diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1381.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1381.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1381.json.gz.jsonl" @@ -0,0 +1,277 @@ +{"url": "http://adityanskinclinic.blogspot.com/2020/06/blog-post_17.html", "date_download": "2020-08-14T05:11:55Z", "digest": "sha1:SNHBB3W4XY27MKUSWRZ4FFXYMUG3NQAV", "length": 3657, "nlines": 103, "source_domain": "adityanskinclinic.blogspot.com", "title": "Adityan skin clinic: மருக்கள்", "raw_content": "\n* முகம் & கழுத்தில் ஏற்படும் தோல் மாற்றம்.\n* இவை வியாதி அல்ல. அழகு பிரச்சனை மட்டுமே.\n* லேசர் மூலம் வலி, தழும்பு இல்லாமல் குணப்படுத்த முடியும்\nமுடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...\nஸ்டீராய்டு பருக்கள் களிம்புகள், மாத்திரைகள் மற்றும...\nமுடி உதிர்வதை நிரந்தரமாக தடுக்க சிகிச்சை உண்டா\nதலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் ம...\nசிலருக்கு வெயிலில் சென்று வந்தால் சருமம் சிவந்துவி...\nவெயில் காலத்தில் முகத்தை பாதுகாப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/category/review", "date_download": "2020-08-14T04:12:51Z", "digest": "sha1:N7CJTD47NG4YXGKA5Q7SDHYRKER3MXCC", "length": 4981, "nlines": 130, "source_domain": "bucket.lankasri.com", "title": "Review Lankasri Bucket provides & cast crew details of Tamil Reviews. Audio Launch, Interviews, Get updated Latest News and information from Tamil industry Lankasri Bucket International", "raw_content": "\nதெனாலி, அவ்வை சண்முகி பல படங்களின் சுவாரஸ்யங்கள், ரமேஷ் கண்ணா சிறப்பு பேட்டி\nவிஜயலட்சுமிக்கு இதுதான் தேவை, பல ரகசியங்களை கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்\nமீரா மிதுன் இதுக்கு பதில் சொல்லனும், பிரபல நடிகர் அதிரடி\nமீரா மிதுனை கிழித்து தொங்கவிட்ட மனோபாலா, காரசாரமான பேச்சு..\nநட்புனா இது தான், லோகேஷ், கோபி எமோஷ்னல் பேட்டி\nஉமா ரியாஸ் செம்ம கலாட்டா சமையல்\nமனதை உருக்கிய Dil Bechara படத்தின் விமர்சனம் இதோ\nகாக்டெயில் படத்தை கிழித்து தொங்கவிட்ட பயில்வான் ரங்கநாதன், இதோ\nபடத்துல இரண்டு புருஷன்களும் தத்தி, பென்குயின் வெளுத்தெடுத்த வனிதா\n பொன்மகள் வந்தாள் சிறப்பு விமர்சனம் இதோ\nவிஜய் தேவரகொண்டாவின் World Famous Lover ஓடுமா\nநான் சிரித்தால் படத்தின் சிறப்பு விமர்சனம்\nஆதி நடித்துள்ள நான் சிரித்தால் படத்தின் மக்கள் கருத்து இதோ, என்ன இப்படி சொல்றாங்க\nபெண்கள் தைரியமாக இருக்கனும், சீறு மக்கள் கருத்து\nநாடோடிகள் 2 படம் எப்படி இருக்கு\nசின்ன பசங்க நிச்சயமா பாக்கக்கூடாது, சைக்கோ குறித்து மக்கள் கருத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/76252", "date_download": "2020-08-14T04:38:12Z", "digest": "sha1:GHJZINKRZ5JL4EHZZS4U7RX465WZHBHI", "length": 12957, "nlines": 62, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 406 – எஸ்.கணேஷ் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 406 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : ஆர்யா, நயன்­தாரா, ஜெய், நஸ்­ரியா, சத்­ய­ராஜ், சந்­தா­னம், சத்­யன், ராஜேந்­தி­ரன் மற்­றும் பலர்.\nஇசை : ஜி.வி.பிர­காஷ் குமார், ஒளிப்­ப­திவு : ஜார்ஜ் சி.வில்­லி­யம்ஸ், எடிட்­டிங் : ரூபென், தயா­ரிப்பு : பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடி­யோஸ் (ஏ.ஆர்.முரு­க­தாஸ்), திரைக்­கதை, இயக்­கம் : அட்லி.\nதேவா­ல­யத்­தில் நடை­பெ­றும் ஜான் (ஆர்யா), ரெஜி­னா­வின் (நயன்­தாரா) திரு­ம­ணத்­தோடு படம் தொடங்­கு­கி­றது. மண­மக்­கள் இரு­வ­ரும் பெற்­றோ­ரின் விருப்­பத்­திற்­காக மட்­டுமே திரு­ம­ணம் செய்­கின்­ற­னர். பின்­னர் ஒரு அபார்ட்­மெண்ட்­டில் அறி­மு­க­மற்ற நபர்­க­ளாக தங்­கள் வாழ்வை தொடங்­கு­கின்­ற­னர். தின­மும் குடித்­து­விட்டு நள்­ளி­ர­வில் வீடு திரும்­பும் ஜானின் நட­வ­டிக்­கை­யால் மற்ற குடி­யி­ருப்­பு­வா­சி­கள் சண்டை போடு­கின்­ற­னர். ஜானி­ட­மி­ருந்து பிரிய எண்­ணும் ரெஜினா ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு பணி­மாற்­றம் கேட்­கி­றாள். எல்லை மீறும் ஜானின் தொல்­லை­யால் ரெஜி­னா­விற்கு வலிப்பு ஏற்­பட்டு மயங்­கு­கி­றாள். மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டும் மனை­வி­யைப் பற்றி ஜானுக்கு எந்த விவ­ர­மும் தெரி­ய­வில்லை. சில நாட்­க­ளுக்­குப் பிறகு நலம் விசா­ரிக்­கும் ஜானி­டம், இதே பாதிப்பு முன்­னர் ஏற்­பட்­டது பற்­றி­யும், தனது கடந்த காலத்­தைப் பற்­றி­யும் ரெஜினா விவ­ரிக்­கி­றாள்.\nகால் செண்­டர் ஒன்­றில் பணி­பு­ரி­யும் சூர்­யா­வுக்­கும்(ஜெய்), கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்­டி­ருக்­கும் ரெஜி­னா­விற்­கும் தவ­றான போன் அழைப்­பின் மூலம் சண்டை வரு­கி­றது. பின்­னர் இரு­வ­ரும் ஒரு­வரையொரு­வர் நேசிக்க, சூர்­யா­வின் தந்தை ஏற்­றுக்­கொள்ள மறுக்­கி­றார். பெற்­றோ­ருக்கு தெரி­யா­மல் திரு­ம­ணம் செய்­வ­தற்­காக ரிஜிஸ்­டர் ஆபீசில் ரெஜினா காத்­தி­ருக்க இர­வு­ வரை சூர்யா வர­வில்லை. ஏர்­போர்ட் கேபின் வேலைக்­கான டிரெயி­னிங்­கிற்­காக சூர்யா அமெ­ரிக்­கா­விற்கு சென்­று­விட்­டது தெரி­ய­வர ரெஜினா கலங்­கு­கி­றாள்.\nமகளை தேற்­றும் தந்­தைக்கு நெஞ்­சு­வலி வந்து மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார். சில நாட்­க­ளுக்­குப்­பி­றகு சூர்­யா­வின் நண்ப­னான ஐயப்­பன் (சத்­யன்) அமெ­ரிக்­கா­வில் சூர்யா தற்­கொலை செய��­து­கொண்­ட­தாக சொல்ல போனில் கேட்­கும் ரெஜி­னா­விற்கு வலிப்பு ஏற்­ப­டு­கி­றது. குண­ம­டைந்த பின்­னர் தனக்­காக வருந்­தும் தந்­தை­யின் உடல்­நி­லையை கருத்­தில் கொண்டு ரெஜினா திரு­ம­ணத்­திற்கு சம்­ம­திக்­கி­றாள்.\nரெஜி­னா­வின் கதையை கேட்டு உரு­கும் ஜானுக்கு அவள் மேல் மரி­யா­தை­யும், அன்­பும் ஏற்­ப­டு­கின்றன. ஜானை உதா­சீ­னப்­ப­டுத்­தும் ரெஜி­னா­வி­டம் ஜானின் முன்­க­தையை கூறு­கி­றான் நண்ப­னான சாரதி (சந்­தா­னம்). நன்­பர்­க­ளோடு சேட்­டை­கள் செய்து வாழும் ஜானுக்கு அனா­தை­யான கீர்த்­த­னா­வின் (நஸ்­ரியா) மேல் காதல் வரு­கி­றது. சில ஊடல்­க­ளுக்­குப் பிறகு இரு­வ­ரும் கோயிலில் திரு­ம­ணம் செய்­கி­றார்­கள்.\nஅன்­றைய நாளே சாலை­யைக் கடக்­கும் கீர்த்­தனா விபத்­தில் ஜானின் கண்­முன்னே இறக்­கி­றாள். கீர்த்­த­னா­வின் பிரி­வைத் தாங்க முடி­யா­மல் தவிக்­கும் ஜான், சில வரு­டங்­க­ளுக்­குப் பிறகு பெற்­றோ­ருக்­காக ரெஜி­னாவை மண­மு­டிக்­கி­றான். ரெஜி­னா­விற்­கும் ஜான் மேல் பரிவு ஏற்­ப­டு­கி­றது.\nஇரு­வ­ரும் ஒரு­வரை விரும்­பத்­தொ­டங்­கிய பின்­ன­ரும் வெளிப்­ப­டுத்­தா­மல் தயங்­கு­கி­றார்­கள். ஜானின் பிறந்த நாளன்று அனை­வ­ருக்­கும் முன்­பாக சர்­பி­ரை­ஸாக ரெஜினா பரிசு தரு­கி­றாள். தந்தை முன் நடிப்­ப­தாக நினைத்து அப்­ப­ரிசை ஜான் பிரிக்­க­வில்லை. ரெஜி­னா­விற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு பணி­மாற்­றம் கிடைத்­ததை அறி­யும் ஜான், பிய­ரோடு காதலை சொல்­ல­வ­ரும் ரெஜி­னாவை உண்மை புரி­யா­மல் வாழ்த்­து­கி­றான்.\nஏர்­போர்ட்­டில் இறக்­கி­வி­டும் ரெஜி­னா­வின் அழைப்பை பார்த்து ஜான் விரை­கி­றான். அங்கு கவுண்­ட­ரில் சூர்­யா­வைப் பார்த்­த­தாக கூறும் ரெஜி­னா­விற்­காக சூர்­யா­வி­டம் விரை­கி­றான். தனது தந்­தையை மீற முடி­யா­மல் அமெ­ரிக்கா வந்­த­தா­க­வும் தனக்­காக ரெஜினா காத்­தி­ருக்கக் கூடாது என்­ப­தற்­காக தற்­கொலை நாட­க­மா­டி­ய­தா­க­வும் சூர்யா கூற ரெஜி­னாவை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு ஜான் வற்­பு­றுத்­து­கி­றான்.\nதனக்கு மண­மா­கி­விட்­ட­தா­க­வும் காத­லியை மணக்க முடி­யா­விட்­டா­லும் மனை­வியை காத­லிக்­க­மு­டி­யும் என்­று­கூறி விடை­பெ­று­கி­றான். சூர்­யா­வின் கையி­லி­ருக்­கும் ரெஜி­னா­வின் மோதி­ரம் அவ­னும் காதலை மறக்­க­வில்லை என்று உணர்த்­து­கி­றது.\nகோபத்­து­டன் ஜான�� அறை­யும் ரெஜினா எப்­போ­தும் தான் சொல்­வதை கேட்­கா­மல் முடி­வெ­டுப்­ப­தாக ஜானை திட்­டு­கி­றாள். முன்பு திறக்­காத பிறந்­த­நாள் பரிசை பார்க்­கும் ஜானுக்கு ரெஜி­னா­வின் அன்பு புரி­கி­றது. இரு­வ­ரும் கண­வன் – மனை­வி­யாக தங்­கள் இனிய வாழ்க்­கையை தொடங்­கு­கி­றார்­கள்.