி விசாரணை செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஉச்ச நீதிமன்றம் திமுகவின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கிறது. இந்த மனுவில் தேர்தல் தேதிகள் குறித்தும், உள்ளாட்சிக்கு மட்டும் தேர்தல் அறிவித்துவிட்டு மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்காதது குறித்தும் திமுக கூடுதல் மனுக்களை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே தொகுதி வரையறை தொடர்பாக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelection local body election dmk m k stalin திமுக மு க ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/562612-india-china-face-off.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:05:31Z", "digest": "sha1:F73TLXIZIALAEQYL2JNWL7I2REAP7F3Q", "length": 16545, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா விரும்பவில்லை: அமெரிக்க எம்.பி. சாடல் | India-China face-off - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா விரும்பவில்லை: அமெரிக்க எம்.பி. சாடல்\nஅண்டை நாடுகளுடன் சீனா எப்போதும் விரோதம் பாராட்டி வருகிறது என்று அமெரிக்க எம்.பி. டாம் காட்டன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஎல்லையில் சீனா அத்துமீறி 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததையடுத்து அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வருகிறது.\nஅமெரிக்க செனட் அவையின் மூத்த உறுப்பினர் டாம் காட்டன் கூறும்போது, “சீனாவின் ஆ��ும் கம்யூனிஸ்ட் கட்சி அண்டை நாடுகளை மிரட்டி வருகிறது. தென் சீனக் கடல் பகுதி, வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை மிரட்டி வருகிறது, அந்நாடுகளின் வளர்ச்சியைத் தடுத்து வருகிறது.\nதைவான், ஜப்பான் வான்வெளியையும் சீனா ஆக்ரமித்து வருகிறது. ஹாங்காங் நிலவரம் பற்றி கூற வேண்டிய அவசியமேயில்லை. அடக்குமுறை தொடர்ந்து வருகிறது.\nஆசியாவில் இந்தியா ஒரு பெரும் சக்தியாக வளர்ந்து வருவதை சீனா விரும்பவில்லை. தனக்குப் போட்டியாக இந்தியா வந்து விடும் என்றுதான் எல்லையில் சீனா பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோக்கமே அது எல்லையில் அத்துமீறக் காரணம்.\nஇந்தியாவின் நெருங்கிய நண்பன் அமெரிக்கா, எனவே இது தொடர்பாக இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். கரோனா உலகம் முழுதும் பரவி வருவதையடுத்து இந்தக் காலக்கட்டத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முயற்சி செய்கிறது” என்றார் டாம் காட்டன்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்\nசமாஜ்வாதிக் கட்சியை பிளவுபடுத்த காய்நகர்த்தும் யோகி: முலாயம் சிங் யாதவ் மருமகள் பாஜகவில் இணைகிறார்\nலடாக்கில் மோடி பேச்சு | தவறாகக் கணக்கிட்டு விட வேண்டாம்: சீனா எச்சரிக்கை\nகரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர்...\nசமாஜ்வாதிக் கட்சியை பிளவுபடுத்த காய்நகர்த்தும் யோகி: முலாயம் சிங் யாதவ் மருமகள் பாஜகவில்...\nலடாக்கில் மோடி பேச்சு | தவறாகக் கணக்கிட்டு விட வேண்டாம்: சீனா எச்சரிக்கை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபு���ிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nலடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு: அமெரிக்க எம்.பி. கண்டனம்\nபொருளாதார உதவிகள் மூலம் பாகிஸ்தானை கட்டுப்படுத்த சீனா திட்டம்\nஎல்லையில் பெரும்பாலான இடங்களில் சீனா இன்னும் படைநீக்கம் செய்யவில்லை- அமெரிக்க உளவுத்துறை தகவல்\nதூதரகங்கள் மூடல் விவகாரம்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகி வரும் சீனா\n‘ரெட் சூப்பர் ஜெயண்ட் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் பீட்டல்ஜூஸ் ஒளியை இழந்து வருவது...\nகமலா ஹாரிஸ் ஒரு பெரிய அச்சுறுத்தலெல்லாம் இல்லை: அதிபர் ட்ரம்ப் கருத்து\nசீன ஆக்கிரமிப்பை கண்டித்து அமெரிக்க செனட் தீர்மானம்\nகரோனா பரவல்: ஊரடங்கை நீக்கிய வடகொரியா\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nகரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/53857/", "date_download": "2020-08-15T08:42:50Z", "digest": "sha1:REYLAUS3Z6J5XYKJKRMXTHGW3DA5GQ74", "length": 37685, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "இடது அறிவியக்கமும் இந்துத்துவ அறிவியக்கமும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அரசியல் இடது அறிவியக்கமும் இந்துத்துவ அறிவியக்கமும்\nஇடது அறிவியக்கமும் இந்துத்துவ அறிவியக்கமும்\nஉங்கள் “ஜோ – சில வினாக்கள்” படித்தேன். அதில் அழுத்தமான பகுதி நீங்கள் இந்துத்துவ அறிவியக்கத்தின் வெற்றிடத்தைச் சுட்டிக்காட்டுவது தான்.\n“இந்தியாவின் வலதுசாரி அமைப்பான பாரதியஜனதாக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அடிப்படையில் அறிவார்ந்த அடித்தளம் அற்றவை. வெறும் தொண்டர் அரசியல் கொண்டவை. அறிவார்ந்த செயல்பாடுகள் மேல் ஈடுபாடோ அறிவுஜீவிகள் மேல் மரியாதையோ அறிவியக்கம் பற்றிய நவீன நோக்கோ , கருத்துக்களில் விரிந்த பார்வையோ, அடிப்படைச் சமநிலையோ அவர்களுக்கு இல்லை. தங்கள் கோஷங்களை எதிரொலிப்பவர்களை மட்டுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும்.\nஅத்துடன் அவர்களிடமிருக்கும் அறிவுப்புலம் என்பது மிகமிகப் பழைமையானது. பெரும்பாலும் பிராமண மேட்டிமைவாதம்தான் அது. அவர்கள் நாளை அதிகாரத்துக்கு வந்தால்கூட மிகப்பழைமையான நோக்குள்ள சில பிராமணர்களை கல்வியமைப்புகளில் கொண்டுசென்று நிறுவி அவர்களை உளறவிட்டு தங்களை கேலிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். இன்றையநிலையில் அதற்கப்பால் செல்ல அவர்களால் இயலாது” என்று நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை .\nஇடதுசாரிகள் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆய்வரங்கங்கள் நடத்துகிறார்கள். பல்கழைக்கழக துறைகள் பல அவர்கள் கைவசம். எம்.என்.ராய், டி.டி.கோஸாம்பி போன்ற ஜாம்பவான்களை ஆதர்சமாக கொண்டு இடது சாரி அறிவியக்கத்தை நீட்டித்து அறிவுத்துறையை முழுவதுமாக அவர்கள் கையகப்படுத்தியுள்ளனர்.\nஇதற்கு எதிராக இந்துத்துவம் எடுக்கும் நிலைப்பாடு பற்றி கேட்கவே வேண்டாம். நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளது போல முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் நடத்தை கோமாளித்தனமாகவே இருந்தது. இவர்கள் கையில் இந்திய கல்வி சிக்கினால் நம் எதிர்காலமே கேள்விக்குறி என்று மக்களை நம்ப வைக்க இடது சாரிகளுக்கு மிகச் சுலபமாக்கி விட்டது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கூட்டணி நடந்து கொண்ட விதம் தான். அந்த கடும் எதிர்ப்பைக் கண்டு வலது சாரிகள் எதிர் குரலில்லாமல் அமுங்கி விட்டனர். முக்கிய காரணம் அவர்களிடம் எந்த அறிவார்ந்த குரலும் இல்லை என்பது தான். விவேகானந்தர் கட்டி எழுப்பிய மகத்தான நவீன இந்து அறிவுத்தளத்தைக் கடாசி விட்டு அவர் செயல்பாட்டை மற்றும் காப்பியடித்து வெறும் கோஷ அரசியலாக மாற்றி விட்டனர். இடது சாரி தலைவர்கள் மார்க்ஸையாவது சிறிது படித்திருப்பார்கள். வலதுசாரித் தலைவர்களில் இந்திய வரலாறு, மெய்ஞ்ஞானம் பற்றி சிறிதளவாவது அறிந்தவர்கள் உண்டா என்பதே சந்தேகம் தான்.\nஎந்த ஒரு அறிவியக்கமும் இல்லாததினால் அவர்களால் இடது சாரி இயக்கத்தை எதிர்க்க தர்க்க ரீதியாக முடியவில்லை. அதனால் உதாசீனப் படுத்தப்பட்டு இடது சாரிகளின் நக்கலால் பெரும் தாழ்வு மனப்பான்மை கொண��டு அந்த தாழ்வு மனப்பான்மையை மறைக்க மூர்க்கமாக எதிர் வினையாற்றுகிறார்கள். சுயமான சிந்தனைகளை அளிக்க இயலாததால் இடது சாரிகளின் அறிவியக்கதிற்கு எதிராக எப்போதுமே கண்மூடித்தனமான மாற்று நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள்.அவர்கள் படும் அவமானம் எல்லாவற்றையும் சந்தேகத்துடனும் அச்சத்துடனும் பார்க்க வைக்கிறது. நான் பெரிதும் மதிக்கும் சிறந்த வாசிப்பறிவுடைய அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு போன்றவர்களின் எதிர் வினைகளே இதற்கு எடுத்துக் காட்டு. இந்துத்துவத்தின் மேல் விழும் எந்த ஒரு விமர்சனத்தையும் தனக்குரியதாக ஆக்கிக் கொண்டு ஆத்திரத்துடன் தான் எதிர் வினையாற்றுகிறார்கள்.\nஇந்துத்துவர்கள் இந்து ஞான மரபின் உரிமையாளர்களாக எப்போதும் ஆக முடியாது, ஆகவும் கூடாது. ஆனால் அவர்கள் இந்து மதத்தின் பன்முகத்தன்மையை , அதன் பாரம்பரியத்தை, பாரதவர்ஷத்தின் அடித்தளமான அதன் இருப்பை, பல துயர்களிலும் ஆறம் காக்கும் அதன் ஆற்றலை, அதன் பல நூற்றாண்டுக்கால சரிவை, சாதிப் புற்று நோயால் அதனில் எழுந்த மானுட துன்பத்தை , அதன் நவீனமயமாக்கலை, அதன் மகத்தான வேதாந்த அறிவுத்தளத்தை என்று அனைத்து முகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு அறிவியக்கத்தை தொடங்கினால் அது இடது சாரிகளுக்கு எதிரான முரணியக்கமாக அமையும். இரு சாராருமே அதனால் பயனடைவர். அதற்கு டி. டி.கோஸம்யின் மார்க்ஸிய வரலாற்றாய்வு நோக்கையும், விவேகானந்தரின் இந்து மதத்தை ஒருங்கிணைக்கும் பார்வையையும், காந்தியின் சமச்சீர்மையையும் அவர்கள் ஒருங்கிணைத்து அந்த அறிவுத்தளத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். பிராமண மேட்டிமைவாதமும் பழைய ஆச்சாரங்களும் அந்த அறிவியக்கத்தில் இருந்து விலக்கப்பட வேண்டும். எனக்கு என்னவோ அப்படி ஒன்று நடக்கப் போவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இந்திய அறிவியக்கத்தில்இடது சாரிகள் இன்னமும் பல்லாண்டு காலம் கோலோச்ச தான் போகிறார்கள் என்று தோன்றுகிறது.\nஇந்தியாவின் நவீனச்சிந்தனை என்பது ஐரோப்பியச் சிந்தனைமரபின் நேரடித்தாக்கத்தால் உருவானது. இந்தியாவை மறுகண்டுபிடிப்பு செய்ததும் ஐரோப்பிய சிந்தனைமரபுதான். அவர்களின் சாதனையை குறைத்துமதிப்பிடமுடியாது. மோனியர் வில்லியம்ஸ், குந்தர், ஷெர்பாட்ஸ்கி, ஆர்தர் ஆவலான், ஜெக்கோபி,ஆல்காட், மாக்ஸ் முல்லர் போன்ற பலரைச் சுட்டிக்காட்டலாம்.\nசர் ஜான் வுட்ரோஃப் [ஆர்தர் ஆவ்லான்]\nஆனால் அந்த கோணத்தில் ஐரோப்பிய பார்வையின் குறுக்கல்நோக்கு உள்ளடங்கியிருப்பதை மெல்லமெல்ல உணர்ந்தபின்னர்தான் சுயமான இந்தியச் சிந்தனைக்கான குரல் எழுந்தது. அதன் தொடக்கப்புள்ளி விவேகானந்தர். இந்திய ஆன்மீகம், இந்திய இலக்கியம், இந்தியக் கலை ஆகியவற்றில் நாம் நம்முடைய தனித்தன்மையை கண்டுகொள்ளவும் வளர்க்கவும் அவர் அறைகூவல் விடுத்தார்.\nஅதன்பின் மெல்லமெல்ல இந்தியாவில் உருவாகிவந்த தேசியநோக்குள்ள பண்பாட்டு-வரலாற்று ஆய்வுக்கு பலகிளைகள். நாராயணகுருவின் இயக்கம் விவேகானந்தரின் நேரடியான செல்வாக்குள்ளது. காந்திய இயக்கத்திலும் பலர் விவேகானந்தரின் செல்வாக்கு கொண்டவர்கள். சுதந்திரம் கிடைக்கும் காலம் வரை இங்கிருந்தது இவ்விரு போக்குகள்தான். ஐரோப்பியநோக்கு மைய ஓட்டமாக இருந்தது, இந்தியதேசியப்பார்வைக்கான முயற்சி மாற்றுஓட்டமாக இருந்தது.\nசுதந்திரத்தை ஒட்டிய மதக்கலவரங்கள் நேரு போன்றவர்களில் ஆழமான அவநம்பிக்கைகளை உருவாக்கின. இந்தியதேசியநோக்கு என்பது இந்துத்துவ அரசியலாக ஆகிவிடும் என அவர்கள் அஞ்சினர். ஐரோப்பிய நோக்குதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு உதவக்கூடியது என்ற எண்ணம் உருவானது.மேலும் நேரு அழுத்தமான ஐரோப்பிய நோக்கு கொண்டவர்.\nஆகவே சுதந்திர இந்தியாவின் கல்வி-பண்பாட்டுத்துறைகளில் முழுக்கமுழுக்க ஐரோப்பியநோக்கே முன்வைக்கப்பட்டது. இந்தியதேசிய அணுகுமுறை முழுமையாகவே நிராகரிக்கப்பட்டது. உதாரணமாக இந்தியாவின் சிந்தனைமுறையைத் தீர்மானிக்கும் ஆறுதரிசனங்கள் பற்றிய ஒரு வரி அறிமுகம்கூட இல்லாமல் ஒருவர் இங்கே மொழி- வரலாறு- பண்பாடு துறைகளில் பட்டம்பெற்றுவிடமுடியும். இது சாக்ரடீஸ், பிளேட்டோ பற்றி அறிமுகமில்லாமல் ஐரோப்பியன் பட்டம்பெறுவதற்கு நிகரானது\nசுதந்திரத்துக்குப்பின் ஐரோப்பியப் பார்வையின் வளர்ச்சிநிலையாக இங்கே உருவானது இடதுசாரிப்பார்வை. அதன் முன்னோடிகளான எம்.என்.ராய், டி.டி.கோஸாமி ஆகியோர் தெளிவான ஐரோப்பியச் சார்புநிலை கொண்டவர்கள். அதுவே இன்றும் வலுவாக நீடிக்கிறது. அப்போதே கல்வித்துறைக்கு வெளியேத்தள்ளப்பட்ட தேசியநோக்கு அப்படியே தேய்ந்து ஒரு கண்காணா மரபாக, உதிரி முயற்சிகளாக நீடிக்கிறது.\nஇவ்வாறு தேசியநோக்கு புறக்���ணிக்கப்பட்டு சூம்பிப்போயிற்று.ஐரோப்பியநோக்குள்ள இடதுசாரி அணுகுமுறை எங்கும் பீடமேறியது. விளைவாக ஐரோப்பியநோக்கின் குறுக்கல்வாதமும் முன்முடிவுகளும் முன்வைக்கப்படும்போது அதற்கு எதிராக வெறும் பாமரமூர்க்கம் மட்டுமே வெளிப்படுகிறது. இன்று ஐரோப்பியநோக்குள்ள மார்க்ஸியம் X தெருக்குண்டர் அரசியல் என்ற ஒரு இருமை இங்கே உருவாகிவந்துவிட்டது.\nஐரோப்பியமைய நோக்கு இந்தியாவை குறுக்குகிறது, முன்முடிவுகளுடன் அணுகுகிறது. அத்துடன் அது நம்மை சிந்தனை அடிமைகளாக்குகிறது. அதற்கு எதிராக நமக்குத்தேவையாக இருப்பது ஒரு தேசியஅணுகுமுறை. இந்தியாவின் பண்பாட்டுமரபை, அறிவுமரபை ஒட்டி முன்னகர்வதைத்தான் தேசிய அணுகுமுறை என்கிறோம்\nஅதற்கு இந்தியசிந்தனை மரபுகளை முறையாக விரிவாக கற்கவேண்டும். அதன் அனைத்துத் தரப்புகளையும் சமநிலையில் அணுகவேண்டும். மதநம்பிக்கைகள், வழிபாட்டுமுறைகள், வட்டாரச்சார்புகள், குருகுலமுறைகள், சாதிமரபுகள், தத்துவநிலைபாடுகள் ஆகியவற்றைச் சாந்ந்த தன்னிலைகளை உதறி இந்தியாவின் மரபுகள் அனைத்தையும் தன்னுடையதாகக் கண்டு அனைத்தையும் உள்வாங்கி ஒரு நோக்கை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அது ஓர் ஆக்கபூர்வச் செயல்பாடாகவே இருக்கமுடியும், எதிர்மறைச் செயல்பாடாக இருக்கமுடியாது.\nஅந்த நோக்கு இங்குள்ள இந்துத்துவர்களிடம் இதுவரை இல்லை. ஆகவே அவர்கள் ஐரோப்பியவெறுப்பில் தொடங்கி மெல்லமெல்ல தாங்கள் சார்ந்துள்ள குழுவுக்கு வெளியே அனைவரையும் வெறுப்பதில் சென்று முடிகிறார்கள். இந்துத்துவர்களால் பௌத்ததையும் சமணத்தையுமே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஒருமுறை இன்று பிரபலமாக உள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ்.-பாரதியஜனதாக் கட்சித் தலைவரிடம் பேசும்போது நாத்திகமும் இந்துசிந்தனையின் ஒரு அம்சமே, சார்வாகரில் தொடங்கி பலவகை இந்துநாத்திக மரபுகள் உண்டு என்று சொன்னேன். ‘ஆம், ஆனால் அவர்கள் எல்லாம் அசுரர்கள், அவர்களை பகவான் வதம்செய்தார்’ என்றார். இவர்கள்தான் இங்கே மாற்றுத்தரப்பாக செயல்படுகின்றனர்.\nஇந்தியசிந்தனை என்பது நாத்திகசிந்தனை மட்டும்தான் அதை எதிர்த்தவை நசிவுப்போக்குகள் என்ற கடும்நிலைபாட்டைப் பிரச்சாரம் செய்யும் தேபிபிரசாத் சட்டோபாத்யாயவின் மார்க்ஸியநோக்குக்கு மிகமிக உதவியானவர் யார் மேலே சொன்ன பாரதியஜனதா தல���வர்தான். ஆகவேதான் இடதுசாரிகள் இந்துசிந்தனை என்றால் அது இந்துத்துவசிந்தனையாகவே இருக்கமுடியும் என்று சொல்கிறார்கள். எதிர்ப்பவர்களை எல்லாம் இந்துத்துவர் என்று முத்திரைகுத்தியபின் இந்துத்துவர்களை அடிக்க அவர்களிடமிருக்கும் வழக்கமான ஆயுதங்களைக் கையிலெடுக்கிறார்கள்\nஆகவே இன்றையதேவை ஐரோப்பியநோக்கின் சாதனைகளை கருத்தில்கொண்டு அதிலிருந்து விலகி சுயமாகச் சிந்திக்கமுடியுமா என்று பார்ப்பது. இந்துத்துவம் என்றபேரில் இந்தியசிந்தனைமரபை எளிய அரசியல் வாய்ப்பாடுகளாக குறுக்குவதற்கு முற்றிலும் எதிரான நிலைபாட்டை எடுப்பது.இந்தியசிந்தனைமரபின் அனைத்துக்கூறுகளையும் [இந்து,பௌத்தம்,சமணம்,சீக்கியம்,சூஃபி இஸ்லாம்] உள்வாங்கிக்கொண்டு சிந்திப்பது. எந்நிலையிலும் ஆக்கபூர்வமாக மட்டுமே யோசிப்பது\nஇன்று அனைத்துத் தரப்புகளிலிருந்தும் தாக்குதல் அடைந்து திகைத்து நிற்கும் ஒரு சிந்தனைமரபு இது. ஒருபக்கம் இடதுசாரிகள் இதை ஒரு இந்துத்துவநோக்கு என முத்திரையிட்டு வசைபாடுவார்கள். இன்னொருபக்கம் இந்துத்துவர்கள் இதை சமரசப்போக்கு என்றும் நசிவுப்போக்கு என்றும் இடதுசாரிப்போக்கு என்றும் சொல்வார்கள். இருசாராருமே மனம்குறுகிய அரசியல்வாதிகள்.\nஅவற்றை மீறிச் செயல்படமுடியும் என நடராஜகுருவின் நித்ய சைதன்ய யதியின் குருமரபு நிரூபித்துள்ளது. இந்தியசிந்தனைமரபை உறுதியாகவே தழுவி நவீன விவாதக்களத்தில் ஒரு வலுவான விவாதத்தரப்பை அது உருவாக்கியிருக்கிறது. நூற்றுக்கணக்கான நூல்கள் வழியாக அதை தொடந்து நிலைநாட்டி வருகிறது\nராமர் கோயில் - அயோத்தி\nமுந்தைய கட்டுரைவைரஸ் எச்சரிக்கை – சரிசெய்யப்பட்டது\nஅடுத்த கட்டுரைஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்\nசமகாலப் பிரச்சினைகள் – அயோத்தி\nபண்பாடு மீண்டும் ஒரு கடிதம்\nசாம் ஹாரிஸ் -அறிவியலின் மொழிபு\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32\nகிராதம் - செம்பதிப்பு முன்பதிவு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை கா���ொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2019/09/blog-post_82.html", "date_download": "2020-08-15T07:56:17Z", "digest": "sha1:3EBJ42ELRVOGK2M2MVLXGLIDXODDPUJ2", "length": 8841, "nlines": 73, "source_domain": "www.thulirkalvi.com", "title": "ஆதார் எண்ணை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி அறிமுகம் - துளிர்கல்வி", "raw_content": "\nஆதார் எண்ணை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி அறிமுகம்\nஆதார் எண்ணை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி அறிமுகம்\nஅஞ்சல்துறை சார்பில், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் (ஐபிபி) வங்கியில் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், எந்தவொரு வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாலும், ஐபிபி வங்கியில் தங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி அதில் இருந்து பணம் எடுக்கலாம்.\nதமிழக அஞ்சல் துறை சார்பில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆதார் வழி பணப் பரிவர்த்தனை முறை அறிமுக விழா சென்னையில் செவ்வாய்க்க��ழமை நடைபெற்றது. விழாவில், தமிழக அஞ்சல்துறை முதன்மை தலைவர் எம்.சம்பத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தினார்.\nபின்னர், அவர் பேசியது: இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபி) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தனது கிளைகளும், 11 ஆயிரத்து 121-க்கும் மேற்பட்ட வங்கி சேவை மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில், கிராமப்புறங்களில் 8,580-க்கும் மேற்பட்ட வங்கி சேவை மையங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 3.93 லட்சம் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், எந்தவொரு வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாலும், ஐபிபி வங்கி மூலம் தங்களுடைய ஆதார் எண், தங்கள் கைவிரல் ரேகைப் பதிவைப் பயன்படுத்தி அதில் இருந்து பணம் எடுக்கலாம். இதற்காக, அவர்கள் ஐபிபி வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nகிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வங்கிக்குச் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 5 முதல் 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டியிருக்கும். இதனால், அவர்களுடைய அன்றாட பணிகள் பாதிக்கப்படும். இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தியது மூலமாக, அவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வீடு அருகில் உள்ள அஞ்சல் நிலையத்துக்குச் சென்று அங்குள்ள வங்கி சேவை மையம் மூலம் பணம் எடுக்கலாம்.\nஇதன்மூலம், அவர்களுக்கு வீண் அலைச்சல் குறைவதுடன் நேரம் மிச்சமாகும் என்றார் அவர். நிகழ்ச்சியில், சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் உதவிப் பொதுமேலாளர் விஜயன் கேசவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/kurai-mathathil-pirantha-kulanthaiyai-paramarikum-valikal", "date_download": "2020-08-15T08:02:43Z", "digest": "sha1:STAVKYBSVMK7ZM4OUMO5PONGLJLRBQRI", "length": 12546, "nlines": 248, "source_domain": "www.tinystep.in", "title": "குறை மாதத்தில் பிறந்த குழந்தையை பராமரிக்கும் வழிகள் - Tinystep", "raw_content": "\nகுறை மாதத்தில் பிறந்த குழந்தையை பராமரிக்கும் வழிகள்\nஒரு பெண் கர்ப்பம் அடைந்த பிறகு, அவள் கொள்ளும் மகிழ்ச்சி அளவில்லாததாக இருக்கும். அவள் மட்டுமின்றி அவளை சுற்றி உள்ள உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்வார்கள். அதன் பின் அவள் உடல் நலத்தோடு சேர்த்து, குழந்தையின் உடல் நலத்திலும் கவனம் இருக்கும். பொதுவாககுழந்தைகள் பிறந்த பிறகு அவர்களை மிகவும் கவனத்துடன் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் சில சமயங்களில் பல்வேறு காரணங்களால் குழந்தைகள் குறை மாதத்திலேயே பிறந்து விடுகின்றன. அப்படி குறைமாதத்தில் பிறகும் குழந்தைகளை பராமரிக்கும் வழிகளை பார்க்கலாம்.\nகுறை மாதத்தில் குழந்தை பிறந்தால் இரண்டு மடங்கு மிகவும் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். அதற்காக ஒரு செவிலியரை அழைந்து வந்து பார்த்துக் கொள்வதை விட, தாயானவள் அந்த குழந்தையை பார்த்துக் கொண்டால் தான், குழந்தை இன்னும் நன்றாக ஆரோக்கியத்துடன் வளரும்.\nபொதுவாக பிறத்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் அதுவே குறை மாதத்தில் குழந்தை பிறந்தால், அப்போது தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. ஏனெனில் அப்போது குழந்தையால் பாலை குடிக்கும் அளவில் திறமை இருக்காது. ஆகவே குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன்பு, மருத்துவரை அணுகியப் பின்னரே பாலை கொடுக்க வேண்டும். ஏனெனில் ஆரம்பத்தில் குழந்தையின் எந்த உறுப்புகளும் சரியாக இயங்க முடியாது. எனவே தான் மருத்துவரை அணுகி, எப்போது கொடுக்கலாம் என்று தெரிந்து கொண்டு கொடுக்க வேண்டும்.\nகுறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வது ஒரு சிறந்த வழி. ஏனெனில் இதனால் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, சருமத்தின் நிலை மற்றும் செரிமான மண்டலம் நன்கு நடைபெறும். மேலும் குழந்தையின் உடல் நன்கு வலுவோடு, ஆரோக்கியத்துடன் இருக்கும்.\nகுறைமாத குழந்தைக்கு படுக்கும் நிலை என்பது மிகவும் முக்கியமானது. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பின்னர் கவனிக்க வேண்டிய ஒ��ு விஷயத்தில், இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் சில சமயங்களில் குழந்தையின் படுக்கும் நிலை சரியாக இல்லாத காரணத்தினாலும், குழந்தை இறக்க நேரிடும். ஆகவே குழந்தையை சரியாக படுக்க வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\nகுறை மாதத்தில் பிறந்த குழந்தையின் உடலில் சரியான அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. ஆகவே இந்த குழந்தையை எளிதில் கிருமிகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே சரியான சுத்தமான பராமரிப்பு அவசியம்.\nகுழந்தை குறைமாதத்தில் பிறந்தால், தொடர்ச்சியாக மருத்துவரிடம் சென்று சோதிக்க வேண்டும். இதனால் குழந்தையை ஏதாவது நோய் தாக்கியிருந்தாலும், அதை உடனே வளர விடாமல் தடுக்கலாம்.\nமேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு, குறை பிரவசத்தில் குழந்தை பிறந்தால், மிகவும் கவனமாக பராமரிக்கவும். இதனால் குழந்தை விரைவில் நன்கு வலுவோடு வளர்ந்து, ஆரோக்கியத்துடன் இருக்கும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46047/seeman-byte-about-karumbu-vivasaayi-symbol", "date_download": "2020-08-15T08:14:05Z", "digest": "sha1:IAITTX2LIMUTFPXKXSATS33RW7XE3CNR", "length": 10952, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தரகர்களை தேர்வு செய்யதான் தேர்தல் அமைப்பு இருக்கிறது” - சீமான் காட்டம் | seeman byte about karumbu vivasaayi symbol | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“தரகர்களை தேர்வு செய்யதான் தேர்தல் அமைப்பு இருக்கிறது” - சீமான் காட்டம்\nகரும்பு விவசாயி சின்னம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தெளிவாக இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்குப்பதிவு இயந்திரங்களில் எங்களது ���ின்னம் தெளிவாக இல்லை. எங்களது வளர்ச்சியை தடுக்க சின்னத்தை மங்கலாக்கி விட்டனர். சுயேச்சை சின்னம் கூட தெளிவாக தெரிகிறது. ஆனால் எங்கள் சின்னத்தை மட்டும் மங்கலாக்கி வைக்க என்ன காரணம் மண்ணை காக்க போராடும் எங்களைப் போன்ற கட்சிகள் வளர்ந்துவிடக்கூடாது என்று நினைகிறார்கள்.\nதரகர்களை தேர்வு செய்யதான் தேர்தல் அமைப்பு இருக்கிறதே தவிர, தலைமைகளை தேர்வு செய்வதில்லை. முதலாளிகளுக்கான அஸ்திவாரம்தான் திரும்பத் திரும்ப கட்டமைக்கப்படுகிறது. திட்டமிட்டு எங்கள் சின்னத்தை தெளிவற்ற நிலையில் பதித்துள்ளனர். எங்கே கூட்டம் நடத்தினால் ஆட்கள் வரமாட்டார்களோ அங்கு கூட்டம் நடத்த அனுமதி தருவார்கள். என்னால் அவர்களுக்கு பிரச்னை வரும். சுயேச்சையால் வர வாய்ப்பில்லை. அதனால் என்னை அடக்குமுறை செய்கிறார்கள். இதையெல்லாம் மீறிதான் மேலே எழுந்து வந்து கொண்டிருக்கிறோம்.\nதேர்தல் ஆணையத்தின் மேல் நான் குற்றம் சாட்டுகிறேன். திட்டமிட்ட மறைப்புதான் இது. தேர்தல் ஆணையமே ஒரு ஏமாற்று வேலை தானே. பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் ஏன் தடுக்கவில்லை. பணப்பட்டுவாடா செய்து சிறைக்கு சென்றது எத்தனை பேர் பணப்பட்டுவாடா எனக்கூறி தேர்தலை ரத்து செய்யும்போது அதற்காக எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை என்ன பணப்பட்டுவாடா எனக்கூறி தேர்தலை ரத்து செய்யும்போது அதற்காக எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை என்ன சோதனை என்ற பெயரில் வணிகர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.\nவேலூரில் துரைமுருகன் வீட்டில் மட்டும் தான் பணம் இருந்ததா வேறு எங்குமே பணம் இல்லையா வேறு எங்குமே பணம் இல்லையா அதை உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா அதை உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா மற்றவர்கள் எல்லாரும் நேர்மையாக தேர்தலை சந்திக்கிறார்களா மற்றவர்கள் எல்லாரும் நேர்மையாக தேர்தலை சந்திக்கிறார்களா பறக்கும் படை மூலம் மக்களின் பணத்தைத்தான் ஆணையம் பறிக்கிறது. பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை.\nபின்வரும் தலைமுறைக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு மட்டுமே வரும். பற்று வராது. சின்னம் தெளிவாக இல்லை என்று உச்சநீதிமன்றம் சென்றால் மனுவை தள்ளுபடி செய்து விட்டார்கள். இனிமேல் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி மக்கள் மன்றம் தான். அதனால் பத்திரிகையாளர்கள் மூலம் எங்கள் சின்னத்தை மக்களிடையே சேர்க்கல��ம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.\n“எட்டு கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருட்டு” - ஐடி நிறுவனம் மீது வழக்குப்பதிவு\nமனைவியைக் கண்டுபிடிக்க கோரி கணவர் ஆட்சியரிடம் மனு\nRelated Tags : seeman, byte, karumbu vivasaayi symbol, சீமான், காட்டம், தேர்தல் ஆணையம், கரும்பு விவசாயி சின்னம்,\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எட்டு கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருட்டு” - ஐடி நிறுவனம் மீது வழக்குப்பதிவு\nமனைவியைக் கண்டுபிடிக்க கோரி கணவர் ஆட்சியரிடம் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF?page=1", "date_download": "2020-08-15T08:57:43Z", "digest": "sha1:DCPS42664QHZTW6PBBNKZOAWMCBH5NQ6", "length": 4955, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உயர்நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்...\nஇயற்கை வளங்களை அழித்து விட்டு வள...\nமோசமான சாலைக்கு ‘ஏன் 50% சுங்கக்...\n“கணினி ஆசிரியர் தேர்வு ஏன் தமிழி...\nகுடிநீர் கேட்டு போராடினால் கைது ...\nவிதிமீறி பேனர் வைப்பது தொடர்வது ...\nஜெயலலிதா சொத்துகளின் மதிப்பு எவ்...\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா...\n‘ஆணவக்கொலைகள் அவலம்’ : தமிழக அரச...\nதண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என...\nசில செயலிகளை தடை செய்ய தயங்குவது...\nகூகுள் பே அங்கீகாரம் பெறாமல் எப்...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:46:13Z", "digest": "sha1:KEFU2BROSQ6GHJ3OSPRJEXBDFEQMTX52", "length": 6571, "nlines": 82, "source_domain": "dheivegam.com", "title": "ஜோதிட பலன்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags ஜோதிட பலன்கள்\nஎந்த 4 ராசிக்காரர்கள் சிவனின் அம்சத்தில் பிறந்தவர்கள் உங்கள் ராசியும் இந்தப் பட்டியலில் இருக்கிறதா...\nபூமியில் மனிதனாக அவதாரம் எடுத்திருக்கும் 12 ராசிக்காரர்களும் அந்த இறைவனின் அம்சத்தில் பிறந்தவர்கள் தான். எனினும் குறிப்பாக சிவபெருமானின் அருளைப் பெற்று இருக்கும் அந்த குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்கள் யார் யார்\nஉங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகச் செய்யும் கிரக அமைப்பு பலன்கள்\nஜாதகம் கணிப்பதற்கு மிகுந்த பொறுமையும் பலவற்றை ஆராயும் திறனும் அடிப்படை தேவைகளாக இருக்கின்றன. ஜாதகம் கணிக்கும் போது பலரும் தங்களுக்கு அதிர்ஷ்டங்கள் எப்போது, எப்படி, எந்த கிரகங்களால் ஏற்படும் என தெரிந்து கொள்ள...\nநீங்கள் மிகப்பெரும் செல்வமும், நில சொத்துகளையும் பெற ஜாதகத்தில் இவை அவசியம்\nபெரும்பாலானோர் எட்டாம் எண் என்றாலே அதிகம் பயப்படுகின்றனர் இதற்கு காரணம் எட்டாம் எண் என்பது ஆயுள் காரகனாகிய சனி பகவானுக்குரிய எண்ணாக இருக்கிறது. நேர்மை தவறி நடந்தாலும், அநியாயங்கள் செய்து கொண்டிருந்தாலும் மிகக்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/page/14/", "date_download": "2020-08-15T08:10:31Z", "digest": "sha1:D6INNKO6CNAYZCGXG5EXYXQL6NU7DM34", "length": 20098, "nlines": 151, "source_domain": "dheivegam.com", "title": "ராசி பலன் Archives - Page 14 of 16 - Dheivegam", "raw_content": "\nHome Tags ராசி பலன்\nஇந்த வார ராசி பலன் : அக்டோபர் 9 – அக்டோபர் 15 வரை\nமேஷம்: மேஷராசி அன்பர்களுக்குப் பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டிருந்தால்...\nஎந்த ராசிக்காரர் எதை செய்தால் ஆரோக்கியமாக வாழலாம் தெரியுமா \nமேஷம் மேஷ ராசிகாரர்களுக்கு பொதுவாக கண் மற்றும் இதயம் சபந்தமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்கள் கண்களுக்கு தேவையான பயிற்சியும், சைக்ளிங், ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளையும் செய்தால் ஆரோக்கியமாக வாழலாம். ரிஷபம் உணவை விரும்பி சாப்பிடும்...\nஇந்த வார நட்சத்திர பலன் : அக்டோபர் 06 முதல் 12 வரை\nஅசுவினி: பரணி: கிருத்திகை: ரோகிணி: மிருகசீரிஷம்: திருவாதிரை: புனர்பூசம்: பூசம்: ஆயில்யம்: மகம்: பூரம்: உத்திரம்: அஸ்தம்: சித்திரை: சுவாதி: விசாகம்: அனுஷம்: கேட்டை: மூலம்: பூராடம்: உத்திராடம்: திருவோணம்: அவிட்டம்: சதயம்: பூரட்டாதி: உத்திரட்டாதி: ரேவதி:\nஇந்த வார ராசி பலன் : அக்டோபர் 2 – அக்டோபர் 8 வரை\nமேஷம்: மேஷராசி அன்பர்களுக்கு பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து...\nஉங்கள் ராசிப்படி உங்களின் உண்மையான பலம் என்ன தெரியுமா\nமேஷம் மேஷ ராசிக்காரர்கள் மிகுந்த தன்னம்பிக்கை உடையவராக இருப்பார்கள். இவர்கள் சிறு வயதில் இருந்தே அனைத்திலும் தலைமை பொறுப்பை வகிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பார்கள். அத்தகைய பொறுப்பு இவர்களை பக்குவமடைய செய்வதோடு தைரியமுள்ளவர்களாகவும் மாற்றி இருக்கும்....\nஇந்த வார ராசி பலன் : செப்டம்பர் 25 – அக்டோபர் 01 வரை\nமேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பண வரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தேவையற்ற வீண்செலவுகள் ஏற்படாது. திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் -...\nஇன்றைய ராசி பலன் – 20-09-2019\nஅனைத்து ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் ���ுழுவதையும் கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன் மேஷம்: உற்சாகமான நாள். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின்...\nஇன்றைய ராசி பலன் – 13-10-2019\nமேஷம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அசுவினி...\nஇன்றைய ராசி பலன் – 19-09-2019\nமேஷம்: காரிய அனுகூலம் உண்டாகும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அனுகூலம்...\nஇன்றைய ராசி பலன் – 18-09-2019\nமேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய...\nஇந்த வார ராசி பலன் : செப்டம்பர் 18 – 24 வரை\nமேஷம்: மேஷ ராசி அன்பர்களுக்கு போதுமான அளவில் பொருளாதார வசதி இருக்கும். தற்போதுள்ள கிரகநிலைகளின்படி வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும், தாயின் உடல்...\nஇன்றைய ராசி பலன் – 17-09-2019\nமேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில்...\nஇன்றைய ராசி பலன் – 15-09-2019\nமேஷம்: உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து...\nஇன்றைய ராசி பலன் – 14-09-2019\nமேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை...\nஇன்றைய ராசி பலன் – 13-09-2019\nமேஷம்: உற்சாகமான நாள். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல்...\nஎந்த ராசிக்காரர் எந்த துறையில் வேலை பார்த்தால் முன்னேறலாம் தெரியுமா \nமேஷம் ராணுவம், அறுவை சிகிச்சை டாக்டராவது, ரத்தப்பிரிவைக் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூடப்பணி, அறுவை சிகிச்சைக்குரிய கருவிகள் தயாரிப்பு, காவல் துறை, ரியல் எஸ்டேட், சிவில் என்ஜினீயரிங், குங்குமம் தயாரிப்பு, சாயப்பட்டறை, பொதுச் சேவை, மக்கள் தொண்டு...\nஇன்றைய ராசி பலன் – 24-09-2019\nமேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். கணவன்...\nஇன்றைய ராசி பலன் – 25-09-2019\nமேஷம்:சகோதரர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால்...\nஇன்றைய ராசி பலன் – 10-09-2019\nமேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வேலையின் காரணமாக இன்று திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே...\nஇன்றைய ராசி பலன் – 09-09-2019\nமேஷம்: இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடை தாமதம்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/case-of-cheating-lodged-against-prashant-kishor-q6g8b0", "date_download": "2020-08-15T08:55:33Z", "digest": "sha1:2RMEE7LYPA4EY2BQZK2SCDCB6KW22WAB", "length": 9873, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு | Case of cheating lodged against Prashant Kishor", "raw_content": "\nதிமுக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு\nதிமுகவின் அரசியல் ஆலோசகரும், அரசியல் வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஅரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கடந்த 18-ம் தேதி பிஹார் மாநிலத்தில், 'பாத் பிகார் கி' எனும் பிகார் மாநில வளர்ச்சிக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர், நீக்கப்பட்டபின் தனிப்பட்ட ரீதியில் அவர் தொடங்கிய முதல் பிரச்சாரமாகும்.\nஇந்த சூழலில், பாடலிபுத்ரா காவல் நிலையத்தில் பிரசாந்த் கிஷோர் மீது சாஸ்வந்த் கவுதம் என்பவர் புகார் அளித்தார். இதில் தனது எழுத்துகளை, தனக்குத் தெரியாமல் எடுத்து மாற்றங்களுடன் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். தன்னுடைய கருத்துகளைத் திருடி 'பாத் பிஹார் கி' என்ற பெயரில் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகிறார் என்று புகாரில் தெரிவித்தார்.\nசாஸ்வந்த் கவுதம் என்பவர், கிழக்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் தற்போது புள்ளிவிவர ஆய்வாளராக கவுதம் இருந்து வருகிறார்.கவுதம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் அதிகாரி கமலேஷ்வர் பிரசாந்த் சிங், பிரசாந்த் கிஷோர் மீது ஐபிசி 420 (மோசடி வழக்கு), 406 (நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்\nஎன் தாய்நாட்டுக்கு இணை வேறெதுவும் இல்லை.. சுதந்திர உணர்ச்சியை தூண்டும் தொகுப்பு..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகேரளாவை உலுக்கிய விமான விபத்து புகைப்பட தொகுப்பு\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2946090", "date_download": "2020-08-15T08:52:35Z", "digest": "sha1:WGO47O4CQMDBQJGVJGGTPJDSBNI572B4", "length": 11554, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று (தொகு)\n15:17, 5 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n84 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\n→கொரோனாவால் ஏற்பட்ட நிகழ்வுகள்: *திருத்தம்*\n15:14, 5 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→இந்தியாவில் கொரானா வைரஸ் பரவிய முறைகள்: *திருத்தம்*)\n15:17, 5 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→கொரோனாவால் ஏற்பட்ட நிகழ்வுகள்: *திருத்தம்*)\n* கொரோனா வைரசு தொற்றை [[இந்திய அரசு]], தேசிய பேரிடராக அறிவித்தது.\n* கொரோனா வைரசு பாதிப்பால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது.\n* ஏப்ரல் 3 ஆம் தேதி [[தில்லி]]யில் உள்ள சனாதிபதி மாளிகையில் நடைபெறவிருந்த பத்பபத்ம விருதுகள் வழங்கும் விழா மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டது.\n* [[மகாராட்டிரம்|மகாராட்டிரா]]வின், [[நாக்பூர்]] மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு உள்ளதா என்று சந்தேகிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து நபர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பியதாக ஏ. என். ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டது.\n* [[இராஜஸ்தான்]], [[மேற்கு வங்கம்]] மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பால் அனைத்து கல்விக் கூடங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மார்ச் 30 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\n* [[மும்பை]]யில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவில் கொரோனா வைரசு காரணமாக மூடப்பட்டது.\n* மார்ச் 31 ஆம் தேதி வரை, [[தில்லி]]யில் உள்ள இரவுவிடுதிகள், உடற்பயிற்சிகூடங்கள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவை அனைத்தும் மூடப்படுவதாக டெல்லி முதல்வர் [[அரவிந்த் கேஜ்ரிவால்]] தெரிவித்துள்ளார்தெரிவித்தார்.\n* [[அருணாச்சல பிரதேசம்|அருணாச்சல பிரதேசத்தில்]] சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.\n* [[தெலங்கானா]] மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூடப்படும் என முதலமைச்சர் [[க. சந்திரசேகர் ராவ்]] தெரிவித்தார்.\n* [[வங்கதேசம்]], [[நேபாளம்]], [[பூடான்]], [[மியான்மர்]] மற்றும் [[பாக்கித்தான்]] நாடுகளுடனான எல்லை போக்குவரத்து தொடர்பு மூடப்பட்டது.\n* [[கருநாடகம்|கருநாடகா]]வில் வணிக வளாகங்கள், இரவு விடுதிகள், திரையரங்குகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், கண்காட்சிகள், திருமணங்கள், மாநாடுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு முதல்வர் [[எடியூரப்பா]] உத்தரவிட்டுள்ளார்உத்தரவிட்டார்.\n* 29 ஆம் தேதி தொ���ங்க இருந்த [[ஐபிஎல்]] துடுப்பாட்ட தொடரானது, ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஒத்திவைக்கப்பட்டது. [[இந்தியா]] - [[தென்னாப்பிரிக்கா]] அணிகள் இடையே நடைபெற இருந்த ஒருநாள் துடுப்பாட்ட போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளனசெய்யப்பட்டன.\n* மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது.[{{cite web|url=https://www.hindutamil.in/news/india/544600-union-minister-v-muraleedharan.html|title=கரோனா வைரஸ்: தன்னை தானே தனிமைப்படுத்திய மத்திய அமைச்சர் முரளிதரன்}} இந்து தமிழ் (மார்ச் 17, 2020)]\n* [[கொடைக்கானல்|கொடைக்கானலில்]] இருந்து 21 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். [[செருமன்]], [[இசுரேல்]] நாடுகளைச் சேர்ந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.\n* [[தமிழகம்|தமிழகத்தில்]] மார்ச் 31 வரை ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுவைக்கப்பட்டது.\n* [[சென்னை]]யில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் [[தி.நகர்]] ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மூட சென்னை மாநகராட்சி அறிவுரை வழங்கியது. சென்னை மாநகராட்சி பூங்காக்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுபிறப்பிக்கப்பட்டது.\n* சென்னை ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டங்களை தவிர்க்க, நடைமேடை கட்டணம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதுஅதிகரிக்கப்பட்டது.[{{cite web|url=https://www.kalaignarseithigal.com/india|title=அச்சுறுத்தும் கொரோனா: தி.நகரில் கடைகள் மூடல்.. 5 மடங்கு உயர்ந்த பிளாட்ஃபார்ம் கட்டணம்\n* [[உத்தராகண்டம்]] மாநிலத்துக்குள் வெளிநாட்டினர் நுழைய தடை பிறப்பிக்கப்பட்டது.\n* [[நீலகிரி]]யில் மார்ச் 31 ஆம் தேதி வரை தேவாலயங்கள் மூடப்படும் என அறிவிப்பு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/technology/562148-paytm-is-indian-trends-as-netizens-back-fintech-firm.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T08:33:31Z", "digest": "sha1:XMB34QC57TKRWMBAB2O6BRMQCX7URQRV", "length": 18943, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "பேடிஎம் இந்தியாவா, சீனாவா? - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட் | 'Paytm is Indian' trends as netizens back fintech firm. - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\n - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட்\nபேடிஎம் நிறுவ��ம் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம்தான் என்று ட்விட்டரில் பல பயனர்களும், முதலீட்டாளர்களும் அந்நிறுவனத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர்.\nகல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன எல்லையில் பதற்றம் ஆரம்பித்ததிலிருந்தே சீனப் பொருட்கள், நிறுவனங்களுக்கு எதிரான குரல் இந்தியாவில் ஒலிக்க ஆரம்பித்தது. குறிப்பாக இணையத்தில் இது தொடர்பான ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது.\nதொடர்ந்து மத்திய அரசு டிக்டாக், வீ சாட் உட்பட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்தபின், சீன நிறுவனமான அலிபாபாவின் மறைமுக முதலீடு இருக்கும் பேடிஎம் நிறுவனத்தை ஏன் மத்திய அரசு தடை செய்யவில்லை என்று கேள்விகள் எழ ஆரம்பித்தன. பேடிஎம் சேவைக்கு எதிரான ட்வீட்டுகளும் பலரால் பகிரப்பட்டன. நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பேடிஎம், கடந்த சில வாரங்களாகவே இந்த எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது.\nசீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் துணை நிறுவனமான ஆண்ட் ஃபினான்ஷியல் என்ற நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒன்றாக இருப்பதே இந்த எதிர்ப்பு எழக் காரணம். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில், பேடிஎம் இந்தியாவில் செயல்படும், இந்திய நிறுவனம்தான் என ஒரு சிலர் ஆதரவுக்கரம் நீட்ட ஆரம்பித்தனர்.\n\"பேடிஎம் ஒரு இந்திய நிறுவனம். ஊரடங்கிலும் தினசரி லட்சக்கணக்கான தினக்கூலிப் பணியாளர்களுக்கு வேலை தருகிறது. யாருமே அதைப் பற்றிப் பேசவில்லையே\" என்றார் ஒரு பயனர்.\nதமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், பேடிஎம் நிறுவனத்தில் பெருமளவு சீன முதலீடுகள் இருப்பதாகக் கூறிய புகாருக்கும் சிலர் நேரடியாகப் பதிலளிக்க ஆரம்பித்தனர்.\nஒரு நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பதற்கும், ஒரு நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன என்று சிலர் அவரைக் குறிப்பிட்டுப் பகிர்ந்தனர்.\nமேலும் முதலீட்டாளர் ஒருவர், \"பேடிஎம், ஸொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் இந்திய நிறுவனங்களே. அவை இந்தியாவின் சட்டங்களைத்தான் பின்பற்ற வேண்டும். அப்படிப் பார்த்தால் ஐசிஐசிஐ வங்கியில் 40 சதவீதத்துக்கும் மேல் அந்நிய முதலீடு உள்ளது. அந்தக் கணக்குகள் எந்த நாட்டில் உள்ளன என்பது யாருக்கும் தெரி���ாது. ஆனாலும் அது இந்திய வங்கிதான். ரிசர்வ் வங்கி இதை இழுத்து மூடிவிட்டு அதன் தலைமைச் செயல் அதிகாரியை கைது செய்யலாம் இல்லையா\" என்று பகிர்ந்திருந்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபயனர் தகவல் திருட்டு: மன்னிப்பு கேட்ட ட்விட்டர்\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவாட்ஸ் அப் செயலியில் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்\n24 மணி நேரங்களில் மறையும் ட்வீட்: புதிய வசதியைப் பரிசோதனை செய்யும் ட்விட்டர்\nபேடிஎம் நிறுவனம்இந்திய நிறுவனம்சீனா நிறுவனம்சீன நிறுவனம்ட்விட்டரில் ட்ரெண்ட்பேடிஎம்அலிபாபா முதலீடுOne minute newsPaytm companyPaytm app\nபயனர் தகவல் திருட்டு: மன்னிப்பு கேட்ட ட்விட்டர்\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவாட்ஸ் அப் செயலியில் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nவீசாட் செயலி தடை எதிரொலியால் சீனாவில் ஐஃபோன் வியாபாரம் பாதிக்கப்படுமா\n100 கோடி அமெரிக்க டாலரை முதன்முறையாகத் தாண்டிய டிம் குக் சொத்து மதிப்பு\n4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம்\nஅக்டோப��் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nசொந்த ப்ராண்ட் முகக் கவசம் - ட்விட்டரில் கிண்டலுக்கு ஆளான சல்மான் கான்\nமருத்துவச் சிகிச்சைக்கு முன் 'சடக் 2' டப்பிங்: சஞ்சய் தத் முடிவு\nசோனு சூட் உதவியால் மருத்துவச் சிகிச்சை: மறுவாழ்வு பெற்ற இளம்பெண்\nநெய்வேலி விபத்து; நிவாரணப் பணிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை: தமிழக முதல்வருடன்...\nஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு; தமிழக முதல்வர் உரிய படிப்பினைகளைப் பெற்றுக் கொள்வாரா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pandianinpakkangal.blogspot.com/2019/11/first-ebook-vilakkumaru.html", "date_download": "2020-08-15T07:34:16Z", "digest": "sha1:QPM35VK6DXFWESYKUMIBM7ADJD4CWV5T", "length": 7135, "nlines": 157, "source_domain": "pandianinpakkangal.blogspot.com", "title": "பாண்டியனின் பக்கங்கள்: மின்னூல் வெளிவந்து விட்டது", "raw_content": "\nஞாயிறு, 17 நவம்பர், 2019\nஇந்த வலைப்பூவில் எழுதிய சில கட்டுரைகளையும் கதை போன்ற கட்டுரைகளையும் தொகுத்து சின்னதொரு நூலாக வெளியிட விருப்பப் பட்டு இன்று அது நிசமாக கண்முன் மின்னூலாக கண் சிமிட்டி நின்று கொண்டு உங்கள் வாசிப்பைக் கோரி நிற்கிறது.\nநாளை திங்கள் மதியம் இந்திய நேரப்படி 1:30 மணி வரை அமேசான் இணையதளத்தில் விலையின்றிக் கிடைக்கிறது. நண்பர்கள் கிண்டில் செயலி வழியே பதிவிறக்கம் செய்து வாசித்த பின் தங்களின் விமர்சனத்தை பகிரக் கேட்கிறேன். தங்களுடைய நண்பர்களுக்கும் இதனை செய்தியாக கொண்டு சேர்ப்பீர்கள் என எண்ணுகின்றேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஓவியம், கட்டுரை, கல்வி, குறிப்புகள், புத்தக கண்காட்சி, மின்னூல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகோபுரம் - விமலாதித்த மாமல்லன்\nமயான காண்டம் - வாசிப்பு\nமுத்து - ஓவியம் - காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6395:2009-11-04-07-49-15&catid=278:2009&Itemid=27", "date_download": "2020-08-15T07:37:49Z", "digest": "sha1:E4CY3ZE3X3HEDXA2A4KCA4KE56ZSA7OG", "length": 20007, "nlines": 39, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபிரிக்கால் தொழிலாளர் போராட்டம்: வன்முறையாளர்கள், பயங்கரவாதிக்கள் யார்\nகடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி���ான ராய் @ஜ.ஜார்ஜ், தொழிலாளர்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மாண்டு போயுள்ளான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் \"வன்முறை' , \"பேராபத்து' என்று அலறுகிறது.\nதொழிலாளர்களை வன்முறையாளர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அமைச்சர்களோ, தொழிலாளர்களின் வன்முறைப்போக்கை நசுக்கப்போவதாக முதலாளிகளின் அடியாட்களைப் போலப் பேசுகின்றனர். வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாக பிரிக்கால் தொழிற்சங்க முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிடப்பட்டுள்ளனர். கோவை நகரமே கலவர பூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nபிரிக்கால் ஆலையைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனமாக விரிவாக்கி வளர்க்கும் நோக்கத்தோடு, அதீத உற்பத்தி இலக்கு வைத்து தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். இந்த ஆலையில் ஏற்கெனவே ஐந்து தொழிற்சங்கங்கள் இருந்தும், அவை துரோகத்தனத்தில் இறங்கி, முதலாளி விஜய்மோகனின் அடக்குமுறைகளுக்குப் பணிந்து போயின. எனவே, கடந்த 2007ஆம் ஆண்டில் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து புதிய தொழிற்சங்கத்தைத் தொடங்கினர். அன்று முதல் தொழிலாளர்கள் மீது அதிகரித்து வரும் கொடுமைகள் அடக்குமுறைகள் பழிவாங்கும் நடவடிக்கைகள் கொஞ்சநஞ்சமல்ல. கொத்துக்கொத்தாக வேலை நீக்கம், பணியிட மாற்றம் என்று தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். தொழிலாளர்களின் புதிய தொழிற்சங்கத்தை கடந்த மூன்றாண்டுகளாக அங்கீகரிக்க மறுத்ததோடு, தொழிலாளர் ஆணையர் முதல் உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் போட்ட எல்லா உத்தரவுகளையும் ஆலை நிர்வாகம் குப்பைக் கூடையில் வீசியெறிந்தது.\nதொழிலாளர்களையும் சங்க முன்னணியாளர்களையும் மிரட்டுவது; அடியாட்களை வைத்துத் தாக்குவது; கருங்காலிகளை உருவாக்கி, தொழிலாளர் ஒற்றுமையைச் சீர்குலைப்பது; வேலைநீக்கம் செய்தும் சம்பளத்தை மறுத்தும் தொழிலாளர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பது; உற்பத்தியைப் பெருக்க பெண் தொழிலாளிகளை மிரட்டி கட்டாயமாக ஓவர்டைம் செய்ய வைப்பது; 14 ஆண்டுகளாக இந்த ஆலையில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் தினக்கூலிகளாக வைத்துச் சுரண்டுவது; தொழிலாளர் ஆணையர் உத்தரவு��ளை அலட்சியப்படுத்திவிட்டு அடக்குமுறைகளைத் தொடருவது எனக் கணக்கற்ற அட்டூழியங்களைச் செய்து வந்த பிரிக்கால் நிர்வாகத்தின் கொடூரங்களைத் தாங்க முடியாமல் தொழிலாளர்கள் திருப்பித் தாக்கிவிட்டனர். இதில் முதலாளியின் அடியாளாகச் செயல்பட்ட மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ராய் ஜே.ஜார்ஜ் மாண்டு போயுள்ளான்.\nஇதற்காக வருத்தப்படவோ, அனுதாபப்படவோ, அச்சப்படவோ ஏதுமில்லை.\nதொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதும் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதும் பிரிக்கால் ஆலையில் மட்டும் நடக்கும் அதிசயம் அல்ல. தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் தரவேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் கூடாது என்பதிலிருந்து, தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என்பது வரை தொழிற்சங்க உரிமைகள் அனைத்தையும் பறிக்கக் கோருகிறது உலகமயமாக்கம். இதற்கு ஏற்றாற்போல தொழிலாளர்நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. தொழிற்சங்கமே அமைக்க முடியாதபடி சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.\nஉலகமயமாக்கம் என்ற பெயரில், நாட்டின் தொழிலையும் வர்த்தகத்தையும் வளர்ப்பது என்ற பெயரில் எல்லா ஓட்டுக் கட்சிகளின் ஆதரவோடு இத்தகைய முதலாளித்துவபயங்கரவாதம் கோரத் தாண்டவமாடுகிறது. கடந்த மாதத்தில் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக இரு விமானிகளை வேலை நீக்கம் செய்ததை எதிர்த்து ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தனர். அந்நிறுவனத்தின் முதலாளியான நரேஷ் கோயல், மேலும் சில ஊழியர்களை வேலைநீக்கம் செய்து எச்சரித்ததோடு, தொழிலாளர்களைப் \"\"பயங்கரவாதிகள்'' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினான். தொழிற்சங்கம் தொடங்கியதற்காக 188 தொழிலாளர்களை வேலையிலிருந்து வீசியெறிந்தது, ஹ_ண்டாய் நிறுவனம். சென்னை அருகே, நெல்காஸ்ட் ஆலையில் விபத்தில் மாண்டுபோன ஒரிசா மாநிலத் தொழிலாளியை அனாதைப்பிணமாக தெருவில் வீசியெறிந்ததை எதிர்த்துப் போராடிய குற்றத்திற்காக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து மிரட்டியது ஆலை நிர்வாகம். பொன்னேரியிலுள்ள கெம்பிளாஸ்ட் சன்மார் ஆலையில் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது, அந்த ஆலை நிர்வாகம். கோவையில் உள்ள சீறீராம் கோகுல் டெக்ஸ்டைல்ஸ் ஆலையில் பீகாரைச் சேர்ந்த 22 தொ��ிலாளர்கள் எவ்வித உரிமையுன்றி கொத்தடிமைகளாக அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட கொடுமை, கடந்த செப்.28ஆம் தேதி வெளிவந்து நாடே அதிர்ச்சியடைந்தது.\nதமிழகம் மட்டுமல்ல, நாடெங்கும் உலகெங்கும் ஏகாதிபத்திய உலகமயமாக்கம் தொழிலாளர் வர்க்கத்தை கசக்கிப் பிழிவதும், பொருளாதாரச் சரிவைக் காரணம் காட்டிப் பல்லாயிரக்கணக்கானோரை வேலைநீக்கம் செய்து பட்டினிச்சாவுக்குத் தள்ளுவதும் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. இவற்றுக்கெதிரான தொழிலாளர் போராட்டங்கள், குர்கான் வழியில் மிருகத்தனமாக ஒடுக்கப்படுகின்றன. பாசிச அடக்குமுறைச் சட்டங்கள் ஏவிவிடப்படுகின்றன. உலகமயமாக்கத்தின்கீழ் எங்கெல்லாம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்குமுறைகள் ஏவப்படுகின்றனவோ, அங்கெல்லாம் குமுறும் தொழிலாளர்கள், சட்டரீதியான வாய்ப்புகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் தன்னெழுச்சியாக எதிர்த்தாக்குதல்களை நடத்துகின்றனர்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று நொய்டாவிலுள்ள இத்தாலியைச் சேர்ந்த கிராசியானோ எனும் கார் உதிரிப்பாக உற்பத்திக் கூடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தொழிலாளர்களால் அடித்தே கொல்லப்பட்டான். உலகின் மிகப் பெரிய இரும்பு எஃகு நிறுவனமான அர்சிலர் மித்தல் நிறுவனத்தின் லக்சம்பர்க் தலைமை நிர்வாக அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு கடந்த மே 12ஆம் தேதியன்று அடித்து நொறுக்கி நாசப்படுத்தினர். பிரான்சு நாட்டின் டவுலோசிலுள்ள மோலெக்ஸ் ஆலைத் தொழிலாளர்கள் அதன் தலைமை நிர்வாக இயக்குனரை நடுத்தெருவில் ஓட ஓட அடித்துத் துவைத்துள்ளனர். கடந்த ஜூலை 28ஆம் தேதியன்று சீனாவின் ஜிலின் நகரிலுள்ள டோங்குவா இரும்பு எஃகு ஆலையின் நிர்வாக அதிகாரி தொழிலாளர்களால் அடித்தே கொல்லப்பட்டான். அன்றாடம் தொழிலாளர்கள் மீது முதலாளித்துவ பயங்கரவாதம் ஏவி வரும் கொடூரங்களின் எதிர்விளைவுகள்தாம் இவை.\nஇந்நிலையில், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிரான பிரிக்கால் தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் ஒடுக்கப்பட்டால், இனி வரும் நாட்களில் எந்தவொரு தொழிலாளர் போராட்டமும் மிருகத்தனமாக நசுக்கப்படும். எனவே, பிரிக்கால் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்பது தொழிலாளர்களின் உழைக்கும் மக்களின் உடனடிக் கடமை. ஆனால் போலி கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கங்களோ, முதலாளி வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு பிரிக்கால் தொழிலாளர்களின் எதிர்த்தாக்குதலை \"\"வன்முறை'' என்று ஊளையிடுகின்றன. தர்ணா, மறியல், மொட்டையடித்து நாமம் போட்டு ஊர்வலம் என்ற வழக்கமான தொழிற்சங்க செக்குமாட்டுப் பாதையில், \"அமைதியானஜனநாயக வழியில்' போராடச் சொல்லி தொழிலாளர்களுக்கு உபதேசம் செய்கின்றன. இத்தகைய துரோகத் தொழிற்சங்கங்களை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், முதலாளித்துவ பயங்கரத்தை வீழ்த்தும் ஆற்றல் பெற்ற புதிய, புரட்சிகரமான சங்கத்தைக் கட்டியமைத்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் முடியாது.\nஇன்றைய உலகமயமாக்க சூழலில், முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்தாடும் சூழலில், வர்க்கம் என்ற முறையில் தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு போராடினால் தான், இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்பட்டுப் போராடினால்தான், தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதையும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் தடுத்து நிறுத்த முடியும். உலகமயச் சூழலில் இத்தகைய தொழிலாளர் வர்க்க ஒற்றுமையையும், மாறிய சூழலுக்கு ஏற்ப புதிய போராட்ட முறைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். குறுகிய தொழிற்சங்கவாத வட்டத்திற்குள் முடங்கி விடாமல், இத்தகைய அடக்குமுறை உரிமை பறிப்புகளுக்கு அடிப்படையாக உள்ள மறுகாலனியாக்கத்தை எதிர்த்து அரசியல் போராட்டங்களைக் கட்டியமைப்பதே, இன்று தொழிலாளர் இயக்கத்தின் முன்னுள்ள உடனடிப்பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/caste-film-draupathi-sensor-board-cut-for-14-places-q5xx2p", "date_download": "2020-08-15T08:48:13Z", "digest": "sha1:2OB5DWB2DHIRTK3ESKPI3EOE6EXUSBR6", "length": 10541, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சாதிப்படமா திரெளபதி..? 14 இடங்களில் கத்தரி போட்ட சென்சார் போர்டு..! | caste film draupathi? Sensor board cut for 14 places", "raw_content": "\n 14 இடங்களில் கத்தரி போட்ட சென்சார் போர்டு..\nநாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ’திரௌபதி’படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 28 என இந்த படத்தின் இயக்குனர் ஜி.மோகன்\nநாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ’திரௌபதி’படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 28 என இந்த படத்தின் இயக்குனர் ஜி.மோகன் அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒருசில அர��ியல் அமைப்புகள் தற்போது மேலும் சுறுசுறுப்பாகி வருகின்றன.\nதிரெளபதி படத்தின் சில கேரக்டர்கள் மற்றும் சில காட்சிகள் சர்ச்சைக்குரியதாக இருப்பதாகவும், நாடக காதல் குறித்த காட்சிகள் ஒருசில அரசியல் கட்சி தலைவர்களை நேரடியாக தாக்குவதாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி வரும் ஒருசிலர் இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளன.\nஆனால் இன்னும் ஒருசில அமைப்புகள் இந்த படம் ரிலீஸாகியே தீரவேண்டும் என்று கூறியதோடு இந்த படத்திற்கு ஆதரவாக போஸ்டர்களும் அடித்துள்ளன. இந்த நிலையில் திரௌபதி திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என இயக்குனர் ஜி.மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள அவர், திரெளபதி குறிப்பிட்ட சாதிக்கு எதிரானது அல்ல. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ள அதிகாரிகள் திரைப்படத்தை வெளியிட அனுமதித்துள்ளனர். இதையடுத்து வரும் 28ம் தேதி 300 இடங்களில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம். 14 இடங்களில் திரைப்படத் தணிக்கை குழு கட் செய்துள்ளது. சென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக நடந்த நாடகக் காதல் திருமணங்கள் குறித்து இந்தப்படம் பேசும்’’ எனத் தெரிவித்துள்ளார்.\nஉச்சகட்ட ஆபாசம்... அந்தணர் அவமதிப்பு... காட்மேனுக்கு எதிராக காவல் நிலையத்தில் குவியும் புகார் மனுக்கள்..\nராஜராஜ சோழன் என் விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார்... இயக்குநர் பா. ரஞ்சித் மீண்டும் அதிரடி\nஒரு வருஷமா ரொம்ப க்ளோஸா இருக்கோம் கணவன் இறந்த சில மாதத்தில் லவ் கணவன் இறந்த சில மாதத்தில் லவ் பழைய காதலனுடன் 2 வது கல்யாணம்...\n‘நேசமணி’யை விடமாட்டாங்க போலிருக்கே... ‘காண்டிராக்டர் நேசமணி’ என்ற பெயரில் சினிமா வரப்போகுதாம்\nஒரு நாள் முழுக்க மது போதையில் பிரபல நடிகை....\nபோட்டோ ஷூட்ன்னு சொல்லி ஹோட்டலுக்கு வரவழைத்த ஹீரோ... ஒரு வருஷ ஏக்கத்தை 3 நாளில் முடித்த சம்பவம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/just-60-mla-s-will-be-enough-anbumani-became-a-chief-minister-pmk-cadres-talking-q5xq7u", "date_download": "2020-08-15T08:27:39Z", "digest": "sha1:VTT4J7FTK42CVMFRLX7NYV5VR76MXUKK", "length": 13180, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதலமைச்சர் ரஜினியா..? அன்புமணியா..?? பாமகவில் உச்சகட்ட குழப்பம்..?? | just 60 mla's will be enough anbumani became a chief minister - pmk cadres talking", "raw_content": "\nஇந்நிலையில் பாமகவை சேர்ந்தவர்கள் பலர் உள்ளாட்சி பொறுப்புகளை பெற்றுள்ளனர் . நாமும் கூட்டணியை தர்மத்திற்காக பல இடங்களை விட்டுக் கொடுத்துள்ளோம்.\nஎதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் முதல்வராக வெறும் அறுபது எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமென பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றனர் , சமூகநீதி போராட்டங்களின் மூலம் தமிழகத்தில் தனக்கென தனி இடம் பிடித்த கட்சி பாமக , பின்னர் சாதி கட்சி என்ற முத்திரை குத்தப்பட்டு சாதிக் கட்சியாக பார்க்கப்படும் நிலையில் பாமகவுக்கு உள்ளது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாமக சந்தித்தது . ஆனால் நினைத்தபடி பாமகவால் வெற்றிபெற முடியவில்லை\nமுன்பு இ���ுந்ததைக் காட்டிலும் மிக மோசமான தோல்வியே பாமகவுக்கு மிஞ்சியது , இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்திற்கு வரவுள்ள நிலையில் பாமக அன்புமணியை மீண்டும் முதல்வர் வேட்பாளர் என கூறிவருகிறது, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது , இதில் அக்கட்சியின் மாநில சொத்து பாதுகாப்புக் குழு தலைவர் கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார் , அப்போது பேசிய அவர், மருத்துவர் ராமதாஸ் இந்த சமூகத்திற்கும் கட்சியினருக்கும் யாரும் செய்யாத வகையில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார் . இந்நிலையில் அவரைப் பற்றி சிலர் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவு செய்து வருவது வேதனை அளிக்கிறது . இந்நிலையில் பாமகவை சேர்ந்தவர்கள் பலர் உள்ளாட்சி பொறுப்புகளை பெற்றுள்ளனர் . நாமும் கூட்டணியை தர்மத்திற்காக பல இடங்களை விட்டுக் கொடுத்துள்ளோம்.\nஆனாலும் எதிர்வரும் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 60 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று வந்துவிட்டால் தமிழகத்திற்கு அன்புமணி தான் முதல்வர் , நானும் அமைச்சர் ஆகிவிடுவேன் , பிறகு நீங்கள் எல்லாம் என்ன ஆவீர்கள் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள் எனக்கேட்டு உத்வேகத்துடன் அனைவரும் பணியாற்ற வேண்டுமென கேட்டுகொண்டார், அன்புமணியை முதலமைச்சராக பதவியில் அமர வைக்க அனைவரும் கட்சியில் ஏற்றத்தாழ்வுகளை மறந்து பணியாற்றவேண்டும் மாவட்ட செயலாளர்களை அடிக்கடி மாற்றுவதை நிறுத்துங்கள், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுங்கள் என கூறினார் . ரஜினிகாந்துடன் பாமக கூட்டணி வைக்க உள்ளதாக பேச்சு அடிபட்டு வரும் நிலையில் அன்புமணி முதலமைச்சர் ஆக வேண்டும் என பாமகவினர் பேசி வருவது கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது .\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\nஉலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருக்கு எடப்பாடியார் விருது வழங்கினார்: முதலமைச்சர் அதிரடி..\nகொரோனா போரில் களமாடும் பயிற்சி மருத்துவர்களுக்கு இதுதான் சம்பளம்: ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் டாக்டர் சங்கம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/vijay-s-dad-confirms-his-political-entry-q5qvo3", "date_download": "2020-08-15T07:39:29Z", "digest": "sha1:5JBX4GNOVCE45OJHNTDTFGS4MQTDOPC5", "length": 12398, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தளபதி விஜய் அரசியலுக்கு வருவது உறுதி!: அப்பா சந்திரசேகரனே சொல்லிட்டாரு! அப்புறமென்ன? | Vijay's dad confirms his political entry", "raw_content": "\nதளபதி விஜய் அரசியலுக்கு வருவது உறுதி: அப்பா சந்திரசேகரனே சொல்லிட்டாரு: அப்பா சந்திரசேகரனே சொல்லிட்டாரு\nபா.ஜ.க.வுக்கும் விஜய்க்க���ம் இடையில் எந்த மோதலுமில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புகிறார்கள்.\nதென்னிந்திய சினிமாவில் இருந்து கொண்டு, அரசியலுக்கே வராமல் தேசிய அளவில் அரசியல் பரபரப்புக்கு ஆளானவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். ஆனால் அதை முறியடித்திருக்கிறார் விஜய். பல ஆண்டுகளாக அரசியலில் எதிர்பார்க்கப்பட்டு, பல வருடங்களாக அரசியலை தொட்டுப் பேசி, இரண்டு வருடங்களுக்கு முன்பாக தன் ‘அடுத்த சட்டமன்ற தேர்தலின் போது கட்சி துவங்குவேன்’ என அறிவித்து, கடந்த சில மாதங்களாக கடும் அரசியல் விவாதங்களுக்கு ஆளாகி, கடந்த சில வாரங்களாக அரசியல் சர்ச்சைகளை கிளப்பிவிட்டு....என்று இப்படி ரஜினிகாந்த் செய்த பல மாயங்களை, ஜஸ்ட் ஒரு ரெய்டுக்கு ஆளானதன் மூலம் ஒரே வாரத்தில் முறியடித்துவிட்டார் விஜய்.\nஆம் நேஷனல் லெவல் பாலிடிக்ஸே விஜய்யை பேச துவங்கியுள்ளது. இதன் மூலம் அவரது படங்களுக்கு பக்கா பப்ளிசிட்டி கிடைத்துள்ளது என்பதுதான் நுட்பம். விஜய் மீது ரெய்டு பாய்வதற்கு, அவரது அரசியல் ஆசைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதிலும் விஜய்யின் அப்பா ‘என் மகன் நிச்சயம் அரசியலுக்கு வருவார்’ என்று எங்கோ, என்றோ சொன்னதை பிடித்துக் கொண்டுதான் அவர் மீது ரெய்டை பாய்ச்சியுள்ளனர் என்றனர். ரெய்டுக்குப் பின் விஜய் மெளனமாவார் என எதிர்பார்க்கப்பட, அவரோ ‘என் பின்னாடி இருக்கும் கூட்டத்தைப் பாருங்க பாஸ்’ என்றபடி பின்னி எடுக்க துவங்கிவிட்டார். இந்த நிலையில் விஜய்யின் அப்பா மீண்டும் தன் மகனின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியிருக்கிறார். இது குறித்த தனது சிறிய பேட்டியொன்றில் “கொஞ்சம் கொஞ்சமாக தலைமை பண்புக்கு தயாராகி வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால் அதற்கான காலம், நேரம் இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை. வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.\nபா.ஜ.க.வுக்கும் விஜய்க்கும் இடையில் எந்த மோதலுமில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புகிறார்கள். நான் கூட தேர்தலில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. அது தவறானது. அப்படியொரு எண்ணம் இதுவரையில் எனக்கு இல்லை.” என்றிருக்கிறார். அப்படின்னா இனிமேல் வருமா தளபதியின் தகப்பனாரே\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\nஉலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருக்கு எடப்பாடியார் விருது வழங்கினார்: முதலமைச்சர் அதிரடி..\nகொரோனா போரில் களமாடும் பயிற்சி மருத்துவர்களுக்கு இதுதான் சம்பளம்: ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் டாக்டர் சங்கம்.\nகுடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க 7,500 கோடியில் திட்டம்: ஒரே அறிவிப்பில் மக்களின் மனதில் இடம் பிடித்த எடப்பாடி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீண்டும் கெயில் எரிவாயு குழாய்..\nதடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடைபோடுவதா: விநாயகர் சதுர்த்தி அனுமதி குறித்து மறு பரிசீலனை செய்ய பாஜக கோரிக்கை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\nநம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்கள்... திமுகவுக்கு ஆப்பு வைக்கத் துடிக்கும் கறுப்பர் கூட்டம்..\nபோடியில் போஸ்டர்.. அதிமுக உச்சக்கட்ட பதற்றம்.. தலைமைச்செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:55:23Z", "digest": "sha1:NPF45GV3GVTKJOHRIHQ7DRJTQFIKS2GM", "length": 7944, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நேர்காணல்: Latest நேர்காணல் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nரஜினி அந்த காட்சியில் நடிக்க தயங்கினார்.. மனம் திறந்த ஷோபனா\nஅவர் கொடுத்த காதல் கடிதம்.. ஞாபகமாக வைத்துள்ளேன்.. கீர்த்தி சுரேஷின் சீக்ரெட் லவ் ஸ்டோரி \nநயன்தாரா சூர்யாவை வைத்து காவியப்படம் எடுக்கணும்.. ஏ.ஆர் ரகுமான் சொன்னாரு.. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்\nரஜினி மாதிரி ஒரு நேர்மையான நடிகரை பார்க்க முடியாது.. நெகிழ்ந்த பிரபல தயாரிப்பாளர்\nசிந்து சமவெளி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்.. நடிகர் ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்\n‘பாண்டியநாடு‘ விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம்...விக்ராந்த் மனம் திறந்த பேட்டி \nவடிவேலு என்னை நடிக்க விடாமல் டார்ச்சர் செய்தார்... காமெடி நடிகர் பெஞ்சமின் ஓபன் டாக்\nஅம்மாவிடம் சொன்னதை செய்து காட்டி விட்டேன்.. இயக்குனர் ஹலிதா ஷமீம் நெகிழ்ச்சி \nபட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி \nஅஜித்துடன் மட்டும் நடிக்க மாட்டேன்.. நெப்போலியனின் மனம் திறந்த பேட்டி \nஎன்னால் போலீசை ஹீரோவாக காட்ட முடியாது.. இயக்குனர் ராம் பளீர்\nமாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் தளபதி எங்க ஸ்டெப் போட்டார்.. சாந்தனு பேட்டி \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/15/itr-filing-deadline-015247.html", "date_download": "2020-08-15T08:58:24Z", "digest": "sha1:LHDHUZM2B434TXAOEIQ5L4SQ7EPLWLS2", "length": 28159, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் மட்டுமல்ல சிறைக்கும் போகணும் | ITR Filing deadline is coming-If you miss you will get penalized - Tamil Goodreturns", "raw_content": "\n» வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் மட்டுமல்ல சிறைக்கும் போகணும்\nவருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் மட்டுமல்ல ச���றைக்கும் போகணும்\n1 hr ago டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\n3 hrs ago இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n3 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 3% மேல் விலை குறைந்த பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n17 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\nNews கிச்சனுக்குள் இழுத்து சென்று.. அரிவாள்மனையால் அப்பாவை வெட்டி கொன்ற மகள்.. விக்கித்த விழுப்புரம்\nAutomobiles 2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...\nMovies இவங்களுமா.. என்னை காப்பியடிக்காத பேபி.. யாருக்கோ வார்னிங் கொடுக்கும் பஜ்ஜி கடை ஆன்ட்டி\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் ஜூலை 31ஆம் தேதி நெருங்கிவிட்ட சூழ்நிலையில் கெடு நாளுக்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனைக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் வேண்டுகோள் விடுத்து வருவதால் ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கெடு தேதியை ஆகஸ்டு மாத இறுதி வரை நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசுக்கு வரும் வரி வருவாயில் கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவிகிதம் வரை தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் செலுத்தும் வருமான வரியின் மூலமே கிடைத்து வருகிறது. இதன்காரணமாக மாதச்சம்பளதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் சலுகைகளை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.\nஇவர்கள் எவ்வளவுதான் சலுகைகளை எதிர்பார்த்து இலவு காத்த கிளியாக காத்துக்கொண்டிருந்தாலும், மத்திய அரசு என்னவோ தொடர்ந்து தங்களின் செல்லப்பிள்ளையான நிறுவனங்களுக்கே அதிக அளவில் சலுகைகளை அள்ளி வழங்கி வருகிறது. வரிச் சலுகை முதல் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வது வரையில் மத்திய அரசு அவர்களுக்கே கூடுமான வரையில் அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.\nதற்போது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்த குஷியில் இருக்கையில், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிச்சயம் நீட்டிக்கும் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதிலும் தனிநபர் மற்றும் மாதச்சம்பளதாரர்கள் அனைவரும் இந்த ஆண்டு வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படவேண்டும் என்று சற்று அதிக ஆவலில் உள்ளனர்.\nஇருந்தாலும் அவர்களின் ஆவல் நிறைவேறுமா என்பது அநேகமாக அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும். ஆனால் ஒரு சிலர் ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கெடு நாள் நீடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தங்கள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதை ஒத்திப்போட்டு வருகின்றனர்.\nஒருவேளை ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கெடு தேதியை நீட்டிக்காமல் போனால், தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்களின் பாடு திண்டாட்டம் தான். இவர்கள் தங்கள் வருமான வரி ரிட்டனை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், அதற்கான அபராதத் தொகையை செலுத்தவேண்டும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.\nதனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், தங்கள் வருமான வரி ரிட்டனை கெடு நாளான ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யாமால், அதற்கு பின்னர் தாக்கல் செய்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும். அதுவும் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்தால் மட்டுமே.\nவரும் டிசம்பர் மாத இறுதிக்குள் ரிட்டன் தாக்கல் செய்யாமல் விட்டுவிட்டால் அடுத்த தலைவலியாக இவர்கள் வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும். கூடவே 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என்பது கவனத்தில் கொள்வது கட்டாயமாகும். அதேபோல் தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்களின் நிகர ஆண்டு வர���மானம் ரூ.25 லட்சத்திற்கு மேற்பட்டு இருந்தால், அபராதத்துடன் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.\nஒருவேளை தனிநபர் பிரிவினர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் வரும் மார்ச் 31ஆம் தேதியிலும் தங்கள் ரிட்டனை தாக்கல் செய்யாவிட்டால் அதன் பிறகு 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யமுடியாது என்பதை நினைவில் கொள்வது நல்லது.\nஅதேபோல், வருமான வரிச்சட்டம் பிரிவு 244ஏ ((244A)ன் படி, வருமான வரியை முன்கூட்டி செலுத்தியதில் அல்லது மாதச்சம்பளதாரர்களிடம் இருந்து முன்கூட்டி பிடித்தம் செய்த வரியில் (Tax Deduction at Source) ரீஃபண்ட் தொகை ஏதேனும் வரவேண்டியது இருந்தால், ரீஃபண்ட் தொகை மட்டுமே கிடைக்கும். ரீஃபண்ட் தொகைக்கான வட்டி கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆதாருடன் இணைக்காத பான் கார்டு செப்டம்பர் முதல் செல்லாது - மத்திய அரசு\nவருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருக்கா - பதற்றம் வேண்டாம் பதில் கொடுத்தால் போதும்\nவருமான வரி துறைக்கு ரூ.5 கோடி பரிசு திட்டத்தால் வந்த புதிய தலைவலி\nபான் கார்டு விண்ணப்பம் ஏன் தாமதமாக செயல்படுத்தப்படுகிறது தெரியுமா\nபிளிப்கார்ட், அமேசானில் இனி அதிக தள்ளுபடிகள் கிடைக்காது.. வருமான வரித்துறையின் செக்..\nமனித முடி ஏற்றுமதியில் 65 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமான வரித் துறை அதிரடி\n83 சதவீத அபராதம்.. ஆடிப்போன கருப்பு பண ஆசாமிகள்..\nபணமதிப்பிழப்பின் வெற்றி: அரசு நேரடி கண்காணிப்பில் 18 லட்சம் பேர்..\nவருமான வரித்துறையின் 6 முக்கிய நோட்டீஸ்களை தவிர்ப்பது எப்படி\nசிசிடி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு..\nவருமான வரி துறையின் அதிரடியால் மோசடியாளர்கள் கவலை.. பிக்ஸட் டெபாசிட்-இல் வரி ஏய்ப்பு..\nவருமான வரித் துறை உங்கள் பேஸ்புக் பக்கத்தையும் கண்காணிக்கும்.. தெரியுமா உங்களுக்கு\nசென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..\nமகிழ்ச்சி வெள்ளத்தில் சீனா.. டிரம்பின் ஆலோசகர் குட்லோ சொன்ன நல்ல விஷயம்.. AUG 15ல் செம டிவிஸ்ட்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வ��்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.manytoon.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:26:47Z", "digest": "sha1:JIA4DOMXBWHEN3S4KEYRKPDYVDZZ6EYG", "length": 25656, "nlines": 226, "source_domain": "ta.manytoon.com", "title": "முகப்பு", "raw_content": "\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\n4.2 மொத்த வாக்குகளில் சராசரி 5 / 23.\nN / A, இது 20.2K மாதாந்திர பார்வைகளைக் கொண்டுள்ளது\nவயது வந்தோர், நாடகங்கள், Manhwa, முதிர்ந்த, காதல், கருகல், Webtoon\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\n81 பயனர்கள் இதை புக்மார்க்கு செய்தனர்\nஎங்கள் பள்ளியில் அழகான பெண் அப்பாவி அல்ல அவளும் நானும் சரியான கார்ட்டூனை உருவாக்க முடியுமா\nகாமிக் துறையின் ஓட்டத்தில், வெப்டூன், மன்வா, மன்ஹுவா ஆகியவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஜப்பானிய மங்காவின் பிரபலமான காமிக் வரிகளுடன் போட்டியிடுகின்றன. எப்படியிருந்தாலும், வெப்டூன் கிளர்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான முன்னோக்கு உள்ளது. வெப்டூன் அலை உலகளாவிய பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. 1000 மன்வா காமிக்ஸுடன் கூடிய சிறந்த தளமான பல டூன்.காம் வலைத்தளத்தின் மூலம் உங்களை வெப்டூன் உலகிற்கு அறிமுகப்படுத்துகிறோம், இலவச மன்வா காமிக் ரசிகர்களுக்கு சிறந்தது. நீங்கள் manytoon.com இலிருந்து உயர்தர காமிக்ஸைப் படிக்கலாம். உலகளாவிய காமிக் பிரியர்களுக்கு ஒரு சிறந்த இலக்கு. இந்த வலைத்தளம் ஒவ்வொரு நாளும் காமிக்ஸைப் புதுப்பிக்கிறது, மேலும் உங்களால் முடியும் manhwa hentai online ஐ இலவசமாகப் படியுங்கள் இலவச காமிக் ஆன்லைனில் படித்தல் manytoon.com காமிக் ரசிகர்களுக்கு உண்மையான சொர்க்கம்.\nஅத்தியாயம் 36 ஆகஸ்ட் 6, 2020\nஅத்தியாயம் 35 ஜூலை 31, 2020\nஅத்தியாயம் 34 ஜூலை 24, 2020\nஅத்தியாயம் 33 ஜூலை 16, 2020\nஅத்தியாயம் 32 ஜூலை 11, 2020\nஅத்தியாயம் 31 ஜூலை 2, 2020\nஅத்தியாயம் 30 ஜூன் 26, 2020\nஅத்தியாயம் 29 ஜூன் 19, 2020\nஅத்தியாயம் 28 ஜூன் 12, 2020\nஅத்தியாயம் 27 ஜூன் 5, 2020\nஅத்தியாயம் 26 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 25 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 24 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 23 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 22 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 21 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 20 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 19 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 18 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 17 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 16 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 15 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 14 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 13 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 12 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 11 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 10 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 9 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 8 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 7 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 6 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 5 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 4 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 3 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 2 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 1 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 0 ஜூன் 4, 2020\nஅமாய் கிமி கா சுகி\nவயதுவந்த அனிம் காமிக்ஸ், வயதுவந்த கார்ட்டூன், வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், வயது வந்த மங்கா, வயது வந்தோர் மன்ஹுவா, வயதுவந்த மன்வா, வயதுவந்த டூன்கள், வயதுவந்த வலைப்பூன், சிறந்த வயதுவந்த காமிக்ஸ், சிறந்த வயதுவந்த மன்வா ஹெண்டாய், சிறந்த வயதுவந்த வலைப்பூன், சிறந்த கொரிய மன்வா, படிக்க சிறந்த மன்வா, சிறந்த முதிர்ந்த மங்கா, சிறந்த முதிர்ந்த மன்வா, சிறந்த முதிர்ந்த வெப்டூன், கார்ட்டூன் ஆபாச, கார்ட்டூன் xxx காமிக்ஸ், கார்ட்டூன்கள் ஹெண்டாய், காமிக் ஆபாச, காமிக்ஸ் இலவச வயதுவந்தோர், காமிக்ஸ் வயது வந்தவர், டிசி காமிக், அழுக்கு கார்ட்டூன்கள், அழுக்கு காமிக்ஸ், இலவச வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், இலவச வயதுவந்த டூன்கள், இலவச காமிக் ஆன்லைன், இலவச டி.சி காமிக், இலவச முழு லெஜின், இலவச முழு டூமிக்ஸ், இலவச முழு டாப்டூன், இலவச ஹெண்டாய், இலவச மில்ப்டூன் காமிக்ஸ், இலவச வெப்டூன் ஆன்லைன், ஹார்ட்கோர் காமிக்ஸ், ஹெனாட்டி காமிக்ஸ், henati manga, ஹெண்டாய் காமிக்ஸ், hentai webtoon, hentail anime, கொரியா வெப்டூன் காமிக், korea webtoon manhwa, கொரிய காமிக், கொரிய மங்கா, கொரிய மன்வா, கொரிய மன்வா ஆன்லைன் கொரிய வெப்டூன் காதல், லெஜின் காமிக்ஸ், lezhin korean, லெஜின் வெப்டூன்கள், மங்கா ஹெண்டாய், மங்கா கொரியா, மங்கா போர்னோ, மங்கா செக்ஸ், manhwa 18, manhwa வயது வந்தவர், manhwa அனிம், manhwa காமிக், manhwa english, manhwa hentai, manhwa மங்கா, manhwa ஆபாச, manhwa raw, manhwa காதல், manhwa18, manhwahentai, முதிர்ந்த காமிக்ஸ், முதிர்ந்த மன்வா, முதிர்ந்த வெப்டூன், செக்ஸ், milf அம்மா, முதிர்ந்த பிரஞ்சு, milf webtoon, மில்ப்டூன் காமிக்ஸ், milftoon español, அம்மா ஆபாச, அம்மா ஆபாச மன்வா, நடைபெற்றுக்கொண்டிருக்கும், ஆபாச காமிக்ஸ், ஆபாச மங்கா, ஆபாச மன்ஹுவா, ஆபாச மன்வா, ஆபாச வெப்டூன், Pornwa, காமிக் ஆன்லைனில் இலவசமாகப் படிக்கவும், இலவச வெப்டூனை��் படியுங்கள், கொரிய மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், மன்வா ஆன்லைனில் படிக்கவும், மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், நொடி காமிக்ஸ், செக்ஸ் காமிக்ஸ், கவர்ச்சியான கார்ட்டூன் காமிக்ஸ், வெப்டூன் கொரியா, வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா வயது வந்தவர், webtoon ஆபாச, xxx காமிக்ஸ்\nஷ oun னென் அய்\nManytoon.com ரசிகர்களுக்கான இடம் வெப்டூன் ஹெண்டாய், இலவச வெப்டூன் ஆன்லைன் மற்றும் மங்கா ஹெண்டாய் . நீங்கள் ஆயிரக்கணக்கானவற்றைப் படிக்கலாம் உயர் தரமான இலவச காமிக்ஸ் ஆன்லைன். மனிடூன்.காம் உங்களுக்காக பிறந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.\nநீங்கள் ஒரு காதலன் என்றால் காமிக்ஸ் 18 +, மேலும் அனைத்து வகையான வயதுவந்த காமிக்ஸ்களையும் ஆன்லைனில் படிக்க விரும்புகிறீர்கள் manhwa, மங்கா, manhua. இது உங்களுக்கு ஒரு சொர்க்கம்.\nமானிட்டூன்.காம் புதுப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது உயர்தர மங்கா, வெப்டூன் மன்வா மற்றும் manhua எல்லா வயதினருக்கும்.\nManytoon.com காமிக்ஸின் அன்பைப் பரப்பவும், உலகெங்கிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் ஆன்லைனில் சிறந்த காமிக்ஸை அனுபவிக்க முடியும். சிறந்த கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் Manhwa, மங்கா or Manhua படைப்புகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் பகிரப்பட வேண்டும். அதை மனதில் கொண்டு, நாங்கள் உருவாக்கினோம் Manytoon.com அனைவருக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்தது.\nநீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் Manytoon\nManytoon.com உலகளவில் பணக்கார உள்ளடக்கம் மற்றும் பெரிய காமிக் சமூகம் கொண்ட வலைத்தளம். வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையின் நன்மை தீமைகளையும் சித்தரிக்கும் சிறந்த காமிக்ஸ் உங்களுக்கு நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுவரும். நீங்கள் நூற்றுக்கணக்கான காமிக்ஸ்களைப் படிக்கலாம், ஏனெனில் நீங்கள் அதை வாங்கத் தேவையில்லை, ஒரு பைசா கூட செலவழிக்காமல் ஆன்லைனில் படிக்கலாம். எந்த செலவையும் செலுத்தாமல் ஆன்லைனில் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\n18 + க்கு மேல் உள்ள எவரும் செய்யக்கூடிய ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் இலவச முதிர்ந்த காமிக்ஸைப் படியுங்கள். எனவே எங்கள் வாசகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் படிக்க காத்திருக்கிறோம் வயதுவந்த மன்வா/ வயதுவந்த மன்ஹுவா / வயது வந்த மங்கா நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க விரும்புகிறோம், எனவே அவை முதிர்ச்சியடைந்த காமிக்ஸை வெளியிட்டவுடன் சேர்ப்போம்.\nநீங்கள் சமீபத்திய சூடான வயதுவந்த மன்வா, வயதுவந்த மங்காவைப் படிக்க விரும்பினால், எங்கள் MANYTOON பயன்பாட்டை இப்போதே பதிவிறக்குங்கள், இதில் வயது வந்தோர் வெப்டூன் மட்டுமல்ல அமெரிக்க வயதுவந்த காமிக்ஸ். உட்பட Milftoon, Welcomix, Jabcomix, Velamma, CrazyXXX3Dworld, OrgyMania (SlipShine), டியூக்ஸ் ஹார்ட்கோர் ஹனிஸ் ...\nManytoon ஒரு பொதுவானது மன்வா ஹெண்டாய். அனுபவத்தை சிறப்பாக செய்ய எங்கள் சிறிய முயற்சியால்\nManytoon.com செய்ய எங்கள் சிறிய முயற்சி வெப்டூன் மன்வா சமூகம், மங்கா மற்றும் அனிம் சமூகம் மேலும் அணுகக்கூடியது, இதனால் மக்கள் முடியும் 18 + காமிக்ஸை இலவசமாகப் படிக்கவும். காமிக்ஸ் வாசிக்கும் சுதந்திரத்தை நாங்கள் நம்புகிறோம், அது அன்பைப் பரப்புவதற்கான இலக்கைத் தொடர நம்மைத் தூண்டுகிறது manhwa, மங்கா இந்த உலகத்தில்.\nநாங்கள் சேர்க்கிறோம் காமிக்ஸ் எல்லா வயதினருக்கும், எனவே நீங்கள் 18 க்கு மேல் ஏதாவது கண்டால் ஆதரிக்கவும்.\nஅனைத்து வயது வந்த மங்கா, வயதுவந்த வெப்டூன் மன்வா or manhua on Manytoon.com எப்போதுமே இலவசமாக இருக்கும், இருப்பினும் நாங்கள் விளம்பரங்களைக் காண்பிப்போம், அதாவது சேவையக சேவைகளுக்கு நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஇந்த தளத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கு உதவுங்கள் தளத்தை பயன்படுத்த எளிதான வகையில் நாங்கள் செய்துள்ளோம்.\nவயதுவந்த மங்கா, வயதுவந்த மன்வா வெப்டூன், ஹெண்டாய் மங்கா மற்றும் பாலியல் வெப்காமிக்ஸ் ஆகியவற்றின் சமீபத்திய போக்குகளைக் கைப்பற்றுவதில் ஈடுபாட்டுடன் மற்றும் சுறுசுறுப்பான உள்ளடக்கத்துடன் உலகளாவிய வாசகர்களுக்கு சேவை செய்ய மான்டூன் விரும்புகிறது.\nநீங்கள் எங்களை அனுபவித்து ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். நாங்கள் மானிட்டூனை உருவாக்க முயற்சிப்போம் சிறந்த முதிர்ந்த மன்வா வெப்டூன், சிறந்த வயதுவந்த மங்கா ஹெண்டாய் மற்றும் உலகின் சிறந்த வயதுவந்த வெப்காமிக்ஸ்.\nநீங்கள் எதையும் தேடலாம் வயது வந்த மங்கா or வயது வந்தோர் மன்வா ��ேடல் பட்டியில் உங்களுக்கு எளிதாக தேவை.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2017 ManToon Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇலவச மன்வா ஹெண்டாய் ஆன்லைனில் படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/apps/how-to-instagram-reel-vedio-download-and-save-and-6-important-guidelines-74234.html", "date_download": "2020-08-15T08:41:02Z", "digest": "sha1:JZJYXAZJ4SXBGWFWRS2QLULNQLPP4GG3", "length": 11325, "nlines": 172, "source_domain": "www.digit.in", "title": "Instagram Reels வீடியோ எப்படி டவுன்லோட் செய்து சேமிப்பது. - How to Download Reels Video and Save 6 important guidelines | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nInstagram Reels வீடியோ எப்படி டவுன்லோட் செய்து சேமிப்பது.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 10 Jul 2020\nபயன்பாட்டைத் தனித்தனியாக பதிவிறக்க தேவையில்லை.\nஇன்ஸ்டாகிராமின் அந்த முக்கிய 6 அம்சம்.\nREELS அம்சத்தை எப்படி பயன்படுத்துவது வீடியோ எப்படி டவுன்லோட் செய்து சேமிப்பது.\nஇந்தியாவில் டிக்டாக் மாற்றாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸை (Reels) அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமின் இந்த சேவையில், பயனர்கள் டிக்டாக் போன்ற பல அம்சங்களைப் பெறுவார்கள். பேஸ்புக் இந்த அம்சத்தை இந்தியாவில் சில காலமாக சோதித்துக்கொண்டிருந்தது. இப்போது இந்த அம்ச நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் பல பயன்பாடுகள் இந்திய சந்தையில் பிரபலமாகிவிட்டன. அத்தகைய சூழ்நிலையில், இன்ஸ்டாகிராமின் இந்த அம்சங்களை டிக்டாக் ரசிகர்கள் விரும்பலாம்.\nபயன்பாட்டைத் தனித்தனியாக பதிவிறக்க தேவையில்லை.\nஇன்ஸ்டாகிராமின் இந்த அம்சம் ப���ன்பாட்டிலேயே காணப்படும். இதற்காக, பயனரை தனித்தனியாக பயன்பாட்டைப் பதிவிறக்க தேவையில்லை. இந்த அம்சம் ஏற்கனவே உலகின் வேறு சில நாடுகளில் கிடைக்கிறது. இப்போது இந்த அம்சம் இந்திய பயனர்களுக்கும் கிடைக்கிறது.\nஇன்ஸ்டாகிராமின் அந்த முக்கிய 6 அம்சம்.\nஇன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் அம்சத்தின் மூலம், பயனர்கள் டிக்டாக் போன்ற 15 விநாடி வீடியோக்களை உருவாக்க முடியும்.\nவீடியோவின் background மாற்ற முடியும்.\nTiktok போன்ற வீடியோவின் வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.\nஇந்த சேவையில், டிக்கெட்லாக் 'டூயட்' அம்சம் பயனர்களுக்குக் கிடைக்கும்.\nமுழு வீடியோவையும் உருவாக்கிய பிறகு, பயனர்கள் அதை தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர முடியும்.\nஇது தவிர, பயனர்கள் இந்த வீடியோவை தங்கள் நண்பர்களுக்கு நேரடியாக அனுப்பவும் முடியும்.\nமேலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது வீடியோ எப்படி டவுன்லோட் செய்து சேமிப்பது. என்பதை பற்றி பாப்போம் வாருங்கள்.\nInstagram ஐத் திறக்கவும்> Search தட்டவும்> நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீல்ஸ் வீடியோவைத் திறக்கவும்.\nமாற்றாக, நீங்கள் ஒரு பயனரின் profile பார்வையிடலாம்> புதிய ரீல்ஸ் tab தாக்கவும், இது இப்போது IGTV tabஅருகில் அமர்ந்திருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்> நீங்கள் பதிவிறக்கம் செய்து திறக்க விரும்பும் ரீல்ஸ் வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.\nவீடியோ ஏற்றப்பட்டதும், மூன்று புள்ளிகள் ஐகானை அழுத்தவும்> Save என்பதைத் தட்டவும்.\nசேமித்த ரீல்ஸ் வீடியோவை அணுக, இன்ஸ்டாகிராமின் ஹோம்ஸ்கிரீனுக்குச் சென்று> உங்கள் Profile ஐகானைத் தட்டவும்> hamburger ஐகானைத் தட்டவும்> அமைப்புகளைத் தட்டவும்> கணக்கிற்குச் செல்லவும்> சேமிக்கச் செல்லவும்.\nஎல்லா Post Folders நீங்கள் சமீபத்தில் சேமித்த வீடியோக்களைக் காண்பீர்கள்.\n2020 சுதந்திர தினத்தை Whatsapp யில் இந்த ஸ்டிக்கர் மூலம் வாழ்த்து சொல்லுங்கள்.\nஇந்த சுதந்திர தின நாளை TCL QLED TV உடன் அனுபத்தை பெறலாம்.\nபிரிமியம் Lenovo Yoga Slim 7I லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nGoogle Classroom இப்போது 10 இந்திய மொழிகளில் கிடைக்கும்.\nசென்னை மக்களுக்கு கொண்டாட்டம் தான் வெறும் ரூ,399 யில் BSNL யின் அதிரடி ஆபர்\nஉங்கள் போனின் கேலரி ரகசிய போட்டவை எப்படி மறைப்பது \nReliance Jio வின் அதிரடி ஆபர் 252GB வரையிலான டேட்டா மற்றும் இலவச காலிங்.\nREALME NARZO 10A இன்று பகல் 12 மணிக்கு விற்பனை மற்றும் ஆபர்.\n5000Mah பேட்டரி கொண்ட INFINIX SMART 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்,\nவெறும் ஒரு SMS மூலம் உங்கள் பெயர் Voter list இருக்க இல்லையா தெரிந்து கொள்ளலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mykollywood.com/2020/07/30/uaa-and-ygee-mahendra-are-bringing-their-superhit-comedy-play-kathalikka-neramundu-to-your-drawing-rooms/", "date_download": "2020-08-15T07:57:05Z", "digest": "sha1:65A2PQCWEJU27G35SAOELR24MWBW6HD3", "length": 7995, "nlines": 156, "source_domain": "mykollywood.com", "title": "UAA and YGee Mahendra are bringing their Superhit Comedy Play ‘Kathalikka Neramundu’ to your drawing rooms – www.mykollywood.com", "raw_content": "\nதளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் \nUAA மற்றும் திரு. Y.Gee.Mahendra வழங்கும் சூப்பர் ஹிட் நகைச்சுவை நாடகம், காதலிக்க நேரமுண்டு உங்கள் இல்லத்திற்கே, இணையதளத்தில், Book My Show மூலமாக ஆகஸ்டு 2ம் தேதி முதல் (August 2nd onwards ) கண்டு களியுங்கள்.\nBook My Show , இது நாள் வரையில் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அரங்கில் சென்று பார்த்து ரசிக்க, இணையதளத்தில் டிக்கெட்டுகள் பதிவு செய்ய சேவை செய்தது.\nதற்போதுள்ள நிலைமையைக் கருதி, சிறந்த நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், உங்கள் இல்லத்திற்கே, தங்கள் குடும்பத்துடன் கண்டு மகிழ கொண்டு வருகிறது.\nமிகக் குறைந்த விலையில், ரூ.100/- (ரூபாய் நூறு மட்டுமே) செலுத்தி, தமிழில் முதன்முறையாக ‘ காதலிக்க நேரமுண்டு ‘ முழுநீள நகைச்சுவை நாடகம் உங்கள் விருப்பப்பட்ட நேரத்தில் உங்கள் இல்லத்திற்கே ஆகஸ்ட் 2ம் தேதி முதல் வரவிருக்கிறது.\nசிறந்த தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், ரசிகர்களை நேரிடையாக சென்றடையும் ஒரு அரிய வாய்ப்பாக இந்த துவக்கம் அமையும் என்று நம்புகிறோம்.\nநாடக ரசிகர்கள் இந்த அரிய முயற்சிக்கு பேராதரவு தந்து, நாடக உலகை என்றும் வாழ்வித்து, அது மேன்மேலும் செழிப்புடன் வளறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்\n“கலையாக் கலையே கமல்” – வைரமுத்து\nதளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/news/2859/view", "date_download": "2020-08-15T08:27:01Z", "digest": "sha1:XKIWO4J63AKDAXSSOJCJZ6ZFMFYEIYGE", "length": 12356, "nlines": 156, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - இன்ஸ்டாகிராமில் டிக்டாக் போன்ற ரீல்ஸ் அம்சம் அறிமுகம்", "raw_content": "\nஅதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்கணக்கான பக்தர்கள்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nஇன்ஸ்டாகிராமில் டிக்டாக் போன்ற ரீல்ஸ் அம்சம் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் டிக்டாக் போன்ற ரீல்ஸ் அம்சம் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களுக்கு ரீல்ஸ் எனும் புதிய அம்சத்திற்கான அப்டேட் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரீஸ் பதிவு செய்வதை போன்றே ரீல்ஸ் அம்சத்தையும் பயன்படுத்த முடியும். இன்ஸ்டாகிராமில் அனைவரும் ரீல்ஸ்களை பார்க்கவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும்.\nசில தினங்களுக்கு முன் ரீல்ஸ் அம்சம் இந்தியாவில் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ரீல்ஸ் அம்சம் அனைவருக்கும் வழங்கும் பணிகளை இன்ஸ்டாகிராம் துவங்கி இருக்கிறது.\nமுன்னதாக இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் பிரபலமாகி வருகின்றன. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது.\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் வீடியோ-மியூசிக் ரீமிக்ஸ் சேவை ஆகும். இது இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிஸ் பகுதியில் வழங்கப்படுகிறது. இதை கொண்டு அதிகபட்சமாக 15 நொடிகளுக்கு ரீல்களை உருவாக்க முடியும்.\nவிரைவில், ஆப்பிள் பயனர்கள் பயனர்பெய..\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அட..\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட்..\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்க..\nஇப்போது Android 11 பீட்டாவை நிறுவலா..\nபுதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்\nவிரைவில், ஆப்பிள் பயனர்கள் பயனர்பெயர்கள் மற்றும் க..\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப..\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டி..\nஇப்போது Android 11 பீட்டாவை நிறுவலாம் - ஒன்பிளஸ் 8..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும��� ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அ..\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nஅனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்து..\n“10 ஆண்டுகளுக்கு எமது ஆட்சியே, நான் எதற்கும் தயார்..\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 535 பேருக்கு பி.சீ.ஆர..\nபொலன்னறுவையில் மாணவனுக்கு கொரோனா - இழுத்து மூடப்பட..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆய..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ezhillang.blog/2015/02/", "date_download": "2020-08-15T07:27:10Z", "digest": "sha1:ZAQPW7V3KBHUPAAM7PUQNR2DYVGBJSEV", "length": 9107, "nlines": 234, "source_domain": "ezhillang.blog", "title": "பிப்ரவரி 2015 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதொடக்க அளவு பைத்தன் (Beginning Python)\nதொடக்க அளவு பைத்தன் கற்பதற்கு, Swaroop எழுதிய “Byte of Python” என்ற மின் புத்தகம் மிக அறுமையானது. இதை இங்கிருந்து தரவிரக்கலாம்.\nஇந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டாலும் இன்னும் தமிழில் வரவில்லை. இதற்கு தன்னார்வலர்கள் இங்கிருந்து பங்களிக்கலாம்.\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ezhillang.blog/tag/python/", "date_download": "2020-08-15T07:49:18Z", "digest": "sha1:Y6WY33ZOYNRMI56STL54ZJTHWFGPEPOG", "length": 39050, "nlines": 488, "source_domain": "ezhillang.blog", "title": "Python – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“”ஓர் ஆயிரம் கழித்தல் ஐந்து பெருக்கல் (ஒன்பது கூட்டல் ஒன்று)” என்பதை எப்படி 950 என்று கணினி புரிந்து கொள்ளும் Open-Tamil வழியாகத்தான் – வாங்க இதை பார்க்கலாம்.\nMorse code utilities for Tamil; இந்த தொகுப்பில் தமிழுக்கான மோர்சு குறிகளை உருவாக்கவும், குறியீடுகளை பிரித்துப்பார்கவும் முடியும்.\nதமிழில் சந்திப்பிழை திருத்தி உருவாக்கவும் பிழைக திருத்தவும் உதவியாகஇந்த நிரல் தொகுப்பு வழிவகுக்கும். ஏரக்குறைய 40-விதிகளை கொண்டது இந்த நிரல் தொகுப்பை உருவாக்கியவர் திருமதி. நித்யா. மேலும் விவரங்களுக்க https://github.com/nithyadurai87/tamil-sandhi-checker\n“”ஓர் ஆயிரம் கழித்தல் ஐந்து பெருக்கல் (ஒன்பது கூட்டல் ஒன்று)” என்பதை எப்படி 950 என்று கணினி புரிந்து கொள்ளும் \nசொல்திருத்தி – தெறிந்தவை 4\nஇந்த தொடரின் பதிவில் எப்படி ஒரு தட்டச்சு பிழைகளை தீர்க்கலாம் என்று பார்க்கலாம். இவையும் ஏற்கனவே கூறிய குறைவான திருத்தம் தொலைவு என்ற அளப்பின் சார்பின் கீழ் அலசப்படும் ஒரு கேள்வி. சரி, அப்ப என்ன புதுசா \nபடம் 1: தமிழ் 99 – விசைப்பலகை [ஆப்பிள் iOS 10.13-இல் உள்ளபடி]\nவிஷயத்துக்கு வாரோம். புதுசு என்ன அதாவது தட்டச்சு பிழைகள் என்பது தமிழில் ஒரு வழி மட்டும் வருகின்றன – விசைபலகை வழியாக (typographical errors originate from keyboard). இதன் காரணமாக, நாம் ‘பாம்பின்கால் பாம்பு அறியும்’ என்பது போல், இந்த சிக்கல் உறுவாகும் இடத்தின் விசைப்பலகையின் கட்டமைப்பின் வழியாக இதனைத் தீர்வு காண முடியும். இதனை ‘அருகிலேயே உள்ள விசைப் பிழை’ என்றும் [nearest neighbor key error] சொல்லாம்.\nதற்சமயம் தமிழ் 99 என்ற விசைபலகையில் உள்ளீடு செய்வது என்ற கொள்வ��ம். இதில் உள்ளீட்டு பிழை என்பது ‘இ’ என்ற எழுத்தை இடும் சமயம், ‘அ’, ‘ஈ’, ‘உ’, ‘ஓ’,’ஔ’ என்று கைவிரல் தவரி சொடுக்கினால் ‘இன்பம்’ என்ற சொல் உள்ளீடு ‘அன்பம்’ அல்லது ‘உன்பம்’ என்றும் மாற்றமடைவதற்கு வாப்புண்டு.\nசரி: இன்பம், தவறு: அன்பம், உன்பம்\nஇப்போது ஆவனத்தில் இப்படி ஒரு பிழை வந்தது ‘அன்பம்‘ அல்லது ‘உன்பம்’. இதனை நாம் சொல் உள்ளீட்டு பிழை என்ற இந்த செயல்முறை அல்கோரிதத்தின் வழி திருத்தலாம். இந்த தட்டச்சுபிழை எழுத்து பிழை வாய்ப்புகள் அனைத்தும் ஒரு மயக்க அணியில் (‘confusion matrix’ என்று சொல்லக்கூடிய) நிரலிக்கு குறிப்பிட்டிருக்கவேண்டும். இதனை படம் 2-இல் காட்டுகிறோன்.\nபடம் 2: தமிழ் 99 iOS ஆப்பிள் திரன்பேசியில் உள்ள விசைபலகை குழப்ப/மயக்க அணி\nஇதற்கு மேற்கண்ட அல்கோரிதத்தை இயக்கினால் 56 மாற்றங்களைத்தரும். இவற்றில் சரியான் சொற்களை மட்டும், குறைந்த திருத்த தொலைவில் இருப்பவற்றை மட்டும் நாம் ஏற்றுக் கொண்டால் அதில் ‘இன்பம்’ என்ற சரியான் சொல் இருக்கிரது இதுவே தட்டச்சு பிழை சொல்திருத்தியின் இயக்கம். இதனைப் பற்றி பல அறிவியலாளர்களும் எழுதியுள்ளார்கள் என்பது புதிய செய்தி இல்லை என்பதையும் இங்கு பதிவு செய்வது கவணத்தில் கொள்ளவேண்டியவை.\nஇந்த அல்கோரிதத்தின் நிரலாக்கம் இங்கு ஓப்பன் தமிழ் திரட்டில் சேர்க்கப்பட்டது. இதனை நீங்கள் முழுதேடலில் இடம் கொடுத்தால் 2398 விடைகள் கிடைக்கும் – அதாவது முழு 4-எழுத்து சொல்லின் 4-எழுத்து தொலைவில் உள்ள திருத்தங்கள் எல்லாவற்றையும் தேடுவதால் உண்டாகும் தகவல் வெள்ளப்பெருக்கு; சாதாரணமாக 1 அல்லது 2 எழுத்துப்பிழைகள் மட்டுமே உள்ளன என்பது அறிவியலாளர்கள் கணிப்பு. இதை நாம் செயல்படுத்தும் ‘tree pruning search‘ அல்கொரிதம் வகையினால் நாம் 56 மாற்றங்களுக்குள் மட்டுமே தேடல்களை நடத்தி இந்த தட்டச்சு கைவிரல் தவரான உள்ளீட்டிற்கு தீர்வு காணலாம்.