\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 435 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 434 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 433 – எஸ்.கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77143", "date_download": "2020-08-14T04:36:46Z", "digest": "sha1:AKANRPO5GWO2YFPGHPMFACMXDJQC6RUU", "length": 6462, "nlines": 95, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "குழந்­தை­களை பட்­டி­னி­போட்டு காத­ல­னு­டன் ஜாலி! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nகுழந்­தை­களை பட்­டி­னி­போட்டு காத­ல­னு­டன் ஜாலி\nபதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2019\nஉக்­ரைன் நாட்­டைச் சேர்ந்த விளாஸ்­டிஸ்­லாவோ ட்ராம்­கிம்­சுக் என்ற 23 வய­து­டைய பெண்­மணி, இரண்டு குழந்­தை­களை உணவு, தண்­ணீர் இல்­லா­மல் 11 நாட்­கள் வீட்­டில் பூட்டி போட்­டு­விட்டு. புதிய காத­ல­னு­டன் ஊர் சுற்­றி­யுள்­ளார். அந்த 11 நாட்­க­ளும் ஒரு வயது மகன் டேனில், மூன்று வயது மகள் அன்னா ஆகிய இரு குழந்­தை­க­ளும் உணவு, தண்­ணீர் இல்­லா­மல் பட்­டினி கிடந்­துள்­ள­னர். இரண்டு குழந்­தை­க­ளும் வீட்­டில் இருந்த சுவ­ரொட்­டி­கள், தங்­கள் கழி­வு­களை சாப்­பிட்­டுள்­ள­னர். 11 நாட்­கள் சுற்­றி­விட்டு வீட்­டிற்கு திரும்­பிய விளாஸ்­டிஸ்லா குழந்­தை­க­ளுக்கு உடல்­நிலை சரி­யில்லை என்று சமூக வலைத்­த­ளத்­தில் பணம் திரட்ட முயற்­சித்­துள்­ளார். இதற்­கி­டை­யில் ஒரு வயது டேனில் இறந்­து­விட்­டான்.\nஇந்த சம்­ப­வம் தொடர்­பாக வழக்கு பதிவு செய்த போலீ­சார், திட்­ட­மிட்டு குழந்­தை­களை பட்­டி­னி­போட்டு கொலை செய்ய முயற்சி செய்த்­தாக விளாஸ்­டி­காவை கைது செய்து வழக்கு தொடர்ந்­த­னர். இந்த வழக்­கில் நீதி­பதி விளாஸ்­டிஸ்­லா­வோ­வுக்கு எட்டு வரு­டம் சிறை தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளார். அவ­ரது கண­வர் ஆயுள் தண்­டனை வழங்க வேண���­டும் என்று மேல் முறை­யீடு செய்ய உள்­ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2015/", "date_download": "2020-08-14T05:32:51Z", "digest": "sha1:EBITOQDO2QZIWONKX6UTB4I2E4SEP3C4", "length": 8660, "nlines": 140, "source_domain": "www.velanai.com", "title": "தமிழ் தின விழா 2015", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதமிழ் தின விழா 2015\nவேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடு\nவேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nEvents / News / Schools / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/03/14210005/marumugam-movie-review.vpf", "date_download": "2020-08-14T05:25:38Z", "digest": "sha1:YDJPLBYJ2O6POCBRHNKT5XCUTAFQRK5S", "length": 9947, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :marumugam movie review || மறுமுகம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபணக்காரரான டேனியல் பாலாஜி இளம் சிற்ப கலைஞர். பெற்றோரை இழந்த இவர் பாசத்திற்காக ஏங்குகிறார். இதனால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நல்ல குடும்ப பெண்ணை தேடுகிறார்.\nஅதே நேரத்தில் தப்பான பெண்களையும் வெறுக்கிறார். தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ளும் பெண்களை கொலை செய்கிறார். இதற்கிடையில் நாயகி ப்ரீத்தி தாஸின் குடும்பத்தை பிடித்து போக அவரை திருமணம் செய்ய நினைக்கிறார். ப்ரீத்தி தாஸின் குடும்பமும் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறது. ஆனால் ப்ரீத்தி தாஸ் ஏற்கனவே அனூப்பை காதலித்து வருகிறார்.\nஇந்த உண்மையை டேனியல் பாலாஜியிடம் சொல்லிவிட்டு காதலனோடு வீட்டை விட்டு ஓட முடிவெடுக்கிறார். இதை தடுக்கவேண்டும் என முடிவெடுத்த டேனியல் பாலாஜி, தன்னுடைய சிந்தனையால் ப்���ீத்தியின் செல்போனில் உள்ள நம்பர்களை மாற்றி சேவ் செய்து விடுகிறார். இதை அறியாமல் காதலன் அனூப்பிற்காக காத்திருக்கும் ப்ரீத்தி, அனூப் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் டேனியல் பாலாஜி வீட்டிற்கு செல்கிறார். அங்கு டேனியல் பாலாஜியின் சுயரூபத்தை தெரிந்து கொள்கிறார்.\nஇறுதியில் டேனியல் பாலாஜியிடம் இருந்து தப்பித்தாரா காதலன் அனூப்பிடம் சேர்ந்தாரா\nடேனியல் பாலாஜி முற்பகுதியில் ஒருமுகமும், பிற்பகுதியில் மறுமுகத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இவர் சைக்கோவாக மாறும் காட்சிகளில் நடிப்பு திறமையை பாராட்டலாம். நாயகி ப்ரீத்தி தாஸ் அழகு பொம்மையாக வந்து செல்கிறார். நடிக்க வாய்ப்பு குறைவு என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார். மற்றோரு நாயகனாக வரும் அனூப்பிற்கு காட்சிகள் குறைவே.\nதிரைக்கதையில் பெரும்பாலும் முந்தைய படங்களான சிவப்பு ரோஜாக்கள், காதல் கொண்டேன் சாயல் தெரிகிறது. லாஜிக் இல்லாமல் நிறைய காட்சிகளை இயக்குனர் கமல் சுப்ரமணியம் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் படத்தை திரில்லிங்காக கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்.\nபடத்தின் கூடுதல் பலம் ஒளிப்பதிவு. கொடைக்கானலில் எடுக்கப்பட்ட காட்சிகள் அருமை. படத்தின் பாடல்கள் குறைவு என்றாலும் பின்னணி இசை நன்றாக உள்ளது.\nமொத்தத்தில் ‘மறுமுகம்’ அழகு மிளிரவில்லை.\nகொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஜம்மு-காஷ்மீர் புறநகர் பகுதியில் போலீஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: 64,553 பேருக்கு கொரோனா\nசுதந்திர தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nபவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு\nதமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு புதிதாக கொரோனா - 119 பேர் பலி\nசாத்தான்குளம் வழக்கு- ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமர்ம கொலைகளும்... நாயுடன் விசாரிக்கும் வரலட்சுமியும் - டேனி விமர்சனம்\nமர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு - காக்டெய்ல் விமர்சனம்\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14517-thodarkathai-azhagana-ratchasiye-padmini-selvaraj-01?start=7", "date_download": "2020-08-14T05:35:35Z", "digest": "sha1:EQS6OZLKEWM2ZEWR4QN2CZPUT3R5WE3F", "length": 18847, "nlines": 321, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 01 - பத்மினி செல்வராஜ் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே\nவெட்டி விட்டு க்ளிப் எதுவும் போடாமல் லூசாக விட்டிருந்தாள்...\nவண்டியை பார்க்கிங் ல் நிறுத்தியதும் தன் கவசங்களை எல்லாம் கழற்றி வைத்து விட்டு, முன்னால் இருந்த தன் ஐடி கார்டை எடுத்து கழுத்தில் மாட்டி கொண்டு தன் லேப்டாப் பேக்கை தூக்கி பின்னால் மாட்டி கொண்டு அந்த பார்க்கிங் ல் இருந்த படிகட்டை( stairs) நோக்கி துள்ளலுடன் நடந்தாள் அவள்...\n் தந்தைக்கு மனதுக்குள் அர்ச்சனை பண்ணுவாள் தினமும்....\nபடிப்பிலும் அவ்வளவாக ஆர்வம் இல்லாதவள்.. ஏதோ டிகிரி படிக்க வேண்டுமே என்று B.Sc Physics எடுத்து படித்தாள்...\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 07 - சசிரேகா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீ\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 12 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 03 - பத்மினி செல்வராஜ்\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே – 01 - பத்மினி செல்வராஜ் — சங்கரி81 2019-10-16 15:32\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே – 01 - பத்மினி செல்வராஜ் — தீபக் 2019-10-16 11:50\n# RE: தொடர்கதை - அழகான ராட்சசியே\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 27 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 27 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 27 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14614-thodarkathai-en-ithaya-mozhiyaanavane-sasirekha-15?start=5", "date_download": "2020-08-14T05:24:50Z", "digest": "sha1:T3LWYEJ3H4RWZR4AQ6IKEEBQ7ILKHXPP", "length": 16793, "nlines": 284, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்க���ையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes\n”அதை முதல்ல செய்ங்கப்பா” என வினய் சொல்லிவிட்டு தியானத்தில் மூழ்கிவிட ரிஷியும் தனது அடியாட்களை விட்டு ஆதிரையை பற்றி விசாரிக்கலானான்.\nஊருக்குள் யாருக்குமே ஆதிரையை பற்றி தெரியவில்லை, புதிதாக வந்த பெண் என்றால் அது அவள்தான் என நினைத்தார்களே தவிர அவளை பற்றி தெரிந்தவர்கள் சிலர் மட்டுமே சில தகவல்களை சொன்னார்கள். அந்த தகவல்களை கேட்டதும் ரிஷிக்கு வெறுப்பாக இருந்தது தனது வெறுப்பை வினயிடம் கொட்டினான் ரிஷி\n”இப்பதான் ஆதிரை ஸ்கூலுக்கு போறாளாம், எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கு, அந்த துறவி என்னை ஏமாத்தறான், ஆதிரைகிட்ட எந்த சக்தியும் இல்லை”\n”இருந்தா அவள் ஏன் ஸ்கூலுக்குப் போகனும், எதுக்கு படிக்கனும், அவசியம் இல்லையே”\n”அதுவும் சரிதான் ஏதோ ஒண்ணு இருக்கு, ஆதிரைக்கு துணையா ஒரு சக்தி இருக்கு, அது என்ன ஏதுன்னு நான் தெரிஞ்சிக்கனும், நீங்களும் ஆளுங்களை விட்டு விசாரிக்கச் சொல்லுங்க, அவளுக்கு துணையா யார் யாரெல்லாம் இருக்காங்கன்னு”\n“யார் இருப்பா அந்த வீட்ல இருக்கறவங்கதான்“\n”இல்லைப்பா அவளுக்குன்னு துணையா யாரோ இருப்பாங்க, அவங்க யார்ன்னு கண்டுபிடிங்க”\n”சரி கண்டுபிடிக்கறேன் அது தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன செய்யப் போற, அவங்களால என்னவாயிடும்”\n”ஒருவேளை ஆதிரை தன்கிட்டயிருக்கற சக்திகளை அந்த நபருக்கு பரிமாற்றம் செஞ்சிருக்கலாமே”\n”ஓ இப்படி கூட நடக்குமா”\n”நடக்கும் நம்ம கிட்ட மாட்டிக்கிட்டாலும், ஆதிரைக்குள்ள எந்த சக்தியும் இல்லைன்னா நாம விட்டுடுவோம்ல, அதை நினைச்சி கூட அவள் தன் சக்திகளை இன்னொருத்தருக்கு கொடுக்கலாம்”\n”செய்யலாம் அவளுக்கு நெருங்கின அதுவும் அவள் நம்பற ஒருத்தனுக்குத்தான் இந்தச் சக்த��யை அவள் பரிமாற்றம் செய்வா, அவள்தான் அவனுக்கு துணையா இருப்பான், முதல்ல அவன் யார்ன்னு பாருங்க, ஆதிரையை கண்டுபிடிச்சி கொண்டு வந்த பின்னாடி அவள்கிட்ட சக்தியில்லைன்னா என்ன செய்றது, உங்க திட்டம் வீணாகும், அதனால அவளுக்கு உதவி செய்ற அந்த ஆளையும் சேர்த்தே பிடிங்கப்பா”\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 22 - கண்ணம்மா\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 16 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 12 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா — தீபக் 2019-11-04 10:15\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 27 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 27 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 27 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/andhra-assembly-election/", "date_download": "2020-08-14T06:02:48Z", "digest": "sha1:USFFNHDIXD2MRVQ4YZGWXX5IKPZ5CQLA", "length": 7701, "nlines": 108, "source_domain": "www.patrikai.com", "title": "andhra assembly election | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபோராடும் சந்திரபாபு நாயுடு.. உயிர்���்பிக்க வரும் நண்பர்கள்..\nஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கிறார். பா.ஜ.க.கூட்டணியில் இருந்து…\nநாளை சுதந்திர தினம்: டிரெண்டிங்காகும் தேசியகொடி வடிவிலான முகக்கவசம்…\nசென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்டு 15) கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி வடிவிலான முகமூடிகள்…\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்..\nசென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா கண்டெயின்மென்ட் ஷோன் (Containment Zones) படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும்…\nடிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கோவிட் -19 தடுப்பு மருந்து இருக்க வேண்டும்: ஸீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா\nஆக்ஸ்ஃபோர்டு கோவிட் –19 தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனெகாவுடன் ஸீரம் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல்,…\nசுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும், சுதந்திர தின கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு…\nகொரோனா தடுப்பூசி மலிவான விலையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்\nடெல்லி: கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் நேர்மையான முறையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ்…\nமகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/governor-of-tamil-language/c77058-w2931-cid306804-su6271.htm", "date_download": "2020-08-14T05:35:39Z", "digest": "sha1:QC3RA6SKPEIRRIGMCSCPR3S6CAVY4F6L", "length": 3231, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "தெலுங்கு மொழியை கற்கும் ஆளுநர் தமிழிசை", "raw_content": "\nதெலுங்கு மொழியை கற்கும் ஆளுநர் தமிழிசை\nதெலுங்கு மொழியை கற்றுக்கொண்டிருப்பதாகவும், துணிச்சலில் ஜெயலலிதா போலவும், தமிழ் புலமையில் கருணாநிதி போலவும் இருக்க விரும்புவதாகவும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு மொழியை கற்றுக்கொண்���ிருப்பதாகவும், துணிச்சலில் ஜெயலலிதா போலவும், தமிழ் புலமையில் கருணாநிதி போலவும் இருக்க விரும்புவதாகவும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ‘ தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறேன்; சகோதர மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை. தெலங்கானா ஆளுநர் மாளிகையில் யோகாவை கட்டாயமாக்கியுள்ளேன். பிளாஸ்டிக் இல்லாத ஆளுநர் மாளிகையாக மாற்றி உள்ளேன். ஆளுநருக்கு பணியே இல்லாததுபோல் சிலர் பேசுகிறார்கள்;இப்போது பணி அதிகமாக உள்ளது’ என்றார்.\nமேலும், துணிச்சலில் ஜெயலலிதா போலவும், தமிழ் புலமையில் கருணாநிதி போலவும் இருக்க விரும்புவதாகவும், பாரதியார் பாடல்கள் என்னை எப்போதும் வழி நடத்தும் என்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77144", "date_download": "2020-08-14T05:48:45Z", "digest": "sha1:TH7DZCE7HD5ZQKX4OPWGMTTTMWUX3ZU7", "length": 6677, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "குழந்­தை­யு­டன் சேர்த்து பொம்­மைக்­கும் சிகிச்சை | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nகுழந்­தை­யு­டன் சேர்த்து பொம்­மைக்­கும் சிகிச்சை\nபதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2019\nடில்­லி­யில் சிகிச்­சைக்கு ஒத்­து­ழைக்­கா­மல் அடம் பிடித்த குழந்­தை­யின் பொம்­மைக்­கும் சிகிச்சை அளித்த பிறகு, டாக்­டர்­கள் குழந்­தைக்கு சிகிச்சை அளித்­துள்­ள­னர்.\nஜிக்ரா மாலிக் என்ற குழந்தை வீட்­டில் மெத்­தை­யில் விளை­யா­டிக் கொண்­டி­ருந்த போது கீழே விழுந்து காலில் பலத்த காயம் ஏற்­பட்­டுள்­ளது. உட­ன­டி­யாக பெற்­றோர்­கள் லோக்­நா­யக் மருத்­து­வ­ம­னைக்கு குழந்­தையை அழைத்­துச் சென்­றுள்­ள­னர். அந்த குழந்­தை­யின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்­பட்­டுள்­ளது தெரி­ய­வந்­துள்­ளது. ஆனால் அந்த குழந்தை சிகிச்சை அளிக்க ஒத்­து­ழைக்­கா­மல் மருத்­து­வர்­களை படாத பாடு படுத்­தி­யுள்­ளது.\nஎப்­படி குழந்­தைக்கு சிகிச்சை அளிப்­பது என்று தெரி­யா­மல் மருத்­து­வர்­கள் திகைத்து போயுள்­ள­னர். அப்­போது குழந்­தை­யின் தாய் பரீன் ஒரு யோச­னையை கூறி­யுள்­ளார். அதன்­படி குழந்­தைக்கு மிக­வும் பிடித்­த­மான பாரி என்ற பொம்­மையை மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வந்­த­னர்.