\nஇதன் சிக்கல் அளவு [computational complexity] என்பது, ஒரு n-எழுத்து சொல் என்று கொண்டால், O(k1 x k2 x k3 … kn ) = O( kn ) என்று அதிக பட்சமாக இருக்கலாம் என்று [ஏதோ ஒரு k > 0 எண்ணால்] என்று நம்மால் காட்டமுடியும்.\nசொல்திருத்தி – தெறிந்தவை 3\nஇந்த தொடரில் இதுவரை ஆய்வுகளைப்பற்றி மட்டுமே இதுவரை பார்த்தோம். இப்போது சில செயல்முரை அல்கொரிதங்களை பார்க்கலாம்.\n1 மேலோட்டமான சில குறிப்புகள்\nசொல்திருத்தியில் பிழையான சொல் த ��ன்றை முதலில் கண்டரிந்தபின், அதற்கு எப்படி ஒரு மாற்றை ச [என்ற ஒரு தோராயமான சொற்பிழை நீக்கப்பட்ட பொருத்தத்தை எப்படி] உருவாக்குவது இதற்கு தேவை திருத்தத் தொலைவு d.\nஇயற்ப்பியலில், புள்ளியியலில் இவ்வாரான் கேள்வியை ஒரு optimization வடிவத்தில் மாற்றி இதனை தீர்வுகாணலாம். இதனைப்போல் சொல்திருத்தியில்,\nமாற்றுச் சொல் ச = arg-min [ d[ச,த] ]\nஇதன் பொருள் என்ன என்றால் கொடுக்கப்பட்ட தவரான் சொல் த என்பதற்கு நமது செயலி அதன் அகராதியில் உள்ள ஒவ்வொரு சொல்லில்லும் அதன் தொலைவை கண்டறிந்து அவற்றில் எந்தெந்த சொற்கள் மிகக் குறைவான தொலைவில் உள்ளனவோ அவற்றையே சரியான சொல் என்ற பட்டியலில் பரிந்துரைக்கும். இதற்கு உதாரணமாக கட்டுரையின் மூன்றாவது பகுதியில் நிரல் துண்டு பார்க்கலாம்.\nதொலைவு – இரு சொற்களுக்கும் உள்ள நெறுக்கத்தை நாம் சொல்திருத்தியில் கணக்கிட வேண்டிய தேவை இருக்கிரது. ஏனெனில், ஒரு தவரான் சொல் உரையில் உள்ளீடு செய்யப்பட்டிருந்த்தால் அதற்கு மாற்றை தானியங்கி வழியில் கண்டறிய [அதவது இதன் மாற்றுச்ச்சொல்] இதற்கு பொருத்தமாகவும், நேருக்கமாகவும் இருக்கும் என்பது கணினியாளர்களும், மொழியியலாளர்களும் ஒப்புக்கொண்ட ஒரு கோட்பாடு. இதனை செயல்படுத்த கணினியாளர்கள் கொண்ட ஒரு மதிப்பீடு தொலைவு. இதனை திருத்தத் தொலைவு என்று சொல்வார்கள் [edit-distance].\nஒரு சொல்லினை அதன் உருப்பு எழுத்துக்களை இடம் மாற்றியோ, எழுத்துக்கள் கூட்டியே, அல்லது எழுத்துக்கள் நீக்கியோ மற்றொரு சொல்லாக மாற்ற எத்தனை படிகள் உள்ளன என்று கணக்கிட்டு சொல்வதானது இத்தகைய திருத்தத் தொலைவு சார்பு. இதனை கண்டுபிடித்த பலருள் திரு லெவின்ஷ்டீன் அவரது பெயரை இணைத்து லெவின்ஷ்டீன் திருத்தத் தொலைவு என்று கூறுகின்றார்கள் அறிவியலாளர்கள்.\n கணிதவியலில், தினசரி வாழ்வில் எப்படி தொலைவு நிர்னயிக்கப்படுகிரது என்து போல், ஒரே இடத்தில் உள்ள பொருளுக்கும் அதே பொருளுக்கும் தொலைவு எதுவும் இல்லை – 0. அதே மாதிரி ஒரே சொல்லிர்கும் அதே சொல்லின் நகலுக்கும் தொலைவு 0. பிரகு, உங்கள் வீட்டிற்கும் உங்கள் பக்கத்துவீட்டிற்கும் தொலைவு என்ன தொலைவு 1 அல்லது கூடுதலாகவே இருக்கவேண்டும் இல்லையா தொலைவு 1 அல்லது கூடுதலாகவே இருக்கவேண்டும் இல்லையா பக்கத்து வீட்டார்க்கும் உங்கள் வீட்டிற்கும் உள்ள தொலைவு, உங்கள் வ���ட்டிற்கும் அவர்களது வீட்டிற்கும் உள்ள தொலைவும் ஒரேபடியானதாக இருக்கும். d[a,b] = d[b,a] என்பது ‘commutativity‘ என்ற சார்பின் குணத்தை இந்த திருத்த தொலைவு சார்பும் கொண்டது. [அதையும் – ‘போத்திக்குனு படுத்துக்கலாம், படுத்துக்குனு போத்திக்கலாம்‘ என்று பல முதிய தமிழ் மைக்கில் ஜாக்சன்கள் சொல்லியதை நினைவு கொள்ளலாம்]. அதுவே பொது அறிதல். இதைப்பொல குணங்களைக்கொண்ட சார்புகளை கணிதவியலில் ‘metric‘ என்றும் சொல்வார்கள் – அதாவது அளக்கும் சார்பு.\nஒப்பன் தமிழ் நிரல் தொகுப்பில் ஒரு சில் உத்திகள் உள்ளது அவற்றில் திருத்தத் தொலைவு சார்பும் ஒன்று. இதனைக் கொண்டு ஒரு சிரிய உதாரனத்தை பார்க்கலாம்.\nஅகராதியில் உதாரனத்திற்கு 5 சொற்கள் இருக்கு என்று மட்டும் கொள்ளல்லாம்.\nஅகராதி A என்பதில் [‘அவிழ்’,’அவல்’,’அவள்’,’தவில்’,’தவள்’] என்ற் சொற்கள் இருக்கு என்றும் உள்ளிட்டு சொற்கள் ‘ஏவள்’, ‘இவல்’ என்று கொடுக்கபட்டது என்றும் கொள்வோம். இதற்கு என்ன மாற்றுக்கள் \nபகுதி ஒன்றின் படி இந்த புள்ளியியல் குரைந்த பட்ச தெடலை பைத்தான் மொழியில் இப்படி எழுதலாம்:\nஇதனை இயக்கினால் நாம் பார்கக்கூடிய வெளியீடு இப்படி; அதாவது நமது சிரிய சொல்திருத்தி அல்கொரிதம் ‘ஏவள்’ என்பதை ‘அவள்’ என்றும், ‘இவல்’ என்பதை ‘அவல்’ என்றும் மாற்றாக பரிந்துரைக்கிரது. மேலும் கவனித்து பார்த்தால் ‘ஏவள்’ என்பது ‘தவள்’ என்பதற்கும் நெருக்கமான தொலைவில் உள்ளது ‘distance’ என்ற தொலைவு பட்டியலில் தெறியும்.\nஒப்பன் தமிழ் நிரல் மற்றும் இயக்கிய வெளிப்பாடு இங்கு.\nமேலும் மற்ற அல்கோரிதங்களைப் பற்றி அடுத்த பதிவுகளில் மேலோட்டமாக பாற்கலாம்.\nஇந்த நேரத்தில், ஓபன் தமிழ் கணினி தொகுப்பு சிறப்பாகவும் மேம்படுத்தப்பட்டும், பிழைகள் திருத்தப்பட்டும் வருவதற்கு ஒத்துழைப்பும், பங்களிப்பும் அளித்துவரும் நண்பர்கள், பொறியாளர்களுக்கும் மிக்க நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறேன்.\nதொடர்ந்து அடுத்த ஆண்டும் செயல்படுவோமாக. நன்றி. வாழ்க வளமுடன்\nநிரல் அலசிஆராய்தல் – art of debugging\nDebugging – அதாவது கணினியில் பிழைகளை கண்டு திருத்தம் செய்வது எப்படி பைத்தான் மொழியில் இது சற்று சகஜமானது : முழு விவரம் இங்கு.\nதொடக்க அளவு பைத்தன் (Beginning Python)\nதொடக்க அளவு பைத்தன் கற்பதற்கு, Swaroop எழுதிய “Byte of Python” என்ற மின் புத்தகம் மிக அறுமையானது. இதை இங்கிருந்து தரவிரக்கலாம்.\nஇந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டாலும் இன்னும் தமிழில் வரவில்லை. இதற்கு தன்னார்வலர்கள் இங்கிருந்து பங்களிக்கலாம்.\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:34:26Z", "digest": "sha1:GOPR3MOCC2QCKOLTUCD2T5ADYDKYWWXZ", "length": 14817, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வேப்பூர் ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேப்பூர் ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வேப்பூர் ஊராட்சி ஒன்றியம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவேப்பூர் ஊராட்சி ஒன்றியம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுரும்பலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nபெரம்பலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nஅரும்பாவூர் (← இணைப்புக்கள் | தொகு)\nஇலப்பைகுடிக்காடு (← இணைப்புக்கள் | தொகு)\nபூலாம்பாடி (← இணைப்புக்கள் | தொகு)\nபெரம்பலூர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பெரம்பலூர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபெரம்பலூர் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்னம் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பந்தட்டை வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nமழவர் (← இணைப்புக்கள் | தொகு)\nவ. களத்தூர் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பந்தட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nகைகளத்தூர் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பூர் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகடலூர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇலப்பைகுடிக்காடு (← இணைப்புக்கள் | தொகு)\nகடலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்பாவூர் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பூர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nவயலப்பாடி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nவசிஷ்டபுரம் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nதுங்கபுரம் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தளி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுவேட்டக்குடி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபெருமத்தூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபேரளி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபென்னகோணம் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபரவாய் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஒதியம் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஒகளூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nநன்னை ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகொளப்பாடி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகிழுமத்தூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகீழபுலியூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகீழபெரம்பலூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகாடூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுமூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டிக்குரும்பலூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஅகரம்சீகூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nசு. ஆடுதுறை ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2/7 (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பூர் அருணாசலேசுவரர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பூர் வீரநாராயப்பெருமாள் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பூர் கருப்பனார் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பூர் காடைப்பெருமாள் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்னம் பெரம்பலூர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமாந்துறை (பெரம்பலூர்) (← இணைப்புக்கள் | தொகு)\nஓலைப்பாடி (பெரம்பலூர்) (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கலூர் (பெரம்பலூர்) (← இணைப்புக்கள் | தொகு)\nஒகலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nசெட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசாத்தனூர் (பெரம்பலூர் மாவட்டம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவார��ப்புரு:பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஜெமீன் பேரையூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஜெமீன் ஆத்தூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nவரகுபாடி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nதிம்மூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nதெரணி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nது. களத்தூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுவயலூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுகன்பூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nசில்லகுடி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபிலிமிசை ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபாடாலூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டார்மங்கலம் ஊராட்சி, பெரம்பலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nநக்கசேலம் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nமேலமாத்தூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nமாவிலிங்கை ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகுரூர் ஊராட்சி, பெரம்பலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nகுரும்பாபாளையம் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டரை ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகொளக்காநத்தம் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணப்பாடி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஇரூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஎலந்தங்குழி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஎலந்தலப்பட்டி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபுஜங்கராயநல்லூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஅயினாபுரம் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்குமாதவி ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுநடுவலூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nநொச்சியம் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nமேலப்புலியூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nலாடபுரம் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகோனேரிபாளையம் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-08-15T08:55:03Z", "digest": "sha1:ARGYR4IBDFGGUGCMCEJYCCC3KUDOGOVB", "length": 7040, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "தான் சுவே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமியான்மார் அமைதி மற்றும் வளர்ச்சி சங்கத்தின் தலைவர்\nகியௌக்சே, மண்டலே, பிரித்தானிய இந்தியா\nமியான்மார் அமைதி மற்றும் வளர்ச்சி சங்கம்\nமூத்த தளபதி தான் சுவே (Than Shwe, பர்மிய மொழி: သန်းရွှေ) மியான்மார் நாட்டின் தலைவராவார். தத்மதௌ என்றழைக்கப்பட்ட பர்மிய இராணுவத்தின் தலைவராகவும் பர்மிய அமைதி மற்றும் வளர்ச்சி சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 1962இல் நே வின் நடத்திய இராணுவப் புரட்சிக்கு பிறகு தான் சுவே இராணுவத்தில் நிதானத்துடன் மேலிடம் வந்தார். 1992இல் தலைவர் பதவியில் ஏறினார்.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 01:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/12/17/indian-telecom-companies-are-severe-cash-crunch-013198.html", "date_download": "2020-08-15T08:08:33Z", "digest": "sha1:QHVNPDOWKZWTIFADFMED3EDU4U77KWPT", "length": 25416, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்! | indian telecom companies are in severe cash crunch - Tamil Goodreturns", "raw_content": "\n» அலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்\nஅலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்\n30 min ago டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\n2 hrs ago இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n2 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 3% மேல் விலை குறைந்த பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n16 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\nNews அடேங்கப்பா.. தங்கம் விற்கிற விலைக்கு பேசாம.. ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்கிடலாம் போலயே\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nMovies குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா டெலிகம்யூனிகேஷன் என்றழைக்கப்படும் டெலிகாம் துறையின் மிகப் பெரிய சந்தை. இப்போது நிதி நெருக்கடியில் உள்ளதாம்.\nடெலிகாம் நிறுவனங்களின் சிம்ம சொப்பனமாக திகழும் ஜியோவின் வருகைக்குப் பிறகு எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும் சரியாக காச் பார்க்க முடியவில்லை. காரணம் ஜியோவின் அதிரடி ஆஃபர். டேட்டாக்களை அள்ளிவிடுவது என கலக்கி எடுத்திருக்கிறார்கள்.\nஇந்த கஷ்டமான சூழலில், அலைக்கற்றைகளை மீண்டும் ஏலத்தில் விட வேண்டாம். அப்படி விட்டாலும் ஏலத்தில் பங்கெடுத்து அலைகற்றைகளை வாங்கும் அளவுக்கு கையில் காசு இல்லை என நேரடியாக விஷயத்தைப் போட்டு உடைத்திருக்கிறது.\nஇப்போது தான் நிலைமை கொஞ்சம் பிடிபட ஆரம்பித்திருக்கிறது எனவே, வரும் 2020 வரை அலைக் கற்றை ஏலம் நடத்த வேண்டாம். அதன் பின் நடத்தலாம் என வொடாஃபோன் ஐடியா நிறுவனம் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகத்துக்குப் பின் இந்திய தொலைத்தொடர்பு துறையில் அதிகப்படியான போட்டி உருவானது. இனி இந்திய டெலிகாம் சந்தையின் நிற்க வேண்டும் என்றால் ஜியோவைத் தொடர்ந்து சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைக்குப் போட்டி நிறுவனங்கள் தள்ளப்பட்டன.\nஇதனால், வோடாஃபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட இந்தியாவின் பெரிய டெலிகாம் நிறுவனங்களே நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலை யில், அலைக்கற்றை ஏலம் விடக் கூடாது என்று வோடபோன் ஐடியா நிறுவனம் தொலைத் தொடர்பு துறைக்கு கடிதம் அனுப்பி யுள்ளது. இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.\nஐந்தாம் தலைமுறை அலைக் கற்றை அறிமுகப்படுத்தப்பட்டால் தான் அலைக்கற்றைக்கான தேவை அதிகரிக்கும். மேலும், ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன், இந்தியா முழுமைக்கும் முதலில் 4ஜி தொழில்நுட்பம் சென்றடைய வேண்டியது அவசியம். அப்போது தான் வளர்ச்சி சீராக இருக்கும் என உருகித் தள்��ி இருக்கிறது வோடாஃபோன் ஐடியா.\nஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை அறிமுகப்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், தேவையான ஹார்ட்வேர் போன்றவைகள் தயாரான பின் அலைக்கற்றை ஏலம் நடத்தலாம். ஐந்தாம் தலைமுறை அலைக் கற்றைத் தொழில் நுட்பத்துக்குத் தேவையான கட்ட மைப்புகளை உருவாக்க 2020 வரை கால நீட்டிப்பு கேட்பது ஒன்றும் பெரிய தூரம் அல்ல. எனவே அதுவரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம் என அழுத்தமாக வேண்டுகோள் வைத்திருக்கிறது.\nமேலும், தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் அலைக் கற்றை ஏலம் நடத்தி சரியான தொகை ஏலத்துக்கு கிடைக்காவிட்டால் அரசுக்கும் நஷ்டம், மக்களுக்கும் போதுமான தொலைத் தொடர்பு வசதிகள் கிடைக்காமல் போகலாம். எனச் சொல்லி இருக்கிறது வொடாஃபோன் ஐடியா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸ் ஜியோவில் ஏன் முதலீட்டாளர்கள் குவிகிறார்கள்..\n10 நாளில் 129% வளர்ச்சி.. வோடபோன் ஐடியா பங்குகள் தாறுமாறான வளர்ச்சி..\nபேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..\nரூ.5,200 கோடி நஷ்டத்தில் ஏர்டெல்.. முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை..\n GST ரீஃபண்ட் கொடுங்க, இல்லன்னா வரிய சொத்தா கருதி கடன் கொடுங்க\nஜியோவிற்கு \"ராஜயோகம்\" அடுத்தடுத்த புதிய முதலீடு.. ரூ.5,655.75 கோடி டீல்..\nமே3 வரை ப்ரீபெய்டு பேக்குகள் வேலிடிட்டி நீட்டிப்பு.. ஏர்டெல், ஜியோ அறிவிப்பு..\n Validity விஷயத்தில் உதவுமா ஏர்டெல், ஜியோ போன்ற டெலிகாம் கம்பெனிகள்\nஒரு மாதத்திற்கு 11ஜிபி இண்டர்நெட் டேட்டா.. இந்தியர்களின் வசந்த காலம்..\nஇந்திய வங்கிகள் மற்றும் ராணுவ நெட்வொர்க்குகளுக்கு ஆபத்து வாய் திறந்த நெட்வொர்க் நிறுவனம்\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..\nஜியோவுக்கு முன், ஜியோவுக்குப் பின்: இந்திய டெலிகாம்\nஅமெரிக்காவினை அச்சுறுத்தும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..\nGold-ஐ விடு Silver-ஐ கவனி ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ் ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2320566&Print=1", "date_download": "2020-08-15T08:38:40Z", "digest": "sha1:X7E2CGCEJKNNJC272QN4JYUEAB3EICHX", "length": 20420, "nlines": 102, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஇருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர் போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும் 'என்ற வரிகளுக்குப் பொருத்தமானவர் பெருந்தலைவர் காமராஜர்.1903 ஜூலை 15 இந்தியாவின் கருப்பு வைரம்' பிறந்த நாள். சிவகாமியின் செல்வப் புதல்வனாய், குமாரசாமியின் குமரனாய் அவதரித்தான் இந்த தமிழன்.விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் விருது காமராஜர். அவரின்ஆறு வயதில் தந்தை இறந்து விட தாயைக் காக்கும் தனயனாய் தாய் மாமன் கடையில் வேலை பார்த்த காமராஜர், அங்கு வந்த தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு, தாய் நாட்டைக் காக்கும் தலைவனாக மாறினார்.\nகாங்கிரஸ் கட்சியின் கரம் பிடித்து 16 வயதில் நடக்கத் தொடங்கிய காமராஜரை பின்னாளில், கட்சியின் தலைவராக மாற்றியது அவரின் அயராத உழைப்பு. அறம் சார்ந்த அரசியலை தன் வழியாக கொண்டார் கர்ம வீரர். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளமாய் விளங்கினார். தாய்நாட்டிற்காக 9ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து,காந்திய வழியில் கடமையாற்றிய காமராஜரை, 1954ல் முதலமைச்சராக அரியணை ஏற்றி மக்கள்அழகு பார்த்தனர்.\nதலைவர்களுக்கெல்லாம், தலைவராய் இருந்ததாலேயே, பெருந் தலைவர் என்று அழைக்கப் பட்டார். காமாட்சி என்ற செல்லப் பெயரை சூட்டிய அன்னைக்கு, அது மட்டுமல்லாமல் வேறு பல பேர்களில் அவர் அழைக்கப்படப் போகிறார் என அப்போது தெரிந்திருக்க வில்லை.கருப்புகாந்தி, கருப்பு வைரம், ஏழைப் பங்காளன், பகல் உணவு தந்த பகலவன்,கர்ம வீரர், கிங் மேக்கர் என்பதெல்லாம் மக்கள் அவருக்கு சூட்டிய செல்லப் பெயர்கள். படிப்பறிவை விட அனுபவ அறிவால் பல திட்டங்களை வகுத்து, அதில் வலிமை இருந்த போதும் எளிமையோடு இருந்தவரை வரலாறு வாயடைக்கப் பார்த்தது.\nவேட்டி கட்டிய தமிழனாலும், சாதனை படைக்க முடியும் என்பதற்கான அடையாளமாய் விளங்கினார் காமராஜர். கடமையையே கல்யாணம் செய்து கொண்டவர். நெருக்கடியான சமயங்களில் மக்களுக்கு வழிகாட்டியாய், எளியவர்களின் தோழனாய் வாழ்ந்தவர். சாமானிய மக்களின் துயர் துடைப்பவராய், அவர்களின் நிலையில் நின்று பிரச்னைகளை நோக்குபவராகவும் திகழ்ந்த காமராஜரை, மக்களுக்குப் பிடித்திருந்தது. பகட்டுகள் இல்லாத அந்த பச்சைத் தமிழன் அனைவரின் மனம் கவர்ந்தவராய் இருந்தார்.\nகாமராஜர் முதலமைச்சரானதும், ஜாதி மத வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்க கல்வி இலவசமாக்கப்பட்டது. ஆறாயிரம் கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்பதை அறிந்து, பள்ளி இல்லாத ஊர்களில் எல்லாம் ஓராசிரியர் பள்ளிகளைத் திறந்தார். ஏழைக் குழந்தைகள் கல்வி பெற கையேந்தி பிச்சையெடுக்கவும் தயார் என்றார். தான் படிக்கா விட்டாலும், இந்த தேசம் படிக்க வேண்டும் என்று நினைத்தவர் கர்ம வீரர். எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு கல்வி ஒரு சொத்து. கல்வி என்ற சொத்தை பெற்று விட்டாலே வறுமை தானாகவே ஒழிந்து விடும் என்பதே காமராஜரின் எண்ணம்.\n'விலை போட்டு வாங்கவா முடியும் கல்விவேளை தோறும் கற்று வருவதால் படியும்மலை வாழை அல்லவோ கல்வி' என்ற பாரதிதாசனின் வரிகளை உணர்ந்திருந்த அந்த படிக்காத மேதை வாயார உண்ண வாருங்கள் பள்ளிக்கு என்று மாணவர்களை அழைத்தார். எவர் ஒருவரின் இதயம் ஏழைகளுக்காக கண்ணீர் சிந்துகிறதோ ,அவரே உயர்ந்த மனிதர் ஆவார்.எளிய மனிதர்களின் காவலனாய் காமராஜர் இருந்தார்.\nமாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம், பள்ளிக்கு செல்லவில்லையா' என்று கேட்டதற்கு, சாப்பாடு தருவீங்களா என்ற பையனின் எதிர்கேள்வியை மனதில் கொண்டு, போட்டார் ஒரு சட்டம். அது தான் இலவச மதிய உணவுத் திட்டம். பணப்பையை பார்க்கும் மனிதர்கள் மத்தியில், ஏழைகளின் இரைப்பையை பற்றி சிந்தித்தவர். வயிற்றின் ஈரமும், கண்களின் நீரையும் உணர்ந்த தலைவன் என்பதால் தான் ஏழைப் பங்காளன்என்று போற்றப் பட்டார். அதனால் தான் 'காலத்தின் கடைசிக் கருணை- காமராஜர்' என்று கண்ணதாசன் கூறுகிறார். மாடு பிடித்த கைகளை ஏடு பிடிக்க வைத்த பெருமை காமராஜரையே சாரும். மதிய உணவுத் திட்டம் பள்ளிகளில் வந்த பிறகு, இடை நிற்றல் குறைந்தது. கல்வி கற்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்தது.கல்வியில் புரட்சி ச���ய்த கர்ம வீரரின் அரும் பணி, காலத்தால் மறக்க இயலாது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால், கல்விக் கண் திறந்த காமராஜரும் கடவுள் தான். அறியாமை இருளை நீக்கி, கல்வி என்னும் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர். கல்வியில் புரட்சி செய்த கறுப்புக் காந்தி காமராஜருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது பிறந்த நாளான ஜூலை 15ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம்.\nமூன்று லட்சம் ரூபாயில் அரசின் செய்திகளை சாதனைப் படமாக எடுக்கலாமே என்று ஒருவர் கேட்டதற்கு, அந்த தொகையில் பத்து ஊர்களில் நான் பள்ளிக்கூடம் கட்டிடுவேனே என்று பதிலளித்தாராம் காமராஜர். அவர் இறந்த போது அவரின் சட்டைப் பையில்100 ரூபாயும், ஒரு செட் உடையும், ஒரு ஜோடி செருப்பு மட்டுமே இருந்தது என்றால், இவரைப் போன்ற ஒப்பாரும், மிக்காரும் உண்டோ'சீராட்டும் தாய் தவிரச் சொந்தமென்று ஏதுமில்லை'சீராட்டும் தாய் தவிரச் சொந்தமென்று ஏதுமில்லை துணையிருக்க மங்கையில்லைதுாயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லைஆண்டி கையில் ஓடிருக்கும்; அதுவும் உனக்கில்லையேஆண்டி கையில் ஓடிருக்கும்; அதுவும் உனக்கில்லையே'என்ற கவிஞன் கண்ணதாசனின் வார்த்தைகள் தான் காமராஜருக்கு எத்துணை பொருத்தம். எத்தனை தந்தாலும் நிறையாத மனித மனங்களுக்கு மத்தியில், எல்லாம் இருந்தும் எதுவும் வேண்டாம் என்ற உயரிய பக்குவமாய் வாழ்ந்த மகான் காமராஜர்.\nகாமராஜரின் ஆட்சிக் காலத்தை பொற் காலம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். எதனால் இந்தச் சிறப்பு என்று கேட்பவர்களுக்கு பதில்அளிக்கிறது அவரின் அசாத்திய திட்டங்கள்.நீர்ப் பாசனத் திட்டங்கள், பரம்பிக் குளம் ஆழியாறு அணை ஒப்பந்தம், நீர் மின் திட்டம், நிலச் சீர்திருத்தம்,அணைக் கட்டுகள், மின் துறை சாதனைகள்,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனம்,பஞ்சாயத்து ராஜ் திட்டம்,தொழில் வளர்ச்சி,கிராமப் புற வளர்ச்சி என காமராஜரின் ஆட்சியின் அசத்தல் திட்டங்களால் வளமானது நாடு.\nநேருவிற்குப் பின் அடுத்த பிரதமர் யார் என்று அரசியல் களம் சிந்தித்த வேளையில், லால் பகதுார் சாஸ்திரியை தேர்ந்தெடுத்தார். லால் பகதுாரின் மறைவுக்குப் பின் மீண்டும் ஒரு குழப்பம். இந்திராவைத் தேர்ந்தெடுத்து, பிரதமராய் அரியணை ஏற்றி, தான் ஒரு கிங் மேக்கர் என நிரூபித்தார். அரசியலில் மூ��்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழி விட வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட காமராஜர் வகுத்த திட்டம் தான் கே பிளான். இதற்கு முன்னுதாரணமாக தானே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். கொள்கையில் உறுதியென நின்று, பதவியைப் பெரிதென எண்ணாமல், அதனை துச்சமென துாக்கி எறிந்த காமராஜர் அரசியல் உலகின் ஆச்சர்யம். தன் சொந்த தாய்க்கு கூட சலுகைகளை வழங்காத தலைவர்.\nகாந்திய நெறியில் வாழ்ந்த காமராஜர், காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் அன்றே மறைந்தது இறைவன் எழுதிய விதி அன்றோகாந்தியத்தின் கடைசித் துாண் சாய்ந்து விட்டது. ஆனால் அது காட்டிய பாதை நேராகவே உள்ளது. 1975 அக்டோபர் இரண்டு அன்று காமராஜர் தன் உதவியாளர் வைரவனிடம் கடைசியாக கூறிய வார்த்தை, விளக்கை அணைத்து விட்டுப் போ என்பதாகும்.\nஆம்..இந்தியாவின் அரசியல் சகாப்தம் அணைந்து போய் விட்டது. இறந்த பின்பும் தன் திட்டங்களால் இருந்து கொண்டே இருக்கிறார். காவியத் தலைவன் பிறந்த நாளை காலம் முழுதும் நினைத்துப் போற்றுவோம். அவரின் வழி நடப்போம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாழ விடுவோம்: இன்று(ஜூலை 16) உலக பாம்புகள் தினம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=273443&name=Elango", "date_download": "2020-08-15T08:54:48Z", "digest": "sha1:CHQIT24ULWAYI4ITSQUBVDTCMPWEXC3F", "length": 15453, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Elango", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Elango அவரது கருத்துக்கள்\nElango : கருத்துக்கள் ( 188 )\nபொது தமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nநல்ல யோசனை.... மொத்த தலைநகர் திருச்சி செல்வது நலம். மதுரையில் இப்போதே தண்ணீர் பஞ்சம் 15-ஆக-2020 06:51:56 IST\nஅரசியல் ஏர் இந்தியாவை அழுகிய டிக்கு விற்றால் கிரிமினல் வழக்கு தான் சுப்ரமணியன் சாமி\n டாடா நிறுவனம் தானே முன்பு நடத்தியது \nபொது நம்பிய மக்களுக்கு எம்.பி.,க்கள் செய்தது என்ன\nநீங்கள�� இந்தியரா என்று கேட்டது தான் பிரச்சினை. அது தவறு என்று தமிழக பாஜக கருத்து சொல்லி இருந்தால் மதிப்பு உயர்ந்து இருக்கும்.... எம்பி நிதி இல்லை, மாற்றாந்தாய் மத்திய அரசு/அடிமை மாநில அரசு இந்த ஐந்து வருடம் மத்திய அரசின் திட்டங்கள் ஒன்றும் வரப்போவது இல்லை... கோவை விமான நிலையம் பற்றி சொன்ன நீங்கள் ஓசுர் விமான நிலையம் வராமல் தடுப்பது யார் என்று சொல்லி இருக்கலாம் 14-ஆக-2020 14:37:32 IST\nஅரசியல் ஓ.பி.எஸ்., வாய் திறப்பு இ.பி.எஸ்., மவுனம் ஏன்\nயார் வந்தாலும் வெற்றி வாய்ப்பு குறைவு தான் (சசி வந்தால் கூட).. அந்த அளவுக்கு போஸீல் அராஜகம் (ஊரடங்கு காரணம் காட்டி எல்லா கடைகளிலும் லஞ்சம்/epass குளருபடி வேறு 14-ஆக-2020 06:55:42 IST\nஎக்ஸ்குளுசிவ் மும்மொழிகள் கற்க மக்கள் முழு ஆதரவு சமூக வலைதளங்களில் குவிகிறது வரவேற்பு\nPractical விஷயம், எல்லா அரசு பள்ளிகளில் இந்தி ஆசிரியர் நியமனம் செய்யும் அளவுக்கு ஆட்கள் இல்லை... தமிழக மாணவர்கள் இந்தி கற்க வேண்டும் என்று இவ்வளவு கஷ்டப்பட்டு போராடும் பாஜக, இந்தி பிரச்சார சபை துணை கொண்டு அனைத்து அரசு பள்ளிகளில் special class எடுக்கலாம். இங்கு கருத்து பதிவிடும் நண்பர்கள் ஞாயிற்று கிழமைகளில் பாடம் நடத்தலாம்... பாஜக தலைவர் திரு.முருகன் கவனிப்பாரா அல்லது மூலப்பத்திரம் விஷயத்தில் அமைதியானது போல ஆகிவிடுவாரா அல்லது மூலப்பத்திரம் விஷயத்தில் அமைதியானது போல ஆகிவிடுவாரா \nபொது சீன நிறுவனமான விவோ இந்தியன் பிரீமியர் லீக் ஸ்பான்சரிலிருந்து விலகியது\nஇனி JIO ஸபான்ஸர் செய்வார்கள் 12-ஆக-2020 07:06:53 IST\nபொது பல கோடியில் பங்களா சசிகலா தடபுடல்\nஷா மகன் வந்து பேரம் எல்லாம் முடிந்தது என்று செய்தி வந்ததே \nஅரசியல் முதல்வர் வேட்பாளர் யார் அ.தி.மு.க.,வில் விவாதம் ஆரம்பம்\nயார் வந்தாலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை... Eps சசிகலா உடன் செல்வார் ops bjp உடன்... 12-ஆக-2020 06:47:22 IST\nசிறப்பு பகுதிகள் ஒரு பார்ப்பானின் பறைக்கொட்டு\nகந்தஸ்வாமி, சுவாமி நாதன், சுப்புரமனியம் என்று நிறைய பேர் உண்டு... திருமா கருத்து முட்டாள்தனம்.. தமிழ் வளர்ச்சிக்கு பிராமணர்கள் செய்தது நிறைய.. வட இந்திய மக்கள் முருகனை வணங்குவது கிடையாது. நமது தமிழ் கடவுளை வைத்து சர்ச்சை வேண்டாம்.... பாஜக முருகரை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறது, அது வெற்றி பெற தமிழக நலன் பேசக்கூடிய ஒரு தலைவர் நியமிக்கப்பட்ட வேண்டும்(தேவ��ப்பட்டால் மேலிடத்துடன் சண்டை போட வேண்டும்).. அதை போல ஆதிமுக வால் கெட்ட பெயர் பாஜகவிற்கு... அவர்கள் அனைத்திலும் ஊழல் செய்வது மக்கள் அனைவரும் அறிந்ததே, அவர்களுக்கு பாஜக உதவுகிறது. என்னை பொருத்தவரை அடுத்து தீமுக ஆடசி வந்து பாஜக எதிர்கட்சியாக இருந்தால் நல்ல வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது (ஆதிமுக ஒழிந்து அந்த வாக்காளர் பாஜகவிற்கு வருவர்) 11-ஆக-2020 06:22:59 IST\nகோர்ட் 11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகருக்கு 4 வாரம் அவகாசம்\nதேர்தலுக்கு முன் தீர்ப்பு வரும். மேலும் அப்பாவு MLA வெற்றி பெற்ற தீர்ப்பு வரும்... பாஜகவின் பெயர் தான் கெடும். தீர்ப்பு இப்போது வந்து, குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறை படுத்த வேண்டும்... 11-ஆக-2020 05:57:52 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/lungs-healthy-food-in-tamil.html", "date_download": "2020-08-15T06:57:31Z", "digest": "sha1:UFXBJ6XH53VTPVJQ4J2RWOK7Q4HPYJ7L", "length": 10891, "nlines": 156, "source_domain": "www.tamilxp.com", "title": "நுரையீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் - Liver Safety Tips in Tamil", "raw_content": "\nமனிதன் சுவாசிக்க மூச்சு மிக அவசியமானது. நமது உயிர் மூச்சு சீராக இருக்க காரணம் நுரையீரல்தான்.\nகொரோனா போன்ற வைரஸ் தொற்றுக்கள் பரவும் போது அதிகமாக பாதிக்கப்படுவது நுரையீரல்தான். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே நுரையீரலை பாதிப்பில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nதினசரி உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பூண்டில் உள்ள ‘அலிசின்’ என்ற சத்து நுரையீரலில் ஏற்படும் தொற்று வியாதிகளை அழிக்கும். மேலும் நுரையீரல் புற்றுநோய் வருவதையும் தடுக்கும்.\nசளி மற்றும் இருமலை குணப்படுத்தும் சக்தி இஞ்சிக்கு உள்ளது. இது நுரையீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும். இஞ்சியை நசுக்கி 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் குடித்து வருவது நுரையீரலுக்கு நல்லது.\nதுளசி சுவாச பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தரும் ஒரு மூலிகை. தினமும் பத்து துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், நுரையீரல் பலப்படும்.\nஆடாதொடை இலையை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும். கால் டீஸ்பூன் ஆடாதொடை பொ���ியுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.\nபாலை நன்றாக காய்ச்சி அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து குடித்து வந்தால் நுரையீரலுக்கு பலம் கிடைக்கும். மேலும் இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்\nசர்க்கரை அளவை குறைப்பதற்கான உணவுகள் என்ன..\nஅதிக காம உணர்வால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\nஅல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்\nமலச்சிக்கலால் வரும் தீமைகள் என்ன..\nதலைக்கு எண்ணெய் வைத்தால் நல்லதா..\nவயதான தோற்றம் தரும் 5 உணவுகள்..\nகொத்தமல்லியில் உள்ள 5 முக்கிய நன்மைகள்..\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் சூப்பரான 5 பழங்கள்\nமாதவிடாயை வைத்து பெண்களின் உடல்நலம் அறியலாம்..\nவெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும்..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nகாலை எழுந்த உடனே இதைத் தான் செய்ய வேண்டும்..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nகுழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்\nஇரவு கண்விழித்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்..\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்��ளது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/investment/141589-financial-awareness-interest", "date_download": "2020-08-15T07:39:54Z", "digest": "sha1:JE7OIG7QSXVSELBKORNAIBMFDHEVZI3S", "length": 8155, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 13 June 2018 - பணம் பழகலாம்! - 15 | Financial Awareness - Interest - Ananda Vikatan", "raw_content": "\nஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா\n“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை\n“அரசியல்வாதிகளை ஏமாத்திப் படம் எடுக்கணும்\nஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்\nபஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\n - போராடினால் சமூக விரோதியா\n” - கதறும் கச்சநத்தம்\nபெட்ரோல் போட்டால் விகடன் இலவசம்\nவிகடன் பிரஸ்மீட்: “சினிமாவிலும் எனக்கு க்ரஷ் இருந்தது” - அர்விந்த் சுவாமி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 86\nஅன்பும் அறமும் - 15\nதெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’\nகம்போடியா பரிசு - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=10908207", "date_download": "2020-08-15T08:43:27Z", "digest": "sha1:DNWA5Y73CAJEXXNFVBXEGOKCK6NKKYHY", "length": 54824, "nlines": 857, "source_domain": "old.thinnai.com", "title": "விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது | திண்ணை", "raw_content": "\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது\nஜனவரி 11 1903 – சுபகிருது வருஷம் , மார்கழி 27 ஞாயிற்றுக்கிழமை\nசமையல் ஆக நேரமாகும்னா கொஞ்சம் காப்பியாவது கண்ணுலே காட்டேண்டி கல்பு.\nநீலகண்டன் சமையல்கட்டைப் பார்த்துக் குரல் கொடுத்தான்.\nஇதோ ஆச்சு. அரசூர் அத்திம்பேர் வந்திருக்கார். ஒரு பருப்புப் பாயசமாவது பண்ணிப் போடாம எப்படி மெட்ராஸ்கார மனுஷா எல்லாம் உறவு சொல்லிண்டு சர்க்கரையா பேசுவா. கை மட்டும் கருணைக்கிழங்குன்னு நினைச்சுட மாட்டாரா\nகற்பகம் சமையல்கட்டிலிருந்தே பதில் கொடுத்தாள்.\nநான் எதுக்கு அப்படி நினைக்கப் போறேண்டியம்மா. ஞாயித்துக்கிழமை ஒரு நாளாவது ஓய்வு ஒழிச்சல் உனக்கும் வேணாமா பொண்ணே\nஅரசூர் சாமா திண்ணையில் இருந்தே சொன்னான். சாமா பெண்டாட்டி வழியில் அவளுக்கு கற்பகம் ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட தங்கை உறவு. தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் தனக்கு அவள் மச்சினி என்று அந்தச் சிக்கலை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டான் சாமா. இத்தனை அழகான மச்சினி கிடைக்க அரசூர் சாமாவுக்குக் கசக்குமா என்ன\nஇது ஆறு வருடம் முன்னால் திருக்கார்த்திகை நேரத்தில் நீலகண்டய்யனும், கற்பகமும் அரசூருக்கு வந்தபோது நடந்தது.\nஅந்த மயிலாப்பூர் கற்பகாம்பாளே நேரிலே இந்த கிரஹத்துக்கு வந்த மாதிரி இருக்கு உன் தங்கையைக் காணறபோது. உனக்கு எல்லாம் நன்னா நடக்கும்போ.\nஅப்போது பகவதியம்மாள் மருமகளிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். கற்பகம் வயிற்றில் குழந்தையைச் சுமந்திருந்த நேரம் அது.\nஆமா அம்மாவுக்கு நீ மதுரை மீனாட்சி. உன் தங்கை மயிலாப்பூர் கற்பகாம்பாள். நீலகண்டன் சாட்சாத் கபாலீசுவரன். நான் தான் வெட்டிச் சொக்கன்.\nநீயா வெட்டி. டிபுட்டி தாசில்தார். சுத்துவட்டாரத்துலே பத்து கிராமம் எழுந்து நின்னு மரியாதை கொடுக்கற பெரிய மனுஷன். என்னை மாதிரியா செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியிலே நேவிகேஷன் க்ளார்க் நீலகண்டனை எத்தனை பேருக்குத் தெரியும்\nநீலகண்டன் சாமா தோளில் ஓங்கி அடித்தபோது பகவதி அம்மாள் ரெண்டு பேர் தலையையும் ஆதரவாகத் தடவி ஆனந்தப்பட்டாள்.\nஅவர் இருக்கற வரைக்கும் நெனச்சுண்டா அண்ணாவைப் பாக்கணும் மன்னியைப் பாக்கணும்னு உன் தகப்பனாரையும் தாயாரையும் தேடிண்டு பட்டணத்துக்கு வண்டி ஏறிடுவார். பொடிக்கடை காரியத்தை மேற்பார்வை பார்க்கறதுன்னு நொண்டிச் சாக்கு வேறே. கோமதி மன்னி கலந்து கொடுக்கற காப்பி மாதிரி ஈரேழு லோகமும் கிடைக்காதுன்னு சொல்லிச் சொல்லி மாஞ்சு போவார் மனுஷன். அங்கே எல்லாம் தேடிண்டு இருப்பார் இப்போ அதையெல்லாம்.\nகண்கலங்க பகவதி உள்ளே போனவள் பூஜையறை வாசலில் ஒரு வினாடி நின்றாள்.\nஅந்தப் பிரியமும் வாத்சல்யமும் இனிமேலும் தொடரணும். வந்து போயிண்டு இருங்கோ. என்ன, தெரிஞ்சுதா பொண்ணே\nகற்பகத்திடம் சொல்லியபடி பகவதி மருமகளுக்கு ஒத்தாசையாக சமையல்கட்டில் புகுந்து விட்டாள் அப்புறம்.\nநாம அரசூர் போனா பகவதி மாமியும் என் அக்காளும் எவ்வளவு பிரியமா நம்மளை நடத்தியாறது. காலம்பற குளிக்க வென்னீர் மொதல் கொண்டு மாமி கோட்டை அடுப்பிலே வச்சுக் கொடுக்கறா. குளிச்சுட்டு வந்தா மல்லிப்பூ மாதிரி இட்டிலி. கொத்துமல்லி சட்டினி. அப்புறம் மணக்க மணக்க மலையாளக்கரை சமையல். மாமி அம்பலப்புழையை விட்டு வந்து மாமாங்கம் ஆகியும் இன்னும் மலையாள ஸ்திரிதான். நான் எப்படி காவேரிக்கரை பொம்மனாட்டியோ அதுபோல.\nகற்பகம் ஒரு சின்னக் குவளையில் பாலும் மற்றதில் காப்பியுமாக உள்ளே இருந்து வந்தாள்.\nநினைவு வச்சிண்டிருக்கியே பேஷ். நமக்கு இந்த காப்பி எல்லாம் ஒத்துக்காத சமாச்சாரம்.\nஅரசூர் சாமா டபராவைக் கையில் வாங்கினான்.\nஅரசூர் அத்திம்பேரைப் பாருங்கோ. சமத்தா பால் தான் எப்பவும். காப்பிப் பக்கமே போறதில்லை. நம்மாத்துலே ஞாயித்துக்கிழமை ஆச்சுன்னா காலம்பறத் திறந்த காப்பிக்கடையை பொழுது சாயற வரைக்கும் மூடற சமாச்சாரமே கிடையாது.\nநீலகண்டன் அவளைக் குறும்புச் சிரிப்போடு பார்த்தபடி குவளையை வாங்கிக் கொண்டான். போன வாரம் அவளை எச்சில் படுத்த வைத்து காப்பி குடிக்க அடம் பிடித்த ஞாபகம் வந்தது ரெண்டு பேருக்கும். ராத்திரி கடை திறக்க அச்சாரம் என்றான் அவன் அப்போது கற்பகத்திடம்.\nஆனாலும் இந்த ஞாயிற்றுக்கிழமை பொழுதும் ராத்திரியும் நீலகண்டனுக்கு வெகு சாதாரணமாகவே போக விதிக்கப்பட்டது.\nகாலையிலேயே வந்து விட்டான் அரசூர் சாமா. நாளைக்கு தாசீல்தார், டெபுடி தாசீல்தார் வகையறாக்களையும் சப் கலெக்டர்களையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து கவ்னர் துரை ஏதோ பிரசங்கம் செய்யப் போகிறாராம். என்ன, எட்வர்ட் சக்கரவர்த்திக்கு விசுவாசமாக எல்லோரும் நடந்து ரூபா அணா பைசா சுத்தமாக வரி வசூல் பண்ணித் தரச் சொல்லி உத்தரவு போடுவாராக இருக்கும் என்றான் சாமா.\nஇந்தப் பசலிக்கு ஆகக் குறைச்சுத்தான் வரி வசூல் ஆகியிருக்கு. மாகாணம் முழுக்க அதே படிக்குத்தான். மலையாள பூமியிலே மழை பேஞ்சு அழிக்கறது. இங்கேயானா வரண்டு வதங்கி பஞ்சத்திலே பயிர் எல்லாம் கருகிண்டுருக்கு.\nசாமா பசும்பாலை சுபாவமாக எச்சில் பண்ணி சாப்பிடுவதைப் பார்த்து தானும் அப்படியே செய்ய ஆரம்பித்தான் நீலகண்டன். இந்த அனாசாரத்துக்கு எல்லாம் கற்பகம் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள். சாமா புண்ணியத்தில் அதெல்லாம் ரெண்டு நாள் கண்டு கொள்ளப்படாமல் போய் ஏதாவது ராத்திரி நல்ல தூக்கத்தில் இருந்து அவளை உசுப்பும்போது பாஷாண்டி என்று கொஞ்சலான வசவில் நினைவு வைக்கப்படும்.\nமுடிச்சாச்சுன்னா குளிக்கப் போகலாம். அந்தக் காலி டபராவை சித்தெ தாங்கோ.\nகற்பகம் திரும்ப உள்ளேயிருந்து வந்தாள்.\nஅக்காவையும் கூட்டிண்டு வந்தா என்ன குறைஞ்சா போயிடுவேள். நீங்க மட்டும் ராபணான்னு வந்து இறங்���ிட்டேளே. அவ கோவிலைக் கண்டாளா குளத்தைக் கண்டாளா அரசூருக்கு வெளியிலேயும் லோகம் இருக்குன்னு கூட்டிண்டு வந்துதான் காட்டுங்கோளேன் அத்திம்பேரே.\nஇன்னும் கொஞ்சம் காப்பி தரச் சொல்லிக் கேட்கலாமா என்று யோசித்தபடி நீலகண்டன் காலி லோட்டாவை நீட்டினான் கற்பகத்திடம்.\n நிச்சயம் கிடையாது. போய்க் குளிக்கற வழியைப் பாருங்கோ. பாஷாண்டி மாதிரி இன்னும் எத்தனை நேரம் தான் ரெண்டு பேரும் வம்படிச்சுண்டு இருப்பேள்\nநீலகண்டன் இடுப்பில் துண்டை சுற்றிக் கொண்டு குளிக்கக் கிளம்பினான். அரசூர் சாமா இன்னும் பசும்பாலைக் குடித்து முடிக்காமல் நூதனமாக அச்சடித்து வந்த நியூஸ்பேப்பரை வரி விடாமல் படித்துக் கொண்டிருந்தான். காலையில் படியேறும்போதே அதோடு தான் உள்ளே நுழைந்தான் அவன்.\nகற்பகம் அடுப்பில் எண்ணெயை ஏற்றி அப்பளம் பொறிக்க ஆரம்பித்தாள். வடை தட்டுகிற வாசனையும் நீலகண்டன் மூக்கை எட்டத் தவறவில்லை. வெங்காயம் எல்லாம் இல்லை. வெகு சாதாரண பருப்பு வடைதான் அது என்று தெரியும்.\nகுளிச்சுட்டு வந்து உங்க கங்கா ஜலத்தை பூஜை மாடத்துலே வச்சுடுங்கோ. மாடத்திலே விளக்கை எடுத்துட்டு இப்ப சிரத்தைக்கு அங்கே வச்சிருக்கேன்.\nரொம்ப நல்லது. அப்புறம் ஏதாவது ஆக்ஞை இருக்கா என் அழகு சுந்தரிக்குட்டி\nசமையல்கட்டுக்குள் எட்டிப் பார்த்துத் தணிந்த குரலில் சொன்னான் நீலகண்டன்.\nஐயோ, சகிக்கலை. வெளியிலோ போங்கோ. அத்திம்பேர் உட்கார்ந்திருக்கார். பட்டப் பகல்லே என்ன சரசம் வேண்டி இருக்கு.\nகற்பகம் அவசரமாக கையை அசைத்து அவனை விரட்டினாள்.\nநேத்து ராத்திரி எல்லாம் உள்ளே இருந்து ஏதோ சத்தம் வந்த மாதிரி இருந்தது. கங்காதேவியை செம்புலே அடச்சு கோர்ட்டு கச்சேரியிலே எதுக்கு வச்சாளாம்\nநீலகண்டனுக்கு அந்த ஸ்தாலி சொம்பு வீட்டில் இருப்பது அப்போதுதான் நினைவில் உறைத்தது.\nநாயுடுவைப் பார்க்க வெள்ளிக்கிழமை மத்தியானத்துக்கு அப்புறம் ஹைகோர்ட்டுக்குப் போயிருந்தபோது கொடுத்தனுப்பினான் அவன். நீலகண்டன் புறப்பட்ட காரியத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் வெங்காய வடை, எலுமிச்சை ஷர்பத்து, காகிதக் கட்டு, ஸ்தாலிச் செம்பு என்று முடிந்த சந்திப்பு அது.\nகோர்ட்டுக் கச்சேரியிலே எதுக்குடா இப்படி கங்கா ஜலத்தை எல்லாம் கைப்பத்தி வச்சிருக்கு\nநீலகண்டன் கேட்டபோது கள்ளியம்பெட்டியி���் இருந்து தனியாக உதிர்ந்த ஒரு கடுதாசை எடுத்துப் படித்தான் நாயுடு.\nதிருக்கழுக்குன்றத்தில் சந்தேகத்து இடமான முறையில் இடுப்பில் வேஷ்டி கூட இல்லாமல் நக்னமாக நடமாடிய இளம் வயசு பிராமணரிடம் கைப்பற்றப் பட்டது அந்தச் செம்பு. இந்தக் குறிப்பு மட்டும் எழுதி சர்க்கார் சீல் வைத்த காகிதம்.\nநீலகண்டன் செம்பை அசைத்துப் பார்த்தான். மேலே மூடி இறுக்கமாக ஒட்டி இருந்தது. கிட்டத்தட்ட ஈயத்தைக் காய்ச்சி அதை செம்போடு சேர்த்துப் பூசின மாதிரி இறுக்கம். இவ்வளவு பய பத்திரமாக கங்காஜலத்தை எடுத்துப் போய்க் கொண்டிருந்தது யார் அவன் மேல் என்னத்துக்கு சர்க்காருக்கு சந்தேகம்\nதெரியலியே என்றான் நாயுடு கள்ளியம்பெட்டி மேல் ஏறி ஜன்னல் கதவைச் சார்த்திக் கொண்டு. ஐகோர்ட்டு கச்சேரியில் அவன் உத்தியோக ஸ்தலத்துக்கு வெளியே ஏதோ பொசுங்குகிற வாடை.\nபழைய தஸ்தாவேஜ் எல்லாத்தையும் தகனம் பண்ணியாறது.\nநாயுடு மூக்கை மேல் துண்டால் பொத்திக் கொண்டு சொன்னான்.\nகையில் வைத்திருந்த மலையாள டாக்குமெண்டை காட்டியபடி கேட்டான் நீலகண்டன்.\nஎன்ன கசுமாலம் அய்யரே. வெளியே எரிச்சு பொண வாடை. உள்ளே கலத் தூசி மூக்குலே ஏறுது. கோர்ட்டு கச்சேரியிலே உத்தியோகம் பார்க்கறதுக்கு சதுர்க் கச்சேரி போற தாசிக்கு வெத்தலைப் பொட்டி தூக்கி மாமா வேலை பாக்கலாம்.\nபெரிய பாப்பா சின்னப் பாப்பா நினைப்போ என்னமோ நாயுடு கண்ணை மூடி ஆகா என்றான். எதுக்கு பாராட்டு என்று நீலகண்டனுக்குப் புரியவில்லை அப்போது.\nஇந்த மலையாள கடுதாசியையும் எரிச்சுடுவேளான்னு கேட்டேன்.\nநீலகண்டன் கையில் பிடித்திருந்த கசங்கிய காகிதத்தை முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தான். அங்கங்கே எண்ணெய் மினுக்கிக் கொண்டு ஒரு அட்சரமும் அழியாமல் இருந்தது அது.\nஅந்தக் கடுதாசு இருந்த காகிதக் கட்டை எடுத்து அப்படியே நீலகண்டனிடம் கொடுத்தான் நாயுடு.\nபாரு அய்யரே, ஆலப்புழையிலே இருந்து கேசு விஷயமா வேறே ஏதோ தஸ்தாவேஜு கேட்டா இதை கைமறதியா முன்குடுமிக்காரன் எவனோ அனுப்பி வச்சிருக்கான். துரை நோட் போட்டு திருப்பி அனுப்பச் சொல்ற கடுதாசு மேலேயே இருக்கு கண்டுக்கிட்டியா\nஎன்னத்தை அனுப்பி தாலியை அறுக்க பத்து வருஷம் முந்தின சமாச்சாரம். நோட்டு போட்ட துரை கூட ரிடையர் ஆகி குழிக்குள்ளே போய்ப் படுத்தாச்சு. இனிமே இதுக்கும் தகனம் தான்.\nநாயுடு ஜன்னல் பக்கம் பார்த்தான்.\nஏதாவது முக்கியமான டாக்குமெண்டா இருக்கப் போறது.\nநீலகண்டன் காகிதக் கட்டைப் பிரித்துப் பார்த்தான். இன்னும் கொஞ்சம் சிரத்தையாக மலையாளம் படித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதெல்லாம் என்ன என்று நொடியில் விளங்கி இருக்குமே.\nஎன்ன முக்கியம் போ. எர்ணாகுளத்திலேயோ ஆலப்புழையிலேயோ எவனோ நாயரும் நம்பூத்திரியும் தென்னந்தோப்பு குத்தகைக்கு சண்டை போட்டு குடுமியைப் பிடிச்சு அடிச்சுக்கிட்ட வம்பு வழக்கா இருக்கும். என்ன சொல்லு, மலையாளத் தேங்காய்க்கு அடிபிடி தகும்தான். எம்மாம் பெரிசு ஒவ்வொண்ணும்.\nபோறும்டா ஸ்பஷ்டமா விளங்கறது எல்லாம். நீ இன்னிக்கு குஷாலா சின்னப் பாப்பா, பெரிய பாப்பா, மலையாளத்துத் தேங்காய்னு வம்படிச்சுண்டு இருக்கே. நான் போய்ட்டு இன்னொரு நாளைக்கு வரேன்.\nநீலகண்டன் கிளம்பினபோது மகாலிங்க அண்ணா பற்றித் தகவல் போலீஸ் கச்சேரியில் விசாரித்துச் சொல்வதாக வாக்குக் கொடுத்திருந்தான் நாயுடு. அதொண்ணும் நடக்கிற காரியமில்லை என்று ரெண்டு பேருக்குமே தெரியும். ஆனாலும் எங்கேயாவது ஏதாவது துப்பு கிடைத்தால் கூட தேடிப் போய் அதன் அந்தத்தை அறிய நீலகண்டன் தயார்தான்.\nசும்மா குப்பையிலே கங்கா ஜலத்தை எறிய வேண்டாம். நான் அடுத்த வருஷம் வாரணாசியிலே எங்க தோப்பனாருக்கு திவசம் கொடுக்க ஏற்பாடு பண்ணிண்டு இருக்கேன். அப்போ இதையும் அங்கே சேர்த்துடறேன். எந்த ஆத்மாவோ புண்ணியமான இடத்துக்குப் போய்ச் சேரட்டும்.\nநீலகண்டன் நாயுடுவின் மேஜையில் இருந்து ஸ்தாலிச் செம்பைக் கையில் எடுத்துக் கொண்டான்.\nஅப்படியே இதையும் கங்கையிலே விட்டுட்டு வா புண்ணியமாப் போகும்.\nகாகிதக் கட்டையும் சேர்த்து நீட்டினான் நாயுடு.\nநீலகண்டனிடம் யாரோ அப்போது சொன்ன மாதிரி இருந்தது. பெண் குரல். அம்மா கோமதி குரலா இது\nநாயுடுவோடு நடத்தின வர்த்தமானங்களை கிரமம் இல்லாமல் மனசில் மறுபடி ஓட்டிக் கொண்டு மாடப்புறையைப் பார்த்தபடி நின்றான் நீலகண்டன்.\nகற்பகம் குரல் நீலகண்டனை கிணற்றடிக்கு விரட்டியது.\nஎன்னை சாமா கிட்டே சேத்துடேன். புண்ணியமாப் போகும்டா குழந்தே. உனக்கு ஒரு குறைச்சலும் வராது.\nமாடப்புரையில் இருந்து தான் அந்த சத்தம் கேட்டது. நீலகண்டனுக்கு நிச்சயமாகத் தெரியும். கோர்ட்டு கச்சேரியில் க��ட்ட அதே பெண்குரல் தான்.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது\nநினைவுகளின் தடத்தில் – (34)\nPortnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்\nஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..\nமுதல் முதலாய்த் தோற்ற நாள்\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nகுழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)\nஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.\n“காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”\nஅந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்\nகருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்\nஎன். விநாயக முருகன் கவிதைகள்\nவேத வனம் –விருட்சம் 47\nஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>\nசமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்\nஉன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8\nNext: அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது\nநினைவுகளின் தடத்தில் – (34)\nPortnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்\nஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..\nமுதல் முதலாய்த் தோற்ற நாள்\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nகுழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)\nஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.\n“காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”\nஅந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்\nகருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்\nஎன். விநாயக முருகன் கவிதைகள்\nவேத வனம் –விருட்சம் 47\nஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>\nசமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்\nஉன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://pandianinpakkangal.blogspot.com/2014/08/", "date_download": "2020-08-15T08:37:52Z", "digest": "sha1:SNVMVXOQQXGQ6AARKAU5YLC6W4B2FSQA", "length": 21681, "nlines": 330, "source_domain": "pandianinpakkangal.blogspot.com", "title": "பாண்டியனின் பக்கங்கள்: ஆகஸ்ட் 2014", "raw_content": "\nவியாழன், 28 ஆகஸ்ட், 2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nஎழுதுகோலின் மைவழி இறங்க மறுத்த\nகள்ள விழியால் கபடம் செய்கிறாய்..\nமெய்யான ரகசியம் இனி என் விழிகளுக்கு...\nபாதம் பதிக்கும் முதல் சிறுபொழுதிலும்\nபச்சை போத்தலில் நீராகாரம் உறிஞ்சுபவனாகவும்\nநெகிழிப் பையை கால் சட்டையாக அணிந்தவனுக்கு\nஇந்த ஐந்து பர்லாங்கு தொலைவில்\nதிரிபவன்; சில நேரங்களில் மட்டும்\nஅந்த குமரனுக்கு இது புரிந்திருக்கவில்லை ப���ல\n8 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 ஆகஸ்ட், 2014\nஒரு புளியமரத்தின் கதை - சுந்தரராமசாமி\nஒரு புளியமரத்தின் கதை எனும் நாவல் சுந்தரராமசாமி அவர்களால் எழுதப்பட்டது,நாவல் உலகில் இந்திய அளவில் நேரடியாக கீப்று மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் நூல்.\nபுளியமரத்தை மையப்படுத்தி அதன் சுற்றில் ஏற்படும் வளர்ச்சியின் மாற்றங்களையும் நடைபெரும் நிகழ்வுகளையும் அழகுடன் கூறிச்செல்கிறது,\nநாவலில் வரும் தாமோதர ஆசானை அறிவுடன் ரசிக்க முடிந்தது அவர் போன்ற கதை சொல்லியொருவர் நமக்கு கிடைக்கவில்லை எனும் ஆதங்கம் அவர் கதை சொல்லும் பொழுதிலெல்லாம் வந்து சென்றதை தவிர்க்க இயலவில்லை. அதேபோல் அவருக்கு பிரியமான யாழ்பாணம் சுருட்டு வெற்றிலை வாங்கிக்கொண்டு கதை கேட்க வரும் சிறுவர்களை வாசிக்கையில், எனது தாத்தாவுக்கு பீடியும் அஞ்ஞால் அலுப்பு மருந்தும் வாங்கிச்செல்வது நினைவில் வந்து போவதையும் தவிர்க்க முடியவில்லை.\nகுளத்தின் மையத்தில் சிறு தீவுபோல காட்சிதரும் புளியமரம்\nநிலத்திற்கு இடம்பெயர்ந்ததை ஆசான் கூறும் மகாராசாக் கதை மூலம் தெரிந்து கொள்ளமுடிந்தது. செல்லம்மாள் மரக்கிளையில் தூக்கிலிட்டுக் கொண்டது,மகாராசா கால்பந்து பார்த்து கண்ணீர் விட்ட கதையென\nஆசானின் ஒவ்வொரு கதையின் மூலம் புளியமரத்தின் மற்றும் புளிக்குளம் ஊரின் வரலாறையும் தெரிந்து கொள்ள முடிந்தது.\nநகரமயமாக்கலின் ஆரம்பமாக காத்தாடிமரங்கள் அளிக்கப்பட்டு பூங்கா உருவானதும், புளியமரத்தை சுற்றி கடைகள் கிளை விரித்ததும்,\nசாதி மத வேறுபாட்டிலும், துரோகங்களிலும் அரசியல் காழ்புணர்ச்சியிலும் மௌனசாட்சியாய் நிற்கும் புளியமரத்தை மையங்கொண்டு மனிதர்கள் பிளவு படுவதை சுட்டிக்காட்டி இந்த நாவல் அற்புத இலக்கியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nதமிழ் இலக்கியத்தின் மைல்கல் என கூறப்படும் இந்நாவல் வாசிப்பவர் மனத்தில் நிச்சயம் சிறுதாக்கத்தை ஏற்படுத்திவிடும்....\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 ஆகஸ்ட், 2014\n3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகி��்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 ஆகஸ்ட், 2014\n3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 ஆகஸ்ட், 2014\nவேகம் தவிர்த்த என் நடையும்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 2 ஆகஸ்ட், 2014\n5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகோபுரம் - விமலாதித்த மாமல்லன்\nமயான காண்டம் - வாசிப்பு\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இ...\nஒரு புளியமரத்தின் கதை - சுந்தரராமசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vidii-velli.blogspot.com/2017/07/34.html", "date_download": "2020-08-15T06:53:15Z", "digest": "sha1:WHMUOUWERNBYM2DUBAIUPU3XFIP2C6T6", "length": 45089, "nlines": 92, "source_domain": "vidii-velli.blogspot.com", "title": "விடிவெள்ளி", "raw_content": "\nதமிழ் குயில் எவ் எம்\nதமிழ் முஸ்லீம் எவ் எம்\n34 வயது கறுப்பு ஜூலைக்கு\nஇலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இச்சிறிய தீவு 1958,1977,1981 ஆம் ஆண்டுகளில் இனக் கலவரங்களைக் கண்டு மனிதவளம், பொருளாதாரவளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது.\nஆனால், இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது. அதனால்தான் 1983 ஜூலை மாதம் \"கறுப்பு ஜூலை' என்று அழைக்கப்படுகிறது.இதன் அதி உச்சமே இறுதிக்கட்ட யுத்தம் நடந்தேறி இலங்கையில் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கியது.\nஆனாலும், இவ்வாறு காலத்திற்கு காலம் திட்டமிட்டு நிகழ்ந்தேறிய பல சம்பவங்களில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைத்தாலும், அடி மனதில் படிந்த சம்பவம் தான் 1983 ஜூலை மாதம் நடந்தேறிய இனக்கலவரம். இவ் இனக்கலவரம் இலங்கையின் தலைநகரில் தமிழர்களின் இருப்பையே கேள்விக் குறியாக்கியது.\nஆனால் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொடுத்த வியாக்கியானம் \"உணர்ச்சி வசப்பட்டு சிங்கள மக்கள் ஆவேசத்தில் செய்த காரியம்' என நியாயப்படுத்தி மேலும் இக்கால கட்டத்தில் \" யாழ்ப்பாணத்தவர்களின் எத்தகைய அபிப்பிராயத்தைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை.\nஅவர்களைப் பற்றி இப்போது நாங்கள் ச���ந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலையில்லை' என நியாயப்படுத்தியது கண்டு நாகரிக உலகம் தலைகுனிந்தது.\nதென் இலங்கை மற்றும் மலையகமெங்கும் தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், வர்த்தக நிலையங்கள், கட்டிடங்கள் தீ பிழம்புகளில் எரிந்து அழிந்தன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.\nகால், கை முறிந்த நிலையிலேயே வடக்கு, கிழக்கு தாயகத்திற்கு கப்பல்களில் அனுப்பப்பட்டனர் . தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி சிங்கள இனவாதிகள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.\nஆனாலும் தமிழன் மீண்டும் வந்து தென் இலங்கையில் மீண்டும் எழுந்தான் எனும் வரலாற்று உண்மையை தமிழன் பெருமை கருதி இங்கு குறிப்பிட்டாக வேண்டும் . எமக்குள்ளே பல பெரும் அழிவுசார் குறை பாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் இதுதான் நம் தமிழன் . அழித்தனர் இனவாதிகள். ஆம் தமிழன் மீண்டும் வந்து தென் இலங்கையில் மீண்டும் எழுந்தான் எனும் வரலாற்று உண்மையை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.\nஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் \"தார்மிக அரசு' பதவிக்கு 1977 ஆம் ஆண்டு ஜூலை 22 இல் வந்த பின்னர் 1977,1980,1981,1982 இல் வடக்கு, கிழக்கில் அரச படையினரும் மத்திய மலைநாட்டில் சிங்கள வன்முறைக் கும்பலும் தமிழ் மக்கள் மீது வன்முறை வைத்து தாக்குதல் நடத்தி ஒத்திகை பார்த்துவிட்டு 1983 இல் அதனைக் காட்டுமிராண்டித்தனமாக அரங்கேற்றியபோது அகில உலகமும் அதிர்ந்தது. தீதும் நன்றும் பிறர்தர வாரா :இப்படி ஒரு பேரழிவைச் சந்திக்க ஈழத்தமிழினம் செய்த தவறுதான் என்ன\nதமது வாழ்வில் வளம் சேர்க்க முனைந்தது தவறா அன்றேல் பெரும்பான்மைச் சமூகத்துடன் இன, மத, மொழி சமத்துவம் கேட்டது தவறா அன்றேல் பெரும்பான்மைச் சமூகத்துடன் இன, மத, மொழி சமத்துவம் கேட்டது தவறா அல்லது சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்கான முடிவுகளைத் தாங்களே மேற்கொள்ள முயன்றது தவறா அல்லது சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மேம்பா���்டுக்கான முடிவுகளைத் தாங்களே மேற்கொள்ள முயன்றது தவறா அன்றி நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் வராமல் சர்வதேச நியதிகளின்படி தமக்குச் சுயநிர்ணய உரிமை கோரியது தவறா\n1983 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் உள்ள 37 நகர, மாநகர சபைகளுக்குத் தேர்தல்களும் 18 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றன. தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பருத்தித்துறையிலும் சாவகச்சேரியிலும் ஆளும் கட்சி ஐ.தே.க. வேட்பாளர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தமிழர் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாதென தமிழ்த் தீவிரவாத இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டனர்.\nதேர்தலின்போது கந்தர்மடம் வாக்குச் சாவடியில் காவலுக்கு நின்ற ஒரு இராணுவ அதிகாரியும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.இவை எல்லாவற்றையும் சிறு, சிறு சம்பவங்களாகவே ஜே.ஆர்.அரசு கணித்தது. இதைவிட சிக்கல்களும் சிரமங்களும் பல மடங்கு அதிகரிக்கப் போகின்றன என்பதை அரசியல் மேதாவி எனக் கருதப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கூட அனுமானிக்க முடியாமலிருந்தது.\n1983 ஜூலை 22 ஆம் திகதி கொழும்பில் ஆடிவேல் விழா இரதபவனி. அதைத் தடுத்து நிறுத்துவதா அல்லது வழமைபோல அனுமதிப்பதா என்று தடுமாறிய பொலிஸ் அதிகாரிகள் பலத்த யோசனையுடன் மேலதிகாரிகளின் உத்தரவுடன் ஆடிவேல் விழாவை நடத்தவும் இரத பவனிக்கும் அனுமதியளித்தனர். எனினும் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தென்னிந்தியப் பாடகி திருமதி எம்.எல். வசந்தகுமாரியின் இசைக் கச்சேரியையும் ஏனைய நிகழ்ச்சிகளையும் கோயிலின் திறந்த வெளியில் நடத்தத் தடை விதித்தனர்.\nஅதே தினத்தன்று யாழ்ப்பாண குருநகர் முகாமிலிருந்து இரவு நேர ரோந்துப் பணிக்காக பதினைந்து இராணுவ வீரர்கள் கிளம்பினார்கள். அவர்களது பாதை குருநகர் முகாமிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் நாகவிகாரை, நல்லூர், கோப்பாய், உரும்பிராய், கோண்டாவில், கொக்குவில், கல்வியங்காடு வழியாக மீண்டும் குருநகர் முகாமிற்குத் திரும்புவது.\nஅன்று பௌர்ணமி தினத்திற்கு முதல் தினம் முழு நிலவு. நல்ல வெளிச்சம். எனவே, 15 படையினரும் அஞ்சாமல் முன்னேறினார்கள். இக்குழுவுக்குத் தலைமை தாங்கியவர் கப்டன் வாஸ் குணவர்த்தன என்பவர்.\nஉரும்பிராய் சந்தியைக் கடந்து இரு வாகனங்களில் வந்த இராணுவத்தின் திருநெல்வேலிச் சந்தியில் மின்கம்பம் நடுவதற்காக குழிகள் வெட்டப்பட்டுக் கிடந்ததை அவதானித்தார்கள். எனவே இரண்டு வாகனங்களும் மெதுவாக நகரத் தொடங்கின. அப்போதுதான் அந்த அனர்த்தம் நடந்தேறியது. இரண்டு வாகனங்களும் நிலக்கண்ணிவெடியில் சிக்கிச் சிதறுண்டன.அதேநேரத்தில் துப்பாக்கி வேட்டுகளும் எல்லாப் பக்கங்களிலுமிருந்து சரமாரியாக வாகனத்தில் வந்தோரைத் தாக்கின. பதின்மூன்று இராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே மரணமானார்கள். அஙு4889 என்ற ஜீப் வண்டியும் 26 ஸ்ரீ 3193 என்ற ட்ரக் வண்டியும் நிலக்கண்ணிவெடியில் சிக்கிச் சிதலமாகியது. உயிர் தப்பியோர் இருவர் மட்டுமே\nஅந்த இருவரில் இரண்டு கால்களிலும் குண்டடிபட்ட ஆர்.ஏ.யு.பெரேரா என்பவர் இரண்டு கிலோமீற்றர் தூரத்தை சிரமப்பட்டுக் கடந்து கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு வந்து குருநகர் முகாமிற்கு தகவல் தந்தபோது நேரம் இரவு ஒரு மணி. பின்னர் பெரேராவிற்கு பதவி உயர்வு கிடைத்தது என்பது பிறிதொரு விடயம். இந்த அனர்த்தத்தில் உயிர் தப்பிய மற்றொருவர் ஐ.எச்.சுமதிபால என்பவர் ஆவார்.\nஅப்போதைய குருநகர் இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர் பிரிகேடியர் பல்த்சார், இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர் இராணுவத் தளபதிப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனரல் சேபால ஆட்டிகல, படைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன.படுகொலைகள் பதின்மூன்று நடைபெற்ற அடுத்தநாள் 23.07.1983 ஞாயிற்றுக்கிழமை போயா தினம்.\nபடைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதிக்கு சேபால ஆட்டிகல அதிகாலை கூறிய அதிர்ச்சி செய்தி படுகொலைகள் பதின்மூன்று பற்றியதுதான். அதிர்ச்சியடைந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. ஜே.ஆர். சாணக்கியவாதியல்லவா உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைத்து 13 இடங்களில் இறுதிக் கிரியைகள் நடந்தால் 13 இடங்களில் கலவரம் ஏற்படலாம். எனவே, யாழ்ப்பாணத்திலேயே புதைத்துவிடும்படி திஸ்ஸ வீரதுங்கவிடம் சொல்லுங்கள் என ஆட்டிகலவைப் பணித்தார்.\nஜெனரல் சேபால ஆட்டிகல இச்செய்தியை இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவிடம் தெரிவித்தபொழுது திஸ்ஸ இந்த முடிவிற்கு சம்மதிக்கவில்லை. அப்படிச் செய்வது சிங்கள இனப் பெருமைக்கு இழுக்கு எனக் கூறி மறுத்துவிட்டார்.\nஇக்க��ுத்து ஜே.ஆரிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர் முப்படைத் தளபதிகள், அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கொழும்பில் பாதுகாப்பு பலமாக இருப்பதாகவும் 13 இடங்களுக்கும் 13 சடலங்களை அனுப்பும்போது இனக்கலவரம் ஏற்படும் சாத்தியம் அதிகமுண்டு எனவும் எனவே ஒரே நேரத்தில் 13 சடலங்களையும் கொழும்புக்கு எடுத்துவந்து கனத்தை மயானத்தில் சகல இராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்வதே சாலச் சிறந்தது எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு அவ்வாறே இறுதி முடிவும் எடுக்கப்பட்டது.\nஜே.ஆரின் இந்த முடிவு யாழ்ப்பாணத்திலிருந்த திஸ்ஸ வீரதுங்கவிற்கு ஆட்டிகல சேபாலவால் தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு பிற்பகல் 2 மணிக்குள் சடலங்களை கனத்தை மயானத்திற்குக் கொண்டு வருவதெனவும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கூடியிருக்க பொழுது சாய்வதற்கு முன்னர் அடக்கம் செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.\n13 இறந்த வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் ஞாயிறு நண்பகலுக்குள் கனத்தை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். அவர்களைத் தவிர, கொலையுண்டவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களும் ஏராளமாய்த் திரண்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தோடு கூட்டமாக சமூக விரோதச் சக்திகளும் கலந்துவிட்டன.\nபொழுது சாய்ந்ததும் பகலவன் மறைந்த பின்னரும் சடலங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கனத்தைக்கு வந்து சேரவில்லை. காரணம் சிதைந்திருந்த சடலங்களை பலாலியில் பதப்படுத்தும் வசதியில்லை. சிதைந்து சின்னாபின்னமான உடலுறுப்புகளை இனங்கண்டு பொலித்தீன் பைகளில் அடைப்பது சிரமமாக இருந்தது. பின்னர் சடலங்கள் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பனாகொடை இராணுவ முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டன.\nஅதேசமயம், கனத்தை மயானத்தில் பதற்றம் ஏற்பட்டதால் சடலங்கள் கனத்தைக்குக் கொண்டுவரப்படமாட்டா, தயவுசெய்து அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என இராணுவம் தொடர்ச்சியாக இடைவிடாமல் அறிவித்துக் கொண்டிருந்தது. எனினும், சனக்கூட்டம் கலைந்தபாடில்லை.\nஇதற்கிடையில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஒரே இரவில் எங்கே சடலங்கள், எங்கே புதைத்தார்கள் என்பது அறியாமலே தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, கடைகள் கொளுத்தப்பட்டன, தமிழ் மக்கள் வயது வித்தியாசமின்றி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். கொழும்பில் பரவிய கலவரம் எங்கும் பரவத் தொடங்கியது.\nதவிர, காலி முகத்திடலில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் வைத்து வழியில் எங்கும் சவப்பெட்டிகளைத் திறந்து பார்க்கக்கூடாது என்ற உத்தரவுடன் 13 இராணுவ வீரர்களின் சடலங்களும் திங்கட்கிழமை காலை அதாவது ஜூலை 24 ஆம் திகதி காலை அவர் தம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.\nஅவ்வாறிருக்க ஞாயிறு இரவே இனக்கலவரம் நாடு பூராவும் பரவியது. தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை, திருட்டுகளை, சூறையாடல்களைக் கட்டவிழ்த்து விட்டது யார் ஆயிரக்கணக்கான தமிழரை நிர்க்கதியாக்கிய திரை மறைவுச் சக்தி எது\nசர்வசக்தி படைத்த அன்றைய ஜனாதிபதியால் இவற்றை நிறுத்த முடியாமல் போனது ஏன் விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய திருநெல்வேலி சந்தி ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலப்பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு படைச் சிப்பாய்கள் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.\nஎரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்கு ஒருவரை உயிரோடு எரித்துவிட்டார்கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் வந்துவிட்டார்கள் என்றம் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியையடுத்து, கொழும்பு நகரின் பல இடங்களிலும் ஏனைய பல நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின.\nஇந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாக தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. 400 தொடக்கம் 3000 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்றே கூறப்படுகின்றது.\nநகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஇலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக, சிறைச்சாலை படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது.\nபின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.\nஇந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் உண்மை இன்றளவும் இருக்கின்றன.\nஅரசாங்கக் கட்டிடங்கள் , ஆலயங்களில் தமிழ் மக்கள் தஞ்சமடைந்தனர். மனிதாபிமானமுள்ள சில சிங்கள, முஸ்லிம் மக்கள் அச் சமயங்களில் தமிழ் மக்களுக்கு புகலிடம் அளித்திருந்தனர். 1983 ஜூலை 24 இல் ஆட்சியிலிருந்த ஐ.தே.க. அரசாங்கம் அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்திய போதும் அதனை அமுல்படுத்த பொலிஸ் தரப்பு விருப்பற்று இருந்தது. இந்தக் கலவரம் இடம்பெறுவதற்கு முன்பாகவே இனங்கள் மத்தியிலான பதற்றம் அதிகரித்திருந்தது. இனக் கலவரத்தையடுத்து பெருந்தொகையான தமிழ் மக்கள் அண்டை நாடான இந்தியாவுக்கும் கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.\nதலைநகர் கொழும்பில் மாத்திரம் 20 ஆயிரம் தமிழர்கள் வீடுகளை இழந்ததாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவற்றை விட தென்னிலங்கை நகரங்களில் வசித்த தமிழர்கள் மீதும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்றன. இக்கலவரத்தில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 300 என்று அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தபோதிலும் பல்வேறு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், சர்வதேச முகவரமைப்புகள் 3000 பேர் வரை பலியாகியிருக்கலாமென தெரிவித்திருந்தன.\nசர்வதேசத்தின் குறிப்பாக இந்தியாவின் கடும் அழுத்தத்தையடுத்தே படிப்படியாக நிறுத்தப்பட்டது. தன் சொந்த நாட்டு மக்களைப் பற்றியும் அவர்கள் கொல்லப்படுவதைப் பற்றியும் ஓர் இனமே அழிக்கப்படுவதைப் பற்றியும் அந்த நாட்டின் ஜனாதிபதி கவலைப்படவில்லை. ஆனால் அந்த நாட்டின் இறையாண்மை பற்றியும் அந்த நாடு உடைந்துவிடக்கூடாது என்பது பற்றியும் இங்கு எவ்வளவு பேர் கவலைப்படுகிறார்கள். 1983 இல் நடந்தது வெறும் கலவரம் அன்று.\nஅது உள்நாட்டுப் போரின் தொடக்கம். இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில் ஏற்பட்டுவிட்ட முடிவு. அன்று சிறையில் சிதறி விழுந்தவை குட்டிமணியின் கண்கள் அல்ல. தமிழ்த் தேசியத்தின் உரிமைப் போராட்டத்தின் தொடக்கம். ஒருவார காலத்துக்கும் மேலாக நீடித்த கலவரம் சர்வதேசத்தின் குறிப்பாக இந்தியாவின் கடும் அழுத்தத்தையடுத்தே படிப்படியாக நிறுத்தப்பட்டது.\nஇனக் கலவரத்தினால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஒருபுறமிருக்க ஏனையோர் தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடமான வட, கிழக்கையே நாடிச் சென்றனர். நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ் மக்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையாகவே இந்த 1983 ஜூலை கலவரம் கருதப்படுகிறது. \"கறுப்பு ஜூலை' வட, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்ந்த தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇலட்சக்கணக்கான தமிழர்கள் இந்தியாவுக்கு சென்றதைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக இந்தியா தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறும் ஏற்பட்டது. மறுபுறம் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.\nபண்பட்ட மனிதாபிமானமிக்க சிங்களவர், தமிழர்களை காப்பாற்றியிருக்கின்ற சம்பவங்கள் நிறையவே உண்டு. 1983 இனக்கலவரத்தில் தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம் உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள். பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினார்கள். தமிழ்த் தலைவர் செல்வநாயகத்தின் மகனை காப்பாற்றி விமான நிலையம் சென்று இந்தியாவிற்கு அனுப்பிவைத்தவரே ஒரு சிங்களத்தலைவர்தான்.\nஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது.83 ஜூலை இனக்கலவரம் பல நிகழ்வுகளை மாற்றிப் போட்டது. ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான\nசிங்களவர்கள் மேல், சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்து சந்தேகம் கொள்ள தலைப்பட்டனர். இந்த நாட்டிலே இனங்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது.இக்கலவரத்திற்கு பின் பல்வேறு துன்பியல் சம்பவங்கள் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றதை அனைவரும் கண்கூடாக உணர்ந்துள்ளார்கள் .\n1983களில் இலங்கையில் பொருளாதாரத்தில் தமிழர்களும் பிரதான பங்கு வகித்திருந்தார்கள். தலைநகரின் வர்த்தகத்தில் தமிழ் வர்த்தகர்கள் தான் முக்கிய பங்கு வகித்தார்கள். ஆனால், திட்டமிட்டு நிகழ்ந்தேறிய இனக்கலவரத்தால் தமிழ் வர்த்தகர்களின் கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. அதே நிலை இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முளைத்துள்ளது எனலாம். இலங்கைத் தலைநகரில் தலைநிமிர்ந்து மிடுக்காக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இதனை பொறுக்கமுடியாத சிங்கள இனவாதத்தின் கோரத்தாண்டவமே 1983 ஜூலைக் கலவரமாக உருவாகியிருந்தது.\nஇன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன்று இலங்கையின் பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் முஸ்லிம்களின் பங்கும் பிரதானமாக காணப்படுகிறது. அதனை அடக்குவதற்காக அண்மையில் அழுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில் பகிரங்கமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிடலாம். இந்தச் சம்பவங்கள் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை நாட்டு மக்கள் அனைவருக்கும் நினைவுபடுத்திச் சென்றுள்ளது.\nஆனால் 1983 ஜூலை கலவரம் தமிழ் மக்கள் மத்தியில் முதலில் பாதுகாப்பான, நிம்மதியான வாழ்வினை கருத்திற் கொண்டு மேற்கு உலகிற்கு செல்லவேண்டிய புலம்பெயர்வு எண்ணத்தை வலுவாக ஏற்படுத்தியதால் இன்று அதை மகாகவி கண்ட கனவு போல் பார்க்கின்றோம் . இந்த நிலையை அடைவதற்கும் அந்நாடுகளில் ஆரம்பத்தில் அவன் செய்த தியாகமும் சகிப்புத் தன்மையும் விடாமுயற்சியுமே காரணமாயிற்று என்பதை நாம் முன்நிறுத்திப் பார்க்கவேண்டும்.\nசிங்கள மக்களின் சிந்தனையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . 34 ஆண்டுகளுக்குப் பின்பும் இதனை நினைவுகூரி ஒரு நிகழ்வை ஐக்கிய சோஷலிச கட்சித் தலைவர் எமது அரசியல் நண்பர் சிறிதுங்க ஜயசூரிய கொழும்பு தேசிய நூலக சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் 27 ஆம் திகதி வியாழன் 3.30 மணிக்கு ஆரம்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2011-09-22-23-46-49/tamarai-apr12/19629-2012-05-04-07-10-24", "date_download": "2020-08-15T08:17:52Z", "digest": "sha1:WH4DFUCY6JACWZ3GRQ3CAUZCTOLYRDS6", "length": 12860, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "காவல் தெய்வம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதாமரை - ஏப்ரல் 2012\nபெரியார் திடல் நூலகத்தில் நுழைய தடை\nஅண்ணா நூற்றாண்டில் தமிழகத்தின் அவலம்: சாதி - தாலி மறுப்பு திருமணம் நடத்தினால் கைதா\n‘பசுமை’ வழிச்சாலையை எதிர்த்துப் பேசினாலே கைதா\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nகருத்துச் சுதந்திரத்தைக் காலில் போட்டு நசுக்கும் தமிழக காவல்துறை\nஆணவப் படுகொலைகளைக் கண்டித்து, கோவை IG அலுவலம் முற்றுகை\nகொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nதாமரை - ஏப்ரல் 2012\nபிரிவு: தாமரை - ஏப்ரல் 2012\nவெளியிடப்பட்டது: 04 மே 2012\nமுடிந்தது குண்டு முழக்கம் மட்டுமில்லை\nகண்னே நீயும் கதறி அழுதிருந்தால்\nகர்ப்பினி உன் அன்னை நானும்\nதாய் மானம் காத்திட என் தங்கமே\nகாவல் தெய்வம் நீ எனக்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n அப்படியெனில் பார்வை அங்கேயும் சிலருக்கு மாறி இருக்கும். அது அவர்களின் குற்றமில்லை பொத்திப் பொத்தி வைத்ததன் விளைவால் வந்த சறுக்கல்களும் மீறலகளுமே பொத்திப் பொத்தி வைத்ததன் விளைவால் வந்த சறுக்கல்களும் மீறலகளுமே மன��தர்களே இனியாவது ஆண், பெண் உறவைக் கொச்சைப்படுத்தா து இருங்கள். உள்ளதை உள்ளபடிச் சொல்லிக் கொடுங்கள். அதிகப்பிரசங்கித ் தனமாகக் கேட்காதே என வார்த்தைகளுக்கு ச் சுருக்கு போடாதீர்கள். பல குளறுபடிகளைச் செய்வதால் தானே காவல் தெய்வங்கள் என்ற பெயரில் உருவாகின்றன.காவ ு வாங்கும் காவல் தெய்வங்கள் எனச் சிற்றூர்களில் சொல்வது ஏன் விடையில்லை. விடை இருப்பினும் சொல்வதற்கு மனமில்லை; ஆட்களும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788184935141_/?add-to-cart=1062", "date_download": "2020-08-15T08:42:43Z", "digest": "sha1:SVJZIOMGIL2HUAQALAN27HVTCTQ652JZ", "length": 6077, "nlines": 120, "source_domain": "dialforbooks.in", "title": "வில்லாதி வில்லன் – Dial for Books", "raw_content": "\nHome / அரசியல் / வில்லாதி வில்லன்\nவில்லன் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் பிம்பங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருவதற்குக் காரணம், லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது.மறக்கமுடியாத கொடூரங்களையும், படுகொலைகளையும், ஆகப் பெரும் அழிவுகளையும்… மக்களின் பெயரால், நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், கொள்கையின் பெயரால் இவர்கள் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், தேசியவாதிகளாகவும் தேச நாயகர்களாகவும்கூட இவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.உதாரணத்துக்கு, பேரரசராகவும் ரத்த வெறியராகவும் திகழ்ந்த செங்கிஸ்கான். இந்தியாவின் நீரோ மன்னரான லிட்டன் பிரபு. ஜப்பானை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்திய ஹிடேக்கி டோஜோ. மாயன் நாகரிகத்தின் பண்பாட்டை அழித்த ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா. திசைமாறிய புரட்சியாளர் ரோபெஸ்பியர். வடகொரியாவின் கொடூர முகமான கிம் இல் சங். கம்போடியாவின் பால்பாட். பாகிஸ்தானின் ஜியா உல் ஹக் மற்றும் பலர்.தமிழ்பேப்பர் டாட் நெட் இணையத்தளத்தில் வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம் இது. வரலாற்றைக் கருப்புப் பக்கங்களால் நிரப்பியமுக்கிய வில்லன்களின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விவரிக்கும் அவசியமான பதிவும்கூட.\nமினி மேக்ஸ் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:01:37Z", "digest": "sha1:MMI24MGVGM22QS6BRRCEG7BSAQPIZGKN", "length": 5258, "nlines": 154, "source_domain": "dialforbooks.in", "title": "ஆர்னிகா நாசர் – Dial for Books", "raw_content": "\nயுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் ₹ 75.00\nயுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் ₹ 55.00\nயுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் ₹ 150.00\nநேஷனல் பப்ளிகேஷன்ஸ் ₹ 55.00\nசூரியன் சந்திப்பு – 2\nமணிவாசகர் பதிப்பகம் ₹ 60.00\nசூரியன் சந்திப்பு – 1\nமணிவாசகர் பதிப்பகம் ₹ 75.00\nஉலகப் பொதுமறை திருக்குர் ஆன்\nநக்கீரன் வெளியீடு ₹ 60.00\nமேக தூதன் ₹ 130.00\nதெய்வம் தந்த பூவே (குடும்ப நாவல்)\nமேக தூதன் ₹ 90.00\nமேக தூதன் ₹ 100.00\nமேக தூதன் ₹ 85.00\nநிவேதிதா புத்தகப் பூங்கா ₹ 130.00\nநிவேதிதா புத்தகப் பூங்கா ₹ 90.00\nநிவேதிதா புத்தகப் பூங்கா ₹ 70.00\nAny Imprintஅறிவாலயம் (1)நக்கீரன் (1)நக்கீரன் வெளியீடு (1)நிவேதிதா புத்தகப் பூங்கா (4)நேஷனல் பப்ளிகேஷன்ஸ் (1)மணிவாசகர் பதிப்பகம் (2)மேக தூதன் (4)யுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/health-tips/", "date_download": "2020-08-15T08:39:36Z", "digest": "sha1:3Z3OZ46HKOZAVNSJQYJMQNA6CP7E7SBY", "length": 7618, "nlines": 111, "source_domain": "kallaru.com", "title": "Health Advice Health Advice", "raw_content": "\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nதொழில் நுட்பம் / Tech News\nதொழில் நுட்பம் / Tech News\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள். Do this to get good...\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ் Simple Tips to protect yourself (in Tamil)\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’...\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்:...\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா சில ஆலோசனைகள்\nநெல்லிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் பயன்.\nநெல்லிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் ப���ன். நெல்லிக்காய்...\nகால்சியம் குறைவால் உண்டாகும் பிரச்சனைகள்\nகால்சியம் குறைவால் உண்டாகும் பிரச்சனைகள்\nவாய்ப்புண்ணுக்கு வல்லாரை கீரை சிறந்த மருந்து\nவாய்ப்புண்ணுக்கு வல்லாரை கீரை சிறந்த மருந்து....\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nUAE கொரோனா நிலவரம் (14.08.2020)\nகுவைத் கொரோனா நிலவரம் (14.08.2020)\nUAE-ல் ஹிஜிரி வருடப்பிறப்பு விடுமுறை அறிவிப்பு.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/videos/penguin-official-teaser-keerthy-suresh-amazon-prime-breakdown-113538.html", "date_download": "2020-08-15T08:27:37Z", "digest": "sha1:UW4HAHSTBCBLVATMIHGQXXTS2UM2S76Y", "length": 6595, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெண் குயின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது - Filmibeat Tamil", "raw_content": "\nHome » Videos » டிரெய்லர்கள்\nபெண் குயின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது\nகீர்த்தி சுரேஷின் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் பெண் குயின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது\nபெண் குயின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது\n'சடக் 2' திரைப்படத்தின் டிரைலர் விமர்சனம்\nகாடன் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படம்\nபாலு சீக்கிரம் எழுந்து வா\nView More டிரெய்லர்கள் Videos\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564843-hc-orders-icmr-to-answer-on-rapid-test.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T08:54:23Z", "digest": "sha1:4X7TVKODRQLVMJSKKULZQACCJYQSEPN7", "length": 19112, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "அனைவரின் நோய் எதிர்ப்புத் திறனையும் ரேபிட் கருவியை வைத்து பரிசோதிக்கக் க���ரி வழக்கு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பதிலளிக்க உத்தரவு | HC orders ICMR to answer on Rapid test - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஅனைவரின் நோய் எதிர்ப்புத் திறனையும் ரேபிட் கருவியை வைத்து பரிசோதிக்கக் கோரி வழக்கு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பதிலளிக்க உத்தரவு\nதனிப்பட்ட ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு திறனை ரேபிட் கருவியை பயன்படுத்தி பரிசோதிக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:\nதமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அனைவரையும் பரிசோதிக்க வேண்டியது அவசியம். பிசிஆர் பரிசோதனை அதிக செலவாகிறது. மேலும் பிசிஆர் கருவிகள் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டும் இருப்பதால் அனைவரையும் பரிசோதிப்பதில் சிரமம் உள்ளது. அதற்கு பதிலாக ரேபிட் கருவிகளை பயன்படுத்தி அனைவரையும் பரிசோதிக்கலாம்.\nநோய் எதிர்ப்ப குறைவாக உள்ளவர்களையும், தொற்றிலிருந்து மீண்டு வருவோரை 2-ம் முறை பரிசோதனைக்கும் பிஆர்சி கருவியை பயன்படுத்தலாம்.\nஎனவே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அங்கீகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ரேபிட் கருவிகளை வாங்கி ஒவ்வொருவரின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதிக்க உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஜூன் 16-ல் ரேபிட் கருவி பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது என்றார்.\nஅரசு தரப்பில், நோய்த் தொற்றை உறுதி செய்யும் முறையான பரிசோதனையாக பிசிஆர் சோதனை மட்டுமே உள்ளது என ஜூன் 23-ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் வெளியிட்ட வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து நீதிபதிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை தாமாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்தனர். பின்னர், மனு தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதூத்துக்குடியில் இன்று 171 பேருக்கு கரோனா தொற்று: 3000- ஐ நெருங்கும் பாதிப்பு\nகரோனா ஊரடங்கு எதிரொலி: ஆன்லைனில் தெருக்கூத்து நடத்தும் கலைஞர்கள்; புதிய முயற்சிக்கு பார்வையாளர்கள் வரவேற்பு\nகொந்தகையில் அடுத்தடுத்து கிடைக்கும் குழந்தை எலும்புக்கூடு: இதுவரை 4 கண்டுபிடிப்பு\nஜூலை 16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nநோய் எதிர்ப்பு திறன்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ரேபிட் கருவிஉயர் நீதிமன்ற மதுரை கிளைமதுரை செய்தி\nதூத்துக்குடியில் இன்று 171 பேருக்கு கரோனா தொற்று: 3000- ஐ நெருங்கும் பாதிப்பு\nகரோனா ஊரடங்கு எதிரொலி: ஆன்லைனில் தெருக்கூத்து நடத்தும் கலைஞர்கள்; புதிய முயற்சிக்கு பார்வையாளர்கள்...\nகொந்தகையில் அடுத்தடுத்து கிடைக்கும் குழந்தை எலும்புக்கூடு: இதுவரை 4 கண்டுபிடிப்பு\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\n‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 10.50 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய...\nதொற்று பரவ வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது:...\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nகாரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில்...\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nதூத்துக்குடி துறைமுகத்தில் 7 ஆண்டாக நிற்கும் அமெரிக்க ஆயுதக் கப்பலை விற்க அனுமதி கோரி...\nசினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கரோனா: உயர் நீதிமன்றத்தில் தகவல்\nஉயர் நீதிமன்ற மதுரை கிளைக்குக்கு 24 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்\nஐடிஐ படித்தவர்களைப் பொறியாளர்களாக அங்கீகரிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு: தமிழக அரசு...\nதலைமையாசிரியரே இல்லை; 100 சதவீதத் தேர்ச்சி- தடைகளைத் தாண்டி வென்ற பர்கூர் பழங்குடியினர் பள்ளி\nதூத்துக்குடியில் இன்று 171 பேருக்கு கரோனா தொற்று: 3000- ஐ நெருங்கும் பாதிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.iiride.org/blog/2014/11/09/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-08-15T08:18:40Z", "digest": "sha1:G4NJNQZ5HLNXEZJTZTQ3SWJT3ISKJESL", "length": 13527, "nlines": 62, "source_domain": "www.iiride.org", "title": "அளவுக்கு மிஞ்சினால் ஊட்டச்சத்து மாத்திரைகளும் உயிருக்காபத்தாகலாம் – iiRide", "raw_content": "\nஅளவுக்கு மிஞ்சினால் ஊட்டச்சத்து மாத்திரைகளும் உயிருக்காபத்தாகலாம்\n‘எப்பவும் களைப்பாக இருக்கிறது. சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும் என்று தோன்றுகிறது . ஏதாவது vitamin மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்’ இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டதல்லவா,\nஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம்.\nயாரெல்லாம் vitamin மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், vitamin மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா \n. பொதுவாக vitamins களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெரும்பாலானவற்றை நம் உடல் தானாக உற்பத்தி செ��்ய முடியாது. எனவே உணவு மற்றும் மாத்திரைகள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.\nநீரில் கரையும் தன்மையுள்ள B மற்றும் C வைட்டமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். எனவே, இந்த இரண்டு vitamins களை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ள முடியாத போது, மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம்.\nA, D,E,K போன்ற வைட்டமின்களை கொழுப்புள்ள உணவுப் பொருட்களுடன் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது.\nபசியின்மை, வாந்தி, தலைவலி, முடி உதிர்தல், தூக்கமின்மை என சின்னச்சின்னப் பிரச்சினைகளில் தொடங்கி அதிகப்படியான vitamin கள், உடலில் இருந்து வெளியேற்றப்பட முடியாமல் கல்லீரலிலே தங்குவதால், கல்லீரல் செயல்பாட்டையே பாதிப்பது வரை சென்றுவிடும். மேலும், எலும்புகளைக் கடினமடையச் செய்து சாதாரண கை, கால் அசைவின்போதுகூட வலியை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் கண்டிப்பாக இந்த மாத்திரைகளை எடுக்கக் கூடாது. ஏனெனில் இதை எடுத்துக்கொள்வதால், குழந்தைகளின் உடலுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.\nஎலும்பு வளர்ச்சிக்குத் தேவையான calcium சத்தினை உடல் உறிஞ்சிக்கொள்ள vitamin D மிக முக்கியம். ஆனால் இது அதிகமாகும்போது, சிறுநீரகத்தில் படிந்து, கற்களை உண்டாக்கி விடும். இதனால் அடிவயிற்றில் வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கடைசியில் சிறுநீரகமே செயலிழக்க நேரிடும். மாதவிடாய் நின்ற பெண்கள்கூட மிகவும் அவசியமெனில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதிகபட்சம் வாரத்துக்கு 60,000 யூனிட்ஸ் என்ற அளவில் எட்டு வாரங்களுக்கு மட்டுமே இந்த மாத்திரைகளைத்தொடர்ந்து எடுக்கலாம். இதன் அளவு அதிகமானால், ‘Hyper Para Thrombosis’ என்ற hormone பாதிப்பு ஏற்படும் என்பது நினைவில் இருக்கட்டும்.\nஇப்போது கடைகளில் கிடைக்கும் cosmetic பொருட்கள் பலவற்றிலும் vitamin E நிறைந்திருக்கிறது. இன்றைய இளம் பெண்கள், முகப்பரு பிரச்சினை வந்தால் தாங்களாகவே vitamin E மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது நல்லதல்ல. vitamin E அளவு அதிகமாகும்போது, இரத்த இழப்பு பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் மாதவிடாய் மற்றும் கர்ப்பக் காலங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுக்கக் கூடாது. மேலும், vitamin E மாத்திரைகள், ஆண்தன்மைக்கான இனப்பெருக்க செயல���பாட்டை அதிகரித்தாலும், தொடர்ச்சியாக எடுக்கும்போது, அரிதாக Prostate Cancer உண்டாக்கிவிடலாம்.\nஇரத்தம் உறைதலுக்கு இந்த vitamin தேவை. ஆனால், இது உடலில் அதிகமாகும்போது ‘Hyper Thrombonimia என்ற பாதிப்பு ஏற்படுவதால் அளவுக்கதிகமாக இரத்தம் உறைந்து இரத்தக் கட்டிகளை உண்டாக்கிவிடும். இந்த இரத்தக் கட்டிகள், நம் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும்போது மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற் படுத்திவிடும். இதனால் திடீர் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவை ஏற்படலாம். மேலும் இதய நோய்களுக்காக (ANTI COAGULANTS) மாத்திரையான Aspirin எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரைக் கேட்காமல் vitamin K மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.\nஆகவே, இனிய பொதுமக்களே சிறிய ஒரு வருத்தத்துக்கும் உங்களுக்குப் பெயர் தெரிந்த கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கிக் குடித்து உங்கள் உயிருக்கு நீங்களே உளையாக வேண்டாம்.\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\nNext story பயனுள்ள வழியில் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துவோம்\nPrevious story நன்மையை ஏவுவதில் பெண்ணின் பங்கு\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20200715-47861.html", "date_download": "2020-08-15T07:16:05Z", "digest": "sha1:SG7XHE22GCIYJSPL7YE3ORLOLVD3AYKS", "length": 13290, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இங்கிலாந்து: ஜூலை 24 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம், உலகம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇங்கிலாந்து: ஜூலை 24 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்\nஇங்கிலாந்து: ஜூலை 24 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்\nமுகக்கவசம் அணியத் தவறுவோருக்கு 100 பவுண்ட் அபராதம்\nலண்டனில் நகங்களை அழகுபடுத்தும் அழகுநிலையக் கலைஞர் ஒருவர் முகக்கவசம் அணிந்தவாறு பாதுகாப்பாக தனது வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்துகிறார். அங்கு கொவிட்-19 கட்டுப்பாடுகள், பாதுகாப்பு விதிமுறைகளுடன் தளர்த்தப்படுத்தப்பட்டதை அடுத்து அழகுநிலையங்கள் செயல்படத்தொடங்கியுள்ளன. படம்: ஏஎப்பி\nலண்டன்: கொவிட்-19 கிருமிப் பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதைத் தடுக்க இம்மாதம் 24ஆம் தேதி முதல் இங்கிலாந்து மக்கள் கடைகளுக்கும் பேரங்காடிகளுக்கும் செல்லும்போது முகக்கவசம் அணிந்திட வேண்டும்.\nமுகக்கவசம் அணிவது ���ொடர்பிலான நடவடிக்கைகள் கடுமையாக்கப்படலாம் என்று சென்ற வாரம் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.\nஆனால் முகக்கவசம் அணிவது என்பது அவரவர் பொது அறிவுக்கு விட்டுவிடப்பட வேண்டிய ஒன்று என்று நாடாளுமன்றச் சபை செயலாளர் மைக்கல் கோவ், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார்.\nஇதையடுத்து முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உள்ளதாக நேற்று முன்தினம் பிரதமரின் அலுவலகம் அறிவித்தது.\nமுகக்கவசம் அணியத் தவறுவோருக்கு 100 பவுண்ட் (S$175) அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.\nஐரோப்பிய நாடுகளில் பிரிட் டனின் கொரோனா கிருமித்தொற்று உயிரிழப்பு எண்ணிக்கையே ஆக அதிகமாக உள்ளது. இதுவரை அங்கு சுமார் 45,000 பேர் உயிரிழந்துவிட்டனர்.\nஉலகநாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த நிலையில் பிரிட்டன் உள்ளது.\nபிரிட்டனில் வரும் குளிர்காலத்தில் இரண்டாவது கொரோனா கிருமி அலை தாக்கக்கூடும் என்றும் மருத்துவமனைகளில் பதி வாகும் உயிரிழப்பு 120,000ஐ எட்டக்கூடும் என்றும் ஆய்வு ஒன்று கூறியுள்ளது.\nபருவகால காய்ச்சல் சம்பவங் களுடனும் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவமனைகள், கொவிட்-19 நெருக்கடியுடனும் போராட வேண்டி இருக்கும் என்று கண்டறிந்துள்ளது ‘தி அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ்’ ஆய்வறிக்கை.\nஇதன்படி இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திற்கும் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 120,000 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பலியாகக் கூடும் என்று ஆய்வில் பங்கேற்ற 37 விஞ்ஞானிகள் முன்னுரைத்து உள்ளனர். இருப்பினும் கிருமிப் பரவலுக்கு எதிராக நடவடிக்கை உடனே எடுக்கப்பட்டால், இந்நிலை சாத்தியமாகும் அபாயம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.\nபராமரிப்பு இல்லங்கள் அல்லது வேறு இடங்களில் நிகழக்கூடிய கிருமித்தொற்று உயிரிழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை. அத்துடன் புதிய கிருமித்தொற்று சம்பவங்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை ஏதும் எடுக்காத ஒரு சூழலில் இந்நிலை நேரலாம் என்று கூறப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்ப��ுகிறீர்கள்.\nஇங்: புதிய வேலைகளுடன் 20,000க்கு மேற்பட்ட ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்\nஎஸ்ஐஏ விமானச் சிப்பந்திகளுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிமுகம்\nபசுமை சவால்: மரக்கன்றுகள் நட்டார் விஜய்\nபோலிஸ் அதிகாரி போல் நடித்தார்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/75457-swaraj-answers-for-persons-blocked-by-sushma-swaraj-on-twitter", "date_download": "2020-08-15T08:54:22Z", "digest": "sha1:JWJORHWB6XXRULKHCYYRF37LMZQGRM22", "length": 5886, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "சுஷ்மா கணவருக்கு வரும் வேடிக்கையான கோரிக்கைகள் | Swaraj answers for persons blocked By Sushma Swaraj On Twitter", "raw_content": "\nசுஷ்மா கணவருக்கு வரும் வேடிக்கையான கோரிக்கைகள்\nசுஷ்மா கணவருக்கு வரும் வேடிக்கைய��ன கோரிக்கைகள்\nசுஷ்மா கணவருக்கு வரும் வேடிக்கையான கோரிக்கைகள்\nவெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ட்விட்டர் மூலம் உதவி கேட்பவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது வழக்கம். அதே சமயம் தேவையில்லாமல் கமென்ட் செய்பவர்களை block செய்துவிடுவார். அப்படி சுஷ்மா கணக்கில் block ஆனவர்கள் பலர், சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜை டேக் செய்து, ’எதற்காக சுஷ்மா block செய்தார்’, unblock செய்ய சொல்லுங்கள் என கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். ஸ்வராஜும் அவர்களுக்கு நகைச்சுவையாக பதிலளித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vidii-velli.blogspot.com/2017/07/blog-post_37.html", "date_download": "2020-08-15T08:13:30Z", "digest": "sha1:JQD6C6TAQJMFE2BWVKQXM7NWOYN3UJYA", "length": 21184, "nlines": 70, "source_domain": "vidii-velli.blogspot.com", "title": "விடிவெள்ளி", "raw_content": "\nதமிழ் குயில் எவ் எம்\nதமிழ் முஸ்லீம் எவ் எம்\nமொழிகளிலே தமிழ்மொழி தொன்மையானது, சிறப்பானது. இந்தியப் பண்பாட்டில் தமிழர்களின் பண்பாட்டுப் பங்கு அதிகம். இப்படி சிறப்பு வாய்ந்த மொழியை மற்ற மாநிலத்தவரும் அறியாமல் இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. தமிழினை, தமிழ்ப் பண்பாட்டினை பிற மாநிலங்களும் புரிந்து கொள்ளவும், அறிந்துகொள்ளவும் வேண்டும். இதற்கு மாநிலங்களிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றினார்.\nஇந்த உரையைக் கேட்டு மகிழ்வான மனநிலையில் இருந்த தமிழர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் அதிர்ச்சியளித்தது. இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், தன்னாட்சி நிறுவனமாக 2008 இல் தொடங்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை (Central Institute of Classical Tamil) திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக மாற்றும் நடுவண் அரசின் திட்டம்\nதமிழ்மொழியை நடுவண் அரசு செம்மொழியாக அறிவித்த உடனே ஏற்பட்ட பலன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil). தமிழ்மொழியின் மேம்பாட்டிற்கும், உலக அரங்கில் தமிழ்மொழியின் சிறப்புகளைப் பரப்புவதற்கும் உயர் ஆய்வுகளை விரிவுபடுத்துவதற்கும் 2006 இல் நடுவண் அரசால் தன்னாட்சி நிறுவனமாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.\nதொடக்க நிலையில் இந்த நிறுவனம் மைசூரில் உள்ள \"இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (Central Institute of Indian Language) இயங்கியது. இந்திய மொழிகளுக்காக தொடங்கப்பட்ட நிறுவனம் அது. தமிழ் செம்மொழித் தகுதிப்பாடு உடையது என்பதற்கான தக்க சான்றுகளுடன் நடுவண் அரசுக்கு, திட்டமுன்மொழிவை அந்த நிறுவனமே வழங்கியது.\nஅந்த நிறுவனத்தில் கல்விசார் நிலையில் உயரிய பொறுப்புகளில் அப்போது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகம் இருந்தனர். அதன் காரணமாக செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அங்கு செயல்பட்டது. இருப்பினும் வேறு ஒரு நிறுவனத்தின் ஆளுகையின் கீழ் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்குவது, அதன் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையாது என்பதால் அது 2008 இல் சென்னைக்கு இடம் மாற்றப்பட்டது.\nசென்னையில் கடற்கரைச் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிறிது காலம் இயங்கியது. அதன்பின்னர் தற்போது தலைமைச் செயலகம் உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து தரமணிக்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக சென்னை பெரும்பாக்கத்தில் நடுவண் அரசின் பொதுப்பணித் துறையின் வாயிலாக தனி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில்தான் நடுவண் அரசின் \"நீதி ஆயோக்' இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்து மற்ற மொழிகளுக்கான நிறுவனங்களை எல்லாம் அந்த அந்த மாநிலங்களில் செயல்படும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒரு மையமாக இணைத்துவிடலாம் என்று அண்மையில் ஆலோசனை கூறியுள்ளது.\nஅதன் அடிப்படையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைப்பது தொடர்பாக அப்பல்கலைக்கழகத்திற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதம் தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் ஆளுகைக் குழுவில் விவாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உருப்பெற்று மூன்றாண்டு கழிந்த பின்னர் 2009 இல்தான் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களுமே ஆளுகை நிலையில் தன்னாட்சித் தன்மை கொண்டு, நடுவண் அரசின் நிதியுதவியோடு செயல்படுகின்றன.\nசற்று நுட்பமாகப் பார்த்தால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல்கலைக்கழக நிலையில் இருந்து மேம்பட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன (National Importants) நிலை கொண்டது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகமே செம்மொழி நிறுவனத்துடன் புரிந்துண���்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் உதவியோடு 20-12-2013 கல்வியாண்டில் எம்.ஏ., செம்மொழித் தமிழ் என்ற பாடத்தினை அறிமுகப்படுத்தி நடத்தி வருவதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஎந்த ஒரு நிறுவனமும் தனித்தன்மையுடன் தன்னாட்சியுடனும் செயல்படுகின்றபோதுதான், அது தொடங்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்ற முடியும்.\nஇந்த நிலையில் செம்மொழி நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைக்கின்றபோது, அது தன் தனித்தன்மையை இழப்பதோடு மட்டுமல்லாது பல்கலைக்கழக மரபார்ந்த பணிகளில் ஈடுபட்டு அது சிதைவுறவும் வாய்ப்பு உள்ளது.\n1970 இல் பாரிஸில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவில் தனிநாயக அடிகளார் தீவிரமாக முன் வைத்த ஆலோசனையின் பேரில்தான் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) அதே 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nஅப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணா \"இந்த நிறுவனம் பட்டங்கள் வழங்கும் கல்வி நிலையமாக ஆகிவிடலாகாது' என்று கூறினார். இதன்வழி செயல்படத் தவறி இன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பயிற்றுவித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணைவுடன் பட்டம் வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாகவே சுருங்கிவிட்டதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇதேபோன்ற ஒரு நிலைக்கு செம்மொழி நிறுவனம் தள்ளப்பட்டுவிடக் கூடாது.