\nமுத­லில் மருத்­து­வர்­கள் பாரி பொம்­மைக்கு சிகிச்சை அளிப்­பது போல் காலில் கட்டு போட்­ட­னர். இதனை பார்த்த குழந்தை ஜிக்­ரா­வும், மருத்­து­வர்­கள் தனது காலில் கட்டு போட ஒத்­துக் கொண்­டுள்­ளது. இதை­ய­டுத்து குழந்தை ஜிக்­ரா­வு­டன், பொம்மை பாரி­யும் நோயா­ளி­யாக மாறி­யுள்­ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gallerylist/event/d", "date_download": "2020-08-14T05:47:26Z", "digest": "sha1:H7GY6S7UETSCTZ4EBVNACFLAILXGMVSP", "length": 4189, "nlines": 119, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Gallery", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேவி வெற்றி விழா சந்திப்பு\nநடன கலைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு\nடான்ஸ் மாஸ்டர் ஷோபி மனைவியின் வளைகாப்பு\nடிமான்ட்டி காலனி படக்குழு சந்திப்பு\nடிமான்ட்டி காலனி படப்பிடிப்பு தளம்\nஇயக்குனர்கள் சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு\nடார்லிங் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி\nடார்லிங் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nதெளலத் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா\nதரணி படத்தின் இசை வெளியீட்டு விழா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-surmai-curry-with-lobster-butter-rice-tamil-952753", "date_download": "2020-08-14T06:08:25Z", "digest": "sha1:SGWZZ5DVYPUSFSBYECM3LG3MOWITPYN6", "length": 6782, "nlines": 84, "source_domain": "food.ndtv.com", "title": "சுர்மாய் கறி வித் லோப்ஸ்டர் பட்டர் ரைஸ் ரெசிபி: Surmai Curry with Lobster Butter Rice Tamil Recipe in Tamil | Surmai Curry with Lobster Butter Rice Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nசுர்மாய் கறி வித் லோப்ஸ்டர் பட்டர் ரைஸ்\nசுர்மாய் கறி வித் லோப்ஸ்டர் பட்டர் ரைஸ் ரெசிபி (Surmai Curry with Lobster Butter Rice Tamil Recipe)\nவிமர்சனம் எழுதRecipe in English\nதயார் செய்யும் நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 50 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 1 மணிநேரம் 05 நிமிடங்கள்\nமசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த சுர்மாய் கறி எப்படி செய்வதென்று பார்ப்போம்.\nசுர்மாய் கறி வித் லோப்ஸ்டர் பட்டர் ரைஸ் சமைக்க தே���ையான பொருட்கள்\n2 தேக்கரண்டி மிளகாய் தூள்\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n2 கப் தேங்காய், துருவிய\n1 நடுத்தரமாக வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்ட\n3 மேஜைக்கரண்டி கொத்தமல்லி விதை\n3 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n1 (500 g) லோப்ஸ்டர்\n1/2 தேக்கரண்டி உப்பு மற்றும் எலுமிச்சை\nசுர்மாய் கறி வித் லோப்ஸ்டர் பட்டர் ரைஸ் எப்படி செய்வது\n1.ஒரு பௌலில் புளியை ஊற வைத்து, கெட்டியாக கரைத்து கொள்ளவும்.\n2.புளி கரைசல், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல் கலந்து வைத்து கொள்ளவும்.\n3.இந்த பேஸ்ட்டை கழுவி வைத்த மீனில் தடவி அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் ஊற வைக்கவும்.\n4.மிக்ஸியில் தேங்காய், வெங்காயம், பூண்டு, கிராம்பு, கொத்தமல்லி விதை, வெந்தயம், சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள் அத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.\n5.அடுப்பில் கடாயை வைத்து, அரைத்து வைத்த மசாலா பொருட்கள், உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\n6.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.\n7.அத்துடன் மசாலா தடவி ஊறவைத்த மீனை அதில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 2-3 நிமிடங்கள் வேக வைத்து இறக்கிவிடவும்.\n8.லோப்ஸ்டரை சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் பட்டர் சேர்த்து வெட்டி வைத்த லோப்ஸ்டரை சேர்க்கவும்.\n9.அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.\n10.லோப்ஸ்டரின் ஷெல் கொண்டு அலங்கரிக்கவும்.\nKey Ingredients: புளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேங்காய், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி விதை, வெந்தயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், புளி, பட்டர், லோப்ஸ்டர், உப்பு மற்றும் எலுமிச்சை, சுர்மாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_5", "date_download": "2020-08-14T06:45:06Z", "digest": "sha1:GLP7D6PL2RMYJ4UGJVCKCNUGSGGUN46W", "length": 7468, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1664 – பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர்.\n1896 – வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.\n1970 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் 7.1 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,000–15,000 வரையானோர் உயிரிழந்தனர். 26,000 பேர் காயமடைந்தனர்.\n1971 – உலகின் முதல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி ஆத்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.\n1984 – ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.\n2000 – ஈழப்போர்: இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.\n2005 – சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள் ஏரிசு (படம்) கண்டுபிடிக்கப்பட்டது.\nஆர். முத்துசாமி (பி. 1926) · வெ. துரையனார் (இ. 1973) · அ. சீ. ரா (இ. 1975)\nஅண்மைய நாட்கள்: சனவரி 4 – சனவரி 6 – சனவரி 7\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2020, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/persona_grata", "date_download": "2020-08-14T06:09:05Z", "digest": "sha1:CWYILWFUFOKGUO4JOPMZHNSR4B2QNIVK", "length": 3949, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"persona grata\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"persona grata\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npersona grata பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/ondraga-entertainment-captures-the-musical-rights-of-en-aaloda-seruppa-kaanom.html", "date_download": "2020-08-14T04:10:34Z", "digest": "sha1:7XAWZRECJE5JSTJS4AEB4KBEGH7M7NB7", "length": 2158, "nlines": 51, "source_domain": "flickstatus.com", "title": "Ondraga Entertainment Captures the Musical Rights of En Aaloda Seruppa Kaanom - Flickstatus", "raw_content": "\nசடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ நாளை முதல்\nசெம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ” ஆந்திரா “\nஷான் ரோல்டனின் “ஆக்கப் பிறந்தவளே”\nசடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ நாளை முதல்\nசெம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ” ஆந்திரா “\nஷான் ரோல்டனின் “ஆக்கப் பிறந்தவளே”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21608/", "date_download": "2020-08-14T04:35:46Z", "digest": "sha1:MI5THVILTPOX5UNZJ7UGYIA3MWWL3ZRG", "length": 10367, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கனேடியர்களுக்கு நட்டஈடு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கனேடியர்களுக்கு நட்டஈடு\nசிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கனேடியர்களுக்கு, மத்திய அரசாங்கம் நட்டஈடு வழங்க உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக மூன்று கனேடியர்கள் சிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.\nஇந்த சம்பவத்திற்காக குறித்த கனேடியர்களிடம், மத்திய அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், நட்டஈட்டையும் வழங்க உள்ளது. குறித்த கனேடியர்கள் நீண்ட காலமாக தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமெனக் கோரி சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nAbdullah Almalki, Ahmad El Maati மற்றும் Muayyed Nureddin ஆகிய கனேடியர்களிடம் மத்திய அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. வெளிநாட்டு முகவர்களுடன் முக்கிய தகவல்களை பரிமாறிக்கொண்டதாகக் குற்றம் சுமத்தி, இந்தக் கனேடியர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது கனேடிய புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும் தவறிழைத்துள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், எவ்வளவு தொகை நட்டஈடு வழங்கப்பட உள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூா் முருகனின் கைலாச தரிசனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்…\nஇலங்கை • பிர��ான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுமக்கள் அரசியல்வாதிகளை நெறிப்படுத்தும் பொறிமுறை நோக்கி… தமிழ் மக்கள் பேரவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலம்பெயர் உறவுகளுக்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கைது செய்யப்பட்ட ரஸ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை-\nகானாவில் மரமொன்று வீழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர்\nஇலங்கை தொடர்பில் விசாரணை நடத்த வெளிநபர்களின் தலையீடு அவசியமில்லை\nநல்லூா் முருகனின் கைலாச தரிசனம் August 13, 2020\nபுதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்… August 13, 2020\n200 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தீா்மானம் August 13, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு- August 13, 2020\nபொதுமக்கள் அரசியல்வாதிகளை நெறிப்படுத்தும் பொறிமுறை நோக்கி… தமிழ் மக்கள் பேரவை August 13, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77145", "date_download": "2020-08-14T05:03:14Z", "digest": "sha1:VO5ZBRV2FC2ATPHZW7HXV36SDXSTLLFN", "length": 7479, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிரஞ்சு மொழியில் அறிவிப்பு இல்லை : ஏர் கனடாவுக்கு அபராதம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்���ரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபிரஞ்சு மொழியில் அறிவிப்பு இல்லை : ஏர் கனடாவுக்கு அபராதம்\nபதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2019\nபிரஞ்சு மொழி பேசும் தம்­பதி ஏர் கனடா விமான நிறு­வ­னம் மீது, விமா­னத்­தில் அறி­விப்­பு­கள் பிரஞ்சு மொழி­யில் இல்லை என்று வழக்கு தொடர்ந்­த­னர். இந்த வழக்கை விசா­ரித்த நீதி­மன்­றம், அந்த தம்­ப­திக்கு இழப்­பீ­டாக 21 ஆயி­ரம் டாலர் வழங்­கு­வ­து­டன், அவர்­க­ளி­டம் மன்­னிப்பு கேட்டு கடி­தம் எழு­து­மா­றும் உத்­த­ர­விட்­டது.\nமைக்­கேல், லூன்டா திபோ­டியு ஆகிய தம்­பதி அதி­கா­ர­பூர்வ மொழி­கள் சட்­டத்­தின் கீழ், ஏர் கனடா நிறு­வ­னம் மீது 22 புகார்­களை கூறி­யி­ருந்­தார்­கள். அவர்­கள் ஏர் கனடா விமா­னத்­தின் வெளி­யே­றும் கத­வில் பெரிய எழுத்­தில் ஆங்­கி­லத்­தி­லும், சிறிய எழுத்­தில் பிரஞ்சு மொழி­யி­லும் அவ­சர வழி என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சீட் பெல்­டு­க­ளில் லிப்ட் என்று ஆங்­கி­லத்­தில் மட்­டும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பிரஞ்சு மொழி­யில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. விமா­னத்­தில் ஏறி­ய­வு­டன் கூறப்­ப­டும் அறி­விப்­பில் ஆங்­கி­லத்­தில் கொடுக்­கப்­பட்ட விளக்­கங்­கள், பிரஞ்சு மொழி­யில் கூறப்­ப­ட­வில்லை என்று கூறி­யி­ருந்­த­னர். இத­னால் பிரஞ்சு மொழி பேசும் உரி­மை­களை ஏர் கனடா நிறு­வ­னம் மீறி­யுள்­ள­தாக புகா­ரில் கூறி­யி­ருந்­த­னர்.\nஇந்த தம்­ப­தி­யின் புகாரை ஏற்­றுக் கொண்ட பெட­ரல் நீதி­மன்ற நீதி­பதி மார்­டின் செயின்ட் லூயிஸ், ஏர் கனடா நிறு­வ­னம் புகார் அளித்த தம்­ப­திக்கு மன்­னிப்பு கோரி கடி­தம் எழு­த­வேண்­டும்.\nஅத்­து­டன் 21 ஆயி­ரம் டாலர் இழப்­பீடு வழங்­கு­மா­றும் உத்­த­ர­விட்­டார். அதே நேரத்­தில் தானும், மனை­வி­யும் ஏர் கனடா விமா­னத்­தில் பய­ணிப்­பதை நிறுத்த மாட்­டோம் என்று இந்த தம்­பதி கூறி­யுள்­ள­னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/12/blog-post_10.html", "date_download": "2020-08-14T05:11:13Z", "digest": "sha1:AQCUVEZJKHXUKHVGKWRC442WHVSZBSVL", "length": 31083, "nlines": 191, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பத்திரிகையாளர்கள் படுகொலை, அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம், வீடியோ காட்சிகள்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அமெரிக்கா , ஈராக் , உலகம் , ஊடகங்கள் , சமூகம் , தீராத பக்கங்கள் , விக்கிலீக்ஸ் � பத்திரிகையாளர்கள் படுகொலை, அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம், வீடியோ காட்சிகள்\nபத்திரிகையாளர்கள் படுகொலை, அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம், வீடியோ காட்சிகள்\nஇந்தக் காட்சிகளிலிருந்து எப்படி மீள முடியும் எனத் தெரியவில்லை.\nஅந்தப் பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டு தெருவில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள் சின்னஞ்சிறு உருவங்களாய். அவர்களைக் குறிபார்த்து ஹெலிகாப்டர்கள் மேலே பறக்கின்றன. உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இயந்திர இரைச்சல்களோடு குண்டுகள் சீறுகின்றன. உயிருக்காக அங்குமிங்கும் ஓடி செத்து விழுகின்றனர் பத்திரிகையாளர்கள். நம் கண்முன்னால் நடப்பதாய் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் மனித உயிர்களை இரத்தச்சகதியில் வீழ்த்திவிட்டு, நகர்கிறார்கள். காட்சிகள் ஒன்றொன்றாய் தொடர்கின்றன. அதிர்ச்சியும், பதற்றமும் நம் நாடி நரம்புகளிலெல்லாம் துடிக்கிறது.\nஈராக் போரில் அப்பாவி பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அமெரிக்க இராணுவத்தால் எந்த வறைமுரையுமற்று கொன்று குவிக்கப்பட்டனர் என்று செய்திகள் வந்த் போதெல்லாம் அமெரிக்கா அதனை மறுத்து வந்தது. தந்து நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரியுட்டர்ஸ் நிறுவனம் அதற்கான ஆதாரங்களைத் திரட்ட எவ்வளவோ முயற்சித்தது. இப்போது விக்கிலீக்ஸ் அந்தக் கொடூரங்களை வீடியோக் காட்சிகளாக்கி உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறது.\nஇந்த அமெரிக்காதான் உலகத்துக்கே ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கும். சுதந்திரம் குறித்து பெரிமிதம் கொள்ளும். மனித உரிமைகளுக்குத் தன்னை காவலனாய் முன்னிறுத்தும். ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற யுத்தவெறியும், மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத அதன் குரூர மனநிலையும் இதுதான்.\nஇன்று உலக மனித உரிமை தினம். வெட்கக்கேடு\n(முன்னர் எழுதிய கட்டுரை: விடுதலையின் பேரில்)\nTags: அமெரிக்கா , ஈராக் , உலகம் , ஊடகங்கள் , சமூகம் , தீரா�� பக்கங்கள் , விக்கிலீக்ஸ்\nஊடகங்கள் பொய்யள்ளித்தெளிக்கும் இந்த நேரத்தில் ஒரே ஆறுதல், நமது வலைப்பதிவர்கள்.\nவிக்கிலீக்ஸ் உண்மைகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். ஜூலியன் அசாங்கேயின் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் மாற்று ஊடகத்தின் வாழ்த்துக்கள். \nஅறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள்...\nஆனால் இது பழைய காணொளி\nஅமெரிக்க ராணுவ வீரர்களுக்கு இது ஒரு வீடியோ கேம். மனநோயாளிகள்...\nசமீபகாலமாகத்தான் உங்கள் வலைப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்.ஆழ்ந்த சிந்தனையும்,அழகான எழுத்துநடையும் உங்களை தொடர்பவனாக என்னை மாற்றியது.இந்த மற்றும் இதற்கடுத்த உங்கள் பதிவுகளில் அமெரிக்க ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்திருப்பதும், விக்கிலீக்ஸ்ஸை வியந்திருப்பதும்,உள்ளூர் பத்திரிகைகளை சாடியிருப்பதும் சரிதான்.ஆனால் உங்கள் மிக அருகாமை நாட்டில் மிகப்பெரிய மனிதப்படுகொலைகளும்,போர்க்குற்றங்களும் நடைபெற்றிருப்பதை பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சியும் உலக மனித உரிமை அமைப்புகளும் வெளிப்படுத்திவரும் இவ்வேளையில், அவற்றைப்பற்றி உங்கள் பதிவுகளில் எதுவும் எழுதியதாகத்தெரியவில்லையே(என் கண்களுக்கு தப்பியிருந்தால் மன்னிக்கவும்)உங்களுக்கு ஏற்புடயவை மட்டுமே எழுதுகிறீர்கள்போலும்.அப்படியிருக்க நீங்கள் எப்படி உள்ளூர் பத்திரிகைகளை குற்றம்சுமத்தலாம்...\nசேர்ந்து குரல் கொடுப்போம் தோழர்களே.\nஇந்தக் கொடுமையை பகிர்ந்து கொள்வது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கருத்துக்களை எல்லோருக்கும் சென்றடையவே.\nஅமெரிக்காவின் ஆட்சியாளர்கள், அப்படி ஆக்கி வைத்திருக்கிறார்கள்.\nஇந்த வலைப்பக்கம் வருவதற்கும், வாசிப்பதற்கும் சந்தோஷங்கள்.\nஇலங்கையில் நடைபெற்ற கொடுரமான இனப்படுகொலைகளை கண்டித்து பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன் நண்பரே அந்தக் காணொளிகள் இந்த வலைப்பக்கங்களில் விட்ஜெட்களாகவும் இருந்தன. தங்களைப் போன்ற நண்பர்கள் தரும் சுட்டிகளை வைத்து விபரமறிந்து பெரும்பாலும் வினையோ, எதிர்வினையோ ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.\nஅந்தப் பத்திரிகைகள் அப்படியில்லை. செய்திகளை முன்னரே அறிந்தும், தெளிவாக புரிந்தும், அவைகளுக்கு இடம் அளிப்பதில்லை.