\nஇந்திய அளவில் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (UGC) நிதியுதவியுடன் மொழிக்காக ஆறு மத்திய பல்கலைக்கழகங்கள் தற்போது செயல்படுகின்றன. சமஸ்கிருத மொழிக்காக மூன்று பல்கலைக்கழகங்கள் அதாவது, ஸ்ரீலால் பகதூர்சாஸ்திரி ராஷ்ட்ரீய சமஸ்கிருத வித்யபீடம் புதுடில்லி, ராஷ்ட்ரீய சமஸ்கிருத சன்ஸ்தான் புதுடில்லி, ராஷ்ட்ரீய சமஸ்கிருத வித்யபீடம் திருப்பதி ஆகியவை.\nஇதேபோன்று இந்தி மொழிக்காக வார்தாவில் மகாத்மா காந்தி அந்தராஷ்ட்ரீய இந்தி விஸ்வ வித்யாலயா, உருதுமொழிக்காக கௌகாத்தியில் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகளுக்கான பல்கலைக்கழகம் ஆகியவை செயல்படுகின்றன.\nஇந்த நிலைக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை தரம் மேம்படுத்தி, அடையாளப்படுத்த வேண்டுமே தவிர அதன் அடையாளத்தை சிதைக்க முயலக் கூடாது.\nநடுவண் அரசின் ஆளுகையின் கீழ், மொழி, இலக்கிய மேம்பாட்டிற்காக சில நிறுவனங்கள�� செயல்படுகின்றன. குறிப்பாக சாகித்ய அகாடமி, இந்திய தேசியப் புத்தக நிறுவனம், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் போன்றவை.\nஇந்த நிறுவனங்கள் எல்லாம் அவை தொடங்கப் பெற்ற நோக்கத்தினை இடையூறு இன்றி நிறைவேற்ற அனுமதிக்கின்றபோது, இதேபோன்று தனித்தன்மை கொண்ட மொழி சார்ந்த செம்மொழி நிறுவனத்தினை மட்டும் மடைமாற்றம் செய்ய முயல்வது ஏன்\nஇந்த நிறுவனம் தொடங்கப்பெற்ற 2006 ஆம் ஆண்டு முதல் அதாவது பதினொரு ஆண்டுகள் இதற்கு என்று முழுநேர இயக்குநர் இல்லை. நடுவண் அரசின் கல்வி நிறுவனங்களில் இருந்து ஒருவரை கூடுதல் பொறுப்பாளராக நியமிக்கின்றனர். அதனால் இதன் செயல்பாடுகளில் தேக்கம் ஏற்படுகிறது.\nஉலகளாவிய நிலையில் சிறப்புற்றுத் திகழும் வல்லுநர்களையும், பேராசிரியர்களையும் அழைத்துப் பணியமர்த்துவதுடன் இதன் ஆளுகைக் குழுவிலும் அவர்கள் இடம் பெற வகை செய்ய வேண்டும். நிறுவனத்தின் ஆளுகை உறுப்பினர்களை உடனே நியமித்து, ஆளுகைக் குழு கூடி அடுத்த பத்தாண்டுகளுக்கு தொலைநோக்குத் திட்டம் தயாரித்து (Vision Document) அதை நடைமுறைப்படுத்த முயலவும் வேண்டும்.\nநடுவண் அரசிடம் இருந்து பெறவேண்டிய நிதி நல்கையைத் தொடர்ந்து முயன்று பெறுவதிலும், பெறப்பட்ட நல்கையை முழுமையாகப் பயன்படுத்தி பயனுள்ள திட்டப் பணிகளை தொய்வின்றித் தொடர்வதிலும் செம்மொழி நிறுவனம் இனித் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அறிஞர்களின் எதிர்பார்ப்பு.\n1906 இல் \"மதுரை தமிழ்ச் சங்கம்' ஒரு பல்கலைக்கழகமாக மலர வேண்டும் என மகாகவி பாரதியார் விரும்பினார். 1925 - 1926 இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்ற வேட்கை தீவிரமானது என்றாலும் 1981 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில்தான் தஞ்சையில் அது தொடங்கப்பெற்றது.\nஇதே காலகட்டத்தில் அதாவது 1981 இல் மதுரையில் 5 ஆவது உலகத் தமிழ்மாநாடு நடைபெற்றபோது தமிழ் அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்துச் செயல்பட மதுரையில் ‘உலகத் தமிழ்ச் சங்கம்‘ ஏற்படுத்தப்படும் என அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அறிவித்து 1986 இல் தொடங்கியும் வைத்தார். ஆனால் 2012 இல்தான் அதற்கு மதுரை தல்லாகுளத்தில் வளாகம் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nநம்முடைய இப்போதைய தேவை உலகளாவிய நிலையில் உள்ள புலமைகளின் இணைப்பும��� உறுதிப்பாடும்தான். அந்த நிலையை இந்த நிறுவனங்கள் எய்தி இருந்தால் இந்த இடர்பாடு நேர்ந்திருக்காது. இதனை சீர் செய்வது அந்த அந்த நிறுவனங்களின் கடமை.\nஅதேவேளை உலகம் முழுவதுவும் உள்ள தமிழர்களின் உணர்வுகளை, மரபுகளை, மதித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை அதே தன்னாட்சி ஆளுகை நிலையில் நிலைநிறுத்தி, நீடிக்கச் செய்வதுடன் மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுக்கச் செய்வது நடுவண் அரசின் தார்மிகக் கடமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/563644-ennio-morricone.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T08:29:25Z", "digest": "sha1:6EYI5K6ENYEMUUWVZX3SSYLQCGLCDAEW", "length": 27993, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "அஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை! | Ennio Morricone - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nதிரைத்துறையில் அசாத்திய ஆளுமையாகத் திகழ்ந்தவர் பிரபல இசையமைப்பாளர், இத்தாலி தேசத்தின் மேஸ்ட்ரோவான என்னியோ மாரிக்கோனி (இத்தாலிய உச்சரிப்பின் படி எனியோ மோரிகோனே). கடந்த திங்கள் அன்று 91 வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து திரையுலகில் ஒரு நிரந்தர வெற்றிடத்தை உருவாக்கிச் சென்றுள்ளார். 1960-களில், தன்னுடைய இசைப் பயணத்தை அவர் தொடங்கும்வரை, பின்னணியிசைக் கோப்பு என்பது, நிசப்தங்களால் ஆன இடைவெளியை நிரப்பும் ஓர் ஓசை மட்டுமே.\nநிசப்தங்களுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளை மீட்டெடுத்து, பார்வையாளர் மனத்துக்குள் அந்த உணர்வுகளைக் கடத்தும் ஒன்றாக அதை மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் மாரிக்கோனி மட்டுமே.\nஇயக்குநரின் தேவைக்கு ஏற்ப, ஒரு மாயாஜாலத்தைப் போன்று திரைக்கதைக்குள் ஊடுருவி, கதைச் சூழலுக்குத் தேவையான ஒரு முழுமையான இசைக்குறிப்பை அசாத்திய வேகத்துடன் உருவாக்கவும், தேவைப்பட்டால் அதை வாசிக்கவும் கூடிய திறன் வாய்க்கப்பெற்ற இசையமைப்பாளர்கள் வெகு சிலரே. ஹான்ஸ்சிம்மெர், அலெக்ஸாண்டர் தெஸ்பலட், ஜான் வில்லியம்ஸ், மிக்கெலெவி, லெஸ்லி பார்பர் ஆகியோரை உள்ளடக்கிய இத்தகைய அசாத்திய திறன் பெற்றவர்களின் பட்டியலில், தனித்துவமிக்கவர், முதன்மை யானவர் மாரிக்கோனி.\nநவீனத் திரையிசையின் பிதாமகன் எனக் கருதப்படும் மாரிக்கோனி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உணர்ச்சிகளால் ததும்பி வழிந்த தன்னுடைய இசை வாழ்வில், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத 500-க்கும் மேலான இசைக்கோப்புகளை உருவாக்கியுள்ளார். திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்கள் எனக் கருதப்படும் கில்லோ பொன்டெகோர்வோ, டெரன்ஸ் மாலிக், ரோலண்ட் ஜோஃப், பிரையன் டி பால்மா, கியூசெப் டொர்னடோர், பாரி லெவின்சன், க்வென்டின் டாரன்டினோ போன்ற தலைசிறந்த இயக்குநர்களின் படங்களுக்கு மொழியாக இவருடைய இசையே இருந்தது. முக்கியமாக, செர்ஜியோ லியோனின் மேற்கத்தியக் காவிய புராணங்களுக்கு இவர் வழங்கியிருந்த பின்னணியிசை சாகாவரம் பெற்றது.\nகாலம் தாழ்த்தி வழங்கப்பட்ட ஆஸ்கர்\nபின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது 2016-ல் வழங்கப்பட்டபோது, மாரிக்கோனியின் வயது 88. அதுவும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீதான திரையுலக வெளிச்சம் மங்கிவிட்டதோ என்று கருதப்பட்ட நிலையில், டாரன்டினோவின் ‘ஹேட்ஃபுல் எய்ட்’ எனும் படத்துக்காக அவர் ஆஸ்கர் விருதை மீண்டும் பெற்றார். அந்தப் படத்துக்கு மாரிக்கோனி அமைத்திருந்த இசை வியக்கத்தக்க அளவுக்கு ஜீவனுடனும் புதுமையுடனும் இருந்தது. கண்ணை மூடிக்கொண்டாலும், பார்த்தாலும், காட்சிகளை நம்முள் கடத்தும் இயல்புடன் அந்த இசை படைக்கப்பட்டு இருந்தது.\nசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களின் இசைக்கோப்பு மூன்று தளங்களில் இயங்குவது. அடித்தளம் போன்று அவர்கள் உருவாக்கும் இசை, ஒட்டுமொத்த திரைப்படத்துக்கானது. இசையால் பின்னப்படும் ஆழமான நயம் அது. பார்வையாளர்களால் அதை உணர மட்டுமே முடியும், கேட்க முடியாது. அடுத்து அவர்கள் அமைக்கும் இசை, குறிப்பிட்ட காட்சிகளுக்கானது. குறிப்பிட்ட திருப்பத்தை உருவாக்கும் காட்சிகளின் உணர்ச்சிகளை ஒத்திசைக்கும், சில நேரம் அந்தக் காட்சிகளில் வெளிப்படும் உணர்வுகளுக்கு நேர் எதிராகவும் அவை ஒலிக்கும். அடுத்தது பார்வையாளர்களைச் சட்டெனக் கவரக்கூடிய விதத்தில், அவர்கள் மீண்டும் மீண்டும் முணுமுணுக்கக்கூடிய விதத்தில், இனிமையான ராகத்தைக் கொண்டதாக இருக்கும்.\nபின்னைய இரண்டுமே மேல்தளத்தில் இயங்கக் கூடியவை. இந்த மூன்றையும் மிகுந்த நேர்த்தியுடன் உருவாக்கிப் பிணைக்கும் திறன் என்னியோ மாரிக்கோனிக்கு இயற்கையாகவே உண்டு. ஊதுக்கின்னரம், விசில், மாடுகளில் கட்டப்படும் ம���ி போன்ற வழக்கத்துக்கு மாறான கருவிகளைக்கொண்டு அவரமைத்த இசையில் பிரபலமான படங்கள் காலந்தோறும் பேசப்பட்டன. ஆன்மாவைத் தட்டியெழுப்பும் மெல்லிசைக் குரலும் அந்த இசையுடன் இயைந்து ஒலிக்கும். அவரது பின்னணி இசையானது பெரும்பாலும் பாடல் இசையமைப்புக்கு நெருக்கமானதாக இருக்கும்.\nகிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நட்சத்திரத்தையும் படைப்பாளியையும் உருவாக்கியதே இவரது இசையென்றால், அது மிகையல்ல. கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் லியோனின் இயக்கத்தில் உருவான ‘ஏ ஃபிஸ்ட்ஃபுல் டாலர்ஸ்’ படத்துக்கு மாரிக்கோனி உருவாக்கியிருந்த இசையானது மிகுந்த திகிலை அளிக்கும் வகையில் ஒலித்தது. ஊதுகுழல்களைக் கொண்டு எழுப்பப்பட்ட பிளிறல்கள், உரக்க ஒலிக்கும் உணர்ச்சிகளின் இசைக் கதம்பமாக இருந்தது. அந்தப் படத்தின் பின்னணி இசையின் மையக்கரு பேய்ப் படத்துக்கான ஒன்றாக இருந்தது. கருவிகளின் இசையை மட்டும் கொண்டு அந்தப் படத்தின் மனநிலையையும் பாணியையும் உணர்வுகளையும் அற்புதமாக அவர் உருவாக்கியிருந்தார்.\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கில்லோ பொன்டெகோர்வோவின் ‘தி பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ எனும் படத்தில் கிளர்ச்சியாளரான அலி கைது செய்யப்படும்போது ஒலிக்கும் புல்லாங்குழல் மாரிக்கோனியின் மேதைமைக்குச் சான்று. ‘அலி தீம்’ என அழைக்கப்படும் அந்த இசைக்கு, இணை இசையமைப்பாளர் அங்கீகாரத்தை இயக்குநரான பொன்டெகோர்வோவுக்கு அவர் வழங்கியது மாரிக்கோனியின் நேர்மைக்குச் சான்று.\n1988-ம் ஆண்டில் வெளியான ‘சினிமா பாரடைஸோ’ படத்துக்கான அவரது இசையைத் தன்னுடைய மகன் ஆன்ட்ரியாவுடன் இணைந்து அமைத்தார். இத்தாலியக் களியாட்டத்தின் உணர்ச்சிப் பிரவாகமாக அந்த இசை இருந்தது. பியானோ, கிட்டார், சாக்ஸபோன் ஆகியவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட அந்த இசை, சோகத்தையும் ஏக்கத்தையும் உணரச் செய்தது. உணர்ச்சிகளின் தெளிவான வெளிப்பாடாக இருக்கும் மாரிக்கோனியின் இசை, உலகெங்கும் உள்ள இசைக்கலைஞர்களால் பிரதியெடுக்கப்பட்டது. தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது. 1966-ல் வெளியான ‘தி குட், பேட் அண்டு அக்லி’ திரைப்படத்துக்கு மாரிக்கோனி அமைத்திருந்த தீம் இசை, ‘பாட்ஷா’ படத்தில் ரகுவரன் வரும்போதெல்லாம் ஒலித்தது.\nஇசையைத் தன்னுடைய உடலின் அங்கமாக, வாழ்க்கையின் மொழியாகக்கொண்ட ஒருவரால் மட்டுமே ஒரு தேர்ந்த, முழுமையான பின்னணி இசையை வழங்க முடியும். என்னியோ மாரிக்கோனிக்கு உடலின் அங்கமாக மட்டுமல்ல; ஆன்மாவின் முழு உருவாகவும் உயிரின் நீட்சியாகவும் வாழ்வின் சுவாசமாகவும் இசை மட்டுமே இருந்தது.\nஇதனால்தான், 60 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்களில் அவர் வடிவமைத்த இசை, நவீனத்துவத்துக்குச் சற்றும் குறைவில்லாமல், புதுமையான ஒலியுடன் இன்றும் இடைவிடாமல் நமக்கு மத்தியில், இரைச்சல்களுக்கு நடுவே ஒலித்தபடியிருக்கிறது. ஒரு நேர்காணலில், திரைப்படங்களுக்குத் தான் வழங்கியிருக்கும் இசை, தன்னுடைய திறனின் சிறுதுளியே என்று தெரிவித்தார் மாரிக்கோனி. மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு இது அகங்காரம் எனத் தோன்றலாம். அவருடன் பயணித்தவர்களுக்கும், அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும், அவருடைய இசையைப் பின்தொடர்பவர்களுக்கும் மட்டுமே அந்தக் கூற்றிலிருக்கும் உண்மையும் நேர்மையும் புரியும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nகடலூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான 8 டன் போதைப் பொருட்கள்...\nஇழப்புக்கு மேல் இழப்பு, திரைத்துறைக்கு வழிகாட்டுங்கள்: முதல்வருக்கு பாரதிராஜா வேண்டுகோள்\nநீ இல்லாமல் எங்கள் மகிழ்ச்சி முழுமையடையவில்லை: போனி கபூர் உருக்கம்\nஅம்பிகையைத் துதிக்காத பாவத்தையும் நீக்கும் அந்தாதி\nஉடற்பயிற்சியின்போது முகக் கவசம் ஆபத்தா\nதன்னுயிர்போல் காக்கும் மனிதர்கள் நம்மிலும் உண்டு\n15 ஆகஸ்ட் 74-ம் சுத���்திர தினம்: திரையில் ஒளிர்ந்த ‘சுதந்திரம்’\nகாட்சியும் ரசைனயும்: ஸ்டைலாகப் பாம்பைப் பிடிக்கும் ரஜினி\nஉடற்பயிற்சியின்போது முகக் கவசம் ஆபத்தா\nகரோனாவை வெல்வோம்: நேர்மை, பொறுப்புணர்வு, கரிசனம் நமக்கு இல்லையா\nஆளுமை வளர்ப்போம்: உணர்ச்சிகளை உணர்வோம்\nசுஷாந்த் சிங்கின் 'தில் பெச்சாரா': மரண வாசலில் துளிர்த்த காதல்\nஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்ட விரோதம், தன்னி்ச்சையான முடிவு:...\nதேவஸ்தான ஊழியர்களுக்கு தொற்று அதிகரிப்பு; தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட திருப்பதி: ஒரே மணி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/corona-plasma-treatment-in-tamilnadu/", "date_download": "2020-08-15T08:16:29Z", "digest": "sha1:IGFMJPH7CG2UA6O4LVDZDZMRDO6M2NJE", "length": 10562, "nlines": 84, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை!- முதல்வர் அறிவிப்பு - TopTamilNews", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை\nகொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. ரத்தத்தில் உள்ள ஒரு திரவம் பிளாஸ்மா. ரத்தத்தில் 45 சதவிகிதம் சிவப்பு மற்றும் வெள்ளை தட்டையணுக்கள் உள்ளன. எஞ்சிய 55 சதவிகிதம்தான் பிளாஸ்மா. ஒரு வைரஸ் மனித உடலில் வந்தால் அதை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள் பிளாஸ்மாவில்தான் தோன்றுகின்றன. இதன் காரணமாகத்தான் பிளாஸ்மா மூலம் நோயாளிகளை குணப்படுத்தலாம் என கூறுகின்றனர் மருத்துவர்கள். உடலில் இருந்து ரத்தம் எடுப்பதுபோல் பிளாஸ்மா எடுப்பதற்கென தனி எந்திரங்கள் இருக்கின்றன. பிளாஸ்மா தானம் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதன் பின்னர் அவரது உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு அதிலிருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படுகிறது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையை தொடங்கிவிட்டன. இந்த சிகிச்சையால் பல நோயாளிகளின் குணமடைந்து வருகின்றனர்.\nஇதனிடையே, கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தகுதியானவர்கள் தயக்கமும், பயமுமின்றி தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசயி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை விரைவில் தொடங்கப்படும் என்று சென்னை ஸ்டான்லி, ஓமந்தூரார், திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா தானம் பெறப்படும். பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம். சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்ய இயலாது” என்று தெரிவித்துள்ளார்.\n‘கட்சிக்குள் பிரச்னை வேண்டாம்’.. போஸ்டரை கிழிக்க சொன்னாரா துணை முதல்வர் ஓபிஎஸ்\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டன. சமீபத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம்...\n’கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. ஆனால்…’ என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 13 லட்சத்து 54 ஆயிரத்து 689 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 5 நாட்களுக்குள் 13 லட்சம் அதிகரித்து விட்டது. கொரோனா நோய்த்...\n“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .\nபீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 20 வயது இளம் பெண்ணை அவரின் பெற்றோர்கள் அனாதையாக விட்டு இறந்து விட்டார்கள் .அதற்கு பிறகு அந்த பெண் தன்னுடைய தாய் மாமா வீட்டில்...\nஅரசு அலுவகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி\nநாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான கலை, நிகழ்ச்சிகள் இன்றி எளிமையாக விழா நடத்தப்பட்டது. அதன்படி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966595/amp?ref=entity&keyword=Panchayat%20Secretary", "date_download": "2020-08-15T07:43:52Z", "digest": "sha1:Q3B6DOVLO3TKVR5UGARNNVH34EEJBQU7", "length": 9273, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளிப்பட்டு அருகே ஜங்காருபள்ளி ஊராட்சியில் சேறும் சகதியுமான சாலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளிப்பட்டு அருகே ஜங்காருபள்ளி ஊராட்சியில் சேறும் சகதியுமான சாலை\nபள்ளிப்பட்டு, நவ. 7: பள்ளிப்பட்டு அடுத்த ஜங்காருபள்ளி ஊராட்சிக்குட்பட்ட 3வது தெருவில் சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இத்தெரு நீண்ட காலமாக மண்சாலையாகவே இருந்து வருகிறது. இதனால், மழைக் காலங்களில் இந்த தெருவின் சாலை சேறும் சகதியுமாக மாறி, குளம் போல் காட்சியளிக்கிறது. அதேபோல் அங்குள்ள வீடுகளில் இருந்து சாலைகளில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இந்த கழிவு நீருடன் தற்போது செய்த மழைநீரும் சேர்ந்து தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதில் உற்பத்தியாகும் கிருமிகள் கடிப்பதால் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுகிறது.\nஅவ்வழியே இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சேறு சகதியில் சிக்கி கீழே விழுந்து அடிபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் புகார் கூறியும், இங்கு தார் சாலை அமைக்க இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த கிராம மண் சாலையை விரைவில் தரமான தார் சாலையமாக மாற்றி சீரமைத்து தருவதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.\nபுழல் சுற்றுவட்டார சாலைகளில் பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்\nபட்டாபிராம் அருகே ராமாபுரத்தில் கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 6 சவரன் பறிப்பு\nசென்னை புறநகர் பகுதியில் குற்றங்களில் ஈடுபட்ட 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது: 6 சவரன் நகை பறிமுதல்\nசுத்தியால் அடித்து நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nபெரம்பூர் கிராம பஸ் நிறுத்தத்தில் கல்வெட்டுகளால் பயணிகளுக்கு இடையூறு: உடனே அகற்ற கோரிக்கை\nதிருவள்ளூர் சுற்றுப்புற பகுதிகளில் பார்களில் மது விற்பனை அமோகம்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nரஷ்யாவிடம் பிரிந்த கிர்கிஸ்தானில் இருந்து வந்த 13 பேருக்கு கொரோனா சோதனை: திருவள்ளூரில் பரபரப்பு\nநெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் ஓடும் கார் தீப்பிடித்து நாசம்: கம்பெனி உரிமையாளர் தப்பினார்\nபராமரிப்பு இல்லாத பூண்டி நீர்த்தேக்கம்\n× RELATED பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2574232", "date_download": "2020-08-15T08:53:15Z", "digest": "sha1:DOPKN27EGJQX3XT3XNPBHZQSC5NIBVHG", "length": 18166, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| காங்., கமிட்டி முன்னாள்பொது செயலாளர் நினைவஞ்சலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம��� பொது செய்தி\nகாங்., கமிட்டி முன்னாள்பொது செயலாளர் நினைவஞ்சலி\nஒரு கோடியே 41 லட்சத்து 45 ஆயிரத்து 837 பேர் மீண்டனர் மே 01,2020\nசீனாவை எதிர்கொள்ள மோடி அரசு அஞ்சுகிறது: ராகுல் டுவிட் ஆகஸ்ட் 15,2020\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nபாலு எழுந்து வா.. உனக்காக காத்திருக்கிறேன்: இளையராஜா உருக்கம் ஆகஸ்ட் 15,2020\n17ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 'இ - பாஸ்' ஆகஸ்ட் 15,2020\nவிழுப்புரம் : தமிழ்நாடு காங்., கமிட்டி முன்னாள் மாநில பொது செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இருவேல்பட்டு இ.எம்.சுப்பரமணிய ரெட்டியாரின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி நடந்தது.\nவிழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலை, இருவேல்பட்டு பகுதியில் அமைந்துள்ள, தமிழ்நாடு காங்., கமிட்டி முன்னாள் மாநில பொது செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.சுப்பரமணிய ரெட்டியார் நினைவிடத்தில் நடந்த நிகழ்ச்சியில், சாந்தா சுப்பிரமணியம், டாக்டர் முத்துராமன் உட்பட அவரது குடும்பத்தார் அனைவரும் பங்கேற்று, சுப்ரமணிய ரெட்டியாரின் திருவுருவ சிலை மற்றும் நினைவிடத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.\nஇதில், விவேகானந்தா வித்யாலயா பள்ளி கவுரவ தாளாளர் சூரிய நாராயணன், ரெட்டியார் சங்க தலைவர் ரவி, குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்று மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.தலைமை ஆசிரியர் நீலா தலைமையில் பள்ளி ஆசிரியைகள் பங்கேற்ற குழுவினர் பஜனை நிகழ்த்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. பழங்குடி இருளர் இன மாணவிக்கு ஜாதி சான்று வழங்க எம்.பி., கோரிக்கை\n2. கலெக்டர் அலுவலக வளாகத்தில் தானியங்கி சானிடைசர் ஏற்பாடு\n3. இளநிலை வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு\n4. முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள்விழுப்புரம் மாவட்டத்தில் இடமாற்றம்\n5. தனியாக வந்த இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு\n1. பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நெட் சென்டரில் போலீஸ் விசாரணை\n2. பைக்குகள் மோதல் இரண்டு பேர் பலி\n4. ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு ...திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முற்றுகை\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.meenagam.com/?p=11907", "date_download": "2020-08-15T07:48:08Z", "digest": "sha1:NWCCSERQKOXQGOWK4CLSVJ3N2EWE7GEK", "length": 6909, "nlines": 71, "source_domain": "www.meenagam.com", "title": "முதல் பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் தந்தை காலமானார்! - Meenagam", "raw_content": "\nமுதல் பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் தந்தை காலமானார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயக்கண்ணியின் தந்தையான கணபதிப்பிள்ளை துரைசிங்கம் உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள மண்கும்பான் மேற்கு 5 ஆம் வட்டாரத்ழதை பிறப்பிடமாக கொண்ட அவர் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முட்கொம்பனில் வசித்து வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.\n1973 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 10 திகதி பிறந்த துரைசிங்களம் புஸ்பகலா என்னும் அங்கயற்கண்ணி 1994 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 16 ஆம் திகதி அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரின் கப்பல் மீதும், டோறா விசைப் படகு மீதும் நடத்திய கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பில் தாயாரின் பிரிவை தாங்க முடியாமல் மகன் எடுத்த விபரீத முடிவு\nதாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்தாண்டு நிச்சயம் நினைவேந்தல் இடம்பெறும் – சாணக்கியன் உறுதி\nபுலிக்கொடி ஏற்றிய கையால் சிங்கக்கொடியேந்திய சம்பந்தன் ஐயா .\nஅம்பாறை பொலிஸ் பொறுப்பதிகாரி அதிரடி கைது\nமக்களின் விடுதலைக்கும் மண்ணின் விடுதலைக்கும் மிகப்பெரும் பங்காற்றினார் கிளி பாதர்.\nஅமரர் : நேசம்மா சாமித்தம்பி\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nமூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் சாவடைந்தார்\nஅமரர் : கந்தப்போடி இராசம்மா\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Meenagam செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@meenagam.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?tag=arjun-kapoor", "date_download": "2020-08-15T07:47:46Z", "digest": "sha1:6JOTPIJRYMTHLKBY3BKITMS3JE2QNWQL", "length": 4929, "nlines": 104, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Arjun Kapoor | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஆஷுடோஷ் கோவரிக்கரின் பானிபட் திரைப்பட ட்ரைலர் வெளியீடு\nசாதனை இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர், பல்வேறு சிறப்பான படைப்புகளை நமக்கு கடந்த காலத்தில் வழங்கியிருந்தாலும், மீண்டும் அத்தகைய ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான படைப்பை நம்...\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15665/2020/06/sooriyanfm-gossip.html", "date_download": "2020-08-15T07:54:06Z", "digest": "sha1:T3XJJ3BKEX5IUVPVVP7AH3WHCRN6AEMN", "length": 11173, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (18.06.2020) #Coronavirus #Srilanka - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (18.06.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.\nஇன்றைய நாள் இதுவரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1924 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை 1421 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 492 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/user/Gisele83I168/activity", "date_download": "2020-08-15T07:53:44Z", "digest": "sha1:YHQ6NS7A5TYUFM6RUXTMHPE6OQ43Z2OS", "length": 4350, "nlines": 44, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent activity by Gisele83I168 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://view7media.com/big-temple-kumbhabishekam/", "date_download": "2020-08-15T08:26:17Z", "digest": "sha1:ODIILZQ2X3YGEZ6GEGKKIOTKYWJFALSL", "length": 9623, "nlines": 97, "source_domain": "view7media.com", "title": "தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nதமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா\n04/02/2020 admin\tதமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா\nதமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது.\nதமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர், தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள்.\nஅரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள்.\nஇசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ பாகவதரை கொடுத்த தஞ்சை, நடிப்புக்கு சிவாஜி கணேசனை கொடுத்தது. இவர்களை தொடர்ந்து நடிகைகள் டி.ஆர்.ராஜகுமாரி, ஹேமாமாலினி என்று தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தி சினிமாவிலும் வெற்றிக் கொடி நாட்டிய இவர்களும் தஞ்சையை சேர்ந்தவர்கள் தான்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நடிகர் ராஜேஷ், நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஷங்கர் என்று அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக திகழ்பவர்கள் தஞ்சையை���் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.\nதஞ்சை மண்ணில் பிறந்தவர்களுக்கு கலை என்பது ரத்தத்தில் கலந்த ஒன்றாகும். அதனால் தான் பிற துறையில் ஈடுபட்டாலும், கலைத்துறையில் கால் வைத்துவிடுகிறார்கள். சமீபத்தில் கூட, தஞ்சையை சேர்ந்த தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான துரை சுதாகார், என்பவர் ‘களவாணி 2’ மூலம் நடிகராக வில்லனாக அறிமுகமாகி பாராட்டு பெற்றார்.\nஇயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் படம் – அம்சன் நாயகனாக நடிக்கின்றார்\n10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருதுகள் அறிவிப்பு\nவிவசாயி வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் கவிஞர் வைரமுத்து கண்டனம்\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12446-2018-09-01-01-55-48?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-15T09:07:37Z", "digest": "sha1:ZZXCVYWC4Y6IHKZUENBSKNFBEXCROS5S", "length": 31636, "nlines": 35, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஏற்றுக்கொண்ட தலைமைத்துவத்தில் கூட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "ஏற்றுக்கொண்ட தலைமைத்துவத்தில் கூட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது: சி.வி.விக்னேஸ்வரன்\n“2009ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அதன் அணுகுமுறை போன்றவற்றில், அது தோல்வி அடைந்துவிட்டது” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவரின் முழுமையான உரை வருமாறு,\n“ஒரு முக்கியமான கால கட்டத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம். மாகாண சபைத் தேர்தல்கள் வரப் போகின்றன. எமது பதவிக்காலம் முடிந்ததும் ஆளுநர் ஆட்சி நடத்தப் போகின்றார். அவர் ஆட்சியின் போது எமக்குப் பாதிப்பான நடவடிக்கைகள் நடைபெறப்போவதைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும். முக்கியமாக பௌத்த விகாரைகளைத் திறந்து வைக்க இருப்பது தெரிய வந்துள்ளது.\nபலரும் உங்கள் இணைத்தலைவரின் வருங்கால அரசியல்ப் பயணம் பற்றிய கேள்வியை விடுத்த வண்ணமே உள்ளார்கள். இன்று கூட 'காலைக்கதிர்ப்' பத்திரிகை தனது 'இனி' என்ற தலையங்கத்தின் கீழ் தரும் குறுங் கட்டுரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தமது நடவடிக்கைகளால் முதலமைச்சர் தொடங்கும் கட்சிக்கு ஆதரவு திரட்டித் தந்து விடுவார்கள் என்று கூறியுள்ளது.\nஎன்னிடம் தற்போது நான்கு மாற்றுவழிகள் தரப்பட்டுள்ளன. ஒன்று திரும்ப என் வீட்டிற்குச் சென்று எனது ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது. மற்றையது ஒரு கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் நிற்பது. மூன்றாவது புதிய கட்சி ஒன்றைத் தொடங்குவது. நான்காவது கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு- வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்துப் பெற முயற்சிப்பது.\nஉண்மையில் நான்காவதாகக் கூறப்பட்ட விடயம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் என் நண்பர் ஒருவரால் முன்வைக்கப்பட்டது. அவருக்கும் கட்சி அரசியலுக்கும் இடையில் வெகு தூரம். என்னைக் கட்சி அரசியல் வானில் இருந்து வெளியேற்ற அவர் கொண்டுவந்த ஒரு சதிக்கருத்தே இது என்று அதனை என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. ஆனால் நான்காவது மாற்று வழி என்னைச் சிந்திக்க வைத்துள்ளது.\nகட்சி சாரா பேரியக்கங்கள் பல நாடுகளில் மக்களின் ஒத்துழைப்புடன் பல அரசியல் மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றன. அதைப்பற்றி இன்றைய கூட்டத்தின் போது எனதினிய தமிழ் மக்கட் பேரவை உறுப்பினர்கள் சிந்தித்துக் கருத்துரை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் புதிய கட்சி தொடங்குவது பற்றியும் உங்கள் எல்லோரதும் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன். கட்சி தொடங்குவது இலகுவானது அதை நடாத்துவது சிரமமானது. மேலும் கட்சிகளைப் பதிவு செய்யப் பல காலம் எடுக்கும். தேர்தல்கள் வந்தால் எந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற கேள்வி ஏழும்.\nஎனினும் 2009இல் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அதன் அணுகுமுறை போன்றவற்றில் அது தோல்வி அடைந்துவிட்டது என்றே கூற வேண்டியுள்ளது. வரலாறு உங்களுக்கு வழங்க முன்வந்துள்ள தலைமைப் பாத்திரத்தை நீங்கள் ஏற்று முன்னெடுக்கத் தயாரா என தமிழ் மக்கள் பேரவையும் மக்களும் நீண்ட காலமாக என்னிடம் கேட்டு வருகின்றார்கள். இதற்குப் பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதை ஏற்றுக் ��ொள்கின்றேன்.\n60 வருடத்துக்கு மேற்பட்ட தமிழ்த்தேசிய அரசியல் போராட்ட வரலாறு எனக்கு வகுத்து அளித்திருக்கும் பொறுப்பை நான் தெளிவாக உணர்ந்திருக்கின்றேன். இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். ஆனால் 2013ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பித்த வடக்கு மாகாண சபை தலைமைப் பதவி அதிகாரபூர்வமாக இன்னமும் சில வாரங்களில் முடிவுக்கு வருகிறது. இதை அடுத்து தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பில் நான் ஆழமாக ஆராய்ந்து வருகின்றேன். இது தொடர்பில் உங்களுடனும் (பேரவை) அனைத்து தமிழ்த் தேசியக் கொள்கை சார் அமைப்புக்களுடனும் இணைந்து உரிய முடிவை விரைவில் அறிவிக்கவே உங்கள் கருத்தறிய ஆவலாய் உள்ளேன்.\nஎது எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் பேரவை ஒரு கட்சிசாரா, கட்சி அரசியலில் ஈடுபடாத இயக்கமாகவே தொடர்ந்து இயங்கி வருகின்றது. ஆனால் எமது நடவடிக்கைகள் காலத்திற்குக் காலம் முளைக்கும் காளான்கள் போன்று திடீரென்று வந்து மறைவதான இயல்பையே கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவை பல கோணங்களில் இருந்தும் தமிழ்ப் பேசும் மக்களின் நிலையை ஆராய வேண்டியுள்ளது.\nகட்சி அரசியல் என்பது வேறு. மக்கள் அரசியல் என்பது வேறு. தேர்தல்கள், கட்சிகள், அவைசார்ந்த சட்ட திட்டங்கள் என்பன மக்கள் நலனுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும் அவை ஒரு குறுகிய வட்டத்தினுள் இயங்கும் அலகுகள். கட்சிகள் அடுத்த தேர்தலில் யார் வரவேண்டும், யாருடன் கூட்டுச் சேர வேண்டும். யாரை வெட்ட வேண்டும், யாரைப் புகழ வேண்டும் என்று தமது கட்சி நலன் சார்ந்தே சிந்திக்கின்றன. மக்கள் நலம் வேறு கட்சி நலம் வேறு. மக்கள் எனும் போது இளைஞர் யுவதிகளையும் அதனுள் சேர்த்தே குறிப்பிடுகின்றேன்.\nமக்களைப் பொறுத்த வரையில் நாங்கள் பல விடயங்களைக் கவனத்திற்கு எடுக்க வேண்டியுள்ளது. மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளைப் பொதுவாகப் பார்ப்போமானால் அவை இடத்திற்கு இடம் மாறும் தன்மையுடையன. உதாரணத்திற்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் முஸ்லிம் மக்களால் மனவருத்தம் அடைந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லை. எமக்கு அரச குடியேற்றம், நிர்வாகத்தில் அரச கட்டுப்பாடுகள், தொடரும் இராணுவ இடத் தங்கல் போன்றவை கவனத்திற்கு எடுக்க வேண்டியுள்ளன. காணாமற் போனோர் பற்றிய விளக்க நிலை, முன்னைய போராளிகளின் வாழ்வு மு���்னேற்றம், கைம்பெண்களின் கவலைகள், மீன் பிடிப்போர் பிரச்சனைகள் என்று பலதையும் ஆராய வேண்டியுள்ளது.\nஇளைஞர்கள் யுவதிகளின் வேலையில்லாத் திண்டாட்டம் கூட மக்களின் பிரச்சினை தான். அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் பாரிய ஆலைகளை நிர்மாணித்து அவற்றில் அவர்களை வேலையில் சேர்க்கப் போகின்றோமா அல்லது சுய தொழில்களில் எம் இளைஞர்கள் யுவதிகள் ஈடுபட நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமா பாரிய ஆலைகளை நிர்மாணித்து அவற்றில் அவர்களை வேலையில் சேர்க்கப் போகின்றோமா அல்லது சுய தொழில்களில் எம் இளைஞர்கள் யுவதிகள் ஈடுபட நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமா ஆலைகளை யார் நிர்மாணிக்கப் போகின்றார்கள் ஆலைகளை யார் நிர்மாணிக்கப் போகின்றார்கள் வெளியார் ஆக்கிரமிப்புக்கு அவை இடமளிக்குமா வெளியார் ஆக்கிரமிப்புக்கு அவை இடமளிக்குமா அண்மையில் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர்; 'நான் வடக்கை வளம் படுத்த எடுத்த திட்டங்களை அரசாங்கம் நிராகரித்தது' என்று கூறினார்.\nஅதாவது தெற்கில்த்தான் அவர் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறி வடக்கில் அவர் செய்யவிருந்த திட்டங்களை அவர்கள் நிராகரித்தார்கள் என்றும் கூறினார். ஆகவே எம்மவரை புறந்தள்ளிவிட்டு தெற்கத்தையோரைக் கொண்டு வந்து இங்கு முதலீடு செய்யப் பார்க்கின்றார்கள் போல் தெரிகிறது.\nஅடுத்து இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் போதைப் பொருள் பாவனை, அவற்றின் விநியோகம் போன்றவற்றில் ஈடுபடுவதையும் எவ்வாறு தடுக்கப் போகின்றோம் இவர்களை அடையாளம் காண எமக்கிருக்கும் அனுசரணைகள் எவை இவர்களை அடையாளம் காண எமக்கிருக்கும் அனுசரணைகள் எவை பொலிஸ் அதிகாரம் சட்டப்படி எமக்கு ஓரளவு இருந்தும் நடைமுறையில் இல்லாதிருக்கின்றது. அவர்கள் ஊடாக இளைஞர் யுவதிகளை அடையாளப்படுத்துவது எத்துணை நம்பிக்கையுடையன என்பதை அலசி ஆராய வேண்டியிருக்கின்றது.\nஎமது பொருளாதார விருத்திக்கு அரசாங்கத்தை நம்பி இருப்பதா அல்லது நாமே எமக்கான திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமா அல்லது நாமே எமக்கான திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமா எமது மண்ணில் தேங்கி நிற்கும் இராணுவத்தினர் சம்பந்தமாக என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்\nகுடும்பங்கள் சீரழிந்து செல்கின்றன, குடிக்கு ஆளாகிய கணவன்���ார், குழந்தைகளை பராமரிக்க முடியாத தாய்மார், மனைவியை விட்டுப் பிரிந்து பிறிதொருவருடன் வாழ்க்கை நடத்தும் கணவன்மார்கள், அதே போல் குழந்தைகளை விட்டுவிட்டு வேற்று நபருடன் குடும்பம் நடத்தும் சில பெண்கள் இவ்வாறு பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எமது பிரச்சனைகளை நாம் அடையாளம் கண்டோமானால்த்தான் நாம் அவற்றிற்குப் பரிகாரம் தேடலாம். ஆகவே இவையாவும் எம்மால் அலசி ஆராயப்பட வேண்டும். இவை சம்பந்தமாகப் நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட வேண்டும்.\nஇன்று என்னிடம் கோரப்பட்ட விடயம் அடுத்த மாதக் கடைசியில் இளைஞர் பேரணி ஒன்று கூடவிருக்கின்றது. அது சம்பந்தமான எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே. அத்துடன் ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடக்கும் கூட்டம் பற்றியும் ஐக்கிய நாடுகளின் அடுத்த செயல்ப்பாடு பற்றியும் எவ்வாறான ஒரு கருத்தை நாம் முன் வைக்க வேண்டும் என்பது.\nஇளைஞர்கள் ஒன்று கூடல் என்பது எமக்கு இன்றியமையாதது. இன்னுமொரு 15, 20 வருடங்களில் எம்மில் எத்தனை பேர் உயிருடன் இருப்பார்களோ தெரியாது. உயிருடன் இருந்தாலும் எம்மால் எந்த அளவுக்கு ஓடியாடிச் செயல்பட முடியும் என்பதும் ஒரு பிரச்சினை.\nஆகவே இளைஞர்கள் ஒன்றுபடுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு அரசியல் நாட்டம் பிறக்க வேண்டும். அரசியல் ரீதியாக ஒருமித்த சிந்தனை அவர்கள் மத்தியில் வெளிவர நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்.\nஒருமித்த சிந்தனை எனும் போது அரசியல் தீர்வு, அதன் தன்மை, அதைப் பெறும் வழிமுறைகள் பற்றி கலந்தாலோசித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு நாம் வரவேண்டும்.\nஆனால் எம்மிடையே இருக்கும் சில குறைபாடுகள் பற்றி நாம் உணர்ந்து வைத்திருக்க வேண்டும். முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் குடியேற காணி இருந்தும், வீடு கட்ட வசதிகள் தருவதாக அறிவிக்கப்பட்டும் அங்கு குடியேற எமது இளைஞர் யுவதிகள் முன்வருகின்றார்கள் இல்லை. அரசாங்க உத்தியோகங்களை எதிர்பார்க்கின்றார்கள். தொழில் சார் அறிவைப் பெற்ற பின் இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றார்கள். இங்கு வேலையாட்கள் தட்டுப்பாடு தொடர்ந்து இருக்கின்றது.\nஅதே போல் படித்த வைத்திய கலாநிதிகள், தாதியர் சேவையில் ஈடுபட்டோர் ப��ன்ற பலரின் சேவைகள் வடக்கு மாகாணத்திற்கு வேண்டியிருக்கின்றது. ஆனால் விண்ணப்பிக்க நம்மவர்கள் இல்லை. வெறும் இலேசான பாடங்களைக் கற்றுவிட்டுப் பட்டம் வாங்கிவிட்டு அரசாங்கத் தொழில்களையே எதிர்பார்க்கின்றார்கள் எமது பட்டதாரி இளைஞர்கள் பலர். நம்மை நாமே ஆளும் திறனை எமது இளைஞர் யுவதிகள் முதலில் பெற வேண்டும். அதற்கு அவர்கள் தொழில் மீதும் இனம் மீதும் கரிசனை பிறக்க வேண்டும். மேலும் பல விடயங்கள் பற்றி அடுத்த இளைஞர் கூட்டத்தில் பேச வேண்டும்.\nஜெனிவா சம்பந்தமாக என்ன மாதிரியான ஒரு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்கப்பட்டது. இது சம்பந்தமாக எமது வடக்கு மாகாண சபை ஒரு தீர்மானத்தை ஏற்றது. அவற்றுள் சிலவற்றை இங்கு தருகின்றேன்.\n1. இலங்கையால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் 30/1யும் 34/1யும் இதுவரை அமுல்படுத்த முடியாமையாலும்; விரும்பாமையாலும், இலங்கை மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை 2019 பங்குனி மாதத்திற்கு முன்னர்; முழுமையாக அமுல்படுத்த தவறுமாயின், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துவதன் பொருட்டு அல்லது விசேடமாக உருவாக்கப்படும் இலங்கைக்கான சர்வதேச நியாய சபையில் முற்படுத்துவதன் பொருட்டு, இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு முன் கொண்டுவருதல் வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபையானது கோருகின்றது.\n2. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை, காணாமற்போனோர், தமிழ் அரசியற் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்த் தொடரும் கட்டுப்பாடில்லாத தடுத்துவைப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ளமை மற்றும் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தரித்திருக்கின்றமை ஆகியவற்றைக் கண்காணித்து அறிக்கை தருவது பொருட்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையிடும் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபையானது கோருகின்றது.\n3. இலங்கையால் தமிழ் மக்களுக்கு சமத்துவமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு முடியாமையாலும் விரும்பாமையாலும், யுத்தத்துக்கான மூல காரணத்தை சமாளிக்கத் தவறியுள்ளமையாலு��் அத்துடன் கடந்தகால வன்முறையின் மீளெழுகையைத் தவிர்ப்பதன் பொருட்டு எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சியையும் முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளமையாலும், ஓர் நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையைத் தீர்மானிப்பதன் பொருட்டு இத்தீவின் வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுசனவாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதற்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை இச்சபையானது கோருகின்றது.\nஇவற்றில் இருந்து நாம் எமது தீர்மானங்களைத் தயாரிக்கலாம். சென்ற தடவை எம்மை ஒட்டியே வடமாகாணசபை தமது முன்மொழிவுகளை முன் வைத்தது. இவற்றுள் முக்கியமாக சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் இலங்கையை முற்படுத்துவதானால் நாம் போர்க்குற்றங்கள் பற்றியோ வேறு சர்வதேச குற்றங்கள் பற்றியோ இலங்கை அரசாங்கங்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வர முடியாமல் போய்விட்டது என்பதைக் காட்ட வேண்டும். இலங்கை அரசாங்கங்கள் தமிழர் பற்றிய தீர்வொன்றைத் தரும் மனோநிலையில் இல்லை என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். 30/1 தீர்மானத்தை இலங்கை அமுல்படுத்த பின்நிற்பதை சுட்டிக்காட்டிஇலங்கை நம்பிக்கைக்குப் பாத்திரமான நாடாக ஏற்றுக்கொள்ள முடியாதென்பதை உலகறியச் செய்ய வேண்டும்.\nசீனா, ரஷ்யா ஆகியன தமது வீடோ அதிகாரத்தின் கீழ் தடைசெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் போகாது விட்டால் அரசாங்கம் நின்ற இடத்திலேயே நிற்கும். இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களை உண்டாக்கும் என்பதை நாம் நினைவு கூர வேண்டும்.\nஅத்துடன் சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றிற்கு நாம் ஆயத்தமாகும் வண்ணம் சகல ஆவணங்களையும், நிரூபிப்புகளையும் ஒன்றிணைத்து இப்பொழுதிருந்தே சேர்க்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kfprinting.com/ta/notebook-journal-book-4.html", "date_download": "2020-08-15T08:26:10Z", "digest": "sha1:HYAJT5VZINVO737KEJHZ6QOT7UYRUPPD", "length": 16633, "nlines": 237, "source_domain": "www.kfprinting.com", "title": "", "raw_content": "நோட்புக் மற்றும் ஜர்னல் புக் - சீனா ஷென்ழேன் கிங் ஃபூ கலர் அச்சிடுதல்\nகுழந்தைகள் வாரியம் & பாப் அப் புத்தகங்கள்\nசுழல் & வயர்-ஓ கட்டுண்ட புத்தகம்\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nசுவர் & டெஸ���க் நாட்காட்டி\nகாகிதம் பெட்டி & அட்டைகள்\nHangbag & Notepad இல் & ஸ்டிக்கர்கள்\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nகுழந்தைகள் வாரியம் & பாப் அப் புத்தகங்கள்\nசுழல் & வயர்-ஓ கட்டுண்ட புத்தகம்\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nசுவர் & டெஸ்க் நாட்காட்டி\nகாகிதம் பெட்டி & அட்டைகள்\nHangbag & Notepad இல் & ஸ்டிக்கர்கள்\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nஉயர்தர நோட்புக் மற்றும் ஜர்னல் புத்தகம் அச்சிடுதல்\nபுத்தகங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உடன் அச்சிடும் அனுபவங்களை உறுதி உயர்தர உற்பத்தியை செய்ய முடியும்.\nகாகிதம் வகை: கலை கோடட் காகித: கெட்டி அட்டை: பெயர்ச்சி காகிதம்,\nஅச்சிடுதல் வகை: பெயர்ச்சி அச்சிடுதல்\nவகை பிணைப்பு: ஹார்ட்கவர்; மென்மையான கவர், சேடில் தைத்து; கட்டுண்ட சுழல்; கட்டுண்ட WO\nமுடித்த: திரைப்படம் லேமினேஷன் / கலைப்பது, எதிரி / Debossed / டை வெட்டு\nகலைப்பணி வடிவம்: பிடிஎஃப் / Indesign / PSD\nஆதாரங்கள் தயாரிப்பு கிடைப்பதற்கு முன்:\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nகிங் ஃபூ குழு கட்டிஉறையின் அனைத்து வகையான ஒரு முன்னணி அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் உற்பத்தியாளர்கள் உள்ளது; softcover புத்தகங்கள்; பட்டியல்கள்; இதழ்கள் காகித பெட்டி மற்றும் பல,\nஎங்கள் விற்பனை ஆன்லைன் சிறந்த சேவை நீங்கள் வழங்க அன்றாட உள்ளன. நீங்கள் ஒரு துல்லியமான விலை மேற்கோள் பொருட்டு, அளவு போன்ற காண்பிக்கப்படுகிறது கீழே நமக்கு தயாரிப்பு விவரங்கள் அனுப்பவும், காகித தேவைப்பட்டது, மற்றும் படங்களை நீங்கள் இருந்தால், நாங்கள் உங்களுக்கு நேரடி தொழிற்சாலை விலை, கடல் / காற்று வழியாக கப்பல் செலவு / எக்ஸ்பிரஸ் உள்ளன சுட்டுவர் மிகவும் போட்டி விலை. எங்கள் நிறுவனம் ஒத்துழைக்க, நீங்கள் வீட்டில் உங்கள் சரியான பொருட்கள் பெற முடியும். தேவை இல்லை எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. எங்கள் தர நாங்கள் நீண்ட பிரசவத்தின் போதோ எந்த சேதம் இல்லாமல் உறுதி செய்யும் பாதுகாப்பான பேக்கேஜிங் விவரங்கள் பொருட்கள் தரமான ஆனால் மட்டுமே கீழே நீங்கள் மாட்டேன்,.\nபேரளவு உற்பத்தி செய்வதற்கு முன், உங்களுக்கு உறுதிப்படுத்தல் மாதிரி செய்யும். மாதிரி கட்டணம் நேரிடையாக பணத்தை திரும்ப இருக்கும் போது பேரளவு உற்பத்தி 60- 80usd / பாணி. மாஸ் ஆர்டர் விலை உங்கள் கோரிக்கைகளை சார்ந்தது. மேலும் நீங்கள் உத்���ரவிடும் பின்னர் அலகு விலை மேலும் போட்டி இருக்கும்.\nஇப்போது எங்கள் வாடிக்கையாளர்கள் மிகவும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள். பழைய வாடிக்கையாளர்கள் எங்கள் தரம் மற்றும் விலை மிகவும் நன்றாக உள்ளன எங்களுக்கு நீண்ட கால ஒத்துழைக்க விரும்புகிறேன். வரவேற்கிறோம் புதிய வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையை முயற்சித்து வேண்டும். விஷயம் இல்லை உங்கள் ஆர்டரை சிறிய அல்லது பெரியது, நாங்கள் உங்களுக்கு வேலை செய்ய ஒவ்வொரு வாய்ப்பு சந்தோஷமாக இருக்கும். உண்மையுள்ள நாங்கள் அனைவரும் நீண்ட கால வணிக வைத்திருக்க முடியும் நம்புகிறேன். நன்றி.\nகாகிதம் வகை C1S / C2S பளபளப்பான கோட்டேட் காகிதம், மாட் கோட்டேட் காகிதம், கெட்டி அட்டை, Woodfree பேப்பர், பெயர்ச்சி காகிதம், கிராஃப்ட் பேப்பர், சிறப்பு பேப்பர், நெளிவுடைய காகிதம், முதலியன\nநிறம் CMYK (முழு வண்ண), பான்டோன்.\nபிணைப்பு வழக்கு கொண்ட (ஹார்ட்கவர் கட்டப்படுகிறது), சரியான பிணைப்பு, சேடில் தையல் (பிரிவு தைக்கப்பட உடன்), சுழல் கொண்ட (வயர்-ஓ வரையறை).\nமுடித்த பளபளப்பான / மேட் லேமினேஷன், பளபளப்பான / மேட் varnishing, ஹாட் முத்திரையிடுதல், புற ஊதா-பூச்சு, பொறித்தல் / Debossing, Die-வெட்டும், துளை, வட்ட கான்னர், முதலியன\nடிசைன் வடிவமைப்பு பிடிஎப் Indesign அல்லது PSD கூட சரி, சிறந்த, படங்களை தீர்மானம் 300 dpi இல் வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 3mm நிரப்பிய உடன் வேண்டும். மற்றும் CMYK நிறம் வேண்டும்\nவிநியோக அடிப்படையில் CIF, FOB, இஎக்ஸ்-வேலை, DDU முதலியன\nகட்டண வரையறைகள் டி / டி / வெஸ்டர்ன் யூனியன், பேபால் மற்றும் போன்றவை\nமுன்னணி நேரம் 7 ~ 15 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட, அளவு பொறுத்து.\nமாதிரி பங்கு இலவச, தனிப்பட்ட கட்டணம் வசூலிப்பதில்லை.\nகொள்ளளவு வாரத்திற்கு 50,000 துண்டுகள், வலுவான உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது.\nமுந்தைய: நோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nஅடுத்து: நோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nவிருப்ப வடிவமைப்பு நோட்புக் அச்சிடுதல்\nவிருப்ப ஜர்னல் புத்தகம் அச்சிடுதல்\nவிருப்ப தோல் கவர் நோட்புக் அச்சிடுதல்\nவிருப்ப பாக்கெட் நோட்புக் அச்சிடுதல்\nடெய்லி திட்டம் நோட்புக் அச்சிடுதல்\nசூழல் நட்பு நோட்புக் அச்சிடுதல்\nதோல் கவர் நோட்புக் அச்சிடுதல்\nபுக்மார்க் உடன் ��ோட்புக் அச்சிடுதல்\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nபதிப்புரிமை © 2012-2022 Shenzhen கிங் ஃபு வர்ண அச்சிடுதலில் கோ., லிமிட்டெட்.\nவிற்பனை பில் சூ என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=6595", "date_download": "2020-08-15T08:01:29Z", "digest": "sha1:76GFUEXDN5U3NBCIIZX5NW4DADMA6H6O", "length": 9855, "nlines": 133, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆண்களைப் பெரிதும் பாதிக்கும் நோய்களும் சிகிச்சை முறைகளும் » Buy tamil book ஆண்களைப் பெரிதும் பாதிக்கும் நோய்களும் சிகிச்சை முறைகளும் online", "raw_content": "\nஆண்களைப் பெரிதும் பாதிக்கும் நோய்களும் சிகிச்சை முறைகளும்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர். முத்துச் செல்லக்குமார் (Dr. Muttu Cellakkumar)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nவிபத்துகள் முதலுதவி (கையேடு) அழகுக்கலை பயனுள்ள குறிப்புகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆண்களைப் பெரிதும் பாதிக்கும் நோய்களும் சிகிச்சை முறைகளும், டாக்டர். முத்துச் செல்லக்குமார் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர். முத்துச் செல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் - பாகம் 2\nஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் - பாகம் 1\nஇதய நோய்களுக்கான மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்\nதோல் நோய்களும் நவீன சிகிச்சை முறைகளும்\nசிக்கன்குனியா பறவைக்காய்ச்சல் தெரிந்து கொள்ளுங்கள்\nஆரோக்கியமாய் வாழ அற்புத வழிகள்\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nசர்க்கரை நோயை எளிதி்ல் குணப்படுத்த ...\nமூல நோய்க்கு முற்றுப்புள்ளி - Moola Noikku Muttrupullli\nஎல்லா நோய்களுக்கும் எளிய மருந்துகள்\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.8 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 8\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறுவர் கதைப் பூங்கா அ��ச பரம்பரைக் கதைகள்\nசுவையான செட்டிநாட்டு சைவ அசைவச் சமையல் (வத்தல், ஊறுகாய், பொடி வகைகளும் அடங்கியது)\nஉளவியல் நூல் வரிசை - 1 சமூகக் காய்ச்சல் உளவியல் நூல்)\nசிறுவர் கதைப் பூங்கா தேவதைக் கதைகள்\nஶ்ரீஇராமானுஜர் அருளிய வேதார்த்த ஸங்க்ரஹம் எனும் வேதப் பொருள் சுருக்கம்\nசித்தர்களின் அற்புத சித்திகள் - Siddarkalin Arputha Siddhikal\nமனிதன் (மனித வராலற்று ஆராய்ச்சி நூல்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.seenuguru.com/2012/", "date_download": "2020-08-15T08:08:19Z", "digest": "sha1:OSO6ULFJO5RJTJGTYEO4KNA2GRLIQJND", "length": 24794, "nlines": 150, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: 2012", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 2\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடிசம்பர் 22 1964, தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்க வில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு எப்போது எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும் மழை பெய்யும் கடலுக்குள் செல்லக் கூடாது என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பது தெரியும் ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.\nட்ரைன் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது. ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது. இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார், தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வ��லை செய்யவில்லை. டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும் என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை.\nஎங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே ரயில் வருவதை தெரிவிக்க தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார். அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று ஊகித்துக் நீங்களே கொள்ளுங்கள். ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர். ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது. ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும், அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். விதி சற்றே வலியது அதனால் தானோ என்னவோ அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது.\nதனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, இன்ன நடக்கிறது என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன. நடுநிசியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும் ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்.\nஇருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுந்த இந்த அபாய அறிவிப்பை உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள். அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். இதில் நீச்சல் காளி என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.\nஅடை���ழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும். இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.\nஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது . ஆம் பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக்க மூடிக் கொண்டது.\nஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது. தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது. எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது.\nஇவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது, படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே போக்குவரத்துக் காரணிகள். மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடார்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி.\nவிஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். இந்தியாவின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை தேசியப் பேரிழப்பு என்று அறிவித்தது. இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது.\nஅடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம் என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். எஞ்சிய தனுஷ்கோடியை \"சாரதா\" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள்அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.\nமூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை என்று. மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர், இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப் பட்டுவிட்டது. அதில் பயணித்த 115பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர். பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது என்று குறிப்பிடுகிறார்.\nதனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.\nசமீபத்தில் ஆந்திரா மற்றும் ஒரிசாவில் தாகிய புயல் பல ஆயிரம் மக்களை பலி வாங்கியது. அதனுடன் ஒப்பிடும் பொழுது தனுத்கொடியில் உயிரிழப்புகள் குறைவு தான் என்ற போதிலும் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது. விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலானா நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து.\nஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. நிலமை இப்படி இருக்க தமிழகமோ புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது. அது பற்றியும் தனுஷ்கோடி புயல் ஏற்படுத்திய விளைவுகளையும், இன்றைய தனுஷ்கோடியின் நிலமையைப் பற்றி அடுத்த பதிவில் பகிர்கின்றேன்.\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 3\nதனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்\nLabels: தனுஷ்கோடி, நாடோடி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்\nநான் என்று அறியப்படும் நான்\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 2\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஹிட்லிஸ்ட் - மலையாளப்படம் - வி.தி.வ.லி.ய.து...\nசிவாஜி 3D - ரஜினி என்னும் ஆளுமை\nகும்கி - கொம்பனையும் மனோகரனையும் மறந்த கதை\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nசுரேகா கவிதையும் - சங்கத்து பதிவர்களும் ஒரு பார்வை\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.takkolam.com/2011/04/india-tamilnadu-census-2011.html", "date_download": "2020-08-15T07:47:50Z", "digest": "sha1:TUXYJY3HSRI3CYUQJCAG6ULRJLEBIGHV", "length": 7253, "nlines": 200, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்... பிர...\nஅண்ணா ஹஸாரேயின் குரல் மக்கள் குரல்\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/The-work-of-Sunny-Leone-when-the-world-is-corona-vulnerable", "date_download": "2020-08-15T09:18:13Z", "digest": "sha1:DAN7MMXRL2ZLSCBCOHE5PHNHVAIAZ3DY", "length": 18707, "nlines": 314, "source_domain": "pirapalam.com", "title": "உலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை! - Pirapalam.Com", "raw_content": "\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை\nசன்னி லியோன் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆனவர்.\nசன்னி லியோன் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆனவர்.\nஇவர் தற்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகின்றார்.\nதற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சமயத்தில் இவர் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.\nஇவை எல்லோருக்கும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியது, அது என்ன என்ற நீங்களேபாருங்கள்...\nஉடல் எடை குறைத்து நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் First லுக்\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட கேத்ரீனா...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல் விஷயம்\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற...\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\nஇளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஅஜித் படம் குறித்து சமீபத்தில் வந்த தகவல்கள் பொய்யா\nஅஜித் பட தகவல் எப்போது எப்படி வரும் என்பது தெரியவில்லை. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு...\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. ச���ய் பல்லவி சொன்ன அதிர்ச்சி...\nமலர் டீச்சராக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு,...\nகொண்டாட வேண்டிய நேரத்தில் சமந்தாவுக்கும், த்ரிஷாவுக்கும்...\nகொண்டாட வேண்டிய நேரத்தில் த்ரிஷா மற்றும் சமந்தாவுக்கு சொல்லி வைத்தது போன்று பிரச்சனை...\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படம்\nநடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். அவர்கள்...\nவிஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவியின் மகள்\nஜான்வி கபூரின் கவனத்தை ஈர்த்துள்ளார் விஜய் தேவரகொண்டா.\nபடுக்கறையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட...\nசின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து தற்போது பலரும் கலக்கி வருகின்றனர். ஷாருக்கானில்...\nபடுகவர்ச்சியாக போஸ் கொடுத்த சமந்தா\nசமந்தா புகைப்படங்களுக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.\nஹாலிவுட் மேடையில் முதல் விருதை வாங்கும் போது எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி...\nதேம்பி தேம்பி அழுத சாய் பல்லவி\nதான் சரியாக நடிக்கவில்லை எனக் கூறி அழுத சாய் பல்லவியை இயக்குனர் செல்வராகவன் தான்...\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nசர்கார் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nமீ டூ: கவலையில் இருக்கும் நமீதா\nமாலத்தீவு கடற்கரையில் அட்டகாசமான போட்டோஷுட் நடத்திய வேதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:04:51Z", "digest": "sha1:J7AK3IJEGFVQGGHONZWVFXT7HPRJM3FG", "length": 6361, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுயா பகவத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுபை, ஐக்கிய அரபு அமீரகம்\nஅனுயா பகவத் (பிறப்பு: செப்டம்பர் 6, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களான மதுரை சம்பவம், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.[1]\n2007 மகேக் ஆசிரியர் இந்தி\n2009 சிவா மனசுல சக்தி சக்தி தமிழ் பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)\nமதுரை சம்பவம் கரோலி���் தாமஸ் தமிழ்\n2010 நகரம் பாரதி தமிழ்\n2011 நஞ்சுபுரம் தமிழ் சிறப்புத் தோற்றம்\n2012 நண்பன் சுவேதா சந்தானம் தமிழ்\nகோரா லோலிதா பெங்காலி பணியில்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அனுயா பகவத்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-salem/women-arrested-for-arranging-marriage-for-her-12-year-old-daughter-q61vpo", "date_download": "2020-08-15T07:49:54Z", "digest": "sha1:EBBLLSIYREBE3XHSDBN3KRZ7M7ARZYLR", "length": 11589, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "35 வயது அண்ணன் மகனுக்கு 12 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய்..! குடும்பத்தினரோடு அதிரடி கைது..! | women arrested for arranging marriage for her 12 year old daughter", "raw_content": "\n35 வயது அண்ணன் மகனுக்கு 12 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\n12 வயதே நிரம்பிய மகள் என்றும் பாராமல் சிறுமி மதுவை, செந்தில்குமாருக்கு திருமணம் செய்து வைக்க ரத்தினமும் அவரது அண்ணன் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு சிறுமியின் தந்தை பால்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது எதிர்ப்பையும் மீறி சிறுமிக்கு செந்தில்குமாருடன் கட்டாய திருமணத்தை ரத்தினம் செய்துவைத்துள்ளார்.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இருக்கும் கே.ஆர். தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரத்தினம். இந்த தம்பதியினருக்கு மது(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 12 வயது மகள் இருக்கிறார். சிறுமி அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ரத்தினத்தின் அண்ணன் மகன் செந்தில்குமார். 35 வயதான இவருக்கு வெகுநாட்களாக திருமணம் நடைபெறவில்லை என்று தெரிகிறது.\nஇந்தநிலையில் 12 வயதே நிரம்பிய மகள் என்றும் பாராமல் சிறுமி மதுவை, செந்தில்குமாருக்கு திருமணம் செய்து வைக்க ரத்தினமும் அவரது அண்ணன் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு சிறுமியின் தந்தை பால்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது எதிர்ப்பையும் மீறி சிறுமிக்கு செந்தில்குமாருடன் கட்டாய திருமணத்தை ரத்தினம் செய்துவைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பால்ராஜ் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.\nஅவரது புகாரின் அடிப்ப���ையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்ட சிறுமியை மீட்ட போலீசார், தந்தை பால்ராஜிடம் ஒப்படைத்தனர். 12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் தாய் ரத்தினம், செந்தில்குமார் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த உறவினர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nபாஜக பிரமுகர் கடையில் சரமாரி முட்டை வீச்சு..\nநெகிழ வைக்கும் எஸ்.பி.பி பற்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டு... நலம் பெற உருகிய ராகவா லாரன்ஸ்..\nகீர்த்தி சுரேஷின் 'குட்லக்' டீஸருக்காக இணைந்த 3 டாப் ஹீரோக்கள்..\nபாலு சீக்கிரம் எழுந்து வா பாலு; உனக்காக நான் காத்திருக்கிறேன்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது..\nசெயற்கை சுவாசத்துடன் போராடும் போதும் கெத்தாக தம்ஸ்அப்... ஐசியூவில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பி புகைப்படம்\nஏமார்ந்து போகும் ரசிகர்களுக்காக... கெஞ்சியபடி வீடியோ வெளியிட்ட யோகி பாபு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர�� தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\nநம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்கள்... திமுகவுக்கு ஆப்பு வைக்கத் துடிக்கும் கறுப்பர் கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%99/", "date_download": "2020-08-15T07:33:37Z", "digest": "sha1:7KB54CITAEZUKRFKYTMHBZFLUPA3PFSO", "length": 10214, "nlines": 67, "source_domain": "www.dinacheithi.com", "title": "கொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்… – Dinacheithi", "raw_content": "\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nதடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 8.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூர் நோக்கி புறப்பட்டது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா மற்றும் காருகுட்டி நிலையங்களுக்கு நடுவே வந்துகொண்டிருந்தபோது, நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அந்த ரெயிலின் 12 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கவாட்டில் தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nசம்பவ இடத்துக்கு விரைந்துவந்த ரெயில்வே அதிகாரிகள் அந்த ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் மாற்று ரெயில்கள் மற்றும் பஸ்களின் மூலம் அருகாமையில் உள்ள எர்ணாகுளம் மற்றும் திரிச்சூர் நகரங்களுக்கு அனுப்பி வைத்தனர். பெட்டிகள் தடம் புரண்டதால் சேதம் அடைந்த தண்டவாளங்களை சீரமைக்க சுமார் 10 மணிநேரம் ஆகலாம் என்பதால் எர்ணாகுளம் – திரிச்சூர் வழிதடத்தில் செல்லும் அனைத்து ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nதிருவனந்தபுரம் – மும்பை, கன்னியாகுமரி – பெங்களூர், ஆலப்புழா – தன்பாத், திருவனந்தபுரம் – கோரக்பூர் ரப்திசாகர், திருவனந்தபுரம் – ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய தொலைதூர ர��யில்கள் திருநெல்வேலி – ஈரோடு மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளன.\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த வி���த்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/13125335/5-languages-Pailwan.vpf", "date_download": "2020-08-15T07:49:55Z", "digest": "sha1:TOSPYQ2FZDDETOVNUFIML4ETGLEGATKX", "length": 8986, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 languages Pailwan || ‘நான் ஈ’ வில்லன் சுதீப் நடித்து5 மொழிகளில் வெளிவரும் ‘பயில்வான்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓபிஎஸ் இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு\n‘நான் ஈ’ வில்லன் சுதீப் நடித்து5 மொழிகளில் வெளிவரும் ‘பயில்வான்’ + \"||\" + 5 languages Pailwan\n‘நான் ஈ’ வில்லன் சுதீப் நடித்து5 மொழிகளில் வெளிவரும் ‘பயில்வான்’\n‘கிச்சா சுதீபா’ நடித்துள்ள புதிய படம், ‘பயில்வான்’.\n‘நான் ஈ,’ ‘புலி’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த சுதீப் தனது பெயரை, ‘கிச்சா சுதீபா’ என்று மாற்றிக் கொண்டார். இவர் நடித்துள்ள புதிய படம், ‘பயில்வான்.’ இதில் கிச்சா சுதீபா மல்யுத்த வீரராக நடித்து இருக்கிறார். கதாநாயகி, அகான்ஷா. பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nகிருஷ்ணா டைரக்டு செய்ய, ஸ்வப்னா கிருஷ்ணா தயாரித்துள்ளார்.. ‘பயில்வான்’ படத்தை பற்றி டைரக்டர் கிருஷ்ணா கூறியதாவது:-\n‘‘ஒரு மல்யுத்த வீரர் தனது கனவுகளை நனவாக்க அவர் மேற்கொள்ளும் பயணத்தையும், அதில் அவர் சந்திக்கும் சவால்களையும் பற்றிய கதை, இது. இதில், மல்யுத்த வீரராக கிச்சா சுதீபா நடித்து இருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் படம் தயாராகி இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்துக்காக ஹாலிவுட், பாலிவுட், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது, மிகவும் மகிழ்ச்சி அளித்தது.’’\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் பட��கள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. மூக்கு கண்ணாடியை ஏலம் விடும் ஆபாச பட நடிகை\n2. நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்\n3. பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா\n4. விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்\n5. ஜான்விகபூர் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க விமானப்படை கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/feezer-s100-extra-bass-noise-cancellation-over-ear-wired-with-mic-headphonesearphones-price-pv2RZh.html", "date_download": "2020-08-15T08:24:31Z", "digest": "sha1:YIHGNEMRB4CKTOEPHD3JDRYP2NZAJ7JW", "length": 14662, "nlines": 261, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவிராட் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\nபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\nபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் சமீபத்திய விலை Aug 03, 2020அன்று பெற்று வந்தது\nபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபீஸிர��� ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 649))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விவரக்குறிப்புகள்\nதலையணி வகை Over Ear\nஅதிர்வெண் பதில் 5Hz - 20KHz\nகம்பி / வயர்லெஸ் Wired\nஉத்தரவாத சுருக்கம் 1 Year\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther விராட் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All விராட் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 714\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 714\nபீஸிர் ஸஃ௧௦௦ எக்ஸ்ட்ரா பாஸ் நோய்ஸ் கான்செல்லட்டின் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/37085/Kavya-Madhavan-and-Dileep-welcome-a-baby-girl", "date_download": "2020-08-15T09:05:34Z", "digest": "sha1:NC7AECWX6ICBDD2AUQCUC4J3MIR4KEKU", "length": 9824, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் திலீப்- காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை! | Kavya Madhavan and Dileep welcome a baby girl | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநடிகர் திலீப்- காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை\nநடிகர் திலீப்- காவ்யா மாதவன் தம்பதிக்கு இன்று அதிகாலை அழகான பெண் குழந்தைப் பிறந்துள்ளது.\nமலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். இவர், சக நடிகை மஞ்சு வாரியரை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் உள்ளார். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மகள் மீனாட்சி, திலீப்புடன் உள்ளார். இவர்கள் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவன்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை இருவரும் மறுத்தனர்.\nகாவ்யா மாதவன் கடந்த 2010-ல் தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து துபாய் சென்ற காவ்யா மாதவன், சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து கேரளா வந்துவிட்டார்.\nவிவாகரத்து பெற்ற திலீப்பும் காவ்யா மாதவனும் நெருங்கி பழகி வந்தனர். அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி எனது மகளின் முடிவை பொறுத்தே நான் மறுமணம் செய்வேன் என்று திலீப் கூறியிருந்தார். அதன்படி 2016ஆம் ஆண்டு காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார்.\nஇதையடுத்து நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தார். இந்த வழக்கில் காவ்யா மாதவனுக்கும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் காவ்யா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காவ்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று சேர்க்கப்பட்டார். அவருக்கு இன்று காலை 4.45 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதாக திலீப் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி முகநூலில் பதிவிட்டுள்ள திலீப், ’எனது மகள் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளார். குழந்தையும் காவ்யாவும் நலமாக உள்ளனர். உங்களின் ஆசியும் வாழ்த்துகளும் எங்களுக்குத் தேவை’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு ஏராளமானோர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nசிம்புதேவன் இயக்கத்தில் ஒரு கதை, ஆறு பார்வை\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nசிம்புதேவன் இயக்கத்தில் ஒரு கதை, ஆறு பார்வை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/57517/No-Majority-:-But-BJP-get-Haryana-Governemnt-", "date_download": "2020-08-15T08:48:29Z", "digest": "sha1:EXMMHFJLCE3W37BLWPHM7KPZA7KQFA2S", "length": 9713, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெரும்பான்மை இல்லை : ஆனாலும் ஹரியானாவில் ஆட்சியமைக்கும் பாஜக ? | No Majority : But BJP get Haryana Governemnt ? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபெரும்பான்மை இல்லை : ஆனாலும் ஹரியானாவில் ஆட்சியமைக்கும் பாஜக \nஹரியானாவில் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோர பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் ஹரியானா மாநிலத்தில் எந்தக் கட்சிக்கு ஆட்சியமைக்கும் வகையில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 90 இடங்களில் 30 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 10 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 9 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.\nஇதுதவிர ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் சுயேட்சைகள் 5 இடங்களில் வெற்றியும், 2 இடங்களில் வெற்றி பெறும் நிலையிலும் உள்ளனர். மேலும், இந்திய தேசிய லோக் தளம் ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் ஹரியானாவில் ஆட்சியமைக்க 46 சட்டமன்ற உறுப்பினர்களில் எண்ணிக்கை வேண்டும். இதில் 40 பாஜக வசம் உள்ளது. காங்கிரஸ் வசம் 31 உள்ளது. இதனால் ஜனநாயக ஜனதா கட்சியின் 10 இடங்கள் பாஜகவிற்கு கிடைத்தால் அதன் ஆட்சி உறுதியாகிவிடும்.\nஅதேசமயம் காங்கிரஸ் ஆட்சியமைக்க வேண்டுமென்றால், ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவு மட்டுமின்றி சுயேட்சைகளின் ஆதரவையும் பெற வேண்டும். இந்நிலையில் அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற முறையில் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜகவின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தனது ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “கடந்த 5 வருடங்களாக மோடியின் மத்திய அரசு தலமையிலான கட்டார் அரசு ஹரியானாவில் மக்கள் நலனுக்கான ஆட்சியை நடத்தி வந்தது. தற்போது பாஜகவை அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியாக மக்கள் வெற்றிபெற வைத்ததற்கும், மறுபடியும் சேவை செய்ய வாய்ப்பளித்ததற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.\nபங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஷூப்மன் கில் சேர்ப்பு\nதீபாவளி ஸ்பெஷல்: மெட்ரோவில் 50% கட்டண சலுகை\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஷூப்மன் கில் சேர்ப்பு\nதீபாவளி ஸ்பெஷல்: மெட்ரோவில் 50% கட்டண சலுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/60027/Uddhav-Thakare-becomes-Maharastra-CM", "date_download": "2020-08-15T07:55:33Z", "digest": "sha1:J4BV2FRDMEHET65K7YRCRZLIIZFQSESQ", "length": 7779, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே | Uddhav Thakare becomes Maharastra CM | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார்.\nமகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் கடந்த 26-ஆம் தேதி ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் இணைந்து ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். தங்களுக்கு ஆதரவாக உள்ள 166 எம்எல்ஏக்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அவர்கள் அளித்தனர்.\nஇந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் அகமது பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.\nகாண்போரை கடித்துக் குதறும் வெறி நாய் - அச்சத்தில் ஊரே நடுக்கம்\nமுதுகில் உணவுப் பை, உடலோடு கட்டிய குழந்தை - வியக்க வைக்கும் இளம் தாயின் உழைப்பு\nRelated Tags : மகாராஷ்டிரா, உத்தவ் தாக்ரே, முதலமைச்சர், பதவியேற்றார், Maharastra, Uddhav Thakare, CM,\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாண்போரை கடித்துக் குதறும் வெறி நாய் - அச்சத்தில் ஊரே நடுக்கம்\nமுதுகில் உணவுப் பை, உடலோடு கட்டிய குழந்தை - வியக்க வைக்கும் இளம் தாயின் உழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-6/", "date_download": "2020-08-15T08:27:28Z", "digest": "sha1:PEQDSXAUWHPXVK6GKTYXGPFR7XLGEVGM", "length": 13362, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "கரீபியன் பிரீமியர் லீக்: நடப்பு தொடரில் முதல் வெற்றியை ருசித்தது பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி! | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்டுள்ளோின் எண்ணிக்கை தொடர்பாக தற்போதைய நிலைவரம்\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவு\nகொரோனா அறிக்கை வெளியிட்ட லாவ் அகர்வாலுக்கு கொரோனா\nநல்லூர் தேர் உற்சவம்: மக்களிடம் அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nபாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் – மோடி\nகரீபியன் பிரீமியர் லீக்: நடப்பு தொடரில் முதல் வெற்றியை ருசித்தது பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி\nகரீபியன் பிரீமியர் லீக்: நடப்பு தொடரில் முதல் வெற்றியை ருசித்தது பார்படோஸ் ட்ரை��ன்ஸ் அணி\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி, 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.\nசென். கிட்ஸில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியும், சென்.கிட்ஸ் – நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியும் மோதிக் கொண்டன.\nபரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.கிட்ஸ் – நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் களமிறங்கிய பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக லெனிக்கோ பவுச்சர் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், ஜோன்சன் சார்லஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nசென்.கிட்ஸ் – நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியின் பந்துவீச்சில், ரெயாட் எம்ரிட் மற்றும் உஸாமா மிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.\nஇதனைத் தொடர்ந்து, 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்.கிட்ஸ் – நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.\nஇதனால், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி, 18 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது. இது நடப்பு தொடரில் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி பதிவு செய்த முதல் வெற்றியாகவும் பதிவு செய்யப்பட்டது.\nஇதன்போது, சென்.கிட்ஸ் – நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக லோர்ரி எவண்ஸ் 64 ஓட்டங்களையும், டோமினிக் ட்ரேக்ஸ் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், சந்தீப் லமேச்சேன் 3 விக்கெட்டுகளையும், ஜேஸன் ஹோல்டர் மற்றும் எய்டின் வோல்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் லாலோர் மற்றும் ரோஷொன் பிரிமுஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சந்தீப் லமேச்சேன் தெரிவுசெய்யப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்டுள்ளோின் எண்ணிக்கை தொடர்பாக தற்போதைய நிலைவரம்\nமுப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 30,274பேர் தனிமைப்படுத்தப்பட\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவு\nபொதுத் தேர்தலில் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்கும்\nகொரோனா அறிக்கை வெளியிட்ட லாவ் அகர்வாலுக்கு கொரோனா\nமத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க\nநல்லூர் தேர் உற்சவம்: மக்களிடம் அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nதற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடு\nபாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் – மோடி\nஇந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து 8 பேர் இன்று (சனிக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nஇஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஒரு “மிகப்பெர\nரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nவெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாள் திருவிழாவான ம\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்\nசென்.கிட்ஸ் - நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி\nகொரோனா வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்டுள்ளோின் எண்ணிக்கை தொடர்பாக தற்போதைய நிலைவரம்\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவு\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4198-kooturavu", "date_download": "2020-08-15T07:54:53Z", "digest": "sha1:SRSEHIHE5TCQ6OUNF75A5IPOLE6Q2425", "length": 6616, "nlines": 47, "source_domain": "ilakkiyam.com", "title": "கூட்டுறவு", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n‘உலகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றமெல்லாம் கூட்டுறவின் அடிப்படையில் தோன்றியனவாகும். தோல்விகள் எல்லாம், வாழ்க்கையையும் நடவடிக்கையையும் உண்டாக்கும் பொருள்களிடையே கூட்டுறவு காணப்பட்டதால் நேர்ந்தவைகளாகும்’ என்றார் – எஸ். கே. டே. \"கூட்டுறவு இயக்கம் மிக முக்கியத்துவம் ஆகிவிட்டதை எல்லாரும் புரிந்து கொண்டதாகச் சொல்வதற்கில்லை\" என்றார் மாமேதை லெனின்.\nகூட்டுறவு, மக்கள் இயக்கமாக விளங்க வேண்டும். கூட்டுறவு அமைப்புகளில் அரசியல் கட்சிகள் தலையீடும், அரசின் அதிகாரங்களும் ஊடுருவுதல் கூடாது. கூடவே கூடாது. இதனால் அரசின் தொடர்போ – மேற்பார்வையா, தணிக்கையோ கூடாது என்பதல்ல. அரசின் அணுகுமுறைகள் கூட்டுறவை பொருத்தவரையில் குடியரசின் அடிப்படையான குடிமக்களின் நல்லிணக்க வாழ்க்கைக்கும், கூட்டுறவுப் பொருளாதார வளர்ச்சித் துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் பயிற்ருவித்து வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும்.\nஎந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகக் குழுவைக் கலைத்தல் – தனி அலுவலர் நியமித்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. இங்ஙனம் செய்வது மனித உரிமைகள் அடிப்படையிலும், அறநெறி அடிப்படையிலும் முற்றிலும் தவறானது.\nஏனெனில் கூட்டுறவில் அதன் உறுப்பினர்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களைப் பங்குகளாக இட்டு வைத்துள்ளார்கள். அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை அந்தக் கூட்டுறவு அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு அங்கத்தினர்களை – கூட்டுறவு நிர்வாகிகளை விலக்குவது மரபல்ல.\nமக்களும் கூட்டுறவைத் தங்களுடையதாகவும் பொதுநலத்திற்கு உரியதாகவும் கொண்டு ஒத்திசைந்து வாழ்தல் வேண்டும். கூட்டுறவில் தனி நலத்திற்கும் பொது நலத்திற்கும் இடையே மோதல் ஏற்படும்போது, பொது நலத்திற்கே முதன்மை இடம் வழங்கப் பெறுதல் வேண்டும். ஏனெனில் தன்னலத்தில் பொது நலம் அடங்காது. பொது நலத்தில் தனி மனித நலம் அடங்கும். மேலும் பத்திரமாகவும் இருக்கலாம்.\n\"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.\" (திருக்குறள் – 214)\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962567/amp?ref=entity&keyword=Government%20Medical%20College", "date_download": "2020-08-15T07:57:22Z", "digest": "sha1:HA4FUTC72BDCI2JNCCXZK2MYLVNGOJMH", "length": 10743, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பூர், நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பூர், நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்\nகோவை, அக். 16: தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்���ுவக்கல்லூரி மருத்துவமனை துவங்கவுள்ள நிலையில், இது தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மத்திய அரசு நாடு முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் புதியதாக 31 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் துவங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. இந்த புதிய மருத்துவ கல்லூரிகளில் தலா 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்படும் என தெரிகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியின் எண்ணிக்கை 30 ஆகவும், எம்.பி.பி.எஸ் இடங்கள் 4,250ஆகவும் அதிகரிக்கவுள்ளது. இந்நிலையில், புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்கவுள்ள மாவட்டங்களில் சிறப்பு அலுவலர்கள் நியமித்து ஆய்வு செய்ய அரசு சார்பில் முடிவு செய்துள்ளனர்.\nஅதன்படி, அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி டீன்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள், சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் சென்று மருத்துவக்கல்லூரி அமைவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு அறிக்கையை அரசிற்கு அனுப்பவுள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் ஏற்படுத்துவது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு கோவை அரசு மருத்துவமனையின் டீனும், நாமக்கல் மாவட்டத்திற்கு சேலம் அரசு மருத்துவமனை டீனும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு மதுரை அரசு மருத்துவமனை டீனும் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படவுள்ளனர்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் ���மைப்பு\nவைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பன்னீர்செல்வம் மார்க்கெட்டை சுத்தம் செய்ய கோரிக்கை\nகோவை ரயில்நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்\nகொரோனா காரணமாக தொழில் பாதிப்பு வரியில் இருந்து விலக்கு வேண்டும் தொழில் வர்த்தக சபை கோரிக்கை\nஜி.எஸ்.டி. வரி செலுத்த கால அவகாசம் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை\n× RELATED நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/chemparithi-recalls-nammazhwars-green-dreams/", "date_download": "2020-08-15T07:28:31Z", "digest": "sha1:CSR7J6OIPDJBMVQY3YA7ADO3ODTP6GYQ", "length": 29577, "nlines": 161, "source_domain": "nadappu.com", "title": "Chemparithi recalls Nammazhwar's green dreams", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதுப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி\n74-வது சுதந்திர தினம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க..ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்…\n74-வது சுதந்திர தினம்: சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி முதல்வர் உரை..\n74-வது சுதந்திரதினம் : செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி உரை..\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nபிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடங்கியது..\nராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்.., அரசு வெற்றி..\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்..\n1, 6, 9, 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..\nஅம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nநம்மாழ்வார் கண்ட கனவு இதுவா\nஇன்று நம்மாழ்வார் பிறந்த நாள் (ஏப்ரல் 6, 1938 – டிச30, 2013)\nஜப்பானின் இயற்கை வேளாண் விஞ்ஞானி மாசானபு ஃபுகாகோவின் இயற்கை வேளாண்மைக்கான போராட்ட வாழ்வை வியந்து போற்றி வந்த நமக்கு, அருகிலேயே அந்த வேள்வியை நடத்தி வந்த நம்மாழ்வாரை அடையாளம் காண்பதற்கு பல ஆண்டுகள் ஆயின. நம்மாழ்வாரின் முதுமைக் காலத்தில்தான், இயற்கை வேளாண்மைக்காக அவர் முன்னெடுத்து வந்த போராட்டங்கள் குறித்த முக்கியத்துவத்தை தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதி புரிந்து கொண்டது. இன்னும் மீதமிருக்கும் பெர��ந்திரளுக்கு அவர் சொன்ன செய்தி சென்று சேரவே இல்லை என்பதுதான் உண்மை.\nவிவசாயிகளின் போராட்டம் பேருருவெடுத்திருக்கும் தற்போதைய தருணத்தில், அந்தத் தொழில் இந்த அளவுக்கு நலிவடைவதற்கான அடிப்படைக் காரணிகளை நாம் கண்டறிந்து உணர வேண்டியது அவசியம். கடன் தள்ளுபடிக்காக கண்டும் காணாமல் போகும் அதிகாரக் கயவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட விவசாயப் பெருமக்கள், தங்களது இந்த இழி நிலைக்கான காரணங்கள் குறித்து அழுத்தமாக சிந்திக்கவும் வேண்டும். அந்தச் சிந்தனையை நம்மாழ்வாரிடமிருந்து மட்டுமே பெற முடியும்.\n1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள வேளாண் ஆய்வு மையத்தில் பணியாற்றிய நம்மாழ்வார், விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காக வேதி உரங்களையும், பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தும் நவீன வேளாண் முறை கண்டு மனம் நொந்தார். ‘பசுமைப் புரட்சி’ என்ற முழக்கத்தை ஆளும் அரசு இயந்திரமே உரக்க ஒலித்த காலம் அது. ஆனால், அந்தத் தொழில் நுட்பத்தால், மண்ணின் இயற்கையான வளம் உறிஞ்சப்பட்டு விரைவிலேயே இது களர்நிலமாகும் என அப்போது எச்சரித்திருக்கிறார் நம்மாழ்வார். விளைவு அவர் பார்த்து வந்த அரசு வேலையை உதற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இறுதி மூச்சுவரை இயற்கையைக் காப்பதற்காகவே பாடிப் பறந்த நம்மாழ்வார் என்ற அந்த பசும்பறவை, அரசின் கூண்டிலிருந்து விடுபட்டு அப்போது வெளியே வந்து சுதந்திரமாக பறந்தது.\nதர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் சென்று, அவர்கள் அப்போதும் கடைப்பிடித்து வந்த வேளாண் முறைகளை நேரடி செயல்முறையாகவே கண்டும், உய்த்தும், உணர்ந்தும் தமது சிந்தனையை வலுப்படுத்திக் கொண்டார். அப்போதெல்லாம், நம்மாழ்வாரை நக்சலைட் என்று கூறி காவல்துறையினர் கைது செய்து சித்ரவதை செய்த சம்பவங்களும் உண்டு. அவரது மெலிந்த உடலும், நீண்ட தாடியும், அழுக்கடைந்த ஆடையும் காவல்துறையின் கண்ணுக்கு அவரை நக்சல் தீவிரவாதியாக காட்டியுள்ளன. அதுபோன்ற சமயங்களில் நீங்கள் யார் என காவல்துறையினர் கேட்டால், அப்பகுதியிலேயே வசிக்கும் மிகவும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பின் பெயரைச் சொல்வதை, நம்மாழ்வார் ஒரு நடைமுறையாகவே வைத்திருந்திருக்கிறார். ஆம். அவர் வெறும் வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல. விளிம்பு��ிலை மனிதர்களின் குரலாகவும், அவர்களது வாழ்வாதாரம் பறிபோவது பற்றிய அக்கறை கொண்ட சமூகப் போராளியாகவும் மிளிர்ந்திருக்கிறார்.\nஇந்தக் காலக்கட்டத்தில், சீன இயற்கை வேளாண் விஞ்ஞானி ஃபுகாகோவின் ‘ஒன்றுமே செய்யாமல், இயற்கையை அதன் போக்கிற்கு அனுமதித்தல்’ என்ற வேளாண் அறிவியல் சிந்தனையின் மீது நம்மாழ்வாருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு இயற்கை வேளாண்மையை நோக்கி அவர் மேற்கொண்ட பயணம் வானகரம் வரை நீண்டது.\nஉணவு உற்பத்தி என்பது இயற்கை தரும் கொடைகளையே மீளுருவாக்கம் செய்யும் அறிவியலாக இருக்க வேண்டும் என்பதே நம்மாழ்வாரின் அழுத்தமான சிந்தனை.\nஅவர் எழுதுவதையும், பேசுவதையும் விட, எளிய மக்களுடன் இணைந்து களப்பணி ஆற்றுவதன் மூலமாகவே இயற்கை வேளாண்மை பற்றிய கருத்துப் பரவலை, கற்கவும்,கற்பிக்கவும் விரும்பினார். வேளாண்மை என்பது வணிகமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்பதை ஓயாமல் உரத்துக் கூறி வந்தார்.\nஇப்போது, விவசாயிகள் பிரச்னை முட்டுச் சந்தில் வந்து நிற்கிறது. பிரச்னை தீர்வதற்கு முதலில் நேர்மையாக கையாளும் சூழல் இருக்க வேண்டும். நமது அரசியல் வாதிகளுக்கும் நேர்மைக்கும் யாதொரு தொடர்புமில்லை. பின் எப்படி அவர்கள் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள். ஆனாலும் அவர்கள்தான் கண்டாக வேண்டும். காரணம், நல்ல நிலத்தை களர் நிலமாக்கிய திட்டங்கள் அனைத்தும் அவர்களால் தீட்டப்பட்டதுதானே\nஎம்.எஸ்.சுவாமிநாதனைப் போன்றோர், உற்பத்தியைப் பெருக்குவதாகக் கூறி, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த மண் சேமித்து வைத்திருந்த மணிச் சத்தை 50 ஆண்டுகளுக்குள்ளேயே உறிஞ்சி எடுத்து, நிலத்தை ஒன்றுக்கும் உதவாத உவர் நிலமாக்கிவிட்டார்கள். அப்படியென்றால், பசுமைப் புரட்சி என்ற புரட்டு முழக்கத்தின் மூலம், எத்தனை பெரிய பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நம்மைப் பிடித்த கேடு, இதுவரை இப்படி ஒரு கவலையோ, சிந்தனையோ எந்தத் தலைவருக்கும் வராமல் போய் விட்டது. சூழல் குறித்த பார்வையோ, இயற்கை குறித்த அக்கறையோ, அறிவோ அவர்களுக்கு இல்லை. இருப்பவர்கள் அவர்களிடம் சொல்ல முடியாது. சூழல் குறித்த அக்கறை இருந்தால், இயற்கை குறித்த அறிவிருந்தால், ஆற்று மணலை இப்படிக் கூறு போட்டுக் கொள்ளையடிப்பார்களா கைப்பிடி மணல் உருவாவதற்கு எத��தனை ஆண்டுகள் தேவைப்படும் தெரியுமா… விலை மதிப்பற்ற மணல் எனும் மண்ணின் உயிரை, எந்தத் தயக்கமும் இன்றி கொள்ளையடித்து செல்வத்தைக் குவித்த தன்னுணர்வற்ற பன்றிகளின் முன்பாக, இயற்கை வேளாண்மை பற்றிய சிந்தனை என்ற மாணிக்கப் பரல்களைத் தூவி என்ன பயன் கைப்பிடி மணல் உருவாவதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் தெரியுமா… விலை மதிப்பற்ற மணல் எனும் மண்ணின் உயிரை, எந்தத் தயக்கமும் இன்றி கொள்ளையடித்து செல்வத்தைக் குவித்த தன்னுணர்வற்ற பன்றிகளின் முன்பாக, இயற்கை வேளாண்மை பற்றிய சிந்தனை என்ற மாணிக்கப் பரல்களைத் தூவி என்ன பயன்\nதமிழ் மானுடத்தைக் கூவிக்கூவி அழைத்தார்.\nநமது மரபார்ந்த தானியங்களும், விதைகளும், இயற்கை உரங்களும் எங்கே என்று தேடுங்கள். அது ஒன்றுதான் நமது சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் பெரும் சொத்தாக இருக்க முடியும் என்று கூக்குரலிட்டார்.\nசிலர் செவிகளில் அது விழுந்து திரும்பிப் பார்த்தனர். ஆங்காங்கே, இயற்கை வழி வேளாண்மை பற்றிய விழிப்புணர்வும், செயல்பாடும் தென்படத் தொடங்கியது.\nஇப்போது அவை பண்ணைகளாகக் கூட வளர்ந்துள்ளன. ஆனால், சாதாரண விவசாயிகளை நம்மாழ்வாரின் இந்தக் கருத்து முழுமையாக சென்றடைந்து விடவில்லை. இயற்கை வேளாண் பண்ணைகளில் இருந்து விளைவிக்கப்படும் பொருட்கள் பெருநகரங்களில் ஆர்கானிக் உணவுகளாக, பெரும் விலைக்கு விற்கப்படுகின்றன. நிச்சயமாக நம்மாழ்வார் எதிர்பார்த்தது இதனை அல்ல. அவர் என்ன பாபா ராம்தேவா… பதஞ்சலி போன்ற கார்ப்பரேட் நிறுவனத்தைக் கட்டமைத்து பில்லியன் டாலர் கணக்கில் எளிய மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்க…\nஅழுக்கு வேட்டியும், அலையும் தோற்றமுமாக புழுதிகளிலும், காடுகளிலும் நடந்து சென்று கிராமம், கிராமமாக மக்களைச் சந்தித்தவர் நம்மாழ்வார். அவர்களுக்காக போராடியவர். அவரது மரணமும் கூட போராட்டக்களத்தில்தான் நிகழ்ந்தது. அப்படிப் பட்ட அப்பழுக்கற்ற பெருந்தொண்டரின் கனவு, பெருநிறுவனங்கள் மூலம் இயற்கை உணவை விற்பனை செய்து கொள்ளை லாபம் கொழிக்க வேண்டும் என்பதாக நிச்சயம் இருக்காது. இயற்கை வேளாண்மை என்பது எளிய மக்களின் வாழ்க்கை முறை ஆக வேண்டும் என்பதே நம்மாழ்வாரின் கனவு. ஏதோ சில பணக்காரர்கள் ஆர்கானிக் உணவை பெரும் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பதல்ல அவரது கனவு. ஆனால���, நமது சமூகத்தில் வழக்கமாக விழுமியங்களுக்கு நேரும் அவலம், நம்மாழ்வாரின் கோட்பாட்டுக்கும் நேர்ந்திருக்கிறது. ஐடி படித்தவர்கள் எல்லாம் இயற்கை விவசாயத்திற்கு வருவதாகக் கூறிக் கொண்டு, அதனை ஒரு கார்ப்பரேட் வணிகமாக மாற்றும் விபரீத முயற்சியில் இறங்கி உள்ளனர். இது பசுமைப் புரட்சியைவிட பயங்கரமான பேராபத்து.\nஇயற்கை வேளாண்மை என்பது எளிய மக்களின் இயல்பான வாழ்க்கை முறையாக மாற வேண்டும். இயற்கை வேளாண் ஆர்வலர்கள், அந்த இலக்கை நோக்கி தங்களது பயணத்தை நடத்த வேண்டும். அதுதான் நம்மாழ்வார் என்ற அந்த நல்லவர் கண்ட கனவு. கார்ப்பரேட் வர்த்தக வெறியின் மூலம், அவர் கண்ட பசுமைக் கனவைச் சிதைத்து விட வேண்டாம்.\nChemparithi recalls Nammazhwar's green dreams இயற்கை வேளாண்மை நம்மாழ்வார் மாசானபு ஃபுகாகோ\nPrevious Postதமிழகம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது கலைஞரின் புதல்வரே: செம்பரிதி Next Postஎம்ஜிஆரைப் போலவே இருக்கும் இவர் யார் தெரிகிறதா: செம்பரிதி Next Postஎம்ஜிஆரைப் போலவே இருக்கும் இவர் யார் தெரிகிறதா\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதுப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி\nபிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடங்கியது..\nஅன்பு மனைவிக்கு மெழுகு சிலை அமைத்து மரியாதை செய்த கணவன்…\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே ச���ன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AA-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95", "date_download": "2020-08-15T07:27:03Z", "digest": "sha1:EZDFBACYGVNQHRL77GXO76X4VSA4YPJR", "length": 20841, "nlines": 317, "source_domain": "pirapalam.com", "title": "சர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு! மல்யுத்த வீராங்கனை வெறிச்செயல் - வீடியோவை பாருங்க - Pirapalam.Com", "raw_content": "\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் த���வங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு மல்யுத்த வீராங்கனை வெறிச்செயல் - வீடியோவை பாருங்க\nசர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு மல்யுத்த வீராங்கனை வெறிச்செயல் - வீடியோவை பாருங்க\nஇந்தியில் தனது சர்ச்சையான காரியங்களால் எப்போதும் பிரபலமாக இருப்பவர் நடிகை ராக்கி சாவத். அப்படிப்பட்ட இவரின் அடுத்த பிரச்சனையாக இவரது மல்யுத்த விஷயம் தற்சமயம் வைரலாகி வருகிறது.\nஇந்தியில் தனது சர்ச்சையான காரியங்களால் எப்போதும் பிரபலமாக இருப்பவர் நடிகை ராக்கி சாவத். அப்படிப்பட்ட இவரி��் அடுத்த பிரச்சனையாக இவரது மல்யுத்த விஷயம் தற்சமயம் வைரலாகி வருகிறது.\nபஞ்சாப் சண்டிகரில் பெண்களுக்கான மல்யுத்த போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதில் இந்த வருடம் சிறப்பு விருந்தினராக ராக்கி சாவத்தை அழைத்துள்ளனர். ராக்கியும் அமைதியாக முதல் வரிசையில் அமர்ந்து போட்டியை பார்த்துள்ளார்.\nஅப்போது போட்டியில் வெற்றிப்பெற்ற பெண் ஒருவர் என்னுடன் மோத தைரியம் உள்ளவர்கள் இங்கு யாராவது உள்ளீர்களா என கேட்டுள்ளார். மல்யுத்தத்தில் அவ்வாறு கேட்பது வழக்கம்.\nஅப்போது வீறிட்டு எழுந்த ராக்கி தைரியமாக வளையத்திற்குள் நுழைந்தார். போட்டிக்கு தயாரான அந்த பெண் ராக்கியை தலைக்கீழாக தூக்கி வளையத்தை ஒரு ரவுண்ட் சுற்றி வந்து அப்படியே கீழே போட்டுள்ளார். இதனால் ராக்கி அங்கேயே சுருண்டு படுத்து கொண்டார்.\nஇதில் அவரது முதுகெலும்பு முறிந்துள்ளது. தற்போது ராக்கி தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்.\nசர்கார் வெற்றியை விஜய்யுடன் கொண்டாடிய படக்குழு\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட கேத்ரீனா...\nஎவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: நடிகை அனுஷ்கா எரிச்சல்\nபொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\nஇளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\nநடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார்....\nஜெயம் ரவி சத்தமே இல்லாமல் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருபவர். படத்திற்கு படம்...