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷ��் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கி���ீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/598310", "date_download": "2020-08-14T06:09:21Z", "digest": "sha1:Z4OAMAWMMA64KB24NVLLOWWHVZFJYVZO", "length": 10952, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "American Indians Struggle Against China: Emphasizing Chinese Products | சீனாவுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசீனாவுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்\nநியூயார்க்: லடாக் எல்லையில் அத்துமீறும் சீனாவை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப் பிரச்னை என்பது ஆண்டுகள் கடந்து தொடர் கதையாகி���ருகிறது. என்றாலும், கடந்த மாதம் 15-ம் தேதி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் கடும் மோதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தியத் தரப்பில் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகள் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனாவை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.\nநியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்நாட்டில் வாழும் தைவான் மற்றும் திபெத் நாட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்துவதாகவும், தங்கள் பலத்தை காட்டி அணைத்து நாடுகளையும் மிரட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீனா மீது குற்றம் சாட்டியுள்ளனர். போராட்டத்தின்போது சீனா உலகை அச்சுறுத்தும் புற்றுநோய் என்று தெரிவித்த அவர்கள், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் விவாகரத்தில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் தென் சீன கடல் விவகாரம், இந்திய உடனான லடாக் எல்லை பிரச்னை உள்ளிட்டவைகள், சீனாவுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது.\nTags : Chinese , சீனாவுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கிரிக்கெட் விளையாட்டு குறித்து எதுவுமே தெரியாதவர்கள் நியமனம் : பிரதமர் இம்ரான் கான் மீது மியான்தத் குற்றச்சாட்டு\n 7.53 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.07 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,52,708 பேர் பலி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் கொரோனாவை விரட்டும் 8 மொழிகளில் பேசும்: வந்து விட்டது ஸ்மார்ட் மாஸ்க்\nபிடெனுடன் நடந்த முதல் பிரசாரத்திலேயே டிரம்ப்பை `ரவுண்டு’ கட்டிய கமலா: நடத்தை, நிர்வாக செயல்திறன் பற்றி கடும் விமர்சனம்\nகெடுபிடியை கைவிட்டார் டிரம்ப் எச்1பி விசாவில் திடீர் தளர்வு: இந்தியர்களுக்கு பலன் தரும்\nரஷ்யாவின் மிகப்பெரிய அலுமினியம் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து\nரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ருட்னெவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\n: கமலா ஹாரிசுடன் சேர்ந்து முதல் முறையாக ஜோபிடன் பிரச்சாரம்..\nகொரோனா வைரசை அழிக்க வந்துவிட்டது ‘ஸ்பட்னிக் வி’: ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசிக்கு ‘ஆர்டர்’ குவியுது...100 கோடி ‘டோஸ்’ கேட்டு 20 நாடுகள் முன்பதிவு\n× RELATED மத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-14T04:46:47Z", "digest": "sha1:76HDY7B4G2GOCIH2O7NG5FYF2HSUQPTM", "length": 8123, "nlines": 98, "source_domain": "seithupaarungal.com", "title": "பாண்டிய நாடு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநடிகர் விஷாலின் பதிய முயற்சிகள்\nசெப்ரெம்பர் 11, 2014 செப்ரெம்பர் 11, 2014 த டைம்ஸ் தமிழ்\nநடிகர் என்பதோடு தயாரிப்பாளராக பாண்டிய நாடு படத்தின் மூலம் அறிமுகமானார் விஷால். படம் நன்றாக ஓடியதும். அடுத்து நான் சிகப்பு மனிதன், பூஜை படங்களை தயாரித்தார். பூஜை தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்நிலை தன் நண்பர் விஷ்ணு நடித்த ஜீவா படத்தை வாங்கியதன் மூலம் விநியோகிப்பாளராகவும் மாறினார். இப்போது வி மியூசிக் என்ற பெயரில் இசை வெளியீட்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் தான் நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆவதை… Continue reading நடிகர் விஷாலின் பதிய முயற்சிகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது சினிமா, செல்லமே, ஜீவா, நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு, பூஜை, வி மியூசிக், விஷால்பின்னூட்டமொன்றை இடுக\nமுன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்\nமார்ச் 27, 2014 த டைம்ஸ் தமிழ்\nதமிழ்த் திரையுலகில் மூன்று முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களான இயக்குனர் சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் மதி, கலை இயக்குனர் ராஜீவன் மூவரும் இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சுசீந்திரன். இவரது சிறந்த கமர்ஷியல் படங்களுக்கு உதாரணம் ‘நான் மகான் அல்ல, பாண்டிய நாடு’. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் ஒரு தேசிய விருதையும் தமிழகத்திற்கு பெற்றுத் தந்தவர். கடந்த ஆண்டு… Continue reading முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்\nகுறிச்சொல்லிடப்பட்டது 7ம் அறிவு, அயன், ஆதவன், இயக்குனர் சுசீந்திரன், என்றென்றும் புன்னகை, ஒளிப்பதிவாளர் மதி, கலை இயக்குனர் ராஜீவன், காக்க காக்க, சினிமா, சிறுத்தை, சிலம்பாட்டம், சில்லுனு ஒரு காதல், தங்க மீன்கள், நான் மகான் அல்ல, நேபாளி, பாண்டிய நாடு, பையா, மன்மதன், மாற்றான், மௌனம் பேசியதே, வல்லவன், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, வெயில், வேட்டையாடு விளையாடுபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14614-thodarkathai-en-ithaya-mozhiyaanavane-sasirekha-15?start=7", "date_download": "2020-08-14T05:46:19Z", "digest": "sha1:DZWY7RXAR623M6NYNOMX33RO6WO3JV5U", "length": 17231, "nlines": 282, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes\nநாம தேடிவந்தது ஆதிரைதான் ஆனா, அந்த ஆதிரை யார்ன்னு நான் தெரிஞ்சிக்கனும்னா அவளுக்கு கொஞ்சம் சக்தியிருக்கனும், முக்கியமா அவளுக்கு மைன்ட்ரீடிங் தெரிஞ்சிருக்கனும், அப்பதான் அவளை என்னால கட்டுப்படுத்த முடியும்”\n”நீ நெகட்டிவ் அவள் பாசிட்டிவ் உன்னை விட்டு அவள் விலகுவாளே ��விர, உன்னை நோக்கி வரமாட்டாளே”\n”அது தப்பு, நேர்மறை சக்தி படைச்சவளா இருந்தாலும் புதுசா வர்ற எதிர்மறை சக்தியை பார்த்து ஆச்சர்யப்படுவா, அது என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்க முயற்சி செய்வா, அப்படியே என் பக்கம் வருவா, ஒரு முறை அவள் என்கிட்ட வந்துட்டா போதும், அவளை நான் பார்த்துக்கறேன், அவளை தேடி வர்றவங்களை நீங்க பார்த்துக்குங்க”\n”அதை நான் கச்சிதமா செய்றேன், இப்பவே கிளம்பலாமா”\n”ஆமாம் கிளம்பலாம்” என சொல்லிய வினய் தந்தையுடன் ஆதிரை வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.\nவீடே அலங்காரம் செய்யப்பட்டு இருக்கவே அதைக் கண்ட ரிஷியோ\n”ஏதோ விசேஷம் போல இருக்கே, எதுக்கு இவ்ளோ அலங்காரமா இருக்கு வீடு” என சொல்ல வினயோ கண்கள் மூடினான். அவனால் அந்த வீட்டிற்குள் ஆதிரை இருப்பதை உணர முடிந்தது. உடனே தந்தையிடம்\n”அப்பா நான் உள்ள போறேன்” என சொல்லி மெதுவாக வீட்டிற்குள் நழைந்தான் வினய்.\nஅங்கோ வீட்டில் இருந்த அனைவரும் முற்றத்தில் இருந்தார்கள். ஆண்கள் வெளி வேலையில் இருக்க வீட்டில் இருந்த பெண்கள் மொத்த பேரும் முற்றத்தில் பூக்களை தொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதில் 2 பாட்டிகள் முதல் வயது வாரியாக பெண்கள் அமர்ந்திருந்தார்கள். 3 பெண் குழந்தைகளும் அங்கு இருக்கவே வினய் குழம்பினான்\n”இதுல யாரு ஆதிரைன்னு தெரியலையே” என நினைக்க அவன் வந்ததை கவனித்த பாட்டி பங்கஜமோ\n”யார்ப்பா அது, என்ன வேணும் உனக்கு” என கேட்க அவனோ குழப்பமாகவே அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஆதிரையால் வினய் வந்துவிட்டதை கண்டறிய முடியவில்லை. அவள் அவனை மறந்திருந்தாள். வினயாலும் ஆதிரையை கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் இருந்தவர்களும் அவனை கேள்வி மேல் கேட்கவும் அவனுக்கு பதில் சொல்ல விருப்பமில்லாமல் அந்த வீட்டையே சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே இருந்தான். எங்கு ஆதிரை இருக்கிறாள் என தன் சக்தியால் தேடினான்.