\nNGK பொங்கலுக்கும் இல்லை, ��ந்த தேதியில் தான் ரிலீஸ்\nநடிகர் சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் NGK படம் இந்த வருடம் தீபாவளிக்கே வெளியாகும்...\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் \nதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பிரமாண்டமாக எடுத்து வரப்படுகின்றது....\nவிக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nடீனேஜில் இருக்கும் போதே சினிமாவில் நுழைந்து இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை...\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின் லுக்\nகிராமத்து இளைஞர், முதியவர் என விஸ்வாசம் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்...\nநடிகை திரிஷா எத்தனை நடிகர்கள் வந்தாலும் இன்னும் பல இளைஞர்களின் கனவு கண்ணியாக தான்...\nஇந்த நடிகரின் படங்களை பார்த்து தான் நடிக்க கற்றுக்கொண்டேன்...\nநடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமா துறையை கலக்கிவரும் ஹீரோயின். அவரது படங்களுக்கு...\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nபாலிவுட் நடிகை அதிதி ராவ் காற்று வெளியிட மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில் என்ன...\nஇனி ஐட்டம் பாடல்களுக்கு நோ.. பெரிய ஹீரோக்கள் படமென்றால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2020-08-15T09:45:25Z", "digest": "sha1:AK3N6ONGYAY2KGJWAU4CLWLS2KVS5UUT", "length": 8098, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "காசிபாளையம் (ஈரோடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகாசிபாளையம் (ஈரோடு) (ஆங்கிலம்:Kasipalayam (E)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும்.\nஇது, கடந்த 2011 ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியுடன் இணக்கப்பட்டு, மாநகராட்சியின் ஒரு மண்டலமாகச் செயல்படுகிறது. இந்த மண்டலத்தின் தலைமை அலுவலகம், மூலப்பாளையத்தில் அமைந்துள்ளது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 52,500 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். காசிபாளையம் (ஈரோடு) மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காசிபாளையம் (ஈரோடு) மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2020, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/market-update/top-construction-infrastructure-company-share-details-as-on-15-july-2020-019794.html", "date_download": "2020-08-15T07:05:04Z", "digest": "sha1:3IKOHWXQZBSGKSREWRWNHTD3G6FCTWK3", "length": 22652, "nlines": 243, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் கன்ஸ்ட்ரக்ஷன் - இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி பங்குகள் விவரம்! | Top construction infrastructure company share details as on 15 July 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் கன்ஸ்ட்ரக்ஷன் - இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் கன்ஸ்ட்ரக்ஷன் - இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 3% மேல் விலை குறைந்த பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n15 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n15 hrs ago இந்தியாவின் எரிவாயு & க்ளாஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nMovies ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\nNews ஏ கொரோனாவே திரும்பி போ.. இந்த எழுத்துகளால் மக்கா சோள நிலத்தை ��ெதுக்கிய விவசாயி.. வைரல்\nSports நாங்க வரலை.. 3 சிஎஸ்கே வீரர்கள் கடைசி நேரத்தில் எஸ்கேப்.. இதுதான் மேட்டரா\nAutomobiles டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தையில் எத்தனை கன்ஸ்ட்ரக்ஷன் - இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.\nஎப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\nதாறுமாறான அறிவிப்புகள்.. ஆனாலும் இண்ட்ராடேவில் ரிலையன்ஸ் பங்குகள் 6.15% சரிவு.. என்ன காரணம்..\nஇந்தியாவின் கன்ஸ்ட்ரக்ஷன் - இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி பங்குகள் விவரம்\nவ. எண் நிறுவனங்களின் பெயர் குளோசிங் விலை (ரூ) மாற்றம் (%) 52 வார அதிக விலை (ரூ) 52 வார குறைந்த விலை (ரூ) 15-07-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் எரிவாயு & க்ளாஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் டேர்ம் லெண்டிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை (NBFC) கம்பெனி பங்குகள் விவரம்\nரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிக���ிப்பு..\nஇந்தியாவின் இன்வெஸ்ட்மெண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் சினிமா தயாரிப்பு, டிஸ்ட்ரிபியூஷன் & பொழுதுபோக்கு கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் உர கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஃபாஸ்ட்னர் & ஃபெர்ரோ மாங்கனிஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nடாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nஅமெரிக்காவினை அச்சுறுத்தும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nGold-ஐ விடு Silver-ஐ கவனி ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ் ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-separate-election-for-panchayath-will-help-aiadmk-big-time-in-local-body-election-370175.html", "date_download": "2020-08-15T07:37:30Z", "digest": "sha1:WZRBP6QORJF27MXC72WMFBTPMWFAWKGR", "length": 19110, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சிக்கு மட்டும்தான் இப்போது தேர்தல்.. செம பிளான்.. அதிமுகவிற்கு அடிக்க போகும் லக்.. எப்படி? | A separate election for Panchayath will help AIADMK Big Time in Local body election - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் மழை புதிய கல்வி கொள்கை மூணாறு நிலச்சரிவு இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\n#2021 CM FOR OPS அடுத்த முதல்வர் ஓபிஎஸ்... பெரியகுளத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்\nஏ கொரோனாவே திரும்பி போ.. இந்த எழுத்துகளால் மக்கா சோள நிலத்தை செதுக்கிய விவசாயி.. வைரல்\nகிடுகிடு.. ஒரே நாளில் 65,002 பேருக்கு கொரோனா.. இந்தியாவின் மொத்த பாதிப்பு 25 லட்சத்தை கடந்தது\nகல்யாணம் பண்ணாமயே இருந்திருக்கலாம்.. விரக்தியி��் ஆலியா... ஷாக்கான சஞ்சீவ்\nபோஸ்டர் பரபரப்பு... கலக்கத்தில் அதிமுக... முதல்வர்... துணை முதல்வர் அவசர ஆலோசனை\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nMovies இப்படி ஒரு முடிவை எடுக்க எப்படி விட்டீர்கள் பாலா குடும்பத்தினரிடம் நடிகர் விஜய் பேசியது இதுதான்\nFinance இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nAutomobiles டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சிக்கு மட்டும்தான் இப்போது தேர்தல்.. செம பிளான்.. அதிமுகவிற்கு அடிக்க போகும் லக்.. எப்படி\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை தனியாக நடத்துவது ஆளும் அதிமுகவிற்கு அதிக பலன் அளிக்கும் என்று தேர்தல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.\nதமிழகம் மீண்டும் தேர்தல் பரபரப்பிற்கு தயாராகி வருகிறது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி இரண்டும் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்.\nஆனால் தற்போது நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதாவது நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களால் இப்படி செய்கிறோம்.\nதேர்தலை எளிதாக நடத்தும் வகையில் இப்படி செய்கிறோம் என்று தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவித்துள்ளது. இப்படி உள்ளாட்சி தேர்தலையும், மாநகராட்சி, நகராட்சி தேர���தலையும் தனியாக நடத்துவது அதிமுகவிற்கு பெரிய அளவில் உதவும். ஆளும் கட்சிக்கு இது அதிகமாக உதவும்.\nஅதன்படி உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் அதிமுக கவனம் செலுத்த முடியும். தங்கள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோரையும் களமிறக்கி வேலை பார்க்க முடியும். ஆளும் கட்சி என்பதால் உள்ளாட்சி அமைப்புகளை தேர்தலில் பணிகளை எளிதாக செய்ய முடியும்.\nநகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இப்போது தேர்தல் இல்லை என்பதால் அதிமுக அதன் மீது கவனம் செலுத்த தேவையில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் வென்றுவிட்டு, அதன்பின் நகராட்சி அமைப்புகள் , மாநகராட்சி அமைப்புகள் மீது கவனம் செலுத்தலாம் என்று அதிமுக திட்டமிட்டு இருக்கிறது.\nஇதற்கு முன்னதாக லோக்சபா தேர்தலின் போதே 21 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடந்தது. அப்போது அதிமுக லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தாமல் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தியது.இதனால் அதில் 9 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்தது.\nஇதனால் அக்கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. அதேபோல் இந்த முறையும் படிப்படியாக தேர்தலில் கவனம் செலுத்தி, முதலில் உள்ளாட்சியை வெல்ல அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆகவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அதிகமுகவிற்கு பெரிய பலன் அளிக்க போகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவி���் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelection local body election dmk m k stalin திமுக மு க ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/actress-reshma-pasupuleti-stills.html", "date_download": "2020-08-15T07:10:52Z", "digest": "sha1:OWGYIPM5HYSTQ43ADLRZDLQ7OYL6JB3U", "length": 5197, "nlines": 145, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Reshma Pasupuleti Photos - Images - Stills - Gallery", "raw_content": "\nமுகப்பரு வந்தால் என்ன செய்ய வேண்டும்.. டீன் ஏஜ் பெண்களுக்கான பதிவு..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nகாலை எழுந்த உடனே இதைத் தான் செய்ய வேண்டும்..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nகுழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/corona-lifestyle-change.html", "date_download": "2020-08-15T07:32:18Z", "digest": "sha1:D6VOSG7AAQ4C47UURAAFBW275YSNMNCT", "length": 9559, "nlines": 165, "source_domain": "www.tamilxp.com", "title": "கொரோ���ாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை", "raw_content": "\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nகொரோனா வைரஸால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் மாறிப்போய் உள்ளது. பல நாடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு.\nநெதர்லாந்து நாட்டில் நடன நிகழ்ச்சி ஒன்றில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள்.\nஜோர்டானில் பாதுகாப்பு கவசத்துடன் பாடம் நடத்தும் ஆசிரியர்.\nபிலிப்பைன்சில் பாதுகாப்பு கவச உடையுடன் வாடிக்கையாளருக்கு முடி வெட்டும் நபர்.\nபாரீஸ் நகரில் உள்ள ஒரு தியேட்டரில் சமூக இடைவெளியை கடைபிடிக்க மினியான் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.\nகனடாவில் சமூக இடைவெளி விட்டு யோகா பயிலும் காட்சி.\nஊரடங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்பெனியின் பார்சிலோனாவில் இசை நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ள செடிகள்.\nபிரிட்டனில் உள்ள பொது கழிப்பிடம் முன் இடைவெளி விட்டு வரிசையில் காத்திருக்கும் மக்கள்.\nபிலிப்பைன்ஸில் பாதுகாப்பாக பயணம் செய்ய பொது போக்குவரத்து வாகனம்.\nமெக்சிகோவில் திரைக்கு பின்னால் பாவ மன்னிப்பு வழங்கும் பாதிரியார்.\nசிலியில் உள்ள பொது சமையலறை.\nஸ்பெயினில் இடைவெளி விட்டு மக்களிடம் பேட்டி எடுக்கும் ஊடக நிருபர்.\nபிரிட்டனில் உள்ள சாலையோர உணவகம்.\nவியட்நாமில் உள்ள ஒரு மருத்துவமனையில் முக கவசத்துடன் வைக்கப்பட்டுள்ள குழந்தை.\nதாய்லாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் பாதுகாப்பாக பணி செய்யும் ஊழியர்கள்.\nபிரிட்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம்.\nநியூயார்க்கில் ஜன்னல் வழியாக நலம் விசாரித்துக்கொள்ளும் இருவர்.\nபிரான்சில் உள்ள மிதக்கும் திரையரங்கம்.\nசீனாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் சமூக இடைவெளி விட்டு படம் பார்க்கும் ரசிகர்கள்.\nசமூக இடைவெளியை கடைபிடிக்க மெக்சிகோவில் உள்ள உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகள்.\nலண்டனில் ஒரு நபர் முகக்கவசத்தை வைத்து தனது ஆணுருப்பை மறைத்து செல்லும் காட்சி.\nமழை நீரில் மிதக்கும் மருத்துவமனை – நோயாளிகள் அவதி\nமுகப்பரு வந்தால் என்ன செய்ய வேண்டும்.. டீன் ஏஜ் பெண்களுக்கான பதிவு..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nகாலை எழுந்த உடனே இதைத் தான் செய்ய வேண்டும்..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nகுழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2008/09/nhm-writer.html?showComment=1220544180000", "date_download": "2020-08-15T08:30:55Z", "digest": "sha1:OTHCGKLACJZRNKIRODYLB4K3XN7SPUZM", "length": 20598, "nlines": 370, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: NHM Writer மாற்றங்கள்", "raw_content": "\nதமிழ் நாட்டுப்புறவியல் - புதிய வடிவில் திருத்திய பதிப்பாக...\n4. இராமானுசன் அடி பூமன்னவே - தமிழ்க் கோயில்\nஜெயமோகனின் தொடரும் அசிங்கமான பொய்கள், அட்ச்சிவுடல்கள்… (+ வாராணஸீ பற்றிய சில குறிப்புகள்)\n1975 நாவலில் இருந்து – சீப்போடு வந்த யட்சி\nசின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு – ரா. கிரிதரன்\nNHM Writer என்னும் மென்பொருளை எங்களது நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழைப் பொருத்தமட்டில், பல உள்ளீட்டு முறைகள், பல எழுத்துக் குறியீடுகள் ஆகியவற்றுக்கான ஆதரவு இந்த மென்பொருளில் இருந்தது.\n1. இந்த மென்பொருளை சற்றே விரிவாக்கி, அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதும் வகையில் செய்துள்ளோம். மலையாளம், கன்னடம், தெலுங்கு, அசாமி, வங்காளம், மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (சமஸ்கிருதமும்) ஆகிய மொழிகளில் இப்போது எழுதலாம். இப்போதைக்கு phonetic மற்றும் தட்டச்சுக்கு வாகான inscript ஆகிய உள்ளீட்டு முறைகளைப் பயன்படுத்தமுடியும்.\n2. டிரெண்ட் மைக்ரோ என்ற வைரஸ்கொல்லி மென்பொருள் இருந்தால் NHM Writer இயங்கமுடியாத நிலை இருந்தது. அதை இப்போது சரிசெய்துள்ளோம்.\n3. கடந்த இரண்டு நாள்களாக இணையத்தை உலுக்கி எடுத்த���ள்ள கூகிளின் Chrome என்ற உலாவியில் phonetic முறையில் தமிழில் எழுதுவது (அதேபோல பிற இந்திய மொழிகளில் எழுதுவது) முடியாததாக இருந்தது. இதே பிரச்னை ஆப்பிள் நிறுவனத்தின் Safari என்ற உலாவியிலும் இருந்தது. ஆனால் தமிழர்கள் விண்டோஸ் இயக்குதளத்தில் அந்த உலாவியை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை போலும். இன்று வெளியிடப்படும் build-ல் NHM Writer கொண்டு Safari, Chrome ஆகிய உலாவிகளிலும் எழுதமுடியும்.\n4. மேலும் சில சிறு முன்னேற்றங்கள்: Alt விசைக்கு பதிலாக சிலர் F2, F3 ஆகிய விசைகளைப் பயன்படுத்தி தமிழில் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அது செய்யப்பட்டுள்ளது. ஒருவித ஸ்பெஷல் “Undo” பயன்பாடு தரப்பட்டுள்ளது. சில பிழைகள் களையப்பட்டுள்ளன.\nஇந்த மென்பொருளை இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nஎன்னுடைய விசைப்பலகையில் உள்ளது ஜெர்மன் லே-அவுட். ஆனால் நான் முன்பு NHM உபயோகித்த போது, அதை US லே-அவுட்டுக்கு மாற்றி விடுகிறது. அதே போல UK லே-அவுடையும் USஆக மாற்றி விடுகிறது.\nபுதிய வெளியீட்டில் இந்த குறை சரி செய்யப்பட்டு விட்டதா\nமணிவண்ணன்: நீங்கள் கேட்டதும் சரி செய்யப்பட்டுவிட்டது. உங்களது டீஃபால்ட் என்னவோ அதற்கே இனி NHM Writer மாறிவிடும்.\nகூகிள் குரோமிலும், ஆப்பிள் சவாரியிலும் NHM எழுதி இனிதே இயங்குகிறது.\nஇரண்டே நாட்களில், அதுவும் 48 மணி நேரத்திற்கு உள்ளாகவே பிரச்சனையை ஆராய்ந்து தீர்த்த நாகராஜனுக்கு ஒரு சிறப்பு பாராட்டு.\n//உங்களது டீஃபால்ட் என்னவோ அதற்கே இனி NHM Writer மாறிவிடும்.//\nநானும் அப்படித்தான் எண்ணினேன். அன்று உங்களிடம் இதை தொலைபெசி மூலமாகவும் தெரிவித்தேன். ஆனால் இப்போதெல்லாம் பழைய மாதிரித்தான் இருக்கிறது. ஒரு வேளை இருப்பதை நீக்கி புதிய வெர்ஷனை தரவிறக்கி, அதை நிறுவ வேண்டியிருக்கும் போல உள்ளது.\nஎது எப்படியாயினும் என்னைப் பொருத்தவரை கஷ்டம் ஏதும் இல்லை. இப்பொதெல்லாம் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கு மொழிபெயர்க்கும்போது மட்டும்தான் ஜெர்மன் தட்டச்சு பலகையை பாவிக்கிறேன். ஆகவே அப்போது மட்டும் என்.எச்.எம்மை எக்ஸிட் செய்து விட்டு ஜெர்மன் செட்டிங்கிற்கு போகிறேன். வேடிக்கை என்னவென்றால் அப்போது மட்டும் என் விரல்களும் தன்னிச்சையாக ஜெர்மன் பலகைக்குத்தான் செல்கின்றன. மற்றப்படி ஆங்கிலமோ, தமிழோ பிரெஞ்சோ அடிக்க ஆங்கில தட்டச்சு பலகைதான் பாந்தமாக வருகிறது. ஆக இந்த பி���ச்சினை வந்ததில் எனக்கு நன்மையே.\nஎன் போன்ற 'வித்தியாசங்களுக்கு' இதன் மூலம் பேருதவி செய்திருக்கிறீர்கள்..\nநன்றிகள் தங்களுக்கும் தோழர் நாகராஜனுக்கும்..\nவெகு சீக்கிரத்திலேயே சரி செய்து தந்தமைக்கு நன்றிகளுடன்...\nChrome browser-க்கும் சேர்த்து இவ்வளவு சீக்கிரம் fix செய்து நிஜம்மாகவே அசத்திட்டீங்க\nஒரு சந்தேகம். Chrome-இல் URL textfield இல் தமிழில் அடிக்கும் பொழுது வேலை செய்யும் தமிழ் typing, website உள்ளே இருக்கும் HTML form-களில் வேலை செய்வதில்லையே, ஏன்\nஅதாவது, www.google.com உள்ளே சென்று search fieldஇல் ‘அம்மா’ என்று அடிக்க முடிவதில்லை. இது Firefox2.0 விலும், Iphone (safari) இலும் (webkit-இலும்) இருக்கும் Indic-language rendering ப்ரச்னையா, இல்லை NHM ப்ரச்னையா என்று தெரியவில்லை. Chrome-இல் தமிழ் பக்கங்கள் அழகாகவே render ஆகிறது. ஆனால், type செய்வதில் தான் ப்ரச்னை. I suspect either its an NHM bug, or an HTML issue.\nஉங்களுக்கும்/மற்றவருக்கும் உதவும் என்பதால் இதை இங்கு பதிவு செய்கிறேன்.\nவிகடகவி: இப்போது செய்திருக்கும் fix-ல் URL அடிக்கும் இடம், பிற இடங்கள் என எல்லா இடத்திலும் Chrome-ல் சரியாக வேலை செய்யவேண்டும்.\nஅப்படி நடக்கவில்லை என்றால் வேறு ஏதோ பிழை உள்ளது. NHm Writer install செய்வதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்திருக்கலாம். என்ன என்று விசாரித்துச் சொல்கிறேன்.\nவிகடகவி: ஒரு சிறு பிழை இருந்தது. அதனால் விஸ்டா இயங்குதளம் கொண்ட சில மெஷின்களில் மட்டும் Google Chrome'ல் NHM Writer 1.5.0.7 சரியாக வேலை செய்யாமல் இருந்திருக்கிறது. அதனை இப்போது கண்டுபிடித்து வெர்ஷன் 1.5.0.9'ல் சரி செய்து விட்டோம்.\nNHM Writer 1.5.0.9'ஐ எங்கள் தளத்தில் இருந்து நீங்கள் தரவிறக்கிக்கொள்ளலாம்.\nதமிழில் எழுத முடியாததால், குரோமை கைவிடலாமென்றிருந்தேன். NHM Writer கைகொடுத்தது.\nஎனக்கு Mac OS X Apple Safariயில் தமிழ் அடிக்க வருகிறதே. ஒருவேளை விண்டோஸில் வேலை செய்யவில்லையா\n// விகடகவி: ஒரு சிறு பிழை இருந்தது.\nஇது Chrome-இல் இருந்து செய்யும் பதிவு. 1.5.0.9 வேலை செய்கிறது.\nநாகு: ஆமாம். Safari for Windows'லும் தமிழில் உள்ளிடுவது பிரச்சனையாக இருந்தது.NHM Writer'ல் இப்பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது.\nஆதி: NHM Writer, விண்டோஸில் மட்டும்தான் இயங்கும். இப்போதைக்கு ஆப்பிள் மேக் அல்லது லினக்ஸ் இயக்குதளங்களில் இயங்காது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961\nதேவன் 95-வது பிறந்த நாள்\nகேண்டீட் - Candide - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/news/2512/view", "date_download": "2020-08-15T07:25:38Z", "digest": "sha1:KOGYT4ZR2F3BAVGLRWBMR6H2YDJOYKB5", "length": 12019, "nlines": 155, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என அரசு அறிவிப்பு!", "raw_content": "\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பெறுமதியான திரவிய..\nநவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என அரசு அறிவிப்பு\nநவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் எதிர்வரும் நவம்பரம் மாதம் முதல் ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 31.07.2020 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டதைப் போலவே இம்மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nநவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதை கருத்திற்கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் 2020 வரை விலையின்றி அரிசி வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திர..\nகொரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை..\nநூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற..\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் –..\nதமிழகத்தில் கொரோனா வைரஸின் வீரியம்..\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனை..\nகொரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை எரிக்க விடாமல்..\nநூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்டப்போது அதி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கும் கொரோனா தொற்று உற..\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின வ..\nதமிழகத்தில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகமாகியுள்ளது..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நட���கைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என..\nசீன நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்....\n23 கொரோனா நோயாளிகளுடன் கொழும்பில் தரையிறங்கிய விமா..\nபொது தேர்தல் 2020 - சேருவில தொகுதியின் தேர்தல் முட..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் தற்போதைய நி..\nமஹிந்த வசமாகியது 85 அரச நிறுவனங்கள்\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788184936216_/?add-to-cart=5005", "date_download": "2020-08-15T07:31:19Z", "digest": "sha1:XWHMRYVJKHPWPKIZ3W7DBKUD32HLV3KI", "length": 4272, "nlines": 120, "source_domain": "dialforbooks.in", "title": "ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம் – Dial for Books", "raw_content": "\nHome / மதம் / ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்\nஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம் quantity\nஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீது���் தீராக் காதல் கொண்ட சுஜாதா ‘ஆழ்வார்கள் – ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்-கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக.\nபனி கண்டேன் பரமன் கண்டேன்\nராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு\nYou're viewing: ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம் ₹ 175.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ezhillang.blog/2018/10/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B8/", "date_download": "2020-08-15T07:08:33Z", "digest": "sha1:EVZ55HZOR3YOQQEMCJVXWHKKT5H4KTMH", "length": 10551, "nlines": 246, "source_domain": "ezhillang.blog", "title": "தமிழ் ஒரு வடை [அதாங்க – டோரஸ்] – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதமிழ் ஒரு வடை [அதாங்க – டோரஸ்]\nதமிழ் ஒரு வடை [அதாங்க – டோரஸ்]. வடை என்றால் சராசரி உளுந்து வடைதாங்க [படம்: இடது]. Donut. Torus [படம்: வலது].\nஇதை எப்படி நம்ம சொல்லுரது அதாங்க வடையின் இரு திசைகளில், உயிர் எழுதுக்களை தரை மட்டம் அளவிலும், குறுக்கே மெய்யெழுதுக்களும் அமைத்தும், இவ்விரண்டு வரிகளின் குறுக்குச் சந்திப்பு இடங்களில் அந்தந்த உயிர்மெய் எழுதுக்கள் வரும் படி அமைத்தால் தமிழும் ஒரு வடை.\nஆகயால், எவ்வித ‘அபுகிடா’ [abugida] மொழிகளையும் ஒரு வடையில் எழுதலாம்.\nTheorem 1: சொற்களை வடையில் பிரதிபலிக்கலாம்.\nசொற்களில் எழுதுக்கள் உள்ளன. லெம்மா 1, படி எழுதுக்கள் வடையில் பிரதிபலிக்கலாம். அடுதடுத்து வரும் சொல்லின் எழுதுக்களை அம்பின் வாயிலாக கோர்த்து அமைத்தால் அது ஒரு வடையில் பிரதிபலிக்கும் ஒரு வகையாகும்.\nTheorem 2: மேற்கண்ட படைப்பின் விதி படி விகடகவி – சொற்கள் [anagram] சுழல்-வட்டமாக அமையும்\nவிகடகவி சொற்கள் முன் பின் திசைக்கு வேற்றுமையில்லாமல் வசிக்கும் தன்மையுடயவை. அதனால் இவை சரியாக தொடங்கும் சொல்லில் முடியவெண்டும். எனவே இவற்றின் பிரதிபலிப்பு சுழல்-வட்டமாக அமயும்.\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குற���க்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஒக்ரோபர் 17, 2018 ஒக்ரோபர் 17, 2018\nPrevious Post ‘காலம் மாரிப் போச்சு, கண்ணீர் மாரிப் போச்சு’\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:35:17Z", "digest": "sha1:T6SKGDBAUDDUBADN56QN724PU7VY6YF5", "length": 17473, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2]கல்குளம் வட்டத்தீல் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குருந்தன்கோட்டில் இயங்குகிறது.\n2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 65,282 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 1,947 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 26 ஆக உள்ளது. [3]\nகுருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்பது ஊராட்சிகள்;[4]\nகன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம் • கிள்ளியூர் வட்டம் • திருவட்டார் வட்டம்\nநாகர்கோயில் மாநகராட்சி • குழித்��ுறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nபகவதியம்மன் கோயில் • சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் • மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் • நாகராஜா கோவில் • ஆதிகேசவப் பெருமாள் கோயில் • சுவாமிதோப்பு பதி • புனித சவேரியார் பேராலயம்\nதிருவள்ளுவர் சிலை • விவேகாநந்தர் மண்டபம் • காந்திமண்டபம் • திற்பரப்பு அருவி • மாத்தூர் தொட்டிப் பாலம் • பத்மநாபபுரம் அரண்மனை • விவேகானந்த கேந்திரம் • பகவதியம்மன் கோயில் • மாம்பழத்துறையாறு அணை • பேச்சிப்பாறை அணை • சிதறால் மலைக் கோவில்\nகுழித்துறை ஆறு • வள்ளியாறு • பழையாறு\nஅடைக்காகுழி ஊராட்சி • அயக்கோடு ஊராட்சி • அருமநல்லூர் ஊராட்சி • ஆத்திகாட்டுவிளை ஊராட்சி • ஆத்திவிளை ஊராட்சி • இரவிபுதூர் ஊராட்சி • இராமபுரம் ஊராட்சி • இராஜாக்கமங்கலம் ஊராட்சி • இறச்சகுளம் ஊராட்சி • இனையம் புத்தன்துறை ஊராட்சி • ஈசாந்திமங்கலம் ஊராட்சி • எள்ளுவிளை ஊராட்சி • ஏற்றகோடு ஊராட்சி • கக்கோட்டுதலை ஊராட்சி • கட்டிமாங்கோடு ஊராட்சி • கடுக்கரை ஊராட்சி • கண்ணனூர் ஊராட்சி • கணியாகுளம் ஊராட்சி • கரும்பாட்டூர் ஊராட்சி • கல்குறிச்சி ஊராட்சி • காட்டாத்துறை ஊராட்சி • காட்டுபுதூர் ஊராட்சி • குமரன்குடி ஊராட்சி • குருந���தன்கோடு ஊராட்சி • குலசேகரபுரம் ஊராட்சி • குளப்புறம் ஊராட்சி • கேசவன்புத்தன்துறை ஊராட்சி • கொல்லஞ்சி ஊராட்சி • கோவளம் ஊராட்சி • சகாயநகர் ஊராட்சி • சடையமங்கலம் ஊராட்சி • சுருளகோடு ஊராட்சி • சுவாமிதோப்பு ஊராட்சி • சூழால் ஊராட்சி • செண்பகராமன்புதூர் ஊராட்சி • செறுகோல் ஊராட்சி • சைமன்காலனி ஊராட்சி • ஞாலம் ஊராட்சி • தடிக்காரன்கோணம் ஊராட்சி • தர்மபுரம் ஊராட்சி • தலக்குளம் ஊராட்சி • திக்கணம்கோடு ஊராட்சி • திடல் ஊராட்சி • திப்பிரமலை ஊராட்சி • திருப்பதிசாரம் ஊராட்சி • தெரிசனங்கோப்பு ஊராட்சி • தெள்ளாந்தி ஊராட்சி • தென்கரை ஊராட்சி • தேரேகால்புதூர் ஊராட்சி • தேவிகோடு ஊராட்சி • தோவாளை ஊராட்சி • நட்டாலம் ஊராட்சி • நடைக்காவு ஊராட்சி • நுள்ளிவிளை ஊராட்சி • நெட்டாங்கோடு ஊராட்சி • பஞ்சலிங்கபுரம் ஊராட்சி • பள்ளம்துறை ஊராட்சி • பறக்கை ஊராட்சி • பாலாமோர் ஊராட்சி • பீமநகரி ஊராட்சி • புத்தேரி ஊராட்சி • புலியூர்சாலை ஊராட்சி • பேச்சிப்பாறை ஊராட்சி • பைங்குளம் ஊராட்சி • மகாராஜபுரம் ஊராட்சி • மங்காடு ஊராட்சி • மஞ்சாலுமூடு ஊராட்சி • மத்திகோடு ஊராட்சி • மருதங்கோடு ஊராட்சி • மருதூர்குறிச்சி ஊராட்சி • மலையடி ஊராட்சி • மாங்கோடு ஊராட்சி • மாதவலாயம் ஊராட்சி • மிடாலம் ஊராட்சி • முஞ்சிறை ஊராட்சி • முத்தலக்குறிச்சி ஊராட்சி • முழுக்கோடு ஊராட்சி • முள்ளங்கினாவிளை ஊராட்சி • மெதுகும்மல் ஊராட்சி • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி • மேலசங்கரன்குழி ஊராட்சி • லீபுரம் ஊராட்சி • வடக்கு தாமரைகுளம் ஊராட்சி • வன்னியூர் ஊராட்சி • வாவறை ஊராட்சி • விளவங்கோடு ஊராட்சி • விளாத்துறை ஊராட்சி • வெள்ளாங்கோடு ஊராட்சி • வெள்ளிச்சந்தை ஊராட்சி •\nகன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2020, 17:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-complainant-against-minister-karuppannan-q4q2wo", "date_download": "2020-08-15T08:19:45Z", "digest": "sha1:7V2LJCPWZ6PZ2Y5FSP32ZOIXYTKDX5TT", "length": 12247, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக ஜெயிச்ச ஊராட்சிகளுக்கு குறைந்த நிதி எனப் பேச்சு... அமைச்சர் கருப்ப��ன் பதவியில் இருக்ககூடாது.. ஆளுநரிடம் திமுக புகார்! | Dmk complainant against minister Karuppannan", "raw_content": "\nதிமுக ஜெயிச்ச ஊராட்சிகளுக்கு குறைந்த நிதி எனப் பேச்சு... அமைச்சர் கருப்பணன் பதவியில் இருக்ககூடாது.. ஆளுநரிடம் திமுக புகார்\n“அமைச்சர் கருப்பணன் தமிழக அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட போது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை அமைச்சர் மீறிவிட்டார். ஆட்சியின் மரபை மீறி நடந்துக்கொண்ட ஒருவர் இனியும் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது” துரைமுருகன் என வலியுறுத்தியுள்ளார்.\nதிமுக வெற்றி பெற்ற ஊராட்சிக்கு குறைந்த நிதியை ஒதுக்குவோம் என்று பேசிய அமைச்சர் கருப்பணனை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது.\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் கருப்பணன், “சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்துள்ளது. தலைவர் பதவியை அவர்கள் பிடித்தாலும் அவர்களால் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. திமுக வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும். தற்போது அதிமுக ஆளுங்கட்சியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் திமுக வெற்றி பெற்றாலும், அவர்களால் திட்டப்பணியை முழுமையாக செய்ய முடியாது’’ என்று பேசினார். அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையானது.\nஇந்நிலையில் அமைச்சர் பேசிய விவகாரத்தை கையில் எடுத்துள்ள திமுக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. இதுகுறித்து திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் அமைச்சர் கருப்பணனுக்கு எதிராக புகார் மனு ஒன்றை தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், “அமைச்சர் கருப்பணன் தமிழக அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட போது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை அமைச்சர் மீறிவிட்டார். ஆட்சியின் மரபை மீறி நடந்துக்கொண்ட ஒருவர் இனியும் அமைச்சரவை��ில் நீடிக்கக் கூடாது” துரைமுருகன் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அமைச்சர் பேசிய பேச்சு வெளியான பத்திரிகைகளின் நகல்களையும் புகார் கடிதத்தில் இணைத்து துரைமுருகன் அனுப்பியுள்ளார்.\nபதவி ஏக்கத்தில் திமுகவிற்குள் கலக்கத்தை உருவாக்கவில்லை... துடிதுடித்துப்போன துரைமுருகன்..\n திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் பற்றிய கேள்வியை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த துரைமுருகன்\nஏலகிரியில் இருந்து இறங்கி வந்த துரைமுருகன்... போராட்டத்தில் பங்கேற்பு..\nமக்களின் கண்ணீர் சும்மா விடாது.. மின்கட்டண விவகாரத்தில் அடிப்படை தெரியாத ஈபிஎஸ், தங்கமணி.. துரைமுருகன் விளாசல்\nதமிழ்ச் சமூகம் செல்லரித்த கூட்டமாக மாறிவிட்டதோ... பட்டியல்போட்டு பதறும் வேல்முருகன்..\nகொரோனாவிலிருந்து மீள்வேன் என்றாயே...வீர அபிமன்யுவை இழந்துவிட்டோம்.. அன்பழகன் மறைவால் கலங்கிய துரைமுருகன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/technology/technology-mobile", "date_download": "2020-08-15T08:54:08Z", "digest": "sha1:6WZNYESZT635DSFMTCJN7UYJLCJC4JXJ", "length": 8063, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Mobile News | Lauch | Reviews | Spesifications", "raw_content": "\nஓராண்டுக்கு அளவில்லாத அழைப்புகள், 2 ஜிபி டேட்டா... அசத்தல் திட்டத்தை அறிவித்த மொபைல் நெட் ஒர்க் நிறுவனம்..\nமக்கள் திருந்துகின்ற மாதிரி தெரியல.. சாட்டையை சுழற்றுங்க..\nவாட்ஸ் அப் சேவையில் அதிரடி மாற்றம்..\n2020ல் அனைவரையும் கவரும் வண்ணம் வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட்..\nஇன்று இரவு 12 மணிக்கு விழித்திருங்கள்...\nஓராண்டுக்கு அளவில்லாத அழைப்புகள், 2 ஜிபி டேட்டா... அசத்தல் திட்டத்தை அறிவித்த மொபைல் நெட் ஒர்க் நிறுவனம்..\nஜியோ மொபைல் நெடொர்க் நிறுவனம் புதிதாக ஓராண்டுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.\nமக்கள் திருந்துகின்ற மாதிரி தெரியல.. சாட்டையை சுழற்றுங்க..\nவாட்ஸ் அப் சேவையில் அதிரடி மாற்றம்..\n2020ல் அனைவரையும் கவரும் வண்ணம் வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட்..\nஇன்று இரவு 12 மணிக்கு விழித்திருங்கள்...\nஒரே நாளில் கருணாநிதியைத் தேடிய 58 நாடுகள்... வெளியானது ஷாக் ரிப்போர்ட்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/inx-media", "date_download": "2020-08-15T08:46:46Z", "digest": "sha1:J3CPWIRJARKQZFFBZSMFUI4F4X6IJZ5V", "length": 21058, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "inx media: Latest News, Photos, Videos on inx media | tamil.asianetnews.com", "raw_content": "\nசுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தவருக்கு குடியரசுத் தலைவர் விருது..\nஇன்று நாட்டில் 71-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவரின் காவலர் விருது அறிக்கப்பட���டுள்ளது. இதில், கடந்த ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய அவரது வீட்டின் 6 அடி உயர சுவரை ஏறிக் குதித்த டிஎஸ்பி ராமசாமி உள்ளிட்ட 28 சிபிஐ அதிகாரிகள் இந்த விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n106 நாட்களுக்கு பிறகு திஹாரிலிருந்து வெளியேவந்த ப.சிதம்பரம்... காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\nடெல்லி உயர் நீதிமன்றம் அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த வாரம் விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n105 நாட்களுக்கு பிறகு ஜாமீன்... விடுதலையாகிறார் ப.சிதம்பரம்..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nப. சிதம்பரத்தின் சிறைவாசம் முடியுமா... ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nடெல்லி உயர் நீதிமன்றம் அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த வாரம் விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகார்த்தி சிதம்பரத்தையும் தூக்கபோறோம்.. அமலாக்கத்துறையால் அதிர்ந்து போன ப.சிதம்பரம்..\nஇந்த வழக்கில் ப.சிதம்பரம் ஒன்றும் அப்பாவி இல்லை. மறைமுகமாக இவ்வழக்கில் அவருக்கு தொடர்பு உண்டு. இது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கு மட்டுமல்ல. மற்ற நிறுவனங்களிலும் சட்ட விரோதமாக அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்ததும் அடங்கி உள்ளது. அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nஜாமீன் வழக்கை ஜவ்வாக இழுக்கும் நீதிமன்றம்... 100-வது நாள் சிறைவாசத்தால் மனதளவிலும், உடல் ���ளவிலும் நொறுங்கி போன ப.சிதம்பரம்..\nகார்த்தியின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக சிதம்பரத்தை சிறையில் வைத்துள்ளனர். மின்னஞ்சல், குறுஞ்செய்தி என எதிலும் ப.சிதம்பரத்தின் பெயர் இடம் பெறவில்லை என கூறினார். இதனையடுத்து, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது.\nப.சிதம்பரம் ஜாமீன் வழக்கு... அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்..\nஇந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 26-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.\nகொஞ்சம் கூட கருணை காட்டாத நீதிமன்றம்... வயிற்றெரிச்சலில் ப.சிதம்பரம்...\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஐ(ப்)‘பசி’க்கு அடுத்தது ‘கார்த்தி’(க்)கை... ப.சிதம்பரம்போல கார்த்தியும் உள்ளே போவார் என்று ஹெச்.ராஜா சூசகம்\nசிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதும் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதால், சிதம்பரத்தால் சிறையிலிருந்து வெளியே வர முடியவில்லை. தற்போது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு மெலித்துவிட்டார் ப.சிதம்பரம். குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஜாமீன் கோரியுள்ளார்.\nகுடல் அழற்சியால் அவதிப்படும் ப.சிதம்பரம்... உடனே ஜாமீன் வழங்கக்கோரி கதறல்..\nப.சிதம்பரம் வயிற்று வலி காரணமாக ஆர்.எம்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு அன்று இரவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே ப.சிதம்பரம் குரோன் எனப்படும் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nப.சிதம்பரம் ஜாமீனுக்கு வேட்டு... சிபிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை..\nஉச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்து சி.பி.ஐ. அதிகாரிகள் சீராய் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சீராய் ம��ு தாக்கல் செய்துள்ளதால் ப.சிதம்பரத்துக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nசிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கிய மறுநாளே அதிரடி காட்டும் ப.சிதம்பரம்..\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்... ஆனாலும் வெளியே வரமுடியாது..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், அதே வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளதால் ஜாமீன் பெற்றாலும் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வர முடியாது.\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்.. பிடியை இறுக்கும் மத்திய அரசு..\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.\nப.சிதம்பரத்தின் மீது வலுக்கும் குற்றச்சாட்டு.... சிபிஐயின் நடவடிக்கையால் சிக்கல்..\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்��� கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/jobs/interview-tips/career-advise-and-things-to-learn-from-priyanka-chopra/articleshow/76731548.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2020-08-15T08:22:13Z", "digest": "sha1:XP7CAD5DCFJB2LXAFGDOR47CZFMR2PAH", "length": 23485, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "career advice in tamil: அழகு மட்டுமல்ல, திறமைசாலியுமான பிரியங்கா சோப்ராவிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅழகு மட்டுமல்ல, திறமைசாலியுமான பிரியங்கா சோப்ராவிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை\nபிரியங்கா சோப்ராவை வெறும் அழகி, நடிகை என காண இயலாது. அவரது வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதையில் இருந்து நிறைய விஷயங்கள் பாடங்களாக கற்று கொள்ளலாம். அவற்றை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.\nஅழகு மட்டுமல்ல, திறமைசாலியுமான பிரியங்கா சோப்ராவிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை\nவெற்றியானது ஒருபோதும் பிரியங்கா சோப்ராவின் புதிய சவால்களைத் தடுப்பதில்லை. டைம் பத்திரிகையில் மிகவும் செல்வாக்குமிக்க 100 நபர்களைப் பற்றிய பதிப்பில் இடம் பெற்றதற்கான ஒரு நேர்காணலில், \"நான் எப்போதும் ஒரு லேபிளாக இருக்க விரும்பவில்லை, எனக்கென்று ஒரு மரபு இருக்க வேண்டும்\" என்று கூறினார்.\nதன்னுடைய நடிப்புக்கான கட்டமைப்பை 2000 ஆம் ஆண்டில் உலக அழகியாக வெற்றி பெற்றதிலிருந்து உருவாக்கி வருகிறார். கோலிவுட்டில் தளபதி விஜயுடன் தனது திரை பயணத்தைத் தொடங்கி, பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த அவர், இப்போது பிரபலமான அமெரிக்க தொலைக்கா��்சி தொடரான குவாண்டிகோவின் இரண்டாவது சீசனின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி வருகிறார், விரைவில் பேவாட்ச் திரைப்படத்தில் காட்சி அளிப்பார். இந்த திரை பயணத்தில் அவர் இரண்டு தேசிய விருதுகளையும் மக்களால் தேர்வு செய்யப்படும் விருதுகளையும் பத்மஸ்ரீ விருதையும் மேலும் ஒரு டைம் பத்திரிகையின் முகப்பு இடத்தையும் பெற்றிருக்கிறார். இதில் குறிப்பிடாத ஒன்றும் உள்ளது. அது அவர் வெற்றிகரமான இசை ஆல்பத்தையும் வெளியிட்டார் என்பதை அறிவீர்களா\nஇவை அனைத்தையும் அடைவதற்கு பிரியங்கா சோப்ராவின் அதீதமான திறமையைக் கொண்டே சாத்தியமானது. இவருடைய வளர்ச்சியும் வெற்றிகளும் அவர் மீதான மதிப்புமிக்க படிப்பினைகளை உருவாக்குகிறது.\nஅவருடைய வளர்ச்சியிலிருந்து நாம் என்னவெல்லாம் கற்றுக் கொள்ள முடியும் என்பதனை இங்கே பார்க்கலாம்:\nஉங்களுக்கு வரும் நல்ல வாய்ப்புகளை எப்போதுமே தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\n\"அப்படியொரு வாய்ப்பு அமெரிக்காவிலிருந்து எனக்கு வந்தது\" என்று சமீபத்தில் தி கார்டியன் செய்தித் தாளிடம் பிரியங்கா சோப்ரா கூறினார். இந்தியாவில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்ற இவர் இப்படியொரு வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை, இருந்தாலும் அவர் செய்தார். மனநிறைவு என்பதையெல்லாம் தாண்டி தனக்கான வளர்ச்சியில் அவர் உறுதியாக இருந்தார்.\nஒரு தனி ஆளாக வெற்றி பெறுவதற்கும் வளர்வதற்கும் உங்களுடைய அனுபவம் மற்றும் தொலைநோக்கு பார்வையும் தொடர்ந்து விரிவடைய வேண்டும்.\nபிரியங்கா சோப்ராவின் ஆஸ்கார் விருது\nதனக்கென இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதனை அடைவதற்கு உழைக்க வேண்டும். அவரின் ஆஸ்கார் விருதிற்கான இலக்கும் அப்படித்தான்.\n\"இலக்குகளைக் கொண்டவராகவும் அந்த இலக்கினை அடையக்கூடிய ஒருவராகவும் நான் அறியப்பட விரும்புகிறேன்\" என்று பிரியங்கா சோப்ரா டைம் பத்திரிகையின் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்தி திரையுலகினில் காலடி எடுத்து வைத்த அந்த தருணத்திலிருந்து அவர் தனது உயர்ந்த இலக்கை அடைவதற்கு நனவுடன் திறமையாக பணியாற்றி வருகிறார். தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு ஃபேஷன் போன்ற திரைப்படங்களில் நடிப்பது என அவர் ரிஸ்க் எடுத்துள்ளார். இந்த திரைப்படம் ஆண் நடிகரை முன்னிலைப்���டுத்தாமல் ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்த படம் வெற்றியடையுமா என்று அனைவரும் சந்தேகம் அடைந்தனர், ஆனால் அது பாக்ஸ் ஆபிஸில் வெற்றியைப் பதித்தது (மேலும் அவருக்கு ஒரு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது). அவருடைய இலக்கினை உணர்ந்ததால் அவர் புதிய யுக்தியாக அமெரிக்காவின் தொலைகாட்சி நிகழ்ச்சியான குவாண்டிகோவில் தனது பங்கேற்பை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆயத்தமாக இருந்தார்.\nஇலக்கை அமைப்பது என்பது வெற்றியை நோக்கிய முதல் படியை எடுத்து வைப்பது ஆகும். இலக்குகள் இல்லாமல் உங்களால் எதையுமே சாதிக்க முடியாது.\nஎப்போதும் மாற்று திட்டத்தை(பிளான் B) வைத்திருப்பது முக்கியம்\nஅவர் தனது திரைத்துறை வாழ்க்கையின் தொடக்கத்தில் தமிழில் நடித்ததற்குப் பின்பு இந்தி திரையுலகில் தனது வெற்றியைப் பதிக்க ஒன்றரை ஆண்டுகள் தன்னை அர்ப்பணித்தார். இந்த சினிமா துறையில் வெற்றி பெற முடியவில்லை என்றால் மீண்டும் கல்லூரிக்குச் செல்வது என திட்டமிட்டிருந்தார். ஆனால் இன்று அவர் மற்றவர்களுக்கு \"நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவதை உணர்ந்து அடுத்தக் கட்டத்திற்குச் செல்லுங்கள்\" என்று அறிவுறுத்தும் நிலைக்கு வளர்ந்துள்ளார்.\nவெற்றி பெறும் மனிதர்கள் எப்போது ஒன்றில் தவறு ஏற்படும் போதோ வாய்ப்புகள் வராத போதோ பயப்படாமல் இரண்டாம் திட்டத்திற்கு(பிளான் B) செல்ல முனைவார்கள். நீங்கள் தலைமையேற்க விரும்பினால் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்.\nவெற்றி எப்போதும் கடின உழைப்பில் இருந்தே கிடைக்கிறது\nபிரியங்கா சோப்ராவுடன் பேவாட்ச் திரைப்படத்தில் நடித்த இணை நடிகர் டுவைன் ஜான்சன் இவ்வாறு கூறினார், “ வெற்றி அடைய கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை என்று அவருக்கு நன்கு தெரியும்.” ஒரு நாளைக்கு 16 மணிநேரம் பணிபுரியும் நடிகை இவர். என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், “எந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்தாலும் அதனை இதயத்தாலும் மனதாலும் ஏற்று என் ஆன்மாவை அதற்கு தருகிறேன் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன்\" என்றார்.\nகடின உழைப்பு எப்போதும் வெற்றிக்கு முக்கியமானது என்பது உண்மை தான். ஆனால் நீங்கள் எதை செய்தாலும் அதனை விரும்பி செய்வது மிக முக்கியம் அதுவே வெற்றியை ஏற்படுத்தும்.\nஜான்சன் கூறுகையில், பிரியங்கா “தனது வ���ற்றியை ஒரு டி-ஷர்ட்டைப் போல தனக்கு நெருக்கமாக அணிந்துள்ளார், ஒரு டக்ஷீடோ (கோட்சூட்) போல அணிவது இல்லை”. ஒரு பெரிய உலகளாவிய நட்சத்திரம் அவர் எவ்வளவு எளிமையாக வெற்றியைத் தன்னோடு தொடர்புபடுத்திக் கொண்டுள்ளார் என்பதே அவருடைய இந்த புகழிற்குக் காரணம்.\nநீங்கள் முன்னேற விரும்பினால் உங்களுடைய நம்பகத் தன்மையைப் பாதுகாப்பது மிக முக்கியம். எப்போதும் எளிமையாக இருப்பது சமநிலை உணர்வைப் பேணுவதற்கும், நிலையான மற்றும் நம்பிக்கையான செயல்களுக்கு அடித்தளமாக இருக்கும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nகொரோனா வந்தாலும் Layoff பண்ணாலும் இந்த 6 துறையில் வேலை ...\nபுதிய வேலையில் சேரும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்...\nBCA படித்த, படிக்க விரும்பும் நபரா நீங்க, அப்போ கண்டிப்...\nமற்றவர்களுக்கு நிகராக உங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள டிப்ஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (15 ஆகஸ்ட் 2020) - கும்ப ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம்பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nஆரோக்கியம்சுயஇன்பத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nடெக் நியூஸ்வாங்குனா... எல்ஜி போன் தான் வாங்குவேன் என்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nதமிழக அரசு பணிகள்தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020, அப்ளை செய்ய மறந்திடாதீர்\nபாலிவுட்சிகிச்சைக்காக நடிப்பதை நிறுத்தும் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் 2 படத்திற்க்கு சிக்கல்\nஇந்தியாபிரதமருக்கு அதிநவீன விமானம்: அம்மாடியோவ், ரேட் எவ்ளோ தெரியுமா\nதங்கம் & வெள்ளி விலைதங்கம் விலை: மக்களே ஹேப்பி நியூஸ்தான்\nதமிழ்நாடுவிரைவில் கட்சி தொடங்குகிறாரா விஜய் எஸ்ஏசி சந்தித்த டெல்லி வழக்கறிஞர்\nஇந்தியாLIVE: செங்கோட்டையில் கொடியேற்றி இந்தியப் பிரதமர் உரை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/thoothukudi-shooting-rajinikanth-investigation.html", "date_download": "2020-08-15T08:26:39Z", "digest": "sha1:5I3YHU6ZF24KUYAENH4MIZPP3G3A6SU2", "length": 8526, "nlines": 156, "source_domain": "www.galatta.com", "title": "Thoothukudi shooting rajinikanth investigation", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.. ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்கிறார் ரஜினி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nதூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு, மே 22 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் எதிர்பாராத விதமாக வன்முறை ஏற்பட்டதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.\nஇந்த துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, நேரில் வந்து பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த், “பேரணியில் சமூக விரோதிகளால் தான் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.\nஇதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அளித்த பேட்டி குறித்து விசாரணை நடத்துவதற்காக, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியது.\nஅ��ன்படி, தூத்துக்குடி அலுவலகத்தில் வரும் 25 ஆம் தேதி, நடிகர் ரஜினி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.\nஇந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து, தனக்கு விலக்கு வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், “நான் நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதனால், எனக்கான கேள்விக்கு நான் எழுத்து மூலம் பதில் அளிக்கத் தயார். இதன் காரணமாக, எனக்கு நேரில் ஆஜராவதிலிருந்து, விலக்கு வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.\n>>தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.. ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்கிறார் ரஜினி\n>>ஒரே நேரத்தில் 2 இளைஞர்களைக் காதலித்த இளம்பெண் போலீசார் பேசிய காதல் பஞ்சாயத்து..\n>>மனைவியை நடுரோட்டில் இழுத்துப் போட்டுத் தாக்கிய போலீஸ்\n>>ரஜினியை எம்.ஜி.ஆர். அடித்தது உண்மையா\n>>13 வயது சிறுமி கடத்தல் 24 மணி நேரத்தில் மீட்டு அசத்திய போலீசார்..\n>>காவல்நிலையம் எதிரியிலேயே இளம் பெண்.. சிங்கப் பெண்ணாக மாறிய தருணம்\n>>காதலித்து ஏமாற்றப்பட்ட வடமாநில இளம்பெண்\n>>வருமான வரி விவகாரம்.. நடிகர் ரஜினிக்கு ரூ.66 லட்சம் அபராதம் விதிக்க முடிவு\n>>சி.ஏ.ஏ.வால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை\n>>தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. ரஜினிக்கு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/big-announcement-of-dharma-prabhu-at-12-noon-today-tamilfont-news-236721", "date_download": "2020-08-15T08:22:51Z", "digest": "sha1:K4B7PXETJNEU4WOZFURYCJVN5GCAKBTB", "length": 11730, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Big announcement of Dharma Prabhu at 12 noon today - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » யோகிபாபுவின் 'தர்மபிரபு' படத்தின் முக்கிய அறிவிப்பு\nயோகிபாபுவின் 'தர்மபிரபு' படத்தின் முக்கிய அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தர்மபிரபு. எமதர்மன் மகனாக யோகிபாபு நடித்துள்ள நிலையில் இந்த படம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் என்பதால் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடவுள்���தாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அனேகமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nயோகிபாபு, கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nகடவுள் நேராக வருவதில்லை, அஜித் போன்றவர்களின் உருவில் வருவார்: 67 வயது தீவிர ரசிகரின் வைரலாகும் வீடியோ\nதந்தை இறந்த செய்தி தெரிந்தும், சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்ட பெண் ஆய்வாளர்: நெகிழ்ச்சி சம்பவம்\n'சுதந்திரம்' குறித்து ஓவியாவின் பரபரப்பான டுவீட்\nஅரசியல் கட்சியை பதிவு செய்ய விஜய் தரப்பு தீவிர ஆலோசனை\nதண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்களுக்கு மிகப்பெரிய விருது: தமிழக அரசு அறிவிப்பு\nஎஸ்பிபி சிகிச்சைக்கு அரசு உதவ தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து கூறிய ஜோதிகா பட நடிகை\n'சுதந்திரம்' குறித்து ஓவியாவின் பரபரப்பான டுவீட்\nஅரசியல் கட்சியை பதிவு செய்ய விஜய் தரப்பு தீவிர ஆலோசனை\nகடவுள் நேராக வருவதில்லை, அஜித் போன்றவர்களின் உருவில் வருவார்: 67 வயது தீவிர ரசிகரின் வைரலாகும் வீடியோ\nஎஸ்பிபி சிகிச்சைக்கு அரசு உதவ தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஒருவிரலை தூக்கி காண்பிக்கும் எஸ்பிபியின் புகைப்படம்: பிரபல நடிகர் டுவீட்\nஎழுந்து வா பாலு, உனக்காக காத்திருக்கின்றேன்: இசைஞானியின் உருக்கமான வீடியோ\nமீண்டு வருவான், காத்திருக்கின்றேன்: எஸ்பிபி குறித்து பிரபல இயக்குனர்\nஇசை ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த உருக்கமான வேண்டுகோள்\nசாப்பாட்டுக்கே வழியில்லை, உதவி செய்யுங்கள்: தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர் கோரிக்கை\n2024ஆம் ஆண்டிலும் மோடி தான் பிரதமர்: பிரபல நடிகர் டுவீட்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்\nதயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்: கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட யோகிபாபு\nதற்கொலை செய்த ரசிகரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய விஜய்\nபிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு: கமல் குறித்து கவியரசர் எழுதிய கவிதை\nவறுமையில் வாடும் திரையரங்க ஊழியர்களுக்கு விருந்து வைத்து அசத்திய விஜய் ரசிகர்கள்: பரபரப்பு தகவல்\nஎனக்காக ஒரு கவிதை எழுதுங்கள்: ஹரிஷ் கல்யாணிடம் வேண்டுகோள் விடுத்த பிக்பாஸ் நடிகை\nஉலக இடதுகையாளர்கள் தினத்தை அடுத்து தமிழ் இயக்குனரின் நெகிழ்ச்சியான பதிவு\nதந்தை இறந்த செய்தி தெரிந்தும், சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்ட பெண் ஆய்வாளர்: நெகிழ்ச்சி சம்பவம்\nதண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்களுக்கு மிகப்பெரிய விருது: தமிழக அரசு அறிவிப்பு\nகேரள விமான விபத்து: மீட்பு பணியில் ஈடுபட்ட 22 பேருக்கு கொரோனா\nகள்ளக் காதலில் இருந்த மனைவியை கூகுள் மேப் மூலம் கண்டுபிடித்த கணவர்: பரபரப்பு தகவல்\nகடுமையான பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தும் வெங்காயம்\nஇபாஸ் நடைமுறையில் புதிய தளர்வு: அதிரடி அறிவிப்பு விடுத்த முதல்வர் பழனிசாமி\nகொரோனா காலத்திலும் விவசாயிகளின் நலன் காக்கும் தமிழக அரசு அதிரடித் திட்டங்களால் அசத்தும் தமிழக முதல்வர்\nமலேசியாவின் 3 மாநிலத்திற்கு கொரோனாவை பரப்பிய நபர்… 3 மாதம் சிறை மற்றும் பரபரப்பு சம்பவம்\nகணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்த கூலிப்படையை ஏவிய மனைவி: அதிர்ச்சி தகவல்\n3 மாதத்தில் பெய்யவேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டித்தீர்த்தக் கொடூரம்\nசொகுசு காருக்குள் விபச்சாரம்: 3 ஆண்கள், 2 பெண்களை சுற்றி வளைத்த போலீஸ்\n1000 சிறை கைதிகளுக்கு கொரோனா… அதிகாரிகளையும் விட்டு வைக்கவில்லை… திடுக்கிட வைக்கும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/corona-worldwide-fatal-cases-6/", "date_download": "2020-08-15T07:42:55Z", "digest": "sha1:DHGSMKSPIJ2PMMQA33BS3PVA3IRKALZI", "length": 7029, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "வேகம் குறையாத கொரோனா : 5 லட்சத்து 67ஆயிரத்து 653 பேர் பலி! - TopTamilNews", "raw_content": "\nவேகம் குறையாத கொரோனா : 5 லட்சத்து 67ஆயிரத்து 653 பேர் பலி\nஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.\nகொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.\nஇதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 28 லட்சத்து 42 ஆயிரத்து 112பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள��ளனர். மேலும் 74 லட்சத்து 78 ஆயிரத்து 196 பேர் குணமாகியுள்ளனர்.\nஇந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 67ஆயிரத்து 653 பேர் பலியாகி உள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்\nஒலிம்பிக் போட்டியின் இந்தியா டீம் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்\nஉலகமே கொண்டாடும் விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருந்து எண்ணற்ற திறமையாளர்கள் மைதானத்தில் நிறைந்து வழியும் அற்புதம் நிகழ்வதும்கூட. சென்ற ஒலிம்பிக் 2016 ஆம் ஆண்டு...\n“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன் தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .\nஒரு சிறுவன் தன்னுடைய தாயார் விளையாட பூனைக்குட்டி வாங்கி தராததால் தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் தந்தை வெளிநாட்டிலிருப்பதால் ஒரு தாயும் 15 வயது சிறுவனும்...\n‘பண்டிகை காலங்களைப் போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதத்தை போலவே, இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்...\nபதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneminuteonebook.org/tag/saavi/", "date_download": "2020-08-15T08:35:59Z", "digest": "sha1:6IUOTFR3HKPLBPDBUSTNONP4VGOP3OKX", "length": 3123, "nlines": 20, "source_domain": "oneminuteonebook.org", "title": "saavi – One Minute One Book", "raw_content": "\nகருமியான(கஞ்சமான) ஒரு இசைக்கலைஞர் இறக்கும் தருவாயில் கூறிய புதிர் வார்த்தையின் பின்னணியில் இருந்தது ஒரு ரகசியம். ரகசியமறிய உதவி கேட்டவரின் ஆவல் ஃபெலுவிற்கும் வர ரகசியத்தின் பாதையில் கதை நகருகிறது. இசைக்கலைஞரின் வீடு அபூர்வ இசைக்கருவிகளால் நிரம்பியுள்ளது ஃபெலுவிற���கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குழப்பத்தில் சிக்கியிருந்த கதையின் நடுவில் அபூர்வ இசைக்கருவிகளை வாங்க வந்த புதிய நபரின் தகவல்கள் ஃபெலுடாவின் உள்ளுணர்வை எழுப்பியது. சிறுவனின் தகவல் ஃபெலுவை ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்க தூண்டுகோலாக அமைந்தது. கதையும் நகர புதிரும்... Continue Reading →\nகல்யாணம்.. கல்யாணம்னு சொன்ன உடனே பலருக்கு நினைவுக்கு வர விஷயம் பெரும்பாலும் சோறுதான். ஆனால், அதையும் தாண்டி நம்ம திருமண முறைகள் ரொம்பவும் விசித்திரமானது மற்றும் சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைஞ்சது. பொதுவா ஒரு பழமொழி இருக்கு..\"வீட்டைக் கட்டிப் பாரு, கல்யாணத்தைப் பண்ணிப் பாரு”.. கல்யாணத்துக்குப் பொருத்தம் பாக்கறதுல இருந்து பந்தில நடக்கற பங்காளி சண்டை வரைக்கும், தேர இழுத்து தெருவுல விட்ட மாதிரி ஜேஜேனு எல்லாம் நடந்து முடிஞ்சிரும். கற்பனைக்கு கைகால் இல்லை. உங்க கல்யாணத்த எக்ஸ்சிபிசன்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:42:56Z", "digest": "sha1:7KQBMBZCI234572AVI65RYB3YMWQISRW", "length": 5765, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "கியூபிட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசை, சிற்றின்பக் காதல், ஈர்ப்பு மற்றும் பாசத்திற்கான கடவுள் கியூபிட்\nகியூபிட் (Cupid) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் உரோமக் காதற் கடவுளான வீனசின் மகன் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் எரோஸ் ஆவார்.[1] இவர் உரோமத் தொன்மவியலுக்கு அமைவாக ஆசை, சிற்றின்பக் காதல், ஈர்ப்பு மற்றும் பாசத்திற்கான கடவுள் ஆவார். இவருடைய பெற்றோர்கள் மார்ஸ் மற்றும் வீனஸ் ஆவர். இவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்கள் வில்லும் அம்பும் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2015, 07:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/today-astrology-07-july-2020-check-daily-rasi-palan-prediction-danushu-rasi-get-peace-of-mind-at-work/articleshow/76824708.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-08-15T08:11:31Z", "digest": "sha1:XUU3TUJZL6JQP4FJ7DCH32QZGEOXQJR2", "length": 34958, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்றைய ராசி பலன்கள் (07 ஜூலை 2020)\nஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்....\nஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்....\nமாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் உயர்கல்வி கற்றுக் கொண்டு இருப்பவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் பணியாற்றுவது நல்லது. உடல்நலம் வயதானவர்களுக்குச் சற்று தொல்லை கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வழி உண்டு என்றாலும் இறுதியில் அன்னியோன்னியம் அதிகரிக்கும்.\nதிருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள் சிறிய அளவில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவார்கள். நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.\nநீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதலான வேலைப்பளு உண்டாகும். இருப்பினும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் அல்லது இடமாற���றத்திற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.\nதல தோனி, ரொனால்டோ என பலருக்கு 7 அதிர்ஷ்ட எண்ணாக அமைய காரணம் என்ன தெரியுமா\nபெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இனிமையான நாள் ஆகும்.\nஉத்தியோகம் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் ஏற்றமிகு சூழ்நிலை இருக்கும் படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் படிப்பை முடித்து தாய் நாடு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கும்.\nவார ராசி பலன் ஜூலை 6 முதல் 12 வரை - எந்த ராசிக்கெல்லாம் அதிர்ஷம்\nபெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள் வாகன வகையில் ஆதாயம் தரக்கூடிய நாளாக அமையும். போது சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்குவது அல்லது இருக்கும் வாகனங்களுக்கு சுப செலவினங்கள் செய்வது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.\nபெண்களுக்கு சொத்துக்கள் வாங்குவது ஆடை ஆபரணச் சேர்க்கை அமைவது போன்ற நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வார்கள்.\nஉத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கான பல நல்ல நிகழ்வுகள் உண்டாக வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும் உயர்கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கும் ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்களுக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.\nசனி ராகு கேது சுக்கிரன் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷம் நீங்க எளிய பரிகாரம்\nவெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்\nஆரம்ப கல்வியில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் படிக்கவும். அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.\nமன நிம்மதி கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் மனதில் உதயமாகும்.\nஇந்த விதியை பின்பற்றினால் எளிதாக பணக்காரர் ஆகிவிடலாம்\nஉத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள் ஒரு சிலருக்கு விரும்பத்தக்க இடமாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்திற்காக பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.\nவீடு கட்டுவது தொடர்பான அல்லது சொத்துக்கள் வாங்குவது தொடர்பான காரியங்களில் ஈடுபடுவீர்கள். இவர்களின் வெற்றி கிடைக்கும் அன்பர்கள் சிறந்த நாள் ஆகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.\nநோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பது எப்படி - வைரஸ் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ளும் வழிமுறை\nVideo-இன்றைய ராசி பலன் - 07 / 07 / 2020 | தினப்பலன்\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்புகளும் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் அடைவீர்கள்.\nநீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் வங்கிகளில் நிதி உதவி போன்றவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். படிப்பை முடித்து உத்தியோகத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான தகவல்கள் கை வந்து சேரும். இதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nநிர்வாகம் உங்களைச் சரியாக புரிந்து கொள்ளும் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\n - ஒவ்வொரு ஹோமங்களுக்கான பயன்கள் இதோ\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடு��்பத்தில் அமைதி தவழும் அன்னியோனியம் சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nஉத்தியோகஸ்தர் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.\nசொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் ஓரளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.\nபிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது- அதற்கான பரிகாரம் இதோ\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் பலருக்கு கிடைக்கும். இவைகளால் வெற்றி உண்டாகும். ஆகவே தைரியமாகப் பயணத்தை மேற்கொள்ள மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.\nஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள். நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் தனவரவு உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த பொருளாதாரம் கை வந்து சேரும்.\nசொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இருந்து வந்த பொருளாதார பற்றாக்குறை மாறிவிடும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மன நிம்மதியான சூழ்நிலை காணப்படும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அடிப்படை காரியங்கள் என்று நடக்க வாய்ப்பு உள்ளது.\nநவ கிரகங்கள் தோற்றுவிக்கும் நோய்களும் அவற்றிற்கான தீர்வும்\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமான நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நிதி உதவி கிடைக்கும். வங்கிகளில் கடன் கேட்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். ஆகவே தொழில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பத்தக்க இடமாற்றம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பை நிர்வாகம் சரியாக புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும்.\nசோஷியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்க வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை ஆக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும்.\nஆசை காட்டி ஆட்டிப்படைக்கும் ராகு : மற்ற கிரகங்களுடன் ராகு சேர்வதால் உண���டாகும் பாதிப்புக்கள்\nபுதிய தொழில் முயற்சிகளை பற்றிய சிந்தனைகள் மனதை ஆட்கொள்ள உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு என்றாலும் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஓரிரு நாட்களில் நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nகாதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் உண்டு. புதிய வாகன வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்களால் சட்டம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் அழுத்தம் கூடுதலாக இருந்தாலும் உங்கள் திறமையை நிர்வாகத்திற்கு புரிய வைக்கும் நல்ல நாள் ஆகும்.\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏன் அதன் ஆன்மிக பின்னணி இதோ\nஅன்பர்களுக்கு கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிரச்சனைகள் இருப்பின் நிம்மதி அளிப்பதாக இருக்கும். அந்நியோன்னியம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள் என்றாலும் கூடுதல் முயற்சி தேவைப்படும்.\nஉடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.\nவீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் இடம் மாறுதல் தொடர்பான விஷயங்களை என்ற ஆரம்பிக்கலாம். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படும் என்பதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.\nஎந்த ராசியினர் எந்த நோயால் பாதிக்கப்படுவர் தெரியுமா- எப்படி காத்துக் கொள்வது\nஉத்தியோகத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். உத்தியோகத்திற்காக பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nகுடும்பத்தில் அன்யோன்யம் சிறப்பாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள் புதிய ��ொழில் முயற்சிகள் வெற்றியடைவதற்கு நீண்டகாலமாக அடிமைத் தொழிலில் இருந்துவிட்டு பின்னர் சொந்த தொழில் செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றியடைவார்கள்.\nபடுக்கையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் பிரச்னை ஏற்படும் தெரியுமா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nஇன்றைய ராசி பலன்கள் (12 ஆகஸ்ட் 2020)...\nஇன்றைய ராசி பலன்கள் (11 ஆகஸ்ட் 2020)...\nஇன்றைய ராசி பலன்கள் (13 ஆகஸ்ட் 2020)...\nஇன்றைய ராசி பலன்கள் (14 ஆகஸ்ட் 2020)...\nஇன்றைய ராசி பலன்கள் (06 ஜூலை 2020) அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம்பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (15 ஆகஸ்ட் 2020) - கும்ப ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்வாங்குனா... எல்ஜி போன் தான் வாங்குவேன் என்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nஆரோக்கியம்சுயஇன்பத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன\nதமிழக அரசு பணிகள்தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020, அப்ளை செய்ய மறந்திடாதீர்\nவர்த்தகம்இனி ஃப்ளிப்கார்ட்டிலேயே சரக்கு வாங்கலாம்\nதங்கம் & வெள்ளி விலைதங���கம் விலை: மக்களே ஹேப்பி நியூஸ்தான்\nசினிமா செய்திகள்தற்கொலை செய்து கொண்ட ரசிகரின் குடும்பத்துடன் போனில் பேசிய தளபதி விஜய்\nபாலிவுட்சிகிச்சைக்காக நடிப்பதை நிறுத்தும் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் 2 படத்திற்க்கு சிக்கல்\nஇந்தியாபிரதமருக்கு அதிநவீன விமானம்: அம்மாடியோவ், ரேட் எவ்ளோ தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=31533", "date_download": "2020-08-15T07:12:14Z", "digest": "sha1:YJVZZXNF4JPRRAQUIHKCZUAKRP4USJKX", "length": 11550, "nlines": 135, "source_domain": "www.ottrancheithi.com", "title": "மிஷ்கின் வாய்க்கொழுப்பு ஆசாமி! -‘துப்பறிவாளன்’ படம் உருவான கதை சொல்கிறார் நடிகர் விஷால் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n -‘துப்பறிவாளன்’ படம் உருவான கதை சொல்கிறார் நடிகர் விஷால்\nதமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பிலான விறுவிறுப்பான ஸ்டைலிஷான துப்பறியும் படங்களுக்கு ‘துப்பறிவாளன்’ மூலம் விதை போட்டிருக்கிறார்கள் விஷாலும் மிஷ்கினும்\nஇந்தப் படம் இருவருக்குமே வேறொரு லெவல் படமாக இருக்கும் என்பது டீசர் மற்றும் மேக்கிங்கிலேயே தெரிகிறது\nவிஷாலும் மிஷ்கினும் ‘முகமூடி’ படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்கு தான் வந்ததாம். அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது.\nஆனால் இருவருக்குள்ளான நட்பு அப்படியே இருந்திருக்கிறது. அந்த நட்பு துப்பறிவாளனில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இருவரையும்\nஇனி, விஷாலும் மிஸ்கினும் இணைந்ததில் இருக்கிற சுவாரஸ்யங்களை பகிர்கிறார் விஷால்…\n‘‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணுவோம்னு எட்டு வருஷங்களுக்கு முன்னேயே பேச ஆரம்பிச்சோம். இந்த எட்டு வருஷங்கள்ல நாங்க சேர்ந்து படம் பண்ண, மூணு முறை வாய்ப்பு வந்துச்சு. ஆனா, ஒவ்வொரு முறையும் அவரோட வாய்க் கொழுப்புனால அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு.\nஅவர் எனக்கு முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட எப்படி எக்குத்தப்பா பேசினாலும் பிரச்னை இல்லை. ஆனா, தயாரிப்பாளர்னு வர்றப்போ, ‘நான் இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் பேசுவேன்’னு விடா���்பிடியா நின்னா எப்படி ஒத்துவரும்\nநாங்க சேர்ற வாய்ப்பு தள்ளிப்போனது இதனாலதான். அப்படி தள்ளிப் போன வாய்ப்பு இப்போ எட்டு வருஷம் கழிச்சு, ‘துப்பறிவாளன்’ மூலமா நிறைவேறியிருக்கு\n‘‘சேர்ந்து படம் பண்றோம்னு முடிவானதும், மூணு ஜானர்கள்ல வெவ்வேறு கதைகள் சொன்னார். ‘ஜேம்ஸ் பாண்ட் மாதிரி இல்லாம ஷெர்லக்ஹோம்ஸ் மாதிரியான ஒரு ஜானர் இருக்கு’னு சொல்லிட்டு அவர் சொன்ன லைன்தான் துப்பறிவாளன் இதைத்தான் பண்றோம்’னு சொன்னேன். இதோ படம் முடிஞ்சு ரிலீஸுக்குத் தயாராகிடுச்சு\nஇது நிச்சயம் என் கரியர்ல ஒரு தரமான படமா இருக்கும். இன்னொரு விஷயம் சொல்லணும்… துப்பறிவாளன் ஒரு புதுவித ஜானருக்கு நாங்க போட்டிருக்கிற பிள்ளையார் சுழிதான். இத்தோடு விட்டுட மாட்டோம். தொடர்ந்து டிடெக்டிவ் சீரிஸா இதைப் பண்ணலாம்னு இருக்கோம்’’ என்றார்.\nபாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்பு\nகுரங்கு பொம்மை படத்தில் பாரதிராஜாவைத் தூக்கி வீசிய பாரதிராஜா\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகர்\nஆன்லைனில் நடக்கும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு தருகிறார் விஷால்\nஇரண்டு வேறு வேறு குணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் இடையே நடக்கிற போர் தான் இப்படத்தின் மையக்கதை – கார்த்திக் நரேன்\nமாணவர்களை சந்தித்து உரையாடிய நடிகர் விஷால்…\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/shot%20dead?page=1", "date_download": "2020-08-15T08:56:11Z", "digest": "sha1:LVRUL7EVSUGUYI7YNAXFBNWOMJL3DYWE", "length": 4869, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | shot dead", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்ட��� கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅங்கொட லொக்காவின் கூட்டாளியான அச...\nகாஷ்மீர்: பாஜக பிரமுகர், அவரது த...\nகொரோனா குறித்த ஆய்வில் ஈடுபட்டிர...\nவீட்டு வாசலில் நின்று சத்தமாக பே...\nகாவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப...\nகொரோனா பாதிப்பு நோயாளியை சுட்டுக...\nடெல்லியில் பெண் உதவி ஆய்வாளர் சு...\nலண்டன் மேம்பாலத்தில் தாக்குதல்: ...\nகொல்லப்படும் லாரி ஓட்டுநர்கள்: ...\nசெடியில் சிக்கி வெடித்த நாட்டுத்...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.takkolam.com/2012/02/india-and-sri-lanka-in-australia-tri.html", "date_download": "2020-08-15T08:21:48Z", "digest": "sha1:XDSKN2NYX3PZPT63P6RHGFU6C544AWST", "length": 7986, "nlines": 206, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/news/2309/view", "date_download": "2020-08-15T07:01:46Z", "digest": "sha1:YO5RSNXDGHZ5X4V24F2EGC3WVNZVUU5O", "length": 13814, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - விஷாலிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண்: சொந்த வீடு வாங்கியதாகவும் தகவல்", "raw_content": "\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பெறுமதியா��� திரவிய..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nவிஷாலிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண்: சொந்த வீடு வாங்கியதாகவும் தகவல்\nவிஷாலிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண்: சொந்த வீடு வாங்கியதாகவும் தகவல்\nநடிகர் விஷாலிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவர் சென்னையில் சொந்த வீடு வாங்கியுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nநடிகர் விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும் அந்த நிறுவனத்தின் மூலம் அவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது கூட இந்நிறுவனத்தின் மூலம் ’துப்பறிவாளன் 2’ மற்றும் ’சக்ரா’ ஆகிய படங்களை அவர் தயாரித்து வருகிறார்\nஇந்த நிலையில் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகாரில் தங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்த பெண் ஒருவர் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தை கையாடல் செய்துவிட்டதாகவும், ஆறு வருடங்களாகப் பணி செய்து கொண்டிருந்த அவர் சிறிது சிறிதாக பணத்தை கையாடல் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் கூறியுள்ளார்\nமேலும் கையாடல் செய்த பணத்தில் அவர் சொந்த வீடு வாங்கி உள்ளதாக தெரிய வந்ததாகவும், அதனால் அவர் கோடிக்கணக்கில் பணத்தை கையாடல் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலாளர் ஹரி தனது புகாரில் தெரிவித்துள்ளார்\nஇந்த புகாரை பெற்றுக்கொண்ட வடபழனி உதவி ஆணையர் இது குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறைக்கு அந்த மனுவை அனுப்பி வைத்தார். கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டால் சென்னை மத்திய குற்றப்பிரிவு இந்த மனுவை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடும..\nபிக்பொஸ் 4 குறித்த அறிவிப்பு வெளியா..\nபிறந்த நாளில் ரசிகர்களிடம் 'சாரி' க..\nசமூக வலைத்தளத்தில் பரவும் வனிதாவின்..\nவிஜய் சேதுபதி வெளியிட்ட கொரோனா குமா..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடும் நிலாவின் உடல்..\nபிக்பொஸ் 4 குறித்த அறிவிப்பு வெளியானது\nபிற���்த நாளில் ரசிகர்களிடம் 'சாரி' கேட்ட சாயிஷா\nசமூக வலைத்தளத்தில் பரவும் வனிதாவின் புகைப்படம்: உட..\n உனக்காக காத்திருக்கிறேன் – இளையரா..\nவிஜய் சேதுபதி வெளியிட்ட கொரோனா குமார் - வைரலாகும்..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என..\nஅமைச்சுகளுக்கான மேலும் 3 புதிய செயல..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆய..\nஅனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்து..\nமாட்டைக் கடித்தமைக்காக 15 நாய்களை கொலை செய்த நபர்\nபொது மக்களுக்கு விசேட அறிவிப்பு\nதேசிய பட்டியலில் நியமிக்கப்படவுள்ள ரணில்\nபதவி விலகினார் ரணில் விக்ரமசிங்க...\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ahlussunnah.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-08-15T07:42:54Z", "digest": "sha1:R5S4ATQNK2663XNZVQCDF3KAXMX7FLGT", "length": 21860, "nlines": 157, "source_domain": "ahlussunnah.in", "title": "சொர்க்கத்துத் தோழி! (சிறுகதை) – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nஎன் பெயர் சித்தி ஜீனைதா –\nநவீன தமிழ் இலக்கிய உலகில் இஸ்லாமிய படைப்பாக்கங்களை வழங்கிய பெண்மணி நாகூர் சித்தி ஜீனைதாவை உங்களில் பலர் அறிந்திருக்க முடியாது. மார்க்கக் கல்வி கற்றவரும் தமிழ் ஆர்வலருமான எனது தந்தை எனக்கு அந்த நாவலாசிரியையின் பெயரை வைத்திருந்தார்.\nதந்தையைப் போலவே நாங்களும் மார்க்கக் கல்வியும் தமிழறிவும் பெற்றிருந்தோம்.\nஎனது அண்ணன் அக்பரலி, நான், எனது தங்கைகள் – ஆயிஷா, பரீனா, அலீமா, கலீமா ஆகிய அறுவர்.\nஎனது தந்தை ஒரு ஹஜ் டிராவல் சர்வீஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார். எனது அண்ணன் ஒரு தோல் மண்டியில் கணக்கராக வேலை செய்து வந்தார்.\nசென்னை புளியந்தோப்பில் ஒரு வாடகை வீட்டில்தான் நாங்கள் நீண்டகாலமாக குடியிருந்து வந்தோம். தந்தையின் வருமானத்தில் நகர்ந்த எங்கள் குடும்பம் அண்ணனின் வருமானம் வந்தபின்பும் நகரத்தான் செய்தது. உணவு, உடை, உறையுள் வாடகை எனத்தேவைகளை இருவரின் வருமானமும் நிறைவு செய்தன.\nஎன் அண்ணனின் வயது இருபத்தாறு, என்வயது இருபத்து நான்கு இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம். அடுத்தடுத்துப் பிறந்தவர்களும் இரண்டாண்டுகள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள். கடைசித் தங்கை கலீமாவின் வயது பதினாறு.\nநாங்கள் ஐந்து சகோதரிகளுமே பூப்பெய்தியிருந்தோம்.\nஎனக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். வந்த ஒவ்வொரு மாப்பிள்ளையும் பல்வேறு காரணங்களால் என் கரம் பற்ற வரவில்லை\nவசதிவாய்ப்பில்லாமை, வியாபாரிகளாக இல்லாமை, சொந்த வீடில்லாமை, எனக் குடும்பக் காரணங்கள் வயது அதிகம், நிறம் போதாமை, உத்தியோகம் பார்க்காமை, தெத்துப்பல் என என்னைப் பற்றிய காரணங்கள்\nநகை, கைக்கூலி, சீர்செனத்தி, கல்யாண மண்டபம், விருந்தினர் தொகை எனப் பொருளாதாரக் காரணங்கள் இதற்கும் மேலாக ஐந்து பெண்களைப் பெற்ற குடும்பம் என ஒரு ‘மாபாதக’ காரணம்\nஇதுவரை என்னைப் பெண்பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை என்னிடம் இல்லை\n“எதுக்கும் கவலைப்படாதே சித்திமா எல்லாம் அந்த வல்ல அல்லாஹ் நாட்டப்படியே நடக்கும்” என என் அத்தா ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற பாடத்தைக் கற்றுத் தந்திருந்தார்.\nஎனக்குள்ள கவலையெல்லாம் என் கரத்தை ஒருவன் பற்றிவிட்டால் அடுத்தடுத்து தங்கைகளுக்கும் மணவிழா நடக்குமே அண்ணனுக்கும் ஒரு துணை கிடைத்து மகிழ்ச்சி வெள்ளம் புரளுமே என்பது தான்\n“உம்மா, நான் கொஞ்சம் கருப்புத்தான், அதனாலும் மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் உள்ளது. நிறத்தைக் காரணமாகக் கூறுபவருக்கு ஆயிஷாவை மணம் முடிக்கலாமே\n அக்கா இருக்க தங்கச்சிக்குக் கல்யாணமா அப்படி நாம் நடந்து கொண்டால் வீணாகப் போனதுங்க கூட்டம் உங்க அஞ்சு பேரையும் பார்க்கணும்னு சொல்லும் அப்படி நாம் நடந்து கொண்டால் வீணாகப் போனதுங்க கூட்டம் உங்க அஞ்சு பேரையும் பார்க்கணும்னு சொல்லும்” என தாயார் மிகப் பொறுப்புடன் பதில் சொன்னார்.\nஐந்து பவுன் நகை, சமுதாயக் கூடத்தில் கல்யாணம், மாப்பிள்ளை வீட்டார் நூறு பேருக்கு விருந்து, அளவான சீர்ப்பொருள்கள் என்பதில் அத்தா உறுதியோடிருந்தார். வரதட்சனை கிடையவே கிடையாது.\nதொடக்கத்தில் வேலை செய்பவர்கள், சொந்த வீடுள்ளவர்கள், தொழுபவர்கள், நல்ல குடும்பத்தினர் என பெண்கேட்டு வந்தார்கள். அக்காலகட்டம் 1984 முதல் 1994 வரை- 1995-இல் தலைகீழ் மாற்றம் வேலை செய்யாதவர்கள், அரைகுறைப்படிப்பாளிகள், குடிசை வீடுகளில் வாடகையில் இருப்போர், குடிக்காரர்கள், அடியாட்கள் எனப் பெண் கேட்டு வரத்தொடங்கினார்கள்.\nஅத்தாவும் அம்மாவும் அடைந்த கவலைக்கு அளவில்லை. அண்ணனும் தங்கைகளும் கண்கலங்கினார்கள். நான் கமுக்கமாக கண் கலங்கினேன். மனதுக்குள் புழுங்கினேன்.\n“சரீபா, மெட்ராஸ் மாப்பிள்ளங்க வேண்டாம். நான் எங்க ஊர்ப்பக்கமா போய் மாப்பிள்ளைக்குச் சொல்லிவச்சிட்டு வாரேன்” என என் தாயாரிடம் சொல்லிய அத்தா ஞாயிற்றுக் கிழமையன்று ஆம்பூருக்குப் புறப்பட்டார்.\nஅத்தாவுக்கு பூர்வீகம் ஆம்பூர்ப் பக்கம் ஏதோவொரு குக்கிராமம். அம்மாவுக்குப் பூர்வீகம் திருநெல்வேலி ஜில்லா. அம்மாவின் சொந்தக்காரர்கள் ஐஸ்ஹவுஸில் இருந்தார்கள். அம்மாவும் அவ்வப்போது எனக்காக ஐஸ்ஹவுஸ், மீர்சாகிப் பேட்டை எனப் போய் வந்தார்.\nஆம்பூருக்குப் போய் வந்த அத்தா மிகவும் நம்பிக்கையோடு பேசினார்.\n“உம்ராபாத், மேல் விசாரம், பேரணாம் பட்டெல்லாம் போயிட்டு வந்தேன். இன்னும் ஒரு மாசத்திலே நல்லசேதி” வரும் என்றார்.\nஅத்தாவின் நண்பர் அல்லா பக்ஷ் வந்து பேசிக் கொண்டிருந்த���ோது “சுக்கூரு, தாஸா மக்கான் பீடி மண்டிக்காரர் பிதாவுல்லாஹ் உன்னைப் பத்தி விசாரித்தார்” என்றார்.\n” என அத்தா மிகவும் அமைதியோடு கேட்டார்.\n அவரு உம்மகளை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்க கேட்கச் சொன்னாரு. நான் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டேன்” என்றார் அல்லாபக்ஷ். “அவரின் கேட்க மாட்டேன்னு சொன்ன நீங்க இப்போ ஏன் என்னிடம் கேட்டீங்க” என்றார் அல்லாபக்ஷ். “அவரின் கேட்க மாட்டேன்னு சொன்ன நீங்க இப்போ ஏன் என்னிடம் கேட்டீங்க” என்ற அத்தாவுக்குக் கோபம் வரவில்லை.\nஅல்லாபக்ஷ் அத்தாவின் நண்பர் என்றாலும் வயசு அதிகமானவர். அத்தாவின் மதிப்பிற்குறியவர். கேட்காமலேயே பல உதவிகள் செய்தவர்.\n“அஞ்சும் பெண்களாயிருக்கு. அளவான வருமானம். பிதாவுல்லாஹ் நல்ல மனசுக்காரன், சொந்தவீடுள்ளவன், வசதிக்காரன், முதல் சம்சாரம் மவுத்தாப் போயிடுச்சு. அவனுக்கும் வயசு முப்பது தான் இருக்கும். ஒருவேளை நீயும் உங்குடும்பமும் விரும்பி அவனை மாப்பிள்ளையா ஏத்துக்கிட்டா உதவி ஒத்தாசைகள் கிடைக்கும் அதுக்காக தான்….” என அல்லாபக்ஷ் தயங்கித் தயங்கி சொன்ன நிதர்சனங்கள் என்னை அசைத்துப் பார்த்தன.\n“ஆம்பூரிலே மாப்பிள்ளைக்கு சொல்லி வந்திருக்கேன். அதைப் பார்த்துட்டு அதுக்கடுத்தபடியா பார்க்கும்போது பீடி மண்டியைப் பத்தி யோசிப்போம்” என்ற அத்தாவின் முகத்தில் புன்னகை\nஅல்லாபக்ஷ் எறிந்த கல் எங்கள் குடும்பக் குளத்தில் சிறு அலைகளை ஏற்படுத்தியது\nஐஸ்ஹவுஸிலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். அதுவும் ரெண்டாம் தாரமாம்\nகல்யாணமாகி மூன்றாம்நாள் மணமகள் தற்கொலை செய்து கொண்டுவிட்டாளாம்.\nஅத்தா “யோசித்துச் சொல்கிறோம்” என்றனுப்பிவிட்டார்.\nமண்ணடியிலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். “வரதட்சணை, சீரெல்லாம் வேண்டாம். வீட்டிலேயே வைத்து எளிமையான கல்யாணம்” என்றார்கள் தங்களை ‘அஹ்லே குரான்” என்றனர். ‘தமிழ்நாட்டில் தங்களை 19-ஆம் கூட்டம் என்கின்றனர்’ என்பதையும் கூறினர். அத்தா சம்மதிக்கவில்லை.\n“ஏங்க, இவுங்க என்ன கூட்டம் தவ்ஹீத் கூட்டமில்லையா இவுங்க என என் தாயார் விரக்தியோடு கேட்டார்.\n“இவுங்க வேற ஆளுங்க. குர்ஆன் மட்டும் போதுமுன்னு சொல்றவுங்க. நமக்கு இவுங்க சரிப்பட்டு வரமாட்டாங்க.” என்றார் அத்தா.\nஅத்தாவின் சொந்தக்காரர் ஒருவர் ஆம்பூரிலிருந்���ு வந்தார். வந்தவர் அத்தாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.\nவந்தவரின் குரல் கீச்சுக் குரலாகயிருந்தது அவர் பேசிய சங்கதி எங்களுக்குக் கேட்கவில்லை. அம்மாவுக்குந்தான்\nஆம்பூர்காரர் போனபின் அத்தா அம்மாவிடம் கீச்சுக்குரலில் கேட்ட செய்தியைச் சொன்னார்.\n“சரீபா, வந்து போனவர் சொன்னதைக் கேட்டியா\n“கீச்சு கீச்சன்னுதான் கேட்டது. பேச்சு புரியலியே\nஊம்ராபாத் மதரஸாவிலே உஸ்தாதா இருக்காராம் தன்வீர்னு வாணியம்பாடிக்காரர். அவரு நம்ம சித்தி ஜீனைதாவை கல்யாணம் செய்துக்க சம்மதச்சுட்டாராம். நம்மகிட்ட பேசச் சொல்லியிருக்காரு…”\n“சரின்னு சம்மதம் சொல்லிப் பேசி ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்க வேண்டியதுதானே\n“கொஞ்சம் யோசித்து கலந்து பேசித்தான் ஆக வேண்டியதைப் பார்க்கணும்\n“இதுல யோசிக்கவோ கலந்து பேசவோ என்னயிருக்கு\n நான் சொல்றத முழுசா கேட்டுட்டு சிந்திச்சு அப்புறமா பேசு\n“அந்த உஸ்தாதுக்கு நம்ம அக்பரலி வயசுதானாம் ஆனா அவருக்கு இடதுகால் கொஞ்சம் ஊனமாம்…” – கவலை ரேகைகள்\nஅத்தா- உம்மாவும் பேசிக் கொண்டதை நானும் சகோதரிகளும் கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். சின்னவீடு என்பதால் யாரும் கமுக்கமாகப் பேச முடியாது. எங்களுக்குள்ளும் எந்தவித ரகஸியமும் கிடையாது\n மன ஊனம் உள்ளவர்களைவிட உடலூனம் உள்ளவர்கள் மேலானவர்கள்” என என் சம்மதத்தைப் பிரகடனப்படுத்த எனக்கு எந்தத் தயக்கமும் ஏற்படவில்லை” என என் சம்மதத்தைப் பிரகடனப்படுத்த எனக்கு எந்தத் தயக்கமும் ஏற்படவில்லை என் கண்களில் நீர் கசிந்தது.\nஅப்போது என் கண்களில் முன் என்னுடைய மணவிழாவிற்குப் பின் எங்கள் குடும்பத்தில் உருவாகப் போகும் ஐந்து ஜோடிகள் நின்றார்கள்.\nஎன் செயலால் எனக்கு மறுமைப் பேறுகிடைத்தால் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-08-15T08:27:18Z", "digest": "sha1:MPYSYW5RH6VLNDXN2B33VETHZSQSLWLD", "length": 17592, "nlines": 73, "source_domain": "moviewingz.com", "title": "ஈழத்தமிழ் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் உருவாகும் ‘தாய்நிலம்’* - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nஈழத்தமிழ் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் உருவாகும் ‘தாய்நிலம்’*\nஈழத்தமிழ் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் உருவாகும் ‘தாய்நிலம்’*\nநேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய்நிலம்’. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர். தந்தை மகள் பாச பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் மலையாளத் திரையுலகில் பிரபல இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.\nஇந்தப்படத்திற்கு முதலில் ‘பயணங்கள் தொடர்கிறது’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.. ஆனால் தற்போது கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்பதால் ‘தாய்நிலம்’ என மாற்றப்பட்டு உள்ளது. இதுபற்றி படத்தின் இயக்குநர் அபிலாஷ் கூறும்போது,\n“உலகம் முழுதும் பறந்து விரிந்த இனம் தமிழ் இனம்.. பக்கத்து நாட்டில் உள்ள நம் சகோதரர்கள் தங்களது இடத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறும் சூழல் உருவானபின் அவர்களை அரவணைக்கும் இடமாக இருப்பது நம் தாய் நிலம் தான்..\nஅப்படி வருபவர்களை இங்குள்ள மக்களும் அதிகார வர்க்கமும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லும் படமாக இது உருவாகி இருப்பதால் இதற்கு ’தாய் நிலம்’ என்கிற தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என தற்போது தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.\nபோர்சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டு செல்வதற்காக மகளுடன் தமிழகம் வருகிறார் தந்தை. ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட, தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது.\nஅப்படிப்பட்ட சூழலிலும் தாங்கள் பறவைகள் போல சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் மனநிலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்இருவரும். இந்த சூழ்நிலையிலும் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படம் அழகாக சொல்லியிருக்கிறது….\nகுறிப்பாக பெரும் போராட்டத்திற்கு இடையில் கடலைத் தாண்டி வரும் இவர்களுக்கு இந்த நிலம் எந்த மாதிரியான அனுபவங்களையும் படிப்பினையையும் கொடுக்கிறது என்று சொல்லும் விதமாக கடலுக்கும் அந்த மனிதனுக்கும் ஒரு குழந்தைக்குமான போராட்டமாகத்தான் ���ந்தப்படம் உருவாகியுள்ளது.. அவர்களின் இந்த வலியைப் புரிந்துகொண்ட எல்லோருக்கும் அவர்கள் மீதான மரியாதையை இந்தப்படம் ஏற்படுத்தும்” என்கிறார் இயக்குநர் அபிலாஷ்.\nகேரளாவில் வசிப்பவர்தான் என்றாலும் அபிலாஷ் வளர்ந்தது படித்தது எல்லாம் செங்கோட்டையில் தான்.. 2008 முதல் சென்னையில் இருந்த காலகட்டத்தில் இவர் சினிமாவிற்கு முயற்சி செய்துகொண்டே அனிமேஷன் தொழில்நுட்ப பயிற்சியாளராகப் பணியாற்றினார். அந்த சமயத்தில் தன்னிடம் படித்த இலங்கை மாணவர்கள் பலரும் சொன்ன அவர்களுடைய துயரமான வாழ்வியல் நிகழ்வுகளைக் கேட்டு ரொம்பவே மனம் வருந்தினார் அபிலாஷ்.\nஅவர்களது துயர அனுபவங்களை உலகத்தினர் முழுவதும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஒரு படம் இயக்க எண்ணினார்.. இவரது கதையில் நடிப்பதற்கு பசுபதி, பார்த்திபன் ஆகியோர் பச்சைக்கொடி காட்டினாலும் கூட வியாபார காரணங்களால் படத்தை தயாரிக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை.\nஅப்படியே கால ஓட்டத்தில் வேறு படங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான், கதையைக் கேட்டு பிரபல மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன் இப் படத்தை தானே தயாரிக்கவும் முன்வந்தார்..\n’தாய் நிலம்’ படத்தில் அமர் ராமச்சந்திரன் மற்றும் அவரது பத்து வயது மகள் நேஹா இருவருமே தந்தை மகளாக நடித்துள்ளனர். படத்தில் இவர்கள் தவிர சமீபத்தில் மறைந்த நடிகர் பாலாசிங் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.. மேலும் திரைக்கு புதுமுகங்கள் என்றாலும் நாடக மற்றும் திரை அனுபவம் கொண்ட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.\nமிகுந்த சிரமங்களுக்கிடையே தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை முழுவதும் நடத்தி முடித்துவிட்டார்கள்.. சில காரணங்களால் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் தென்காசி, கோவில்பட்டி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.\nபடத்தின் இரண்டு பாடல்களை தாமரை மற்றும் பழனிபாரதி எழுதியுள்ளனர். இது தவிர, கவிஞர் பாரதிதாசனின் தலைவாரிப் பூச்சூடி என்கிற பாடலையும்படத்தில் சூழலுக்கு தகுந்தவாறு இணைத்துள்ளனர்.\nமலையாளத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அவுசப்பச்சன் இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தமிழுக்கு முதன்முதலாக வருகை தந்துள்ளார்… விளம்பரப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரசாந்த் பிரணவ் என்பவர் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.\nதற்போது போஸ்ட் பபுரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை இங்கே தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் இயக்குநர் அபிலாஷும் தயாரிப்பாளர் அமர் ராமச்சந்திரனும்.\n”ஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர்: மலையாள நடிகர் தயாரிக்க முன்வந்தார்” – இயக்குநர் அபிலாஷ் சென்னை வெள்ள பின்னணியில் உருவான லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ உண்மைச்சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு தமிழ்-மலையாளத்தில் ஹாரர் படமாக உருவாகும் ‘ஆகாசகங்கா-2’ சிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் நகைச்சுவை பிரபலம் ‘ஆர்.கே.நகர்’ படம் குறித்து இயக்குநர் சரவணராஜன் தகவல் இயக்குநர் சுரேஷ் காமாட்சி ஈகோவும் இல்லாத மனிதர்- *ஒளிப்பதிவாளர் பாலபரணி* இயக்குனர் வெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் கசட தபற நடிகர் ரியோ – நடிகை ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.\nPosted in சினிமா - செய்திகள்\nPrevசுனில் ஜெயின்’ மீது கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் ராஜராஜன் மோசடி புகார்’ ‘சுனில்ஜெயின்’ மீது குவியும் புகார்கள்..\nnextகாதலர்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான படம் ” எட்டுத்திக்கும் பற\nUSCT வழங்கும் “டுகெதர் அஸ் ஒன்” (Together As One) என்றும் ஒலிக்கும் பாடகர் எஸ்.பி.பி.யின் குரல்\nஎங்கள் படத்தை அங்கீகரிக்கப்படாத செயலி அல்லது இணையதளத்தில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் *ஒன்பது குழி சம்பத்* திரைப்பட தயாரிப்பாளர் திருநாவுக்கரசு- எச்சரிக்கை.\n” பாலு சீக்கிரமா எழுந்துவா ” இசைஞானி இளையராஜா நண்பருக்கு உருக்கமான வேண்டுகோள்..\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் யோகிபாபுவின் டுவிட்டர் பதிவிற்கு “தௌலத்” ���ிரைப்படத் தயாரிப்பாளர் எம்பி முகம்மது அலி விளக்கம்\nவெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.blog/tag/anantha-viktan/", "date_download": "2020-08-15T08:10:37Z", "digest": "sha1:7MKEXNWWALEAMZ2CZD4LX3EGMY6B5KRZ", "length": 68482, "nlines": 672, "source_domain": "snapjudge.blog", "title": "Anantha Viktan | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nPosted on ஓகஸ்ட் 23, 2015 | 5 பின்னூட்டங்கள்\nதமிழ் மின்னிதழ் பிடிஎஃப் வடிவில் வருகிறது. இது போன்ற முயற்சிகளுக்கு 2003ல் தமிழோவியம் தீபாவளி, பொங்கல், ஆண்டு விழா சிறப்பிதழ் மலர்களையும் ஸ்ரீதர் நாராயணன் தயாரித்த பண்புடன் மடலாடற் குழும சிறப்பிதழ்களையும் முன்னோடியாகப் பார்க்கிறேன்.\nஎழுத்தாளர்களுக்கு சிறப்பிதழ் கொண்டு வருவது நல்ல விஷயம். ஆனால், கருப்பொருள் சார்ந்து, ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இரு பக்க எண்ணங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் ஆழமாக அலசுவது அதனினும் சாலச் சிறந்தது.\nஅந்த மாதிரி ஏன் — தமிழ் மேகசின், பதாகை போன்ற தமிழில் வரும் சிற்றிதழ்கள் செய்வதில்லை\nஇதழை வெளியிட்ட ‘காலச்சுவடு’ கண்ணன் இவ்வாறு சொல்லி இருக்கிறார்:\nபெருமாள் முருகன் சிறப்பிதழாக, அவர் படைப்புகளை விவாதித்து இந்த இதழ் வெளிவருவது பெரு மகிழ்ச்சி.\nநிஜமாகவே பெருமாள் முருகனை அலசி ஆராய்ந்து இருக்கிறார்களா அல்லது\nஅவர் எழுதிய நாவலை விதந்தோதுதல்,\nஏற்கனவே இணையத்தில் கிடைப்பதை வைத்து வாந்தியெடுத்தல்,\nகதைச் சுருக்கத்தை மட்டும் சொல்லி விமர்சனம் என்று பஜனை செய்யுதல்,\nசம காலத்தின் மற்ற ஒப்புமையான படைப்புகளுடன் சீர்தூக்கி அலசுதல்,\nஎழுத்தாளனின் வளர்ச்சி: துவக்க காலப் படைப்புகளுக்கும் பிற்கால ஆக்கங்களுக்கும் இடையே உள்ள ஒப்பீடு,\nஎழுத்தாளரின் சிறுகதைகளுக்கும் நெடுங்கதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் / ஒற்றுமைகள்,\nஎழுதியவரின் நடை, கதைக்கரு, களன், உத்தி போன்றவை சார்ந்த குறுக்குவெட்டுத் தோற்றம்,\nபோன்றவையும் அலசப்பட்டிருக்கிறதா என்று இனிதான் ஆராய வேண்டும்.\nஇப்போதைக்கு புறத்தோற்றம் பற்றிய குறிப்புகள். புறத்தோற்றம் ஏன் முக்கியம் ஆகிறது\nமத நம்பிக்கையாளருக்கு அந்த மதத்தின் சின்னங்கள் முக்கிய��். இஸ்லாமியருக்கு தொப்பியும் தாடியும். வைணவருக்கு திருமண். பௌத்தருக்கு அவர்களின் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த வஸ்திரம். இறைவரை பின்பற்றுவர்களுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விட்டுவிட்டாலும், கல்யாணம் / காட்சி என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு உடை பாவனை இருக்கிறது. மோதிரம் மாற்றிக் கொள்வது, வேட்டி கட்டுவது என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அலங்காரம் தேவைப்படுகிறது.\n கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு கோடைகாலத்தில் கடற்கரைக்கு சென்றால், எப்படி எடுத்துக் கொள்ளப்படும் ஒன்று அங்கிருக்கும் பிகினி அழகர்களை தரிசிக்க வந்த பரதேசி என நினைத்து தர்ம அடி வழங்கப்படும். இரண்டாவது, அத்தனை வெயில் அடிக்கும் அந்தச் சூழலுக்கு, அவ்வளவு தடிமனான மேலாடை தேவை கிடையாது.\n“தமிழ் பத்திரிகை”யின் வடிவமைப்பும் சோபையாக இருக்கிறது. அட்டைப்படம் எடுப்பாக இருப்பது போல், பிடிஎஃப் கோப்பின் உள்ளே, சுவாரசியமான, கவர்ச்சியான, பக்க அமைப்பு கிடைக்கவில்லை.\n– தலைப்புகளுக்கு சிறிய எழுத்துரு, அதே தடிமனில் எழுத்தாளரின் எழுத்துரு என்று ஏனோ தானோ என்று அவசரகதியில் போட்டிருக்கிறார்கள்.\n– ஒவ்வொரு கட்டுரையும் தனித் தனிப் பக்கங்களில் துவங்காமல், முந்தைய கட்டுரை முடிந்த சடுதியில், அடுத்த கட்டுரை, முக்கால் பக்கத்தின் இறுதியில் உட்கார்ந்து இருக்கிறது.\n– கவிதா முரளிதரனுக்கு பெருமாள் முருகனை விட மிகப் பெரிய புகைப்படம் போட்டு இருக்கிறார்கள். சுரேஷ்கண்ணன் போன்ற ஆண்களுக்கு தபால்தலை அளவு ஒளிப்படம் கூட கிடையாது.\n– திடீரென்று @iAgarshana எல்லாம் வருகிறது. அது ஃபேஸ்புக் முகவரியா, எல்லோருக்கும் இது போல் சுட்டல் உண்டா, எந்த வலையகத்தின் உரல் இது என்று எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. இந்த மாதிரி இடங்களில் இந்தப் படைப்பு குறித்த சிறு முன்னோட்டத்தையும் அது எந்த மாதிரி ஆக்கம் (புனைவு, கட்டுரை, டிவிட் தொகுப்பு) என்பது குறித்த அறிமுகமும் அவசியம். அவை போன்ற எதுவும் இல்லாமல், அந்தப் படைப்பும் மேலெழுந்தவாரியாக சேமிக்கப்பட்டிருக்கிறது. கண்டதையும் கண்ட மேனிக்குத் தொகுக்க, இது நோட்டு புத்தகம் அல்ல. காலாண்டுக்கு ஒரு முறை வரும் அச்சிதழ். அதற்குரிய சிரத்தையும் பொறுப்புமில்லாமல் வெளியாவது உள்ளடக்கத்தையே ஏளனம் செய்கிறது.\n– மேலே இருக்கு���் பக்கத்தின் இறுதியில் ஒருவரின் ஒளிப்படம் இருக்கிறது. அவர் யார் அவரின் கதையை எப்படி இந்த இதழுக்குத் தேர்ந்தெடுத்தார்கள் அவரின் கதையை எப்படி இந்த இதழுக்குத் தேர்ந்தெடுத்தார்கள் எழுதியவரே அந்தக் கதையை ‘தமிழ்’ மின்னிதழுக்காக மொழிபெயர்த்தாரா எழுதியவரே அந்தக் கதையை ‘தமிழ்’ மின்னிதழுக்காக மொழிபெயர்த்தாரா ஏன் இந்தப் புனைவை மொழிபெயர்த்தார் ஏன் இந்தப் புனைவை மொழிபெயர்த்தார் இப்படி எதுவும் இல்லாமல், ‘எடுத்தோமா… சிரைத்தோமா இப்படி எதுவும் இல்லாமல், ‘எடுத்தோமா… சிரைத்தோமா’ என்பதற்கும் வலைப்பதிவில் கண்டதையும் கிறுக்குவதற்கும் என்ன வித்தியாசம்\n– அதே போல் இந்தப் படத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாகராஜ் இதை எவ்வாறு உருவாக்கினார் அவரே வரைந்தததா எந்த வகை உத்திகளை வைத்து எத்தனை கால அவகாசத்தில் இந்தப் படத்தை உருவாக்கினார் ஃபோட்டோஷாப் போன்ற கருவிகளை உபயோகித்தாரா ஃபோட்டோஷாப் போன்ற கருவிகளை உபயோகித்தாரா தாளில் வரைந்தாரா நாகராஜின் மற்ற படைப்புகள் எங்கே கிடைக்கும்\n– சுதந்திரம் என்று பக்கத்திற்கு பக்கம் அடிக்குறிப்பு இட்டிருக்கிறார்களே… எது சுதந்திரம், எப்பொழுது சுதந்திரம், யாருக்கு சுதந்திரம், எதற்கு சுதந்திரம் என்று ஒரு குவிமையம் கிடைக்காமல், தமிழ் சினிமாவிற்கு தமிழில் தலைப்பு வைப்பது போல், இந்த இதழுக்கும் ஏதோவொரு தலைப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇரண்டாவது இதழை வெளியிட்டிருக்கும் மனுஷ்யபுத்திரன் இவ்வாறு சொல்கிறார்:\nசமீபத்தில் ஒரு நேர்காணலில் தமிழில் சிற்றிதழ் இயக்கதிற்கு எதிர்காலம் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார்கள். நான் அதற்கு ‘நிச்சயம் இருக்கிறது. ஆனால் அச்சு வடிவிலான சிற்றிதககள் பெருமளவு மறைந்து அவை இணைய இதழ்களாக நீடித்திருக்கும்’ என்று சொன்னேன். இந்த இதழை பார்க்கும்போது அந்த எண்ணம் வலுப்படுகிறது. பத்திரிகை நடத்துவதன் லெளகீக கஷ்டங்கள் இல்லாமல் படைப்பு சார்ந்து மட்டும் ஒரு இதழாளன் முக்கிய கவனம் செலுத்த இந்த தளம் பெரிதும் பயன்படும்.\nமின்னிதழ்களையும் படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே இருக்கக்கூடிய அச்சிடுபவர், விநியோகஸ்தர், கடைக்காரர் என்ற சக்திகளைத் தவிர்த்து நேரடியாக உறவு கொள்ள உதவும் முக்கிய வடிவமாகவே நான் பார்க்கிறேன். இந்த முயற்சியில் எந்த வணிக சமரசமும் ஊடுருவாமல் இயங்கும் வசதி படைப்பாளிகளுக்குக் கிட்டுவது என்பது மிக முக்கியமான மாற்றமாகும். நவீன தொழில்நுட்பம் என்பது வணிக நுகர்வுக் கலாசாரத்துக்குத்தான் பயன்படும் என்ற புரிதலையும் இது மாற்றியமைக்கிறது. இதழ் நடத்துதல், படம் எடுத்தல் ஆக்கியவற்றையெல்லாம் மேலும் ஜனநாயகப்படுத்துகிறது. எனவே இதை நாம் எல்லாரும் வரவேற்கவேண்டும்.\n– எல்லாமே தெரிந்த, புழக்கமான பெயர்கள், இணையப் பிரமுகர்கள். இந்த மாதிரி பிரபலங்களை மட்டும் வைத்து மின்னிதழ் எதற்காக நடத்த வேண்டும் அறியாத எழுத்துக்களை, புகழ் பெறாத எழுத்தாளர்களை, தெரியாத ஆக்கங்களை முன்னிறுத்துவதற்கு சிற்றிதழ் வாயிலாக இருக்க வேண்டும். அச்சிதழ்கள் போல், நாலாயிரம் ஃபாலோயர்ஸும் நாற்பது வலைப்பக்க வாயிலும் கொண்டவர்களை வைத்து வாந்தி எடுக்கக் கூடாது.\nசம காலத்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சில பத்திரிகைகளை இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம். கீழே ஆறு பத்திரிகைகளின் சமீபத்திய இதழ்களின் முகப்பும் அமைப்பும் பார்க்கலாம்:\nதமிழ் மின்னதழின் ஆசிரியர் சரவணகார்த்திகேயன் இவ்வாறு சொல்கிறார்:\nஅச்சிதழில் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டித்தான் குறிப்பிட்ட படைப்பை அடைவோம். ஒருவேளை உள்ளடக்கம் கொடுக்கப்பட்டிருந்தால் அதன் மூலம் பக்க எண்ணை அறிந்து கொண்டு குறிப்பிட்ட படைப்புக்குத் தாவலாம். இது வரை தமிழ் இதழிலும் சாத்தியம். உள்ளடக்கம் கண்டு, பக்க எண் அறிந்து, நீங்கள் பயன்படுத்தும் PDF reader-ல் பக்க எண் கொடுத்தால் அழைத்துச் சென்று விடும். ஹைப்பர்லிங்க் கிடையாது\nசுருங்கச் சொன்னால் ஓர் அச்சு இதழை நீங்கள் எப்படிக் கையாள முடியுமோ அப்படியே இதையும் கையாள வேண்டும்.\nஇந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஓலைச்சுவடியில் ஒற்றெழுத்து இல்லாமல் எழுதினோம், நாலு வரி மட்டுமே எழுதினோம் என்று இன்றும் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. நவீன சாதனங்களை, புதிய நுட்பங்களை, வசதியான வடிவங்களை கையாள்கிறோம். கியாஸ் அடுப்பு வந்தபிறகும் கரி அடுப்பில்தான் சமைப்பேன் என்று அடம்பிடிப்பது முட்டாள்தனமானது.\nஎழுதுபவர்களுக்கு காசும் தரமாட்டேன்; எழுதியவற்றை வெளியிடுவதிலும் புதுமை செய்ய மாட்டேன்; எழுதுபவர்களிலும் புதியவர்களை அடையாளம் காட்ட மாட்டேன்; எழுதப்படும் கருத்தி���ும் சிதறலாக, கிடைப்பதை வைத்து ஒப்பேற்றுவேன் – என்ற முன்முடிபை இதன் தயாரிப்பாளர்கள் கைவிட வேண்டும்.\nஅன்பர்களுக்கு நான் மீண்டும் நினைவூட்ட விரும்புவது ஒன்றைத் தான். தற்போதைக்கு தமிழ் தீவிர இலக்கிய இதழ் அல்ல; போலவே வெகுஜன இதழும் அல்ல. இடைப்பட்டது. ஆனால் இதன் எதிர்காலப் பயணம் தீவிர இலக்கிய இதழ் என்பதை நோக்கியதாகவே இருக்கும். அதுவரை கசியவிருக்கும் சுஜாதாத்தனங்களை தீவிரர்கள் பொறுத்தருளலாம்.\nஇந்த இதழில் எழுதியவர்களில் பார்த்தவுடன் பரிச்சயமான வலை / அச்சுப் பத்திரிகைப் பெயர்கள் சிலவற்றை இங்கு சொல்லிப் பார்க்கிறேன்\nஇதழ் பெரும்பாலும் என் உழைப்பில் மட்டுமே வெளியாகப் போகிறது என்பதால் லேஅவுட் எளிமையானதாகவே அமையும். படைப்பிற்குப் பொருத்தமான ஓவியம், புகைப்படம் சேர்த்திருக்கலாம் எனக் குறைப்பட வேண்டாம்.\n‘செய்வன திருந்தச் செய்’ என்பது ஆத்திச்சூடி. வேலையை எடுத்துக் கொண்டால் அதில் நம்முடைய 100% மின்ன வேண்டும். சால்ஜாப்பு சொல்வதை விட்டுவிட்டு, பொருத்தமான நபர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்தல், ஆக்கங்களில் மேலும் செப்பனிடுதலை — அதே இதழில் வெளியாகும் சக படைப்பாளிகளிடம் கருத்து கேட்டு செதுக்குதல் என்று இந்த விஷயம் மேன்மையுற வேண்டும்.\nஇணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ். தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம்.\nஇணையத்தில் கிடைக்கும் வலைப்பதிவு ஒருங்கிணைப்பாளர்களையும் திரட்டிகளையும் இணையப் பத்திரிகைகளையும் பார்க்கலாம்:\nஇவை எல்லாம் விகடன் மாதிரி ஒரே தரத்தில், கொள்கையோடு இயங்காவிட்டாலும், அட்டையில் ஏமி ஜாக்ஸனின் கவர்ச்சிப்படம் போட்டுவிட்டு, நடிகையின் பாகங்களை மறைக்குமாறு ‘மதுவருந்தி சீரழியும் தமிழன்’ என்று போலி பம்மாத்துகளில் ஈடுபடுவதில்லை.\nகீழே விகடனின் ஃபேஸ்புக் பக்க உரையாடலும் சாம்பிள் அட்டைப்படமும்:\nஆனந்த விகடன் மாதிரி இதழ்களுக்கு அகம் போன்ற மின்னிதழ்கள் நல்ல மாற்று என்பதில் விகடன் குழுமத்திற்கே சந்தேகம் இருக்காது. ’தமிழ்’ இதழை விட, வடிவமைப்பில் ‘அகம்’ போன்ற மின்னிதழ்கள் மிளிர்கின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது\nமீண்டும் பெருமாள் முருகன் + சுதந்திரம் + தமிழ் மின்னிதழ் விமர்சனத்திற்கே வருவோம்.\nதமிழில் வரும் சிற்றிதழ்கள் என்று தமிழ் ஸ்டூடியோ பக்கத்தில் இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள்:\nஇவற்றில் பல – இன்று வெளியாகவில்லை. இவற்றில் சில பெரும் குழுமங்களான குமுதம் போன்றவற்றில் இருந்து அதற்கான நிதியாதாரங்களுடன் வெளியாகின்றன. இவற்றில் – மனுஷ்யபுத்திரன் வெளியிடும் உயிர்மை போல் சில பத்திரிகைகள் அரசியல் கட்சி சார்பானவை. அவற்றின் கொள்கைகளை, தலைவர்களை, சித்தாந்தங்களை – விமர்சன நோக்கு இல்லாமல் முன்னிறுத்தி வெளியிடப்படுபவை.\nஆனால், பலவும் தனி மனிதரின் விருப்பத்தால் உண்டாகுபவை. அவற்றில் காணக் கிடைக்காத நேர்த்தியும் வெரைட்டியும் இணைய இதழ்களில் கிடைக்க வேண்டும். அச்சுக்குரிய நிர்ப்பந்தந்தங்களும் பொருட்செலவும், வலைவெளியில் கிடையாது.\n– விக்கிப்பிடியா போன்ற இந்தப் பக்கத்தின் அவசியம் என்ன ஆங்கில எழுத்துக்களை எல்லாம் பெரிய அப்பர்கேஸ் எழுத்துக்களாகவே போடுதல் போன்றவை சிறிய பிழைகள். காலச்சுவடு ஆசிரியர் குழுவில் எப்போது இணைந்தார் போன்ற தகவல் விடுபடுதல்கள் இன்னும் ஆபத்தானவை. எளிதில் தவிர்க்கக்கூடியவை.\n– மோசமான புற உருவத்தை வைத்து அகத்தை மதிப்பிட முடியாது. முழுக்க படித்துவிட்டு, உள்ளடக்கத்தின் செறிவை தனியாக எழுத முயல்கிறேன்.\nநான் எழுத நினைப்பதை எல்லாம், ஜெயமோகன் எண்ணியும் எழுதியும் வைத்திருக்கிறார்:\nபெரும்பாலான இணைய இதழ்களில் எதுவும் வெளியாகும் என்ற நிலை உள்ளது. அதை அதன் ஆசிரியர்களே வாசிப்பதில்லை. அதில் ஒரு தேர்வு இல்லை. விளைவாக ஏராளமான தரமற்ற பக்கங்கள் முன்வைக்கப்படும்போது வாசகன் காலப்போக்கில் சலித்து விலகிவிடுகிறான்\nசமீபத்தில் வாசித்த ஆங்கில சிறு பத்திரிகைகள், குறுகிய வட்டத்திற்குள் வெளியாகும் சஞ்சிகைகள் குறித்த என்னுடைய பதிவு: நூலகம் – 2015 புத்தகங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது Anandha Vikadan, Anantha Viktan, AV, அச்சு, ஆனந்த விகடன், இணையம், இதழ், இலக்கியம், உயிர்மை, எழுத்தாளர், காலச்சுவடு, சஞ்சிகை, படிப்பு, பத்திரிகை, பிடிஎஃப், மனுஷ்யபுத்திரன், மபி, வலை, வாசிப்பு, விகடன், விமர்சனம், வெளியீடு, Blog Aggregators, Collections, PDF, Readers, Tamil Magazines, Uyirmmai, Vikadan, Vikatan\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்��ியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nசாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்\nமொழிபெயர்ப்பு - சில குறிப்புகள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஶ்ரீஜயந்தி. ஒன்பது மணி சங்கு ஊதி, ரங்காச்சாரி ஆபிஸுக்கு கிளம்பினார். அவர் கிளம்பின சித்த நாழிக்கெல்லாம் வேதா ஒரு… twitter.com/i/web/status/1… 2 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/covid-19-boosting-digital-payments-in-india-019762.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-15T07:50:31Z", "digest": "sha1:UYJCPYMGSQM3GPZ5MUJDZYTQ4C5W6ZQS", "length": 25627, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிமானிட்டைசேஷன் சாதிக்காததை இந்த கொரோனா வைரஸ் சாதித்துவிட்டதே! | COVID-19 boosting digital payments in india - Tamil Goodreturns", "raw_content": "\n» டிமானிட்டைசேஷன் சாதிக்காததை இந்த கொரோனா வைரஸ் சாதித்துவிட்டதே\nடிமானிட்டைசேஷன் சாதிக்காததை இந்த கொரோனா வைரஸ் சாதித்துவிட்டதே\n12 min ago டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\n2 hrs ago இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n2 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 3% மேல் விலை குறைந்த பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n16 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nMovies குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nNews நேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா என்கிற நாட்டில், எந்த ஒரு பொருளையோ அல்லது சேவையையோ மிக எளிதில் விற்று விட முடியாது. அந்த ஆரம்ப கால சிக்கல்களை எல்லாம் தாண்டி வாடிக்கையாளர்கள் வாங்கத் தொடங்கிவிட்டால் அல்லது சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் அதன் பின், மக்கள் அதை எளிதில் விடமாட்டார்கள்.\n அதாங்க புது 2,000 ரூபாய் நோட்டுக்காக வரிசையில் நின்றோமே அந்த கடுமையான நடவடிக்கையை எதற்கு எடுத்தார்கள்\nகருப்புப் பணம் ஒழிப்பு மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்டை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் கொண்டு வந்தார்கள். ஆனால் டீமானிட்டைசேஷன் நடவடிக்கையால் அதை முழுமையாகச் செய்ய முடியவில்லை.\nநாம் எதிரிகள் அல்ல.. பங்காளிகளாக இருக்க வேண்டும்.. சீனா இந்தியா பிரச்சனை இருவரையுமே பாதிக்கும்..\nடிமானிட்டைசேஷன் காலத்தில், ரொக்கம் கைக்கு வரும் வரை டிஜிட்டல் பேமெண்ட்களை எல்லாம் மக்கள் கொஞ்சம் திரும்பிப் பார்த்தார்கள். டிமானிட்டைசேஷன் முடிந்து, ரூபாய் நோட்டுக்கள் சகஜமாகவும், எளிதாகவும் புழக்கத்துக்கு வந்த பின், மீண்டும் மக்கள் சகஜமாக ரூபாய் நோட்டுக்களையே பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.\nஆனால் தற்போது இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், மக்கள் ரூபாய் நோட்டுக்களைப் ���யன்படுத்துவதற்கு பதிலாக, டிஜிட்டல் பேமெண்ட்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்களாம். யூ பி ஐ பணப் பரிமாற்ற தொகையின் அளவு (Value of Transaction), கடந்த ஜூன் 2020-ல் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டு இருக்கிறதாம். ஆக டிமானிட்டைசேஷனால் சாதிக்க முடியாததை இந்த வைரஸ் சாதித்துவிட்டது.\nஇதுவரை ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்தாதவர்கள் கூட, தற்போது தங்கள் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்களாம். பல சரக்கு கடைகளில் கூட ஆன்லைனில் பேமெண்ட் செய்கிறார்களாம். 2021-க்குள் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை இந்திய ஜிடிபியில் 15% அளவுக்கு அதிகரிக்க வேண்டும் எனச் சொன்னது ஆர்பிஐ. நாள் ஒன்றுக்கு 100 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது.\nஇந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் வசதி 2023-ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலரைத் தொடும் எனக் கணித்து இருக்கிறார்கள். எனவே அரசின் இந்த எதிர்பார்ப்புகளோடு அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களும், இந்த 1 ட்ரில்லியன் டாலர் வியாபாரத்தில், ஒரு கணிசமான பகுதியைப் பிடிக்க பல பேமெண்ட் கம்பெனிகளோடு போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்தியாவின் ஆன்லைன் பேமெண்ட் தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் நடத்திய சர்வேயில், மார்ச் 2020-ல் இருந்து இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் அதிகரித்து வருவதாகச் சொல்கிறது. அதோடு இந்த டிஜிட்டல் பேமெண்ட் டிரெண்ட், அடுத்த 6 மாதங்களுக்கு மேல் நோக்கிப் போகவே அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. வாழ டிஜிட்டல் இந்தியா. ஒழிக கொரோனா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 95% டவுனில் ஹீரோ மோட்டோகார்ப்\nலாக்டவுனால் ஆன்லைன் வீடியோ சந்திப்பு அதிகரிப்பு.. அரண்டு போன TRAI, Telecom.. சார்ஜஸ் அதிகரிக்கலாம்\nமீண்டும் சரிவின் பிடியில் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nலாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\nபணம் கொழிக்கும் இந்திய ஃபேஷன் தொழில் கடும் பாதிப்பு.. இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே..\nரூ.40,000 கோடி வரை நஷ்டம், பிரச்சனையில்லை கையில் புதிய திட்டம் இருக்கு: இந்திய ரயில்வே\n4 மாதத்தில் 30,000 கோடி ரூபாயை வித்ட்ரா செய்த பிஎஃப் சந்தாதாரர்கள்\nஉள்நாட்டில் கச்சா எண்ணெய் & ��யற்கை எரிவாயு உற்பத்தி சரிவு\n1 கோடி வாடிக்கையாளர் வெளியேறினர்.. அதிர்ந்துபோன ஏர்டெல், வோடாபோன்..\nசாமானியர்களை உருக வைத்த ரத்தன் டாடா இந்திய கம்பெனிகளுக்கு ரத்தன் டாடாவின் பளிச் கேள்வி\nடிச.31 வரை 'Work From Home'.. ஐடி நிறுவனங்களின் புதிய கோரிக்கை.. மத்திய அரசு என்ன செய்யும்..\nமீண்டும் சீனாவை கை காட்டும் ட்ரம்ப் அது சீனாவில் இருந்து வந்தது\nஅமெரிக்காவினை அச்சுறுத்தும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nசீனாவின் ByteDance செய்த நல்ல காரியம் ஆனால் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/oct/11/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-3251866.html", "date_download": "2020-08-15T08:47:18Z", "digest": "sha1:JNULMMIZMOWI4AR2FEIDRIWKOCDCX5IB", "length": 10987, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "யானைக் குட்டியை தாய் யானைக் கூட்டத்தில்சோ்க்கும் முயற்சி தோல்வி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nயானைக் குட்டியை தாய் யானைக் கூட்டத்தில் சோ்க்கும் முயற்சி தோல்வி\nசத்தியமங்கலம், கடம்பூா் வனப் பகுதியில் இருந்து தாயைப் பிரிந்த யானைக் குட்டியை மீண்டும் தாயிடம் சோ்க்கும் முயற்சி பலனிக்கவில்லை. இதையடுத்து, அதை மற்றெறாரு யானைக் கூட்டத்தில் சோ்க்கும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் பவளக்குட்டை வனப் பகுதியில் இருந்து தாயைப் பிரிந்து வந்த 3 வயதுள்ள பெண் யானைக் குட்டி ஊருக்குள் புகுந்தது. குட்டியைப் பாா்த்த கிராம மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த வனத் துறையினா் யானைக் குட்டியை மீட்டு மீண்டும் அதே பகுதியில் உள்ள அடா்ந்த வனப் பகுதிக்குள் விட்டனா்.\nஇதையடுத்து, யானைக் குட்டி வழி தெரியாமல் ஆசனூா் கிராமத்துக்குள் மீண்டும் புகுந்தது. குட்டியை மீட்டு பவானிசாகா் காராட்சிக்கொரை வனக் கால்நடை மருத்துவமனையில் வைத்து டாக்டா் அசோகன் தலைமையில் பராமரித்து வந்தனா். தினமும் புட்டி பாட்டிலில் பால் அளித்து பாதுகாத்து வந்தனா். இந்நிலையில், குட்டியைத் தாயிடம் சோ்ப்பதற்காக தனி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பண்ணாரி பேலாரி வனத்தில் தாய் யானைக்காக காத்திருந்தனா். தாய் யானை குறைந்தது ஒரு நாளைக்கு 50 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் என்பதால் கடம்பூா் அடிவாரம் பகுதியான பேலாரிக்கு தாய் யானை வர வாய்ப்புள்ளதால் கடந்த இரு நாள்களாக குட்டியுடன் காத்திருந்தனா். வாகனத்தில் குட்டியை வைத்து மரத்தில் பரண் அமைத்து அதில் வனத் துறையினா் அமா்ந்து யானைக் கூட்டத்தை விடியவிடிய கண்காணித்து வந்தனா்.\nதாய் யானை வராத காரணத்தால் மற்றெறாரு யானைக் கூட்டத்தில் குட்டியை சோ்க்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். யானைக் கூட்டத்தில் குட்டியை சோ்க்காத நிலையில் வண்டலூா் அல்லது முதுமலைக்கு யானைக் குட்டி அழைத்துச் செல்லப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/technology/564631-facebook-takes-on-youtube-set-to-launch-licensed-music-videos.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T08:20:19Z", "digest": "sha1:BWEOS2DRZJCO3MC3EA5LPDKKXFYTYCNW", "length": 18113, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "யூடியூப்புக்கு போட்டியாக களமிறங்கும் ஃபேஸ்புக் | Facebook takes on YouTube, set to launch licensed music videos - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nயூடியூப்புக்கு போட்டியாக களமிறங்கும் ஃபேஸ்புக்\nகூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான யூடியூப்புக்குப் போட்டியாக, அதிகாரபூர்வ உரிமம் பெற்ற பாடல் வீடியோக்களுக்கான வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது.\nஅமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் இந்த வசதி செயல்படவுள்ளது. பிரபல இசைக் கலைஞர்களின் பக்கங்களுக்கு ஃபேஸ்புக் தரப்பு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. இதில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன், அவரவர் பக்கங்களில் ஒரு புதிய செட்டிங்கை இயக்க வேண்டும்.\nஇதன் மூலம் தானாகவே அவர்களின் பாடல் வீடியோக்கள் புதிய சேவைக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைச் செய்வதன் மூலம், அவர்களின் பக்கத்தில் பாடல் வீடியோவைச் சேர்ப்பதற்கான அனுமதியை அந்தக் கலைஞர்கள் வழங்குவதாக எடுத்துக் கொள்ளப்படும்.\nஇதைச் செய்யாவிட்டாலும் கூட, அந்தந்த இசைக் கலைஞரின் பெயரில், அவரது அதிகாரபூர்வ இசைக்கான பக்கங்களை ஃபேஸ்புக் தானாக உருவாக்கும். தங்கள் வீடியோவையோ, மற்ற இணைப்புகளையோ இசைக் கலைஞர்கள் பதிவேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. சேர்க்கப்பட்ட பாடல் வீடியோவின் விவரங்களைப் பின்னர் கூட இசைக் கலைஞர்கள் மாற்றிக் கொள்ளலாம்.\nஇந்தப் பக்கத்தை ஃபேஸ்புக் தரப்பே கட்டுப்படுத்தும். ஃபேஸ்புக்கில் வாட்ச் பக்கம் மூலமாகவும், புதிய இசைக்கான பக்கத்திலும் இந்தப் பக்கத்தைப் பயனர்கள் பார்க்கலாம். இது குறித்து ஃபேஸ்புக் தரப்பிலிருந்து இதுவரை ஊடகங்களுக்கு அறிக்கை எதுவும் வரவில்லை.\nஃபேஸ்புக்கின் இந்த முயற்சி யூடியூப்புக்குப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது. யூடியூப்பில் 200 கோடி பயனர்களுக்கு மேல் உள்ளனர். 2019-ம் ஆண்டில் மட்டும், இசைத் துறைக்கு, யூடியூப்பிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைத்துள்ளது.\nகூகுளின் விளம்பரமில்லாக் கட்டணச் சேவையில் 2 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். யூடியூப்பின் கட்டணத் த���லைக்காட்சி சேவையில் 20 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இன்னொரு பக்கம் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 260 கோடிக்கும் அதிகமாக உள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசில மணி நேரம் முடங்கிய வாட்ஸ் அப்: நெட்டிசன்கள் பதற்றம்\nஇந்த ஆண்டில் அலுவலகம் திரும்புவது சாத்தியமில்லை: ஆப்பிள் நிறுவனம்\nயூடியூப் வருமானத்தை வைத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய இளைஞர்\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி\nYoutubeYoutube videosFacebookFacebook videosOne minute newsயூடியூப்யூடியூப் வீடியோக்கள்ஃபேஸ்புக்ஃபேஸ்புக் வீடியோக்கள்யூடியூப்புக்கு போட்டிகளமிறங்கும் ஃபேஸ்புக்கூகுள் நிறுவனம்பாடல் உரிமம்பாடல் வீடியோக்கள்பிரபல இசைக் கலைஞர்கள்\nசில மணி நேரம் முடங்கிய வாட்ஸ் அப்: நெட்டிசன்கள் பதற்றம்\nஇந்த ஆண்டில் அலுவலகம் திரும்புவது சாத்தியமில்லை: ஆப்பிள் நிறுவனம்\nயூடியூப் வருமானத்தை வைத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய இளைஞர்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\nகொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டுவர புதிய கட்டுப்பாடு: நுகர்பொருள் வாணிபக் கழக உத்தரவால்...\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nவீசாட் செயலி தடை எதிரொலியால் சீனாவில் ஐஃபோன் வியாபாரம் பாதிக்கப்படுமா\n100 கோடி அமெரிக்க டாலரை முதன்முறையாகத் தாண்டிய டிம் குக் சொத்து மதிப்பு\n4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nசொந்த ப்ராண்ட் முகக் கவசம் - ட்விட்டரில் கிண்டலுக்கு ஆளான சல்மான் கான்\nமருத்துவச் சிகிச்சைக்கு முன் 'சடக் 2' டப்பிங்: சஞ்சய் தத் முடிவு\nசோனு சூட் உதவியால் மருத்துவச் சிகிச்சை: மறுவாழ்வு பெற்ற இளம்பெண்\nஉலக மக்கள்தொகை 2100-ம் ஆண்டில் 10 சதவீதம் அளவில் குறையும்: லான்செட் ஆய்வில்...\nசிறுமி கொலை வழக்கில் இருவர் கைது: தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/start-of-personality-defect-removal-pdr/", "date_download": "2020-08-15T08:37:20Z", "digest": "sha1:UMHAGEPX7JXWHBVW5ZIMLSECOVULB2HZ", "length": 11619, "nlines": 56, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே, விரைவான ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட ஆளுமை குறைகளை களைதல் வழிமுறையை உருவாக்கியவர்", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nபரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே, விரைவான ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட ஆளுமை குறைகளை களைதல் வழிமுறையை உருவாக்கியவர்\n1. எப்படி இது ஆரம்பித்தது\n2. மக்களின் ஆளுமை குறைகளின் பரிணாமம்\n3. ஆன்மீக முன்னேற்றத்தில் ஆளுமை குறைகளை களைதலின் ஊக்குவிக்கும் தாக்கம்\n1. எப்படி இது ஆரம்பித்தது\nSSRF-ன் ஊற்றுக்கண்ணாக விளங்கும், மகரிஷி ஆன்மீக பல்கலைகழகத்தின் ஸ்தாபகரான பராத்பர குரு, பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்களால் இந்த தனித்துவமான வழிமுறை உருவாக்கப்பட்டது. அவரது வாழ்வின் முற்கட்ட பகுதியில் பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்கள், வலுவான ஆராய்ச்சி பின்னணி அமைந்த க்ளினிகல் ஹிப்நோதேராபிஸ்ட்-ஆக இருந்தவர். அவர் இங்கிலாந்தில் பணியில் இருந்து கொண்டே இது பற்றிய ஆராய்ச்சியை 7 வருடங்கள் தொடர்ந்து செய்து அகில உலக அங்கீகாரம் பெற்றார். இது சம்பந்தமான ஆராய்ச்சி பத்திரிக்கைகளின் ஆசிரியராக விளங்கியவர். ஆளுமை முன்னேற்றம் மற்றும் க்ளினிகல் ஹிப்நோதேராபி பற்றிய கட்டுரைகள் பற்றிய அவரின் மதிப்பாய்வுரையை வெளியிட்டுள்ளார்.\nஅவர், வாழ்வின் பிற்பகுதியில் அவரின் குரு பக்தராஜ் மகாராஜ் அவர்களின் ஆசி மற்றும் வழிகாட்டுதலுடன��� ஆன்மீகம் பக்கம் திரும்பினார். அப்பொழுது ஆன்மீகம் என்பது பரந்து விரிந்த விஞ்ஞானம் என்பதையும் நவீன விஞ்ஞானத்தைப் போலவே பகுத்தறிவு மிகுந்த விதிகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியது என்பதையும் அவர் உணர்ந்தார். ஒருவரின் ஆன்மீக பக்கம் அவரின் வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அதனால் சம்பவங்களை எவ்வாறு எடுத்துக் கொள்கிறார் என்பதையும் கண்டுபிடித்தார். அடுத்த 30 வருட காலகட்டத்தில் பல சாதகர்களோடு இணைந்து பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்கள், ஆன்மீக பரிமாணம் சம்பந்தமாக ஈடு இணையில்லாத ஆராய்ச்சி செய்தார். இதன் மூலம் வாழ்வில் எம்மாதிரியான தாக்கம் ஏற்படுகிறது, மனித சரித்திரத்தின் போக்கை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் பதிவு செய்தார்.\n2. மக்களின் ஆளுமை குறைகளின் பரிணாமம்\nஇன்று ஆண்களின் பெண்களின் ஆளுமை குறைகளால், அதிக அஹம்பாவத்தால், ஆன்மீக பரிமாணத்தை சேர்ந்த தீய சக்திகள் இவர்களைத் தூண்டி பல குரூர செயல்களை செய்ய வைக்கிறது. அதனால், மனிதன் இயற்கை மற்றும் சமூகத்திற்கு விரோதமாக நடக்கிறான். இதன் விளைவாக இயற்கை உத்பாதங்கள், கலவரங்கள், போராட்டங்கள், யுத்தங்கள் மற்றும் இனப்படுகொலைகள் போன்றவை உலகெங்கும் தீவிரமாக வெடிக்கின்றன. இந்த ஆளுமை குறைகளால் மனித இனம் 2017-ம் வருடத்தில் பெரும் மூன்றாம் உலக போரை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் உலகப் போரால் உலகம் சின்னாபின்னமாக்கப்பட்டு இயற்கை பேரழிவு ஏற்படும்போதே, மத கோட்பாடு என்ற போர்வையில் ஆளுமை குறைகளால் ஏற்பட்ட பேரழிவே இது என்று மக்கள் உணர்ந்து கொள்வர்.\nஇது போன்ற பேரழிவை எதிர்கொள்ளும்போது மனித இனம், திருந்த முயற்சித்து ஆன்மீக பெரியோர்களின் வழிகாட்டுதலை நாடும். பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்கள் வகுத்துள்ள ஆளுமை குறைகளை நீக்கும் வழிமுறை, ஒட்டுமொத்த சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட உதவும். மனித மனம் மற்றும் ஆன்மீகத்தின் புரிதலுக்குரிய வலுவான ஆராய்ச்சி பின்னணி கொண்ட பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்கள், மனித குலத்தின் ஆளுமை முன்னேற்றம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிகாட்டி அதன் மூலம் சமூகத்தினரை புது யுகத்திற்கு அழைத்து செல்லும் தனித்துவ தகுதி பெற்றவர் என்பதை சரித்திரம் பதிவு செய்யும்.\n3. ஆன்மீக ���ுன்னேற்றத்தில் ஆளுமை குறைகளை களைதலின் ஊக்குவிக்கும் தாக்கம்\nபிப்ரவரி 2017 வரை அவரின் வழிகாட்டுதலின் கீழ் 1002 சாதகர்கள் 60 சதவிகிதத்திற்கும் மேல் உயர் ஆன்மீக நிலை அடைந்துள்ளனர்; மற்றும் 69 சாதகர்கள் மகானின் நிலையை அடைந்துள்ளனர். உலக ஆன்மீக சரித்திரத்தில் இது போல் இதுவரை கண்டதில்லை. அதோடு ஆயிரக்கணக்கான சாதகர்கள், ஆளுமை குறைகளை களைதல் மற்றும் அஹம்பாவத்தை களைதல் வழிமுறைகளின் வெற்றிக்கு நேரடி நிரூபணமாக உள்ளனர். இவ்விரு வழிமுறைகளும் அவர்களின் ஆளுமை குறைகளான பயம், கோவம், பாதுகாப்பின்மை போன்றவற்றை வெற்றி கொள்ள வைத்து அவர்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஅனைவரும் ஆனந்த வாழ்வு வாழவும் சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தவும் இக்கட்டுரைகளை படிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sumanasa.com/zeenews/tamil", "date_download": "2020-08-15T08:23:10Z", "digest": "sha1:LH627J7K6AIKILJ22Q3NQJG3XHV33PYR", "length": 5100, "nlines": 104, "source_domain": "www.sumanasa.com", "title": "Zee News தமிழ் / தமிழ் செய்திகள் | Sumanasa.com", "raw_content": "\nZee News தமிழ் / தமிழ் செய்திகள்\nதனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் அதிக தொகை குறித்து கெ.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nசுதந்திர தினம்: உலகம் இந்தியாவை போற்றும், பிரதமர் மோடியின் 10 மிகப்பெரிய அறிவிப்புகள்\nபணம் இல்லை.... ஒரே இரவில் 48 விமானிகளை வேலையை விட்டு நீக்கிய Air India..\nWATCH: இணையத்தை அலற விடும் சிறுவன் தேசிய கீதம் பாடும் வீடியோ..\nஅனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 5000 ரூபாய் வழங்க வேண்டும்: MKS\nPM Kisan விவசாயிகள் நலத்திட்ட ஊழலில் CBI விசாரணை தேவை: தமிழக விவசாயிகள்\nIPL இல் அதிக எண்ணிக்கையிலான வெற்று ஓவர்கள் வீசிய இந்த 5 பந்து வீச்சாளர்கள்\nஆகஸ்ட் 15-ல் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி தெரியுமா\nIPL முன் முகாமில் பங்கேற்க சென்னை வந்தனர் தல தோனி மற்றும் அவரது அணி வீரர்கள்...\nபல சாதனைகளை முறியடித்த $615,000 விலைக்கு விற்பனையான மைக்கேல் ஜோர்டானின் sneakers...\nIPL 2020: CSK கேப்டன் எம் எஸ் தோனியின் COVID-19 Test முடிவு என்ன\nIPL 2020: COVID பரிசோதனை செய்துகொண்டார் CSK கேப்டன் MS Dhoni\nIPL: அதிக முறை பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்த ஐந்து கிரிக��கெட் வீரர்கள் இவர்களே112\n‘இம்ரான் கானுக்கு சவாலாக அரசியலில் இறங்குவேன்’ – அதிரடியாய் அறிவித்த Javed Miandad\nஐ.பி.எல் இல் அதிகமுறை Man of the Match' விருதை வென்ற இந்திய வீரர்கள் இவர்களே182\nதோனி மற்றும் CSK ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வைரல் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/velai-keerai-benefits-in-tamil.html", "date_download": "2020-08-15T08:43:37Z", "digest": "sha1:HHISEMIIJ56XRB544HXUMQ32JWRF7KOI", "length": 10082, "nlines": 160, "source_domain": "www.tamilxp.com", "title": "வேளைக்கீரையின் நன்மைகள் -Velai Keerai Benefits in Tamil", "raw_content": "\nவேளைக்கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மூன்று மிளகு சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புழுக்கள் ஒழியும்.\nவேளைக்கீரையுடன் மஞ்சள் சீரகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.\nவேளைக்கீரை, வாதநாராயணன் கீரை, மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். தினமும் இதனை ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குணமாகும்.\nவேளைக்கீரை, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதனை தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.\nவேளைக்கீரை, தாமரை பூ இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் நெஞ்சுவலி உடனே சரியாகும்.\nகாது வலியால் அவதிப்படுபவர்கள் வேளைக்கீரையின் சாற்றை ஓரிரு துளிகள் காதில் விட காது வலி குணமாகும்.\n10 கிராம் வேளைக்கீரையுடன் 5 கிராம் ஓமம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வாயுக்கோளாறு குணமாகும்.\nஇந்த 2 பொருளை கேரட்டோடு சாப்பிடுங்க.. ‘அந்த’ விஷயத்தில் கில்லியாக மாறுங்க..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்\nசர்க்கரை அளவை குறைப்பதற்கான உணவுகள் என்ன..\nஅதிக காம உணர்வால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\nஅல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்\nமலச்சிக்கலால் வரும் தீமைகள் என்ன..\nதலைக்கு எண்ணெய் வைத்தால் நல்லதா..\nவயதான தோற்றம் தரும் 5 உணவுகள்..\nகொத்தமல்லியில் உள்ள 5 முக்கிய நன்மைகள்..\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் சூப்பரான 5 பழங்கள்\nமாதவிடாயை வைத்து பெண்களின் உடல்நலம் அறியலாம்..\nஇந்த 2 பொருளை கேரட்டோடு சாப்பிடுங்க.. ‘அந்த’ விஷயத்தில் கில்லியாக மாறுங்க..\nமுகப்பரு வந்தால் என்ன செய்ய வேண்டும்.. டீன் ஏஜ் பெண்களுக்கான பதிவு..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nகாலை எழுந்த உடனே இதைத் தான் செய்ய வேண்டும்..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nகுழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://business.maddunews.com/2014/08/blog-post.html", "date_download": "2020-08-15T07:39:19Z", "digest": "sha1:ZWBKREJOMUFBZW6VJN6JTE4SXDW7TE6B", "length": 11276, "nlines": 121, "source_domain": "business.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி | busines", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி\nமட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகம் “மட்டக்களப்பு பிரிமியர் லீக்”; போட்டியை வெகுவிமர்சையாக நடாத்தவுள்ளது.\nஇந்த சுற்றுப்போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களிடம் இருந்து விண்ணப்ப��்கள் கோரப்படுகின்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் (மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு) முதல் பதிவு செய்யும் 32 கழகங்களை விரைவாக எதிர்பார்க்கின்றோம்.\nஒவ்வொரு வலயத்திலும் 32 அணிகளும் விலகல் முறையில் (\n(Knockout)) போட்டிகள் நடைபெற்று 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெறும் அணிகள் மிக பிரமாண்டமான வி.பி.எல்.சுற்றுப் போட்டிகளுக்கு தகுதி பெறும் (மட்டக்களப்பு வலயத்தில் மட்டுமே அரை இறுதி போட்டியில் விளையாடும் அணிகள் நான்கும் உள்வாங்கப்படும்).\nமட்டக்களப்பு - 32 அணிகள் - 04\nகல்குடா - 32அணிகள் - 03\nபட்டிருப்பு - 32 அணிகள் - 03\nதெரிவு செய்யப்படும் அணிகளின் எண்ணிக்கை = 10\nஇந்த தெரிவு செய்யப்பட்ட 10 அணிகளும் மட்டக்களப்பிலுள்ள பிரபல வர்த்தகர்கள் பொறுப்பேற்று அந்த 10 அணிகளில் உள்ள வீரர்களையும் குழுக்கல் முறையில் தெரிவு செய்து மீண்டும் புதிய அணிகள் புதுப் பெயருடன் உதயமாகும்.\nவலயத்தில் நடைபெறும் வி.பி.எல்.தெரிவுப் போட்டிகளுக்கான விதி முறைகள்;\n அணிக்கு 9 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளாகும். மேலதிகமாக அணியில் இருவர் சேர்த்துக் கொள்ளப்படலாம்.\n போட்டிக் கட்டணம் 1000 ரூபா அறவிடப்படும்.\n போட்டிகள் அனைத்தும் விலகல் முறையில் நடைபெறும.;\n எந்த ஒரு வீரரும் காற்சட்டை, சேட் அணிந்து போட்டிகளில் பங்குபற்ற முடியாது.\n அரசாங்க அமைப்பில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் மாத்திரம் பதிவு செய்யப்படும்.\n பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் BPL அனுமதி அட்டையை பிரதேச விளையாட்டு உத்தியோகத்திரின் முத்திரை அச்சிட்டு கையொப்பதுடன் முழு விபரத்தையும் நிரப்பி உரிய திகதிக்கு முன் சமர்ப்பித்தல் வேண்டும்.\n ஒரு வலயத்தில் விளையாடிய வீரர்கள் மற்றைய வலயத்தில் விளையாட முடியாது. இதை கருத்திற் கொள்ளாது விளையாடினால் இரண்டாவது வலயத்தில் அவர் விளையாடும் அணி முற்றாக போட்டிகளில் இருந்து விலக்கப்படும்.\n போட்டி சமனிலையில் முடிவுற்றால் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வீதம் வழங்கப்படும்.\n எல்லைக்கோடுகளில் ஐந்து வீரர்கள் மாத்திரம் களத்தடுப்பில் மேற்கொள்ள முடியும்.\n 1ம்,2ம்,3ம் இடங்களை பெறும் அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும்\nNOTE:- வலயப்போட்டிகளில் தோல்வியுரும் அணிகளில் இருந்து சிறப்பாக திறமைகளை வெளிக்காட்டும் வீரர்கள் BPL சுற்றுக்கு தெரிவு செய்யப்படுவார்கள் கீழ்வரும் முறையே\nகல்குடா வலயத்தில் 12 வீரர்கள்\nபட்டிருப்பு வலயத்தில் 12 வீரர்கள்\nமட்டக்களப்பு வலயத்தில் 16 வீரர்கள்\nBPL சுற்றுக்கான வீரர்களின் எண்ணிக்கை\nஇந்த 150 வீரர்களும் 10 அணிகளாக பிரிக்கப்படுவார்கள் 15 பேர்படி இதனை 10 நிதி வழங்கும் உரிமையாளர்களே தெரிவு செய்வார்கள். குழுக்கல் முறையில் அத்துடன் 15 பேர் கொண்ட ஓர் அணியில் 3 வலயத்தையும் சேர்ந்த அணி வீரர்கள் குறைந்தது 4 வீரர்களும் கூடியது 6 வீரர்களகவும் இருப்பார்கள்.\nஇத் தொடரில் பங்குபற்ற விரும்பும் கழகங்களின் பதிவுகளை எதிர்வரும் 22.08.2014 முன்பதாக ரூபா 1000/= செலுத்தி உங்கள் அணியின் வரரை உறுதி செய்து கொள்ளுங்கள் கீழ் வரும் முகவரியில்,\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்ட...\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.com/2018/10/09/main-task-bjp-cpm-central-committee-call-india-tamil-news/", "date_download": "2020-08-15T09:09:30Z", "digest": "sha1:YQFTQZVAPLAE3KYHSLY2LGDNHWAJFUE7", "length": 47889, "nlines": 513, "source_domain": "tamilnews.com", "title": "main task BJP - CPM Central Committee call india tamil news", "raw_content": "\nபாஜகவை வீழ்த்துவதே பிரதானப் பணி.. – சிபிஎம் மத்தியக்குழு அழைப்பு..\nபாஜகவை வீழ்த்துவதே பிரதானப் பணி.. – சிபிஎம் மத்தியக்குழு அழைப்பு..\nமக்களவைத் தேர்தலில் பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிப்பதே பிரதானப் பணி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அழைப்பு விடுத்துள்ளது.main task BJP – CPM Central Committee call india tamil news\nகட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் அக்டோபர் 6, 7, 8 தேதிகளில் புதுதில்லியில் ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது.\nபொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மத்தியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nகூட்டத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக வகுக்கப்பட்ட உத்தி குறித்து கூறப்பட்டிரு��்பதாவது:\nநடைபெறவிருக்கும் 2019 பொதுத் தேர்தல் குறித்து மத்தியக்குழு விவாதித்தது.\nவிலைவாசி உயர்வு, குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்துள்ள வேலையின்மை, ஆழமாகியுள்ள விவசாய நெருக்கடி என மக்கள் மீதான தாக்குதல்கள் மோடி அரசாங்கத்தின் கீழ் மிகவும் மோசமாக உக்கிரமடைந்துள்ள நிலையில், இத்தேர்தல் நடைபெறவுள்ளது. பெரும்பாலான மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.\nஇத்தகு சூழ்நிலையில்தான் மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தி விசிறிவிட நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇதில் அப்பாவி மக்கள், குறிப்பாக தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.\nநாடாளுமன்ற அமைப்புகள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள் மூலமாகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான எதேச்சாதிகாரத் தாக்குதல்களும் தொடர்கின்றன.\nஇந்தியாவை, அமெரிக்காவின் ராணுவச் சூழ்ச்சிக் கூட்டணியில் இளைய பங்காளியாக மாற்றியிருப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.\nசுயேச்சையான அயல்துறைக் கொள்கையுடன் வளர்முக நாடுகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்திடும் என்பது அடிபட்டுவிட்டது.\nஇத்தகைய அரசியல் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டில் உருவான புரிதலை மத்தியக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஜனநாயக சக்திகள் முன் உள்ள பிரதானப் பணி என்பது வரவிருக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை முறியடிப்பதேயாகும். இதன்படி கட்சியின் மத்தியக்குழு\nகீழ்க்கண்டவற்றைப் பிரதானப் பணியாக தீர்மானித்திருக்கிறது :\n(அ) பாஜக கூட்டணியை முறியடிப்பது;\n(ஆ) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் பலத்தை மக்களவையில் அதிகரிப்பது;\n(இ) மத்தியில் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசாங்கம் அமைவதை உத்தரவாதப்படுத்துவது.\nராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் தன் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் விதத்தில் சில இடங்களில் போட்டியிடும்; இதர இடங்களில் பாஜகவைத் தோற்கடித்திட பிரச்சாரம் மேற்கொள்ளும்.\nதெலுங்கானாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியையும் பாஜகவையும் தோற்கடித்திட வேலை செய்யும். இதனை நிறைவேற்றிட, பகுஜன் இடது முன்னணி(பிஎல்எப்) பல இடங்களில் போட்டியிடும்.\nஇம்முன்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முக்கியமான அங்கமாகும். பகுஜன் இடது முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தற்சமயம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் சின்னத்தின்கீழ் 12 இடங்களுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது.\nவிரைவில் மற்றொரு பட்டியலையும் அறிவித்திடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை..\nஜவுளி கடையில் ஆடைகளை திருடிவிட்டு தப்ப முயன்ற பெண்ணை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nவாய்க்கால் ஆக்கிரமிப்பால் 100 ஏக்கர் விவசாய நிலம் நீரில் மூழ்கியது\nஇடைத்தேர்தலை சந்திக்க அதிமுக-விற்கு தைரியம் இல்லை\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை உறுதியாக நிறைவேற்றுவோம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nஜூடோவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் – இளையோர் ஒலிம்பிக்கில் சாதித்த 16 வயது வீராங்கனை\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மும்முரம் – மாவட்ட ஆட்சித் தலைவர் ரோகிணி\nஇந்துக்களின் விழாக்களை எதிர்க்கும் கட்சிகள் தீய சக்திகள்\n”தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது எங்களின் கடமை”- பினராயி விஜயன்\nஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை..\nதீ விபத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகளை காப்பாற்றிய பெண் நெருப்பில் சிக்கி உயிரிழப்பு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது ��ம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சத��ீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட���டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ���ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nதீ விபத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகளை காப்பாற்றிய பெண் நெருப்பில் சிக்கி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/194538/news/194538.html", "date_download": "2020-08-15T08:21:31Z", "digest": "sha1:GU3JL3PK2TI5YZ7KPG7KQDB6AITS4GOC", "length": 8490, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nயோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்\n5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர்.\nமுறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்க இயலும். வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். நேரடியாக தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ’டிவி’ பார்த்து செய்தால் பக்கவிளைவுகள் வர வாய்ப்பு உள்ளது. முறையாக செய்வதன் மூலம் பல அற்புத பலன்களை பெற இயலும்.\nயோகப் பயிற்சியின் மூலம் உடற்தகுதியினை உடல் நலத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப்போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.\nஇளவயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம், கல்லீரல் நோய்களை வராமல் தவிர்க்கலாம். ரத்தஓட்டத்தை சீராக வைக்க உதவும். எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும். முன்னால் குனியும் ஆசனங்கள் மூலம் மூளைக்கு முறையாக ரத்தஓட்டத்ததை செலுத்தி, பிராணவாயு அதிகமாக உட்செலுத்தி நீண்ட ஆயுளையும், ஞாபக சக்தியையும் பெருக்க முடியும்.\nஉளவியல் ரீதியாக மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும். கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனஒருமைப்பாட்டை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படு��்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.\nமது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பாஸ்ட்புட் வகைகளை விட்டுவிட வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது. தூங்கி எழுந்தபின் வெறும் வயிற்றில் அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டும். தினமும் அரைமணிநேரம் தவறாமல் யோகா பயிற்சி செய்வது நல்லது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவந்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.manytoon.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-31/", "date_download": "2020-08-15T07:53:25Z", "digest": "sha1:WUIWV7WIDJCGMMFT2EDBWKX5MJOWF52V", "length": 23295, "nlines": 147, "source_domain": "ta.manytoon.com", "title": "முகப்பு", "raw_content": "\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nஅத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஅத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியா���ம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஅத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஎன் மருமகனுடன் காதல் கதை\nஅத்தியாயம் 10 ஆகஸ்ட் 10, 2020\nஅத்தியாயம் 14 ஆகஸ்ட் 7, 2020\nஅத்தியாயம் 36 ஆகஸ்ட் 6, 2020\nஅத்தியாயம் 66 ஆகஸ்ட் 7, 2020\nமேலும் பிரபலமான காமிக்ஸுக்கு இங்கே\n[கஞ்சா (ஷிமாஜி)] ரிங்கன் ஃபக் ஜோசோ ஷ oun னென் மோன்செட்சு கற்பழிப்பு \nகிடோ சென்செய் குண்டம் கெய்டன் - நீல விதி (தைச்சி யூ)\nவயதுவந்த அனிம் காமிக்ஸ், வயதுவந்த கார்ட்டூன், வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், வயது வந்த மங்கா, வயது வந்தோர் மன்ஹுவா, வயதுவந்த மன்வா, வயதுவந்த டூன்கள், வயதுவந்த வலைப்பூன், சிறந்த வயதுவந்த காமிக்ஸ், சிறந்த வயதுவந்த மன்வா ஹெண்டாய், சிறந்த வயதுவந்த வலைப்பூன், சிறந்த கொரிய மன்வா, படிக்க சிறந்த மன்வா, சிறந்த முதிர்ந்த மங்கா, சிறந்த முதிர்ந்த மன்வா, சிறந்த முதிர்ந்த வெப்டூன், கார்ட்டூன் ஆபாச, கார்ட்டூன் xxx காமிக்ஸ், கார்ட்டூன்கள் ஹெண்டாய், காமிக் ஆபாச, காமிக்ஸ் இலவச வயதுவந்தோர், காமிக்ஸ் வயது வந்தவர், டிசி காமிக், அழுக்கு கார்ட்டூன்கள், அழுக்கு காமிக்ஸ், இலவச வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், இலவச வயதுவந்த டூன்கள், இலவச காமிக் ஆன்லைன், இலவச டி.சி காமிக், இலவச ஹெண்டாய், இலவச மில்ப்டூன் காமிக்ஸ், இலவச வெப்டூன் ஆன்லைன், ஹார்ட்கோர் காமிக்ஸ், ஹெனாட்டி காமிக்ஸ், henati manga, ஹெண்டாய் காமிக்ஸ், hentai webtoon, hentail anime, கொரியா வெப்டூன் காமிக், korea webtoon manhwa, கொரிய காமிக், கொரிய மங்கா, கொரிய மன்வா, கொரிய மன்வா ஆன்லைன் கொரிய வெப்டூன் காதல், லெஜின் காமிக்ஸ், lezhin korean, லெஜின் வெப்டூன்கள், மங்கா ஹெண்டாய், மங்கா கொரியா, மங்கா போர்னோ, மங்கா செக்ஸ், manhwa வயது வந்தவர், manhwa அனிம், manhwa காமிக், manhwa english, manhwa hentai, manhwa மங்கா, manhwa ஆபாச, manhwa காதல், manhwahentai, முதிர்ந்த காமிக்ஸ், முதிர்ந்த மன்வா, முதிர்ந்த வெப்டூன், செக்ஸ், milf அம்மா, முதிர்ந்த பிரஞ்சு, milf webtoon, மில்ப்டூன் காமிக்ஸ், milftoon español, அம்மா ஆபாச, அம்மா ஆபாச மன்வா, நடைபெற்றுக்கொண்டிருக்கும், ஆபாச காமிக்ஸ், ஆபாச மங்கா, ஆபாச மன்ஹுவா, ஆபாச மன்வா, ஆபாச வெப்டூன், Pornwa, காமிக் ஆன்லைனில் இலவசமாகப் படிக்கவும், இலவச வெப்டூனைப் படியுங்கள், கொரிய மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், மன்வா ஆன்லைனில் படிக்கவும், மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், நொடி காமிக்ஸ், செக்ஸ் காமிக்ஸ், கவர்ச்சியான கார்ட்டூன் காமிக்ஸ், வெப்டூன் கொரியா, வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா வயது வந்தவர், webtoon ஆபாச, xxx காமிக்ஸ்\nManytoon.com ரசிகர்களுக்கான இடம் வெப்டூன் ஹெண்டாய், இலவச வெப்டூன் ஆன்லைன் மற்றும் மங்கா ஹெண்டாய் . நீங்கள் ஆயிரக்கணக்கானவற்றைப் படிக்கலாம் உயர் தரமான இலவச காமிக்ஸ் ஆன்லைன். மனிடூன்.காம் உங்களுக்காக பிறந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.\nநீங்கள் ஒரு காதலன் என்றால் காமிக்ஸ் 18 +, மேலும் அனைத்து வகையான வயதுவந்த காமிக்ஸ்களையும் ஆன்லைனில் படிக்க விரும்புகிறீர்கள் manhwa, மங்கா, manhua. இது உங்களுக்கு ஒரு சொர்க்கம்.\nமானிட்டூன்.காம் புதுப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது உயர்தர மங்கா, வெப்டூன் மன்வா மற்றும் manhua எல்லா வயதினருக்கும்.\nManytoon.com காமிக்ஸின் அன்பைப் பரப்பவும், உலகெங்கிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் ஆன்லைனில் சிறந்த காமிக்ஸை அனுபவிக்க முடியும். சிறந்த கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் Manhwa, மங்கா or Manhua படைப்புகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் பகிரப்பட வேண்டும். அதை மனதில் கொண்டு, நாங்கள் உருவாக்கினோம் Manytoon.com அனைவருக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்தது.\nநீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் Manytoon\nManytoon.com உலகளவில் பணக்கார உள்ளடக்கம் மற்றும் பெரிய காமிக் சமூகம் கொண்ட வலைத்தளம். வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையின் நன்மை தீமைகளையும் சித்தரிக்கும் சிறந்த காமிக்ஸ் உங்களுக்கு நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுவரும். நீங்கள் நூற்றுக்கணக்கான காமிக்ஸ்களைப் படிக்கலாம், ஏன��னில் நீங்கள் அதை வாங்கத் தேவையில்லை, ஒரு பைசா கூட செலவழிக்காமல் ஆன்லைனில் படிக்கலாம். எந்த செலவையும் செலுத்தாமல் ஆன்லைனில் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\n18 + க்கு மேல் உள்ள எவரும் செய்யக்கூடிய ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் இலவச முதிர்ந்த காமிக்ஸைப் படியுங்கள். எனவே எங்கள் வாசகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் படிக்க காத்திருக்கிறோம் வயதுவந்த மன்வா/ வயதுவந்த மன்ஹுவா / வயது வந்த மங்கா நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க விரும்புகிறோம், எனவே அவை முதிர்ச்சியடைந்த காமிக்ஸை வெளியிட்டவுடன் சேர்ப்போம்.\nநீங்கள் சமீபத்திய சூடான வயதுவந்த மன்வா, வயதுவந்த மங்காவைப் படிக்க விரும்பினால், எங்கள் MANYTOON பயன்பாட்டை இப்போதே பதிவிறக்குங்கள், இதில் வயது வந்தோர் வெப்டூன் மட்டுமல்ல அமெரிக்க வயதுவந்த காமிக்ஸ். உட்பட Milftoon, Welcomix, Jabcomix, Velamma, CrazyXXX3Dworld, OrgyMania (SlipShine), டியூக்ஸ் ஹார்ட்கோர் ஹனிஸ் ...\nManytoon ஒரு பொதுவானது மன்வா ஹெண்டாய். அனுபவத்தை சிறப்பாக செய்ய எங்கள் சிறிய முயற்சியால்\nManytoon.com செய்ய எங்கள் சிறிய முயற்சி வெப்டூன் மன்வா சமூகம், மங்கா மற்றும் அனிம் சமூகம் மேலும் அணுகக்கூடியது, இதனால் மக்கள் முடியும் 18 + காமிக்ஸை இலவசமாகப் படிக்கவும். காமிக்ஸ் வாசிக்கும் சுதந்திரத்தை நாங்கள் நம்புகிறோம், அது அன்பைப் பரப்புவதற்கான இலக்கைத் தொடர நம்மைத் தூண்டுகிறது manhwa, மங்கா இந்த உலகத்தில்.\nநாங்கள் சேர்க்கிறோம் காமிக்ஸ் எல்லா வயதினருக்கும், எனவே நீங்கள் 18 க்கு மேல் ஏதாவது கண்டால் ஆதரிக்கவும்.\nஅனைத்து வயது வந்த மங்கா, வயதுவந்த வெப்டூன் மன்வா or manhua on Manytoon.com எப்போதுமே இலவசமாக இருக்கும், இருப்பினும் நாங்கள் விளம்பரங்களைக் காண்பிப்போம், அதாவது சேவையக சேவைகளுக்கு நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஇந்த தளத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கு உதவுங்கள் தளத்தை பயன்படுத்த எளிதான வகையில் நாங்கள் செய்துள்ளோம்.\nவயதுவந்த மங்கா, வயதுவந்த மன்வா வெப்டூன், ஹெண்டாய் மங்கா மற்றும் பாலியல் வெப்காமிக்ஸ் ஆகியவற்றின் சமீபத்திய போக்குகளைக் கைப்பற்றுவதில் ஈடுபாட்டுடன் மற்றும் சுறுசுறுப்பான உள்ளடக்கத்துடன் உலகளாவிய வாசகர்களுக்கு சேவை செய்ய மான்டூன் விரும்புகிறது.\nநீங்கள் எங்களை அனுபவித்து ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். நாங்கள் மானிட்டூனை உருவாக்க முயற்சிப்போம் சிறந்த முதிர்ந்த மன்வா வெப்டூன், சிறந்த வயதுவந்த மங்கா ஹெண்டாய் மற்றும் உலகின் சிறந்த வயதுவந்த வெப்காமிக்ஸ்.\nநீங்கள் எதையும் தேடலாம் வயது வந்த மங்கா or வயது வந்தோர் மன்வா தேடல் பட்டியில் உங்களுக்கு எளிதாக தேவை.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2017 ManToon Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇலவச மன்வா ஹெண்டாய் ஆன்லைனில் படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-15T09:42:44Z", "digest": "sha1:3KUB2OJ3BVRG53VX6KGRIO4HAFZPEX2T", "length": 6508, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோக்கண்டன் இரவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோக்கண்டன் இரவி என்பவன் கொங்கு நாட்டை அரசாண்ட அரசனாவான். இவன் சேரர் குலம் என்று கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இவர் கள்வர் குலத்தை சேர்ந்தவர்..[1]\nஇவன் களப்பிரன் என்று கூறும் கருதுகோள்கள்[தொகு]\nசி. ஆர். சீனிவாசன் என்ற தொல்லியல் ஆய்வாளர் 1970களின் இறுதியில் தாராபுர வட்டம் பொன்னியவாடியில் இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தார்.[2][3] இந்த 2 கல்வெட்டுகளில் முறையே பௌமந் த்யவ்ரத னாகிய கோக்கண்டனிரவி[2][3] என்றும் சந்த்ராதித்ய குலதிலகன் சார்வ பௌமன் கலிநிருப கள்வனா இன கோக்கண்டனிரவி[2][3] என்றும் உள்ளன. இதனால் களப்பிரனென்னும் கலி அரசன் என்று களப்பிரர் பற்றி குறிப்பிடும் வேள்விக்குடி செப்பேட்டுச் செய்திகளின் வடமொழி வடிவமே கலிநிருப கள்வ என்று மாறியிருக்கலாம்.[1] இதைக்கொண்டே இவன் களப்பிர அரசன் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறான்.[1]\n↑ 1.0 1.1 1.2 நடன காசிநாதன் (1981). களப்பிரர். தமிழ்நாட்டு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2017, 05:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-15T09:19:21Z", "digest": "sha1:E546PP5KDP2PU5DOCV2K7NX2MN3JUJG2", "length": 8152, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்பெலும்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்பு எலும்பின் முன்புற மேற்பரப்பும், விலாக் குருத்தெலும்புகளும்.\nமார்பு எலும்பின் பின்புற மேற்பரப்பு.\nமார்பெலும்பின் அங்கங்கள் - மனுபிரியம் (பச்சை), உடல் (நீலம்), சிஃபாய்டு நீட்டம் (ஊதா)\nமார்பு எலும்பு அல்லது மார்புப் பட்டை யெலும்பு (sternum) முன்புற மார்பின் நடுப்பகுதியில் கழுத்துப் பட்டை போன்ற வடிவத்தில் அமைந்துள்ள நீண்ட, தட்டையான எலும்பாகும். இது விலா எலும்புகளுடன் குருத்தெலும்பு வழியாக இணைக்கப்பட்டு விலாக் கூட்டின் முன்புறத்தை உருவாக்குகின்றது. இதன்மூலம் உருவாகும் விலா எலும்புக் கூடு, இதயம், நுரையீரல்கள்,மற்றும் முதன்மைக் குருதிக்குழல்கள் காயப்படாமலிருக்க பாதுகாப்பு வழங்குகின்றது. மார்பெலும்பு மூன்று பகுதிகளாலானது: மனுபிரியம், உடல், மற்றும் சிஃபாய்டு நீட்டம்.[1]\nமருத்துவச்சொல்லான இசுடெர்னம், மார்பு என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563931-sanitary-workers-in-need-of-salary.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T09:02:57Z", "digest": "sha1:BA7BFV3BG6KDBGAI4VFW6Z2PAJOE6ATD", "length": 25223, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "தூய்மைப் பணியாளர்களின் துயரம் நீங்குமா?- அறிவித்த ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துவது எப்போது? | sanitary workers in need of salary - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nதூய்மைப் பணியாளர்களின் துயரம் நீங்குமா- அறிவித்த ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துவது எப்போது\nகரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, மிக முக்கியமான களப் பணியைச் செய்துவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, அரசு அறிவித்த ரூ.1,000 தொகுப்பூதிய உயர்வு இதுவரை வழங்கப்படாதது இவர்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nமாதம் ரூ.2,600 தொகுப்பூதியத்தில் தமிழகத்தின் ஊராட்சிகள்தோறும் பணியமர்த்தப்பட்டவர்கள் இந்தத் தூய்மைப் பணியாளர்கள். இவர்கள் அன்றாடம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட 75 வீடுகளுக்குச் செல்ல வேண்டும். அங்கே சேரும் குப்பைகளைச் சேகரித்து வந்து, அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரு வகையாகப் பிரிக்க வேண்டும். ஊராட்சியால் ஒதுக்கப்பட்டிருக்கும் உரக்குழியில் மக்கும் குப்பையைக் கொட்டி உரமாக்க வேண்டும். மக்காத குப்பைகளைச் சேகரித்துத் தேவைப்படும் கம்பெனிக்கு விற்பது அல்லது அவற்றை எரித்து வேறு உபயோகத்திற்குத் தருவது என்பன போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள்.\nஇப்படியான கிராமப்புறத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளில் மொத்தம் 66 ஆயிரத்து 25 பேர் பணியமர்த்தப்பட்டனர். ஆரம்பக் காலத்தில் இவர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியும், சம்பளமும் தரப்பட்டன. ஒருவர் வருடத்தில் 100 நாட்கள் பணிபுரிந்துவிட்டால் அடுத்த 100 நாட்கள் பணி வாய்ப்பு அதே ஊரைச் சேர்ந்த இன்னொருவருக்குக் கிடைக்கும். அந்த வகையில் முதலாமவருக்கு 100 நாள் பணி வாய்ப்பு அடுத்த வருடம்தான் வரும். 2014-15-ல் ஒருநாள் ஊதியமாக ரூ.167 பெற்றுவந்த இவர்களுக்கு, 2015-16-ல் ரூ.183, 2016-17-ல் ரூ.203, 2017-18-ல் ரூ.205 என ஊதியம் உயர்த்தப்பட்டுவந்தது. 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இவர்களுக்கு வருடம் முழுக்க வேலை தரத் திட்டம் உருவாக்கப்பட்டது.\nஅதன்படி ஒருநாள் ஊதியமாக ரூ.100 என நிர்ணயித்து, மாதம் 26 நாட்கள் வேலை நாட்களாகக் கொண்டு ரூ.2,600 தொகுப்பூதியத்தை அரசு வழங்கியது. அத்தோடு இவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். தினசரி ரூ.100 என்பது அன்றாடம் காலை டீ, டிபன் செலவுக்குக் கூட காணாத நிலையில், எப்படியும் ஓரிரு வருடங்கள் பணி செய்தால் நிரந்தரப் பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் போல் மாதம் ரூ.7 ஆயிரம், ரூ. 8 ஆயிரம் சம்பளம் பெறும் தகுதிக்கு உயர்வோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், அந்த நம்பிக்கை இதுவரை நிறைவேறவில்லை.\nகடந்த ஏப்ரல் முதல் இவர்களின் தொகுப்பூதியத்தை ரூ.3,600 ஆக மாற்றி வழங்கப்போவதாக அறிவித்தார் முதல்வர். அந்த அறிவிப்பு அமலாவதற்குள் கரோனா வந்துவிட, கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டது. ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் மிகக் குறைவே. சாக்கடை சுத்தம் செய்வது, தெருக் குப்பையைக் கூட்டி வழிப்பது போன்ற பணிகளையே செய்ய முடியாத நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஆனாலும், ஏப்ரல் மாதம் உயர வேண்டிய ரூ.1,000 ஊதியம் இப்போது வரை அமல்படுத்தப்படவில்லை.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய கோவைப் பகுதி தூய்மைப் பணியாளர்கள், “சில ஊராட்சிகளில் நாங்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து ஊராட்சித் தலைவர்களோ, ஊர்ப் பெரிய மனிதர்களோ அவ்வப்போது சில உதவிகள் செய்கிறார்கள். மற்றபடி நாங்கள் எதுவுமே யாரிடமும் கேட்பதுமில்லை. யாரும் எதுவும் கொடுக்கவுமில்லை. ஆனால், வீடு வீடாகப் போய் குப்பை வாங்குவதால் எங்களுக்கும் நிரந்தரத் தூய்மைப் பணியாளர்கள் போல் சம்பளம் வருகிறது என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் ஒரு நாள் கொஞ்சம் தாமதமாகப் போனால்கூட, ‘ஏன் லேட்டு\nஅதிகாரிகள், அரசியல் தலைவர்கள் வேறு அடிக்கடி வருகிறார்கள். அப்போது கூடுதல் வேலையாகிறது. எங்கிருந்து கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் இருந்தாலும் ஈடுபாட்டுடன் இந்தப் பணியைச் செய்கிறோம். எங்கள் நிலைமையை அரசு உணரும் என்று நம்புகிறோம்” என்றனர்.\nஇவர்களுக்காகக் கோரிக்கை வைக்கும் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தன்னார்வலர் நடராஜன் கூறுகையில், “சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் வேலையையும், பணிபுரியும் நேரத்தையும் பார்த்தாலே கசியாத மனமும் கசிந்துவிடும். அப்படியானவர்களுக்கு 110 விதியின் கீழ் அறிவித்த ரூ.1,000 கூடுதல் தொகுப்பூதியத்தைக்கூட இன்னமும் கொடுக்காமல் இருக்கிறார்கள் எ��்பதுதான் வேதனை.\nஅது எப்படியும் அரியர்ஸ் போட்டு வந்துவிடும் என அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், இப்போதைய தேவைக்கு இவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இனியாவது அரசு இதைக் கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகோவை மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி கடனுதவி; பாஜக மாநில பொதுச் செயலாளர் தகவல்\nமதுரையில் ஏழைகள் பசியாற்றிய ‘அட்சயப்பாத்திரம்’: 10 ரூபாயில் சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா மரணம்\nகோவையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்: சிறப்பு நிதியுதவி வழங்க திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்\nபிளாஸ்மா சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nSanitary workersSalaryதூய்மைக் காவலர்கள்துயரம்ஊதிய உயர்வுஅரசுதொகுப்பூதியம்ரூ.1000கரோனாகளப்பணிகொரோனாதுப்புரவுப் பணி\nகோவை மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி கடனுதவி; பாஜக மாநில பொதுச்...\nமதுரையில் ஏழைகள் பசியாற்றிய ‘அட்சயப்பாத்திரம்’: 10 ரூபாயில் சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா...\nகோவையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்: சிறப்பு நிதியுதவி வழங்க திமுக எம்எல்ஏ...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nகரோனா தொற்று: பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம்\nராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு...\nஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்க திட்டம் தயார்; பெண்களுக்கு 1 ரூபாயில்...\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nநீலகிரியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nகாரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில்...\nஇயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் எந்தக் கிருமியும் அண்டாது- 25 ஆண்டுகளாக சட்டை அணியாத...\nஇணையம் மூலம் ஆவணம் பெறமுடியாத பழங்குடிகள் புறக்கணிக்கப்படுவது நியாயமா- கே.சுப்பராயன் எம்.பி. கேள்வி\nகேரளாவில் கரோனா பாதித்தவர்களின் போன் விவரங்கள் சேகரிப்பு: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nநாங்கள் எல்லாம் குழந்தைகள் இல்லையா- உணவுக்காக கேள்வி எழுப்பும் பழங்குடியினப் பிள்ளைகள்\nகஜகஸ்தானில் பரவும் நிமோனியா கரோனாவாக இருக்கலாம்: உலக சுகாதார அமைப்பு\nகரோனா பேரிடர்; மக்களைப் பற்றி சிந்திக்காமல் இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச்செய்யும் வேலையில் ஈடுபடுவதா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/04/09225609/1404922/Shahrukh-Khan-Priyanka-Chopra-joins-with-Hollywood.vpf", "date_download": "2020-08-15T07:48:18Z", "digest": "sha1:L7CWT7KKZMEJK4G4JCPLKFIBFI32MKLB", "length": 8717, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shahrukh Khan Priyanka Chopra joins with Hollywood actors for corona relief fund", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கொரோனா நிதி திரட்டும் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா\nஷாருக்கான், பிரியங்கா சோப்ரா இருவரும் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கொரோனா நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nகொரோனா வைரஸ் உலகையே அலற வைத்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள். அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளன. இதனால் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இழந்து தவிக்கிறார்கள்.\nஅவர்களுக்கு உதவ நடிகர்-நடிகைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகி���்றன. உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகின்றன.\nஇந்த நிலையில் ஹாலிவுட் நடிகர்கள் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியை நடத்தி கொரோனா நிதி திரட்ட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா தொகுத்து வழங்குகிறார்.\nஇதன் மூலம் வசூலாகும் தொகையை உலக சுகாதார நிறுவனத்துக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் வழங்க இருக்கிறார்கள். ஏற்கனவே ஷாருக்கான் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு தனது பட நிறுவனம் சார்பில் நிதி வழங்கி இருக்கிறார்.\nஷாருக்கான் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனாவுக்காக அல்ல... இதற்காகத்தான் ஷாருக்கான் பங்களா பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதாம்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nபேய்ப்பட போட்டியில் ஜெயித்தால்... என்னோடு பேசலாம் - ஷாருக்கான் அறிவிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷாருக்கான் உதவி\nஎன் குழந்தைகளை இந்தியர்களாகவே வளர்க்கிறேன் - ஷாருக்கான்\nமேலும் ஷாருக்கான் பற்றிய செய்திகள்\nரசிகர்கள் எதிர்ப்பு... வெறுப்பு குறித்து எனக்கு கவலை இல்லை - ஆலியா பட்\nசுதந்திரத்தை கேட்டு வாங்க வேண்டியிருக்கு... நிவேதா பெத்துராஜ் ஆதங்கம்\nபாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன் - இளையராஜா உருக்கம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து அவரது மகன் விளக்கம்\nகொரோனாவுக்காக அல்ல... இதற்காகத்தான் ஷாருக்கான் பங்களா பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதாம்\nபிளாஸ்டிக் கவரால் பங்களாவை மூடிய ஷாருக்கான்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசுகாதார வீரர்களை பாதுகாக்க நன்கொடை வசூலிக்கும் ஷாருக்கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/07/09134356/1682697/Parthiban-says-about-vijay-sethupathi.vpf", "date_download": "2020-08-15T07:37:44Z", "digest": "sha1:JXR6QAG6D4U3UBFIAUI33VZSSL7AUQGB", "length": 8986, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Parthiban says about vijay sethupathi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமாங்கிற ரேஞ்சுக்கு நின்னா என்ன அர்த்தம்\nநடிகர் விஜய் சேதுபதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.\nநேற்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று இப்படத்தின் சில பிரத்யேக புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய்சேதுபதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள பார்த்திபன், \"நானும் ரவுடிதான், நீயும் ரவுடிதான். இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு, \"இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம் உன் MASTER plan தான் என்ன உன் MASTER plan தான் என்ன\nபார்த்திபன்:நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான்.இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்\nஉன் MASTER plan தான் என்ன\nபார்த்திபன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமருத்துவமனையிலிருந்து அமிதாப் பேசப் பேச கண்கள் கசிந்தன - பார்த்திபன் உருக்கம்\n“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன்\nபின்வாங்காத வையக வீரர் சூர்யா.... பார்த்திபன் புகழாரம்\nஊரடங்கால் ஏற்பட்ட நன்மை.... நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார்கள் - பார்த்திபன்\nஐ.டி. கம்பெனிகளுக்காக ஊரடங்கை தளர்த்துவது சரியல்ல - பார்த்திபன்\nமேலும் பார்த்திபன் பற்றிய செய்திகள்\nரசிகர்கள் எதிர்ப்பு... வெறுப்பு குறித்து எனக்கு கவலை இல்லை - ஆலியா பட்\nசுதந்திரத்தை கேட்டு வாங்க வேண்டியிருக்கு... நிவேதா பெத்துராஜ் ஆதங்கம்\nபாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன் - இளையராஜா உருக்கம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து அவரது மகன் விளக்கம்\n“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன்\nபின்வாங்காத வையக வீரர் சூர்யா.... பார்த்திபன் புகழாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/GE-2020/story20200710-47530.html", "date_download": "2020-08-15T08:34:19Z", "digest": "sha1:BQOE2PITCHYUDFWUMFBKWGDFA764TLGD", "length": 11949, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘முழுநேர எம்.பி.க்கள் தேவை’, - தமிழ் முரசு in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமக்கள் அளித்துவரும் ஆதரவால் நாடாளுமன்றத்தில் நியாயத்திற்காகவும் பொறுப்பேற்கும் செயல்பாட்டிற்கும் தொடர்ந்து போராடும் உறுதி பெற்றிருப்பதாக நேற்று தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு ஸ்பென்சர் இங் (படம்) கூறினார்.\nமசெக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் மக்களுக்காக குரல் கொடுக்கமாட்டார்கள் என்று அவர் கூறினார். 9% பொருள் சேவை வரி, அதிக விலையில் வீவக வீடுகள் போன்ற கொள்கைகள் தொடர்பில் அவர்கள் மக்களுக்காக போராடமாட்டார்கள் என்று அவர் உதாரணம் காட்டினார்.\nஅத்துடன் மசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பகுதிநேரமாகத் தான் தங்களின் பணியைச் செய்வர் என்றும் நகர மன்றங்களின் நிர்வாகத்திற்கு வெளியாட்களை நம்பியிருப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.\nசுற்றுப்புற, நீர்வள அமைச்சர் திரு மசகோஸ் மற்றும் கல்வி அமைச்சர் திரு ஓங் யி காங் ஆகியோருக்குப் பதிலாக மேலும் சிறந்த அமைச்சர்கள் அப்பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nதனது கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களானால், அவர்கள் மக்களுக்காக முழுநேரமாகச் சேவையாற்றுவர் என்றார். நகர மன்றங்களை நிர்வகிப்பதில் நிபுணத்துவமும் பெற்றிருக்கிறார்கள் என்றார் அவர்.\nசிங்கப்பூரர்களுக்கு அடிப்படையில் நியாயமற்றதாகவும் தெளிவற்றதாக���ும் தோன்றும் கொள்கைகள் குறித்து தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பர் என்றும் அவர் உறுதியளித்தார்.\nசெம்பவாங், தெம்பனிஸ் குழுத் தொகுதிகளில், மேலும் துரிதமாகச் செயல்படும் மக்கள் கழக அடித்தள ஆலோசகர்கள் இருப்பர் என்றும் அவர் சொன்னார்.\nமசெகவுக்கு மேலும் ஐந்தாண்டுகளுக்கு ‘வெற்றுக் காசோலைகளை’த் தரவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலாக மக்களின் ஆலோசனையை அடிக்கடி பெறக்கூடிய, மேலும் பொறுப்பான ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்குமாறு அவர் கூறினார்.\nஅரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாதது, அது ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியது என்றும் திரு இங் வலியுறுத்திக் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபூட்டிய காருக்குள் பத்து மணி நேரம் சிக்கிக்கொண்ட சிறுமி உயிரிழப்பு\nபுதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை கல்வி திட்டங்கள் அறிமுகம்\nகிருமிப் பரவல்; மலேசியாவில் இந்திய நாட்டவருக்குச் சிறை\nகலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடாக பணம் வசூலிக்க கர்நாடக அரசு முடிவு\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/a-man-arrested-for-throwing-bomb-in-sister-house/", "date_download": "2020-08-15T07:44:56Z", "digest": "sha1:GPH4WXUUB52KPW6XMS6SU7KN7PXUBG2G", "length": 8460, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "குடிபோதையில் தங்கை வீட்டில் வெடிகுண்டு வீசிய நபர் கைது.. வீட்டில் வளர்த்த நாய் உடல் சிதறி உயிரிழந்ததால் பரபரப்பு! - TopTamilNews", "raw_content": "\nகுடிபோதையில் தங்கை வீட்டில் வெடிகுண்டு வீசிய நபர் கைது.. வீட்டில் வளர்த்த நாய் உடல் சிதறி உயிரிழந்ததால் பரபரப்பு\nகிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால், பல வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகு வன்முறைகள் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் குடித்ததை தட்டிக் கேட்ட தங்கை வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள ராமகவுண்டன் பட்டியைச் சேர்ந்த முருகன், என்பவர் குடித்து விட்டு அவரது தங்கையிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளார். அதே போல நேற்று இரவும் சண்டை போட்டுள்ளார். இதனால் செல்வராணிக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த முருகன் தனது தங்கை வீட்டிலேயே, தனது நண்பரின் உதவியுடன் 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.\nஅந்த நாட்டு வெடிகுண்டுகள் விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படுமாம். அதனை முருகன் வீசியதால், செல்வராணியின் மகன்கள் இரண்டு பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். ஆனால், செல்வராணி வீட்டில் இருந்த நாய் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், முருகனை கைது செய்து தப்பியோடிய நண்பரை தேடி வருகின்றனர்.\nஒலிம்பிக் போட்டியின் இந்தியா டீம் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்\nஉலகமே கொண்டாடும் விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருந்து எண்ணற்ற திறமையாளர்கள் மைதானத்தில் நிறைந்து வழியும் அற்புதம் நிகழ்வதும்கூட. சென்ற ஒலிம்பிக் 2016 ஆம் ஆண்டு...\n“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன் தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .\nஒரு சிறுவன் தன்னுடைய தாயார் விளையாட பூனைக்குட்டி வாங்கி தராததால் தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் தந்தை வெளிநாட்டிலிருப்பதால் ஒரு தாயும் 15 வயது சிறுவனும்...\n‘பண்டிகை காலங்களைப் போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதத்தை போலவே, இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்...\nபதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-nov2017/34191-21-2018", "date_download": "2020-08-15T07:46:42Z", "digest": "sha1:66IZD7ULHAJ5TV35VKMJLBJX7W3QKZRB", "length": 8769, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 21, 2017 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 02 ஜூன் 2017\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 21, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 21, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-08-15T07:12:32Z", "digest": "sha1:5A4HD7KWEOMACFCX7L72XQFBUMHHCEKF", "length": 9835, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "புதுச்சேரி சட்டப்பேரவையின் வரவு- செலவுக் கூட்டத்தொடர் ஆரம்பம் | Athavan News", "raw_content": "\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nபெலாரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nபுதுச்சேரி சட்டப்பேரவையின் வரவு- செலவுக் கூட்டத்தொடர் ஆரம்பம்\nபுதுச்சேரி சட்டப்பேரவையின் வரவு- செலவுக் கூட்டத்தொடர் ஆரம்பம்\nபுதுச்சேரி சட்டப்பேரவையின் வரவு- செலவுக்கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.\n2019- 2020 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுக்கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார்.\nபுதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியுள்ளனர். அத்துடன் பொலிஸாரும் பேரவை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதேவேளை ஆளும் கூட்டணி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.\nஇந்தக் க���ட்டத்தில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்தும், பேரவையில் பேசவேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாள் திருவிழாவான ம\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்\nபெலாரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nநாடுகடத்தப்பட்ட பெலாரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா நாடு முழுவதும் அமைதியான பேரண\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nமன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் இது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் – வடிவேலு\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இது த\nசெப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் சுற்ற\nதமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் – சுதந்திரதின உரையில் எடப்பாடி பழனிசாமி\nஅல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என சுதந்திரதின விழா உரையில் எட\nகொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – பரிசோதனையில் தகவல்\nகொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்\nதமிழக சாதனையாளர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகள்\nஇந்தியாவின் 74வது சுத���்திர தின விழா இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் சமூக செயல்பாடுகள் மற்ற\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nபத்திரிகை கண்ணோட்டம் 15 – 08- 2020\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் – வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://food.ndtv.com/tamil/search/keto-diet", "date_download": "2020-08-15T08:53:27Z", "digest": "sha1:RCSL56XSC64OPQ6PJ73RVYTYM7IUCYN3", "length": 1955, "nlines": 36, "source_domain": "food.ndtv.com", "title": "Search Recipe - NDTV Food: Recipes | Healthy Eating | Chef Videos | Cooking Tips", "raw_content": "\nKeto Diet: இந்த 7 காய்கறிகளை சேர்த்துக்கோங்க., எவ்வளவு Weight-ஆ இருந்தாலும் ஈஸியா கதம் ஓகயா..\nஉடல் எடை குறைக்க தேங்காய் மாவில் பிரட் செய்யலாம்\nகீட்டோ டயட் சூப் குடித்தால் உடல் எடை குறையுமா\nவீட்டிலேயே சீஸ் சிப்ஸ் எப்படி தயாரிக்கலாம்\nமைதா சேர்க்கப்படாத டம்ப்ளிங்ஸ் சாப்பிட்டிருக்கிறீர்களா\nசைவ பிரியர்களுக்கான கீடோ டயட் உணவுகள்\nஉடல் எடை குறைக்க கீடோஜெனிக் ஆம்லெட்\nஇவற்றை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்\nகீடோ டயட்டில் இருப்பவர்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க\nஅறிவாற்றல் இழப்பை தடுக்கும் கீடோ டயட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?tag=srilanka", "date_download": "2020-08-15T07:38:17Z", "digest": "sha1:RFSFAPNLJ26BKWXYET6COGGM3CIQWYVN", "length": 14258, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "Srilanka – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், இடம்பெயர்வு, இனவாதம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, மனித உரிமைகள்\nஅனர்த்தம், விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு\nபடம் | Sri Lanka Air Force Photo, New York Times இலங்கை 2003ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் பல மண்சரிவுகளுக்கு முகம்கொடுத்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பொருந்திய நிலையில் காணப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையும்…\nகொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)\nபடம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை ந��றைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…\nகலாசாரம், ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்\nஏன் முள்ளிவாய்க்காலை நோக்கி சம்பந்தன் போக நேர்ந்தது\nபடம் | Tamil Guardian 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட…\nகொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஎழுபதாவது தசாப்தத்தில் அரச அடக்குமுறையின் தன்மை\nபடம் | Colombo Telegraph, (மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் கட்டுரையாளர் லயனல் போபகே வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் செல்லப்படும்போது எடுக்கப்பட்ட படம்) 1971 ஏப்ரல் எழுச்சியின் 46ஆவது ஞாபகாரத்த நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 71 சகோதரத்துவ ஒன்றியத்தினால் ஏற்பாடு…\nஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள், யுத்த குற்றம்\n“அவரது பெயர் கமலேஸ்வரன்…” | குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்\nபடங்கள் | கட்டுரையாளர் & Jera 96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி “என்னை சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம்”, என்று கந்தப்பொடி கமலாதேவி கிளிவெட்டி, குமாரபுரத்திலுள்ள தமது வீட்டுக்கு வெளியில் வைத்து இலங்கை இராணுவத்தால்…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், யுத்த குற்றம்\nடொனால்ட் ட்ரம்பும் இலங்கையின் அரசியலமைப்பு சீர்த்திருத்தமும்\nபடம் | Slate அமெரிக்கவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை உறுப்பினர்கள் நியமனமும் உயர் மட்ட நிர்வாக பதவிகளுக்கான நியமனங்களும் செய்யப்பட்டு அவரது அரசாங்கம் இயங்க ஆரம்பித்து இருக்கின்றது. நல்லதோ கெட்டதோ டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச ரீதியாக…\nஅடிப்படைவாதம், அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனந��யகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்\nஜனவரி 8ஆம் திகதி வெற்றியின் ஒரு வருடத்தின் பின்னர்: வென்றவர்களும் தோற்றவர்களும்\nபடம் | COLOMBO TELEGRAPH அப்போதைய பொது எதிரணியினதும் பொது வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் கூட்டாக செயற்பட்டதற்கிணங்க ஒரு வருடத்திற்கு முன்னர் மிகப்பெரிய தேர்தல் வெற்றியொன்று ஏற்படுத்தப்பட்டது. ராஜபக்ஷ ஆட்சிக்கு சவால் விடுக்கும் பொருட்டு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சியொன்று…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\n19ஆவது அரசியலமைப்பு திருத்தம் உண்மையில் சாதித்தது என்ன\n19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை ஜனநாயகம் மீளக் கொண்டு வரப்படுவதற்கான ஆரம்பமாக கொழும்பு குதூகலிக்கின்றது. ஜனநாயகம் தொடர்பான குறுங்காலப் பார்வைகள் இத்தகைய கொண்டாட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. எந்தளவிற்கு கொழும்பின் மேட்டுக்குடியும் மத்திய தரவர்க்கமும் தனது ஜனநாயகம் தொடர்பான எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக் கொண்டு விட்டன என்பதற்கு இந்த…\nஅடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\n19ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா\nஇலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய அதைப் பின்னிருந்து பலப்படுத்துகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றன. கூட்டமைப்பும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றது. ஜனநாயக அடிப்படைகளை பலப்படுத்த…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதேசிய பாதுகாப்பும் 19ஆவது திருத்தச்சட��டமும்\nபுதிய அரசின் நூறுநாள் வேலைத் திட்டத்தில் 19ஆவது திருத்தச்சட்டம் முக்கியமானது. குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்படும் என்பது குறித்து மக்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாத்தமானி அறிவித்தலின் மூலப் பிரதியில் கூறப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது குறித்த விடயங்களில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-08-15T08:29:39Z", "digest": "sha1:P6UNULLOBARXK3AYJJALWAQYSBRS2EWF", "length": 7964, "nlines": 61, "source_domain": "moviewingz.com", "title": "இசைஞானி இளையராஜாவுக்கு பதிலளித்த '96' படத்தின் இசையமைப்பாளர் - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nஇசைஞானி இளையராஜாவுக்கு பதிலளித்த ’96’ படத்தின் இசையமைப்பாளர்\nபிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் வெற்றிக்கு படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் முக்கிய காரணமாக அமைந்த நிலையில் இசைஞானி இளையராஜாவின் பிரபல பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள். இது குறித்து அண்மையில் இசைஞானி இளையராஜா, “எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடி பேசியிருந்தார். இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னவானாலும் இளையராஜாவின் ரசிகன் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.\nநடிகர் தனுஷ் – இயக்குனர் செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்* இசைஞானி இளையராஜாவை தொடர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜாவை சந்தித்தார் பிரபல நடிகை* காட்டேரி’ படத்தின் இயக்குனர் தயாரிப்பு நிறுவனம் மீது புகார் பிறந்த நாளில் இசைஞானி இளையராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வணக்கத்துக்குரிய இசைமேதை” (Worshipful* *Music Genius) என்ற பட்டத்துடன் “ஹரிவராசனம்* *2020”* *என்ற* *சிறப்பு* *விருதை* *இசைஞானி* *இளையராஜாவுக்கு* *கேரள* *அரசு* *வழங்குகிறது.* நடிகர் ம���தவன் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம் இசையமைப்பாளர் அனிருத் மாயன் படத்தின் First Look Poster-ரை வெளியிட்டார் நடிகர் தனுஷ் – இயக்குனர் செல்வராகவன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் ⁉* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவரா⁉* இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்.\nPosted in சினிமா - செய்திகள்\nPrevசண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் நடித்த வரலட்சுமி சரத்குமார்\nUSCT வழங்கும் “டுகெதர் அஸ் ஒன்” (Together As One) என்றும் ஒலிக்கும் பாடகர் எஸ்.பி.பி.யின் குரல்\nஎங்கள் படத்தை அங்கீகரிக்கப்படாத செயலி அல்லது இணையதளத்தில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் *ஒன்பது குழி சம்பத்* திரைப்பட தயாரிப்பாளர் திருநாவுக்கரசு- எச்சரிக்கை.\n” பாலு சீக்கிரமா எழுந்துவா ” இசைஞானி இளையராஜா நண்பருக்கு உருக்கமான வேண்டுகோள்..\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் யோகிபாபுவின் டுவிட்டர் பதிவிற்கு “தௌலத்” திரைப்படத் தயாரிப்பாளர் எம்பி முகம்மது அலி விளக்கம்\nவெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:37:47Z", "digest": "sha1:EPQUYARP5ATVFC2KR7CUU3N4F5CR4Z6X", "length": 10770, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநாவாய் நவ முகுந்தன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருநாவாய் நவ முகுந்தன் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருநாவாய் நவ முகுந்தன் கோயில்\nதிருநாவாய் நவ முகுந்தன் கோயில்\nதிருநாவாய் நவ முகுந்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இந்த தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்றழைக்கப்படுகிறது.[1][2] இறைவன் நவ முகுந்தன் என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில்[1] வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார்.[3] இறைவி: மலர்மங்கை நாச்சியார். விமானம் வேதவிமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இக்கோவிலில் மாமாங்கத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921 இல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது.[4] இத்தலம் கஜேந்திரனால் வழிபடப்பட்ட தலமாகும்.[5] திருமங்கையாழ்வாரால் 2 பாசுரங்களாலும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களாலும் பாடல் பெற்ற தலமாகும்.\nதுவாபர யுகத்தில் கிருஷ்ணர் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து இத்திருத்தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளார். ஆடி அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜைகளைச் செய்கின்றனர்.[6]\nபழைமையான பல ஓவியங்கள் இத்திருத்தலத்தில் உள்ளன\nசென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டிலிருந்தும் திருநாவாய் செல்ல பேருந்துகள் உள்ளன.[6]\n↑ ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-15T08:08:26Z", "digest": "sha1:XL2XIML5NXEMBOLFQZHYOIODQN5AH3A7", "length": 6683, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "சென்னையில்-டீசல்-விலை: Latest சென்னையில்-டீசல்-விலை News & Updates, சென்னையில்-டீசல்-விலை Photos & Images, சென்னையில்-டீசல்-விலை Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபெட்ரோல் விலை: டாப் கியரில் பறக்கும் விலை - பரிதவிக்கும் மக்கள்\nபெட்ரோல��� விலை: எகிறி அடிக்கும் விலை - வாகன ஓட்டிகள் சோகம்\nபெட்ரோல் விலை: மீண்டும் வேகமெடுத்த விலையேற்றம் - மக்கள் அதிர்ச்சி\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதி பெருமூச்சுவிட்ட வாகன ஓட்டிகள்\nபெட்ரோல் விலை: தொடர்ந்து ஏறுமுகம், வாகன ஓட்டிகள் ஏமாற்றம்\nபெட்ரோல் விலை: புதிய உச்சத்தை எட்டுகிறது - சதம் போடுமா\nபெட்ரோல் விலை: என்னமா ஏறிடுச்சு - இப்படியொரு உச்சமா\nபெட்ரோல் விலை: கிடுகிடுவென உயர்வு - வாகன ஓட்டிகள் திண்டாட்டம்\nசெங்குத்தாக உயரும் பெட்ரோல் விலை: இதுக்கு ஒரு முடிவே கிடையாதா\nஎகிறி அடிக்கும் பெட்ரோல் விலை: கலங்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்\nஅசுர வேகத்தில் உயரும் பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்\nஉச்சத்தை தொடும் பெட்ரோல் விலை: கலக்கத்தில் பொது மக்கள்\nமின்னல் வேகத்தில் உயரும் பெட்ரோல் விலை: விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்\nபெட்ரோல் விலை: எகிறி அடிக்கும் விலை - மிரண்டு போன வாகன ஓட்டிகள்\nபெட்ரோல் விலை: ஷாக் நியூஸ் - நினைத்துப் பார்க்க முடியாத ஏற்றம்\nபெட்ரோல் விலை: அதுக்குன்னு இப்படியா ஏறணும், கலக்கத்தில் வாகன ஓட்டிகள்\nடாப் கியரில் பறக்கும் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் கலக்கம்\nபெட்ரோல் விலை: இந்த நேரத்தில் இப்படியொரு விலையேற்றமா\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல் விலை, திண்டாட்டத்தில் வாகன ஓட்டிகள்\nஜெட் வேகத்தில் எகிறிய பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்\nபெட்ரோல் விலை: என்னமா ஏறிடுச்சு - சண்டே ஷாக்னா இதுதானா\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் இப்படியா\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணாம டேங்க் ஃபுல் பண்ணாலாமுங்க\nபெட்ரோல் விலை: அடடே, இப்படியொரு ஹேப்பி நியூஸா\nபெட்ரோல் விலை: நிம்மதியடையச் செய்யும் நிலவரம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/apps/us-looking-at-banning-chinese-apps-74143.html", "date_download": "2020-08-15T08:03:41Z", "digest": "sha1:OQ2YYQQPX4R56CCOR6A2CMPZFRGD46Y3", "length": 11904, "nlines": 162, "source_domain": "www.digit.in", "title": "இந்தியாவை அடுத்து அமெரிக்காவும் சீனா ஆப் தடை செய்கிறது. - us looking at banning chinese apps including tiktok | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஇந்தியாவை அடுத்து அமெரிக்காவும் சீனா ஆப் தடை செய��கிறது.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 07 Jul 2020\nசீனாவின் சமூக ஊடக பயன்பாடுகளை தடை செய்ய அமெரிக்காவும் தயாராகி வருகிறது\nசீனாவுக்குப் பிறகு, சீனாவின் சமூக ஊடக பயன்பாடுகளை தடை செய்ய அமெரிக்காவும் தயாராகி வருகிறது. டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் பயன்பாடுகளை தடை செய்வதை அமெரிக்கா நிச்சயமாக பரிசீலித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் மைக் பம்பியோ தனது ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தினார். பாம்பியோவின் அறிக்கை சீனாவின் சிரமங்களை அதிகரிப்பதாக தெரிகிறது. இந்தியாவில், சீன பயன்பாடு கடந்த மாதம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அனைத்து சீன நிறுவனங்களும் இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கத்துடன் பேசுகின்றன, ஆனால் அரசாங்கம் இதுவரை தனது முடிவில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.\nமொத்தம் 59 பயன்பாடுகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. சீன பயன்பாடுகள் தடை செய்யப்பட்ட பின்னர், இந்திய பயன்பாடுகளுக்கான தேவை நிறைய அதிகரித்துள்ளது. டிக்டாக்கிற்கு பதிலாக ஸ்பார்க் மற்றும் தட்கக் போன்ற பயன்பாடுகள், CamScanner பதிலாக Scan Karo பயன்பாடு மற்றும் ShareIt க்கு பதிலாக ஷேர்சாட் போன்றவை அதிகளவில் வைரலாகி வருகின்றன. இந்திய பயன்பாடுகளில் பயனர்கள் வேகமாக நகர்கின்றனர்.\nடிக்டாக் தடைக்குப் பிறகு போட்டி அதிகரித்தது.\nஇந்தியாவில் டிக்டோக் தடை செய்யப்பட்ட பின்னர், ஷார்ட் வீடியோ பயன்பாட்டு பிரிவில் அதன் இடத்தைப் பெற ஒரு போட்டி உள்ளது. இந்தியாவில் டிக்கெட் லாக் போன்ற பல பயன்பாடுகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இன்ஸ்டாகிராம் இந்தியாவில் ரீலை சோதிக்கத் தொடங்கியுள்ளது, அதன் பிறகு இந்த சேவையை விரைவில் இந்தியாவில் தொடங்க முடியும் என்று நம்பப்படுகிறது. வீடியோ தயாரிப்பதற்கான ஒரு தனி தளமாக டிக்டாக் இருந்தது, அதே நேரத்தில் ரீல் அம்ச பயனர்கள் இன்ஸ்டாகிராமிலேயே காணப்படுவார்கள்.இந்தியாவில் டிக்டோக் தடை செய்யப்பட்ட பின்னர், ஷார்ட் வீடியோ பயன்பாட்டு பிரிவில் அதன் இடத்தைப் பெற ஒரு போட்டி உள்ளது. இந்தியாவில் டிக்டாக் போன்ற பல பயன்பாடுகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இன்ஸ்டாகிராம் இந்தியாவில் ரீலை சோதிக்கத் தொடங்கியுள்ளது, அதன் பிறகு இந்த சேவையை விரைவில் இந்தியாவில் தொடங்க முடியும் என்று நம்பப்படுகிறது. வீடியோ தயாரிப்பதற்கான ஒரு தனி தளமாக டிக்டாக் இருந்தது, அதே நேரத்தில் ரீல் அம்ச பயனர்கள் இன்ஸ்டாகிராமிலேயே காணப்படுவார்கள்.\nஇந்திய ஆப்ஸ் ஆகியது இன்னும் பாப்புலர்.\nடிக்டாக்கை அரசாங்கம் தடை செய்த பின்னர் பல இந்திய பயன்பாடுகளின் புகழ் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த பிரிவில், நண்பர்கள், தீப்பொறி போன்ற இந்திய பயன்பாடுகள் நிறைய பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. எல்லை தகராறு தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து நிலவும் பதற்றம் காரணமாக, டிக்கெட் டாக் உட்பட 59 பயன்பாடுகளை இந்தியாவில் அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த பிரிவில் தொடர்ந்து வலுவாக இருக்க புதிய பயன்பாடுகள் தொடர்ந்து வருகின்றன\n2020 சுதந்திர தினத்தை Whatsapp யில் இந்த ஸ்டிக்கர் மூலம் வாழ்த்து சொல்லுங்கள்.\nஇந்த சுதந்திர தின நாளை TCL QLED TV உடன் அனுபத்தை பெறலாம்.\nபிரிமியம் Lenovo Yoga Slim 7I லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nGoogle Classroom இப்போது 10 இந்திய மொழிகளில் கிடைக்கும்.\nWHATSAPP யில் ஸ்டிக்கரை எப்படி ஷேர் மற்றும் டவுன்லோட் செய்வது.\nசென்னை மக்களுக்கு கொண்டாட்டம் தான் வெறும் ரூ,399 யில் BSNL யின் அதிரடி ஆபர்\nஉங்கள் போனின் கேலரி ரகசிய போட்டவை எப்படி மறைப்பது \nReliance Jio வின் அதிரடி ஆபர் 252GB வரையிலான டேட்டா மற்றும் இலவச காலிங்.\nREALME NARZO 10A இன்று பகல் 12 மணிக்கு விற்பனை மற்றும் ஆபர்.\n5000Mah பேட்டரி கொண்ட INFINIX SMART 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/563920-meera-mithun-tweet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:20:38Z", "digest": "sha1:RHWXJ5NMXAIHU3XE2G44WYPF7D3I3NGU", "length": 16923, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "த்ரிஷாவுக்கு மீரா மிதுன் எச்சரிக்கை | meera mithun tweet - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nத்ரிஷாவுக்கு மீரா மிதுன் எச்சரிக்கை\nமுன்னணி நடிகை த்ரிஷாவுக்கு மீரா மிதுன் தனது ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n'8 தோட்டாக்கள்', 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட சில படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவர் மீரா மிதுன். மாடலாக சில விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார். 'பிக் பாஸ்' சீஸன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியவுடன், இவர் வைத்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை உருவாக்கின.\nஇதனிடையே சமூக வலைதளத்தில் எப்போதுமே இயங்���ி வரும் மீரா மிதுன், பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தைச் சாடி சில பதிவுகளை வெளியிட்டார். பின்பு தான் காதலில் விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார். தற்போது த்ரிஷாவைச் சாடியுள்ளார் மீரா மிதுன்.\nசில தினங்களுக்கு முன்பு த்ரிஷா தனது ட்விட்டர் பதிவில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புகைப்படம் தனது புகைப்படத்தைப் பார்த்து காப்பியடித்தது என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக மீரா மிதுன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\n\"இதுதான் உங்களுக்கு என்னுடைய கடைசி எச்சரிக்கை த்ரிஷா. அடுத்த முறை, என்னைப் போல் தெரியவேண்டும் என்பதற்காக உங்கள் புகைப்படங்களை என்னுடைய தலைமுடி, தோற்றம் போல போட்டோஷாப் செய்வதை நான் பார்த்தால், சட்டப்படியான நடவடிக்கையை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் செய்வது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். தயவுசெய்து வளருங்கள்\".\nஇவ்வாறு மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nட்விட்டர் தளத்தில் சாதனை புரிந்த ராதே ஷ்யாம்\nசூபியும் சுஜாதாயும்: செயற்கைக் காதல்\nநெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸ்: யாருடைய இயக்கத்தில் யார்\nகதாபாத்திரங்கள் சந்திக்காமலேயே ஒரு குறும்படம்- விஷ்ணு பரத்தின் வித்தியாச முயற்சி\nமீரா மிதுன்மீரா மிதுன் எச்சரிக்கைமீரா மிதுன் ட்வீட்மீரா மிதுன் தகவல்த்ரிஷாத்ரிஷா ட்வீட்த்ரிஷா புகைப்படம்த்ரிஷா தகவல்த்ரிஷா படம்One minute newsTrishaMeera mitunMeera mithun\nட்விட்டர் தளத்தில் சாதனை புரிந்த ராதே ஷ்யாம்\nசூபியும் சுஜாதாயும்: செயற்கைக் காதல்\nநெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸ்: யாருடைய இயக்கத்தில் யார்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்க���: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\nகொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டுவர புதிய கட்டுப்பாடு: நுகர்பொருள் வாணிபக் கழக உத்தரவால்...\nரஜினிகாந்தின் 45 ஆண்டுகள்: நடிப்பிலும் எப்போதும் சூப்பர் தான்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\nசொந்த ப்ராண்ட் முகக் கவசம் - ட்விட்டரில் கிண்டலுக்கு ஆளான சல்மான் கான்\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nஅலுவலக ஊழியருக்கு கரோனா பாதிப்பு: வீட்டுத் தனிமையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா- பெங்களூருவில்...\nமீண்டும் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2014/01/scripting.html", "date_download": "2020-08-15T08:33:09Z", "digest": "sha1:ULVOOWDLBTDWEJ6PHA2HXEG2CZTMT6KU", "length": 9938, "nlines": 96, "source_domain": "www.malartharu.org", "title": "எழுதுவோம் (ஸ்கிரிப்டிங் )", "raw_content": "\nஎல்லாம் தலையெழுத்து. எழுதினபடிதான் நடக்கும். என்பது நல்ல ஆறுதல் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது\nஎல்லோரும் எளிதாக சொல்லிவிடுவார்கள் முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார். அப்போ தலையெழுத்து பொய்யா இல்லை என்கிறது ஒரு ஆய்வு\nநூர்ஜஹான் ஒரு ஆறாம் வகுப்பு மாணவி. அவளது பள்ளியில் திடீரென ஒரு அறிவிப்பு. ஓவியம் வரைய ஆர்வம் உள்ளோர் உடன் பெயர்தரவும். தூரிகைகளும் வண்ணங்களும் மட்டும் வாங்கிவந்தால் போதும் என்கிறார் வகுப்பு ஆசிரியர்.\nஆர்வ மிகுதியில் தனது தந்தையிடம் அப்பா நான் ஓவிய வகுப்பில் சேரவா என்கிறாள். அப்பா உடன் சொல்கிறார் கண்ணு அதெல்லா���் உனக்கு சரிவரதும்மா.\nசரிப்பா என்று சொல்லிவிட்டு வீட்டுப்பாடத்தில் மூழ்கிவிடுகிறாள் நூர். அப்பாவின் உண்மையான காரணம் அந்த மாதத்திய நெருக்கடியான பட்ஜெட். ஆனால் நூர் தனது ஆழ்மனதில் தன்னையறியாமலே ஒரு செய்தியை ஆழமாக எழுதிவிடுகிறாள்.\n\"எனக்கு ஓவியம் வராது \"\nஅதற்கப்புறம் ஒரு அற்புதம் நிகழ்ந்தாலொழிய அவளால் வரையவே முடியாது என்பது தான் உளவியல் உண்மை.\nசூழலில் காதில் விழும் வார்த்தைகள் நம்மை அறியாமலே ஆழ்மனதிற்கு பயணமாகி ஒரு படிவமாகி விடுகின்றன. ஆம் நம் தலைஎழுத்தை நாம் தான் எழுதிகொள்கிறோம், நம்மையறியாமலேயே.\nபெரும்பாலோரின் வாழ்வினை தடம்மாற்றுவது சூழலில் மிக சாதரணமாக கேட்கும் ஒரு வார்த்தை\nஒரு பில்டர் தேவை. நச்சு வார்த்தைகளை வடிகட்டி நேர்மறை வார்த்தைகளை மட்டுமே மனதிற்கு அனுப்பும் ஒரு விழிப்புணர்வும் சல்லடையும் அவசியம் தோழர்களே.\n\"ஒனக்கு இதெல்லாம் வராது \" என்று யாரவது சொன்னால் அதை ஒரு புன்னகையோடும் தன்னம்பிக்யோடும் கடந்து செல்லுங்கள்.\nஇப்படி ஒரு வினாவை மனதிற்குள் எழுப்புங்கள்\nஇதை சொல்ல நீங்கள் யார்\nநான் முயல்வேன் மீண்டும் மீண்டும் நிச்சயம் என்னால் முடியும்.\nஇதைத்தான் பில்டர் மெக்கானிசம் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். இந்த விழிப்புணர்வும் சல்லடையும் இருந்தால் வாங்க பாஸ் இந்த வாழ்க்கையின் புதிய சிகரங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றன.\nஎதிர்மறைச் சூழலில் விழிப்புடன் இருந்து காத்துக்கொள்ளுங்கள். நெகடிவ் நம்பியார்களிடமும் நம்பிக்கையோடு பழகுங்கள்.\nபி.கு. மாணவர்களுக்கு அளிக்கும் தன்னம்பிக்கை பயிற்சியின் ஒரு பகுதி.\nமிகவும் அருமையான தன்னம்பிக்கை பயிற்சி... இது போல் தொடருங்கள்... பாராட்டுக்கள்...\nநன்றி வருகைக்கும், வாழ்த்துக்கும் வழிகாட்டலுக்கும்\nமிக அற்புதமான தன்னம்பிக்கை விதையைத் தூவியிருக்கிறீர்கள். மிக எளிய நடை கருத்தாழம் மிகுதி. ஒவ்வொன்றையும் ரசித்தேன். குறிப்பாக மனதிலும் பதிந்தேன். ஆங்கரை பைரவி ஐயாவின் கவிதைப் பகிர்வு தங்களின் ரசனை. மிக அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம���\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/GE-2020/story20200708-47385.html", "date_download": "2020-08-15T07:30:48Z", "digest": "sha1:JNT2XPRE5UZFTFWCBRTMXHL3XVRKYQ5J", "length": 15043, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ரவி: மசே நிதி பயன்பாட்டில் நீக்குப்போக்கு தேவை, - தமிழ் முரசு in Tamil, Tamil Murasu", "raw_content": "\nரவி: மசே நிதி பயன்பாட்டில் நீக்குப்போக்கு தேவை\nரவி: மசே நிதி பயன்பாட்டில் நீக்குப்போக்கு தேவை\n‘ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி’ கட்சியின் தலைமைச் செயலாளரான 52 வயது திரு ரவிச்சந்திரன் பிலேமோன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகடந்த பொதுத் தேர்தலில் ஜூரோங் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி (மசெக) அணி சுமார் 79% வாக்குகளைப் பெற்று, ஆக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற அணியாகத் திகழ்ந்தது.\nஅத்தொகுதியில் இம்முறை போட்டியிட, புதிதாக அமைக்கப்பட்ட ‘ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக்’ கட்சியின் ஐந்து நபர் அணி தயாராகி வருகிறது.\nஇக்கட்சியின் தலைமைச் செயலாளரான 52 வயது திரு ரவிச்சந்திரன் பிலேமோன், கடந்த பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் மக்கள் கட்சியைப் பிரதி நிதித்து ஹோங் கா நார்த் தனித் தொகுதியில் போட்டியிட்டவர்.