\nஅவனது செயலைக் கண்ட அனைவரும் அதிர்ந்து அவனை தடுக்க முயல ஆர்வக் கோளாறு\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 22 - கண்ணம்மா\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 16 - சசி���ேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 12 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா — தீபக் 2019-11-04 10:15\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 03 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 27 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 27 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535279", "date_download": "2020-08-14T06:07:37Z", "digest": "sha1:LJHXDGLUBWFPY5P5RT2TFHUBNRHEQBGM", "length": 6816, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க குரங்கு குல்லா அணிந்து பைக் திருடிய ஆசாமிகள் | Monkey Gullah steals bike to avoid getting caught on CCTV camera - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க குரங்கு குல்லா அணிந்து பைக் திருடிய ஆசாமிகள்\nபல்லாவரம்: அனகாபுத்தூர் எல்ஐசி காலனி 6வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்ைப சேர்ந்தவர் சையது இஸ்மாயில் (32). இவர், நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை, பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்தார். நேற்று காலை வந்து பார்த்தபோது, பைக் திருடுபோனது தெரிந்தது. இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை சோதனை செய்தபோது, நேற்று அதிகாலை ஒரு மணி அளவில், குரங்கு குல்லா அணிந்த இருவர், சையது இஸ்மாயில் பைக்கை திருடி செல்வது தெரிய வந்தது. இதுகுறித்து சையது இஸ்மாயில் ���ங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் சிசிடிவி கேமரா இருப்பதை முன்னதாகவே நோட்டம் விட்ட மர்ம நபர்கள், போலீசில் சிக்காமல் இருக்க குரங்கு குல்லா அணிந்து வந்து பைக்கை திருடிச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிசிடிவி கேமராவி குரங்கு குல்லா திருட்டு\nஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 4 பேர் கைது\nகாதலிப்பதை எதிர்ப்பதால் ஆத்திரம் இளம்பெண்ணின் தந்தை சரமாரி வெட்டி கொலை: 3 பேருக்கு வலை\nசிறப்பு மீட்பு விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது\nமுகநூலில் மாணவி படம் வெளியிட்டு அவதூறு வாலிபர் கைது\nதேசியக் கொடி அவமதிப்பு எஸ்.வி.சேகர் மீது வழக்கு\nதங்க நகைகளை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது: 10 சவரன் நகையை மீட்டு போலீசார் விசாரணை..\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-08-14T04:35:37Z", "digest": "sha1:2LISZUEQEKIOJV2HVMJU4EMVJHLOKVTD", "length": 9134, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "தேசியக் கொடிக்குப் பதிலாக வேறு கொடி பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்", "raw_content": "\nதேசியக் கொடிக்குப் பதிலாக வேறு கொடி பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nதேசியக் கொடிக்குப் பதிலாக வேறு கொடி பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nகடந்த நாட்களில் பல சந்தர்ப்பங்களில் தேசியக் கொடிக்குப் பதிலாக வேறு கொடி பாவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nயட்டிநுவர பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திலும் இந்தக் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.\nகுருணாகல் மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் யட்டிநுவர பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர்\nகூட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ வருகை தருவதற்கு முன்னர் இந்த கொடி அகற்றப்பட்டது.\nகுறித்த கொடியின் காட்சியை வெளியிட வேண்டாம் என ஊடகவியலாளருக்கு, கூட்டத்தின் அமைப்பாளர்களினால்\nஅழுத்தம் விடுக்கப்பட்டதாக இன்று அச்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.\nஇதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கவில்லை எனவும் எனினும் சிங்கக் கொடியை\nமுறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் கடந்த காலங்களில் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.\nஇவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் அமெரிக்க கொடி\nகண்டியில் கட்டடமொன்றில் தீ: பிள்ளைகளைக் காப்பாற்ற போராடிய தந்தை\nதேசியக் கொடியேற்ற மறுப்பு: வட மாகாண கல்வி அமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு\nஇருவர் கொலை: குற்றவாளிகளை நாடு கடத்துமாறு உத்தரவு\nஇரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை\nவிரைவில் பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தல்\nஅரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் அமெரிக்க கொடி\nகண்டி - யட்டிநுவர வீதியிலுள்ள மாடி கட்டடத்தில் தீ\nவட மாகாண கல்வி அமைச்சருக்கு TID அழைப்பு\nஇருவர் கொலை: குற்றவாளிகளை நாடு கடத்துமாறு உத்தரவு\nஇரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை\nபொதுத் தேர்தலை நடாத்துமாறு மஹிந்த வலியுறுத்தல்\nஅமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்\nஅங்கொட லொக்கா தொடர்பில் DNA பரிசோதனை\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியில் தொடரும் உட்பூசல்\nபுதிய அமைச்சர்கள் பலர் இன்று கடமைகளை ஆரம்பித்தனர்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/communist-leaders-sitaram-yechury-d-raja-detained-at-srinagar-airport-not-allowed-to-move/", "date_download": "2020-08-14T04:19:42Z", "digest": "sha1:5AF5P4YVW5EWBJVURVJY32WD6US3OAU5", "length": 10408, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர் சென்ற கம்யூனிஸ்டு தலைவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஷ்மீர் சென்ற கம்யூனிஸ்டு தலைவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பபட்டுள்ள நிலையில் அங்கு பல இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,காஷ்மீர் செல்ல முயன்ற கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.\nநேற்று காஷ்மீர் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் டில்லி அனுப்பப்பட்ட நிலையில், இன்று காஷ்மீர் செல்ல முயன்ற கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nஇதையடுத்து அவர்கள் இருவரும் விரைவில் டெல்லி திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராகுல் காந்தி துரோகம் செய்துள்ளதாக கருதவில்லை : சீதாரம��� யெச்சூரி சொந்த வீடுகளில் சிறை வைக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் : சீதாராம் யெச்சூரி கம்யூ. தலைவர் சீத்தாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல உச்சநீதி மன்றம் அனுமதி\nPrevious ஆகஸ்டு 15 சுதந்திரத்தினத்தன்று லடாக்கில் கொடியேற்றுகிறார் ‘தல’ தோனி\nNext தனது அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்…..\nகொரோனா : இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது\nசென்னை இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…\nஅமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் : அதிகாரிகள் தகவல்\nவாஷிங்டன் பரிசோதனையில் வெற்றி பெறும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.59 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,59,613 ஆக உயர்ந்து 48,144 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 64,142…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,10,69,091 ஆகி இதுவரை 7,52,728 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nசீனாவின் கன்சினோ நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் மனித சோதனைகளை நடத்தும் சவுதி அரேபியா\nசீனாவின் கேன்சினோ பயாலஜிக்ஸ் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையை குறைந்தபட்சம் 5,000 தன்னார்வலர்கள் மீது நடத்த…\nமருத்துவ பணியாளர்கள் உள்பட 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் சுதந்திர தின விழாவில் முதல்வர் கவுரவிப்பு\nசென்னை: கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் உள்பட 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32706/", "date_download": "2020-08-14T04:30:23Z", "digest": "sha1:LJMPSPLRZIYGTT2SQP3S45KW6P3QCABY", "length": 13870, "nlines": 173, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐநா குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.\nஇலங்கைக்கு ஐந்து நாள் பயணமாக வருகை தந்துள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் நேற்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nபயங்கரவாதத் தடைச்சட்ட நடைமுறையில் மனித உரிமை நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டறிவதற்காகவே பென் எமர்ஸன் இலங்கைக்கு வந்துள்ளார்.