இவருக்கு இரண்டு பிள்ளைகளும் ஒரு பேரப்பிள்ளையும் உள்ளனர்.\nஊடகத் துறையைச் சேர்ந்த இவர், வெளிநாட்டில் சுமார் 4 ஆண்டுகள் பணியாற்றி விட்டு 2008ல் சிங்கப்பூருக்குத் திரும்பியபோது அடையாளம் தெரியாத அளவுக்கு இங்கு மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததாகச் சொன்னார்.\nஅப்போது சிங்கப்பூர் உலகளாவிய நிதி நெருக்கடிநிலையில் பாதிப்புக்குள்ளாகியது.\nவீடுகளை இழந்தவர்களின் வீட்டுக் கடன் பிரச்சினைகள் குறித்து இணையத் தளத்தில் எழுத தொடங்கிய திரு ரவி, நாளடைவில் அரசியல் விவகாரங்களில் ஈடுபாடு காட்டினார்.\nநடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைக்கிறது. ஆனால் போதுமானதாக இல்லை என்று கருதும் திரு ரவி, சில கொள்ளைகளில் நீக்குபோக்கு தேவை என்கிறார்.\nஉதாரணத்திற்கு, மத்திய சேம நிதிக் கணக்கில் உள்ள பணத்தை இக்கட்டான காலத்தில் ஒருவர் பயன்படுத்தும் வாய்ப்பினை வழங்கி, நல்ல பொருளாதார நிலைக்கு அவர் வந்ததும், பயன்படுத்திய தொகையைத் திருப்பக் கொடுக்கும் வசதியை ஏற்படுத்தினால் அது பயனுள்ளதாக விளங்கும் என்பது இவரது கருத்து.\n“வெளிநாட்டுத் திறனாளர்களை வரவேற்கும் திறந்த பொருளாதார சூழல் சிங்கப்பூருக்கு முக்கியம் என்றாலும், வேலை வாய்ப்பு என்று வரும்போது, சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார் திரு ரவி. கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் சிங்கப்பூரர்கள் நிரந்தர வேலை கிடைக்கும் வரை வேலைப் பயிற்சி, திறன்மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை தற்காலிகமாக ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் வேலை இழந்த சிங்கப்பூரர் மனஉளைச்சலை அனுபவிக்கும் அத்தருணத்தில் நிரந்தரமான வேலை அவருக்கு கிடைப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார் ரவி.\nஇந்திய சமூகத்தைப் பொருத்தவரையில், ஒரு சிறுபான்மையினர் மறுவிற்பனைச் சந்தையில் வீவக வீட்டை விற்கும்போது, அதனை எல்லா இனத்தவரிடமும் விற்க முடியாதது என்ற கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார். ஏனெனில், குறைந்த எண்ணிக்கையில் அதனை வாங்கக்கூடியவர்கள் இருக்க, சிறந்த விலைக்கு அவற்றை விற்க முடியாமல் போய் விடுகிறது என்று அவர் தெரிவித்தார். அதோடு தைப்பூசம் அல்லது பொங்கல் பண்டிகை பொது விடுமுறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது இவரது ஆசை.\n“அரசாங்கம் சரியானப் பாதையில் நாட்டை கொண்டுச் செல்வதற்கான சாதனமாக ஒவ்வொருவரின் வாக்கும் விளங்குகிறது. கொவிட்-19 காலக்கட்டத்திற்கு பிறகு, கவனத்திற்குரிய விஷயம் வேலைகள். குடிமக்களை இன்னும் நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லும் விதத்தில் அவர்கள் வாக்களிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார் திரு ரவி. வரும் தேர்தலில் ஜூரோங் தொகுதியில் தமது கட்சி வேட்பாளர்களுடன் இவர் மசெகவின் திரு தர்மன் சண்முகரத்தினத்தின் தலைமையிலான அணியினரை எதிர்த்துப்போட்டியிடுகின்றார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல�� வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஒரே நாளில் 5,871 பேருக்கு தொற்று; 119 பேர் பலி\n‘சிங்கப்பெண்’ மனதை பாதித்த கதாபாத்திரம்\nவிநாயகரை வழிபட அனுமதி கேட்கும் முருகன்\nபிரணாப் மகன்: அப்பா பலாப்பழம் கேட்டார்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirumanathagavalmaiyam.com/kongu-nadar-matrimony/", "date_download": "2020-08-15T08:46:01Z", "digest": "sha1:H2A4YELWNQLR7CUG3GOPUQIWFZSLCOV5", "length": 14064, "nlines": 100, "source_domain": "www.thirumanathagavalmaiyam.com", "title": "Kongu Nadar Matrimony-No 1 Kongu Nadar Thirumana Thagaval Maiyam", "raw_content": "\nகொங்கு நாடார் திருமண தகவல் மையம்- நம்பர் 1 கொங்கு நாடார் மேட்ரிமோ���ி\nநமது மேட்ரிமோனியல் ஆன்லைன் வெப்சைட்\nசிறப்பான வடிவில் கட்டப்பட்டுள்ளது ..\nதிருமணம் சம்பந்தமான பெரும்பாலான செயல்களுக்கு ஒழுங்கான ஆன்லைன் சைட் ஆகும் .\nகல்யாணம் மற்றும் அதனுடன் தொடர்பான வேறு சில சேவைகளையும் வழங்குகின்றது\nஇது திருமண தகவல் நிலையம்\nவழங்குகின்ற திருமண தகவல் நிலையம் .\nஅதனுடன் நமது திருமண தகவல் மையத்தில் இடைத்தரகர் தொந்தரவு கிடையாது அதனால் யாருக்கும் தரகு பணம் அளிக்க வேண்டியதில்லை.\nமேரேஜ் அலையன்ஸ் ஏற்ற முழுக்க மேட்ச் மேக்கர் காரியங்களையும் இந்த அலையனஸ் ஏற்பாடு புரிகின்றது .\nதிருமண வரன் ப்ரோபல் செய்தி வரன் வீட்டார் ஜாதகம் கட்டம் அத்துடன் போட்டோக்கள் அல்லது புகைப்படங்களுடன் உள்ளது .\nஇவ்வமையம் இந்து வழியினரான கோவில் சென்று வழிபடும் ஹிந்துங்கள்/இந்துக்கள் , உருவமில்லா கடவுளை வழிபடுகின்ற இஸ்லாமிய வழிமுறையை தொடரும் முஸ்லிம்களுக்கும் அத்துடன் கிறிஸ்துவ மதத்தை தொடரும் தேவாலையம் செல்லும் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட\nஎல்லாவிதமான மதத்தினருக்கும் முழுமையாக இலவச வரன் ஏற்றம் பதிவு அளிக்கப்படுகின்றது\nஏற்கனவே சொன்னது போல் எல்லா சாதி/ஜாதி பிரிவினருக்கும் அவரவர் சங்கம்மற்றும் பேரவை செய்வது போன்ற எல்லா உட்பிரிவினருக்கும் இலவச ப்ரோபல் பதிவு அளிக்கப்படுகின்றது .\nதமிழ்நாடு வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற தமிழருக்கு மேலும் தமிழி பிரதேசங்களில் வாழ் ஆனால் தெலுங்கு உரிய ஆந்திர மக்கட் பிரிவினருக்கு மற்றும்/அதோனோடு அல்லாமல் கன்னடம் மொழி பேசுகின்ற கன்னடிய மக்கட் பிரிவினருக்கு மலையாளம் மொழியை கொண்ட கேரள மக்களுக்கும் இணைத்தே கல்யாண காரியங்களையும் தருகிறது\nமணமகன் அத்துடன் மணமகள் வீட்டுடன் சேர்த்திடும் உறவாக எங்கள் மேட்ரிமோனியல் ஆன்லைன் சைட் செயல்பட்டு வருகின்றது\nஆண் மணமகன்/மாப்பிள்ளைமார் மேலும் பெண் பாலராகிய மணமகள் சேர்ந்த மணமக்கள் இருவரையும் சிறந்த முறையில் கல்யாண உறவில் இணைக்கின்றோம் .\nபி.இ இன்ஜினியரிங் டிகிரி பொறியியல் கல்லூரி படித்து முடித்து சாப்ட்வேர் எனப்படும் மென்பொருள் வேலையில் பணிபுரிபவர்கள் .\nபி எஸ்சி பி எட் எம் எட் படித்த கூடுதலாக டெட் தேர்வு பாஸ் செய்த ஆசிரியையாக அரசு/தனியார் பணியில் உள்ளவர்கள் வேறு எந்த இடத்தையும் விட அதிகமாக உள்ளனர் .\nசென்டரல் க��ர்மென்ட் எனப்படுகின்ற மத்திய அரசு மற்றும் ஸ்டேட் கவர்மென்ட் தமிழ்நாட்டு அரசு\nவேலையில் உள்ள ப்ரோபல்களும் மிக மிக அதிக அளவில் உள்ளனர் .\nஎம்பிபிஎஸ் படித்த டாக்டர் மருத்துவர் ப்ரோபல்களும் உள்ளது.\nஎட்டாம் வகுப்பு,எஸ்எஸ்எல்சி/பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 12ம் வகுப்பு போன்ற குறைவாக படித்த ப்ரோபல்களும் உள்ளனர்.\nலேட் மேரேஜ் எனப்படும் வயதில் முதிர்ந்த 30 வயதிற்கு அதிகமான அதனுடன் 40 வயதிற்கு கூடுதலான ஆனால் திருமணமாகாதவர்களுக்கு முதல் திருமணம் பலன் அளிக்கப்படுகின்றது .\nநமது மேட்ரிமோனி வெப்சைட் முதல் தரமான ஆன்லைன்\nமேட்ச் மேக்கர் தளம் இதன் வழியே லாக் இன் புரோபல் வரன் சர்ச் செய்து பார்க்க முடியும்.\nஆண்ட்ராய்ட் அப்பிளிகேசன் சாப்ட்வேரை கூகிள் பிளே ஸ்டோர் வெப்சட் வழியாக உங்களது அலைபேசியில் டவுன்லோட் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்செய்ய முடியும்\nஜாதகத்தில் தோச கிரக அம்சம் இல்லாதவை அந்த ஜாதகம் சுத்த ஜாதகம் ஆகும்.\nநம்மிடம் செவ்வாய் தோசம் வரன்களும் , ராகு கேது தோசம் ஜாதக கட்டம் என்பதோடு நாக சர்ப்ப தோஷம் என்பவையும் இருக்கின்றன.\nவெளிநாட்டு வரன்களும் ஆர்மி ராணுவம் மிலிட்டரி என்பதானவும் பார்வையிட எந்நேரமும் ரெடியாக கிடைக்கின்றன\nநம் வெப்சைட்டில் சட்டப்படி நீதிமன்றம் மூலமாக டைவர்ஸ் ஆன பிரிந்து வாழ்கின்ற சொல்லப்படும் விவாகரத்தானவர் இருப்பவர்களில் மறுமணம்\nரெடியான வரன் தகவல்கள் என்பதுவும் , கணவரை இழந்த கைம்பெண் விதவை மகளிருக்கும் , மனைவியை இழந்த துணைவரை இழந்த மணமகனுக்கும்\nரிமேரேஜ் எனும் இரண்டாம் திருமண சாதகங்கள் நிரம்ப அளவில் நம்மிடத்தே சேர்க்கப்பட்டுள்ளன.\nஅதுமட்டுமல்லாது குழந்தையுடன் மற்றும் குழந்தை பெறாத ரென்டாம் மேரேஜ் ஒத்தவையும் இருக்கின்றன.\nஜாதி தடை இல்லை என்பதான சாதி தவிர்த்த கேஸ்ட் நோ பார் குறிப்பிட்ட இன்டர்கேஸ்ட் மேரேஜ் வரன் செய்திகளும் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇந்த திருமண தகவல் மையம்.காம் என்பது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருமணத் தகவல் மையங்களை ஊர் வாரியாக வரிசைப்படுத்தித் தரும் மேட்ரிமோனி/மேட்ரிமோனியல் டைரக்டரி தளம் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7549", "date_download": "2020-08-15T07:44:36Z", "digest": "sha1:HZV3GKDXVAZWNUDHYZU72XYR6GVEH7G5", "length": 33388, "nlines": 42, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - சிறகற்ற பறவைகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- கார்த்திகா ராஜ்குமார் | டிசம்பர் 2011 |\n எல்லாமே ஏதோ ஒரு வகையில், விதத்தில் மாறிக் கொண்டிருக்கிறதுதான். அதுவும், மெட்ராஸ் போன ஜெபி மாயமாய் மறைந்து விட்டபிறகு, சமீபகாலமாக வீட்டில் சகலமும் புதுத்திசையில் மாற ஆரம்பித்து விட்டது. வீட்டில் எவருக்குமே கிடைக்காமல் போன கவர்ன்மெண்ட் உத்தியோகம் சம்மனசுக்குக் கிடைத்தபோது அது புதுக்காரியமாகவே இருந்தது. நாற்பது வயதுகளைக் கடந்துவிட்ட பிறகு இப்படித் தானும் காலையிலேயே வேலைக்குக் கிளம்புவதென்பது தனக்கு அலுப்பூட்டுகிறதா அல்லது பிடித்திருக்கிறதாவெனத் தீர்மானமாக அவளுக்கே தெரியவில்லை. வொர்க்ஷாப் வேலைக்குப் போகிற மகன் அந்தணிக்கு எல்லாம் செய்த கையோடு, புடவைக் கடைகளில் வேலை செய்யப் புறப்படுகிற மகள்கள் வயலட், அடைக்கலத்துடன் தானும் புறப்பட்டு, ஹைஸ்கூல் சத்துணவுக் கூடத்தில் பத்து மணிக்கு முன்பே இருந்தாக வேண்டும்.\nஇந்தப் புதுவேலையால், தான் முன்பு செய்து கொண்டிருந்த செட்டியார் வீட்டு வேலையை விட்டுவிட்டாள். அவர்களுக்கு, ஏழு வருடங்களாக வேலைசெய்து வந்த சம்மனசை விட்டு விடுவதில் விருப்பமில்லைதான். சம்பளத்தைக் கூட்டுவதாக, இன்னும் ஏதேதோ கொடுப்பதாகச் சொன்னாள் செட்டியாரம்மா. சிரிப்பு மாறாமல் பணிவாக மறுத்துவிட்டாள் சம்மனசு. இந்தச் சத்துணவுக் கூட வேலையும் அதிகச் சிரமமில்லை. மதியம் சூடாகக் கிடைக்கிற சோறு. இது தவிர, லீவு நாட்கள் வேறு. முதலில் முணுமுணுத்த வயலட்டும் அடைக்கலமும் கூடப் பின் அடங்கிப் போனார்கள். அந்தணி மட்டும், \"ஏம்மா... தினத்துக்கும் அடுப்பே கதின்னு இருக்கணும்னா எப்படி\" என்று ஆட்சேபித்தபோது, \"இல்லடா அந்தணி, செட்டியாரம்மா வீட்டு வேலைகளை விட இது சுளுவுதான். மத்தியானம் வரைக்குந்தான் எல்லாம். முடிச்சுட்டு வந்தா அக்கடான்னு கெடக்கலாம். போய் வந்தா வீட்லயும் சூடா சாப்பாடு. கையிலயும் நாலு காசு நிக்கும். உனக்கும் பாரம் குறையும். இந்தப் புள்ளைங்களைக் கரை ஏத்தறத்துக்கும் பிறகு உதவுமே\" என்றாள் சம்மனசு. அப்புறம், அந்தணி ஏதும் சொல்லவில்லை.\nசம்மனசு வாய்விட்டுச் சொல்லாத ஒரு காரணமும் உண்டு. அவள் புருஷன் மிக்கேல். ஓயாத குடி முன்பாகவே தந்துவிட்ட முதுமையில், லேசாக நடுங்குகிற கைகளுடன் வெண்முடி முளைத்திருக்கிற கன்னங்களைத் தடவிக் கொண்டு, கையில் பீடியுடன், அந்த நாள் நினைவுப் புலம்பல்களுடன் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் மிக்கேல். தன் பலம் நிறைந்த நாட்களில், குளிருக்குச் சுடச்சுடவும், காரசாரமாக நாக்குக்கு வக்கணையாகவும் சாப்பிட்டுப் பழகிவிட்டு, இன்று அதற்கு வக்கற்றுப் போன சூழ்நிலையில் அந்த மனுஷனுக்குத் தவறாமல் மதியமாவது சூடாகச் சோறு தர இந்த வேலையில் வழி இருக்கிறதே\nபசுமை மிகுந்த அந்தப் பழைய பொன் நாட்களில் மிக்கேல் சம்பாதிக்காத காசா வாரம் நான்கு நாட்கள் அசைவம் இல்லாமல் சாதம் இறங்குமா அவருக்கு. தொழில் தெரிந்த அவரைத் தேடிக் கொண்டு அல்லவா வேலைகள் வந்து குவிந்தன... கட்டில் பீரோ எதுவானாலும் மிக்கேல் செய்தால்தான் சரி என இன்றும் சொல்கிற பழைய ஆட்கள் இருக்கிறார்கள்தான். மிக்கேலின் தொழில் நேர்த்தி, கலைஞனின் கையெழுத்தாய் அந்த மரச்சாமான்களில் மறைந்திருந்து, விவரம் தெரிந்த எவரையும் 'மிக்கேல் ஆசாரில்ல... வாரம் நான்கு நாட்கள் அசைவம் இல்லாமல் சாதம் இறங்குமா அவருக்கு. தொழில் தெரிந்த அவரைத் தேடிக் கொண்டு அல்லவா வேலைகள் வந்து குவிந்தன... கட்டில் பீரோ எதுவானாலும் மிக்கேல் செய்தால்தான் சரி என இன்றும் சொல்கிற பழைய ஆட்கள் இருக்கிறார்கள்தான். மிக்கேலின் தொழில் நேர்த்தி, கலைஞனின் கையெழுத்தாய் அந்த மரச்சாமான்களில் மறைந்திருந்து, விவரம் தெரிந்த எவரையும் 'மிக்கேல் ஆசாரில்ல...' என்று சொல்ல வைக்கும். எவ்வளவோ துரைமார்கள் ஜீப்பில் தேடி வந்து கூட்டிப் போன நாட்களுமுண்டே...' என்று சொல்ல வைக்கும். எவ்வளவோ துரைமார்கள் ஜீப்பில் தேடி வந்து கூட்டிப் போன நாட்களுமுண்டே... இப்போது மிக்கேல் அ���ிந்திருக்கிற ஆங்கிலம் அப்போது கற்றுக் கொண்டதுதான். கூடவே, இன்னொன்றும் பழகிக் கொண்டார் மிக்கேல். குடி இப்போது மிக்கேல் அறிந்திருக்கிற ஆங்கிலம் அப்போது கற்றுக் கொண்டதுதான். கூடவே, இன்னொன்றும் பழகிக் கொண்டார் மிக்கேல். குடி சுறுசுறுவெனத் தொண்டை நனைந்த பிறகே இழைப்புளி எடுப்பார். வேலை முடியும்வரை கவனம் சிதறாது.\nஅப்போதெல்லாம் அவருடன் அதிகம் போனது ஜெபிதான். அவன் ஹைஸ்கூல் படித்துக் கொண்டிருந்த சமயம் அது. ஸ்கூல் விட்டதும் நேராக வீட்டுக்கு வந்து, ஃப்ளாஸ்க்கில் காபியுடன் மலபார் பேக்கரியில் வாங்கிய சூடான கறி பஃப்ஸூடன் சைக்கிளில் மிக்கேலைத் தேடிப் போவான். அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் இருந்த உறவே ஒரு தினுசாகத்தான் இருந்தது. இவன் உள்ளே போய் எல்லாவற்றையும் வைக்கும்போது கூட, இவன் வந்ததையே கண்டுகொள்ள மாட்டார் அவர். அவனுக்கும் இதுதான் இயல்பு என்பதைப் போல், சம்பந்தமில்லாதவனைப் போல் வெளியில் போய் நின்று கொள்வான், மாலை வெயிலின் சுகத்தை அனுபவிக்கிற மாதிரி. உள்ளே வேலை செய்கிற சத்தம் நின்றவுடன் உள்ளே போய் டம்ளர்களைக் கழுவி, காபியை ஊற்றி, கறி பஃப்ஸை எடுத்து... எல்லாம் வார்த்தைகள் இல்லாமலேயே, ஜெபியின் இந்தக் காரியங்கள் எல்லாம் தங்களுக்கிடையே நிலவுகிற நல்ல புரிந்துகொள்ளல் என்பதாலா, இல்லை புரிந்துகொள்ளாமை என்பதாலா என்று எப்போதாவது அவருக்குச் சந்தேகம் வருவதுண்டு. ஆனால், மொய்க்கின்ற ஈயை விரட்டுகிற அலட்சியமாய், இப்படியான நினைப்புகளை விரட்டி விட்டு, பீடியைப் பற்ற வைத்துக் கொள்வார் மிக்கேல்.\nகாபி, டிபன் முடிந்தபிறகு ஒரு கோணிப்பையில் சிதறிக் கிடக்கும் மரத்துகள்களை அடுப்புக்கு என்று எடுத்து மூட்டை கட்டி வைப்பான் ஜெபி. கிளம்பும் முன் மறுபடி தாகசாந்தி செய்து கொள்வார் மிக்கேல். மிகவும் நல்ல மூடு வந்து விட்டால், 'ஜெபி, அசெம்பிளி போலாம்டா' என்பார். இவன் மறுப்பின்றி முன்னதாகவே கிளம்பி, அசெம்பிளியில் ஓடுகிற ஆங்கிலப் படத்துக்கான டிக்கெட்டுக்களை வாங்கிக் கொண்டு அப்பாவுக்காகக் காத்திருப்பான். சினிமாவுக்குத்தான் என்றில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் காலை ஏழு மணிக்கு ஜபத்துக்குப் போவதிலிருந்து, கோத்தகிரி மாதா திருவிழாவிலிருந்து, குருசடி வரை இருவரும் சேர்ந்தேதான் போவார்கள். பின் எப்படியோ, எங்க���ருந்தோ மாயமாய் வந்தது அந்த இடைவெளி, ஜெபி கல்லூரியில் சேர்ந்த பிறகு. அவனுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையில்லை என்று மிக்கேல் வீட்டில் பண்ணின ரகளையும், வாக்குவாதமும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும்.\nசம்மனசின் அப்பா ஜெபிக்குப் பரிந்து பேசிக் கொண்டு பண உதவியும் செய்ய முன்வராதிருந்தால், ஜெபி மேலே படித்திருக்கவே முடியாது. அந்த வாக்குவாதத்தின் பிறகு கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை மிக்கேலிடம் அவன் பேசவே இல்லை. ஆனால்,\nமிக்கேல் சொன்னது சரிதானோ என்பதைப் போல், ஜெபிக்கு என்ன வேலையா கிடைத்துத் தொலைத்தது... எத்தனை அலைச்சல்கள், முயற்சிகள் எத்தனை வருடங்களாக... எத்தனை அலைச்சல்கள், முயற்சிகள் எத்தனை வருடங்களாக... எல்லாம் சலித்து, வெறுத்துத்தான் ஜெபி ஓடிப் போயிருக்க வேண்டும் என்று மிக்கேல் நினைத்துக் கொள்வார் அடிக்கடி. என்றாலும், ஒருவேளை தான் அவனை நடக்க வேண்டிய வகையில் நடத்தாததும், மூத்த பிள்ளைக்குரிய ஒரு மதிப்பைக் காட்டத் தவறியதும்தான் காரணமோ என உறுத்தும். ஒரே கூரையின் கீழ் இத்தனை வருஷங்களிருந்தும் அவனைப் புரிந்து கொள்ளவே முடியாமல் போனதே எல்லாம் சலித்து, வெறுத்துத்தான் ஜெபி ஓடிப் போயிருக்க வேண்டும் என்று மிக்கேல் நினைத்துக் கொள்வார் அடிக்கடி. என்றாலும், ஒருவேளை தான் அவனை நடக்க வேண்டிய வகையில் நடத்தாததும், மூத்த பிள்ளைக்குரிய ஒரு மதிப்பைக் காட்டத் தவறியதும்தான் காரணமோ என உறுத்தும். ஒரே கூரையின் கீழ் இத்தனை வருஷங்களிருந்தும் அவனைப் புரிந்து கொள்ளவே முடியாமல் போனதே தங்கள் உறவு நன்றாக இருந்திருந்து, ஜெபிக்கு வேலையும் கிடைத்திருந்தால், வீட்டு நிலைமை இப்படிப் பாதாளத்துக்கும் போயிருந்திருக்காதோ... தங்கள் உறவு நன்றாக இருந்திருந்து, ஜெபிக்கு வேலையும் கிடைத்திருந்தால், வீட்டு நிலைமை இப்படிப் பாதாளத்துக்கும் போயிருந்திருக்காதோ... தான் குடி குடி என்று வீழ்ந்து போனது கூட ஒரு சாபம்தான் என்று கசந்து கொள்வார். இல்லாவிட்டால் இத்தனை சீக்கிரமாய் இந்தத் தள்ளாமை வந்திருக்காது. வீட்டுக்குள்ளும் மதிப்பிழந்து போன பரிதாப நிலை ஏற்பட்டிருக்காதே.\nகூட வேலைக்குப் போகத் தீர்மானித்து விட்ட பிறகு சம்மனசுக்கு மறு யோசனை இருக்கவில்லை. தவிரவும், வேறு என்ன பெரிதாக யோசித்து விட முடியும் தினம் தினம் பொழுதை நகர்த்துவதே பெரும் சாதனையாக இருந்து வந்தது அவளுக்கு. ஏதோ சில்லறை வேலைகளைத் தவிர வேறேதும் செய்ய முடியாத புருஷன். அதிலும், இப்பவும் ஏக கெத்துதான். பழசு மறக்காத புலம்பல். ஜெபி போய்விட்ட பிறகு குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் தாங்க முயற்சிக்கிற அந்தணி... அவன் படிப்புக்குச் சம்பந்தமில்லாமல் ஒரு வொர்க்ஷாப்பில் சேர்ந்திருந்தான். அவனின் சம்பாத்யம் தான் வீட்டில் பிரதானம் என்றாகி விட்டிருந்தது.\nஅடைக்கலத்தையும் வயலட்டையும் துணிக்கடைகளுக்கு அனுப்ப மனமில்லைதான் ஆரம்பத்தில். இருந்தாலும், வேறு வழியின்றிப் போனது சம்மனசுக்கு. அதுகள் சம்பாதிக்கிற காசு கொஞ்சமாக இருந்தாலும், அதுகளின் பாட்டுக்காவது அந்தக் காசு போதுமே. பிள்ளைகளின் கல்யாணம் பற்றிய கவலைகள் சம்மனசுக்கு - அபூர்வமாய் ஓய்ந்திருக்கிற பொழுதுகளுக்கும் தூக்கம் வராத ராத்திரிகளுக்கும் என்றே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் சேசுவின் திருஇதயத்தைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறாள். நிலைமைகள் இப்படி இருக்க, வேலைக்குப் போவது பற்றி என்ன மறுபரிசீலனை இருக்க முடியும்...\nஒருவேளை, ஜெபி திடுமென மாயமானது நிகழாமலிருந்து.. அவன் எதிர்பார்ப்புகளின்படி வேலையும் கிடைத்திருந்தால், தான் வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லாது போயிருக்கலாம். ஜெபி போய் மூன்று வருடங்களுக்கு மேல் ஆனாலும் அவன் நினைவுகளால் கிளம்புகிற கண்ணீரை அடக்க முடிவதில்லை. அதுவும், ஜெபியின் நண்பன் அமலநாதனைப் பார்க்கும் போதெல்லாம் ஜெபி போனதன் கசப்பையும் இழப்பையும் தவிர்க்க முடிவதில்லை. இருவரும் ஒன்றாகவே பள்ளியில், கல்லூரியில் என்று படித்து, சுற்றித் திரிந்தவர்கள். ஒருமுறை அமலநாதனின் தங்கை பிரசவத்துக்கு அவன் அம்மா சென்றுவிட, தனியாக இருந்த அமலநாதனின் துணைக்கு வீட்டில் போய் இருந்தது ஜெபிதான். அமலநாதன் இன்னமும் மிக உறுதியாகவே நம்பிக் கொண்டிருக்கிறான் ஜெபி இதோ நாளை வந்துவிடப் போகிறான் என்றே. இந்த நம்பிக்கை தொனிக்க அவன் பேசுவதைக் கேட்கிற ஒவ்வொரு சமயத்திலும் வாடிப்போன தன் மனத்தின் நம்பிக்கை நாற்றுக்களுக்கு நீர் கிடைத்தாற் போலிருக்கும் சம்மனசுக்கு. ஜெபி வந்து விட்டால் நல்லதுதான். ஆகா, வெறும் நல்லதுதானா.. அதைவிட என்ன சந்தோஷம் இனி வந்து விட முடியும���....\nமிக்கேலுக்கு என்னவோ சம்மனசு வேலைக்குப் போவதில் துளியும் சம்மதமில்லை. எனினும், அவர் எதுவுமே பேசவில்லை. தனக்குள்ளாகவே மறுகிக் கொண்டிருந்ததைத் தவிர. தான் பேசினாலும் அந்த வார்த்தைகள் மதிப்பின்றி நிர்த்தாட்சண்யமாய்ப் புறக்கணிக்கப்படுமென்று ரகசிய பயங்கள் அவருக்குள் இருந்தன. அவள் இப்படி வேலைக்குப் போவது கௌரவப் பிரச்சனை போன்ற ஏதோ ஒரு விஷயமாக அவருக்கு இல்லாமல், சம்மனசும் வேலைக்குப் போய் விட்டால் வீட்டிலிருக்கும் வெறுமையும் தனிமையுமே அவரின் சம்மதமின்மைக்குக் காரணங்களாயிருந்தன. செட்டியாரம்மா வீட்டுக்கு காலையில் ஒரு மணிநேரமும், சாயங்காலத்தில் சில மணி நேரங்களும் தவிர எப்போதும் வீட்டிலிருப்பாள் சம்மனசு. ஆனால் இப்போது ஒரு தினத்தில் பாதிக்கு மேல் சம்மனசு இல்லாமல் தான் மட்டும் தனித்திருப்பது வெறுப்பேற்றுகிற விஷயமாய் இருந்தது.\nதனியாக வீட்டில் உட்கார்ந்திருக்கையில், படுத்திருக்கையில் சமீப நாட்களாய் ஜெபியின் நினைப்புகள் அதிகமாய் அவரை வதைப்பது போலிருந்தது. தன் முதல் மகனாய் அவன் பிறந்தபோது நிகழ்ந்த பலவும் நிறைய வருடங்களுக்குப் பிறகு மனதுக்குள் முளை விட்டிருந்தன. அவன் இருந்தபோது தான் அவனைப் பற்றி மனதுக்குள் கொண்டிருந்த அன்பு காணாமல் போன பிறகே தனக்கு அதிகம் உறைப்பதாக உணரலானார் மிக்கேல். தங்கள் இருவருக்குமிடையே விழுந்த இடைவெளிக்குத் தானே முழுக் காரணம் என்பதைப் போல் குற்ற உணர்வுகள் அதிகரித்து, அரித்துக் கொண்டிருந்தன அவருக்குள். இருந்தாலும், யாரிடமும் இவற்றைச் சொல்லி அழ முடியும் அப்படி அழுதாலுமேகூட தன்னை எவரும் நம்புவதில்லை என்று வந்தபோது அதிர்ந்து போனார்.\nஒருநாள் பாக்கியம் டீச்சர் வீட்டுக்கு வந்தபோது மனம் விட்டு அழுது ஜெபி பற்றிப் பிரலாபிக்கையில், வயலட் சிறுகுரலில் அடைக்கலத்திடம், \"அப்பாவுக்குச் சரக்கு உள்ளே போயிருக்கா ஜெபி அண்ணான் மேலே பாசமும், அழுகாச்சும் வருது. அப்போ என்ன வெரட்டு வெரட்டினாரு...\" என்று சொல்லிக் கொண்டிருந்தது கேட்டு விட, நிலைகுலைந்து போயிற்று அவருக்கு ஜெபி அண்ணான் மேலே பாசமும், அழுகாச்சும் வருது. அப்போ என்ன வெரட்டு வெரட்டினாரு...\" என்று சொல்லிக் கொண்டிருந்தது கேட்டு விட, நிலைகுலைந்து போயிற்று அவருக்கு தடுமாறிப் போனார். முன்பெல்லாம் தன்னி��ம் எதிரில் பேசப் பயந்ததுகள், இன்றைக்கு தடுமாறிப் போனார். முன்பெல்லாம் தன்னிடம் எதிரில் பேசப் பயந்ததுகள், இன்றைக்கு தன்னுடைய நிலை, அந்தஸ்து எல்லாம் மெள்ள மெள்ள மங்கிக் கிட்டத்தட்ட மறைந்து கொண்டிருப்பதைப் போல இருந்தது. சம்மனசு கூடச் சமயங்களில் தன்னை அலட்சியப்படுத்துகிறாளோ என்று தடுமாற்றம் வரலாயிற்று.\nகாலையில் எல்லோருமே வேலைக்குக் கிளம்ப தான் மட்டும் தாடியைக் தடவிக் கொண்டு, அடுப்பு அருகில் குளிருக்கு இணக்கமாக உட்கார்ந்திருக்க வேண்டும். சம்மனசு காபி தருவாள். வெளியே போகிற வயலட், அடைக்கலம், அந்தணி இவர்கள் நினைத்தால் சொல்லிக் கொண்டு போவார்கள்; சில தடவை அதுவும் இல்லை. சம்மனசு மட்டும் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுப் போவாள்.\nஎல்லோரும் போனபிறகு சம்மனசு எடுத்து வைத்த பழையதை விழுங்கிவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு காலை வெயிலுக்காக வாசலுக்கு வந்து சம்மனசு மதியத்துக்கு மேல் சத்துணவோடு வரும்வரை நிமிஷங்களை உதைத்துத் தள்ளிக் கொண்டிருக்க வேண்டும்.\nஎதனாலோ இப்போதெல்லாம் சம்மனசு கொண்டு வருகிற சத்துணவு அவர் நாக்குக்குப் பிடிக்கவே இல்லை. இதுகூட ஒரு தடவை சம்மனசு, வேலைக்குப் போகிற அந்தணிக்கு மட்டும் தனியாகக் கொஞ்சம் நல்ல அரிசி போட்டுச் சூடான சோறும் முட்டைப் பொரியலும் ரகசியமாகப் பண்ணி வைத்திருந்ததைத் தற்செயலாகக் கவனித்து விட்டதிலிருந்துதான். ஆனால் இதற்கு அவர் என்ன சொல்ல முடியும்... வீட்டின் பிரதான வருமானம் அவனால்தான். அவனுக்கு இப்படித் தனிக் கவனிப்புகளில் என்ன தவறு இருக்க முடியும் வீட்டின் பிரதான வருமானம் அவனால்தான். அவனுக்கு இப்படித் தனிக் கவனிப்புகளில் என்ன தவறு இருக்க முடியும் அவசியம் கூட அல்லவா எல்லோருக்குமே இப்படிச் செய்வதென்பது இயலாத காரியம் என்பதும் அவருக்குப் புரிந்தே இருந்தது. என்றாலும் அந்தச் சோற்றை, மணம் கமழும் முட்டைப் பொரியலைப் பார்த்த மாத்திரத்தில் முந்தின நாட்களில் வெகுவாய் ருசி கண்டிருந்த நாக்கும் மனமும் விழித்துக் கொண்டு விட்டன. தொடர்ந்து சண்டித்தனம் செய்தன.\nஅன்றைய தினம் அடக்க முடியாமல், வேலையை முடித்து விட்டு, கொண்டு வந்த சத்துணவை அவருக்கு சம்மனசு எடுத்து வைக்கும் போது தயங்கித் தயங்கி....\n\"சம்மனசு... சம்மனசு... எனக்கு... ��ாக்கே... நல்லா இருக்கறதில்ல... அதனால... அதனால... அந்தோணிக்கு மட்டும்... நீ பண்றதில அப்பப்ப எனக்கு நாலே வாய் மட்டும் கொஞ்சமா எனக்குத் தர்றியா சம்மனசு...\" குரல் தேய... அவரால் முடிக்க முடியவில்லை.\nஇத்தனை தளர்ந்துபோன மிக்கேலை அதுவரை அறியாதிருந்த சம்மனசு, அடிபட்டு விட்டவளைப் போல சரேலென நிமிர்ந்து பார்த்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilucc.com/tag/christian-tamil-songs/", "date_download": "2020-08-15T07:47:22Z", "digest": "sha1:A3QYXFJ6HOMEZRC3ZRFTDNATXYSURMRB", "length": 5137, "nlines": 96, "source_domain": "www.tamilucc.com", "title": "christian tamil songs | Chicago Tamil Church", "raw_content": "\nதாவீது இசை குழு-TIK 2014\n”) (Written\\Composed by TUCC) 1.இருக்கிறேன் என்ற தேவனே -Words by Ulahanathan Santhanackumar இருக்கிறேன் என்ற தேவனே – எங்கள் இதயத்தில் இருக்க வாருமே அடிமைத் தனம் ஒழிய எம்மை ஆட்கொள்ளும் தேவ தேவா (தேவனே) முடிவில்லா இராஜ்ஜியம் எம்மில் முழுமையாய் வரட்டுமே 1. நெடுந்தூரப் பயணம் – எங்கள் நித்திய வாழ்வின் பயணம் மேகமாய் எம்மை சூழ்ந்து\nதாவீது இசை குழு -TIK 2010\nநீரே என் அடைக்கலம் – இன்னிசை (by TUCC தாவீது இசை குழு) 1. சரணம் சரணம் ஆனந்தா சச்சிதானந்தா 2. ஆதி பிதாகுமாரன் ஆதி திரியேகர்க்கு 3. நீர் பாராளும் மன்னவர் சேலா சேலா 4. பாவி என்னிடம் வர மனதில்லையோ 5. ஆதாரம் நீர்தானையா ( புதிய சாங் ) 6. நம்பி வந்தேன் நம்பி வந்தேன் 7. அடைக்கலம் நீரே கோட்டையும் நீரே\nநீர் பாராளுமன்னவர் (Written\\Composed by TUCC) நீர் பாராளும் மன்னவர் இரட்சிப்பை தர வல்லவர் – சேலா சேலா நீர் நீதியுடையவர் – தலை முறையாய் நியாயம் விசாரிக்கின்றவர் -– சேலா சேலா ஒருபோதும் எம்மை கைவிடா தேவன் (2) உண்மையாய் கூப்பிட்டவரை மறவா தேவன் – நீர் செங்கடலைப் பிளந்தவர் – யூதர்களை சீராய் கடக்கச் செய்தவர் – சேலா சேலா\nசாரோனின் ரோஜாவே வாரும் (Written\\Composed by TUCC) Words by Ulahanathan Santhanackumar Music by Lisa John and Prince Jothiraj சாரோனின் ரோஜாவே வாரும் சற்குண நாதனே வாரும் மெய்யான தேவனே என் இயேசு ராஜனே உம்மில் நான் தஞ்சம் கொள்வேன் உந்தன் நாமம் பெரியது உந்தன் கிருபை உயர்ந்தது 1. ஆதியும் நீரே/ நீரே, அந்தமும் நீரே/ நீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-08-15T07:43:50Z", "digest": "sha1:XINKZUM5G3JCVXX2XU4HDMQMLV4NCD2D", "length": 19475, "nlines": 261, "source_domain": "seithichurul.com", "title": "தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15ஆக உயர்வு – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15ஆக உயர்வு\n👑 தங்கம் / வெள்ளி\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15ஆக உயர்வு\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15ஆக உயர்வு\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவிலிருந்து வந்த 74 முதியவருக்கும் , 54 வயது பெண்ணுக்கும் ,ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து திரும்பிய 25 வயது பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇவர்கள் முறையே சென்னை போரூர்,புரசைவாக்கம் ,கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர்கள்.கொரோனா அதிதீவிரமாகப் பரவி வரும் இந்தவேளையில் அரசு சொல்வதைக் கேட்டுத் தனித்திருப்போம், சுகாதாரம் பேணுவோம் என்று உறுதி மொழி ஏற்போம்.\n21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் போது எவை எல்லாம் செயல்படும்\n+1,+2 தேர்வு நேரம் மாற்றம்\nநடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nஇதுவும் கடந்து போகும் – ரஜினி காந்த் கொரோனா குறித்து டிவிட்டரில் பதிவு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக கா.பாலச்சந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தில்லை; ஒத்திவைப்பு: தமிழக அரசு\nமின் கட்டணம் செலுத்த மே 6வரை அவகாசம் நீட்டிப்பு; தமிழக மின்பகிர்மான கழகம் அறிவிப்பு\nஇந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பு ஆண்டில் நடைபெறவில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள் வெளியாக உள்ளது. எனவே தேர்வு முடிவுகள் எப்படி இருக்கும் என்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் கிடைக்கும்.\nஆடுகளைத் திருடி ஆட்டின் உரிமையாளரிடமே பேரம் பேசி விற்க முயன்ற 2 பேர் கைது\nதிருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஆடு வளர்த்து விற்று வருபவரான இவரது ஆடுகளை நான்கு பேர் கூட்டு சேர்ந்து திருடியுள்ளனர்.\nதிருடிய ஆட்டை காந்தி மார்க்கெட் பகுதியில் விற்க முயன்றுள்ளனர். அப்போது ஆட்டின் உரிமையாளர் என்று தெரியாமல் கந்தசாமியடம�� விலை பேசியுள்ளனர்.\nஆடுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த கந்தசாமி, தனது ஆட்டை திருடியது மட்டுமல்லாமல் தன்னிடமே விலைபேசி விற்க முயன்றனர் என்று காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅதை அடுத்து ஆடு விற்பனை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்ற காவல் துறையினர், இருவரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். திருடப்பட்ட ஆடுகள் கந்தாசாமியிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க முடிவு\nதமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலமாக, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் பொது, கார்டை ஸ்கான் செய்தால் மட்டும் போதும் என்பதால் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.\nமேலும் விரைவில் நாடு முழுவதும் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வருகிறது. அப்போது ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ரேஷன் கார்டை ஸ்கான் செய்த பிறகு அட்டைக்கு சொந்தமான ஒருவரின் கைரேகை வைத்த பிறகு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற முறை அறிமுகம் தமிழகத்தில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாகத் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் போது பயோமெட்ரிக் முறை கட்டாயமாக்கப்படும்.\nரேஷன் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்பட்டால், ரேஷன் கார்டுகளை அடகு வைக்கும் முறையும் குறையும் என்று கூறப்படுகிறது.\nஒரு நிமிடத்தில் 56 வார்த்தைகளின் எழுத்துகளை தலைகீழாகச் சொல்லி சாதனை படைத்த பெண்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய ப��ன்கள் (14/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்23 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/08/2020)\nவேலை வாய்ப்பு2 days ago\nமத்திய பாதுகாப்புப் படையில் வேலை\nவேலை வாய்ப்பு2 days ago\nதேசிய பெண்கள் ஆணையத்தில் வேலைமொழிபெயர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/08/2020)\nவீடியோ செய்திகள்3 days ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 days ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்5 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்5 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்5 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்5 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா ��றிவிப்பு\nவேலை வாய்ப்பு2 days ago\nமத்திய பாதுகாப்புப் படையில் வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்23 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/08/2020)\nவேலை வாய்ப்பு2 days ago\nதேசிய பெண்கள் ஆணையத்தில் வேலைமொழிபெயர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/aishwarya-rajesh-new-latest-photos-goes-viral-q69ftx", "date_download": "2020-08-15T09:01:03Z", "digest": "sha1:TY6MY57YKWBRLXWUWLTKILVWJ2PTWJ7O", "length": 10475, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சும்மா நச்சுனு கொடுத்த நான்கு போஸ்..! ஒட்டு மொத்த ரசிகர்களையும் கிறுகிறுக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்! | aishwarya rajesh new latest photos goes viral", "raw_content": "\nசும்மா நச்சுனு கொடுத்த நான்கு போஸ்.. ஒட்டு மொத்த ரசிகர்களையும் கிறுகிறுக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐஸ்வர்யா ராஜேஷ் காட்டில் தற்போது பட மழை பிச்சிகிட்டு கொட்டுகிறது என்று தான் கூறவேண்டும். நயன்தாரா பரபரப்புக்கு மத்தியில் வளர்ந்து நிற்கும் நடிகை என்றால், அம்மணி சைலண்டாக வளர்ந்து வருகிறார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் காட்டில் தற்போது பட மழை பிச்சிகிட்டு கொட்டுகிறது என்று தான் கூறவேண்டும். நயன்தாரா பரபரப்புக்கு மத்தியில் வளர்ந்து நிற்கும் நடிகை என்றால், அம்மணி சைலண்டாக வளர்ந்து வருகிறார்.\nதமிழை தாண்டி, தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் தெலுங்கில் இவர் நடித்த 'கனா' படத்தின் ரீமேக் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து பிஸியாக நடித்து கொண்டிருக்கும் இவரின் கை வசம் தற்போது... பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, போன்ற படங்கள் உள்ள. சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.\nஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயாகியாக நடிக்காமல், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்த திரைப்படம் இவருடைய மார்க்கெட்டை குறைய செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், அந்த பேச்சுகளை தவிடுபொடியாக்கி, கதாநாயகி என்கிற அந்தஸ்தை சற்றும் தளர்ந்து கொள்ளாமல் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் தற்போது வெள்ளை நிற டாப், மற்றும் கருப்பு நிற லாங் ஸ்கர்ட் அணிந்தபடி எடுத்து கொண்டுள்ள நான்கு புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிற��ு.\nநட்சத்திர ஜோடி சினேகா - பிரசன்னாவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..\nபிசியாக இருந்தாலும் மாஸ்டர் படத்திற்காக விஜய் சேதுபதி செய்த மாஸ் செயல்..\nமீரா மிதுனுக்கு அதிரடியாக செக் வைத்த சனம் ஷெட்டி... 15 நாட்கள் மட்டுமே கெடு விதிப்பு....\nடாப் ஆங்கிளில் இளசுகளை திக்குக்காடவைத்த ஷாலு ஷம்மு பாத் டப்பில் ஓவர் கவர்ச்சியில் செய்யும் அட்ராசிட்டி\nஅடேங்கப்பா... நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு மட்டும் இதனை கோடியா\nஅதுக்குள்ள நயன்தாராவை தப்ப நினைச்சிட்டிங்களே.... தீயாய் பரவிய வதந்தி குறித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nஅடி தூள்... சுகாதாரத்துறை அமைச்சரே சொன்ன சூப்பர் செய்தி... இனி கொரோனாவை பற்றி கவலையே இல்லை...\nகொரோனாவிலிருந்து மீண்டார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்..\nஅதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது என்பதை எல். முருகனே ஒப்புக்கொண்டார்: சண்டமாருதம் செய்யும் கே.பி முனுசாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=40780", "date_download": "2020-08-15T07:07:15Z", "digest": "sha1:WSEMCCPV4I2VSRWPPER4CU54JQNKZ5HR", "length": 8065, "nlines": 127, "source_domain": "www.ottrancheithi.com", "title": "அமெரிக்கா ஏழ���யாகும், இந்தியா செழிக்கும்: வெங்கையா நாயுடு | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/AmericaH1B vishaIndiaஅமெரிக்கா அளிக்கும் H1B விசாஅமெரிக்கா.இந்தியாவெங்கையா நாயுடு\nஅமெரிக்கா ஏழையாகும், இந்தியா செழிக்கும்: வெங்கையா நாயுடு\nவெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்தியர்கள் அங்கு சென்று கற்றுகொண்டு, சம்பாதித்த பின்னர் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பிவந்து சேவை செய்ய முன்வர வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.\nஇந்தியர்கள் பணியாற்ற அமெரிக்கா அளிக்கும் H1B விசாக்களின் மீது அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு நன்மையாக அமையும். இதன் மூலம் இந்தியாவிற்கு நன்மைதான் கிடைக்கும். நாம் இழந்த திறமைசாலிகள் நமக்கு திரும்ப கிடைப்பார்கள். அமெரிக்கா ஏழையாகும் என்று குறிப்பிட்டார்.\nTags:AmericaH1B vishaIndiaஅமெரிக்கா அளிக்கும் H1B விசாஅமெரிக்கா.இந்தியாவெங்கையா நாயுடு\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும்.. அரசியலில் ஈடுபடப் போகிறார் விஷால்..\nயூடியூப் இன்டகிரேஷன் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிவிப்பு..\nமகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது – அதிபர் ட்ரம்ப்..\nஒரே நாளில் 2259 பேருக்கு நோய்தொற்று : மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா..\nஅமெரிக்காவை விடாமல் துறத்தும் கொரோனா : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..\nகொரோனா பலி எண்ணிக்கையில் “பிரேசில்” உலகின் மூன்றாவது இடம்..\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15775/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T08:08:41Z", "digest": "sha1:KQZGUBMKCQEZEDTR5EYD52JBA6OHMEAM", "length": 10970, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இன்றைய நிலவரம் (07.07.2020) #Coronavirus #Srilanka - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.\nஇன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை 1917 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 149 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்���ள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://gossip.tamilnews.com/2018/10/22/mumbai-boy-murder-modern-girl-kisu-kisu/", "date_download": "2020-08-15T07:19:28Z", "digest": "sha1:6ODMHMBIQ5GUQX6JHGIPYMVLHZWYEY3E", "length": 45457, "nlines": 417, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Mumbai boy murder modern girl kisu kisu,tamil gossip,cinema.world", "raw_content": "\nஆடைமாற்றும் அறையில் கேமரா : ஆசைக்கு இணங்க மறுத்தால் கொன்று சூட்கேசில் அடைத்த காம கொடூரன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஆடைமாற்றும் அறையில் கேமரா : ஆசைக்கு இணங்க மறுத்தால் கொன்று சூட்கேசில் அடைத்த காம கொடூரன்\nமும்பை மலாடு பகுதியில் கடந்த 15-ந் தேதி சூட்கேசில் அடைத்து வைத்து வீசப்பட்ட இளம் பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர். விசாரணையில், அந்தபெண் 20 வயதான மாடல் அழகி மான்ஷி தீக்சித் என்று தெரியவந்தது. ராஜஸ்தானை சேர்ந்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மும்பை வந்துள்ளார். மாடலிங் துறையிலும், சினிமாவில் சிறிய வேடங்களிலும் நடித்துள்ளார்.(Mumbai boy murder modern girl kisu kisu )\nமாடல் அழகியை கல்லூரி மாணவர் முசாமில் சையத் (19) என்பவர் கொலை செய்து உடலை வீசி சென்றது தெரியவந்தது. அவரை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.\nபோலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். முதலில் அவர் மான்ஷி தீக்சித் செக்ஸ் உறவுக்கு மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக தெரிவித்தார். பின்னர் அது கொலைக்கான காரணம் இல்லை என மறுத்தார்.\nஇந்தநிலையில் அவர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nநான் புகைப்பட நிபுணர் என கூறி மாடல் அழகியிடம் சமூகவலைதளம் மூலமாக அறிமுகம் ஆனேன். நல்ல புகைப்படங்கள் இருந்தால் பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் எனவும், அதற்காக மாடல் அழகிக்கு இலவசமாக போட்டோக்கள் எடுத்து தருவதாகவும் கூறினேன்.\nஇதை உண்மையென நம்பி மாடல் அழகி போட்டோ சூட்டிற்காக சம்பவத்தன்று எனது வீட்டிற்கு வந்தார். அப்போது போட்டோ சூட்டிற���கு தயாராக ஆடைகளை மாற்றி வருமாறு கூறினேன். அவர் ஆடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி இருந்தேன். இதை மாடல் அழகி பார்த்து விட்டார். இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.\nஅப்போது நான் புகைப்பட கலைஞர் இல்லை என கூறினேன். மேலும் மாடல் அழகியிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு கூறினேன். இதை கேட்டு ஆத்திரமடைந்த மாடல் அழகி என் மீது போலீசில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினார். இதையடுத்து இரும்பு நாற்காலியால் மாடல் அழகியை அடித்து கொலை செய்தேன். பின்னர் உடலை சூட்கேசில் அடைத்து வாடகை கார் பிடித்து வீசி விட்டு வீடு திரும்பினேன். இதையடுத்து போலீசில் சிக்கி கொண்டேன்.\nஇவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.\nகைதான கல்லூரி மாணவர் முசாமில் சையத்தின் போலீஸ் காவல் இன்று (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nசர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…\nதிருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nவிவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…\nஉலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..\nஸ்ருதி பாட்னருடன் லிவிங் டுகெதராம்… திருமணம் தேவையில்லையாம்…\nவைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டெ���்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிட��யே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்ற���்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத���தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த���து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nவைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-1011-1020/", "date_download": "2020-08-15T07:08:11Z", "digest": "sha1:NXLCITIKVNXRILEG6AATUCFA5EWN4DE4", "length": 15898, "nlines": 290, "source_domain": "fresh2refresh.com", "title": "102. Shame (நாணுடைமை) - fresh2refresh.com 102. Shame (நாணுடைமை) - fresh2refresh.com", "raw_content": "\n28. Imposture (கூடா ஒழுக்கம்)\n60. Energy (ஊக்கம் உடைமை)\n117. Complainings (படர்மெலிந் திரங்கல்)\n121. Sad Memories (நினைந்தவர் புலம்பல்)\n124. Wasting Away (உறுப்புநலன் அழிதல்)\n125. Soliloquy (நெஞ்சொடு கிளத்தல்)\n127. Mutual Desire (அவர்வயின் விதும்பல்)\n129. Desire for Reunion (புணர்ச்சி விதும்பல்)\nகருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்\nதகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.\nஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல\nஉணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.\nஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்\nஎல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.\nஅணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்\nசான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.\nபிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்\nபிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.\nநாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்\nநாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.\nநாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்\nநாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.\nபிறர்நாணத் தக்கது தானாணா னாயின்\nஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.\nகுலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்\nஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.\nநாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை\nமனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-aiadmk-and-pmk-and-dmdk-attacked-dmk-over-ideology-and-politically-370220.html", "date_download": "2020-08-15T07:42:57Z", "digest": "sha1:7J646SD3F5XXLVRVAEGTGYEQKNSR33KP", "length": 19739, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலமுனை தாக்குதல்.. கருணாநிதி காலத்தை விட ஸ்டாலினுக்கு செம சவால்.. சமாளித்து கரையேறுவாரா? | bjp, aiadmk and pmk and dmdk attacked dmk over Ideology and politically - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்��ள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் மழை புதிய கல்வி கொள்கை மூணாறு நிலச்சரிவு இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\n#2021 CM FOR OPS அடுத்த முதல்வர் ஓபிஎஸ்... பெரியகுளத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்\nஏ கொரோனாவே திரும்பி போ.. இந்த எழுத்துகளால் மக்கா சோள நிலத்தை செதுக்கிய விவசாயி.. வைரல்\nகிடுகிடு.. ஒரே நாளில் 65,002 பேருக்கு கொரோனா.. இந்தியாவின் மொத்த பாதிப்பு 25 லட்சத்தை கடந்தது\nகல்யாணம் பண்ணாமயே இருந்திருக்கலாம்.. விரக்தியில் ஆலியா... ஷாக்கான சஞ்சீவ்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nFinance டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\nMovies குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலமுனை தாக்குதல்.. கருணாநிதி காலத்தை விட ஸ்டாலினுக்கு செம சவால்.. சமாளித்து கரையேறுவாரா\nசென்னை: சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இப்படி சூழல் திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது கூட அந்த கட்சி சந்தித்து இருந்ததா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. திமுகவையும், அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினையும் குறிவைத்து திமுகவுக்கு நேர்எதிரான சிந்தனை உள்ள பாஜகவும்சரி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் சரி பலமுனை தாக்குதலை நடத்தி வருகின்றன.\nமாநில உரிமைகளை பாதுகாக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுகிறார் கருணாநிதி- மு.க.ஸ்டா��ின்\nவலிமையாக இருக்கும் திமுகவும் சோதனையான காலம் இது.. ஆளும் கட்சியை விமர்சிக்காமல் திமுகவை மட்டும் குறிவைத்து எழும் விமர்சனங்கள்.. பல முனை தாக்குதல்கள் என பலமாக தாக்குதலுக்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளாகி வருகிறது.\nமாநிலத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக மற்றும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவைவிட, எட்டரை ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக ஸ்டாலின் மற்றும் உதயநிதியை குறிவைத்து கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.\n அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் பங்கேற்க தடை விதித்தது பாஜக\nஇது ஒருபுறம் எனில் அரசியல் ரீதியாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளான, பாஜக, பாமக, தேமுதிக ஆகி கட்சிகள் விடாமல் ஸ்டாலினையும் திமுகவையும் விமர்சித்து வருகின்றன.\nஇதனால் தாக்குதல் நடத்த முயன்ற திமுக, பலமுனை தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முரசொலி நில விவாகரம் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு பாமக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்துக்கொண்டிருந்த காரணத்தால் அதிமுகவின் மீது திமுக வைத்த விமர்சனங்களும் கேள்விகளும் அப்படியே அமுங்கிப்போனது.\nலோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி அபாரமாக வெற்றி பெற்ற பிறகே பலமுனை தாக்குதல்கள் திமுக மீது நடந்து வருகிறது. மீண்டும் ஆளும் கட்சியாக மாறியுள்ள பாஜக முன்பைவிட அதிக அளவில் திமுகவை தாக்கி வருகிறது.\nசித்தாந்த ரீதியாக திமுகவுக்கு நேர் எதிரான சிந்தனை கொண்ட கட்சியான பாஜக, அசுர பலத்துடன் ஆட்சிக்கு மீண்டும் வந்த பின்னரே மிகமோசமாக திமுகவை தாக்கி வருகிறது. இதை எதிர்கொண்டு கடும் பதிலடி ஸ்டாலின் கொடுத்து வந்தாலும், 2021 தேர்தலில் திமுகவுக்கு இதை விட அதிக தாக்குதல்களை அதிமுக பாஜக கூட்டணி அளிக்கும் என தெரிகிறது.\nஎனவே திமுக உடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக திமுகவுக்கு ஆதரவாக பதிலடி கொடுத்து சமாளிக்க வேண்டும். இப்போது உள்ளதை போல் அமைதியாக வேடிக்கை பார்த்தால் அது திமுகவுக்கு அந்த கூட்டணிகளுக்குமே இழப்பாக முடியும். ஏனெனில் சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இப்படி சூழலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாந��தி உயிருடன் இருந்த போது கூட திமுக கட்சி சந்தித்தது இருக்குமா என்பது பெரும் கேள்வி தான்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk aiadmk mk stalin திமுக அதிமுக முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2019/06/28/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-83/", "date_download": "2020-08-15T07:37:49Z", "digest": "sha1:ZRRBQR6UILRTIXDANRJFK6AO34JAC6EF", "length": 9127, "nlines": 191, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி28619 (Post No.6611) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி28619 (Post No.6611)\nஎட்டு சொற்களும் 6 எழுத்துச் சொற்கள். 6-வது எழுத்து க��டுக்கப்பட்டுவிட்டது. வர்ணமுள்ள\nஇடங்களில் 5 எழுத்துக்களை இட்டு நிரப்புக (விடையும் கீழே உளது) இதோ உதவிக் குறிப்புகள்:-\n1. — பாரதி பாடிய பறவைப் பாட்டு\n2. – அட ஒன்னும் தெரியாவிட்டாலும் பரவாயில்ல; எல்லாம் தெரிந்தவன் போலப்,,,,,,,,,,\n3. — சுவாமி ஊர்வலம் வரும் முன்பாக எல்லோருக்கும் அறிவிப்பது— மூலம்தான்\n4. — ஆளும் கட்சித் தீர்மானத்துக்கு எதிராக எதிர்கட்சியினர் போடுவது,,,,,,,,,,,,,\n5. — சிறை அதிகாரி எப்போதும் சொல்லுவது நன்றாகக்……\n6. — பூ மலர்வதற்கு முன்பாக ….\n7. — அந்தக்காலத்தில் பெண்கள் பாடியது பக்திப்பாடல்; இப்போது பெண்கள் பாடுவது..\n அவன் பெரிய சவடால் பேர்வழி; அவன் சரியான—-\n1.குயில் பாட்டு, 2.படம் காட்டு, 3.அதிர்வேட்டு, 4.எதிர் ஓட்டு,5.கதவை பூட்டு,6.மலர் மொட்டு,7.சினிமா பாட்டு,\n‘கடவுளுக்கு ஞாபக மறதி உண்டு’- தாமஸ் ஆல்வா எடிசன் (Post No.6610)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/13174940/Cinema-QuestionAnswer-Kuruviyur.vpf", "date_download": "2020-08-15T07:42:51Z", "digest": "sha1:W353EIEFCLCP5RZWZPU3WGNTSZ7MNPP7", "length": 20776, "nlines": 172, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Question-Answer: Kuruviyur || சினிமா கேள்வி-பதில் : குருவியார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓபிஎஸ் இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு | பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் இருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர் | துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை | முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - டெல்லி ராணுவ மருத்துவமனை விளக்கம். |\nசினிமா கேள்வி-பதில் : குருவியார்\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை–600007\n‘அசுரன்’ படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படம் எது, அந்த படத்தின் டைரக்டர் யார்\n‘அசுரன்’ படத்தை அடுத்து தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தில் இடம்பெறும் பெரும்பகுதி காட்சிகளை லண்டனில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்\nகுருவியாரே, அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும் பணம் இருந்தால் போதுமா\nஆறு அடிக்கு குறையாத உயரமும், அள்ள அள்ள குறையாத பணமும் இருந்தால் மட்டும் போதாது. கொஞ்சம் அழகாகவும் இருக்க வேண்டுமாம்\nகுருவியாரே, நயன்தாரா, திரிஷா ஆகிய இரண்டு பேரில், அழகான மோகினி பேய் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துபவர் யார்\nநயன்தாராவை அழகியாக மட்டுமே பார்க்க முடியும். திரிஷா அழகியாகவும் பொருந்துவார்...அழகான மோகினி பேயாகவும் பொருந்துவார் என்கிறார், ஒரு மூத்த ஒப்பனை கலைஞர்\nகுருவியாரே, திருமணமே செய்து கொள்ளாமல் தனிக்கட்டையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பட நடிகர்–நடிகைகள் யார்–யார்\nஎஸ்.ஜே.சூர்யா, வினிதா, சச்சு, கோவை சரளா போன்றவர்கள் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ முடியும் என்று நிரூபித்து வருகிறார்கள்\nகுருவியாரே, விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘பிகில்’ படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என்பது உண்மையா\nஉண்மைதான். அந்த படத்தில் விஜய் அப்பா–மகனாக 2 வேடங்களில் வருகிறார்\nகுருவியாரே, தமிழ் பட கதாநாயகிகளில் மிக வேகமாக கார் ஓட்டியவர், ‘நடிகையர் திலகம்’ சாவித்ரி என்று சொல்வார்கள். தற்போதைய நடிகைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவர் யார்\nதற்போதைய கதாநாயகிகளில் அதிவேகமாக கார் ஓட்ட தெரிந்தவர், மீனாதான். அவர் பாதி நாட்கள் சென்னையிலும், மீதி நாட்களில் பெங்களூருவிலும் வசித்து வருகிறார். அதனால் சென்னைக்கும், பெங்களூருவுக்கும் இடையே அடிக்கடி காரில் சென்று வருகிறார். நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுவதில், மீனாவுக்கு ஆர்வம் அதிகம்\nமகிமா நம்பியார் கேரளாவை சேர்ந்தவர் என்ற தகவல் எல்லோருக்கும் தெரியும். கேரளாவில் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் எதுவரை படித்து இருக்கிறார் அவர் சொந்த குரலில் பாடுவாரா\nமகிமா நம்பியார் கேரளாவில், காசர்கோட்டை சேர்ந்தவர். அவர் இப்போது தபால் மூலம் ‘எம்.ஏ.’ (ஆங்கில இலக்கியம்) படித்து வருகிறார். லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன் ஆகிய இருவரையும் போல் இவருக்கும் இனிமையான குரல் வளம் இருக்கிறது. வாய்ப்பு வந்தால் பாட தயார் என்கிறார், மகிமா நம்பியார்\nசிவாஜிகணேசன்–ஜெயலலிதா நடித்து அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் எது அந்த படத்தை இயக்கியவர் யார் அந்த படத்தை இயக்கியவர் யார்\n‘தெய்வமகன்,’ ‘பட்டிக்காடா பட்டணமா,’ ‘சவாலே சமாளி.’ இந்த 3 படங்களும் வெள்ளி விழாவை (175 நாட்கள்) தாண்டி ஓடி வெற்றி பெற்றன ‘தெய்வமகன்’ படத்தின் டைரக்டர், ஏ.சி.திருலோகசந்தர். ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தின் டைரக்டர், பி.மாதவன். ‘சவாலே சமாளி’ படத்தின் டைரக்டர், மல்லியம் ராஜகோபால்\nரேவதி கூட அம்மா வேடத்துக்கு வந்து விட்டாரே...\nஎந்த வேடம் கொடுத்தாலும் அந்த வேடமாகவே மாறி விடுகிற மிக திறமையான நடிகை, ரேவதி. ‘அம்மா’ வேடத்திலும் அவர் பிரகாசிப்பார்\n‘‘ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன்...நீயொரு தனிப்பிறவி’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் யார்\nஅந்த பாடல் இடம் பெற்ற படம்: தனிப்பிறவி. பாடல் காட்சியில் ஜோடியாக நடித்தவர்கள்: எம்.ஜி.ஆர்–ஜெயலலிதா\nகுருவியாரே, தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடிய இந்தி படம் எது அதில் நடித்தவர்கள் யார்\n‘ஷோலே.’ அந்த படத்தில் தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், அமிதாப்பச்சன், ஹேமாமாலினி, ஜெயபாதுரி ஆகியோர் நடித்து இருந்தார்கள்\nஎம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்த கடைசி படம் எது\nகுருவியாரே, நடிகர் ஜீவன் எங்கே போய்விட்டார் சில வருடங்களாக அவரை பார்க்க முடியவில்லையே.. சில வருடங்களாக அவரை பார்க்க முடியவில்லையே..\nஜீவன், நடிகர் மட்டும் அல்ல; அவருக்கு வெளிநாடுகளில் சொந்த தொழிலும் இருக்கிறது. தொழில் அதிபராக இருந்து நடிக்க வந்தவர்களில், இவரும் ஒருவர்\nகுருவியாரே, விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யா ராஜேசுக்கும் ஜோடி பொருத்தம் எப்படி\nஇரண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் சரியாக இருப்பதால்தான் இணைந்து நடித்து வருகிறார்கள்\nகவுதம் மேனன் டைரக்ஷனில் தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ��வ்வளவு தாமதமாக திரைக்கு வர என்ன காரணம்\nகுருவியாரே, ஜோதிகா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘ராட்சசி’ படம் எப்படி\nபள்ளிக்கூட ஆசிரியைகள் பெருமைப்பட்டுக் கொள்கிற மாதிரி, ஒரு படம். பொதுமக்கள் மத்தியில் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு, இதுபோன்ற படங்களில் ஜோதிகா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதை காட்டுகிறது\nநிவேதா பெத்துராஜுக்கு புது பட வாய்ப்புகள் வந்துள்ளதா அவர் இப்போது எந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர் இப்போது எந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்\nநிவேதா பெத்துராஜ் தற் போது விஜயா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ‘சங்க தமிழன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்\nகுருவியாரே, திருமணத்தின் மீது ஸ்ரேயாவுக்கு என்ன கோபம்\nசூப்பர் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவரை, அதே கதாநாயகர்களுக்கு அக்காவாகவும், அம்மாவாகவும் நடிக்க சொன்னால், கோபம் வருமா, வராதா\nரீமா கல்லிங்கல், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்\nரீமா கல்லிங்கல், கேரளாவை சேர்ந்தவர்\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. மூக்கு கண்ணாடியை ஏலம் விடும் ஆபாச பட நடிகை\n2. நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்\n3. பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா\n4. விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்\n5. ஜான்விகபூர் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க விமானப்படை கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/business/564293-nirmala-sitharaman-reviews-pradhan-mantri-fasal-bima-yojana.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T08:10:12Z", "digest": "sha1:YCPBSNPD5IITR3TBKDVYRCANAWWXVW7U", "length": 17771, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு | Nirmala Sitharaman reviews Pradhan Mantri Fasal Bima Yojana - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nபிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு\nபிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டச் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், புதுடெல்லியில் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.\nநிதியமைச்சகச் (நிதிச் சேவைகள்) செயலாளர் தேபாசிஷ் பாண்டா, வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் சஞ்சய் அகர்வால், மற்றும் நிதிச்சேவைகள் துறை, வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை, பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக வங்கிகளின் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\n2016-ம் ஆண்டு கரீப் பருவம் முதல் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கடந்து வந்த பாதை, எதிர்கொண்டு வரும் சவால்கள் மற்றும் தற்போதைய 2020 கரீப் பருவத்தில், இத்திட்ட செயலாக்கம் வரை, குறிப்பாக, இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு அதன் செயலாக்கம் குறித்து, வேளாண் துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.\nபயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தாமாக முன் வந்து சேருவதை கருத்தில் கொண்டு, இது பற்றிய தகவல்கள் விவசாயிகளைச் சென்றடைவதை உறுதிசெய்யும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், மாநில அரசுகள் ப்ரீமியம் தொகையை விடுவிப்பதன் மூலம், காப்பீட்டுக் கோரிக்கைகளை குறித்த காலத்தில் முடித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நிதியமைச்சர் வலியுறுத்தினார்.\n2020 கரீப் பருவத்தில், இத்திட்டத்தைச் செயல்படுத்தாத மாநிலங்கள், நிலுவையில் உள்ள மானியத் தொகைகளை விடுவிப்பது குறித்து, மாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை விரைவில் வழங்க முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், ஊக்குவிப்புத் தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக உள்ளதாகக் குறிப்பிட்ட வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள்\nநலத்துறைச் செயலாளர், 2023-ஆம் ஆண்டில் கிடைக்கக்கூடிய விளைச்சலை தொழில்நுட்ப ரீதியாக மதிப்பிட நடவடிக்கை எடுத்து வருவதுடன், 2020-21 ராபி பருவத்திற்குப் பிறகு, மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபுதுடெல்லிபிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்நிர்மலா சீதாராமன் ஆய்வுNirmala Sitharaman\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nசந்திரயான்-2; நிலாவில் படமெடுத்த எரிமலைப் பள்ளத்திற்கு விக்ரம் சாரபாய் பெயர்: இஸ்ரோ நடவடிக்கை\nகரோனாவை எதிர்கொள்ளும் இந்தியா; உலகம் பாராட்டுகிறது: சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத்...\nபயணிகள் கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம் 70% வரை குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை\nசிறு தொழில் முனைவோர், வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்க நுண் கடன்...\nதற்சார்பு இந்தியா; ஒரே மாதத்தில் 23 லட்சம் பிபிஇ கவசம் ஏற்றுமதி செய்து...\nஜூலை மாத மொத்த விலை குறியீட்டு எண் வெளியீடு\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nபிரணாப் மு��ர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nராஜஸ்தானில் நாளை மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் தலைமை கெடு\nஅரசுக் கல்லூரிகளில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: தயார் நிலையில் கல்லூரி நிர்வாகங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=57152", "date_download": "2020-08-15T08:59:51Z", "digest": "sha1:XRUHBOSIACZCWFAH6GZZCR2TA2APRRPC", "length": 15661, "nlines": 136, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பெயரும் ஆக்ஷ்ன், படமும் ஆக்ஷ்ன் தானாம்! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபெயரும் ஆக்ஷ்ன், படமும் ஆக்ஷ்ன் தானாம்\n“வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்ஷன்” திரைப்படம்.\nஇப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியதாவது, “விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். விஷால் – நான் இருவரும் “ஆக்ஷன்” படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் M.G.R ரின் தீவிர ரசிகர் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும், ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்ஷன் படமாக்கப்பட்டது. அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே “ஆக்ஷன்” காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.\nதொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யதான் ஆசை.\nநான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன். ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிடுவது எனது வழக்கம். எனக்கு, அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை. “முறைமாமன்” படத்தின் இயக்குனாராக அறிமுகமானபோது அது ஒரு ரிமேக் படம் ஆனால் அப்டத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன். “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடி படம் செய்யும் இயக்குநராக்கிவிட்டார்கள். ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அருணாச்சலம்” என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்கமுழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இருந்தது.\nஇப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு “ஆக்ஷன்” என்றே பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை இந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அணைத்து மொழிகளிலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு வைத்துள்ளோம்.\nஇந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாம சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது. மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனா டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.” இவ்வாறு இயக்குனர் சுந்தர் சி கூறினார்.\nஇதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்ஷன் திரைப்படம்.\nஇப்படத்திற்கு சுந்தர்.சி கதை எழுத, சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி இனைந்து திரைக்கதை எழுத, பத்ரி வசனங்களை எழுதியுள்ளார். பா. விஜய் மற்றும் ஹிப் ஹாப் தமிழா பாடல்களை எழுத, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். நடனத்தை பிருந்தா, தினேஷ் இயக்க, சண்டை காட்சிகளை அன்பறிவ் இயக்கியுள்ளார்.\nபடத்தின் ஒளிப்பதிவை டியூட்லீ DUDLEE செய்ய, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பினை செயகிறார்.\n‘ஆக்ஷ்ன்’படத்தை சுந்தர்.சி இயக்க, ட்ரைடென்ட் ரவீந்திரன் தயாரிக்கிறார்.\nவிதார்த் – உதயா இணையும் அக்னி நட்சத்திரம்…\nபரணில் இருந்து நடிகர் மேல் விழுந்த நடிகை…\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகர்\nஆன்லைனில் நடக்கும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு தருகிறார் விஷால்\nமாணவர்களை சந்தித்து உரையாடிய நடிகர் விஷால்…\nராணுவ அதிகாரியாக மிரட்ட வரும் விஷால் …\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2016/06/3.html", "date_download": "2020-08-15T06:55:54Z", "digest": "sha1:EG42NQMSGR7IGSXWQQ62Q56UANISKA27", "length": 3333, "nlines": 50, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றக்குழு", "raw_content": "\nபொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றக்குழு\nபொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதியக்குழு மத்திய அரசால், அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nநீதிபதி சதீஷ் சந்திரா - RETD JUDGE\nதிரு.ஜுகல் மகோபாத்ரா - RETD IAS\nதிரு.சைலேந்திர பால்சிங் - RETD DIRECTOR(HR) /NTPC\nஆறு மாத காலத்திற்குள் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந���துரைகளை குழு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதற்போதுள்ள A, B, C மற்றும் D பிரிவு பொதுத்துறைகளுக்கேற்ப ஊதிய மாற்றம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.\nஊதிய மாற்றம் 01/01/2017 முதல் அமுல்படுத்தப்படும்.\nBSNL ஊழியர்களுக்கும், ஊதிய மாற்ற நடவடிக்கைகளை துவங்க வலியுறுத்தி DoT க்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.\nஅரசிதழ் அறிவிப்பு (GAZETTE NOTIFICATION) காண இங்கே சொடுக்கவும்\nBSNLEU மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2019/12/bsnl.html", "date_download": "2020-08-15T07:58:18Z", "digest": "sha1:VFK63JRBLQRVCKVSKIGY4W6N5OUMZYJE", "length": 7321, "nlines": 52, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: BSNL உயர்மட்ட நிர்வாகத்துடன் சந்திப்பு", "raw_content": "\nBSNL உயர்மட்ட நிர்வாகத்துடன் சந்திப்பு\nநமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி ஆகியோர் இன்று (11.12.2019) கார்ப்பரேட் அலுவலகத்தில், GM(SR), SR.GM(ESTT) ஆகியோரை சந்தித்து பிரச்சனைகளை விவாதித்தனர்.\nஊழியர்கள் விருப்பப்பட்ட சங்கத்தை ERP மூலமாக தேர்ந்தெடுப்பு:-\nBSNL கார்ப்பரேட் அலுவலகம், 06.12.2019 அன்று வெளியிட்ட கடிதத்தில், ஊழியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்கங்களை தேர்ந்தெடுப்பதை ERP மூலம் செய்ய வேண்டும் என முன்மொழியப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு, கணிணி செயல்பாடு தொடர்பாக பரவலான புரிதல் இல்லை என்பதால், ஊழியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்கங்களை ERP மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற முன்மொழிவை அமலாக்கக் கூடாது என பொதுச்செயலாளரும், துணை பொதுச்செயலாளரும் GM(SR)இடம் வலியுறுத்தினர்.\nஇதனை GM(SR) ஏற்றுக் கொண்டார்.\nவிருப்ப ஓய்வு திட்டத்திற்கு பிந்தைய சூழலில் உருவாகும் சில பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க DIRECTOR(HR) உடன் ஒரு முறையான சந்திப்பு தேவை என BSNL ஊழியர் சங்கம் கோரியிருந்தது. அந்த கூட்டத்தினை விரைவில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுச்செயலாளரும், துணை பொதுச்செயலாளரும் GM(SR) அவர்களிடம் வலியுறுத்தினர்.\nஅதற்கு ஆவன செய்வதாக GM(SR) தெரிவித்தார்.\nSr.GM (Estt) உடன் சந்திப்பு\nNEPP பதவி உயர்வு - பதவி உயர்வு தேதிக்கு பின்னர் வரும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக:-\nNEPP பதவி உயர்விற்கு பின்னர் வரும் ஒழுங்கு நடவடிக்க��கள், அவரது பதவி உயர்வை பாதிக்கக் கூடாது என வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கார்ப்பரேட் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. அதிகாரிகளுக்கான பதவி உயர்வு திட்டத்திற்கு இதற்கான ஒரு வழிகாட்டுதலை கார்ப்பரேட் அலுவலகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதே போன்ற உத்தரவை ஊழியர்களின் பதவி உயர்விற்கும் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரியது.\nஇது தொடர்பான நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் இதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என Sr.GM(Estt) பதிலளித்துள்ளார்.\nநேரடியாக டெலிகாம் டெக்னீசியன்களாக பதவி உயர்வு பெற்ற TSMகளுக்கு PRESIDENTIAL உத்தரவு:-\nRMகளாக நிரந்தரமாகமலேயே, ஒரு சில TSM தோழர்கள் நேரடியாக டெலிகாம் டெக்னீசியன்(பழைய டெலிகாம் மெக்கானிக்)களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 01.10.2000க்கு பின்னர் RMகளாக நிரந்தரம் பெற்ற TSMகளுக்கு இணையாக இந்த தோழர்களுக்கும் PRESIDENTIAL உத்தரவு வழங்கப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரியது.\nஇந்த பிரச்சனையை ஏற்கனவே DoTக்கு கொண்டு சென்றுள்ளதாக Sr.GM(Estt) பதிலளித்தார். மேலும், இதில் சில விளக்கங்களை DoT கேட்டுள்ளதாகவும், அதற்கான பதில்கள் விரைவில் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதகவல்: மத்திய/மாநில சங்க வலைதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/199009/news/199009.html", "date_download": "2020-08-15T07:30:53Z", "digest": "sha1:ESKXC67KESMZCR22NOMRFA24JCUTNV7R", "length": 15106, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிணங்களின் தோழி!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் ‘‘சார், இன்னிக்கு மட்டும் ஆறு அனாதை புணம் வந்துருக்கு, அதுல 4 ஆம்பள புணம், 2 பொம்பள புணம்…’’ ‘‘ஓகே, ஓகே, பாடிகளை குயிக்கா போஸ்ட் மார்ட்டம் பண்ணச்சொல்லு…’’ அதிகாரியின் உத்தரவிற்கிணங்க அனாதை பிணங்கள் ஆறும் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கே உள்ள ஊழியர்களிடம் பிணங்களை கொண்டு செல்பவர்களில் ஒருவர் கூறுகிறார்.\n‘‘ஏய், இன்னைக்கு ஆறு அனாதை பாடிங்க, உறவுன்னு சொல்லிக்க ஒரு மனுஷன் இல்ல, துட்டும் ஏதும் தேறாது’’ என்றவரிடம், ‘‘ஏன் தேறாது, எங்களுக்கு தேறும். ஆறு புணம் வந்துருக்குன்னு ஒரு போன் போட்டா போதும், அந்த மேடமே வந்து பாடிகள தூக்கிக்குனு போயிடும். செத்துப்போன அனாதைங்களுக்கெல்லாம் அவங்க தான் ஆ���ரவு. ஒத்த பொம்பளயா நின்னு அனாதை பிணங்களை சுடுகாட்டுக்குக் கொண்டு போய் குளிப்பாட்டி, சுத்தம் செய்து புதுத்துணிகளை வாங்கி கட்டி, இறுதி காரியம் பண்ணி, அடக்கம் செய்வாங்க. சொந்த புள்ளங்கள கண்டுக்காம, செலவு செய்ய வருத்தப்பட்டு ஒதுங்கிற இந்த காலத்தில இப்படியும் ஒரு பொம்பள இருக்காங்கன்னா பார்த்துக்கங்க…’’ என்றான் அந்த ஊழியன். அந்த பெண் யார் சென்னை தண்டையார் பேட்டை நேதாஜி நகரில் வசிக்கும் நீலா தான் அவர்.\n‘உத்ரா உதவும் சேவை மையம்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அவர் 2005ம் ஆண்டு அமைப்பை பதிவு செய்து நடத்தி வருகிறார். இந்த அமைப்பை தொடங்கும் முன்னரே இந்தப் பணியில் இறங்கிய நீலா, தனது சொந்த, பந்தங்களின் அறிவுரைகளை, பழிந்துரைகளை பொருட்டாக எண்ணவில்லை. அந்த அளவுக்கு அனாதை பிணங்கள் மீது இவருக்கு அக்கறை… இப்படி ஒரு கேள்வி உங்கள் மனதில் எழலாம். ஆம். இவருக்கு, ஒரு காலக்கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்பு, விரக்தி ஏற்பட, உறவுகள் எல்லை தொலைவில் சென்று விட்டதாகவும், தான் தனித்து விடப்பட்ட அனாதை போல் நிற்கிறோம் என்கின்ற நினைப்பும் இவரை அனாதை பிணங்களின் தோழியாக்கின.\nதிருச்சி மலைக்கோட்டை பாபு ரோடு பகுதியைச் சேர்ந்த குருசாமி – பக்கிரி அம்மாளுக்கு ஒன்பதாவது மகளாக பிறந்த நீலாவுக்கு இரண்டு அண்ணன், ஒரு தம்பி, மூன்று அக்கா, ஒரு தங்கை என உடன் பிறப்புகள் இருந்தனர். பியூஎஸ்சி படித்து வந்த நீலாவுக்கு பதினெட்டாவது வயதில் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிசினஸ்மேன் ஒருவரோடு திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள். மகனுக்கு 7 வயதும், மகளுக்கு 11 வயதும் ஆன நிலையில் குடும்பத்தை விட்டு விலகி இருந்தார் அவர் கணவர். இதனால் வருமானத்துக்கு வழியின்றி தவித்த நீலா, குழந்தைகளை காப்பாற்ற தனியார் நிறுவனமொன்றில் வேலைக்கு சென்று வந்தார். அந்த வருமானத்தை சேமித்து வைத்து தனது வீட்டை விவரித்துக் கட்டினார்.\nதனது நிலத்தில் மேலும் இரண்டு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டார். அந்த வருமானமும் அவருக்கு கை கொடுத்தது. பிளஸ் டூ முடித்த மறு ஆண்டு மகளை மணமுடித்துக் கொடுத்தார். எஸ்எஸ்எல்சி படித்து விட்டு மகன் வேலைக்குச் சென்று வந்தான். பின்னர் அவனும் மணம் புரிந்து கொண்டான். தனித்து இருந்த நீலா வீட்டிற்கு ஒரு நாள் இரவு அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் பெற்று வசதியாக வாழ்ந்து வந்த வேலாச்சி என்ற முதுமை நிரம்பிய பெண் வந்து கதவை தட்டினாள். காரணம் கேட்ட நீலாவிடம், ஏதும் உரைக்காமல் கண்ணீரை மட்டும் பதிலாய் தந்த வேலாச்சி, அரை மணி நேரத்திற்கு பின்னர் ‘‘எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து வளர்த்தாலும் நமக்கு முடியாத காலத்தில நம்மள கவனிக்க எந்த ஆளும் கிடையாது.\nஎவ்வளவு சொந்த பந்தம் இருந்து எதுக்கு… நான் இப்போ அனாதை. உனக்குன்னு துட்ட சேத்துவை. இல்லன்னா உனக்கும் என் நிலைமைதான்’’ என்ற பாட்டி ஓவென அழத் தொடங்கினார். அவரை சமாதானம் செய்த நீலா, அவருக்கு சாப்பிட தோசை கொடுக்க, ‘எனக்கு இதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் காப்பித்தண்ணி இருந்தா கொடும்மா நான் போறேன்’ என்றார். உடனே அவருக்கு காபியை நீலா கொடுத்தார். அதை வாங்கி அருந்திவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்ற வேலாச்சி அதே தெருவிலுள்ள ஒரு திருமண மண்டப வாசலில் சென்று படுத்துள்ளார். மறுநாள் காலை மரணமான நிலையில் பிணமாக கிடந்தார்.உறவுகள் யாரும் முன்வராத நிலையில் நீலா இறுதிச்சடங்கு செய்தார். அதன் பிறகு அவர்கள் உறவுகள் வர, நானே எல்லாம் பார்த்துக்கிறேன் என்றவாறு நீலாவே அந்த பாட்டியின் சடலத்தை அடக்கம் செய்துள்ளார்.\nஅன்றிலிருந்து அனாதை பிணங்கள் இருந்தால் தேடிச் சென்று எடுத்து வந்து இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யும் எண்ணத்தை கொண்டுள்ளார். அதையே சமூக சேவையாக கொண்டுள்ளார்.இதுவரை 279 அனாதை பிணங்களை அடக்கம் செய்துள்ளார். இதற்காக 30க்கும் மேற்பட்ட விருதுகளும் பெற்றுள்ளார்.இப்போது மகன், மருமகள், மகள், மருமகன், பேரன், பேத்தி, கணவன் என உறவுகளோடு வாழ்ந்தாலும் அனாதை பிணங்களை எடுத்து அடக்கம் செய்வதை நிறுத்த வில்லை. மாலைகள், வெட்டியான் கூலி, புத்தாடை, கொண்டு செல்லும் வாகனச் செலவு என ஒரு அனாதை பிணத்தை காரியம் செய்து அடக்கம் செய்ய மூவாயிரம் வரை செலவு செய்கிறார். நீலா போன்றோரின் சேவை, நமது ஊருக்கு தேவை என்று சொல்லி அவரை வாழ்த்துவோம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவந்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Periyakuruppan%20MLA", "date_download": "2020-08-15T08:19:59Z", "digest": "sha1:TV2QTIBPH7V3XDRNHRVQIHZQUITYPLZI", "length": 4466, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Periyakuruppan MLA | Dinakaran\"", "raw_content": "\nமும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.\nபூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி\nதிருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி\nஉரிமைகளை பறிக்க நினைக்கும் பாசிச அரசுகளை எதிர்த்து ஸ்டாலின்களே போராடுகிறார்கள்: திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ அறிக்கை\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\nஅரசு மருத்துவமனையில்தான் பிரசவம் நடக்க வேண்டும் என்ற மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய மானாமதுரை எம்எல்ஏ\nபிளாஸ்மா தானம் தந்த எம்எல்ஏ\nகாங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று\nதிமுக எம்எல்ஏ ஜாமீன் மனு தள்ளுபடி\nகுளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nதாமிரபரணி ஆறு - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 4ம்கட்ட பணிகளை நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்: இன்பதுரை எம்எல்ஏ தகவல்\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கோயில் கட்டுகிறார் : பூமி பூஜையுடன் பணி தொடக்கம்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nமண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ, சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ, இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்.: திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்\nபழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅதிமுக கொடியை காட்டி எம்எல்ஏ ஆன எஸ்.வி.சேகர் 5 ஆண்டு சம்பளத்தை திருப்பி தருவாரா\nதஞ்சை திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-15T09:06:17Z", "digest": "sha1:D57VV6FGCXIF4CF5DFEPUWVOQ4GAATPE", "length": 97756, "nlines": 201, "source_domain": "padhaakai.com", "title": "மாயக்கூத்தன் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nநூறு இந்திய டிண்டர் கதைகள்\nஒரு நாள் அலுவலகத்தில் உறவுகள், குழந்தைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, ‘ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டு பல வருஷம் சேர்ந்து வாழற மாதிரி வொண்டர்புல்லான ஒரு விஷயத்தை நான் பார்த்ததில்லை’னு சொன்னார். அவர் அடுத்த வருஷத்துக்கு அடுத்த வருஷம் ரிட்டயர் ஆகப்போறார். அவர் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு இருபது இருபத்து ஐந்து வருஷம் ஆகியிருக்கலாம். மணவாழ்க்கை மட்டுமல்ல, எந்த ஒரு உறவும் ஒரு அற்புதம் மாதிரி தான்.\nசின்ன வயதில், வான சாஸ்திரம் ஆச்சரியமாக இருந்தது. ராக்கெட் போவது ஆச்சரியமாக இருந்தது. இப்போது கூட, உடன் வேலை பார்க்கும் ஒருத்தன் எப்போதும் எலான் மஸ்கினுடைய திட்டங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பான். எனக்கு சுத்தமாக அதில் விருப்பமில்லை. நான் இப்போது பார்க்கும் வேலை சிறு வயதில் எனக்கு அத்தனை ஆச்சரியங்களையும் அளித்த ஒன்று. ஐந்து வருடங்களுக்கு மேலான பணியில், ஒரு பிரச்சனை அதற்கான தீர்வு என்றே போய்க்கொண்டிருக்கிறது. பிரச்சனை இருக்கிறது. தீர்வு எங்காவது இருக்கும். அவ்வளவு தான். நம்மை திருப்திப்படுத்தம் ஒரு தீர்வு, அடுத்தவரை திருப்திப்படுத்தும் தீர்வு. அவ்வளவு தான் அதற்கு மேல் வேலையில் என்ன இருக்கிறது இது மனச்சோர்வு இல்லை. தீர்வு கண்டிப்பாக இருக்கப் போகிறது என்கிற தைரியம். மிரட்சி இல்லாத நிலையில் ஒன்றும் பிரச்சனையில்லை. அன்றைய நாள் அன்றைக்குள்ளே தீர்ந்துவிடுகிறது. அஷ்டே\nஆனால், இப்போது மனிதர்கள் மிரட்சியைத் தருகிறார்கள். போன வாரம் அப்பாவின் தோளில் கைவைத்து, ‘இன்னிக்கு என்ன விசேஷம்’னு கேட்டா, ‘தோளையெல்லாம் தொடற; ஏதோ சண்டைக்கு அடி போடற மாதிரி இருக்கு’னு கேட்டா, ‘தோளையெல்லாம் தொடற; ஏதோ சண்டைக்கு அடி போடற மாதிரி இருக்கு’ என்றார். அவரைச் சொல்லி குத்தமில்லை. நாங்க எப்பவும் அப்படித்தான். ஒவ்வொரு முறை இங்கே வரும் போதும், இனி இந்தவாட்டி சண்டை போடக் கூடாதுன்னு ஒரு வைராக்கியம் வரும். ஆனா, அவர் வந்து பத்து நிமிஷத்துல டாம் அண்ட் ஜெர்ரி ஆரம்பிச்சுடும். அவருக்கு எனக்கும் மட்டுமில்லை, எனக்கும் பிறருக்கும் கூட, அவருக்கும் பிறருக்கும் கூட, பிறருக்கும் பிறருக்கும் கூட இது தான் நிலைமை. அப்பா சொல்வார், நாமெல்லாம் நவக்கிரக மூர்த்திகள்.\nஎன்னுடைய பெரிய லட்சியம் இந்த வாழ்க்கையில் தொடர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொள்ள சில உறவுகளை (ஒரு அஞ்சு பேர்) உருவாக்கிக் கொள்வதாகத்தான் இருக்கும். அந்ததந்த நாளைப்பொறுத்து சில சமயம் ரொம்பவே சிக்கலாகவும் மறு சமயம் எளிதாகவும் தோணும்.\nஇந்துவின் இந்த நூறு இந்தியத் டிண்டர் கதைகள் முயற்சி வாசிப்பவர்களுக்கு நல்ல இலக்கியங்களை விடவும் பல திறப்புகளை தரக்கூடும். கதைசொல்லிகளைப் பற்றிய நம்முடைய முன் முடிவுகளை அவர்கள் மீது ஏற்றும் எண்ணத்தைத் தாண்டி இவற்றை வாசிக்கும் போது, ஒரு நல்லுறவுக்கான மனிதர்களின் தேடல் நமக்குப் புலப்படக்கூடும். வகை வகையான மனிதர்கள், இலக்கணப் பிழைகளுடன் எழுதுபவர்களை ஒதுக்கும் இரண்டு மெட்ராஸ் காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் என்னால் எங்காவது பொறுத்திப் பார்க்க முடிகிறது.\nஇந்தக் கதைகள் பற்றி முதல் பத்தியில் குறிப்பிட்ட அலுவலக நண்பரிடம் சொன்னால், அவர் இவர்களை லட்சியம் இல்லாதவர்கள், கவலை அற்றவர்கள் என்று சொல்லக்கூடும். அதான் சொல்கிறேன் நம்முடைய முன் முடிவுகளை விட்டுவிட்டு வாசித்தால் மட்டுமே இந்த நூறு கதைகளையும் அதன் மனிதர்களையும் நாம் புரிந்து கொள்ள முடியும். எல்லோருக்கும் ஒரு அர்த்தமுள்ள, ஒவ்வொரு நொடியும் புதுமையாய் புத்துணர்ச்சி தரும் ஒரு உறவு வேண்டியிருக்கிறது. இவர்கள் அதற்கான முயற்சிகளை எடுக்கும் போது நாம் ஏன் மிரள்கிறோம்\nஆண்-பெண் உறவுகளை எடுத்துக் கொண்டால், நாமும் நம்முடைய சமூகமும் நம்முடைய சட்டங்களும் இத்தனை இறுக்கமாக இருக்க வேண்டியதில்லை. ஒரு நல்ல புத்தகம் ஒருவனுக்கு எத்தனை அவசியமோ, அதைவிட நூறு மடங்கு ஒரு நல்ல உறவு அவசியம்.\nஇந்த நூறு கதைகளுடன் வரும் ஓவியங்களைப் பற்றி ஓவியம் பயின்றவர்கள் தான் சிறப்பாக எழுதமுடியும் என்பது என் நினைப்பு. இந்த ஓவியங்களைவிடவும் இந்தக் கதைகள் எனக்கு மனி���ர்களைப் பற்றி பல்லாயிரம் அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கும்.\nPosted in எழுத்து, கட்டுரை, மாயக்கூத்தன் and tagged கட்டுரை, மாயக்கூத்தன் on January 1, 2017 by பதாகை. Leave a comment\nஅன்றாடத்தின் வினோதங்கள் – மாயக்கூத்தனின் ‘பாராமுகம்’\nசெகாவ் தன் சகோதரருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு நல்ல சிறுகதையின் ஆறு இயல்புககளாய் இவற்றைச் சொல்கிறார்:\n1. அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்து நீண்ட விவரணைகள் இல்லாமை\n2. முழுமையான புறவயப்பட்ட பார்வை\n3. மனிதர்கள் மற்றும் பொருட்களின் மெய்ம்மைச் சித்தரிப்பு\n4. மிகக் கச்சிதமான வடிவம்\n5. துணிச்சலும் புதுமையும்: ஸ்டீரியோடைப்புகளைத் தவிர்ப்பது\nசெகாவ் கதைகள் குறித்த நீண்ட ஒரு விவாதம் இங்கிருக்கிறது. இதில் மேற்கண்டவிஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன. தன் கதைகளில் அன்றாட வாழ்வை விவரிப்பதில் தீர்மானமாயிருந்தார் செகாவ் என்று எழுதும் கட்டுரையாளர் கிறிஸ்டினா வார்ட்-நிவென், செகாவ் உண்மையாகவும் புதுமையாகவும் எழுத விரும்பியதால் அவரது புனைவில் உள்ள அன்றாடக் காட்சிகள் வினோதத்தன்மை கொண்டிருக்கின்றன என்கிறார்- “நமக்குப் பழக்கப்பட்டசூழ்நிலத்தில் வினோதத்தன்மையை அனுமதிப்பதால், நாம் வாசகர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்கள் சற்று தாமதித்து, கவனம் செலுத்தச் செய்யலாம் – அப்போது ஒருவேளை அவர்கள் தமக்குப் பழக்கப்பட்ட ஒரு மானுட உண்மையை புதிய வெளிச்சத்தில் கண்டு கொள்ளக்கூடும்“.\nமாயக்கூத்தனின் ‘பாராமுகம்‘ நானூற்றுக்கும் குறைவான சொற்கள் கொண்ட குறுங்கதை. அதன் மையம், கதையின் மத்தியில் வருகிறது – “போன வாரம், தெருவில் கசிந்த நீரை உறிஞ்ச, அப்பனும் மகனும் மண்ணைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மகாதேவன் இவர்களை ஒரு சிரிப்போடு கடந்து சென்றார். கொஞ்சமும் இளப்பம் இல்லாத சிரிப்பு. கருணையும் அன்பும் நிறைந்த புன்னகை. சீனு ஆச்சரியப்பட்டான்; இவன் உதட்டை விரிப்பதற்குள் அவர் போய்விட்டார்.”\nசீனிவாசன் கட்டிய வீட்டிலிருந்து கழிவு நீர் வெளியேற வழியில்லை- இவர்கள் இருந்த குறுக்குத் தெரு அரசு வரைபடத்தில் விட்டுப் போயிருந்ததால் இவர்களுக்குச் சாக்கடை இணைப்பு கிடைக்கவில்லை. கழிவு நீர் வெளியேறினால் மகாதேவன்கள் சண்டைக்கு வருகிறார்கள் – “ஊரில் இதுவரை கொசுவே இல்லாதது போலவும், இனி கொசு வந்து தன்னைக் கொத்திக் கொண்டு போய்வ���டும் என்பது போலவும் கத்தினார்“. அக்கம் பக்கத்தில் எல்லாரும் பகை. மகாதேவன் வீட்டு அம்மா சொன்னது போல் வீட்டுக்குள்ளேயே கழிவு நீர் சுற்றி வந்து ஒரு குழிக்குள் வடியும் வகையில் ஏற்பாடு செய்கிறார்கள், ஆனாலும் அவ்வப்போது குழி நிறைந்து நீர் தெருவில் கசிகிறது.\nஅப்படியான ஒரு சமயம்தான் மகாதேவன் இவர்களைப் பார்த்து நட்பாக புன்னகைக்கிறார்- நடக்காத ஒன்று நடக்கும்போது பேச்சு வழக்கில் சொல்வது போல், மழை பெய்வது மட்டுமல்லமட்டுமல்ல, உலகமே அழிந்து விடுகிறது. அப்போது பிடித்துக் கொள்ளும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது, வீட்டுக்குள் வெள்ளம் வந்து விடும் போலிருக்கிறது. சீனிவாசன்,\n“மெதுவாக ஒரு படியிறங்கி, கால் கட்டை விரலைத் தண்ணீரில் ஆழ்த்தினான். குளிர்ந்தது.\n“காலை எடுத்துவிட்டான். நீர் பட்ட இடம் என்னவோ போல் இருந்தது. குனிந்து பார்த்தான்; கட்டைவிரலைக் காணவில்லை. தண்ணீரில் கரைந்துவிட்டது. வலியே இல்லை.”\nஇதற்கப்புறம் சீனிவாசன் செய்வது இந்த உலக வாழ்க்கையின் உக்கிரத்தை மிக எளிமையாக, ஒரு சொல் இல்லாமல் உணர்த்துகிறது. கதை கச்சிதமான முடிவுக்கு வருகிறது.\nஆனால் அதற்கப்புறம் ‘யுகசந்தி‘ என்று ஒரு வார்த்தை, அதன் உறுத்தலுடன் நெருடுகிறது. அது இல்லாமல் கதையின் உலகம் முடிவுக்கு வருவதில்லை என்பதால் தவிர்க்க முடியாத வார்த்தைதான். ஆனால், அது நம்மைக் கதையிலிருந்து வெளியே கொண்டு வந்துவிடுகிறது. இது சரியா தவறா என்று எப்படிச் சொல்ல முடியும்\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், விமரிசனம் and tagged மாயக்கூத்தன் on December 11, 2016 by பதாகை. Leave a comment\nவண்ணக்கழுத்து 17உ: லாமாவின் மெய்யறிவு\nஇங்கு கோண்ட் வேறொரு தந்திரம் செய்தார். எதிர்த்திசையில், வெவ்வேறு மரங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடினார். காற்றினால் கொண்டு சேர்க்கப்படும் தன்னுடைய வாடை, அந்த எருதை அடையாமல் இருக்கவே அவர் அப்படிச் செய்தார். குழப்பமடைந்த போதும் அந்த எருது திரும்பி கோண்டைத் தொடர்ந்தது. மீண்டும் எங்கள் மரத்திற்கு கீழே கிடந்த கோண்டின் துணி மூட்டையைக் கண்டது. எருதை அது இன்னும் வெறியடையச் செய்தது. முகர்ந்து பார்த்துவிட்டு, தன் கொம்புகளால் அவற்றைக் கலைத்தது.\nஇப்போது கோண்ட் காற்றின் கீழ்த்திசையில் இருந்தார். என் பார்வைக்கு அவர் தெரியாத போதும், மரங்கள் ஒருவேளை அந்த எருதினை அவர் பார்வையிலிருந்து மறைத்திருந்தாலும் கூட அதன் வாடையைக் கொண்டே அவர் எருதின் இடத்தைச் சொல்லிவிடுவார் என்று நான் ஊகித்தேன். கோண்டின் துணிகளுக்கு ஊடே தன் கொம்புகளைச் செலுத்திக் கொண்டே அந்த எருது மீண்டும் முக்காரம் போட்டது. அது சுற்றியிருந்த மரங்களில் பயங்கரமாக அமளி துமளிப்பட்டது. எங்கிருந்தோ குரங்குக் கூட்டங்கள் கிளைவிட்டுக் கிளை தாவி ஓடி வந்தன. அணில்கள் சுண்டெலிகளைப்போலே ஓடி மரத்திலிருந்து காட்டின் தரையில் இறங்கி, பின் மீண்டும் மரத்திற்கே சென்றன. மேலே பறந்து கொண்டிருந்த ஜேக்கள், நாரைகள், கிளிகள் போன்ற பறவைக்கூட்டங்கள், காக்கைகள், ஆந்தைகள் மற்றும் பருந்துகளோடு க்றீச்சிட்டன.\nதிடீரென்று அந்த எருது மீண்டும் தாக்க விரைந்தது. கோண்ட் அமைதியாக அதன் முன்னால் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அமைதியைப் போலே அமைதியாக இருக்கும் ஒரு மனிதனை நான் பார்த்தேன் என்றால் அது கோண்ட் தான். அந்த எருதின் பின்னங்கால்கள் துடித்து வாட்களைப் போலே பறந்தன. பிறகு என்னவோ நடந்தது. அது பின்னங்கால்களை ஊன்றி காற்றில் மேலே எழுந்தது. அதன் கொம்பில் இறுக்கப்பட்டு எங்கள் மரத்தில் கட்டப்பட்டிருந்த சுருக்குக் கயிற்றால் தான் அது மேலெழுந்தது என்பதில் சந்தேகமே இல்லை. தரையிலிருந்து பல அடி உயரம் எழுந்து, பின் விழுந்தது. அந்த நொடியில், ஒரு சிறுபிள்ளையால் உடைக்கப்பட்ட மரக்குச்சி போலே, அதன் கொம்பு முறிந்து காற்றில் பறந்தது. அந்த முறிவு கட்டுப்படுத்த முடியாத வேகத்தை உண்டு பண்ணி, எருமையை ஒரு பக்கமாக தரையில் எறிந்தது. படபடவென்று கால்கள் காற்றை மிதிக்க, அது கிட்டத்தட்ட உருண்டது. அந்த நொடியில், சிக்கிமுக்கிக் கல்லிலிருந்து வரும் தீப்பொறியைப் போலே கோண்ட் முன்னால் குதித்தார். அவரைப் பார்த்தவுடன், அந்த எருமை தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு, தன் பிட்டத்தில் உட்கார்ந்து, பெருமூச்செறிந்தது.\nஎழுந்து நிற்பதில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டது. ஆனால், தன்னுடைய பட்டக்கத்தியால் கோண்ட் அதன் தோளுக்குப் பக்கத்தில் தாக்கினார். அதன் கூர்மையான முனை ஆழமாக வெட்டியது. தன்னுடைய மொத்த எடையையும் கொண்டு அதை அழுத்தினார் கோண்ட். எரிமலை வெடிப்பதைப் போலே ஒரு முக்காரம் காட்டை உலுக்கியதோடு, திரவ மாணிக்க ஊற்று பீச்சியடித்தது. அதற்கு மேலும் காணச் சகியாது நான் என் கண்களை மூடிக் கொண்டேன்.\nசில நிமிடங்களில் என் இடத்திலிருந்து நான் கீழிறங்கி வர, அந்த எருமை ரத்தப்போக்கால் செத்துப்போய் விட்டதைக் கண்டேன். ஆழமான ரத்தக் குளத்தில் அது கிடந்தது. அதற்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து கோண்ட், தன் செயலால் தன் மேல் படிந்திருந்த கறையை துடைத்துக் கொண்டிருந்தார். அவர் தனித்து இருப்பதையே இப்போது விரும்புவார் என்பதை நான் அறிவேன். ஆக, நான் முன்பிருந்த மரத்திற்குச் சென்று வண்ணக்கழுத்தை அழைத்தேன். ஆனால், அவனிடமிருந்து பதிலேதும் இல்லை. அந்த மரத்தில் உச்சிக் கிளை வரைக்கும் ஏறிப் பார்த்துவிட்டேன். ஆனால் அவன் அங்கு இல்லை.\nநான் கீழே இறங்கி வந்தபோது, கோண்ட் தன்னை சுத்தம் செய்து முடித்திருந்தார். அவர் வானத்தை நோக்கி கை காட்டினார். இயற்கையின் தோட்டிகளை நாங்கள் கண்டோம். பருந்துகள் கீழேயும் அவற்றுக்கு வெகு மேலே பிணந்தின்னிக் கழுகுகளும் பறந்தன. யாரோ இறந்துவிட்டார்கள் என்றும் தாங்கள் காட்டைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவை அதற்குள் தெரிந்து கொண்டிருந்தன.\n”நமது புறாவை மடாலயத்தில் தேடுவோம். சந்தேகமே இல்லை, அவன் மற்ற பறவைகளோடு பறந்து போய்விட்டான்” என்றார் கோண்ட். ஆனால் வீடு நோக்கி கிளம்புவதற்கு முன், இறந்த எருமையை அளக்கச் சென்றேன். அதை நோக்கி ஒவ்வொரு திசையிலிருந்தும் ஈக்கள் படையெடுத்துக் கொண்டிருந்தன. அந்த எருமை பத்தரை அடி நீளம் இருந்தது. அதன் முன்னங்கால்கள் மூன்று அடிக்கும் மேலே இருந்தன.\nமடாலயத்திற்கு திரும்பிச் செல்லும் எங்கள் பயணம் மெளனமாகவே இருந்தது. பாதிக்கப்பட்ட அந்த கிராமத்திற்குச் சென்று, அதன் தலைவரிடம் அவர்களின் எதிரி இறந்துவிட்டது என்பதை நண்பகல் பொழுதில் சொன்ன போது மட்டுமே மெளனம் கலைந்தது. முன்தின மாலையில், சூரிய அஸ்தனமனத்திற்கு முன் பிரார்த்தனைக்காக கோவிலுக்குச் சென்ற அவரது வயதான தாயாரை அந்த எருமை கொன்றிருந்ததால் அவர் துக்கத்தில் இருந்த போதும், இதைக் கேட்ட போது அவர் நிம்மதியடைந்தார்.\nநாங்கள் மிகவும் பசியில் இருந்தோம், வேகமாக நடந்தோம். சீக்கிரமே மடாலயத்தை அடைந்துவிட்டோம். உடனே எனது புறாவைப் பற்றி விசாரித்தேன். வண்ணக்கழுத்து அங்கு இல்லை. மிகவும் துக்கமாக இருந்தது. அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்த போது அந்த வயதான துறவி “கோண்ட், உங்களைப் போலவே அவனும் பத்திரமாக இருக்கிறான்” என்றார். பல நிமிட மெளனத்திற்குப் பிறகு, “எது உனது மன நிம்மதியைக் குலைக்கிறது\nஅந்த வயதான வேடுவர் தான் சொல்லப்போவதை அமைதியாக யோசித்தார். “ஒன்றுமில்லை குருவே. எதைக் கொல்வதையும் நான் வெறுக்கிறேன். நான் அந்த எருதை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். ஆனால் ஐயோ நான் அதை அழிக்க வேண்டி வந்துவிட்டது. அதன் கொம்பு உடைந்த போது, எனக்கும் அதற்கும் இடையில் எதுவுமே இல்லை. ஒரு முக்கிய நரம்பில் எனது கத்தியைச் செருக வேண்டியதாகிவிட்டது. அவனை உயிருடன் பிடித்திருந்தால் ஒரு மிருகக்காட்சி சாலைக்காவது விற்றிருக்கலாமே என்று நான் வருந்துகிறேன்.”\n” என்று நான் கூவினேன். “அந்த எருது இறந்தது பற்றி நான் வருந்தவில்லை. மிச்ச வாழ்க்கை முழுவதும் மிருக்க்காட்சி சாலையில் ஒரு கூண்டில் இருப்பதைவிட செத்துப்போவதே நல்லது. சவ வாழ்க்கை வாழ்வதற்கு சாவே மேல்.”\n“நீ மட்டும் சுருக்குக் கயிற்றை இரண்டு கொம்புகளிலும் போட்டிருந்தாயானால்” என்று கோண்ட் ஆரம்பித்தார்.\n“நீங்கள் இரண்டு பேரும் வண்ணக்கழுத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். செத்துப் போன ஒன்றைப் பற்றியல்ல” என்று அந்த லாமா சத்தம் போட்டார்.\n”உண்மை தான். நாளை அவனைத் தேடுவோம்” என்றார் கோண்ட்.\nஅதற்கு லாமா பதில் சொன்னார் “இல்லை. டெண்டாமுக்குத் திரும்பு என் மகனே. உங்கள் குடும்பம் உங்களைப் பற்றிய கவலையில் இருக்கிறது. அவர்களுடைய எண்ணங்கள் எனக்குக் கேட்கின்றன.”\nஅடுத்த நாள் நாங்கள் ஒரு ஜோடி குதிரையில் டெண்டாமுக்குக் கிளம்பினோம். விரைவான பயணத்தாலும், வெவ்வேறு இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குதிரைகளை மாற்றிக் கொண்டதாலும் மூன்றே நாட்களில் டெண்டாமை அடைந்துவிட்டோம். எங்கள் வீட்டை நோக்கி மேலே போகும் போது, மிகுந்த உற்சாகத்தில் இருந்த எங்கள் வீட்டு வேலைக்காரரை எதிர் கொண்டோம். மூன்று நாட்களுக்கு முன்னரே வண்ணக்கழுத்து வந்துவிட்டதாக அவர் சொன்னார். ஆனால் அவனுடன் நாங்கள் இருவரும் வரவில்லை என்பதால் என் பெற்றோர் கலவரப்படத் துவங்கி, எங்களை உயிருடனோ பிணமாகவோ தேடிக் கண்டெடுக்க குழுக்களை அனுப்பி வைத்திருந்தார்கள்.\nகோண்டும் நானும் என் வீடு நோக்கி கிட்டத்தட்ட ஓடினோம். அடுத்த பத்து நிமிடத்தில் என் அம்மாவின் கைகள் என்னைச் சுற்றியிருந்தன. அவனுடைய கால்கள் என் தலையில் இருக்க, வண்ணக்கழுத்து தன்னை சமநிலையில் இருத்திக்கொள்ள தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தான்.\nவண்ணக்கழுத்து ஒரு வழியாக பறக்கத் துவங்கிவிட்டான் என்பதைப் கேட்டபோது நான் அடைந்த உற்சாகத்தைச் சொல்லத் தொடங்கினால் நிறுத்த முடியாது. மடாலயத்திலிருந்து டெண்டாமில் எங்கள் வீடுவரைக்கும் அவன் பறந்து வந்திருக்கிறான். தடுமாறவில்லை,. தோற்றுப் போகவும் இல்லை. “ஓ பறத்தலின் ஆன்மாவே, புறக்களுக்கு மத்தியில் ஒரு முத்தே” என்று நானும் கோண்டும் விரைந்து நடக்கும் போது வியந்து கொண்டேன்.\nஇப்படி முடிந்தது சிங்காலிலாவிற்கான எங்கள் யாத்திரை. வண்ணக்கழுத்தையும் கோண்டையும் போர்க்களத்தில் பீடித்திருந்த நோய்களான பயத்தையும் வெறுப்பையும் இந்த யாத்திரை குணப்படுத்திவிட்டது. வாழ்வின் மிகக் கொடிய இந்த நோய்மைகளிலிருந்து ஒரு ஆன்மாவையேனும் மீட்குமெனில் அதற்கான எந்தவொரு உழைப்பும் வீண் இல்லை.\nஇந்தக் கதையின் இறுதியில் ஒரு உபதேசத்தைச் சொல்வதற்கு பதிலாக நான் இதைச் சொல்கிறேன்,\n“நாம் எதை யோசிக்கிறோமோ, எதை உணர்கிறோமோ அதன் சாயல் நமது வாக்கிலும் செயலிலும் படியும். பிரக்ஞையற்ற நிலையில் கூட ஒருவன் பயப்பட்டாலோ அல்லது அவனுடைய சிறிய கனவு கூட வெறுப்பில் தோய்ந்திருந்தாலோ, விரைவிலோ அல்லது பின்னரோ, அவனால் இந்த இரண்டு குணங்களையும் தன் செய்கையில் வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆக, என் சகோதரர்களே, துணிவோடு வாழுங்கள், துணிவைச் சுவாசியுங்கள், துணிவே அளியுங்கள். அன்பை தியானிப்பதன் மூலமும் அன்பை உணர்வதன் மூலமும், ஒரு மலர் வாசம் தருவதைப் போலே இயற்கையாகவே சமாதானமும் அமைதியும் உங்களிடமிருந்து பொழியும்.\nPosted in எழுத்து, மாயக்கூத்தன், மொழியாக்கம், வண்ணக்கழுத்து and tagged மாயக்கூத்தன், மொழிபெயர்ப்பு, வண்ணக்கழுத்து on October 9, 2016 by பதாகை. Leave a comment\nஎவ்வளவு நேரம் தூங்கினேன் என்றே தெரியவில்லை. ஒரு கொடுரமான முக்காரம் கேட்டு திடீரென்று நான் விளித்தேன். கண்களைத் திறந்த போது, எனக்கு முன்னமே விளித்திருந்த கோண்ட், என்னைச் சுற்றிக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு கீழே பார்க்கும்படி சைகை செய்தார். விடியலின் மங்கிய வெளிச்சத்தில் முதலில் எதுவுமே எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒரு கோபம் கொண்ட விலங்கின் முனகலும் உறுமலும் எனக்குத் தெளிவாகக் கேட்டது. வெப்ப மண்டலப் பிரதேசங்களில் விடியல் விரைவானது. நான் கீழே கூர்ந்து நோக்கினேன். இப்போது அதிகரித்து வரும் வெளிச்சத்தில் நான் கண்டேன்… நான் கண்டதில் இருவேறு கருத்துக்களே இருக்க முடியாது. ஆம், ஒளிரும் நிலக்கரிக் குன்று ஒன்று தன்னுடைய கரும் பக்கத்தால் நாங்கள் உட்கார்ந்திருந்த மரத்தை உரசிக் கொண்டிருந்தது. அதன் ஒரு பாதி முழுக்க இலைகளாலும் மரக் கிளைகளாலும் போர்த்தப்பட்டிருந்த போதும், அது ஒரு பத்து அடி நீளம் இருக்கக்கூடும் என்று நான் ஊகித்தேன். காலைச் சூரியன் பட்டு அந்த மிருகம், ஒரு உலையிலிருந்து வெளிவரும் கரிய அமுதக்கல்லைப் போல இருந்தது. ”இயற்கையில் காணும் எருமை ஆரோக்கியமாகவும் வாளிப்பாகவும் இருக்கிறது. மிருகக்காட்சிசாலையில் சடைதட்டிப் போன மயிர்களுடனும் அழுக்கான தோலுடனும் ஒரு அசிங்கமான மிருகமாகத் தெரிகிறது. அடைத்துவைக்கப்பட்டிருக்கும் எருமையைக் காண்பவர்கள் அது மிக அழகாக இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியுமோ ஐயோ பாவம் இந்த இளைஞர்கள். கடவுளின் படைப்புகளை, நூறு விலங்குகளை மிருக்காட்சி சாலையில் பார்பதற்கு சமமானதான ஒரு விலங்கை அதன் இருப்பிடத்தில் நேரடியாகக் காண்பதைவிட்டுவிட்டு, சிறைகளில் மிருகங்களைப் பார்த்து அவற்றைப் பற்றிய அறிவைப் பெற வேண்டியிருக்கிறது. சிறைகளில் இருக்கும் கைதிகளைக் கண்டு மனிதரின் தார்மீக நியாயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது, எப்படி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு மிருகத்தைப் பார்ப்பதைக் கொண்டே அதைப் பற்றி எல்லாமும் நாம் அறிந்து கொண்டுவிட்டதாக நம்மால் நினைக்க முடிகிறது ஐயோ பாவம் இந்த இளைஞர்கள். கடவுளின் படைப்புகளை, நூறு விலங்குகளை மிருக்காட்சி சாலையில் பார்பதற்கு சமமானதான ஒரு விலங்கை அதன் இருப்பிடத்தில் நேரடியாகக் காண்பதைவிட்டுவிட்டு, சிறைகளில் மிருகங்களைப் பார்த்து அவற்றைப் பற்றிய அறிவைப் பெற வேண்டியிருக்கிறது. சிறைகளில் இருக்கும் கைதிகளைக் கண்டு மனிதரின் தார்மீக நியாயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது, எப்படி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு மிருகத்தைப் பார்ப்பதைக் கொண்டே அதைப் பற்றி எல்லாமும் நாம் ���றிந்து கொண்டுவிட்டதாக நம்மால் நினைக்க முடிகிறது” என்று நான் நினைத்தேன்.\nஎப்படியோ போகட்டும். எங்கள் மரத்தடியில் இருந்த அந்தக் கொலைகார எருமையைப் பார்ப்போம். வண்ணக்கழுத்தை என் உடையிலிருந்து விடுவித்து மரத்தில் உலாவ விட்டுவிட்டு, நானும் கோண்டும் அந்த மரத்திலிருந்து ஏணிப்படிகளில் இறங்குவதைப் போல கிளைகளில் இறங்கி, அந்த எருமைக்கு இரண்டிக்கு மேலே இருக்கும் ஒரு கிளையை அடைந்தோம். கோண்ட் சுருக்குக் கயிற்றின் ஒரு முனைவை மரத்தண்டோடு விரைந்து கட்டியதை அது கவனிக்கவில்லை. கீழே போட்டிருந்த கோண்டின் உடைகளில் கிழிக்கப்பட்டிருந்தவற்றில் மிச்சமிருந்தவற்றை அந்த எருமை தனது கொம்புகளைச் செலுத்தி கீழே விளையாடிக் கொண்டிருந்ததை கவனித்தேன். அந்த உடைகளில் இருந்த மனித வாடையே அதனை ஈர்த்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனுடைய கொம்புகள் சுத்தமாக இருந்த போதும், அதன் தலையில் இன்னும் காய்ந்திராத ரத்தக் கறை இருந்தது. அந்த இரவில் மீண்டும் அந்த கிராமத்திற்குச் சென்று மற்றும் ஒருவரை அது கொன்றிருக்கிறது என்பது தெரிந்தது. அது கோண்டை உசுப்பிவிட்டது. ’இதை உயிருடன் பிடிப்போம். மேலிருந்து இந்தச் சுருக்குக் கயிற்றை அதன் கொம்புகள் மீது வீசு, என்று என் காதில் கிசுகிசுத்தார். ஒரு நொடிப்பொழுதில் கோண்ட், மரத்திலிருந்து அந்த எருமையின் பின் பக்கம் குதித்தார். அது அந்த மிருகத்தை மிரளச் செய்தது. அதன் வலது பக்கம் நான் முன்பு சொன்ன மரமும், இடப்பக்கம் நான் அமர்ந்திருந்த மரமும் இருந்ததால், அதனால் திரும்பி ஓட முடியவில்லை. அந்த இரட்டை மரங்களை விட்டு வெளியே போக வேண்டுமென்றால், அது முன்னே போகவேண்டும் அல்லது பின்னே போக வேண்டும். ஆனால், அது நடக்கும் முன்பாகவே நான் சுருக்குக் கயிற்றை அதன் தலை மீது வீசினேன். அந்தக் கயிறு அதன் மீது பட்டவுடன் ஏதோ மின்சாரம் பாய்ந்த்தைப் போல அது உணர்ந்தது. அந்தக் கயிற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மிக வேகமாக பின்னால் நகர்ந்தது. கோண்ட் முன்னரே அடுத்த மரத்தைச் சுற்றி நகர்ந்துவிட்டார், இல்லையென்றால் அது பின்னால் போன வேகத்தில், அதன் கூரிய கால் குளம்புகளில் சிக்கி நசுங்கி, வெட்டுப்பட்டு இறந்திருப்பார். ஆனால் இப்பொழுது நான் கண்டது எனக்கு பீதியைக் கொடுத்தது. இரண்டு கொம்புகளையும�� சேர்த்து அடியில் இறுக்காமல் ஒரு கொம்பை மட்டுமே சுருக்குக் கயிற்றால் பிடித்திருந்தேன். அந்த நொடியே நான் கோண்டிடம் சீறினேன், “ஜாக்கிரதை ஒரு கொம்பு மட்டுமே பிடிபட்டிருக்கிறது. அதிலிருந்தும் கூட கயிறு எந்த நொடியும் நழுவலாம். ஓடுங்கள் ஒரு கொம்பு மட்டுமே பிடிபட்டிருக்கிறது. அதிலிருந்தும் கூட கயிறு எந்த நொடியும் நழுவலாம். ஓடுங்கள் ஓடி மரத்தில் ஏறிக் கொள்ளுங்கள்.”\nஆனால் அந்த துணிச்சல் மிகுந்த வேடுவன் எனது அறிவுரையை பொருட்படுத்தவில்லை. மாறாக, எதிரியைப் பார்த்தவாறு அருகிலேயே நின்றார். பிறகு அந்த முரட்டு மிருகம் தன் தலையை தாழ்த்து முன்னே பாய்வதைக் கண்டேன். பயத்தில் என் கண்களை மூடிக் கொண்டேன்.\nநான் மீண்டும் கண்களைத் திறந்த போது, அந்த எருது அதன் கொம்பில் கட்டப்பட்டு, கோண்ட் பின்னே ஒளிந்து கொண்டிருந்த மரத்தை முட்ட முடியாமல் தடுக்கும் கயிற்றை இழுத்துக் கொண்டிருந்தது. அதன் பயங்கர முக்காரம் அந்த காடு முழுவதையும், பய ஒலிகளால் நிரப்பியது. பயத்தில் கிறீச்சிடும் பிள்ளைகளைப் போல ஒன்றன் பின் ஒன்றாக அதன் எதிரொலி எழுந்தது.\nஅந்த எருது அவரை அடைவதில் இன்னமும் வெற்றியடையவில்லை என்பதால், கோண்ட் தன்னுடைய ஒன்றரை அடி நீளமும் இரண்டு அங்குலம் அகலமும் கொண்ட சவரக்கத்தியைப் போலே கூர்மையான பட்டக்கத்தியை எடுத்தார். மெதுவாக வலப்பக்கம் இருக்கும் இன்னொரு மரத்துக்குப் பின் நழுவினார். பிறகு பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். அந்த எருது, கடைசியாக கோண்டை எங்கு பார்த்த்தோ அந்த இடத்தை நோக்கி நேராக ஓடியது. அதிர்ஷ்டவசமாக அந்தக் கயிறு இன்னும் இறுக்கமாக அதன் கொம்பைச் சுற்றுயிருந்தது.\nPosted in மாயக்கூத்தன் and tagged தொடர்கதை, மாயக்கூத்தன், வண்ணக்கழுத்து on October 2, 2016 by பதாகை. Leave a comment\nவண்ணக்கழுத்து 17இ: லாமாவின் மெய்யறிவு\nஅவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் அந்த இரண்டு மரங்களுக்கு இடையிலான இடைவெளியை ஆராய்ந்தேன். அவை உயர்ந்து பருத்திருந்தவை, இரண்டுக்கும் நடுவே நாங்கள் இருவரும் நெஞ்சோடு நெஞ்சை ஒட்டிக் கொண்டு நடக்கக் கூடிய அளவே பூமி இருந்தது.\n“இப்போது என்னுடைய பயம் தோய்ந்த ஆடையை இந்த இரட்டை மரங்களுக்கு நடுவே வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய உடைக்கு அடியில் இருந்து நேற்று வரை அவர் அணிந்திருந்த பழைய உடைகளின் மூட்டையை எடுக்கலானார். அதைத் தரையில் வைத்துவிட்டு இரண்டில் இரு மரத்தில் ஏறினார். மேலே ஏறிய பிறகு கோண்ட் ஒரு கயிற்று ஏணியை எனக்காக கீழே வீசினார். வண்ணக்கழுத்து என் தோளில் தனது சமநிலையை இருத்த தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருக்க நான் அந்த ஏணியில் ஏறினேன். இரண்டுபேரும் கோண்ட் உட்கார்ந்து கொண்டிருந்த கிளையை பத்திரமாக அடைந்துவிட்டோம். மாலை விரைந்து வந்து கொண்டிருக்க நாங்கள் அங்கேயே சில நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தோம்.\nஅந்தி சாய்கையில் நான் முதலில் கவனித்த விஷயம் பறவைகளின் வாழ்க்கை. கொக்குகள், இருவாய்க் குருவிகள், க்ரவுஸ், பெஸண்டுகள், பாட்டுக் குருவிகள், கிளிகளின் மரகதக் கூட்டங்கள் காட்டை ஆக்கிரமிப்பது போல இருந்தது. தேனீயின் ரீங்காரமும் மரங்கொத்தியின் டக் டக் டக் சத்தமும், தொலைவில் கேட்ட கழுகின் கிறீச் ஒலியும், மலை ஓடையின் கீழித்துச் செல்லும் இரைச்சலோடும் ஏற்கெனவே முழித்துவிட்டிருந்த கழுதைப்புலிகளின் விட்டுவிட்டு வரும் கனைத்தலோடும் கலந்திருந்தது.\nஅந்த இரவு நாங்கள் இருப்பிடத்தை அமைத்திருந்த மரம் மிகவும் உயரமானது. எங்களுக்கு மேலே சிறுத்தையோ பாம்போ இல்லாதபடி நாங்கள் உயரத்திற்கு ஏறினோம். கவனமான ஆய்வுக்குப் பிறகு இரண்டு கிளைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு இடையே எங்களுடைய கயிற்று ஏணியை உறுதியான தொட்டிலாகக் கட்டினோம். இருப்பிடத்தில் பத்திரமாக உட்கார்ந்த உடனே கோண்ட், வானத்தைச் சுட்டிக் காட்டினார். உடனே நான் மேலே பார்த்தேன். அங்கே மிகப் பெரிய கழுகொன்று தன்னுடைய மாணிக்க நிற இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தது. வெள்ளத்தைப் போன்று வேகமாக இருட்டு தரையிலிருந்து மேலெழுந்து வந்தாலும் கூட, வானுக்கு மேல் வெளிகள் ஒரு புறாவின் கழுத்தைப் போன்று ஒளிர்ந்தது. அந்த வெளியில் அந்த தனிக் கழுகு மீண்டும் மீண்டும் வட்டமடித்துக் கொண்டிருந்த்து. கோண்டைப் பொறுத்தவரை சந்தேகமே இல்லாமல் அந்த்க் கழுகு அஸ்தமிக்கும் சூரியனை வழிபடுகிறது.\nஅந்தக் கழுகின் இருப்பு ஏற்கெனவே அங்கிருந்த பறவைகளையும் பூச்சிகளையும் அசைவற்று வைத்திருந்தது. அவற்றுக்கு வெகு மேலே அந்தக் கழுகு இருந்த போதும், மெளன பக்தர்களின் கூட்டம் போல, அவர்களுடைய அரசன் பின்னும் முன்னும் பறந்து, அவர்களுடைய கடவுளான ஒளியின் பிதாவுக்கு ஒரு பூஜாரியைப் போலே மெய்மறந்து வணக்கம் செலுத்துகையில், அவை அமைதி காத்தன. மெல்ல அதன் இறக்கைகளில் இருந்து மாணிக்க ஒளி கசிந்தது. இப்போது அவை தங்கப் பொறிகளால் விளிம்புகள் செய்யப்பட்ட கருநீல பாய்மரத் துணியைப் போலே இருந்தன. அதனுடைய தொழுகை முடிவுக்கு வந்துவிட்டதைப் போலே, இன்னும் மேலே உயர்ந்து, தன் தெய்வத்தின் முன் தீக்குளிப்பதைப் போலே, தீயினால் எரிவது போன்று நின்ற சிகரங்களை நோக்கிப் பறந்து சென்று, அவற்றின் ஒளி வெள்ளத்தில் ஒரு அந்துப்பூச்சியைப் போலே காணாமல் போனது.\nகீழே ஒரு எருமையின் முக்காரம் பூச்சிகளின் ஒலிகளை ஒவ்வொன்றாக விடுவித்து, மாலையின் நிசப்தத்தை கந்தல் கந்தலாகக் கிழித்தது. அருகில் ஒரு ஆந்தை அலற, என் துணிக்கு அடியில் இருந்த வண்ணக்கழுத்து என் நெஞ்சோடு நெருங்கி வந்தது. திடீரென்று நைட்டிங்கேலைப் போன்ற இரவுப் பறவையான ஹிமாலய குண்டுகரிச்சான் குருவி ஒன்று தன் மாயப் பாடலைத் தொடங்கியது. கடவுள் ஊதும் வெள்ளிப் புல்லாங்குழல் போல, ட்ரில்லுக்கு மேல் ட்ரில்லாக, ஏற்றத்துக்கு மேல் ஏற்றமாக, மரக்கூட்டங்களுக்கு இடையே வேகமாகப் பொழிந்து, அவற்றின் கடுமையான கிளைகளின் மீது வடிந்து காட்டுத் தரையில் இறங்கி பின் அவற்றின் வேர்களின் வழியே பூமியின் அடிநெஞ்சுக்கு இறங்கும் மழையைப் போல, அமைதி இறங்கியது.\nமுன்னரே வரும் கோடைக்கால இரவு உண்டாக்கும் மகிழ்ச்சி எக்காலத்திலும் விளக்க முடியாததாகவே இருக்கும். உண்மையில் இது மிகவும் இனிமையாகவும் தனிமையாகவும் இருந்ததால் எனக்கு கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது. மரத்தின் தண்டோடு என்னை பத்திரமாகப் பிணைக்க கோண்ட் இன்னொரு கயிற்றைக் என்னைச் சுற்றிக் கட்டினார். பின், செளகரியமாகத் தூங்குவதற்காக என் தலையை அவருடைய தோளில் இருத்திக் கொண்டேன். ஆனால், நான் அப்படிச் செய்வதற்கு முன்பாக கோண்ட் தன்னுடைய திட்டத்தைச் சொன்னார்.\n”நான் கீழே கழற்றிப் போட்ட எனது உடைகள், நான் பயத்தின் பிடியில் இருந்த போது உடுத்தியவை. அவை ஒரு விசித்திரமான வாடையைக் கொண்டவை. அந்த எருமை மச்சான் இந்த வாடையை நுகர்ந்தால், அவன் இந்தப் பக்கம் வருவான். பயத்தினால் பீடிக்கப்பட்டிருப்பவன், பயத்தின் வாசனைக்கு பதிலாற்றுவான். நான் கழற்றிப் போட்ட துணிகளை ஆராய அவன் வந்தால், நாம் அவனுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு கிடாரியைப் போலப் அடக்கி வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்…” அவர் அதற்கு மேல் சொன்னவை என் காதில் விழவில்லை. நான் தூங்கிவிட்டிருந்தேன்.\nPosted in எழுத்து, மாயக்கூத்தன், மொழியாக்கம், வண்ணக்கழுத்து and tagged மாயக்கூத்தன், மொழியாக்கம், வண்ணக்கழுத்து on September 25, 2016 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்கு���ார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் கு��ார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\njananesan on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nசு.வேணுகோபால்- தீமைய… on சு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு…\nநாஞ்சில் நாடன் – கலந… on கற்பனவும் இனி அமையும் –…\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nபதாகை - ஆகஸ்ட் 2020\nகற்பனவும் இனி அமையும் - நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் ���ாடன் கட்டுரை\nபதாகை - ஜூலை 2020\nவிழிப்புறக்கம் - பானுமதி சிறுகதை\nபுத்துயிர்ப்பு - சுஷில் குமார் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ�� வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rknastrovastu.com/product/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-08-15T07:48:10Z", "digest": "sha1:IWZR4WLKQYQ3UEYLRTAY6MC2HIYLGW5L", "length": 15441, "nlines": 92, "source_domain": "rknastrovastu.com", "title": "வேலை மற்றும் தொழில் பற்றிய ஜாதகம் அமைப்பு - RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)", "raw_content": "\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nதிருமணம் தடை, தாமதம் பரிகாரம்\nகணவன் மனைவி பிரச்சனை மற்றும் விவாகரத்து\nபுத்திர பாக்கியம் தடை ,தாமதம்\nகடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு\nHome >> வேலை மற்றும் தொழில் பற்றிய ஜாதகம் அமைப்பு\nவேலை மற்றும் தொழில் பற்றிய ஜாதகம் அமைப்பு\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nகுரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகள்\nகௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம்\nஸ்ரீராம் ஹால் வளாகம், 2 மேலக்கால் மெயின் ரோடு, நட்ராஜ் நகர், கோச்சடை, மதுரை – 625016,\nரமணி பியூட்டி பார்லர், மதுரை\nஎங்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காக வாஸ்து பார்த்தேன். எளிதாக மற்ற கூடிய மாற்றங்களை கூறி என் தொழில் மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது நன்றி.எப்போது கேட்டாலும் முகம் கோணாமல்...\nஎங்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காக வாஸ்து பார்த்தேன். எளிதாக மற்ற கூடிய மாற்றங்களை கூறி என் தொழில் மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது நன்றி.எப்போது கேட்டாலும் முகம் கோணாமல் பல நாள் விஷயங்கள் கூறியதுக்கு நன்றி வணக்கம்.\nமகேஸ்வரன், மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nஎங்களது வீடு பல இன்னல்களுடன் இருந்தது. அருகில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என கூறினார்கள். அப்பொழுது விசாரித்ததில் RKN Astro Vastu அவர்களை...\nஎங்களது வீடு பல இன்னல்களுடன் இருந்தது. அருகில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என கூறினார்கள். அப்பொழுது விசாரித்ததில் RKN Astro Vastu அவர்களை பாருங்கள், மிகவும் நன்றாக பார்த்து தேவையான வழிமுறை கூறுவார்கள் என்று கூறினார்கள். அதன் படி திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை அணுகினோம். அவர்கள் எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து சரியான முறையில் ஆய்வு செய்து வீட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டி அதன் விளைவுகளை எடுத்து கூறினார்கள். மாறுதல்களை அவரே படம் போட்டு கொடுத்தார்கள் .அதன் படி மாற்றம் செய்து 60 நாட்களுக்குள் நாங்கள் வளமாக நலமாக இருக்கின்றோம். இன்று எங்களது வீடு லட்சமிகரமாக உள்ளது RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.\nP. புருசோத்தமன், தலைமை ஆசிரியர் மங்கையற்கரசி மேல் நிலை பள்ளி, மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nRKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து...\nRKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து கூறி அதற்கான மாற்றங்களையும் கூறினார்கள். மேலும் புதிதாக கட்ட இருந்த கட்டிடத்திற்கான வரை படத்தினை ஆய்வு செய்து வாஸ்து முறைப்படி வரைபடத்தில் சரி செய்து அதன் படி கட்ட வழி கூறி கட்டிடத்தினையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து வழிகாட்டினார்கள். அவர்களின் சேவை எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.\nஉமா விமலன், ஸ்ரீ உமா வித்யாலயா, மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nவணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து...\nவணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து தேவையான மாறுதல்களை செய்ய சொன்னார்கள். எளிமையாகவும் அதிகம் செலவில்லாமலும் மாறுதல் செய்ய வழிகள் கூறினார்கள். மேலும் எங்களுக்கு ராசியான கலரில் பெயிண்டிங் பண்ண வழி காட்டினார்கள். அதன்படி செய்து 60 நாட்களுக்குள் நல்ல வளர்ச்சியும், மனநிம்மதியும் அடைந்தோம்.RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி அவர்களின் அணுகுமுறையும் அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியதும் மிகவும் சிறப்பு.\nசரஸ்வதி, மதுரை – செல்லூர், தமிழ்நாடு – இந்தியா\nஎங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது...\nஎங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது அங்கு வந்த நண்பர் ஒருவர் RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை சந்தியுங்கள் என்று கூறினார். நேரில் அவர்களின் அலுவலகம் சென்று சந்தித்தோம். திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி இருவரும் நேரில் வந்து எங்களது வீட்டை ஆராய்ந்து பார்த்து வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வழி காட்டினார்கள். மேலும் ஒரு முக்கியமான யாரும் கண்டுபிடிக்காத ஒரு தீய ஆவி இருப்பதை கண்டுபிடித்து அதனை வெளியேற்ற வழியும் கூறினார்கள். பக்கத்து வீட்டில் திருமணமாகி குழந்தை பெற்ற பெண் தீக்குளித்து இறந்தார், அந்த ஆவி தான் என்று கூறினார்கள். பத்து - பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அதை சரியாக கூறினார்கள். தற்போது அவர்கள் சொன்னபடி அனைத்தையும் சரி செய்து நாங்கள் இன்று நன்றாக இருக்கின்றோம். வியாபரமும் நன்றாக நடக்கின்றது. மேலும் எங்களின் குழந்தைகள் முன்பை விட தற்பொழுது நன்றாக படிக்கின்றார்கள். RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-15T08:13:14Z", "digest": "sha1:RAU67IYNJNU4ASLW5QSWYTJE5623BJC5", "length": 10901, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரிமுனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரிமுனை சென்னை மாநகரின் முக்கியமான வர்த்தக/வணிக மையமாகும். பாரிமுனை, வட சென்னையில் உள்ளது. சென்னையின் வடக்குக் கடற்கரை சாலையும், நே.சு.ச.போஸ் சாலையும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது பாரிமுனை. சென்னைத் துறைமுகத்தின் அருகில் அமைந்துள்ள இப்பகுதி, ஆங்கிலேய வர்த்தகரான திரு. தாமஸ் பாரி என்பவருக்குப்பின் இப்பெயர் பெற்றது. இவர், 1788 ஆம் ஆண்டு சூலை 17ல் இ.ஐ.டி.பாரி என்கின்ற நிறுவனத்தை இவ்விடத்தில் துவக்கினார்[1]. இன்றுமுள்ள இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், பாரிமுனையில் இருக்கின்றது. மேலும், பாரிமுனையில் ஏராளமான மற்ற நிறுவனங்களின் அலுவலகங்களும், கடைகளும் உள்ளன. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இப்பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் பாரிமுனையில் அமைந்துள்ளது. பாரிமுனையின் தபால் குறியீட்டு எண் 600001.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2020, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-15T07:44:59Z", "digest": "sha1:YMRS47LAGGYMXY7DO4XGSYPMD4JCLZPT", "length": 10486, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "விபத்து நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராத்திரி செல்போனில் சார்ஜ் போட்டு படுத்து தூங்கிய குடும்பம்.. வெடித்து சிதறி.. 3 பேரும் பரிதாப மரணம்\nமுன்பு vs இப்போது.. வெளியான பெய்ரூட் புகைப்படங்கள் வெடி விபத்தால் ஒரு நகரமே இப்படி மாறிப்போகுமா OMG\nதிருப்பூரில் பைக் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி.. பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nபோலீசிடம் இருந்து தப்பிக்க நினைச்ச ரவுடி விகாஸ் துபே நேற்று ஏன் சரண்டராகனும்\nரவுடி துபே கதையை என்கவுண்ட்டரில் முடித்த தமிழர்- கான்பூர் எஸ்.பி. 'தீரன்' தினேஷ்குமார்-பரபர தகவல்\nவிகாஸ் துபே என்கவுண்ட்டர்- காரை கவிழ்த்து ரகசியங்களை பதுக்கிய உ.பி. யோகி அரசு: அகிலேஷ் சாடல்\nவிகாஸ் துபே என்கவுண்ட்டர்... 1 மணிநேரம் செம 'படம்' காட்டிய உ.பி. போலீஸ்- பரபரக்க வைத்த நிமிடங்கள்\nஉ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை-போலீசிடம் இருந்த தப்பியதால் துப்பாக்கிச் சூடு\nநெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nசாகசம் செய்ய முயற்சி.. நொடியில் மாறிய காட்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. இப்ப இதெல்லாம் தேவையா\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nஎன்எல்சி பாய்லர் வெடி விபத்து - 6 பேர் உடல் கருகி மரணம் - 17 பேர் படுகாயம்\nகுஜராத்தில் உள்ள ஜப்பான் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து.. களத்தில் 25 தீயணைப்பு வாகனங்கள்.. ஷாக்\nஆபத்து.. ரஷ்ய நதியில் கலந்த 20,000 டன் எண்ணெய்.. உலக நாடுகளுக்கு புடின் தந்த வார்னிங்.. என்ன ஆனது\n4 பேரும் கட்டிப் பிடித்தபடி.. சிலிண்டரையும் வெடிக்க செய்து தற்கொலை.. அதிர வைத்த குடும்பம்\nவிபத்தில் இறந்த மகன்.. அடுத்த நொடியே வீட்டில் வெடித்த சிலிண்டர்.. திருச்சியில் 4 பேர் பலியான சோகம்\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nகடைசி 10 நிமிடத்தில் எல்லாம் மாறியது.. பாக். விமான விபத்து எப்படி நடந்தது.. சிக்கிய பிளாக் பாக்ஸ்\nமேடே, மேடே, மேடே.. விபத்துக்குள்ளான பாகிஸ்தான் விமான, பைலட்டின் கடைசி வார்த்தை- வைரலாகும் ஆடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/t54610-topic", "date_download": "2020-08-15T08:02:13Z", "digest": "sha1:WF4ENHMOQACJULXWLOVDALOZDEV43UJS", "length": 17828, "nlines": 183, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "கண்ணுக்கு குலமேது கண்ணா", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: பாடல்கள்\nபாடல்: கண்ணுக்கு குலமேது கண்ணா\nபாலினில் இருந்து நெய் பிறக்கும் கண்ணா\nபரம் பொருள் கண்டே உயிர் பிறக்கும்\nவீரத்தில் இருந்தே குலம் பிறக்கும்\nஅதில் மேல் என்றும் கீழ் என்றும் எங்கிருக்கும்\nகையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்\nதருபவன் இல்லையோ கண்ணா நீ\nRe: கண்ணுக்கு குலமேது கண்ணா\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: பாடல்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2017/apr/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-2692962.html", "date_download": "2020-08-15T08:52:51Z", "digest": "sha1:VQ5VCOG6F4AGD52A2MPV5I32SBW5GYNP", "length": 15338, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காஷ்மீர்: பிரிவினைவாதிகளுடன் பேச்சு இல்லை: மத்திய அரசு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nகாஷ்மீர்: பிரிவினைவாதிகளுடன் பேச்சு இல்லை: மத்திய அரசு\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் இளைஞர்கள்.\n''ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவது குறித்து பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது; அதேநேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுடன் பேசத் தயார்'' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகாஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி, அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பெல்லட் ரக துப்பாக்கிகளுக்குப் பதிலாக வேறு துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்திருப்பதை சுட்டிகாட்டி, அந்த வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்தது.\nஇதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.\nஇந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கௌல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அரசு தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடியதாவது:\nகா��்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. அதேநேரத்தில் பிரிவினைவாத அமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாது.\nகாஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். இதுதொடர்பாக தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தியும் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினர் என்றார் ரோத்தகி.\nஇதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:\nகல்வீச்சு சம்பவம், வன்முறை உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பான ஆலோசனைகளுடன் வரும்படி மனுதாரரை கேட்டுக் கொள்கிறோம். இந்த ஆலோசனைகளை அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசனை செய்தபிறகே தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து தரப்பினரின் பிரதிநிதியாக செயல்பட முடியாது என்று மனுதாரர் தெரிவிக்க கூடாது. அதேபோல், காஷ்மீர் விதிகளில் போராட்டம் மற்றும் கல்வீச்சு சம்பவம் நடைபெறாததையும் மனுதாரர் உறுதி செய்ய வேண்டும் என்றனர் நீதிபதிகள்.\nஇதனிடையே, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளுக்கு ரோத்தகி ஆட்சேபம் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் பிரிவினைவாதிகளை சேர்ப்பதன் மூலம், இந்த விவகாரத்துக்கு மனுதாரர் அரசியல் சாயம் பூசுவதாக குற்றம்சாட்டினார்.\nஅப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'பேச்சுவார்த்தைக்கான ஏற்பாட்டை மட்டுமே எங்களால் செய்ய முடியும். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அரசு கருதினால், மனு மீதான விசாரணையை உடனடியாக நிறுத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம். இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண இருதரப்பும் இணைந்து செயலாற்ற வேண்டும். எனினும், மனுதாரரே இதற்கான முதல்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்படி அவர் செய்தால், வரலாற்றில் மனுதாரர் நினைவுகூரப்படுவார்' என்றனர்.\nஇதைத் தொடர்ந்து, வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெய��்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/may/23/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3157168.html", "date_download": "2020-08-15T08:31:40Z", "digest": "sha1:K63VI2YFE5MRH4TLAQXUIBCW5JGO765Y", "length": 8529, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: தெலுங்கு தேசம் பின்னடைவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nஆந்திராவில் ஆட்சியமைக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி\nஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.\nமக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலைப் பெற்றுள்ளது.\nசந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன.\nஇதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 152 பேரவைத் தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் 22 இடங்களிலும், ஜன சேனா 1 இடத்திலும் முன்னிலைப் பெற்றுள்ளன.\nஇந்நிலையில், ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/04/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-536754.html", "date_download": "2020-08-15T08:21:14Z", "digest": "sha1:QMASCAJWFTSVNXGQKNLFOD6R4DJ5OASQ", "length": 9325, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nலண்டன், ஆக.3: ஒலிம்பிக் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா-அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதுகின்றனர். இதன்மூலம் இவர்கள் இருவரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.\nவெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் ஷரபோவா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சக நாட்டு வீராங்கனையான மரியா கிரிலென்கோவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விக்டோரியா அசெரன்காவும், கிரிலென்கோவும் மோதவுள்ளனர்.\nபோராடி வென்ற ஃபெடரர்: ஆடவர் பிரிவு ஒற்றையர் அரையிறுதியில் முதல்நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3-6, 7-6 (5), 19-17 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் ஜுவன் மார்டினை போராடி வென்றார். இறுத��ச்சுற்றுக்கு முன்னேறியிருப்பதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் ஃபெடரர். இவர்கள் இருவரிடையிலான இந்த ஆட்டம் 4 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தது. இந்த ஆட்டத்தில் கிடைத்த 13 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளில் இரண்டை மட்டுமே தன்வசமாக்கினார் ஃபெடரர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-543082.html", "date_download": "2020-08-15T08:04:56Z", "digest": "sha1:7ZDDSODZMKPGUETNPJEAO35FVY774QGZ", "length": 9868, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாடு முழுவதும் ஒலிம்பிக் பதக்கத்தை எடுத்துச் செல்ல ககன் நரங் விருப்பம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nநாடு முழுவதும் ஒலிம்பிக் பதக்கத்தை எடுத்துச் செல்ல ககன் நரங் விருப்பம்\nபுது தில்லி, ஆக.16: நாட்டில் உள்ள இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதற்காக தான் வென்ற பதக்கத்தை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல விரும்புவதாக ககன் நரங் தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற ககன் நரங்குக்கு மானவ் ரஞ்ச்னா சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு வி��ா நடைபெற்றது. இங்குதான் அவர் முதுநிலைக் கல்வி கற்றார். அதில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:\nநாடு முழுவதும் இந்த பதக்கத்தை எடுத்துச் செல்வதன் மூலம் நாட்டில் உள்ள இளம் தலைமுறையினருக்கு நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பிறகு ஒலிம்பிக் கிராமத்திற்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன்.\nஅந்த நேரத்தில் ஒலிம்பிக்கின் முகப்பு வாசகமான \"ஒரு தலைமுறைக்கு உத்வேகம் கொடு' என்ற வார்த்தையைப் பார்த்தேன். அப்போதுதான் நம் நாட்டில் உள்ள இளம் தலைமுறையினரிடையே உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது என்றார்.\nதனது பழைய காலங்களை நினைவுகூர்ந்த அவர், \"நிலத்தை விற்று எனக்கு ரைபிள் துப்பாக்கி வாங்கித் தந்தார்கள் எனது பெற்றோர்கள். அதன்பிறகு கடந்த 15 ஆண்டுகளாக வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம்' என்றார்.\nபாராட்டு விழாவின்போது ககன் நரங்குக்கு மானவ் ரஞ்ச்னா கீர்த்தி விருதும், ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jaffnajet.com/?paged=49&author=3", "date_download": "2020-08-15T07:58:41Z", "digest": "sha1:M4GNPE4TGX37UFS4LDD3AIL236HORUPX", "length": 10553, "nlines": 90, "source_domain": "jaffnajet.com", "title": "Sivanithy Nithy – Page 49 – Jaffna Jet", "raw_content": "\nவிலையை குறைப்பது பற்றி கவனம்\nபுலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங். இங்கே அழுத்தவும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைவாக…\nமட்டக்களப்பி��் 11,889 ஏக்கரில் நெற்செய்கை\nபுலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங். இங்கே அழுத்தவும் உறுகாமம் பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோகம் மேற்கொள்ளக்கூடிய செய்கை நிலப்பரப்பு…\nHi2World ஒன்லைன் சொப்பிங் ஊடாக சைக்கிள் அனுப்பி உதவிய சுவிஸ் புலம்பெயர் உறவு\nகிளிநொச்சி மாணவிக்கு சுவிட்ஸர்லாந்திலிருந்து Hi2World.com ஒன்லைன் சொப்பிங் ஊடாக சைக்கிள் அனுப்பி உதவிய புலம்பெயர் உறவு http://bit.ly/hi2world புலம்பெயர் மக்களே எதிர்காலம் வெளிச்சம்பெற உழைப்பதற்காக அம்மா, அப்பா,…\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nபுலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங். இங்கே அழுத்தவும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05.03.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:…\nவட்டி விகிதத்தினை குறைப்பதாக அறிவித்தது அமெரிக்க வங்கி\nபுலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங். இங்கே அழுத்தவும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரை சதவீத புள்ளி விகிதம் வட்டியை குறைப்பதாக…\nஇலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும்\nபுலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங். இங்கே அழுத்தவும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 மாச்சு 04ஆம் திகதி நடைபெற்ற…\nதேங்காயின் விலையை கட்டுப்படுத்தும் திட்டம் ஒன்றை வகுக்குமாறு பணிப்பு\nபுலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங். இங்கே அழுத்தவும் சந்தையில் அதிகரித்துவரும் தேங்காயின் விலையை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர்…\nபொருளாதார கூட்டுறவிற்கான BIMSTEC மாநாடு இம்முறை இலங்கையில்\nபுலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங். இங்கே அழுத்தவும் BIMSTEC பொதுச் செயலாளர் எம். சஹிதுல் இஸ்லாமுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக…\nகொழும்பு பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சி\nபுலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங். இங்கே அழுத்தவும் கொழும்பு பங்குச் சந்தையின் நேற்றைய வர்த்தக செயற்பாடுகள் உயர்தன்மை��ில் நிறைவடைந்தன. அனைத்துப் பங்கு…\nபுலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங்.\n எதிர்காலம் வெளிச்சம்பெற உழைப்பதற்காக அம்மா, அப்பா, பிள்ளைகள் உட்பட சொந்தங்களை விட்டு வெளிநாடு சென்று தம்மை தாமே மெழுகாக உருக்கும் எம் புலம் பெயர் உறவுகளே\nசுற்றுலாத்துறை முதலீட்டுடன் தொடர்புடைய 30 திட்டங்கள்\nபுலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங். இங்கே அழுத்தவும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய 30 முதலீடுகளை இந்த ஆண்டில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளின்…\nவெல்லாவெளியில் 17,200 ஏக்கரில் சிறுபோகம்\nபுலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங். இங்கே அழுத்தவும் 2020 சிறுபோக வேளான்மைச் செய்கையை மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில்…\nபுலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை\nபொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் தேர்தலின் பின்னர் வெளிப்படும்\nகடன் என்ற சக்கர வியூகத்தில் சீனாவிடம் சிக்கியுள்ள வளரும் நாடுகள்\nஉலகின் சிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக மக்கள் வங்கி\nஇலங்கையில் டிஜிட்டல் அறிவு வளர்ச்சியில் திறன்பேசிகளின் பங்களிப்பு\nகடன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்\nவெளிநாட்டு இருப்பு 6.7 பில்லியன் டொலராக உயர்வு\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.abdhulbary.info/2015/07/blog-post_51.html", "date_download": "2020-08-15T08:46:56Z", "digest": "sha1:WLL55X5WNOJMDI4CFX7H3GHNROI7365R", "length": 4838, "nlines": 103, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: மிகப் பழைய குர்ஆன் பிரதி", "raw_content": "\nமிகப் பழைய குர்ஆன் பிரதி\nஹிஜ்ரி 30 வருடத்துக்கு உட்பட்ட காலத்தில் ( ஸஹாபாக்கள் காலத்தில் ) எழுதப்பட்டது என்று கருதப்படக்கூடிய உலகின் மிகப் பழைய திரு குர்ஆன் பிரதி ஒன்று பிரித்தானியாவில் பர்மிங்ஹாம் பல்கலைக் கலகத்தில் இருந்து வெளியாகியுள்ளது.\nஇரசாயன பரிசோதனையின் முடிவின்படி அது 1370 வருட காலத்தைக் கடந்தது என்று தெரிய வந்துள்ளது. மிகச் சரியான வருடம் ஊர்ஜிதம் செய்யப்படாவிட்டாலும் உலகின் மிகப் பழைய குர்ஆன் பிரதி இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n100 வருடங்களுக்கு மேலாக இந்தக் கர்ஆன் பிரதி பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் இதன் முக்கியத்துவம் யாராலும் உணரப்படாத நிலையில் இருந்துள்ளது\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nமிகப் பழைய குர்ஆன் பிரதி\nமிகப் பழைய குர்ஆன் பிரதி\nபணத்துடன் ஓடும் தாஇஷ் IS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://a1tamilnews.com/raashi-khanna-stills/", "date_download": "2020-08-15T07:41:27Z", "digest": "sha1:K7VQA63PORYCDJXUZINSLUBXJ6IXHONM", "length": 14396, "nlines": 215, "source_domain": "a1tamilnews.com", "title": "ராசி கண்ணா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் - A1 Tamil News", "raw_content": "\nராசி கண்ணா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n அசத்தும் அமெரிக்க தமிழ்ப் பெண் வயலின் ஸ்ரீ\n சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் \n கொரோனா காலத்திலும் அந்நிய முதலீடு\nஅமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை\nதித்திக்கும் சுவை தரும் பாசிப்பருப்பு பாயாசம்\nஇனி சானிடைசருக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசீக்கிரமாக எழுந்து வா பாலு உனக்காகக் காத்திருக்கிறேன்\nநிசப்த வெளியில் ஓர் நிசப்த யுத்தம்\nஇந்தி படிக்க விடாமல் தமிழருவி மணியனையும் சாலமன் பாப்பையாவையும் யார் தடுத்தார்கள்\nஇ-பாஸ் முறையை முற்றிலும் நீக்குங்கள்\nசென்னையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று\nசுற்றுச்சூழல் சட்ட திருத்த வரைவு கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா\nதாயின் வயிற்றில் இருந்த மகளிடம் பேசிய பாசக்காரத் தந்தை கவிஞர் நா. முத்துக்குமார்\nஇதை விட்டு விட்டால் தமிழும் வாழும்\nமுன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளரா\nஉடன் பிறப்புகள்.. ஒத்தைக் குழந்தை போதுமா\nகாபி, டீயில் சர்க்கரைக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா\nகொரோனா காலத்திலும் கண்டிப்பாக நடக்கனும் கிராமசபை கூட்டம்\nவிநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்குத் தடை தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 2.07 கோடி\nமாற்றுத் திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை\nவரி செலுத்துபவர்களை கவுரவிக்க புதிய திட்டம் இன்று மோடியால் தொடக்கம்\nஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி 4அடுக்கு பாதுகாப்பு\nதிருத்தணியில் எளிமையாக நடத்தப்பட்ட ஆடிகிருத்திகை தெப்பத் திருவிழா\nசென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டி\nராசி கண்ணா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nராசி கண்ணா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசீக்கிரமாக எழுந்து வா பாலு உனக்காகக் காத்திருக்கிறேன்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இளையராஜா உருக்கமாகக் கூறியுள்ளார். வீடியோ மூலம் பதிவு செய்துள்ள இளையராஜா, \"பாலு, சீக்கிரமாக எழுந்து...\nபின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டு எம்.ஜி.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடைய...\nபின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன்...\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களை மீட்கும் பொருட்டு இந்தியாவிலிருந்து இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் விமானம் சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இதுவரை...\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை\nரஜினிகாந்த் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ரசிகர்கள் ரஜினியிசம்45 என்ற அடைமொழியுடன் கொண்டாடி வருகிறார்கள். இதற்கான ஒரு டிபி யும் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் அன்பை...\nநடிகை இந்துஜா புத்தம் புது ஸ்டில்ஸ்\nதமிழ் கதாநாயகிக்கு கொரோனா தொற்று\nஅம்பாசமுத்திரம் அம்பானி, அரசாங்கம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நவ்னீத் கௌர். இவர் தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்....\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி \nஉலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் இந்தியன். அதன் இரண்டாவது பாகமான இந்தியன் 2 கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு...\nநடிகர் விஜய் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுன் பதிலடி கொடுத்த நடிகை சனம் ஷெட்டி …\nதமிழ் சினிமாவில் மீரா மிதுன் தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T08:06:29Z", "digest": "sha1:6G5SWBABSRJEH47AHJFMTK4N7SRE5SLC", "length": 10591, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிக்கல் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nவீட்டு கடன் செலுத்த முடியலையா கடனை வசூலிக்க வீட்டிற்கு வரும் போது உங்களுக்கு உள்ள உரிமைகள் என்ன\nசென்னையில் வசித்து வரும் குமார் 2015-ம் ஆண்டுப் பொதுத் துறை வங்கி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றுச் சொந்தமாக வீடு ஒன்று வாங்குகிறார். அன்மை காலங்களில் வங...\nபாபா ராம்தேவால் தோல்வியை சந்திக்கும் பதஞ்சலி..\nகடந்த 10 ஆண்டுகளாக மிக வேகமாகப் பொருட்களைச் சந்தைப்படுத்தி இந்தியாவின் மிகப்பெரிய எப்எம்சிஜி நிறுவனமாக வளர்ந்துள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவ...\nஅமெரிக்காவில் இந்தியர்களுக்கு புதிய சிக்கல்.. பூதாகரமாகிறது கிரீன் கார்டு விவகாரம்\nநிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன்கார்டு வழங்கக்கோரி இந்தியர்கள் தாக்கல் செய்த 306,601 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அமெரிக்க அரசு நிலுவையில...\nவாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் சேவை தொடங்குவது தாமதமாக யார் காரணம் தெரியுமா\nவாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தியாவில் யூபிஐ பணப் பரிவர்த்தனை சேவைவினை வழங்குவதற்காகச் சோதனை பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில் மத்திய அரசின் திடீ...\nரயிலின் வேகத்தை அதிகரித்ததால் ரயில்வே துறைக்கு வந்த புது சிக்கல்..\nஇந்தியாவில் ரயில்கள் தாமதம் ஆவது என்பது ஒன்று புதிது இல்லை. ஆனால் அன்மையில் இந்தியன் ரயில்வேஸ் நிர்வாக நீண்டு தூரம் செல்லும் பல ரயில்களின் வேகத்தி...\nவேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வரும் பாபா ராம்தேவ்.. மோடியின் சிக்கல் தீர்ந்தது..\nபாபா ராம்தேவ்-ன் பதஞ்சலில் நிறுவனம் அதிரடியாக 50,000 நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. ஹரித்வாரினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்...\nஅமெரிக்காவில் அமலுக்கு வருகிறது எச்-4 விசா தடை சட்டம்... 70,000 இந்தியர்களுக்கு வந்த புது சிக்கல்..\nஎச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்யும் ஊழியர்களின் மனைவிக்கான எச்-4 விசா தடை குறித்த சட்டம் ஈயற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை அட��ந்துள்ளது என...\nஅமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..\nகாக்னிசென்ட் ஐடி நிறுவனம் அமெரிக்காவின் எச்-1பி விசா சேவையினை அதிகளவில் பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுத்து வருகிறது. ஆனால் இந்த நி...\nபிரியங்கா சோப்ராவால் நீராவ் மோடிக்கு வந்த அடுத்த சிக்கல்..\nநீராவ் மோடியின் ஆடம்பர வைர நகை கடையின் சர்வதேச விளம்பர தூதராக இருந்து வந்த பிரியங்கா சோப்ரா விளம்பரத்தில் நடித்ததற்காகத் தனக்கு அளிக்க வேண்டிய சம...\nதொடர் சிக்கலால் அனில் அம்பானி எடுத்த முடிவு.. இதுவாவது கை கொடுக்குமா\nஆர்காம் நிறுவனம் ஏர்செல் உடனான டீல் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ப்ரூக்ஃபீல்டு நிறுவனத்துடனான வர்த்தக ஒப்பந்தத்திலும் தோல்வி அடைந்தது. இதனால் ஏற்...\nஇந்தியாவில் வணிகம் செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல..\nஉலக வங்கி இந்தியாவில் எளிமையாகத் தொழில் தொடங்குவதில் பல மடங்கு முன்னேறி உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ள அதே நேரத்தில் இந்தியாவில் மிகப் பெரிய சாத...\nசிக்கல் இல்லாமல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் உள்ள பணத்திற்கு உரிமைகோருவது எப்படி\nஒருவர் தனக்கு ஆயுள் காப்பீடு செய்திருக்கின்றார் எனில், அவர் தன்னுடைய குடும்பம் தன்னுடைய காலத்திற்குப் பின்னரும் கஷ்டப்படக்கூடாது என நினைக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduthalai.page/article/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/_Srv6i.html", "date_download": "2020-08-15T07:12:53Z", "digest": "sha1:OLPY4A5QFWHZJURFSP3DCKTJ4X6JITBF", "length": 31820, "nlines": 50, "source_domain": "viduthalai.page", "title": "எனது நினைவுகளில் பி.பி.மண்டல் - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nசென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளை\nஎனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் (தற்போது தென்காசி மாவட்டம்) சங்கரன்கோயில் - புளியங்குடி சாலையில் உள்ள வீரீருப்பு ஆகும். நான், பிறப்பால், பிற்படுத்தப்பட்ட (யாதவ) சமூகத்தைச் சார்ந்தவன். ‘இடஒதுக்கீடு', ‘சமூகநீதி' போன்ற திராவிடர் இயக்கக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவன். தற்போது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன்.\nஎனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. அது, 1979ஆம் ஆண்டின் ஜூன் அல்லது ஜூலையாக இருக்கலாம். அப்போது எனக்கு சுமார் 31 / 32 வயது இருக்கலாம். நான் நெல்லையில் வழக்கறிஞராக இருந்த நேரம். இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிககையை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 27% இடஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்த, மண்டல் கமிசன் தனது விசாரணைக்காக நெல்லை வந்திருந்தது. இக்குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த பி.பி. மண்டல் (பிந்தேசுவரி பிரசாத் மண்டல்) அவர்களின் பெயராலேயே அது அறியப்பட்டிருந்தது. சமூகவியல் அறிஞரான மண்டல், பீகாரின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் தனது பணியை முடித்துவிட்டு நெல்லை வந்த மண்டல், சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார். நெல்லையில் அவர் தங்கி இருந்த இரு நாட்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அங்கு வந்து, தங்கள் சமூகங்களின அவல நிலையை குறித்து மண்டலின் முன் சாட்சியம் அளித்தார்கள்.\nமண்டலுடன் வந்திருந்த, பின்னாளில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருமான திரு.வீரராகவன் என்பாரால் நானும் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டிருந்தேன். ‘நெல்லை மாவட்ட யாதவர் சங்க செயலாளர்' என்ற தகுதியின் அடிப்படையில் தான் நான், எனது கருத்துகளை முன்வைத்தேன்.\nமத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் ஆகிய நிலைகளில், பொதுவாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், குறிப்பாக யாதவ மக்களுக்கும் உரிய வாய்ப்பு அளிக்கப்படாத அவல நிலையை புள்ளி விவரங்களுடன் ஆணித்தரமாக வாதாடி நிறுவினேன். யாதவர்கள் உள்ளிட்ட பிற்படுத் தப்பட்ட மக்களின் பரிதாபமான சமூக பொருளாதார நிலையினை எடுத்துக் கூறினேன். ஆடு மாடுகள் வளர்த்தும், விவசாயம், நெசவு, மட்பாண்டம், தச்சு போன்ற தொழில்களில் ஈடுபட்டும் கடின வாழ்க்கையில் அவர்கள் உழன்று வருவதை விவரித்தேன்.\n“பார்ப்பன உயர்ஜாதி ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தின் காரணமாக வரலாறு நெடுக சமூகம், கல்வி - அரசு வேலை ஆகிய நிலைகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்த சூ��லின் பின்புலத் தின் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே உருவாகியிருந்த தாழ்வு மனப்பான்மையின் காரணமாக, தங்களின் பிள்ளைகள் உயர் கல்வி கற்று, அரசுப் பணி, அதிகார மய்யங்களில் இடம் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணராமலேயே இருந்து வருகிறார்கள் என்பதையும் மண்டலின் முன் விளக்கினேன். பிற்படுத் தப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் கருத்துகளை மண்டல் குழு கவனமாகக் கேட்டறிந்தது. மாநில அரசிற்கு உட்பட்ட அளவில் அரசுப் பணி மற்றும் கல்வி நிலையங்களில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, ஏற்கெனவே ஓரளவு இடஒதுக்கீடு இருந்து வந்த நிலையில், இந்தியா முழுவதிலும் பரந்து விரிந்து காணப்படும் மாபெரும் அளவிலான கல்வி மற்றும் அரசுப் பணி நிறுவனங்களை ஏராளமான எண்ணிக்கையின் கொண்டுள்ள, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைகளில், இம்மக்கள் இடம் பெறுவதற்கு உரிய இடப்பங்கீட்டுக்கான உரிமையும், வாய்ப்பும் அளிக்கப்பட்டால மொத்த மக்கள் தொகையில் சுமார் 52% அளவிலான எண்ணிக்கையை இம்மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி, அது, இந்தியத் துணைக் கண்டத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும்' என்ற மண்டலின் கருத்து மேலும் உறுதிப்படுவதற்கு நாங்கள் அளித்த சாட்சியங்கள் உறுதுணையாக அமைந்தன.\nமண்டல் விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில், சாட்சியங்கள், தங்கள் சமூகங்களின் அவல நிலையை விளக்கிக் கொண்டு வரும் போது, அந்த வாதங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த, கேரளப் பயணத்தின் போது, தான் அறிய நேர்ந்த ஒரு நடைமுறை (1970களின் பிற்பகுதியில் நடந்தது) நிகழ்வை மண்டல் அப்போது கூறினார், ‘கேரளாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரபல வழக்கறிஞர் இருந்தார். அவரது உதவியாளராக பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். வழக்குகளின் பொருட்டு கட்சிக்காரர்கள் தரும் பணத்தை, அந்த உதவியாளர் பெற்றுத் தருவார். தன் கைக்கு வந்த பணத்தை, கையை மேலே உயர்த்திப் பிடித்துக் கொண்டு கீழே போடுவாராம். அப்போது, தன் கையை - பிச்சை எடுப்பது போல் - கீழே தாழ்த்தி ஏந்திக் கொண்டு அந்தப் பணத்தைப் பிடித்துக் கொள்வாராம் அந்த வழக்கறிஞர். இதுவே மண்டல் கூறிய அந்த நிகழ்வு.\nமண்டல் குழுவின் விசாரணை நடந்து கொண்டு வந்த போது, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு பிரிவான புரத வண்ணார் சமூகத்தின் பிரதிநிதிகள் மண்டலைச் சந்தித்து தங்கள் சமூகம் படும் துயரை விவரித்தனர். புரத வண்ணார் சமூகத்தவர் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். பழங்காலத்தில் 'பார்க்கக்கூடாத ஜாதியினர்' (Unseeable) என்று அடையாளப்படுத்தப்பட்டு, மற்றவர்கள், அவர்களைப் பார்த்தாலே 'தீட்டு' ஒட்டிக் கொள்ளும் என்று கருதும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். இத்தகைய சமூக வன்கொடுமை நடைமுறையில் இருந்த காலத்தில், இம்மக்கள் பகலில் நடமாடுவதற்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தனர். அப்போது இவர்கள் நடமாடுவதற்கு இரவில் மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டிருந்தது. நெல்லை மாவட்டத்தில் இவர்கள் கணிசமாக இருந்தார்கள். இவர்களின் படுதுயரமான நிலையை உணர்ந்த மண்டல், இவர்களது அனைத்துக் கோரிக்கைகளும் மிகமிக நியாயமானவை எனப் பதிவு செய்தார்.\nமண்டல் குழுவின் விசாரணை முடியும் தருவாயில், திரு.மண்டல் அவர்கள் தனது தொலைநோக்கு அறிவினால் ஒரு விசயத்தை முன்னுணர்ந்து சொன்னார். 'நான் நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசில் கல்வி மற்றும் வேலை பெறுவதற்கான இடப்பங்கீடு உரிமையை அளிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்து விடுவேன். ஆனால் பார்ப்பன ஆளும் வர்க்கத்தினால் ஆட்டிப் படைக்கப்படும் சூழலில், ஆட்சியில் உள்ள எந்த அரசும் அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்த முன்வராது. இதை மீறி எந்த ஆளும் கட்சியாவது இதனை அமல்படுத்தத் தொடங்கினால், பார்ப்பன ஆளும் வர்க்கத்தின் தூண்டு தலால், அந்த ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளே ஆட்சியைக் கவிழ்த்துவிடும்‘ என்று கூறிவிட்டு, என்னைச் சுட்டிக்காட்டி, 'அப்படி ஒரு பெரும் பின்ன டைவான நிலை ஏற்பட்டால், உங்களைப்போன்ற இளைஞர்கள் முன்வந்து போராடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். மண்டல் என்ற மாபெரும் சமூக விஞ்ஞானியின் அந்த அறிவுரை இன்னும் என் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளது.\nவிசாரணையின் இடையே, பனை நுங்கையும், பதனீரையும் மண்டல் விரும்பி உண்டதைக் காண முடிந்தது. பனை மரம் வழங்கும் இந்த உணவுப் பொருட்கள் வைதீகப் பார்ப்பனியத்தால் 'தீட்டுக்குரியன' என விலக்கப்பட்ட உணவுகள் ஆகும் என்ற செய்தியும் இங்கு இடைபிறவர���ாகச் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.\n'இந்தியா முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும், அரசுப் பணிகளிலும் 27% அளவு இடப்பங்கீடு வழங் கிட வேண்டும்‘ என்ற தனது அறிக்கையை 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசிடம் தாக்கல் செய்தார் மண்டல். ஆனால் கெடுவாய்ப்பாக அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1982இல், தனது 64ஆவது வயதில் மண்டல் காலமானார். தன் கடும் உழைப்பின் பயனை, தன் மக்கள் பெற்று உயரும் நிலையைக் காணாமலேயே மண்டல் மறைந்து விட்டார்.\nமண்டல் கணித்தது போலவே, அவரது அறிக்கை பல ஆண்டுகளாக இருட்டில் முடக்கப்பட்டது. பின்னர், 1980களின் பிற்பகுதியில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற அமைப்புகள் நடத்திய போராட்டங்களினாலும், அவற்றின் விளைவாக யாதவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் ஏற்பட்ட எழுச்சியினாலும், மீண்டும் மண்டல் அறிக்கை வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் அரசியல் அதிகாரம் சார்ந்த, அதாவது தேர்தல் வாக்கு சார்ந்த பேசு பொருளாகவும் மாறியது. இத்தகைய எழுச்சி வடநாட்டிலும் பரவியது. கன்ஷிராம், லாலுபிரசாத், முலாயம் சிங் போன்ற தலைவர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்திப் போராடினார்கள். இத்தகைய அரசியல் சூழலின்ஆதரவோடு, 1989 டிசம்பரில் வி.பி.சிங் பிரதமர் ஆனார். ஆட்சிக்கு வந்ததும் மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்தி அரசாணை வெளியிட்டார்.\nஇங்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் கூர்மையாக கவனிக்க வேண்டிய முக்கியமான அரசியல் நிகழ்வு ஒன்று உண்டு. அதுதான், பார்ப்பன - இந்துத்துவ அமைப்புகளான, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியன மண்டல் அமலாக்கம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடு ஆகும். 'மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது‘ என்ற காரணத்திற்காக, வி.பி.சிங் அரசிற்கு வெளியே இருந்து ஆதரவு கொடுத்து வந்தது பாரதீய ஜனதா கட்சி. ஆனால், ஆட்சிக்கு வந்த வி.பி.சிங், தனது முதல் வேலையாக, மண்டல் குழு பரிந்துரைகளை அமலாக்கம் செய்து அரசாணை பிறப்பித்த வரலாற்று நிகழ்வு, “தலைவலி போய் திருகு வலி “ஏற்பட்ட அனுபவமாக பா.ஜ.க.வுக்கு அமைந்தது. அதாவது மண்டல் கமிசன் அமலாக்கம் என்பது, 3% மக்கள் தொகை இருந்து கொண்டு - மத்திய அரசின் கல்வி - வேலைவாய்ப்பு, அதிகார மய்யங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து ஆதிக்கம் ச���லுத்தி வருகின்ற பார்ப்பன சமூகத்தின் செல்வாக்கை அசைத்துப் பார்க்கக் கூடியது, என்ற 'ஆழ்ந்த' கவலையே பா.ஜ.க.வுக்கு அச்சம் ஏற்படக் காரணம். ஆனால், 'இந்து' என்ற பெயரில் பார்ப்பன சக்திகள் உருவாக்கியிருந்த அடையாள உருமறைப்புக்குள் பிற்படுத்தப்பட்ட மக்களையும் உள்ளிழுத்துக் கொண்டிருந்த நிலையில் (இசுலாமியருக்கு எதிராக நடத்தப்படும் மத மோதல்களுக்கு அடியாட்கள் வேண்டுமல்லவா) மண்டல் கமிசனை நேரடியாக எதிர்த்துப் போராட முடியாமல் அது திணறியது. ஏனென்றால், நேரடியாக மண்டலை எதிர்த்தால் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு கிடைக்காமல் போய்விடும் என்று அது கருதியது. எனவே, 'உப்புக் கண்டம் பறி கொடுத்த பாப்பாத்தியின் நிலை’யிலேயே அப்போது பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.யும் இருந்தன.\nபார்ப்பன சமூகம் சந்தித்த இச் சிக்கலை பார்ப்பன இந்துத்துவ அமைப்புகள் எப்படி எதிர்கொண்டனர் என்பதுதான், பிற்படுத்தப்பட்ட மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய விசயமாகும். அதாவது, மண்டல் பரிந்துரையை தீவிரமாக அமலாக்கி வரும் வி.பி.சிங்கின் ஆட்சியைக் கவிழ்ப்பதே இந்துத்துவ சக்திகளின் முதல் இலக்காக இருந்தது. அரசு கவிழ வேண்டுமானால், வெளியே இருந்து இந்துத்துவ பா.ஜ.க. அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெற வேண்டும். ஆனால், இதற்கு ஒரு 'சாக்கு' வேண்டும். காத்திருந்த ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வுக்கு கிடைத்த அந்த 'சாக்குத்தான்' பாபர் மசூதி விவகாரம். பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என பரப்புரை செய்வதற்காக அத்வானியால் ரத யாத்திரை நடத்தப்பட்டது. எங்கும் மதக்கலவரச் சூழல் உருவாக்கப்பட்டது. அதாவது பிற்படுத்தப்பட்டோர் - சமூகநீதி - மண்டல் கமிசன் என்ற வரிசையில் சென்று கொண்டிருந்த அரசியல் விவாதம் 'இந்துக்கள்' - பாபர் மசூதி - இராம ஜென்ம பூமி என்பதாக மடை மாற்றப்பட்டது. அத்வானியின் ரதம், பீகாருக்குள் நுழையும் போது, முதலமைச்சர் லாலு பிரசாத் அதனைத் தடுத்து அத்வானியைக் கைது செய்தார். பார்ப்பன இந்துத்துவ அமைப்புகள் எதிர்பார்த்துக் கிடந்த 'சாக்கு' அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. வி.பி.சிங்கின் ஆளும் கூட்டணியில், லாலு பிரசாத்தின் அமைப்பும்அங்கம் வகித்து வந்த நிலையில், அத்வானி கைதைக் காரணமாகக் காட்டி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை பா.ஜ.க. திரும்பப் பெற்றது. ��ரசு கவிழ்ந்தது. மண்டலின் தொலைநோக்கு உண்மையானது.\nபாபர் மசூதிக்கு எதிரான இந்துத்துவ அமைப்புகளின் இந்நிலைப்பாடு மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, இசுலாமியருக்கு எதிரானதாகத் தோன்றும். ஆனால், அடியாழத்தில் அது பிற்படுத்தப்பட்ட 'இந்துக்களுக்கு' எதிரான பார்ப்பனச் சதியாகும். வி.பி. சிங் அரசு கவிழ்க்கப்படுவதற்கு சுமார் 20 நாட்கள் முன்னர், நெல்லைக்கு வந்த அத்வானி, சமூக நீதி - மண்டல் கமிசனை எதிர்த்து விசம் கக்கியதை நானே நேரில் கேட்டேன்.\nவி.பி.சிங் அரசைக் கவிழ்த்து விட்டாலும், இந்துத்துவச் சக்திகளால் மண்டல் விவகாரத்தில் முழு வெற்றியைப் பெற முடியவில்லை. 1992ஆம் ஆண்டில், இந்திரா - சகானி வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற விசாரணைக் குழு 'மண்டல் பரிந்துரைகள் செல்லும்' என்று தீர்ப்பு வழங்கியதே இதற்குச் சான்றாகும்.\nமண்டல் கமிசன் அமலாகத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், பார்ப்பன உயர்ஜாதியினர், அதனை எதிர்த்துத் தொடர்ந்த மேற்சொன்ன வழக்கின் காரணமாக, 'மத்திய அரசின் வேலைவாய்ப்பில் மட்டுமே 27% இடஒதுக்கீடு தரப்படும்‘ எனத் தீர்பபு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வந்த காங்கிரஸ் அரசில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன் சிங்கின் முயற்சியால், அது கல்வித் துறைக்கும் நீட்டிக்கப்பட்டது. இது மண்டல் அறிக்கை பெற்ற அடுத்த வெற்றி, எனினும் சமூக நிதிப் பயணத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.\n“சமூக நீதிக் காவலர்களான‘ வி.பி.சிங், பி.பி.மண்டல் ஆகியோரை பிற்படுத்தப்பட்ட மக்கள் நன்றியோடு நினைவு கூறும் வகையில், அவர்களின் பிறந்த நாட்களை தமது இல்ல விழாக்களாக கொண்டாட வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் செல்ல வேண்டிய வழி 'சமூக நீதி' வழியே தவிர, மதவாத வழி அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.columbustamilschool.net/copy-of-nilai-3", "date_download": "2020-08-15T08:32:11Z", "digest": "sha1:LE3E5UV37HHJIXVUZ6PUSL6PQGZHYBFK", "length": 2011, "nlines": 28, "source_domain": "www.columbustamilschool.net", "title": "NILAI 4 | CTS Tamil School", "raw_content": "\nஅடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.\nஇந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.\nஉயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.\nஒன்று முதல் பத்து வரை கூறுதல்.\nகாய்க��், பழங்கள், தாவரங்கள் பெயர்களை அறிதல்.\nவிலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.\nநிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல்.\nஎளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.\nகுழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07015237/Velankanni-is-celebrated-in-the-temple-today.vpf", "date_download": "2020-08-15T07:41:05Z", "digest": "sha1:ZG5YDGGUXBCXSRQ35UT6GFOLBOS5F6GH", "length": 13316, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Velankanni is celebrated in the temple today || வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய பெரிய தேர்பவனி இன்று நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓபிஎஸ் இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு | பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் இருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர் | துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை | முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - டெல்லி ராணுவ மருத்துவமனை விளக்கம். | ஓபிஎஸ்- அடுத்த முதல்வர் என பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு |\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய பெரிய தேர்பவனி இன்று நடக்கிறது + \"||\" + Velankanni is celebrated in the temple today\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய பெரிய தேர்பவனி இன்று நடக்கிறது\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர்பவனி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 04:15 AM\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழ்கிறது. அனைத்து மதத்தினரும் நம்பிக்கையுடன் ஆரோக்கியமாதாவை வழிபட்டு செல்வதால் வேளாங்கண்ணி, ஆன்மிக சுற்றுலா தலமாக திகழ்கிறது. கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது வேளாங்கண்ணி.\nவேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி பேராலயத்தில் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப��பட்டு வருகிறது.\nவழக்கம்போல் இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவையொட்டி பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவிலில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன. சிறிய தேர்பவனியும் நடைபெற்று வருகிறது. இதை காண இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சிலுவை பாதை வழிபாடு, செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆரோக்கியமாதாவை தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகவும் வேளாங் கண்ணிக்கு வருகிறார்கள்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கியமாதாவின் பெரிய தேர் பவனி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணி அளவில் நடைபெறு கிறது. பெரிய தேர்பவனி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேளாங்கண்ணியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nநாளை 8-ந் தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. ‘சிறுபான்மையினர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டது நான் தான்’ கைதான நவீன் பரபரப்பு வாக்குமூலம்\n2. வயது முதிர்���்த பெற்றோரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவு ரத்து\n3. நாகர்கோவிலில், கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சி - மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதலன் தலைமறைவு\n4. 2 ஆயிரம் கிலோ எடைகொண்ட திமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி 2 பேர் சிக்கினர்\n5. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பலி 100-ஐ கடந்தது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/allopurinol-p37141109", "date_download": "2020-08-15T08:52:56Z", "digest": "sha1:4GV6OHG654GK7BWCVL3CYJVCW65Z63K7", "length": 16755, "nlines": 261, "source_domain": "www.myupchar.com", "title": "Allopurinol பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Allopurinol பயன்படுகிறது -\nஉடலில் யூரிக் அமிலம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Allopurinol பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Allopurinol பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Allopurinol பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Allopurinol-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Allopurinol-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Allopurinol-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Allopurinol-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Allopurinol-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Allopurinol எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது ப���துகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Allopurinol உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Allopurinol உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Allopurinol எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Allopurinol -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Allopurinol -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAllopurinol -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Allopurinol -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/photo-gallery/gallery20200619-46253.html", "date_download": "2020-08-15T08:33:49Z", "digest": "sha1:XT637FYZISGQ2UOWRV6QM3K4O4UFRMD7", "length": 11743, "nlines": 114, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று லிட்டில் இந்தியா | Tamil Murasu", "raw_content": "\nகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று லிட்டில் இந்தியா\nகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று லிட்டில் இந்தியா\nகட்டுப்பாடுகளுக்குட்பட்டு உணவுக்கடைகளில் உணவருந்த அனுமதி உண்டு.\nசிங்கப்பூரில் கொவிட்-19 பரவலைத் தடுக்க அறிமுகம் செய்யப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிறகு, இரண்டாம் கட்ட தளர்வுகள் இன்று (ஜூன் 19) முதல் நடப்புக்கு வந்துள்ள நிலையில் கடைத்தொகுதிகளில் கூட்டம் தென்பட்டது. கட்டுப்பாடுகளுக்குட்பட்டு உணவுக்கடைகளில் உணவருந்த அனுமதி உண்டு. லிட்டில் இந்தியாவில் உள்ள பனானா லீஃப் அப்போலோ கடையில் வாடிக்கையாளர்கள் காணப்பட்டனர்.\nவாடிக்கையாளர்கள் உணவருந்திய பிறகு மேசைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுகின்றன.\nகடைக்குள் நுழையும் முன்பு வாடிக்கையாளர்களின் வெப்பநிலை சோதிக்கப்பட்டதுடன், அவர்களது வருகையும் பதிவு செய்யுமாறு கோரப்பட்டது.\nதேக்கா சந்தை உணவுக் கடையில் வாடிக்கையாளர்கள் உணவருந்துவதைக் காண முடிந்தது. பெரும்பாலான மேசைகள்இல் இருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டனர்.\nபஃப்ளோ ரோட்டில் பொதுமக்கள் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.\nபஃப்ளோ ரோட்டில் பூக்கடைகள் திறந்திருந்தன. கணிசமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் பூக்கடைகளில் காண முடிந்தது.\nகடைகளுக்குள் நுழையும் முன் வெப்பநிலைச் சோதனை...\nஏ பி ஜே அபிராமி நகைக்கடையில் வாடிக்கையாளர்களைக் காண முடிந்தது. கடைகளுக்குள் நுழையும் முன்பு வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.\nநகைக்கடைகளில் உழியர்கள் முகக்கவசம் மட்டுமின்றி கையுறைகளும் போட்டிருந்தனர்.\nநகைகளைப் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கும் கையுறை வழங்கப்பட்டது.\nஅழகு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குட் டே அழகு நிலையத்திலும் வாடிக்கையாளர்களைக் காண முடிந்தது. புருவத்தை நேர்த்தி செய்துகொள்ளும் வாடிக்கையாளர்கள்.\nஅனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை\nகலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடாக பணம் வசூலிக்க கர்நாடக அரசு முடிவு\nபுதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று\nகடும் அதிருப்தி: திமுகவிலிருந்து ஏராளமானோர் வெளியேறுவர்\n‘பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு’\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_35.html", "date_download": "2020-08-15T09:13:09Z", "digest": "sha1:FCWA534OU77EJ2OFL5IDXLWEYDDUOHYI", "length": 43004, "nlines": 733, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: எப்படி இருந்திருக்கலாம் காலா", "raw_content": "\nராஜசேகர் இயக்கத்தில் 1986 நவம்பர் 1-ம் தேதி வெளியான படம் ரஜினியின் ‘மாவீரன்’. மானசீக ஹீரோவாக மனதுக்குள் வைத்து ஆராதித்து வந்த ரசிகர்களை முதல்முறையாக பாலாபிஷேகம், போஸ்டர், 110 அடி உயர பிரம்மாண்ட கட்-கவுட் என வீதியில் களமிறங்க வைத்த படம். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று, ரஜினியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஆர்.கே.புரொடெக்சன்’ சார்பில் வெளியான முதல் படம். மற்றொன்று, அதே நாளில் வெளியான கமல்ஹாசனின் ‘புன்னகை மன்னன்’ திரைப்படம். திருச்சி மாரீஸ் திரையரங்கில் யானை மீது படப்பெட்டியை வைத்து ஊர்வலம் நடத்தி அதிரவைத்தனர் ரஜினி வெறியர்கள். அதற்குப் பிறகு, ‘ரஜினி படம்’ என்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற, அந்த எதிர்பார்ப்புக்கு மேலாக பூர்த்திசெய்கிற அம்சமாகிவிட்டது. மாநில, தேச எல்லையைத் தாண்டியும் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது. வசூல் சற்று கூடக் குறைய இருந்தாலும், ‘ரஜினி பட ரிலீஸ்’ என்பது ஒரு திருவிழா போல நடப்பது இப்போதுவரை தொடர்கிறது. இந்த சூழலில், வழக்கம் போல எதிர்பார்ப்புக்கு நடுவே ரிலீஸான ‘காலா’ திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் கடந்தாகிவிட்டது. பொதுவாக, ரஜினி படம் ரிலீஸானால், குறைந்தபட்சம் 3 வார இடைவெளிக்குப் பிறகுதான், அடுத்த படங்கள் வெ���ியாகும். ஆனால் ’காலா’ வெளியான அடுத்த வாரமே (8-வது நாளில்) ‘கோலிசோடா 2’ திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. இத்தனைக்கும், ‘மாவீரன்’, ‘மனிதன்’, ’குரு சிஷ்யன்’, ‘தளபதி’, ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ என்று கொண்டாடிய ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அதில் பலர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், தொண்டர்கள். ஆனாலும், ‘காலா’ பெரிதாக கொண்டாடப்படவில்லை. ரிலீஸ் நாளில் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்ட உற்சாகம் பிறகு இல்லை.‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’விடம் இருந்த ஏதோ ஒன்று ‘காலா’விடம் இல்லையே, அது என்ன தமிழகம் முழுவதும் பரவலாக அவரது ரசிகர்களிடம் பேசியபோது, அவர்கள் பகிர்ந்தவற்றின் தொகுப்பு.. தலைவரை இதுக்கு முந்தைய படங்கள்ல பார்த்த மாஸ் ஓபனிங் ‘காலா’வுல மிஸ்ஸிங். படத்தோட முதல் பிரச்சினையே அதுதான். ஓபனிங் ஸீன்ல தலைவரு கிரிக்கெட் ஆடுறாரு. அவருக்கு பந்து போடறாங்க. பேட்டை சுத்துறாரு. கிளீன் போல்டு தமிழகம் முழுவதும் பரவலாக அவரது ரசிகர்களிடம் பேசியபோது, அவர்கள் பகிர்ந்தவற்றின் தொகுப்பு.. தலைவரை இதுக்கு முந்தைய படங்கள்ல பார்த்த மாஸ் ஓபனிங் ‘காலா’வுல மிஸ்ஸிங். படத்தோட முதல் பிரச்சினையே அதுதான். ஓபனிங் ஸீன்ல தலைவரு கிரிக்கெட் ஆடுறாரு. அவருக்கு பந்து போடறாங்க. பேட்டை சுத்துறாரு. கிளீன் போல்டு இதை ஒரு ரசிகரா எங்களால எப்படி ஏத்துக்க முடியும். அதே நேரத்துல, பந்து வீசுறப்போ, அவரு ஒரு சுழற்று சுழற்றுறாரு. பந்து விர்ர்னு பாய்ந்து, எதிராளிகள் பூமி பூஜை போடும் இடத்தை நோக்கி பறக்குது. இப்படி இருந்தா, அந்த ஸீன் செம மாஸா இருந்திருக்கும். ‘வேங்க மவேன் ஒத்தையில நிக்கேன்’ என்று டிரெய்லர்ல டயலாக் பேசுவாரு ரஜினி. அந்த டிரெய்லர் வந்ததுல இருந்து, அவரை எதிர்க்கும் எல்லா கட்சிக்காரங்களும் மாத்தி மாத்தி மீம்ஸ் போட்டு, அந்த டயலாக்கை கிண்டல் பண்ணாங்க. அப்படீன்னா, அந்த மீம்ஸ் மொத்தத்தையும் காலி பண்ற மாதிரி, படத்துல அந்த ஸீன் வந்திருக்கணும். ஆனா, மொக்கை ஆக்கிட்டாங்க. படத்துல அந்தக் காட்சியை பார்க்கும்போது ‘தலைவருக்கு என்ன ஆச்சு இதை ஒரு ரசிகரா எங்களால எப்படி ஏத்துக்க முடியும். அதே நேரத்துல, பந்து வீசுறப்போ, அவரு ஒரு சுழற்று சுழற்றுறாரு. பந்து விர்ர்னு பாய்ந்து, எதிராளிகள் பூமி பூஜை போடும் இடத்தை நோக்கி பறக்குது. இப்படி இருந்���ா, அந்த ஸீன் செம மாஸா இருந்திருக்கும். ‘வேங்க மவேன் ஒத்தையில நிக்கேன்’ என்று டிரெய்லர்ல டயலாக் பேசுவாரு ரஜினி. அந்த டிரெய்லர் வந்ததுல இருந்து, அவரை எதிர்க்கும் எல்லா கட்சிக்காரங்களும் மாத்தி மாத்தி மீம்ஸ் போட்டு, அந்த டயலாக்கை கிண்டல் பண்ணாங்க. அப்படீன்னா, அந்த மீம்ஸ் மொத்தத்தையும் காலி பண்ற மாதிரி, படத்துல அந்த ஸீன் வந்திருக்கணும். ஆனா, மொக்கை ஆக்கிட்டாங்க. படத்துல அந்தக் காட்சியை பார்க்கும்போது ‘தலைவருக்கு என்ன ஆச்சு’ என கேட்க வச்சுட்டாங்க. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும். இந்தப் படத்துலயும் வில்லன் வீட்டு சுட்டிக் குழந்தை வரை காலாவைத் தெரியுது. ஆனால, இந்த மாஸை அப்படியே டெவலப் பண்ணாம, தன் காலணிகளைக் காட்டி காலாவை துடைக்கச் சொல்கிறார் வில்லன். ரசிகன் கொந்தளிக்காம என்ன செய்வான்’ என கேட்க வச்சுட்டாங்க. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும். இந்தப் படத்துலயும் வில்லன் வீட்டு சுட்டிக் குழந்தை வரை காலாவைத் தெரியுது. ஆனால, இந்த மாஸை அப்படியே டெவலப் பண்ணாம, தன் காலணிகளைக் காட்டி காலாவை துடைக்கச் சொல்கிறார் வில்லன். ரசிகன் கொந்தளிக்காம என்ன செய்வான் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட ‘காலா’வை வில்லன் ஹரிதாதா அடிச்சிருந்தாகூட, ‘சரி, பெரிய வில்லன்’னு நெனச்சு விட்டுறலாம். போலீஸை விட்டு அடிக்கவிட்டது கொடுமை. ஹரிதாதாவைப் பார்த்து ‘என்னை தொட்டுட்டல்ல’ன்னு காலா கேட்பார். அப்போ, தியேட்டர்ல விசில் பறந்தது. அடிச்சு துவம்சம் பண்ணப் போறார்னு பார்த்தா, கடைசிவரைக்கும் ஹரிதாதாவை காலா ஒரு அடிகூட அடிக்கவில்லை. தெரியாம விசில் அடிச்சிட்டமோன்னு எங்களுக்கே கூச்சமாகிடிச்சு. இமயமலை பாபாஜி கோயில், மந்த்ராலயம் ராகவேந்திரர் கோயில் என அவ்வப்போது ஆன்மிகப் பயணம் செல்பவர் தலைவர் ரஜினிகாந்த். அதோடு, ரசிகர்களுக்கு ஆன்மிகக் கதைகள், கருத்துகள் சொல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அரசியலைக்கூட ஆன்மிகத்துடன் இணைத்துப் பேசுபவர். அப்படிப்பட்டவர் படத்தில் நாத்திகர் போலவே பேசி நடித்திருக்கிறார். அதோடு ராம காவியம், ராவண காவியம் என்று ஏதேதோ சொல்கிறார்கள். அதெல்லாம் புரியும்படி இல்லை. இதை இயக்குநர் பா.இரஞ்சித்தின் படமாக ஏற்றுக்கொள்ளலாமே தவிர, ஒரு ரஜினி படமாக சத்தியமாக எங்களால் ஏற்கவே முடியாது. எங்களை மனதில் வைத்து ரஜினி கதை கேட்கவில்லை என்றே நினைக்கிறோம். மனைவி, மகனைப் பறிகொடுத்துவிட்டு, எதிரியை சூறையாடுகிற வெறியோடு தனி ஆளாக அவரது வீட்டுக்குப் போகிறீர்கள். கத்தியை அலசி துடைத்தபடியே வந்து அமரும் ஹரிதாதாகிட்ட அவரது பேத்தி, ‘காலா நல்லவரு. அவரைக் கொன்னுடாதீங்க தாத்தா’ என்று சொல்லிவிட்டு அறைக்குள் ஓடுவாள். இதுதான் சூப்பர் ஸ்டாருக்கான காட்சியா காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட ‘காலா’வை வில்லன் ஹரிதாதா அடிச்சிருந்தாகூட, ‘சரி, பெரிய வில்லன்’னு நெனச்சு விட்டுறலாம். போலீஸை விட்டு அடிக்கவிட்டது கொடுமை. ஹரிதாதாவைப் பார்த்து ‘என்னை தொட்டுட்டல்ல’ன்னு காலா கேட்பார். அப்போ, தியேட்டர்ல விசில் பறந்தது. அடிச்சு துவம்சம் பண்ணப் போறார்னு பார்த்தா, கடைசிவரைக்கும் ஹரிதாதாவை காலா ஒரு அடிகூட அடிக்கவில்லை. தெரியாம விசில் அடிச்சிட்டமோன்னு எங்களுக்கே கூச்சமாகிடிச்சு. இமயமலை பாபாஜி கோயில், மந்த்ராலயம் ராகவேந்திரர் கோயில் என அவ்வப்போது ஆன்மிகப் பயணம் செல்பவர் தலைவர் ரஜினிகாந்த். அதோடு, ரசிகர்களுக்கு ஆன்மிகக் கதைகள், கருத்துகள் சொல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அரசியலைக்கூட ஆன்மிகத்துடன் இணைத்துப் பேசுபவர். அப்படிப்பட்டவர் படத்தில் நாத்திகர் போலவே பேசி நடித்திருக்கிறார். அதோடு ராம காவியம், ராவண காவியம் என்று ஏதேதோ சொல்கிறார்கள். அதெல்லாம் புரியும்படி இல்லை. இதை இயக்குநர் பா.இரஞ்சித்தின் படமாக ஏற்றுக்கொள்ளலாமே தவிர, ஒரு ரஜினி படமாக சத்தியமாக எங்களால் ஏற்கவே முடியாது. எங்களை மனதில் வைத்து ரஜினி கதை கேட்கவில்லை என்றே நினைக்கிறோம். மனைவி, மகனைப் பறிகொடுத்துவிட்டு, எதிரியை சூறையாடுகிற வெறியோடு தனி ஆளாக அவரது வீட்டுக்குப் போகிறீர்கள். கத்தியை அலசி துடைத்தபடியே வந்து அமரும் ஹரிதாதாகிட்ட அவரது பேத்தி, ‘காலா நல்லவரு. அவரைக் கொன்னுடாதீங்க தாத்தா’ என்று சொல்லிவிட்டு அறைக்குள் ஓடுவாள். இதுதான் சூப்பர் ஸ்டாருக்கான காட்சியா இதுவே அந்த சிறுமி ‘காலா’கிட்ட வந்து, ‘எங்க தாத்தா பாவம் அவரை ஒண்ணும் செய்துடாதீங்க காலா இதுவே அந்த சிறுமி ‘காலா’கிட்ட வந்து, ‘எங்க தாத்தா பாவம் அவரை ஒண்ணும் செய்துடாதீங��க காலா’ன்னு கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்.. தாராவி தாதாவாக வரும் தலை வர் அவரது குடும்ப நபர்கள் தொடங்கி முன்னாள் காதலி வரை அனைவராலும் கிண்டலடிக்கப்படுகிறார். இதனால், ஒரு மாஸ் ஹீரோ என்பது ஆரம்பத்திலேயே அடிபட்டுப் போகிறது. ‘தர்மதுரை’, ‘பாட்ஷா’, ‘படையப்பா’வில் ரஜினி வந்து நின்னாலே அப்படி இருக்கும். இங்கே அந்த மாஸ் காட்சிகளை எல்லாம் வில்லன் நானா படேகர் அள்ளிக்கொண்டு போகிறார். நீங்கள் எளிமையானவர்தான். அதற்காக, அறிமுக கதாநாயகன் போல உட்கார்ந்து இரஞ்சித்திடம் கதை கேட்டீர்களா’ன்னு கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்.. தாராவி தாதாவாக வரும் தலை வர் அவரது குடும்ப நபர்கள் தொடங்கி முன்னாள் காதலி வரை அனைவராலும் கிண்டலடிக்கப்படுகிறார். இதனால், ஒரு மாஸ் ஹீரோ என்பது ஆரம்பத்திலேயே அடிபட்டுப் போகிறது. ‘தர்மதுரை’, ‘பாட்ஷா’, ‘படையப்பா’வில் ரஜினி வந்து நின்னாலே அப்படி இருக்கும். இங்கே அந்த மாஸ் காட்சிகளை எல்லாம் வில்லன் நானா படேகர் அள்ளிக்கொண்டு போகிறார். நீங்கள் எளிமையானவர்தான். அதற்காக, அறிமுக கதாநாயகன் போல உட்கார்ந்து இரஞ்சித்திடம் கதை கேட்டீர்களா ரஜினி ரசிகனுக்காகவே பல படங்கள் கொடுத்த உங்களுக்கு, படப்பிடிப்பில்கூட எங்கள் ஞாபகம் வராதது ஏன் ரஜினி ரசிகனுக்காகவே பல படங்கள் கொடுத்த உங்களுக்கு, படப்பிடிப்பில்கூட எங்கள் ஞாபகம் வராதது ஏன் ‘நிலம் எங்கள் உரிமை’ திட்டத்தின்படி மும்பையில ஹரிதாதாவை வீழ்த்துறீங்க.. உங்கள் கனவுத் திட்டமான மாடர்ன் தாராவியை உருவாக்கி, மக்களை சந்தோஷப்படுத்துறீங்க. ‘‘இங்கே என் வேல முடிஞ்சுபோச்சு. தமிழ்நாட்டுலதான் இனிமே நெறயா வேல இருக்கு’’ன்னு ஸ்டைலா ஒரு டயலாக் பேசிட்டு, ஆனந்தக் கண்ணீரோட நிக்கிற மக்கள்ட்ட இருந்து விடைபெற்று, தமிழ்நாட்டுக்குப் புறப்படுற மாதிரி கிளைமாக்ஸ் இருந்திருந்தா, இப்போதைய அரசியல் சூழ்நிலையில, பட்டையக் கிளப்பியிருக்கும் தலைவா.. மிஸ் பண்ட்டீங்களே.. ‘நிலம் எங்கள் உரிமை’ திட்டத்தின்படி மும்பையில ஹரிதாதாவை வீழ்த்துறீங்க.. உங்கள் கனவுத் திட்டமான மாடர்ன் தாராவியை உருவாக்கி, மக்களை சந்தோஷப்படுத்துறீங்க. ‘‘இங்கே என் வேல முடிஞ்சுபோச்சு. தமிழ்நாட்டுலதான் இனிமே நெறயா வேல இருக்கு’’ன்னு ஸ்டைலா ஒரு டயலாக் பேசிட்டு, ஆனந்தக் கண���ணீரோட நிக்கிற மக்கள்ட்ட இருந்து விடைபெற்று, தமிழ்நாட்டுக்குப் புறப்படுற மாதிரி கிளைமாக்ஸ் இருந்திருந்தா, இப்போதைய அரசியல் சூழ்நிலையில, பட்டையக் கிளப்பியிருக்கும் தலைவா.. மிஸ் பண்ட்டீங்களே.. இவ்வாறு ஸீனுக்கு ஸீன் ஆதங்கப்படும் ரசிகர்களுக்கு ‘காலா’ சேட்டுதான் (அடுத்த படத்தில்) பதில் சொல்ல வேண்டும்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nவேர்ட்டில் டாகுமெண்ட் டேட்டாவை வகைப்படுத்துவது எப்படி\nடாகுமெண்ட் டேட்டா வகைப்படுத்தல் : வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே , வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (s...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crownest.in/birds-animal-energy-nature-tree?product_id=131", "date_download": "2020-08-15T08:30:49Z", "digest": "sha1:2O4VA5FLAPL25UWCOTBZHECVDAMRTB3U", "length": 9830, "nlines": 276, "source_domain": "crownest.in", "title": "விலங்குகளின் விசித்திர உலகம்!", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\n · பெங்குவின் ஏன் பறப்பதில்லை · வண்ணத்துப்பூச்சிகளுக்கு வண்ணம் ஏன் · வண்ணத்துப்பூச்சிகளுக்கு வண்ணம் ஏன் · ஆப்பிரிக்க யானைகள் ஏன் அழிந்து வருகின்றன · ஆப்பிரிக்க யானைகள் ஏன் அழிந்து வருகின்றன · ஈல்களி���் சாகசப் பயணம் ஏன் · ஈல்களின் சாகசப் பயணம் ஏன் · பூனை மியாவ் என்று கத்துவது ஏன் · பூனை மியாவ் என்று கத்துவது ஏன் · கிளி பேசுமா · பாண்டாவுக்குச் சின்னம் ஏன் · பச்சைப் பல்லியின் வால் ஒளிர்வது ஏன் · பச்சைப் பல்லியின் வால் ஒளிர்வது ஏன் · சீல்கள் தத்தெடுக்குமா · பீவர் அணை கட்டுவது ஏன் · நீர்யானை கொட்டாவி விடுமா · நீர்யானை கொட்டாவி விடுமா · டால்பின் புத்திசாலியா\n · பெங்குவின் ஏன் பறப்பதில்லை · வண்ணத்துப்பூச்சிகளுக்கு வண்ணம் ஏன் · வண்ணத்துப்பூச்சிகளுக்கு வண்ணம் ஏன் · ஆப்பிரிக்க யானைகள் ஏன் அழிந்து வருகின்றன · ஆப்பிரிக்க யானைகள் ஏன் அழிந்து வருகின்றன · ஈல்களின் சாகசப் பயணம் ஏன் · ஈல்களின் சாகசப் பயணம் ஏன் · பூனை மியாவ் என்று கத்துவது ஏன் · பூனை மியாவ் என்று கத்துவது ஏன் · கிளி பேசுமா · பாண்டாவுக்குச் சின்னம் ஏன் · பச்சைப் பல்லியின் வால் ஒளிர்வது ஏன் · பச்சைப் பல்லியின் வால் ஒளிர்வது ஏன் · சீல்கள் தத்தெடுக்குமா · பீவர் அணை கட்டுவது ஏன் · நீர்யானை கொட்டாவி விடுமா · நீர்யானை கொட்டாவி விடுமா\nபனிப் பறவைகள் விலங்குகள் (Pani Paravaigal Vilangugal)\nபனிப் பிரதேசத்தில் காணப்படும் பறவைகள், விலங்குகள் பற்றி தெரிந்துகொள்ள அருமையான புத்தகம். ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://hosuronline.com/search.php", "date_download": "2020-08-15T07:44:18Z", "digest": "sha1:IRJNOE2UNVORX5DSV4PX5KYLJASHJHZJ", "length": 7586, "nlines": 149, "source_domain": "hosuronline.com", "title": "தேடுங்கள்... உங்களுக்கான தகவலை கண்டடைவீர்கள் | ஓசூர் ஆன்லைன் | கட்டுரைகள் மற்றும் செய்திகள்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஇந்த முடக்கம், உங்களுக்கு வருவாய் அல்லது வேலை இழப்பை ஏற்படுத்துவதாக எண்ணுகிறீர்களா\nசிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nரூபாய் 2000 நோட்டுக்கள் ��ிரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nயோகா என்பது பாலியல் உணர்வு தூண்டும் செயல்களில் ஒன்றா\nவரி கட்டுபவர் இறந்துவிட்டால், வாரிசுகள் தெரிவிக்க வேண்டியதில்லை\nவெற்று தோற்றங்கள் மூலம் தோற்றுவிக்கப்படும் சாதனையாளர்கள்\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541457/amp?ref=entity&keyword=Karnataka%20MLAs", "date_download": "2020-08-15T07:29:04Z", "digest": "sha1:3QTGHUEW5Q44WD6JRPE44MKSLUSEEDXF", "length": 8149, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "AIADMK MLAs ignoring ministerial incident | அமைச்சர் சம்பத்தை புறக்கணிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமைச்சர் சம்பத்தை புறக்கணிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்\nகடலூர்: கடலூர் டவுன்ஹாலில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற 66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 835 நபர்களுக்கு 6.38 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொள்ளாமல் அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் சம்பத் பேசினார்.\nமாவட்ட அளவில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஏற்கனவே அமைச்சர் சம்பத் மீதான அதிருப்தி காரணமாக அரசு விழாக்களில் பங்கேற்காமல் இருந்த எம்எல்ஏக்கள், மூன்றாக மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அமைச்சர் சம்பத் மீதான அதிருப்தி தொடர்ந்து நீடிப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅச்சம், வறுமை, அடக்குமுறையிலிருந்து விடுதலை என்பதே சுதந்திரம்: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்\nதமிழக பாஜ தலைவர் தகவல்: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளது\nதமிழகத்தின் நிதி நிலைமை வீழ்ச்சியடைந்து ஐசியூவிற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை\nராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி\nபெரியபாளையம் அருகே மின்கம்பத்தில் வேன் மோதி 11 பேர் காயம்\nவேலூரில் புதிதாக மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்: அவசர ஆலோசனை கூட்டம் பாதியில் முடிந்தது\nசத்தியமூர்த்தி பவனில் நாளை 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\n× RELATED ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965244/amp?ref=entity&keyword=Dindigul%20Co-optex", "date_download": "2020-08-15T07:32:40Z", "digest": "sha1:5LZSLX6QD6QKASA3VKKSIMMFH3XOALKT", "length": 7167, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்ன�� வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nதிண்டுக்கல், அக். 31: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று திடீரென்று திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து திண்டுக்கல் முத்துநகரில் உள்ள ஆனந்தராஜ் வீட்டில் திடீரென்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பணம், ஆவணங்கள் ஏதும் இல்லாததால் திரும்பி சென்றனர்.\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை\nகொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி\nஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nபழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\n× RELATED கொரோனாவில் இருந்து மீண்ட போலீசாருக்கு வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/fin-min-is-in-talks-with-rbi-to-extend-moratorium-and-restructure-loans-to-hospitality-sector-020001.html", "date_download": "2020-08-15T08:51:57Z", "digest": "sha1:2VTZFS25WC6H34SRZKNVRGU4KWB2LGIJ", "length": 23354, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹோட்டல் & உணவகங்களுக்கு EMI Moratorium நீட்டிப்பு தொடர்பாக ஆர்பிஐ உடன் பேச்சு! நிதி அமைச்சர்! | Fin Min is in talks with RBI to extend moratorium and restructure loans to hospitality sector - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹோட்டல் & உணவகங்களுக்கு EMI Moratorium நீட்டிப்பு தொடர்பாக ஆர்பிஐ உடன் பேச்சு\nஹோட்டல் & உணவகங்களுக்கு EMI Moratorium நீட்டிப்பு தொடர்பாக ஆர்பிஐ உடன் பேச்சு\n2 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n2 hrs ago இந்தியாவின் எரிவாயு & க்ளாஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n3 hrs ago டாப் செக்டோரியல் இன்ஃப்ராஸ்ரக்சர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\n3 hrs ago 1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம்.. 100 நாட்கள் தொடர்ச்சியாக.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை..\nNews மருத்துவமனையில் எஸ்.பி.பி.-மனோபாலா ட்விட்டரில் வெளியிட்ட படம்- பெரும் நம்பிக்கையில் ரசிகர்கள்\nMovies பளிச்சென தெரியும் முன்னழகு..ஆதித்ய வர்மா பட நாயகியின் தாறுமாறு பிக்ஸ்\nAutomobiles சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா\nSports மானத்தை காப்பாற்றிய பாக். விக்கெட் கீப்பர்.. இங்கிலாந்துக்கு \"வட போச்சே\"\nLifestyle சிம்மத்திற்கு செல்லும் சூரியனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா���ில், பொதுவாக வங்கி வாடிக்கையாளர்கள் வாங்கி இருக்கும் கடனுக்கு, செலுத்த வேண்டிய இ எம் ஐ தவணைகளை, ஒத்திவைக்க, கடந்த மார்ச் 2020-ல் இருந்து அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த இ எம் ஐ ஒத்திவைப்பு கால அவகாசம் ஆகஸ்ட் 31, 2020 உடன் ஒரு முடிவுக்கு வருகிறது.\nஇந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், விருந்தோம்பல் துறை என்று சொல்லப்படும் உணவகங்கள், ஹோட்டல்கள் எல்லாம் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.\nஇ எம் ஐ ஒத்திவைப்பு நீட்டிப்பு\nஇந்த ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், வங்கிகளில் வாங்கி இருக்கும் கடன்களுக்கான இ எம் ஐ தவணைகளை ஒத்திவைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அல்லது விருந்தோம்பல் துறையினர்கள் வாங்கி இருக்கும் கடன்களை மறு சீரமைக்க (Loan Restructuring) வேண்டிய தேவை இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.\nவிருந்தோம்பல் துறையில் வியாபாரம் செய்பவர்களின் கடன்களுக்கான தவணை ஒத்திவைப்பு, கடன் மறு சீரமைப்பு தொடர்பாக, நிதி அமைச்சகம், மத்திய ரிசர்வ் வங்கி உடன் பேசிக் கொண்டு இருப்பதாக, ஒரு ஃபிக்கி அமைப்பு கூட்டத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருக்கிறார்.\nஇந்த கொரோனா பிரச்சனையால், சுமாராக 90 சதவிகிதம் வியாபாரம் அடி வாங்கி இருக்கிறது. இந்தியாவில் விருந்தோம்பல் துறை சார்ந்து சுமாராக 4.5 கோடி மக்கள் வேலை பார்த்து வருகிறார்கள். எனவே வங்கிக் கடன்களில் ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்கள் Hotel Association of India (HAI) அமைப்பினர்.\nஆனால் வங்கிகளோ, இதற்கு மேலும் கடன் தவணைகளை ஒத்திவைக்கும் (EMI Moratorium) நடவடிக்கையை நீட்டிக்கக் கூடாது என தங்கள் தரப்பில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். சமீபத்தில் ஹெச் டி எஃப் சியின் தலைவர் தீபக் பரேக், இ எம் ஐ தவணைகளை ஒத்தி வைக்கக் கூடாது என, ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸுக்குச் சொன்னது இங்கு நினைவு கூறத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை சர்வே\nஇந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..\nLoan restructuring-ல் என்ன செய்யப் போகிறார்கள் வியாபாரிகள் & தனிநபர்களுக்கு என்ன பயன்\nPositive Pay: செக்குகளுக்கு ஆர்பிஐ கொண்டு வரும் அசத்தல் அம்சம்\nஆர்பிஐயின் சூப்பர் அறிவிப்பு.. இனி தங்க நகை மதிப்பில் 90% க��ன் பெற்றுக் கொள்ளலாம்..\nஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு..\nஆர்பிஐ மானிட்டரி பாலிசி கூட்டம்\nபொதுத் துறை வங்கிகளில் 26% பங்குகளை அரசு வைத்துக் கொண்டால் போதும்\nசரிந்து வரும் பொருளாதாரத்தினை மீட்க உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் தேவை.. ஆர்பிஐ ஆளுநர்..\nமீண்டும் வட்டி குறைப்பு இருக்கலாம்.. பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கலாம்..\nபொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் தேவையில்லை.. ஆனால் அரசிடம் உள்ள பங்குகளை குறைக்க முடியும்...\nஅமெரிக்காவினை அச்சுறுத்தும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..\nGold-ஐ விடு Silver-ஐ கவனி ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ் ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20200709-47500.html", "date_download": "2020-08-15T07:05:50Z", "digest": "sha1:USW5MGNO5TMGE5SKUEDB6E4VVMIXOZUD", "length": 12826, "nlines": 101, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "6,570 சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் வாக்களிக்கத் தகுதி, தலைப்புச் செய்திகள், , சிங்கப்பூர் செய்திகள், உலகம் செய்திகள் - தமிழ் முரசு Headlines news, , Singapore news, World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n6,570 சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் வாக்களிக்கத் தகுதி\n6,570 சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் வாக்களிக்கத் தகுதி\nசிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவரான திரு டேரன் சோய், வாக்களிப்பதற்காக மாஸ்கோவில் இருந்து லண்டன் சென்றுள்ளார். படம்: KUA YU-LIN\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020ல் முதலில் வாக்களித்தவர்களுள் பிரிட்டனில் வசிக்கும் சிங்கப்பூரர்களும் அடங்குவர்.\nலண்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு (சிங்கப்பூரில் பிற்பகல் 3 ம���ி) வாக்களிப்புக்கு கதவுகளைத் திறந்துவிட்டது. ஆனால், அதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே தூதரகக் கட்டடத்திற்கு வெளியே கிட்டத்தட்ட 15 பேர் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றிருந்தனர்.\nபணி நிமித்தம் கடந்த ஆண்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்த திரு ஸாக் ஹோ, காலை 7.45 மணிக்கே வந்திருந்தவர்களில் ஒருவர். அல்ஜுனிட் குழுத்தொகுதியைச் சேர்ந்த அந்த 28 வயது தணிக்கையாளர் வெளிநாட்டில் வாக்களித்தது இதுவே முதன்முறை.\n“அல்ஜுனிட் குழுத்தொகுதியில் கடும் போட்டி நிலவுவது நல்லதுதான் என நினைக்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் வென்ற, தோற்ற கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வந்துள்ளது,” என்றார் திரு ஹோ.\nசிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவரான திரு டேரன் சோய், வாக்களிப்பதற்காக மாஸ்கோவில் இருந்து லண்டன் சென்றுள்ளார்.\nஹவ்காங் தனித்தொகுதியைச் சேர்ந்த திரு டேரன், மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் வெளிநாடு சென்றுள்ளார்.\n“தேர்தல் செயல்முறை மிக முக்கியமானது. அதிலும், முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளதால் அதில் நானும் எனது பங்கை ஆற்ற வேண்டுவதை இன்றியமையாததாகக் கருதுகிறேன்,” என்றார் 24 வயதான திரு டேரன்.\nஇந்தத் தேர்தலில் 6,570 சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல் துறையின் தகவல் கூறுகிறது.\nகடந்த 2015 பொதுத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 4,868 ஆக இருந்தது.\nலண்டன், பெய்ஜிங், கேன்பரா, துபாய், ஹாங்காங், நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, ஷங்ஹாய், தோக்கியோ, வாஷிங்டன் எனப் பத்து நகரங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nகொரோனா தொற்று காரணமாக வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக அனைத்து வெளிநாட்டு வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.\n101 பேர் வாக்களிக்க முடியாது\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபுதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று\nகடும் அதிருப்தி: திமுகவிலிருந்து ஏராளமானோர் வெளியேறுவர்\n‘பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு’\nபூட்டிய காருக்குள் பத்து மணி நேரம் சிக்கிக்கொண்ட சிறுமி உயிரிழப்பு\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/231346-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2006-%E0%AE%B5%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E2%80%8E%E2%80%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:07:22Z", "digest": "sha1:53GBSLVVYINGTJRNI2AOKGBI2RKDHLVF", "length": 29877, "nlines": 358, "source_domain": "yarl.com", "title": "பாலக்காடு 2006 - வ.ஐ.ச.ஜெயபாலன் - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபாலக்காடு 2006 - வ.ஐ.ச.ஜெயபாலன்\nபாலக்காடு 2006 - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் தன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் சன்னதங்கள் எழுதுவாள்./ எதில் இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./\nபெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன்.\nகிளர்ந்து குன்று தளுவும் முகிலின் ஈரக்கருங்கூந்தல் இரப்பர்காட்டில்சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது.\nமழையே வா எனப் பாடுவாள்.\nஇனி அவள் தன் மனசின்\nபகை பூசிபோர்ச் சன்னதங்கள் எழுதுவாள்.\nஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை.\nசொல்லும் செய்தியில் தெறிக்கிறது காரம்.\nநீங்கள் மைண்ட்வாய்ஸ் என்று நினச்சு,\nஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும்.\nகூட இருக்கிறவங்க பகலில் நட்பாக நடித்தாலும் இரவில் ஆபத்தானவங்க என்றால் பெண்களுக்கு இருக்கும் ஒரேவழி அப்பிடியாதான் இருக்கும்.\nமிகவும் நன்றி goshan_che, உங்களைப்போன்ற கலை ஆர்வலர்கள்தான் எங்கள் ஊட்டமும் தேட்டமும். வாழிய பல்லாண்டு.\nதிரு Gowin, ஆமால்ல, இதுதான் எப்பவும் நம்மைச் சுற்றி அனுபவசாலிகள் வேணுமென்பது\nதிரு Gowin, ஆமால்ல, இதுதான் எப்பவும் நம்மைச் சுற்றி அனுபவசாலிகள் வேணுமென்பது\nஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் தன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் சன்னதங்கள் எழுதுவாள்./ எதில் இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./\nபெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன்.\nகிளர்ந்து குன்று தளுவு���் முகிலின் ஈரக்கருங்கூந்தல் இரப்பர்காட்டில்சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது.\nமழையே வா எனப் பாடுவாள்.\nஇனி அவள் தன் மனசின்\nபகை பூசிபோர்ச் சன்னதங்கள் எழுதுவாள்.\nஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை.\nகவிஞரே.... மிக நீண்ட நாட்களின் பின், நல்லதொரு கவிதையை வாசித்தேன்.\nவாத்துக்கள், மகிழ்ச்சி. நெடுநாட்களின் பின்னர் பரிசான உங்கள் அன்பான வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தருகிறது. நன்றி தமிழ் சிறி\nவிஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா\nதொடங்கப்பட்டது Yesterday at 06:33\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்\nதொடங்கப்பட்டது 20 hours ago\nதொடங்கப்பட்டது November 26, 2018\nவிஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா\nநடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது – வி.மணிவண்ணன் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது. அதுதொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரிவல் எடுத்துக் கூறியிருந்தேன்.இந்த நிலையிலேயே என்னை கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கட்சியின் மத்திய குழு எடுத்துள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அதுதொடர்பில் கட்சியின் தலைமையினால் எனக்கு எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கட்சியின் ஒற்றுமைக்காக தலைமையுடன் பேச்சு நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகின்றேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன் என நேற்று இரவு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/நடந்து-முடிந்த-பொதுத்-தே/\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந��திர தின விழாவில் பிரதமர்\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: 'விரைவில் கொரோனாவுக்கு மருந்து, காஷ்மீரில் தேர்தல்' - முக்கிய தகவல்கள் - BBC News தமிழ் PIB வேளாண் உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக 1 லட்சம் கோடி ரூபாய் கொண்ட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு கோடி வறியநிலை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. ஆறு லட்சம் கிராமங்கள் இன்று ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு தொலைத்தொடர்பு வசதியைப் பெற்றுள்ளன. 2014 ஆண்டுக்கு முன்புவரை ஐந்து டஜன் கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிக் ஃபைபர் இன்டர்நெட் வசதியைப் பெற்றுள்ளன. விண்வெளி துறையை இந்தியா தனியார் துறை பங்களிப்பை வழங்க திறந்துவிட்டுள்ளது. இந்திய விண்வெளி வளரும்போது, நாம் மட்டுமின்றி நமது நட்பு நாடுகளும் அதன் மூலம் பலன் பெறும். இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்ற புதிய முறையை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அத்தகைய முறையில் ஏற்கெனவே 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதன் வளர்ச்சிக்காக மிகச்சிறந்த ஒத்துழைப்பை சர்பாஞ்ச்கள் வழங்கி வருகிறார்கள். அங்கு விரைவில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . லடாக்கில் கார்பன் சமநிலையை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் லடாக்கியர்களுடன் சேர்ந்து புதுமையான வழிகளில் வளர்ச்சியை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியர்களின் தாரக மந்திரம் வோக்கல் ஃபார் லோக்கல் (உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது) என்றவாறு இருக்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு நாம் முன்னுரிமை தர வேண்டும். அதை செய்யாவிட்டால் அந்த பொருட்களுக்கு வாய்ப்பு குறைவதுடன் அந்த முயற்சி ஊக்கம் பெறாமல் போகலாம். இப்போது நாம் மேக் இன் இந்தியாவில் (இந்தியாவிலேயே தயாரிப்போம்) இருந்து மேக் ஃபார் (வோர்ல்ட் (உலகுக்காக தயாரிப்போம்) என்ற அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறோம். https://www.bbc.com/tamil/india-53788679\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்\nபாடகர் எஸ்பிபிக்கு எக்மோ சிகிச்சை மின்னம்பலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 13 இரவு முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அனைவரும் எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனையின் அறிவிக்கையை எதிர்நோக்கித் திரை உலகமே காத்திருக்கிறது. இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப்பது தெரியவந்துள்ளது. Extracorporeal Membrane Oxygenation எனப்படும் இந்த கருவி, உடல்நிலை மோசமாக இருக்கும் நோயாளிகளுக்கு மூன்றாம் கட்டத்தில் சிகிச்சை அளிக்க உதவுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் செயல்படாதபோது, எக்மோ கருவி பயன்படுத்தப்படுகிறது. இது, பாதிக்கப்பட்டவரின் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட ரத்தத்தை மீண்டும் உடலுக்கு அனுப்புகிறது. இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இந்த கருவி உறுதிப்படுத்துகிறது. தற்போது இந்த கருவி மூலம் எஸ்பிபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே எஸ்.பி.பி மகன் சரண், தனது தந்தையின் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/public/2020/08/15/30/spb-health condition-ecmo-treatment\nகாரட் பணியாரமா... செய்து பார்திட்டப்போச்சு.. இங்கு காரட் களி கிடைக்கும்👍\nபாலக்காடு 2006 - வ.ஐ.ச.ஜெயபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiltech.lk/2008/09/blog-post_9704.html", "date_download": "2020-08-15T08:20:14Z", "digest": "sha1:A67ZFAZGMB3ZMTAJTR626SWWBQPCN7AV", "length": 24461, "nlines": 143, "source_domain": "www.tamiltech.lk", "title": "What is OCR technology? - TamilTech.lk", "raw_content": "\nஅச்சிட்ட ஆவணங்களை டெக்ஸ்டாக மாற்றும் OCR தொழில் நுட்பம்\nஸ்கேனர் கொண்டு படங்களை ஸ்கேன் செய்து அவற்றை டிஜிட்டல் வடிவில் மாற்றிக் கொள்ளலாம் என்பது எல்லோரும் அற்ந்ததே. அதே போல் ஸ்கேனர் பயன்படுத்தி அச்சிடப்பட்ட அல்லது கையினால் எழுதப் பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து பின்னர் OCR தொழில் நுட்பத்துடன் edit செய்யக் கூடிய ஒரு டொகுயுமென்டாக மாற்றிக் கொள்ளவும் முடியும். ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட ஆவணங்களை மீண்டும் டைப் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் ஓ.சீ.ஆர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உடனடியாகவே அவற்றை ஸ்கேன் செய்து (editable text) ஆக மாற்றி விடலாம்.\nOptical Character Recognition என்பதன் சுருக்கமே OCR. இது அச்சிட்ட அல்லது கையினால் எழுதப்பட்ட எழுத்துக்களை கணினியினால் அடையாளம் காணும் ஒரு தொழில் நுட்பமாகும். இச் செயற்பாட்டில் ஆவணத்தை ஒரு Bitmap இமேஜ் ஆக ஸ்கேன் செய்தல், ஸ்கேன் செய்ததை அடையாளம் காணல், அதனை ASCII போன்ற text code வடிவிற்கு மாற்றல் ஆகிய செயற்பாடுகளைக் கொண்டிருக்கும்.\nஅதேவேளை ஒரு புத்தகம் அல்லது சஞ்சிகையில் வெளிவந்த ஏதோவொரு ஆக்கமொன்றை எடிட் செய்யக் கூடிய ஆவணமாக மாற்ற வேண்டுமனால் ஒரு ஸ்கேனர் மட்டும் கொண்டு இதனை மாற்ற முடியாது. ஸ்கேனர் மூலம் இதனை ஒரு இமேஜ் பைலாக மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ஸ்கேன் செய்த அல்லது டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட படத்திலிருந்து டெக்ஸ்டை வாசித்தறிய ஒரு ஓ.சீ.ஆர் மென்பொருளும் அவசியம். ஓ.சீ.ஆர் மென்பொருள் அந்த ஆவணத்திலிருந்து எழுத்துக்கள் ஒவ்வொன்றாக கண்டறிந்து சொல்லாகவும் வாக்கியமாகவும் மாற்றி விடுகிறது.\nஓ.சீ.ஆர் தொழில் நுட்பம் மூலம் ஸ்கேன் செய்த ஆவணம் மட்டுமன்றி பீ.டீ.எப் பைல், மற்றும் டிஜிட்டல் கேமரா முலம் எடுக்கப்பட்ட படங்களில் எழுத்துக்கள் இருக்குமானால் அவ்வெழுத்துக்களையும் ஓ.சீ.ஆர் மூலம் எடிட் செய்யக் கூடிய பைலாக மாற்றிக் கொள்ளலாம்\nஓ.சீ.ஆர் தொழில் நுட்பம் புத்தகங்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றவும் பாதுகாக்கவுமென நூலகங்களில் பெருமளவு பயன்படுத்தப்படுககிறது. அதேபோல் தபால் நிலையங்களில் தபால்களை வகைப்படுத்தல் மற்றும் வங்கிகளில் காசோலைகளை இனம் காணல் போன்ற செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப் படுBறது.\nஎனினும் ஓ சீ.ஆர் தொழில் ��ுட்பத்ததின் மூலம் மாற்றப்படும் ஆவணம் நூறு வீதம் திருத்தமாக இருக்கும் என சொல்ல முடியாது. எனினும் காலப்போக்கில் இத்தொழில் நுட்பம் மேலும் வளரும் என எதிர் பார்க்கலாம்.\nஓ.சீ.ஆர் தொழிநுட்பம் கொண்ட பல மென்பொருள்கள் தற்போது பாவனைIலுள்ளன. அவற்றில் OmniPage, ABBYY FineReader, ParaVision, Recognita, ReadIris என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். சில ஓ.சீ.ஆர் மென்பொருள்கள் ஸ்கேனர் வாங்கும் போதே இலவசமாகக் கிடைக்கும்.\nஓ.சீ.ஆர் மென்பொருள் மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பிலும் இணைந்தே வருகிறது. இவ்வசதி தற்போது ஆங்கிலம் உட்பட ஒரு சில மொழிகளுக்கே கிடைக்கிறது.\nMS-Office XP / 2003 யுடன் வரும் ஓ.சீ.ஆர் மென்பொருளை Start Programs MS-Office Tools MS-Office Document Scanning என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் இயக்கலாம். ஸ்கேன் செய்த பின்னர் அதனை நேரடியாக அங்கிருந்தே MS-Word க்குள் நுழைத்து விடலாம்.\nABBYY FineReader எனும் ஓ.சீ.ஆர் மென்பொருள் மூலம் ஆவணத்தை ஸ்கேன் செய்தல், எழுத்துக்களைக் கண்டறிதல், நீங்கள் விரும்பும் வடிவில் சேமித்துக் கொள்ளல் என மூன்றே படிகளில் இலகுவாக மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பைலை DOC, RTF, XLS, PDF, HTML, TXT என பல்வேறு பைல் வடிவங்களில் சேமிக்கவும் முடியும்.\nஅதேபோல் தமிழில் அச்சிடப்பட்ட ஆவணங்களை ஓசீஆர் முறைப்படி டெக்ஸ்டாக மாற்றிக் கொள்ள “பொன்விழி” எனும் மென்பொருள் உதவுகிறது. பொன்விழி பற்றி மேலுமொரு ஐ.டி வலத்தில் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://crownest.in/birds-animal-energy-nature-tree?product_id=132", "date_download": "2020-08-15T07:12:39Z", "digest": "sha1:3RRPJ3O5UFU4ZZJYG4DNV6XAEZQYV4C7", "length": 10665, "nlines": 300, "source_domain": "crownest.in", "title": "அணு ஆற்றல்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்ச���கள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nஅணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல்...\nஅணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல்\nதேனியில் நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும்\nஇந்திய நியூட்ரினோ நோக்குக்கூடம் திட்டத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை எளிய அறிவியல் மொழிகள் விளக்குகிறது இந்நூல்...\nஎண்ணெய் மற மண்ணை நினை\nபருவப் பிறழ்ச்சி பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் நம்மை கோருகிறது. மையப்படுத்தப்படாத ஆற்றல் செலவீட்டுக் குறைப்பை கோருகிறது, பெட்ரோல் பயன்பாட்டின் உச்..\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழுபூவுலகின் நண்பர்கள்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்..\nநூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல பேரழிவுக்கும் உதவ மு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://newsalltime.info/cinema/11451/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25b9%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581", "date_download": "2020-08-15T07:52:08Z", "digest": "sha1:GBFCFZ5EQDIKTGWQXZIA762NCKDJO6AH", "length": 8966, "nlines": 42, "source_domain": "newsalltime.info", "title": "டாப் ஆங்கிள் போஸ் ..!!ஹாலிவுட் நடிகையை மிஞ்சும் க வர்ச்சி, ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்த லட்சுமி ராய் ..!! - NewsAllTimes.Info", "raw_content": "\nடாப் ஆங்கிள் போஸ் ..ஹாலிவுட் நடிகையை மிஞ்சும் க வர்ச்சி, ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்த லட்சுமி ராய் ..\nவிக்ராந்த் உடன் “கற்க கசடற” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி ராய். அதன் பின்னர் ‘தர்மபுரி, காஞ்சனா, நீயா 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை. தற்போது ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், புது திட்டம் போட்ட லட்சுமி ராய். க ஷ்டப்பட்டு தனது உ டல்எடையைக் குறைத்தார். டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் துபாய்க்கு இ ன்பச்சுற்றுலா போன லட்சுமி ராய், அங்கு கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.\nஅந்த புகைப்படங்களுக்கு வந்த லைக்குகளைப் பார்த்த லட்சுமி ராய், தற்போது கலர், கலரான பிகினி உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். லட்சுமி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அப்புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு வைரலாகி வந்தது.\nஇந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.\nS.P.B உடல்நிலை கவ லைக்கி டமாக இருக்கும் நிலையில், தற்போது அவரது மனைவிக்கு கொ ரோ னா தொ ற்று உறுதி.. – சோ கத்தில் திரையுலகம்..\nக வர்ச்சி உடையில் குளியல் தொட்டியில் படுத்தப்படி படு சூடான புகைப்படத்தை பதிவிட்ட இளம் நடிகை நந்தினி ராய் ..\nமாராப்பை விலக்கி மஜாவான புகைப்படத்தை வெளியிட்ட செந்தூரப்பூவே தர்ஷா.. ரசிச்சு ருசிச்சு எடுத்திருப்பாங்க போல\nPrevious Article க வர்ச்சி உடையில் மொத்தத்தையும் காடிய ரகுல் ப்ரீத் சிங்.. எக்குதப்பாக வர்ணிக்கும் இளசுகள்..வைரலாகும் க வர்ச்சி புகைப்படம் ..\nNext Article ஊ ர டங்கு உ த்தரவால் 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பல ஆயிரம் மா ணவிகள் கர் ப்பம் அ தி ர்ச்சி தகவல்..\nS.P.B உடல்நிலை கவ லைக்கி டமாக இருக்கும் நிலையில், தற்போது அவரது மனைவிக்கு கொ ரோ னா தொ ற்று உறுதி.. – சோ கத்தில் திரையுலகம்..\nக வர்ச்சி உடையில் குளியல் தொட்டியில் படுத்தப்படி படு சூடான புகைப்படத்தை பதிவிட்ட இளம் நடிகை நந்தினி ராய் ..\nமாராப்பை விலக்கி மஜாவான புகைப்படத்தை வெளியிட்ட செந்தூரப்பூவே தர்ஷா.. ரசிச்சு ருசிச்சு எடுத்திருப்பாங்க போல\nதாய்க்கு டீ போட்டுக்கொடுக்காத ம னைவி… மிளகாய் பொ டியை வைத்து அ ரங்கேறிய கொ டு மை\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட க வ ர் ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை ராய் லக்ஷ்மி ரசிகர்கள் அ தி ர்ச்சி \nரா ட் சசன் படத்தில் வந்த கு ட்டி பொ ண்ணா நடித்த ரவீனாவின் இது.. வயதுக்கு மீறி மோசமா மாறிவிட்டாரே… வயதுக்கு மீறி மோசமா மாறிவிட்டாரே…\nநான்கு வருடத்தில் 35 சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த சுதாகர் தமிழ் சினிமாவை விட்டு ஓட இதுதான் காரணமா\n இவங்க சான்ஸ் எதிர்பாக்குறாங்க போல அத இப்படி க வர்ச்சில இரங்கிட்டாங்க .. இளசுகளை தெனரவிட்ட Vj அஞ்சனா ..\nஒர்க் அவுட் செய்துவிட்டு பின்னழகை தூக்கி காட்டிய புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா சிங் ..\nசுருட்டை முடியுடன் கிராமத்து பொண்ணு தோற்றத்தில் இருந்த நம்ம சூப்பர் சிங்கர் பிரகதி இப்போ எப்படி மாறிட்டங்க பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/asian-games-2018/india-wins-12th-gold-at-asian-games-1908845", "date_download": "2020-08-15T09:07:15Z", "digest": "sha1:37JHTXFSNJM26ZAOQ65OYAPQULYBKYLZ", "length": 8770, "nlines": 180, "source_domain": "sports.ndtv.com", "title": "ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!, Asian Games 2018: Women's 4x400 Relay Team Grabs Gold; Jinson Johnson Adds 1500-Metre Title To Tally – NDTV Sports", "raw_content": "\nஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு ஆசிய போட்டிகள் 2018 செய்திகள் ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா\nஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா\nபதக்க பட்டியலில் 9வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\n18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா��ில் நடைப்பெற்று வருகின்றன. 12வது நாளான இன்று, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.\nஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் முதல் இடம் பெற்றுள்ளார். 3.44.72 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்த ஜின்சன், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nமற்றொரு இந்திய வீரரான மஞ்சித் சிங், 3.46.57 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்த 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.\nஅதைப் போன்று, பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவின் சித்ரா உன்னிகிருஷ்ணன், மூன்றாம் இடம் பிடித்தார். 4.12.56 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.\nஇதன் மூலம், 12வது தங்கப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. இதனால், பதக்க பட்டியலில் 9வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 12 தங்கம், 20 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 57 பதக்கங்கள் இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது\nஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்\nஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்\nஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்\nஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி\nஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.manytoon.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-9/", "date_download": "2020-08-15T07:22:37Z", "digest": "sha1:EXB2EC334SJHFNV6AOK4PNX2XMTC2EIL", "length": 21055, "nlines": 147, "source_domain": "ta.manytoon.com", "title": "முகப்பு", "raw_content": "\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nஅத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஅத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஅத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஎன் மருமகனுடன் காதல் கதை\nஅத்தியாயம் 10 ஆகஸ்ட் 10, 2020\nஅத்தியாயம் 14 ஆகஸ்ட் 7, 2020\nஅத்தியாயம் 36 ஆகஸ்ட் 6, 2020\nஅத்தியாயம் 66 ஆகஸ்ட் 7, 2020\nமேலும் பிரபலமான காமிக்ஸுக்கு இங்கே\nவயதுவந்த அனிம் காமிக்ஸ், வயதுவந்த கார்ட்டூன், வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், வயது வந்த மங்கா, வயது வந்தோர் மன்ஹுவா, வயதுவந்த மன்வா, வயதுவந்த டூன்கள், வயதுவந்த வலைப்பூன், சிறந்த வயதுவந்த காமிக்ஸ், சிறந்த வயதுவந்த மன்வா ஹெண்டாய், சிறந்த வயதுவந்த வலைப்பூன், சிறந்த கொரிய மன்வா, படிக்க சிறந்த மன்வா, சிறந்த முதிர்ந்த மங்கா, சிறந்த முதிர்ந்த மன்வா, சிறந்த முதிர்ந்த வெப்டூன், கார்ட்டூன் ஆபாச, கார்ட்டூன் xxx காமிக்ஸ், கார்ட்டூன்கள் ஹெண்டாய், காமிக் ஆபாச, காமிக்ஸ் இலவச வயதுவந்தோர், காமிக்ஸ் வயது வந்தவர், டிசி காமிக், அழுக்கு கார்ட்டூன்கள், அழுக்கு காமிக்ஸ், இலவச வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், இலவச வயதுவந்த டூன்கள், இலவச காமிக் ஆன்லைன், இலவச டி.சி காமிக், இலவச முழு லெஜின், இலவச முழு டூமிக்ஸ், இலவச முழு டாப்டூன், இலவச ஹெண்டாய், இலவச மில்ப்டூன் காமிக்ஸ், இலவச வெப்டூன் ஆன்லைன், ஹார்ட்கோர் காமிக்ஸ், ஹெனாட்டி காமிக்ஸ், henati manga, ஹெண்டாய் காமிக்ஸ், hentai webtoon, hentail anime, கொரியா வெப்டூன் காமிக், korea webtoon manhwa, கொரிய காமிக், கொரிய மங்கா, கொரிய மன்வா, கொரிய மன்வா ஆன்லைன் கொரிய வெப்டூன் காதல், லெஜின் காமிக்ஸ், lezhin korean, லெஜின் வெப்டூன்கள், மங்கா ஹெண்டாய், மங்கா கொரியா, மங்கா போர்னோ, மங்கா செக்ஸ், manhwa 18, manhwa வயது வந்தவர், manhwa அனிம், manhwa காமிக், manhwa english, manhwa hentai, manhwa மங்கா, manhwa ஆபாச, manhwa raw, manhwa காதல், manhwa18, manhwahentai, முதிர்ந்த காமிக்ஸ், முதிர்ந்த மன்வா, முதிர்ந்த வெப்டூன், செக்ஸ், milf அம்மா, முதிர்ந்த பிரஞ்சு, milf webtoon, மில்ப்டூன் காமிக்ஸ், milftoon español, அம்மா ஆபாச, அம்மா ஆபாச மன்வா, நடைபெற்றுக்கொண்டிருக்கும், ஆபாச காமிக்ஸ், ஆபாச மங்கா, ஆபாச மன்ஹுவா, ஆபாச மன்வா, ஆபாச வெப்டூன், Pornwa, காமிக் ஆன்லைனில் இலவசமாகப் படிக்கவும், இலவச வெப்டூனைப் படியுங்கள், கொரிய மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், மன்வா ஆன்லைனில் படிக்கவும், மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், நொடி காமிக்ஸ், செக்ஸ் காமிக்ஸ், கவர்ச்சியான கார்ட்டூன் காமிக்ஸ், வெப���டூன் கொரியா, வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா வயது வந்தவர், webtoon ஆபாச, xxx காமிக்ஸ்\nManytoon.com ரசிகர்களுக்கான இடம் வெப்டூன் ஹெண்டாய், இலவச வெப்டூன் ஆன்லைன் மற்றும் மங்கா ஹெண்டாய் . நீங்கள் ஆயிரக்கணக்கானவற்றைப் படிக்கலாம் உயர் தரமான இலவச காமிக்ஸ் ஆன்லைன். மனிடூன்.காம் உங்களுக்காக பிறந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.\nநீங்கள் ஒரு காதலன் என்றால் காமிக்ஸ் 18 +, மேலும் அனைத்து வகையான வயதுவந்த காமிக்ஸ்களையும் ஆன்லைனில் படிக்க விரும்புகிறீர்கள் manhwa, மங்கா, manhua. இது உங்களுக்கு ஒரு சொர்க்கம்.\nமானிட்டூன்.காம் புதுப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது உயர்தர மங்கா, வெப்டூன் மன்வா மற்றும் manhua எல்லா வயதினருக்கும்.\nManytoon.com காமிக்ஸின் அன்பைப் பரப்பவும், உலகெங்கிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் ஆன்லைனில் சிறந்த காமிக்ஸை அனுபவிக்க முடியும். சிறந்த கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் Manhwa, மங்கா or Manhua படைப்புகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் பகிரப்பட வேண்டும். அதை மனதில் கொண்டு, நாங்கள் உருவாக்கினோம் Manytoon.com அனைவருக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்தது.\nநீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் Manytoon\nManytoon.com உலகளவில் பணக்கார உள்ளடக்கம் மற்றும் பெரிய காமிக் சமூகம் கொண்ட வலைத்தளம். வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையின் நன்மை தீமைகளையும் சித்தரிக்கும் சிறந்த காமிக்ஸ் உங்களுக்கு நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுவரும். நீங்கள் நூற்றுக்கணக்கான காமிக்ஸ்களைப் படிக்கலாம், ஏனெனில் நீங்கள் அதை வாங்கத் தேவையில்லை, ஒரு பைசா கூட செலவழிக்காமல் ஆன்லைனில் படிக்கலாம். எந்த செலவையும் செலுத்தாமல் ஆன்லைனில் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\n18 + க்கு மேல் உள்ள எவரும் செய்யக்கூடிய ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் இலவச முதிர்ந்த காமிக்ஸைப் படியுங்கள். எனவே எங்கள் வாசகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் படிக்க காத்திருக்கிறோம் வயதுவந்த மன்வா/ வயதுவந்த மன்ஹுவா / வயது வந்த மங்கா நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க விரும்புகிறோம், எனவே அவை முதிர்ச்சியடைந்த காமிக்ஸை வெளியிட்டவுடன் சேர்ப்போம்.\nநீங்கள் சமீபத்திய சூடான வயதுவந்த மன்வா, வயதுவந்த மங்காவைப் படிக்க விரும்பினால், எங்கள் MANYTOON பயன்பாட்டை இப்போதே பதிவிறக்குங்கள், இதில் வயது வந்தோர் வெப்டூன் மட்டுமல்ல அமெரிக்க வயதுவந்த காமிக்ஸ். உட்பட Milftoon, Welcomix, Jabcomix, Velamma, CrazyXXX3Dworld, OrgyMania (SlipShine), டியூக்ஸ் ஹார்ட்கோர் ஹனிஸ் ...\nManytoon ஒரு பொதுவானது மன்வா ஹெண்டாய். அனுபவத்தை சிறப்பாக செய்ய எங்கள் சிறிய முயற்சியால்\nManytoon.com செய்ய எங்கள் சிறிய முயற்சி வெப்டூன் மன்வா சமூகம், மங்கா மற்றும் அனிம் சமூகம் மேலும் அணுகக்கூடியது, இதனால் மக்கள் முடியும் 18 + காமிக்ஸை இலவசமாகப் படிக்கவும். காமிக்ஸ் வாசிக்கும் சுதந்திரத்தை நாங்கள் நம்புகிறோம், அது அன்பைப் பரப்புவதற்கான இலக்கைத் தொடர நம்மைத் தூண்டுகிறது manhwa, மங்கா இந்த உலகத்தில்.\nநாங்கள் சேர்க்கிறோம் காமிக்ஸ் எல்லா வயதினருக்கும், எனவே நீங்கள் 18 க்கு மேல் ஏதாவது கண்டால் ஆதரிக்கவும்.\nஅனைத்து வயது வந்த மங்கா, வயதுவந்த வெப்டூன் மன்வா or manhua on Manytoon.com எப்போதுமே இலவசமாக இருக்கும், இருப்பினும் நாங்கள் விளம்பரங்களைக் காண்பிப்போம், அதாவது சேவையக சேவைகளுக்கு நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஇந்த தளத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கு உதவுங்கள் தளத்தை பயன்படுத்த எளிதான வகையில் நாங்கள் செய்துள்ளோம்.\nவயதுவந்த மங்கா, வயதுவந்த மன்வா வெப்டூன், ஹெண்டாய் மங்கா மற்றும் பாலியல் வெப்காமிக்ஸ் ஆகியவற்றின் சமீபத்திய போக்குகளைக் கைப்பற்றுவதில் ஈடுபாட்டுடன் மற்றும் சுறுசுறுப்பான உள்ளடக்கத்துடன் உலகளாவிய வாசகர்களுக்கு சேவை செய்ய மான்டூன் விரும்புகிறது.\nநீங்கள் எங்களை அனுபவித்து ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். நாங்கள் மானிட்டூனை உருவாக்க முயற்சிப்போம் சிறந்த முதிர்ந்த மன்வா வெப்டூன், சிறந்த வயதுவந்த மங்கா ஹெண்டாய் மற்றும் உலகின் சிறந்த வயதுவந்த வெப்காமிக்ஸ்.\nநீங்கள் எதையும் தேடலாம் வயது வந்த மங்கா or வயது வந்தோர் மன்வா தேடல் பட்டியில் உங்களுக்கு எளிதாக தேவை.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2017 ManToon Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவ��ி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇலவச மன்வா ஹெண்டாய் ஆன்லைனில் படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/prasanth-kishore-has-threat-from-political-enemies-mamtha-banarji-gave-escort-protection-for-pk-q5w9ln", "date_download": "2020-08-15T07:45:14Z", "digest": "sha1:3SPWELJPQCYR3R2JI4ZJ2X6FLWWVMCGG", "length": 13804, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பி.கே உயிருக்கு ஆபத்து...!! துப்பாக்கி ஏந்திய பாதூகாப்பு வழங்கிய வங்கப் புலி மம்தா...!! | prasanth kishore has threat from political enemies- mamtha banarji gave escort protection for pk", "raw_content": "\n துப்பாக்கி ஏந்திய பாதூகாப்பு வழங்கிய வங்கப் புலி மம்தா...\nஇந்நிலையில் மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோருக்கு அரசியல் போட்டியாளர்களால் அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக மம்தா அரசு தெரிவித்துள்ளது\nஅரசியல் போட்டியாளர்களில் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரஷாந்த் கிஷோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது . முழுக்க முழுக்க தங்களது பேச்சாற்றலாலும் , மக்கள் செல்வாக்காலும் கட்சிகள் ஆட்சியை பிடித்து வந்த நிலையில் , தற்போது தேர்தல் வியூகங்களால் ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு அரசியல் மாறியுள்ளது . அப்படி வியூகம் வகுத்து ஆட்சியை பெற்றுத் தரும் அளவிற்கு தேசிய அளவில் அரசியல் வியூகம் வகுப்பதில் வல்லுனராக வளம் வருகிறார் பிரசாந்த் கிஷோர். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி , பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் என பலருக்கும் வியூகம் வகுத்து முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்தவர் பிரசாந்த் கிஷோர் என நம்பப்படுகிறது .\nஇந்நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் போட்டி அளித்துவரும் நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மம்தாவின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர் . கடந்த 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களை மட்டுமே வென்ற பாஜக 2019ல் 18 இடங்களை கைப்பற்றி மம்தா பானர்ஜிக்கு கடும் சவால் கொடுத்துள்ளது . இந்நிலையில் 2021ல் மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது . இதில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே பாஜகவை சமாளிக்க முடியும் என்ற நிர்பந்தம் மம்தாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தங்களது ஆலோசகராக செயல்படுமாறு பிரசாந்த் கிஷோரிடம் மம்தா கேட்டுக்கொண்டார்.\nஇதனையடுத்து அந்த மாநிலத்தில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் வகுக்க பிரசாத் கிஷோருக்கு இந்திய பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டியுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது . இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோருக்கு அரசியல் போட்டியாளர்களால் அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக மம்தா அரசு தெரிவித்துள்ளது . இதன்படி பிரசாந்த் கிஷோருக்கு இரண்டு தனி பாதுகாப்பு அதிகாரிகள் ,பாதுகாப்பு வீரருடன் கூடிய எஸ்கார்ட் கார் மற்றும் வீட்டுக்கு பாதுகாப்பு போன்றவை வழங்கப்பட்டுள்ளது. பிரஷாந்த் கிஷோர் எங்கு சென்றாலும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அம்மாநிலத்தில் விவிஐபி பாதுகாப்பு பெறும் மூன்றாவது முக்கிய நபராக பிரசாந்த் கிஷோர் கருதப்படுகிறார் .\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\nஉலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருக்கு எடப்பாடியார் விருது வழங்கினார்: முதலமைச்சர் அதிரடி..\nகொரோனா போரில் களமாடும் பயிற்சி மருத்துவர்களுக்கு இதுதான் சம்பளம்: ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் டாக்டர் சங்கம்.\nகுடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க 7,500 கோடியில் திட்டம்: ஒரே அறிவிப்பில் மக்களின் மனதில் இடம் பிடித்த எடப்பாடி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீண்டும் கெயில் எரிவாயு குழாய்..\nதடைகளை ��கர்க்கும் கடவுளுக்கே தடைபோடுவதா: விநாயகர் சதுர்த்தி அனுமதி குறித்து மறு பரிசீலனை செய்ய பாஜக கோரிக்கை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\nநம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்கள்... திமுகவுக்கு ஆப்பு வைக்கத் துடிக்கும் கறுப்பர் கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thf-islamic-tamil.tamilheritage.org/page/2/", "date_download": "2020-08-15T08:51:57Z", "digest": "sha1:NTQDVANT5SZ6LHPVKWCQU3CXMOVG3OAJ", "length": 6806, "nlines": 126, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "THF Islamic Tamil | THF Project | Page 2", "raw_content": "\nஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா – நெல்லை\nமேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப்...\nபத்தமடை நெல்லையில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர்...\nதிருநாள் நிலையம் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை பலருக்கு ஏற்படுத்தும்...\nஞானியார் அப்பா தர்கா – நெல்லை\nஞானியார் அப்பா தர்காஇடம்: மேலப்பாளையம் கிழக்கில்...\nமண்ணின் குரல்: சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்��ாஹ் தர்கா – திருப்பரங்குன்றம்\nமதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் குன்றின் மேல் இஸ்லாமிய...\nபள்ளிவாசல்கள் மலேசியாவின் எல்லா பெரிய நகரங்களிலும், சிறு...\nகபிரூன்னிஷா பேகம் அறக்கட்டளை – திருவல்லிக்கேணி மார்கெட்\nபெயர் : கபிரூன்னிஷா பேகம் அறக்கட்டளை. இடம் : டாக்டர். பெசன்ட்...\nஅப்பாஸி ஹசூர் கானா மசூதி – ஆயிரம் விளக்கு\nஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மசூதி மிகப்...\nமசூதியின் பெயர் : யாஹூசைனி மஸ்ஜித் தர்காவின் பெயர் : யாஅப்பாஸ்...\nஉஜ்ரத் சையத் துராபுதீன்ஷா காதிரியுல் சிஸ்தி\nதர்காவின் பெயர்: உஜ்ரத் சையத் துராபுதீன்ஷா...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல் நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல் நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/business/563799-post-covid-19-by-tifac.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T07:56:58Z", "digest": "sha1:H4PJK3SYIXANJMWKE4XCDXKPSW5GYRIW", "length": 20863, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐந்து துறைகளில் கரோனாவுக்கு பிந்தைய வாய்ப்புகள்: வெள்ளையறிக்கை தாக்கல் | Post COVID 19’ by TIFAC - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஐந்து துறைகளில் கரோனாவுக்கு பிந்தைய வாய்ப்புகள்: வெள்ளையறிக்கை தாக்கல்\nசுகாதாரம், இயந்திரவியல், விவசாயம், தொழில் நுட்பம் மின்னணு உள்ளிட்ட 5 துறைகளில் கரோனாவுக்கு பிந்தைய வாய்ப்புகள் குறித்த வெள்ளையறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\n“கோவிட்டுக்குப் பிந்தைய காலங்களில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதற்கு கவனத்துடன் கூடிய வழிமுறைகள்” மற்றும் மருந்தாளுமைக் கலவைக் கூறுகள் – நிலைமை, பிரச்சினைகள், தொழில்நுட்ப ஆயத்த நிலை, சவால்கள் என்பது பற்றி தொழில்நுட்பம், தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகம் (Technology Information, Forecasting and Assessment Council - TIFAC) தயாரித்துள்ள வெள்ளை அறிக்கையை மத்திய அறிவியல் தொழில்நுட்பம், சுகாதாரம், குடும்ப நலம், புவி அறிவியல் ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் டெல்லியில் வெளியிட்டார்.\nதொழில்நுட்பம், தகவல��, முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக் கழகத்தின் ஆளுமைக் குழுவின் தலைவர் டாக்டர் வி கே சரஸ்வதி, நிர்வாக இயக்குநர் பேராசிரியர் பிரதீப் ஸ்ரீவத்சவா, அறிவியலாளர் டாக்டர். சஞ்சய் சிங், திரு முகேஷ் மாத்தூர் எஃப்& ஏ (பொறுப்பு) தொழில்நுட்பம், தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகம் ஆகியோரும் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.\n“உலகச் சவால்களுக்கு உள்ளூர்த் தீர்வுகள், கொள்கைகள் - தொழில்நுட்ப அவசியங்கள் தேவைகள்” என்ற புதிய மந்திரத்துடன் இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவது குறித்து தொழில்நுட்பம், தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக் கழகத்திற்கு ஹர்ஷ வர்தன் பாராட்டு தெரிவித்தார்.\nமரபுசாரா உத்திகளுக்குக் கொள்கை ஆதரவு அளிப்பது, விவசாயம் சுகாதாரம், ஐசிடி ஆகிய துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது; புதிய தொழில்நுட்ப உத்வேகத்தை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலமாக இந்தியப் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பயணிக்கும் என்று அவர் கூறினார்.\nநாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பாதையை வடிவமைப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கையை குறித்துக் கொள்ளுமாறு தொழில் உலக நண்பர்களையும், ஆராய்ச்சி கொள்கை அமைப்புகளையும் கேட்டுக்கொண்டார்.\nநாட்டின் துறைவாரியான பலம், சந்தைகளின் போக்கு, ஐந்து துறைகளில் நிலவும் வாய்ப்புகள், நாட்டின் பார்வையிலிருந்து முக்கியமாக இருக்கக்கூடிய ஐந்து துறைகளில் உள்ள வாய்ப்புகள், சுகாதாரம் இயந்திரவியல் ஐசிடி விவசாயம் தொழில் நுட்பம் மின்னணு ஆகியவற்றில் தேவைக்கும் வழங்தலுக்கும் உள்ள இடைவெளி, தன்னிறைவு, மிகப்பெரும் அளவிலான உற்பத்தித் திறன் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.\nபொது சுகாதார முறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவு, உலக அளவிலான உறவுகள்,அந்நிய நேரடி முதலீடு, வர்த்தக ஒருமைப்பாடு, புதிய நவீன தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்த கொள்கை சாத்தியங்களையும் இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. மிகச் சிறந்து விளங்கும் துறைகளில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு இது மிகவும் முக்கியமாகும். தொழில்நுட்பப் பரிமாற்றம், மிகச் சிறந்த தொழில் நுட்பங��கள், அவற்றை அடையாளம் கண்டு ஆதரவளித்து பரிசோதனை முயற்சியை மேற்கொண்டு இஸ்ரேல் ஜெர்மனி போன்ற புதிய திறன் வாய்ந்த நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிப்பதற்கான புதிய தொழில்நுட்பத் தளங்களை உருவாக்குவது போன்றவையும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவை சுயசார்பு இந்தியாவாக உருவாக்குவதற்கான தொழில்நுட்பக் கொள்கை அளவிலான உத்வேகத்தை உடனடியாக அளிப்பதற்கான பரிந்துரைகளாக இவை உள்ளன. பல்வேறு துறைகளின் இணைப்புகள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்திப் பெருகுவதோடு வருவாயும் பெருகும் என்பதும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nPost COVID 19’ by TIFACபுதுடெல்லிகரோனாவுக்கு பிந்தைய வாய்ப்புகள்ஐந்து துறைவெள்ளையறிக்கை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nசந்திரயான்-2; நிலாவில் படமெடுத்த எரிமலைப் பள்ளத்திற்கு விக்ரம் சாரபாய் பெயர்: இஸ்ரோ நடவடிக்கை\nகரோனாவை எதிர்கொள்ளும் இந்தியா; உலகம் பாராட்டுகிறது: சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத்...\nபயணிகள் கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம் 70% வரை குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை\nசிறு தொழில் முனைவோர், வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்க நுண் கடன்...\n���ற்சார்பு இந்தியா; ஒரே மாதத்தில் 23 லட்சம் பிபிஇ கவசம் ஏற்றுமதி செய்து...\nஜூலை மாத மொத்த விலை குறியீட்டு எண் வெளியீடு\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nசென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் மோசடி: 3 பேர்...\nதிமுக தலைவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பதற்றப்படுகிறார் எஸ்.பி.வேலுமணி: திமுக கொறடா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/562784-we-get-him-in-a-bit-of-a-switched-off-mood-hazlewood-on-virat-kohli.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T07:12:38Z", "digest": "sha1:ISEQSC7RA7DEFHJ7B57LJOPETCV4THHO", "length": 16224, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்த முறை கோலியை ‘சுவிட்ச் ஆஃப்’ நிலையில் வைத்திருப்போம்: திட்டம் தீட்டும் ஆஸி. பவுலர் ஹேசில்வுட் | we get him in a bit of a switched off mood - Hazlewood on Virat Kohli - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஇந்த முறை கோலியை ‘சுவிட்ச் ஆஃப்’ நிலையில் வைத்திருப்போம்: திட்டம் தீட்டும் ஆஸி. பவுலர் ஹேசில்வுட்\nகோலியை சீண்ட வேண்டாம் அவரைச் சீண்டினால் நம் பவுலர்களுக்குத்தான் சிக்கலாகி விடும் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் எச்சரித்துள்ளார்.\nஇந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி அங்கு செல்கிறது. கடந்த முறை வாங்கிய அடிக்கு இம்முறை பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது, மும்மூர்த்திகளான வார்னர், ஸ்மித், லபுஷேனை வைத்து இந்தியாவைப் பந்தாட திட்டம் தீட்டி வருகின்றனர்.\nஇந்தத் தொடர் குறித்தும் விராட் கோலி குறித்தும் ஜோஷ் ஹேசில்வுட் கூறியதாவது:\nகோலியுடன் வார்த்தை மோதலில் ஈடுபடப் போவதில்லை. கடந்த முறை இப்படி அவருடன் பேசிதான் அவரை உசுப்பி விட்டு விட்டோம்.\nஅவரும் அதை விரும்புவார் ஏனெனில் அது அவரில் உள்ள சிறந்ததை வெளிக்கொணர்கிறது. குறிப்பாக அவர் பேட்டிங் செய்யும் போது அவரை வார்த்தைகளால் உசுப்பேற்ற விருமப்வில்லை, அதன் பலனை கடந்த தொடரில் அ���ுபவித்தோம். பவுலர்களுக்குத்தான் கஷ்டம்.\nஆனால் கோலி பீல்டிங்கில் இருக்கும் போது வேறு கதை. அப்போது வார்த்தைகளை வைத்துச் சீண்டி அவரை அதில் கவனச்சிதறல் கொள்ள வைக்கலாம்.\nஆனால் பேட்டிங்கின் போது நிச்சயம் சீண்டக்கூடாது, சீண்டினால் அவர் சீறி எழுந்து விடுவார், அது பவுலர்களுக்கு பெரிய கஷ்டத்தைக் கொடுத்து விடும்.\nபேட்டிங் செய்யும் போது அவரை கொஞ்சம் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டால் அதன் மூலம் அவரை வீழ்த்தி விடலாம்.\nபுஜாரா அதே போல் அபாயகரமான வீரர் இவரை அவுட் செய்வது எளிதல்ல. இதையும் கடந்த முறை அனுபவித்தோம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nWe get him in a bit of a switched off mood - Hazlewood on Virat Kohliவிராட் கோலிஇந்தியாகேப்டன்இந்தியா-ஆஸ்திரேலியா 2021 தொடர்கிரிக்கெட்ஹேசில்வுட்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nகடைசி 10 இன்னிங்ஸ்களின் 8வது அரைசதத்தை கோட்டை விட்ட பாபர் ஆஸம், ரிஸ்வான்...\n4-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததில் பெருமையடைகிறேன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n‘தற்சார்பு இந்தியா’ என்பது 130 கோடி இந்தியர்களின் மந்திரச்சொல்லாக மாறியுள்ளது; உள்ளூர் தயாரிப்புக்கு...\nஇந்தியாவில் ஒரே நாளில் 8.5 லட்சம் கரோனா பரிசோதனைகள்; இறப்பு விகிதம் 1.95...\nகடைசி 10 இன்னிங்ஸ்களின் 8வது அரைசதத்தை கோட்டை விட்ட பாபர் ஆஸம், ரிஸ்வான்...\nசுவாரசியம் குறையுமா ஐபிஎல்டி20: இங்கி,ஆஸி. அணியின் 29 வீரர்கள் சில ஆட்டங்களுக்கு இல்லை:...\nகருப்பரின வீரர்களை ஒதுக்கிய ‘இனவெறி’ கேப்டனா : சில வீரர்களின் காட்டமான புகார்களை...\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸி. அணி அறிவிப்பு- மேக்ஸ்வெல், லயன், ஸ்டாய்னிஸ்...\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைத்துத் தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்கிடுக: முன்னாள் பள்ளிக் கல்வித்துறை...\n74 வது சுதந்திர தினம் ராஜ்பவனில் ஆளுநர் கொடியேற்றினார்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஆன்லைன் வகுப்புகளால் யாதொரு பயனும் இல்லை: ஆய்வில் பெற்றோர்கள் கருத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=57156", "date_download": "2020-08-15T07:56:56Z", "digest": "sha1:D4A4RVH4R2SXIC4TWSLNNORAIWMKZWUS", "length": 18826, "nlines": 139, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பரணில் இருந்து நடிகர் மேல் விழுந்த நடிகை… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபரணில் இருந்து நடிகர் மேல் விழுந்த நடிகை…\nவிவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையுடன் உருவாகி இருக்கும் ‘வாழ்க விவசாயி’ என்ற புதிய திரைப்படத்தில் அப்புக்குட்டி நடித்துள்ளார். இப்படம் தன்னை வாழவைக்கும் என்கிறார் நடிகர் அப்புகுட்டி.\nஇன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘வாழ்க விவசாயி’. விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி.\nஇப்படம் பற்றியும் அங்கு அவர் நடித்த போது கிடைத்த அனுபவங்களைப் பற்றி அப்புக்குட்டி கூறியதாவது, “எனக்கு ‘அழகர்சாமியின் குதிரை’ படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித் தந்தது. அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக ‘வாழ்க விவசாயி ‘கதை அமைந்திருக்கிறது. அந்த கதையைச் சொன்னபோதே இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த கதை. நான் ஆசைப்பட்டு விரும்பி நடித்த கதை. இயக்குநர் P.L.பொன்னிமோகன் சொன்ன கதை மட்டும் பிடித்து இருந்தால் போதுமா இதை தயாரிக்க நல்ல தயாரிப்பாளர் வேண்டுமே இதை தயாரிக்க நல்ல தயாரிப்பாளர் வேண்டுமே அப்படி ஒரு நல்ல தயாரிப்பாளராக பால் டிப்போ கதிரேசன் கிடைத்தார். படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரும்படி விரைவாகவே எனக்கு முன் பணம் கொடுத்தார். படம் தொடங்கப் பட்டது. இயக்குநர் மோகன் சொன்னபடியே கதையை அழகாகப் படமாக்கியிருக்கிறார்.\nஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயின் மகன். எனக்கும் விவசாயம் தெரியும். நாற்று நடுவது, களை எடுப்பது, கதிர் அடிப்பது, அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும்.\nஎனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது.” என்றார்.\nஅப்புகுட்டி தன் படத்தின் கதாநாயகி பற்றி கூறியதாவது, “கதையைக் கேட்டவுடன் படமெடுப்பது என்று முடிவானது. உடன் எனக்குள் அடுத்த கேள்வி வந்தது. யார் கதாநாயகி அவர் எப்படி இருப்பார் என்பது தான் அது. ஏனென்றால் என் உயரத்துக்கு அவர்களும் சரியாக இருக்க வேண்டுமே என்கிற கவலை எனக்கு.\nநாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் என்னை விட உயரமாக இருப்பாரே. என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை. அவர் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது….’பேராண்மை’யிலும் நன்றாக நடித்திருந்தார்…ஆனால் அவரைப் பற்றி நான் கவலைப்பட்டது பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது. அவர் உயரம் தெரியாத படியும் நிறம் தெரியாத படியும் சரி செய்து மாற்றங்கள் செய்து மேக்கப்பில் நிறத்தைக் குறைத்து எனக்கு ஜோடியாக நடிக்க வைத்துவிட்டார்கள். வசுந்தரா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை. அவர் வழக்கமான கதாநாயகி கிடையாது. அவருக்கும் இந்தப் படம் நல்ல பெயரைத் தேடித் தரும். தன்னால் முடிந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டியிருக்கிறார் வசுந்தரா. கதையின்படி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. வினோத், சந்தியா என்ற அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.” என்றவர் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.\n“ஒரு நாள் ஒரு பரணில், கதாநாயகன், கதாநாயகி ஆகிய நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டு கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ஆர்ட் டைரக்டர் அந்தப் பரணை நன்றாகத்தான் தயார் செய்து இருப்பதாக கூறினார். முதல் நாள் நல்ல மழை பெய்திருந்தது. பரண் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது. முதலில் அதில் நான் ஏறினேன். அடுத்து வசுந்தரா ஏறிய போது அந்தப் பரண் சரிந்து விழுந்தது. நான் விழுந்து என் மேல் அவர் விழுந்தார். என் மேல் அவர் விழுந்ததைப் பார்த்து எனக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது.\nஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவரை நான் பிடித்துக்கொண்டேன். தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று பயந்தேன். ஆனால், ‘நீங்கள் நல்ல வேளை என்னை காப்பாற்றி விட்டீர்கள். நான் உங்கள் மேல் விழுந்திருக்காவிட்டால் எனக்கு இந்நேரம் அதிகமாக அடிபட்டிருக்கும்’ என்றார். எனக்கு அப்பாடா என்றிருந்தது .\nஇந்தப் படம் விவசாயம் பற்றிய படம் தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். ‘வாழ்க விவசாயி’ படம் என்னை வாழ வைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ஒரு விவசாயியாக நான் வாழ்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத் தேடித் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார் அப்புக்குட்டி.\nநடிகர்கள் அப்புக்குட்டி, வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், மதுரை சரோஜா, குழந்தை நட்சத்திரங்கள் சந்தியா, வினோத், ஆனந்தரூபிணி, விஜயன், மற்றும் கராத்தே கோபாலன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nயுகபாரதி, மணி அமுதவன், தமயந்தி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு ஜெய்கிருஷ்.K இசையமைத்துள்ளார். K.P.ரதன் சந்தாவத் ஒளிப்பதிவு செய்ய, பா.பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பினை செயகிறார்.\nP.L.பொன்னிமோகன் இப்படத்தின் கதையை எழுதி இயக்க, “பால்டிப்போ” K.கதிர��சன் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nபெயரும் ஆக்ஷ்ன், படமும் ஆக்ஷ்ன் தானாம்\nசர்ச்சை இயக்குநரின் தயாரிப்பில் சமூக அக்கறை பற்றிய திரைப்படம்…\nஎக்காலத்திலும் தடை செய்ய முடியாத ஒரு தொழில் எது என சொல்கிறார் இந்த நடிகர்\nரணகளத்திலும் குதூகலமாக நடந்த இசை வெளியீடு…\nவிஜய் சேதுபதி வெளியிட்ட “எங்க காட்டுல மழை” படத்தின் பாடல்கள்:\nசொன்னா புரியாது – விமர்சனம்\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMzA4OA==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-3,994-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D;-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-78,161-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-15T07:30:44Z", "digest": "sha1:PBFCCI7HJOPRSLOJB7P3JM7FDSA3GCE6", "length": 5650, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 3,994 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,161-ஆக உயர்வு: சுகாதாரத்துறை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 3,994 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,161-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 78-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 3,994 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,161-ஆக அதிகரித்துள்ளது.\nகொரோன�� பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: குடியுரிமை சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nபாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020\nமேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020\nதுவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020\nசி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxNDQ5Nw==/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88,-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-15T08:19:43Z", "digest": "sha1:4A6VLCEUCRYAAGFI4XQJMEXL3PUUR5MQ", "length": 5315, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் சிபிஐ மனு மீது மதுரை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் சிபிஐ மனு மீது மதுரை நீதிமன்றத்தில் ���ிசாரணை தொடங்கியது\nமதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் சிபிஐ மனு மீது மதுரை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளது சிபிஐ.\nகொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: குடியுரிமை சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nபாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020\nமேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020\nதுவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020\nசி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20200713-47724.html", "date_download": "2020-08-15T07:25:31Z", "digest": "sha1:2AYIA34WEAPPPSOTLXI2OQX4FRKVBF5C", "length": 9852, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தளர்வில்லா ஊரடங்கிலும் திரண்ட மீன் பிரியர்கள், தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதளர்வில்லா ஊரடங்கிலும் திரண்ட மீன் பிரியர்கள்\nதளர்வில்லா ஊரடங்கிலும் திரண்ட மீன் பிரியர்கள்\nராணிப்பேட்டை: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறன்றும் எந்த ஒரு தளர்வும் இல்லாத ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக���கப்பட்டு வரும் நிலையில், ராணிப்பேட்டையில் அசைவப் பிரியர்கள் மீன் வாங்க கூட்டமாகத் திரண்டனர்.\nபொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படுகிறது.\nஇருப்பினும் பெரும்பாலான மக்கள் இந்த உத்தரவை மீறும் வகையில் நடந்து கொண்டனர்.\nஆற்காட்டை அடுத்த முப்பது வெட்டி கிராமத்தில் சாலையோரத்தில் விற்பனை செய்த மீனை முகக்கவசம் அணியாமல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வாங்கிச் செல்ல குவிந்த மக்களால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல், நேற்று சென்னை காசிமேடு பகுதியில் சாலையில் அமைக்கப்பட்ட மீன்கடைகள், திருவொற்றியூரில் உள்ள காய்கறி, மீன் சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அத்துடன், சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nவிநாயகரை வழிபட அனுமதி கேட்கும் முருகன்\nபிரணாப் மகன்: அப்பா பலாப்பழம் கேட்டார்\nரயில் விபத்தில் பலர் காயம்\nராஜபக்சே குடும்பத்தினர் நால்வருக்கு அமைச்சரவை பொறுப்புகள்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுக���ைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/contact-us", "date_download": "2020-08-15T07:43:05Z", "digest": "sha1:GHMPKZB26JV2EYMG5KUSCX3TL3UWRLM7", "length": 2220, "nlines": 80, "source_domain": "www.tamilxp.com", "title": "Contact Us - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nமுகப்பரு வந்தால் என்ன செய்ய வேண்டும்.. டீன் ஏஜ் பெண்களுக்கான பதிவு..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://muthupethindu.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2020-08-15T08:30:59Z", "digest": "sha1:XH52GPYWRA6XPA2O7TH4UHUM6YDZ6VA7", "length": 19301, "nlines": 84, "source_domain": "muthupethindu.blogspot.com", "title": "என்ன கொடுமையடா இது? | MUTHUPET HINDU", "raw_content": "\nஉங்கள் உறவுகளுக்கு வாழ்த்து சொல்ல..\nபிறந்த நாள், திருமணம் உள்ளிட்ட நிகழ்சிகளுக்கு இலவசமாக வாழ்த்து சொல்லலாம்.. உங்கள் வாழ்த்துகளை புகைப்படம் மற்றும் வாழ்த்து செய்தியுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்...\nமுத்துப்பேட்டையில் இன்று (29.08.2010) கன மழை...\nமுத்துப்பேட்டை - ஜாம்புவானோடை தற்காலிக பாலம்\nவிநாயகர் ஊர்வலம் நமது முத்துபேட்டையில் செப்டெம்பர்...\nகாங்கிரஸ் என்பது ஒரு மதச்சார்பற்ற கட்சி; பாரதிய ஜனதா ஒரு வகுப்புவாதக் கட்சி'' என்கிற தோற்றம் நிலவி வருகிறது. ஆம், இரண்டுமே தோற்றம்தான். காட்சிப் பிழைதான். உண்மையான மதச்சார்பற்ற தன்மையைப் போற்றுவது பா.ஜ.க.; பச்சையான வகுப்புவாதக் கட்சி காங்கிரஸ் என்பதுதான் உண்மை நிலை. இதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உள்ளது. காங்கிரûஸத் தோற்றுவித்தவன் ஆங்கிலேயன். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மகாராணிக்கு ஓர் எதிர்க்கட்சி அன்று இருந்ததுபோல இங்கும் ஒரு கட்சியை உருவாக்க விரும்பினான். பெயரளவுக்குத்தான் எதிர்க்கட்சி. இன்றைய தலைமுறைக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், இன்று தமிழக சட்டப்பேரவையில் உள்ள பிரதான எதிர்க்கட்சியின் பங்கைத்தான் அன்றைய காங்கிரஸ் செய்தது. காலம் மாறியது. லோகமான்ய பாலகங்காதர திலகர் போன்றவர்கள் தலையெடுத்தார்கள். எந்தக் காங்கிரஸ் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என நினைத்து வெள்ளையன் தொடங்கினானோ அதே காங்கிரஸ், அரசுக்கு எதிராகத் திரும்பியது. வீறுகொண்டது. \"\"சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை'' என முழங்கியது. \"\"நீங்கள் ஒரு இந்துக் கட்சி. உங்களுக்குச் சுதந்திரம் தந்தால் முஸ்லிம்கள் என்ன நினைப்பார்கள். நீங்கள் முஸ்லிம்களது ஆதரவையும் பெற்று வாருங்கள். பரிசீலிப்போம்'' என்றனர் ஆங்கிலேயர்கள். கவனியுங்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஆங்கிலேயர் தந்த முத்திரை இந்துக் கட்சி. முஸ்லிம் லீக் தொடங்கவும் ஆங்கிலேயனே பின்னணியில் திட்டமிட்டான். ஆஹாகான் தலைமையில் பின்னாளில் முஸ்லிம் லீகும் தோன்றியது. \"\"முஸ்லிம் சமுதாயம் காங்கிரஸýக்குப் பின்னால் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆண்ட சமுதாயம் உங்கள் உரிமைகளை நீங்கள் கேளுங்கள்'' என்று முஸ்லிம் தலைவர்களைத் தூண்டிவிட்டான். அவனது தந்திரம் பலித்தது. 1857-ம் ஆண்டு யுத்தத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டுப் போராடினார்கள். அந்த ஒற்றுமை குலைந்தது. காங்கிரஸின் சிந்தனையில் எப்படியாவது முஸ்லிம்களைத் தங்கள் பக்கம் கொண்டு வரவேண்டும் என்கிற ஒரே சிந்தனை நிலவியது. முஸ்லிம்கள் காங்கிரஸிடம் ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் மாநாட்டுக்கு வரும் முஸ்லிம் பிரதிநிதிகளது போக்குவரத்த��ச் செலவைக் கட்சியே ஏற்றது. மற்றவர்கள் பிரதிநிதிக் கட்டணம் செலுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு கட்டணம் இல்லை. மற்றவர்களுக்குத் தரப்படும் எளிய உணவு முஸ்லிம்களுக்கு இல்லை. அவர்களுக்கு விசேஷ ஏற்பாடு. காங்கிரஸ் உறுப்பினர்கள் கதர் அணிய வேண்டும். காங்கிரஸின் வெள்ளை கதர் தொப்பி அணிய வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் மத உடையுடன் (மத உடை என எதுவும் இல்லை. தேசத்தின் உடைதான்) மதத் தொப்பியுடன் வரலாம். சாதாரணமாக ஒரு கூட்டத்தில் ஒரு தீர்மானம் பெரும்பான்மை ஆதரவின்றிப் போனால் தோற்றுப் போகும். ஆனால், காங்கிரஸ் கூட்டங்களில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி அதிருப்தி தெரிவித்தாலும் தீர்மானம் விலக்கிக் கொள்ளப்படும். மதச்சார்பற்ற தன்மை பேசுகிற காங்கிரஸ் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அவர்களது மாநாட்டில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் பேசினார்கள். தேசியத்தன்மை உள்ள முஸ்லிம் தலைவர்கள் பலர் இருந்தும் காங்கிரஸ் முஸ்லிம் லீக்தான் முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதி என்கிற அந்தஸ்தை, அங்கீகாரத்தை ஏற்படுத்திவிட்டது. பின்னாளில் இந்த மதச்சார்பற்ற கட்சிதான் முஸ்லிம் லீகோடு கூட்டணியே வைத்தது. 1916-ல் லக்னௌ ஒப்பந்தம் என்பது காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லிம் லீக் தலைவர்களும் செய்து கொண்ட தாஜா ஒப்பந்தம். அதன் முக்கியமான அம்சங்கள் இரண்டு. ஏற்கெனவே 1909-ல் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள்தொகை அடிப்படையில் சட்டப்பேரவைகளில் ஒதுக்கீடு வழங்கியது போதாது. இன்னும் கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும். முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனித் தொகுதி தேவை. கிலாபத் இயக்கம் என்பது முற்றிலும் மதம் சம்பந்தப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தில் மதச்சார்பற்ற காங்கிரஸ் முழு வீச்சில் பங்கேற்றது. ஏராளமான எண்ணிக்கையில் இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சிக்கு காங்கிரஸில் இருந்த முஸ்லிம் தலைவர்களே துணை புரிந்தனர். இதைத் தடுக்க விரும்பியவர் சுவாமி சிரத்தானந்தா; அவரும் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். அவர் மதம் மாறிய முஸ்லிம்களை தாய்மதம் திரும்பும் பணியை நடத்தினார். ஒருநாள் உடல்நலமின்றி படுத்திருந்த சுவாமி சிரத்தானந்தாவை, அவர் ஆசிரமத்துக்கு வந்து அப்துல் ரஷீத் என்��ிற இளைஞர் அவரைச் சுட்டுக் கொன்றார். நீதிமன்றம் ரஷீதுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. ரஷீதின் இறுதி ஊர்வலத்தில் திரளான எண்ணிக்கையில் காங்கிரஸôர் கலந்துகொண்டனர். சிரத்தானந்தாவின் கொலையை நியாயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கைவிட்டனர். ஆனால், பகத்சிங்குக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அவரது உயிரைக் காப்பாற்ற மனு தயாரித்து காங்கிரஸ் பெருந்தலைவர்களிடம் கையொப்பம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். பகத்சிங் வன்முறையைக் கடைப்பிடித்தார் எனக் காரணம் சொன்னதும் அதே தலைவர்தான். காக்கிநாடா மாநாட்டில் வந்தேமாதரம் பாடப்பட்டபோது தலைமை வகித்த அகில இந்திய காங்கிரஸின் தலைவரே எதிர்த்து வெளிநடப்புச் செய்தார். எந்தப் பாடல் தேசத்துக்காகத் தன்னுயிரையும் தந்து போராட ஊக்கம் தந்ததோ அந்த பாரதத்தாயின் புகழ்பாடும் பாடல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்காக வெட்டப்பட்டது. பல்லவியையும் முதல் சரணத்தையும் மாத்திரம் தக்க வைத்துக் கொண்டார்கள். வரலாறு நீளும். காங்கிரஸின் தாஜா செய்யும் போக்கின் பட்டியலும் நீளும். அன்று பாட்டை வெட்டியதுதானே பின்னாளில் நாட்டை வெட்டியதில் முடிந்தது உங்கள் உரிமைகளை நீங்கள் கேளுங்கள்'' என்று முஸ்லிம் தலைவர்களைத் தூண்டிவிட்டான். அவனது தந்திரம் பலித்தது. 1857-ம் ஆண்டு யுத்தத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டுப் போராடினார்கள். அந்த ஒற்றுமை குலைந்தது. காங்கிரஸின் சிந்தனையில் எப்படியாவது முஸ்லிம்களைத் தங்கள் பக்கம் கொண்டு வரவேண்டும் என்கிற ஒரே சிந்தனை நிலவியது. முஸ்லிம்கள் காங்கிரஸிடம் ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் மாநாட்டுக்கு வரும் முஸ்லிம் பிரதிநிதிகளது போக்குவரத்துச் செலவைக் கட்சியே ஏற்றது. மற்றவர்கள் பிரதிநிதிக் கட்டணம் செலுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு கட்டணம் இல்லை. மற்றவர்களுக்குத் தரப்படும் எளிய உணவு முஸ்லிம்களுக்கு இல்லை. அவர்களுக்கு விசேஷ ஏற்பாடு. காங்கிரஸ் உறுப்பினர்கள் கதர் அணிய வேண்டும். காங்கிரஸின் வெள்ளை கதர் தொப்பி அணிய வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் மத உடையுடன் (மத உடை என எதுவும் இல்லை. தேசத்தின் உடைதான்) மதத் தொப்பியுடன் வரலாம். சாதாரணமாக ஒரு கூட்டத்தில் ஒரு தீர்மானம் பெரும்பான்மை ஆதரவ��ன்றிப் போனால் தோற்றுப் போகும். ஆனால், காங்கிரஸ் கூட்டங்களில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி அதிருப்தி தெரிவித்தாலும் தீர்மானம் விலக்கிக் கொள்ளப்படும். மதச்சார்பற்ற தன்மை பேசுகிற காங்கிரஸ் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அவர்களது மாநாட்டில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் பேசினார்கள். தேசியத்தன்மை உள்ள முஸ்லிம் தலைவர்கள் பலர் இருந்தும் காங்கிரஸ் முஸ்லிம் லீக்தான் முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதி என்கிற அந்தஸ்தை, அங்கீகாரத்தை ஏற்படுத்திவிட்டது. பின்னாளில் இந்த மதச்சார்பற்ற கட்சிதான் முஸ்லிம் லீகோடு கூட்டணியே வைத்தது. 1916-ல் லக்னௌ ஒப்பந்தம் என்பது காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லிம் லீக் தலைவர்களும் செய்து கொண்ட தாஜா ஒப்பந்தம். அதன் முக்கியமான அம்சங்கள் இரண்டு. ஏற்கெனவே 1909-ல் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள்தொகை அடிப்படையில் சட்டப்பேரவைகளில் ஒதுக்கீடு வழங்கியது போதாது. இன்னும் கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும். முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனித் தொகுதி தேவை. கிலாபத் இயக்கம் என்பது முற்றிலும் மதம் சம்பந்தப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தில் மதச்சார்பற்ற காங்கிரஸ் முழு வீச்சில் பங்கேற்றது. ஏராளமான எண்ணிக்கையில் இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சிக்கு காங்கிரஸில் இருந்த முஸ்லிம் தலைவர்களே துணை புரிந்தனர். இதைத் தடுக்க விரும்பியவர் சுவாமி சிரத்தானந்தா; அவரும் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். அவர் மதம் மாறிய முஸ்லிம்களை தாய்மதம் திரும்பும் பணியை நடத்தினார். ஒருநாள் உடல்நலமின்றி படுத்திருந்த சுவாமி சிரத்தானந்தாவை, அவர் ஆசிரமத்துக்கு வந்து அப்துல் ரஷீத் என்கிற இளைஞர் அவரைச் சுட்டுக் கொன்றார். நீதிமன்றம் ரஷீதுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. ரஷீதின் இறுதி ஊர்வலத்தில் திரளான எண்ணிக்கையில் காங்கிரஸôர் கலந்துகொண்டனர். சிரத்தானந்தாவின் கொலையை நியாயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கைவிட்டனர். ஆனால், பகத்சிங்குக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அவரது உயிரைக் காப்பாற்ற மனு தயாரித்து காங்கிரஸ் பெருந்தலைவர்களிடம் கையொப்பம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். பகத்சிங் வன்முறை���ைக் கடைப்பிடித்தார் எனக் காரணம் சொன்னதும் அதே தலைவர்தான். காக்கிநாடா மாநாட்டில் வந்தேமாதரம் பாடப்பட்டபோது தலைமை வகித்த அகில இந்திய காங்கிரஸின் தலைவரே எதிர்த்து வெளிநடப்புச் செய்தார். எந்தப் பாடல் தேசத்துக்காகத் தன்னுயிரையும் தந்து போராட ஊக்கம் தந்ததோ அந்த பாரதத்தாயின் புகழ்பாடும் பாடல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்காக வெட்டப்பட்டது. பல்லவியையும் முதல் சரணத்தையும் மாத்திரம் தக்க வைத்துக் கொண்டார்கள். வரலாறு நீளும். காங்கிரஸின் தாஜா செய்யும் போக்கின் பட்டியலும் நீளும். அன்று பாட்டை வெட்டியதுதானே பின்னாளில் நாட்டை வெட்டியதில் முடிந்தது வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டாமா வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டாமா விடுதலை பெற்ற பிறகு மீண்டும் தாஜா செய்யும் படலம் தொடங்கி வளர்ந்து வருகிறதே. அது மீண்டும் ஒரு பிரிவினையில் கொண்டு போய் விடாது என்பது என்ன நிச்சயம் விடுதலை பெற்ற பிறகு மீண்டும் தாஜா செய்யும் படலம் தொடங்கி வளர்ந்து வருகிறதே. அது மீண்டும் ஒரு பிரிவினையில் கொண்டு போய் விடாது என்பது என்ன நிச்சயம் விடுதலை பெற்ற பிறகு அரசு செய்யும் தாஜாவின் சமீபத்திய கொடுமை கல்வி நிலையங்களில் ஆரம்பப்பள்ளி தொடங்கி உயர்நிலை, மேற்படிப்பு வரை மாணவர்களில் இந்து அல்லாதவருக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வகுப்பிலேயே மாணவர்களை மதரீதியாகப் பிரித்துப் பார்க்கும் இந்த அரசுகள் தானே பச்சையான வகுப்புவாத அரசுகள். கொட்டிய பிறகும் தேள் என்பதைப் புரிந்து கொள்ளாதவரை என்னவென்று சொல்வது விடுதலை பெற்ற பிறகு அரசு செய்யும் தாஜாவின் சமீபத்திய கொடுமை கல்வி நிலையங்களில் ஆரம்பப்பள்ளி தொடங்கி உயர்நிலை, மேற்படிப்பு வரை மாணவர்களில் இந்து அல்லாதவருக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வகுப்பிலேயே மாணவர்களை மதரீதியாகப் பிரித்துப் பார்க்கும் இந்த அரசுகள் தானே பச்சையான வகுப்புவாத அரசுகள். கொட்டிய பிறகும் தேள் என்பதைப் புரிந்து கொள்ளாதவரை என்னவென்று சொல்வது நாட்டை வெட்டிய பிறகும் புரிந்து கொள்ளாதவர்களை என்ன செய்வது நாட்டை வெட்டிய பிறகும் புரிந்து கொள்ளாதவர்களை என்ன செய்வது தங்களது சுயநலத்துக்காக இந்த நாட்டில் வாழும் மக்களை மதரீதியாகப் பிரித்தாளும் காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்���ியாம் தங்களது சுயநலத்துக்காக இந்த நாட்டில் வாழும் மக்களை மதரீதியாகப் பிரித்தாளும் காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சியாம் மாறாக இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதங்கள் மட்டுமே அன்னிய நாட்டிலிருந்து வந்தவை; இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அன்னிய நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மவர்கள். அவர்களது பாரம்பரியமும், பண்பாடும், உடலில் ஓடக்கூடிய ரத்தமும், இந்துக்களது பாரம்பரியமும் பண்பாடும் ரத்தமும் ஒன்று. நாம் பாரதத்தாயின் குழந்தைகள். \"எல்லாரும் ஓர் இனம். எல்லாரும் ஓர் குலம். எல்லாரும் இந்நாட்டு மன்னர்' என நம்புகிற பாரதிய ஜனதா கட்சி வகுப்புவாத கட்சியாம்.\nSave And Share : என்ன கொடுமையடா இது\nॐ’இந்து மதத்தையும் இந்தியாவையும் உலகில் சிறந்ததாக்க சேர்ந்து உழைப்போம் வாருங்கள்’ॐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://muthupethindu.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2020-08-15T08:23:26Z", "digest": "sha1:BOMJJXWOZN4KKK4L6R5PJJASTSOO6A25", "length": 3148, "nlines": 71, "source_domain": "muthupethindu.blogspot.com", "title": "முத்துப்பேட்டை உள்ளாட்சி தேர்தல் செய்திகள் | MUTHUPET HINDU", "raw_content": "\nஉங்கள் உறவுகளுக்கு வாழ்த்து சொல்ல..\nபிறந்த நாள், திருமணம் உள்ளிட்ட நிகழ்சிகளுக்கு இலவசமாக வாழ்த்து சொல்லலாம்.. உங்கள் வாழ்த்துகளை புகைப்படம் மற்றும் வாழ்த்து செய்தியுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்...\nமுத்துப்பேட்டை உள்ளாட்சி தேர்தல் செய்திகள்\nமுத்துப்பேட்டை உள்ளாட்சி தேர்தல் செய்திகள்\nமுத்துப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் - திரு. R.K.P.நடராஜன்\nமுத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் - திரு. அருணாசலம்\nஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் - திரு. சரவணன்\nதில்லைவிளாகம் ஊராட்சி மன்ற தலைவர் - திரு. யோகநாதன்\nமங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் - திரு. ரவிக்குமார்\nSave And Share : முத்துப்பேட்டை உள்ளாட்சி தேர்தல் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://rmrl.in/wp-content/uploads/rmrlbooks3/rmrlbooks/query/result_by_Author_Tam.php?val=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%2C+K.+M", "date_download": "2020-08-15T07:48:49Z", "digest": "sha1:PT2A6U3MRDAAIIZCD7Y6LPTZMKPR7W5I", "length": 3192, "nlines": 36, "source_domain": "rmrl.in", "title": "rmrl online catalogue", "raw_content": "\nகமலமாமுனிவர் அருளிச்செய்த சாமுத்திரிகா லக்ஷணம், என்னும், ஹஸ்த இரேகை சாஸ்திரம்\nபி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ் ; வித்தியா ரத்நாகரம் பிரஸ், 1941\nகீரனூர் நடராஜர் ���வர்கள் அருளிச் செய்த சாதக அலங்காரம்\nமலர்மகள் விலாச அச்சுக்கூடம், 1957\nசப்தரிஷிகள் திருவாய்மலர்ந்தருளிய அனுபோக ஜாதகரகசியம்\nமலர்மகள் விலாச அச்சுக்கூடம், 1951\nசாமுத்திரிகா லட்சணம், என்னும், கமலமாமுனிவர் இரேகை சாஸ்திரம் மூலமும் விருத்தியுரையும்\nஅ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ் ; பூமகள்விலாச அச்சுக்கூடம், 1939\nதெய்வமகள் விலாசம் பிரஸ், 1955\nபொதியமலையிலெழுந்தருளிய அகத்தியமுனிவர் அருளிச்செய்த பஞ்சபட்சி சாஸ்திரம் மூலமும் சாந்தலிங்க சுவாமிகளால் எழுதிய நூதன உரையோடு ஞானசாரநூல் மூலமும் உரையும் ஔவையார் உயர்ஞானசரநூல் தினக்கிரமாலங்காரச் சுருக்கம் பீர்முகம்மது திருவாய்மலர்ந்தருளிய மெய்ஞ்ஞானசாரநூல் சேர்ந்ததை\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், 1940\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/57010/Ask-Modi-ji-and-Imran-Khan:-Ganguly-on-Future-of-Indo-Pak-Series", "date_download": "2020-08-15T08:21:11Z", "digest": "sha1:KGMJBE4Y4XKKI276NP6NR2B5VSIV3VAC", "length": 9108, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி | Ask Modi ji and Imran Khan: Ganguly on Future of Indo-Pak Series | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்விக்கு கங்குலி பதிலளித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்புக்கு வேறு யாரும் போட்டியிடாததால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இருப்பினும், வரும் 23 ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. அப்போது கங்குலி தலைவர் பதவி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்பது இந்திய கிரிக்கெட் அணியை வலுவான நிலைக்கு அழைத்துச்செல்லும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அனுபவமிக்க கிரிக்கெட் வீரரான கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்பில் இருந்துகொண்டு இந்திய அணியை சரியாக வழிநடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கங்குலியிடம், ''நீங்கள் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றபின் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பிரச்னை தீர்க்கப்பட்டு, கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுமா'' என கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த கங்குலி, ''கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான இந்திய அணியின் வெளிநாட்டு பயணங்கள் அரசுடன் தொடர்புடையவை. நாங்கள் மட்டுமே முடிவு எடுக்க முடியாது. இது தொடர்பாக நீங்கள் இந்திய பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்'' என தெரிவித்தார்.\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/200352/news/200352.html", "date_download": "2020-08-15T08:11:30Z", "digest": "sha1:2ACS3HLWXZRPDCJG34ER7M43UCQB6UX6", "length": 10121, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமறக்க முட��யாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\nஉறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது.\nசரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. ‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது.\nகடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘உறவில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வழி விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கி உற்சாகப்படுத்தும். அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு ‘பிளான்’ செய்வதும் தவறு.\nகொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு தேவையில்லை . உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.\nஅதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் ஏடாகுடமான எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முட��ந்ததை செய்யுங்கள் – முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட. செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான்.\nஎல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி…. என்பதை நினைத்து அதன்படி நடந்துக்கொள்ளுங்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவந்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-15T06:55:09Z", "digest": "sha1:EMQNBAVBIH654HSX5SAX6PKB3LMZB7ZE", "length": 14730, "nlines": 133, "source_domain": "www.sooddram.com", "title": "பிரஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை – Sooddram", "raw_content": "\nபிரஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை\nபிரஸெல்ஸ் விமான நிலையத்தில் இரு ஐ.எஸ். தற்கொலைதாரிகளுடன் இருந்த மூன்றாம் நபரை தேடும் பொலிஸ் வேட்டை நேற்றைய தினமும் தொடர்ந்தது. 31 பேரை பலிகொண்ட தாக்குதலின் இரு சகோதரர்கள் உட்பட மூன்று நபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை விமானநிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்த பிராஹிம் அல் பக்ராய் தொடர்பில் பெல்ஜியம் நிர்வாகம் கண்காணிக்க தவறியதாக துருக்கி ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். ஆயுதக் கடத்தல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கு��் இவர் கடந்த ஆண்டு துருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.\nஇவரது சகோதரர் காலித், பிரஸெல்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்து சுமார் 20 பேரை கொன்றவராவார். இதில் மூன்றாவது குண்டுதாரி நஜிம் லாச்ரோய் என்று பாதுகாப்பு தரப்பினர் அடையாளம் கண்டுள்ளனர். சிரிய யுத்தத்தில் பங்கேற்றிருக்கும் இவர் பாரிஸ் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். இதில் விமானநிலைய பாதுகாப்பு கமராவில் தற்கொலைதாரிகளுடன் தள்ளு வண்டியை தள்ளிச்செல்லும்போது பதிவான “மூன்றாம் நபர்” குறித்தே பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த குண்டு தாக்குதலின் பின்னர் சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றிருப்பதோடு குண்டுடன் கூடிய மூன்றாவது பயணப்பொதி கண்டுபிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. வெடிக்காத இந்த குண்டே அதிக சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளது. தேடப்பட்டு வரும் மூன்றாம் நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சிரியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஐ.எஸ். குழு இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றிருந்தது.\nஇந்த குண்டு தாக்குதல்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் நேற்று பிரஸெல்ஸ் நகரில் அவசர சந்திப்பை ஏற்படுத்தினர்.\nஇந்நிலையில் குண்டு வெடிப்பில் காயமடைந்த பெருமளவானோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு பலரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.\nஇதில் சுமார் 300 பேர் அளவு கயமடைந்ததாகவும் 60 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பெல்ஜியம் சுகாதார அமைச்சர் மக்கி டி பிளொக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதோடு 150 பேர் வரை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகுறிப்பாக நான்கு நோயாளர்கள் தொடர்ந்தும் கோமா நிலையில் இருப்பதால் அவர்கள் பற்றி இன்னும் அடையாளம் தெரியவில்லை என்று டி பிளொக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை தாக்குதல்தாரிகளை விமானநிலையத்திற்கு ஏற்றி வந்த டாக்ஸி ஓட்டுநர் வழங்கிய முகவரியில் சோதனையிட்ட பொலிஸார் அங்கு குண்டு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் 15 கிலோகிராம் வெடி குண்டொன்றை மீட்டனர்.\nஇதில் பிராஹிம் எழுதிய குறிப்பொன்று அருகில் இருக்கும் குப்பைதொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் அவர், “நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா பக்கமும் என்னை வேட்டயாடுகின்றனர். இனி பாதுகாப்பு இல்லை. சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைபட விருப்பம் இல்லை” என கூறி உள்ளார்.\n‘அவர்’ என்று பிராஹிம் குறிப்பிட்டிருப்பது பரீஸ் தாக்குதல் வழக்கில் கைதாகியுள்ள சலாஹ் அப்தஸ்லாமை குறிப்பதாக நம்பப்படுகிறது. அப்தஸ்லாம் கைதாகி மூன்று தினங்களிலேயே பிரஸெல்ஸ் தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரஸெல்ஸில் பிராஹிம் சகோதரர்கள் இருவரும் போலிப் பெயரில் குடியேறிய வாடகை வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போதே அப்தஸ்லாம் கைரேகையைக் கண்டறிந்து, அதன் மூலம் பொலிஸார் அவரைப் பிடித்தனர்.\nபரிஸ் தாக்குதலுக்கு அப்தஸ்லாமும், அவரது கூட்டாளிகளும் சதித் திட்டம் தீட்டிய வீட்டை வாடகைக்கு எடுத்ததிலும் பிராஹிமுக்கு தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதேவேளை பிராஹிம் 2015 ஜுனில் துருக்கியின் சிரிய எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டு நெதர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் புதனன்று குறிப்பிட்டுள்ளனர். “இந்த நபர் வெளிநாட்டு போராளி என்று வழங்கிய எச்சரிக்கையை பெல்ஜியம் பொருட்படுத்தவில்லை” என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தயிப் எர்துகான் குற்றம்சாட்டினார்.\nNext Next post: ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-15T06:55:43Z", "digest": "sha1:FGK5AWKGIFYOUZUY7OK2ZDVYUCFKV52M", "length": 12945, "nlines": 72, "source_domain": "www.dinacheithi.com", "title": "மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு… – Dinacheithi", "raw_content": "\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nவிண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.\n’ஸ்கிராம்ஜெட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் என்ஜினை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பரிசோதித்தனர். 3 ஆயிரம் கிலோ எடையுடன் கொண்ட இந்த ராக்கெட் என்ஜினில் 5 வினாடிகளில் திரவ ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் எரியூட்டப்பட்டு நடத்தப்பட்ட இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.\nவிண்ணை நோக்கிச் சென்ற சுமார் 300 வினாடி பயணத்துக்கு பின்னர், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சுமார் 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் இந்த ’ஸ்கிராம்ஜெட்’ ராக்கெட் விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவழக்கமாக ராக்கெட்கள் பறப்பதற்கு தேவையான ஹைட்ரஜன் வாயுவை எரியூட்டுவதற்காக ராக்கெட்டின் பக்கவாட்டில் உள்ள டாங்கிகளில் ஆக்சிஜன் அடைத்து வைத்து அனுப்பப்படும். செலுத்திய பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பிவரும் வகையில் ’ஸ்கிராம்ஜெட்’ ர�� ராக்கெட் என்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தின்படி, வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இத்தகைய ராக்கெட் என்ஜின்கள் பறக்கும் என்பதால், ராக்கெட்டில் ஆக்சிஜனை அடைத்து அனுப்பும் எடைக்கு பதிலாக கூடுதலாக விண்கலங்களை பொருத்தி அனுப்ப முடியும்.\nஇதன்மூலம் விண்கலங்களை ஏவும் செலவு பத்து மடங்கு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, ஒருகிலோ எடை கொண்ட பொருளை விண்ணில் செலுத்த 20 ஆயிரம் டாலர்கள் வரை செலவாகிவரும் நிலையில், நேற்றைய பரிசோதனை இஸ்ரோவின் சாதனை வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.\nஇதுபோன்ற நவீன தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது நாடு என்ற பெருமையை இந்த சோதனையின் மூலம் இந்தியா எய்தியுள்ளது.\nஇந்த சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். எதிர்கால தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் வியத்தகு பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன் என தனது டுவிட்டரில் அவர் கூறியுள்ளார்.\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/567545-3-capitals-for-andhra-pradesh.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-08-15T08:14:26Z", "digest": "sha1:OJB6PQDHHMLBER2PBXVX34BCMVZ2VM3B", "length": 23369, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "வெவ்வேறு இடங்களில் பேரவை, தலைமை செயலகம், உயர் நீதிமன்றம்; ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்: அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஒப்புதல் | 3 capitals for Andhra Pradesh - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nவெவ்வேறு இடங்களில் பேரவை, தலைமை செயலகம், உயர் நீதிமன்றம்; ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்: அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஒப்புதல்\nஆந்திராவில் 3 தலைநகரங்கள் செயல்படுவதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிசந்தன் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன்படி அமராவதியில் சட்டப்பேரவை, விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம், கர்னூலில் உயர் நீதிமன்றம் செயல்படும்.\nஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு விஜயவாடா - குண்டூர் இடையே ஆந்திராவின் புதிய தலைநகரை அமைக்க கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அரசுக்கு வழங்கினர். இப்பகுதிக்கு ‘அமராவதி’ என பெயர் சூட்டப்பட்டது.\nதற்காலிக சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் அமராவதியில் கட்டப்பட்டன. ஆந்திராவின் தலைமைச் செயலக ஊழியர்கள் ஹைதராபாத்தில் இருந்து அமராவதிக்கு இடம்மாறினர். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் அரசு, அமராவதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.\nகடந்த 2019 ஏப்ரலில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பிறகு கடந்த ஆட்சியின் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. பல திட்டங்கள் நிறுத்தப்பட்டன. மேலும் ஆந்திரா வுக்கு 3 தலைநகரங்கள் உருவாக் கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்தார்.\nஅதன்படி அமராவதியில் சட்டப்பேரவையும், விசாகப்பட்டி னத்தில் தலைமைச் செயலகமும், கர்னூலில் உயர் நீதிமன்றமும் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து மக் களின் கருத்துகளை அறிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.என்.ராவ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆந்திராவுக்கு 3 தலைநகர்களை உருவாக்கும் திட்டத்தை மக்கள் விரும்புகின்றனர் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் ஜி.என்.ராவ் கமிட்டி அரசிடம் அறிக்கை அளித்தது.\nஇந்த அறிக்கையை பரிசீலனை செய்ய ஆந்திர அரசு தரப்பில் உயர்நிலை கமிட்டி அமைக் கப்பட்டது. இந்தக் கமிட்டியும் அரசின் முடிவுக்கு சாதகமாக அறிக்கை சமர்ப்பித்தது. இரண்டு அறிக்கைகளின் அடிப்படையில் 3 தலைநகர்களுக்கான மசோதா கடந்த ஜனவரியில் சட்டப்பேரவை யில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேநாள் மேலவையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மசோதாவுக்கு தெலுங்கு தேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nஆளும் கட்சிக்கு சட்டப்பேரவை யில் பெரும்பான்மை பலம் இருப் பதால் மசோதா எளிதில் நிறைவேற் றப்பட்டது. ஆனால் மேலவையில் ஆளும் கட்சிக்கு பலம் குறைவாக இருந்ததால் அந்த அவையில் மசோ தாவை நிறைவேற்ற முடிய வில்லை. இதைத் தொடர்ந்து மேலவை கலைக்கப்பட்டது. கடந்த ஜூன் 16-ம் தேதி 3 தலைநகர் களுக்கான மசோதா சட்டப்பேரவை யில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதற்கிடையே, 3 தலைநகர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 200 நாட்களுக்கும் மேலாக அமராவதியில் விவசாய குடும் பத்தினர் போராட்டம் நடத்தினர். தெலுங்குதேசம் கட்சி உட்பட பலர் இத்திட்டத்தை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇந்நிலையில், சட்ட நிபுணர் களுடன் ஆலோசனை நடத்திய ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வ பூஷண் ஹரிசந்தன், 3 தலைநகர் சட்ட மசோதாவுக்கு நேற்று ஒப்பு தல் அளித்தார். மேலும், சிஆர்டிஏ எனப்படும் முந்தைய அரசின் தலைநகர் கொள்கை சட்டத்தையும் ஆளுநர் ரத்து செய்தார். இதன் மூலம் 3 தலைநகர்களை உருவாக்க சட்டரீதியாக எழுந்த எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கியுள்ளன.\nஇனிமேல் அமராவதியில் சட்டப் பேரவையும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும், கர்னூ லில் உயர் நீதிமன்றமும் செயல் படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஒரு காலகட்டத்தில் சென்னை மாகாணம் ஆந்திராவின் தலை நகராக செயல்பட்டது. மொழிவாரி யாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திராவும் தமிழகமும் தனித்தனியாக பிரிந்தன.\nநிஜாம் மன்னர்கள் ஆண்ட நிஜாம் பகுதிகளும் தெலங்கானா வும் ஆந்திராவுடன் இணைந்தன. தெலங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா என 3 பகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமாக ஆந்திரா உருவானது.\nஅதன்பிறகு தெலங்கானா தனி மாநில கோரிக்கை வலுத்து, போராட்டம் தீவிரமடைந்தது. இறுதி யில் ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனியாக பிரிக்கப்பட்டது. அந்த மாநிலத் துக்கு ஹைதராபாத் தலைநகர மானது.\nஆந்திராவுக்கு தலைநகர் பிரச் சினை எழுந்ததால் மாநிலத்தின் மையப்பகுதியான கிருஷ்ணா - குண்டூர் இடையே புதிய தலை நகராக அமராவதி நிர்மாணிக்கப் பட்டது. ஆட்சி மாறியதால் தற் போது ஆந்திராவுக்கு 3 தலை நகரங்கள் உருவாகி உள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமைய���க இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபேரவைதலைமை செயலகம்உயர் நீதிமன்றம்ஆந்திரா3 தலைநகரங்கள்Andhra Pradeshசட்ட மசோதாஆளுநர்பிஸ்வபூஷண்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n74 வது சுதந்திர தினம் ராஜ்பவனில் ஆளுநர் கொடியேற்றினார்\nநாட்டின் 74-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: ஆளுநர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் போட்டியா - கட்சிப் பதிவு தொடர்பாக டெல்லி...\nவிநாயகர் சதுர்த்தி, ஜெயின் பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் மது, இறைச்சிக் கடைகளை...\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nசந்திரயான்-2; நிலாவில் படமெடுத்த எரிமலைப் பள்ளத்திற்கு விக்ரம் சாரபாய் பெயர்: இஸ்ரோ நடவடிக்கை\nஇஸ்லாமிய மணமகள்.. கிறிஸ்தவ மணமகன்.. தெலங்கானாவில் இந்து முறைப்படி திருமணம்\nகரோனாவுக்கு சிகிச்சை அளித்த விஜயவாடா மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கி 11 நோயாளிகள்...\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை எஸ்விபிசி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்யாதது...\nஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு\nசெமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு\nகரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம்: மத்திய அரசுக்கு உச்ச...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/thannaarva-kuzhukkalum-puratchikara-nilaippaadum-10013353", "date_download": "2020-08-15T08:26:10Z", "digest": "sha1:IBPAIZENCAMOJQWL344EMLB6XIOKB7TQ", "length": 9739, "nlines": 158, "source_domain": "www.panuval.com", "title": "தன்னார்வக் குழுக்களும் புரட்சிகர நிலைப்பாடும் - நிதின் - வி���ியல் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nதன்னார்வக் குழுக்களும் புரட்சிகர நிலைப்பாடும்\nதன்னார்வக் குழுக்களும் புரட்சிகர நிலைப்பாடும்\nதன்னார்வக் குழுக்களும் புரட்சிகர நிலைப்பாடும்\nCategories: கட்டுரைகள் , மார்க்சியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅரசு சாரா அமைப்பு (NGO) என்பதே தவறாகச் சூட்டப்பட்ட பெயர் ஆகும். அரசு சாரா அமைப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்திய அமைப்புகள், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் தரகு ஆட்சியினரால் நிதி உதவி அளிக்கப்படுகின்றது. அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்புப் பாலமாகச் செயல்படுகின்றன. சுரண்டல்வாதிகள் சிவில் சமூகத்தின் கருத்துகளில் தாங்கள் விரும்பும் தாக்கங்களை ஏற்படுத்த இவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஏகாதிபத்திய மூலதனத்தின் கையாட்கள் ஆவர். அனைத்து அரசு சாரா அமைப்புகளும் கண்ணுக்குத் தெரியாத ஏகாதிபத்தியக் கைகளினால், அந்த ஏகாதிபத்தியத்தின் நீண்டகாலக் குறிக்கோளை அடைவதற்காக ஆட்டுவிக்கப்படுகின்றனர். இவ்வாறாக வளர்ச்சித் திட்டம், சமூக நீதி, மனித உரிமை, அடிமட்ட அளவிலான சனநாயகம் போன்ற பெயர்களில் அரசு சாரா அமைப்புகளின் கருவூலத்திற்குப் பெரும் நிதி வழங்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் உலக வங்கி மற்றும் பிற ஐ.நா. அமைப்புகள், தமது நிதி யாவும் அரசு சாரா அமைப்புகள் மூலம் பயன்படுத்தப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் வி���ுப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\n1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல்..\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nஃபிடல் காஸ்ட்ரோ என் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:02:52Z", "digest": "sha1:DLFQGI4QWRGYNQARFPCE5ZWQCV3C7ULC", "length": 34670, "nlines": 135, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு: எண்ணங்கள்", "raw_content": "\nநமது தேவைகளை நிறைவேற்ற பிரபஞ்சம் காத்திருக்கிறது.\nமனிதன் விரும்பும் அனைத்தும் அவனுக்குக் கிடைக்குமா அவனது ஆசைகள் நிறைவேற அவன் ஏதாவது செய்ய வேண்டுமா அவனது ஆசைகள் நிறைவேற அவன் ஏதாவது செய்ய வேண்டுமா கடவுளும் இயற்கையும் எந்த வகையில் மனிதனுக்கு உதவுவார்கள் கடவுளும் இயற்கையும் எந்த வகையில் மனிதனுக்கு உதவுவார்கள் இவ்வாறான கேள்விகளுக்கு விளக்கம் புரிய ஒரு உதாரணம் கூறுகிறேன்.\nஒரு விவசாயி கால நேரம் கருதாமல் கடுமையாக உழைப்பதின் நோக்கமென்ன அவரின் தேவையென்ன ஒரு விவசாயியின் மிகப்பெரிய ஆசை போதிய விளைச்சல் மட்டும்தானே. அவர் ஆசைப்பட்டதைப் போலவே வயல் முழுவதும் நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவரின் தேவை நிறைவேறுகிறது.\nஅந்த விளைச்சலை உண்டாக்க, நேரடியாக அந்த நெற்கதிர்களுக்கு அவர் எதையாவது செய்தாரா அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உள்ளனவா அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உள்ளனவா எதுவும் கிடையாது, ஆனாலும் அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவாகிறது.\nஅப்படியென்றால், அந்த நெற்பயிர்கள் உருவாக அவர் எதுவும் செய்யவில்ல��யா என்றால்... செய்யாமல் எப்படி இருப்பார் என்றால்... செய்யாமல் எப்படி இருப்பார் கால நேரம் பார்த்து சரியான நேரத்தில், முறையாக நிலத்தை உழுதார், நீர் பாய்ச்சினார், நெல் மணிகளைத் தூவினார், தேவைப்படும்போதெல்லாம் நீர் விட்டார், இயற்கை உரம் போட்டார், களை எடுத்தார், நெற்பயிர்கள் உருவாகத் தேவையான சூழ்நிலைகளை மட்டும் சரியாக அமைத்துத் தந்தார். இயற்கை அவருக்கு உதவி செய்தது. அவரின் உழைப்புக்கு ஊதியம் கிடைத்தது, அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது. மற்றபடி அந்த நெற்பயிர்களுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இதுதான் மனித வாழ்க்கை.\nமனிதனுக்குத் தேவையான அனைத்தையும் பிரபஞ்சம் வழங்கும். அவனின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆனால் அதன் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மனிதனுக்கு ஆசைப்படும் அதிகாரமுண்டு. ஆனால் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் அதிகாரம் மனிதனுக்குக் கிடையாது. மனிதன் எதற்காக உழைக்கின்றானோ, அது மட்டுமே அவனுக்குக் கிடைக்கும். நல்லதோ, கெட்டதோ, எதற்காக உழைத்தாலும் பிரபஞ்சம் உதவி செய்யும், அது நிச்சயமாக வழங்கப்படும். எந்த மனிதனின் வாழ்க்கையிலும் கடவுளும், இயற்கையும் குறுக்கிட மாட்டார்கள். மனிதர்கள் தனக்குத் தேவையானவற்றை தானே தேடிக்கொள்ளும் முறையில்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்த இரகசியத்தைப் புரிந்துக் கொள்ளாமல் ஆசைகளை மட்டும் உருவாக்கிக் கொள்வதில் எந்த பயனுமில்லை. உங்களின் தேவைகள் நிறைவேற, உங்களால் இயன்ற உழைப்பை மட்டும் வழங்குங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். நீங்கள் நினைத்தவை நிச்சயம் நிறைவேறும்.\nதெய்வத்தான் ஆகா தெனினும், முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.\nஎதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி\nதியானத்தில் மனம் வெளிப்படுத்தும் இரகசியங்கள்\nமனதுடன் பேசவும், மனதிடமிருந்து இரகசியங்களையும், தகவல்களையும் அறிந்துக் கொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை.\nமனிதர்களின் இடையூறுகள் இல்லாத ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த அல்லது தெரிந்த தியான முத்திரையை பயன்படுத்துங்கள். தியானத்தில் அமைதியாக அமர்ந்து, உங்களை கவனிக்க தொடங்குங்கள்.\nநீங்கள் சுவாசிப்பதை கவனியுங்கள். உங்கள் மூச்சுக் க���ற்று எவ்வாறு உடலுக்குள் செல்கிறது என்பதை கவனியுங்கள். உடலின் உள்ளே அந்த காற்று எங்கெல்லாம் பிரயாணம் செய்கிறது என்பதை கவனியுங்கள். அந்த மூச்சுக் காற்று எவ்வாறு உள்ளே செல்கிறது, எங்கெல்லாம் பயணப்பட்டு பின்பு எவ்வாறு உடலை விட்டு வெளியேறுகிறது என்பதை கவனியுங்கள்.\nஎந்த கற்பனையும் செய்ய வேண்டாம். மந்திரங்களை ஜெபிக்க வேண்டாம். எந்த வார்த்தையையும் உச்சரிப்பு வேண்டாம் அமைதியாக இருந்தால் போதும். சிறிது நேரத்தில் மனம் அமைதி அடையும்.\nஅமைதியான மனம், உங்களிடம் தன் கவலைகளை வெளிப்படுத்தலாம், உங்களுக்கு தேவையான தகவல்களை, தரலாம் நடக்கப் போகின்ற விஷயங்களை தெரியப்படுத்தலாம், முன்னெச்சரிக்கையாக நடக்கவிருக்கும் தவறுகளை தெரியப்படுத்தலாம், புதிய அறிவு தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். உலகின் இரகசியங்களை கூட உங்களுக்கு அறிவிக்கலாம்.\nஎந்த விஷயமாக இருந்தாலும் மனம் சொல்வதை கேட்டுக் கொண்டு மட்டும் இருங்கள் அதை கட்டுப்படுத்தவோ அல்லது அதற்கு பதில் சொல்லவோ வேண்டாம். வெறும் பார்வையாளர்களைப் போல் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருங்கள்.\nஇந்த கவனிப்பு, இந்த ஒருமை, தொடர்ந்து இருந்தால்; உங்கள் மனம் சக்தி பெற்று பல அரிய தகவல்களையும், அமானுஷ்யமான விஷயங்களையும், இரகசியங்களையும், உங்களுக்கு வெளிப்படுத்தும். உங்கள் மனமே உங்களுக்கு வழிகாட்டும். சில கால தியானப் பயிற்சிகளுக்கு பின்பு, உங்கள் மனம் சாதாரண விழிப்பு நிலையில் இருக்கும் போதே உங்களுடன் உரையாடும். உங்களுக்கு தேவையான தகவல்களை தரும், உங்களுக்கு வழிகாட்டும்.\nஇதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால். தியானத்திலோ, அல்லது பொதுவிலோ முதலில் மன இச்சை என்று அழைக்கப்படும், உங்களின் மனதின் ஆசைகளே உங்களுடன் முதலில் பேசும். அது உங்களுக்கு எந்த நன்மையையும் தராது. அது தனது கற்பனைகளை, ஆசைகளை, வக்கிரங்களை, மற்றும் நம்பிக்கைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்.\nஉன்னிப்பாக மனதின் வார்த்தைகளை கவனிக்க பழகினால், எளிதாக வித்தியாசப் படுத்தி புரிந்துகொள்ளலாம்.\nமனம் ஒரு அற்புத ஆற்றல்\nமனம் என்பது உடலில் உள்ள ஒரு உறுப்பல்ல மாறாக, மனம் என்பது ஒரு உணர்வு. மனமானது சூட்சம நிலைகளில் செயல்படுகிறது. மனதை உணர முடியுமே ஒழிய வெளிப்படையாக யாரால���ம் பார்க்கவோ, அதனுடன் தொடர்பு கொள்ளவோ முடியாது.\nபார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் எனும் ஐந்து அறிவுகளுக்கு அடுத்ததாக, மனம் என்பது ஆறாவது அறிவாகும். முதல் ஐந்து அறிவுகளும், மற்ற உயிரினங்களுக்கு ஒன்று முதல் ஐந்து வரையில், சில விகிதாச்சாரங்களில் வழங்கப் பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறுபடும்.\nமனிதர்களுக்கு மட்டுமே ஆறாவது அறிவான மனம் வழங்கப்பட்டிருக்கிறது. சில விலங்குகளுக்கும் மனம் இருந்தாலும் அவற்றின் மனம் மனிதர்களை போன்று முழு ஆற்றலுடன் செயல்படுவது கிடையாது. அதே நேரத்தில் மனிதர்களை போன்று அனைத்து விஷயங்களையும் பதிவு செய்வதும் கிடையாது. மனிதர்களுக்கு மட்டுமே மனம் முழுமையாக செயல்படுகிறது.\nமனம் எவ்வாறு செயல் புரிகிறது\nமனமானது மனிதன் பார்க்கும், கேட்கும், நுகரும், சுவைக்கும், உணரும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்கிறது. மனிதன் உறக்கத்தில் இருந்தாலும், உணர்ச்சிகளற்று இருந்தாலும், அவ்வளவு ஏன் கோமா நிலையில் இருந்தாலும் கூட மனம் வேலை செய்யும். மனம் பதிவுகள் செய்வது மட்டுமின்றி, பதிவு செய்தவை தொடர்பான மற்ற விஷயங்களையும் ஆராயும். அதே நேரத்தில் மனதின் பதிவுகள் தொடர்புடைய மனிதர்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும், தொடர்பு படுத்தவும் செய்யும்.\nஇன்றும் நாம் பெரியவர்களான பிறகும் கூட, சில விஷயங்களை அல்லது சில பொருட்களை பார்க்கும் போதும். சிறு வயதில் இதற்காக ஆசைப்பட்டேன் கிடைக்கவில்லை என்று கூறுவதுண்டு. சில விஷயங்களை செவிமடுக்கும் போது எங்கேயோ கேட்ட ஞாபகம் என்று கூறுவதுண்டு. சில மனிதர்களை பார்க்கும் போதும், சில இடங்களுக்கு செல்லும் போதும், எப்போது சந்தித்த உணர்வுகள் வருவதுண்டு. இவை அனைத்து நம் மனதில் பதிந்த உணர்வுகள் தான்.\nமனதின் திறனை விளக்க பல கட்டுரைகள் எழுத வேண்டும். அவற்றை பின் நாட்களில் எழுத முயற்சிக்கிறேன். இப்போது நீங்கள் புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.\nசில வருடங்களுக்கு முன்பாக ஒரு பொருளுக்கு ஆசைப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த பொருள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை, கால போக்கில் மறந்து போனீர்கள். பல வருடங்கள் கழித்து அந்த பொருள் பரிசாகவோ, இனாமாகவோ, கீழே கிடந்தோ, நண்பர்கள், உறவினர்கள் மூலமாக உங்களுக்கு கிடைக்கலாம். அல்லது எதாவது ஒரு கடையிலோ, இடத்திலோ அந்த பொருளை நீங்கள் பார்க்கலாம். இப்போது அந்த பொருளை அடையும் வாய்ப்பும், வசதியும் உங்களிடம் இருக்கலாம்.\nபல வருடங்களுக்கு முன்பாக நீங்கள் ஆசைப்பட்டு, கிடைக்காமல் நீங்களே மறந்துப் போன ஒரு விஷயத்தை கூட உங்கள் மனமானது நினைவில் வைத்திருக்கும். அந்த பொருளை தேடிக்கொண்டிருக்கும். வாய்ப்புகள் அமையும் போது உங்களுக்கும் அந்த பொருளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும். இதைப் போன்ற அனுபவங்கள் பலருக்கு பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக நடந்திருக்கலாம்.\nபொருட்கள் மட்டுமின்றி, போக விரும்பும் இடங்கள், சந்திக்க விரும்பும் மனிதர்கள், அடைய துடிக்கும் வெற்றிகள், என அனைத்து விசயங்களையும் மனம் பதிவு செய்து, அதற்கான முயற்சியில் தொடர்ந்து செயல் புரிந்துக் கொண்டே இருக்கும். மனிதர்கள் விழிப்பு நிலையில் இருக்கும் போது, மனதுடன் தொடர்பு கொள்ள முடியாது. அதனால் மனதில் இருக்கும் பதிவுகளும், எண்ணங்களும், சிந்தனைகளும், மனிதர்களுக்கு விளங்குவதில்லை.\nமனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரமாக கடந்து செல்ல முடியாது. அதையும் தண்டி மனம் பல ஆற்றல்களை கொண்டது. மனம் என்பது இறைவன் நமக்களித்த ஒரு அற்புதமான ஆற்றலாகும். மனமானது எல்லா வல்லமைகளையும் பெற்றது. மனதின் உதவியுடன் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அமைதியான மனம், நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதுப் போல் அமைதியற்ற மனமானது நிம்மதியை அளித்து மகிழ்ச்சியை சீரழிக்க கூடியது.\nமனமானது உடல் ஆரோக்கியம் முதல், உடலின் பலம், கல்வி, அறிவு, ஒழுக்கம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி வரையில் அனைத்தையும் நிர்னைக்கக் கூடியது. சீர் கெட்ட மனம் ஒரு யானையையும் பூனையாகிவிடும். ஆரோக்கியமான மனம் ஒரு பூனையைக் கூட யானை பலம் கொண்டதாக மாற்றிவிடும். ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, செல்வம், பெயர், புகழ், மக்கள் என அனைத்தும் இருந்தாலும், அவன் மனம் மட்டும் சீர்கெட்டுவிட்டால், அவனை செல்லாக் காசாக்கிவிடும். இவை அனைத்தும் இல்லாதவனாக இருந்தால் கூட மனம் மட்டும் செம்மையானால், இவை அனைத்தையும் தக்க நேரத்தில் அவனுக்கு கிடைக்க செய்துவிடும்.\nமனதை தீய எண்ணங்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை அழகானதாகவும் மகிழ்ச்சியா���தாகவும் இருக்கும்.\nஎதிர்மறை எண்ணங்கள் என்பவை என்ன\nஒருவர் தமக்குத் தாமே ஒரு கட்டுப்பாட்டை அல்லது எல்லையை வகுத்துக்கொண்டு. என்னால் அவை முடியும் இவை முடியாது என்று கற்பனைகளை வளர்த்துக்கொள்வதுதான் எதிர்மறை எண்ணங்கள்.\nதீய எண்ணங்கள் எதனால் தோன்றுகின்றன\nமனதினுள் இருக்கும் தவறான பதிவுகளினால்தான் தீய எண்ணங்கள் உருவாகின்றன. நல்ல விசயங்களைப் பார்க்கும் போதும், கேட்கும் போது, வாசிக்கும் போது, அனுபவிக்கும் போது, மனதின் பதிவுகள் நல்ல பதிவுகளாக மாறும். அதன் பிறகு தீய எண்ணங்கள் சுயமாக நீங்கிவிடும்.\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளந்து பார்க்கும் சில வழிமுறைகளான ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவை...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முட���யாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அல்சர் அறிமுகம் அனுபவம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடல் உணவு உயர் வள்ளுவம் உலக அரசியல் உலகம் உறக்கம் எண்ணங்கள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காதல் கவிதைகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குழந்தைகள் கேள்வி பதில் கேள்வி பதில் காணொளிகள் கொரோனா வைரஸ் சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை நம்பிக்கைகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு மரணம் மருத்துவம் மலர் மருத்துவம் மறுபிறப்பு மனம் மனிதன் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி ரெய்கி காணொளிகள் ரெய்கி கேள்விகள் ரெய்கி வகுப்பு வலிகள் வாந்தி வாழ்க்கை வாழ்க்கை கவிதைகள் விதி\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nCOPYRIGHT © RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/lifestyle/fashion/5-things-to-note-before-buying-dress-in-online-sites", "date_download": "2020-08-15T08:53:36Z", "digest": "sha1:SQRIDBL7S6TUZKJIMGZ33652CAQNIUQD", "length": 16373, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "ஆன்���ைன்ல டிரெஸ் வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயத்தை நோட் பண்ணிக்கங்க!| 5 Things to note before buying Dress in Online sites", "raw_content": "\nஆன்லைன்ல டிரெஸ் வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை நோட் பண்ணிக்கங்க\nஉடைகளின் அளவு, நிறம், தரம் மற்றும் டெலிவரியில் ஏற்படும் சந்தேகங்கள், குளறுபடிகள், தரமில்லாத பொருளை ரிட்டர்ன் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்த சில எளிய குறிப்புகள் உங்களுக்காக.\nஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாருக்கு உடை வாங்கினாலும் பிராண்டுக்கு பிராண்டு அளவுகளில் வித்தியாசம் இருக்கும். ட்ரையல் பார்த்து வாங்க முடியாத காரணங்களால் அளவைப் பொறுத்தவரை நிறைய சந்தேகங்கள் எழும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு, உங்கள் உடலமைப்பின் சரியான அளவை முதலில் தெரிந்து வைத்துக்கொள்வதுதான். உங்களுக்குத் தெரிந்த தையல் கலைஞரிடம் சென்று நீங்கள் விரும்பும் உடைகளுக்கான உங்களின் சரியான அளவை எடுத்துத் தரச்சொல்லி குறித்துக்கொள்ளுங்கள்.\nகச்சிதமான அளவே கம்பீரத்தை கொடுக்கும்.\nவீட்டிலேயே மெஷரிங் டேப் உதவியுடனும் அளந்துகொள்ளலாம். சரியான ஃபிட்டிங்கில் உடை வாங்க வேண்டும் என்றால், கனமான உடையை தவிர்த்து மெல்லிய உடையை அணிந்து அளவெடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக அளவெடுக்கும் நேரத்தில் பெண்கள் 'பேடட் பிரா' மற்றும் 'ஷேப்வேர்' அணிவதை தவிர்க்கவும். அப்போதுதான் துல்லியமான அளவை எடுக்க முடியும். வீட்டிலேயே அளவு எடுக்க முடிவுசெய்தால் உதவிக்கு ஒருவர் இருப்பது அவசியம்.\nஉங்கள் தோற்றத்துக்கான பாசிட்டிவ் விமர்சனங்களின் சீக்ரெட் உங்கள் உடையின் ஃபிட்னஸ்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nநீங்கள் வாங்க விரும்பும் உடை 'பேன்ட்' எனில், ஆன்லைனில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பேன்ட்டின் இடுப்பிலிருந்து பாதம் வரையிலான நீளம் மற்றும் இடுப்பின் சுற்றளவை சரிபார்க்கவும். மத்த உடைகளுக்கு ஏற்றவாறு மார்புச் சுற்றளவு, கழுத்து மற்றும் கைகளின் அளவு என நீங்கள் குறித்து வைத்துள்ள அளவுகளை, நீங்கள் ஆடைகள் வாங்க விரும்பும் இணையதள பக்கத்திலுள்ள 'சைஸ் சார்ட்'டுடன் (Size Chart) ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வெவ்வேறு ஷாப்பிங் இணையதளம் செல்லும்போதும் அதனதன் சைஸ் சார்ட்டை சரிபார்ப்பது ம��கவும் அவசியம். ஏனென்றால், தளத்துக்குத் தளம், அளவுகள் மாறுபடும்.\nஎந்தத் தளத்தில் கண்கவர் புகைப்படங்களும் டிசைன்களும் இருக்கிறது என்பதில் காட்டும் கவனத்தை விமர்சனங்கள் மீதும் திருப்புங்கள்.\nஷாப்பிங் இணையதளங்களில் தொடர்ந்து உடைகள் வாங்கிவரும் வாடிக்கையாளர்களின் விமர்சனம், அத்தளம் சேவை செய்யும் விதம், பொருள்களின் தரம் போன்றவற்றின் தகவல்கள், புதிய வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்விமர்சனங்களே தளத்துக்கான ஸ்டார் மதிப்பீட்டின் உண்மைத்தன்மையை உணர்த்தும். தளங்களுக்கான விமர்சனம் மட்டுமல்ல, தளத்தினுள் நீங்கள் விரும்பும் உடையின் புகைப்படம் பார்க்க அழகாக இருந்தாலும் அதன் அளவு, நிறம், தரம் போன்றவற்றின் உண்மைத் தன்மை மற்றும் அதன் நிறை குறைகளையும் விமர்சனத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.\nஉங்கள் உடலமைப்பைக் கூட்டி, குறைத்து என மேஜிக் செய்யக்கூடியது மெட்டீரியல்தான்.\nநாம் கொடுக்கும் பணத்துக்கு இணையான பொருளை வாங்குகிறோமா என்பதில் விழிப்புடன் இருப்பது அவசியம். புகைப்படத்தின் அழகில் மயங்கி வாரக்கணக்கில் காத்திருந்து ஆசைப்பட்டு வாங்கிய ஆடை, நாம் நினைத்ததுபோல் இல்லாமல் போனால் நிச்சயம் அதைவிடப் பெரிய ஏமாற்றம் எதுவுமில்லை. எனவே, துணியின் வகையைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.\nகாட்டன், பாலியஸ்டர், விஸ்கோஸ், க்ரேப் சில்க், லினன், ஜூட் என எண்ணிலடங்கா துணிவகைகள் தற்போது மார்க்கெட்டில் குவிந்துள்ளன. முடிந்தால் அவற்றை நேரில் பார்த்து அதன் தன்மையை உணருங்கள். இதனால் உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற மெட்டீரியல் எது என்பதில் ஒரு தெளிவு கிடைக்கும். இல்லையெனில், ஆன்லைனில் நீங்கள் விரும்பும் உடையின் மெட்டீரியல் என்ன வகை என்பதை குறித்துக்கொண்டு அதன் தன்மையை இணையதளத்தில் தேடி தெரிந்துகொண்டு அது உங்கள் உடலமைப்புக்கு பொருந்துமா என முடிவு செய்யுங்கள்.\nலைட், டார்க், பிரைட் என எப்படி இருந்தாலும் இந்த நிறம் என் சருமத்துக்கு பொருந்தும் என உங்களை நினைக்க வைக்கும் நிறங்களை தயங்காமல் உங்கள் கார்ட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nசெல்ஃபோன், லேப்டாப், டெஸ்க்டாப், ஐ-பாட் போன்ற வெவ்வேறு எலக்ட்ரானிக் பொருள்களின் டிஸ்ப்ளே தரம், ஒன்றுக்கொன்று மாறுபடும். ஆன்லைனில் நாம் தேர்ந்தெடுக்கும் ��டையின் நிறம் டிஸ்ப்ளே தரத்தைப் பொறுத்து வேறுபடும். அதனால் உடையின் துல்லியமான நிறத்துக்கு உத்தரவாதமில்லை. எனவே, நிறங்களைப் பொறுத்தவரையில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பது சிறந்தது.\n\"என் வார்ட்ரோபில் இருக்கும் உடைகளை வாங்குங்கள்..'' - அலியா பட் கோரிக்கை. ஏன்\nஆன்லைன் ஷாப்பிங்கில் கவனம் அவசியம்.\nமேலும், ரிட்டர்ன் பாலிசிஸ் மற்றும் கஸ்டமைசேஷன் ஆப்ஷனை சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஆன்லைன் ஷாப்பிங்கைப் பொறுத்தவரை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தளத்தில் தொடர்ந்து வாங்குவதுதான் புத்திசாலித்தனம். அதுபோல நீங்கள் உபயோகிக்கும் தளங்களில் உங்கள் விமர்சனங்களை விட்டுச் செல்வது, பின்வரும் வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]