\nமுதலில் பென் எமர்ஸன் தலைமையிலான ஐநா குழுவினர், அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு எட்டு வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.\nபயங்கரவாதத் தடைச்சட்டம் இந்தக் கைதிகளின் மனித உரிமைகளைப் பாதித்திருக்கின்றதா, நிலைமை என்ன என்பதை அவர்கள் கேட்டறிந்துள்ளனர்.\nஅதேவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரையும் ஐநா விசேட பிரதிநிதி வவுனியாவில் சந்தித்து அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர்.\nவிசேடமாக சிறை வாழ்க்கையின் பின்னர், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகள் மனித உரிமை நிலைமைகள் என்பன குறித்து அவர்கள் கேட்டறிந்துள்ளனர்.\nஅதன் பின்னர், வவுனியா மேல் நீதிமன்ற மண்டபத்தில் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரீ.என்.ஏ.மனாப் மற்றம் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகளையும் பென் எமர்ஸன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் என, பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன.\nஇந்தச் சந்திப்பின்போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளில் மனித உரிமை நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிகின்றது.\nஇதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் என கோரி, வவுனியாவில் நீதிமன்றத்திற்கு அண்மையில் ஏ9 வீதியில் 139 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் ஐநா விசேட ப��ரதிநிதி பென் எமர்ஸன் தலைமையிலான குழுவினரைச் சந்திப்பதற்கு முயற்சித்த போதிலும். அது கைகூடவில்லை.\nமேலும் நாளை வெள்ளிக்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருக்கும் பென் எமர்ஸன் தமது இலங்கை பயணத்தின் இறுதியில் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsBen Emerson Human rights ஐநா குழு தமிழ் அரசியல் கைதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூா் முருகனின் கைலாச தரிசனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்…\n200 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தீா்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுமக்கள் அரசியல்வாதிகளை நெறிப்படுத்தும் பொறிமுறை நோக்கி… தமிழ் மக்கள் பேரவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலம்பெயர் உறவுகளுக்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு\nடாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதிக்கு சிநேகபூர்வமாக வரவேற்பு\nநல்லூா் முருகனின் கைலாச தரிசனம் August 13, 2020\nபுதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்… August 13, 2020\n200 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தீா்மானம் August 13, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு- August 13, 2020\nபொதுமக்கள் அரசியல்வாதிகளை நெறிப்படுத்தும் பொறிமுறை நோக்கி… தமிழ் மக்கள் பேரவை August 13, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2020", "date_download": "2020-08-14T05:20:26Z", "digest": "sha1:5RNV3Q27VVAOYG2EU2HGX4U5KS67HUQO", "length": 8238, "nlines": 247, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:2020 - நூலகம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n2020 இல் வெளியான இதழ்கள்\n2020 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n2020 இல் வெளியான நினைவு மலர்கள்\n2020 இல் வெளியான நூல்கள்\n2020 இல் வெளியான பத்திரிகைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,088 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை (2020)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 4 பெப்ரவரி 2020, 23:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valvaizagara.blogspot.com/2009/10/blog-post_5037.html", "date_download": "2020-08-14T05:19:16Z", "digest": "sha1:RKBW4JRD2U6WVCCXT4YEX2N6JPJMTGKJ", "length": 8598, "nlines": 97, "source_domain": "valvaizagara.blogspot.com", "title": "வல்வை சகாறாவின் கவிதைகள்: குருதி பெருக்கெடுக்கும் இறுதி வேண்டுகை.", "raw_content": "\nகுருதி பெருக்கெடுக்கும் இறுதி வேண்டுகை.\nஉலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின்\nஉறுதி குலையாத உரம் அன்றுதந்து,\nவிடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே\nஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக்\nகாற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே\nஎம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ\nவார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை\nவற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம்.\nஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும்,\nபார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும்,\nகோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும்,\nஉப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,\nஆற்ற ஒரு நாதியின்றி, - எம்மினத்தின்\nஅவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,\nஇடிதாங்கி, இடிதாங்கி.... அடிதாங்கும் நிலை கூட...\nஇன்னும் உன் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பதென்ன\nஉன் விழிமணிகள் மீதமர்ந்த வெண்சவ்வா\nஇல்லாவிடின் வேண்டா உறவென்ற விளங்காக் கொள்கையா\nஆடைச் சரிவிற்குள் அந்நியர்கள் பார்வை...\nஎங்கள் தொப்புள் கொடிக்கான தொடர்பந்தம் நீதானே....\nகூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே,\nதாவி அணைக்கும் தாய்மடி நீதானே\nகுமுறும் எம் உள்ளக் கோபுரத்தை\nதனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும்\nஇது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே\nவேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம்.\nஎம் புவியின் பேற்று மருத்துவச்சியாய்\nநீயே பிள்ளைக் கொடி அறு\nLabels: ஈழம், கவிதை, தமிழகம்\nசத்தியவேள்விகள் சாய்ந்தாய் சரிதம் இல்லை சந்தனக்காடுகள் வாசத்தைத் தொலைத்ததில்லை\nவல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.\nமனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டி...\nபொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனே\nநீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும்...\nஅரவி அரவித் தகிக்கும் சுகிப்பில் இரைமீட்டிகள்\nபந்தயக்குதிரைகள் ஓடிக்களைக்கட்டும் இரண்டு பரிகளில்...\nதேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின்...\nஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்...\nஎங்கள் முகாரிகளே முரசுகளாக மாறும்.\nநாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்...\nஉலக வல்லாதிக்கத்தின் அவலம் உணராக் கோட்பாடுகளும், ...\nஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக்கூண்டுக்குள் அ...\nவீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே.\nநீர் ஊற்றி நிறைத்தாலும், பாலுற்றும் ஒளி நிறைத்து ப...\nதாயின் மடியில் தமிழ் பால் உண்ட கோடி நெருப்பொன்றா...\nகாப்பினைத் தந்திடா உலகமும் விழிக்கட்டும் காப்புக் ...\nகூன்படு முதுகுகள் கோணல் நிமிர்த்தக் கொற்றவைத் தம...\nகுருதி பெருக்கெடுக்கும் இறுதி வேண்டுகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77146", "date_download": "2020-08-14T04:26:25Z", "digest": "sha1:XLU5AFL7Q7OR3UZPH7KQ7ZABYTF3PRLN", "length": 15674, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மடக்கி கொண்டு போகும் இ-–பைக் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nமடக்கி கொண்டு போகும் இ-–பைக்\nபதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2019\nபுதிய கார் அல்­லது ஸ்கூட்­டர், பைக் வாங்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கும். ஆனால் இவை சுற்­றுப்­பு­றச் சூழலை மாசு படுத்­து­கின்­றது. உலக அள­வில் அதிக அளவு கார் உற்­பத்தி, விற்­ப­னை­யில், சென்ற வரு­டம் இந்­தியா நான்­கா­வது இடத்­தில் இருந்­தது. உலக அள­வில் வாக­னங்­கள் வெளி­யேற்­றும் புகை­யால் தான் காற்று மாசு ஏற்­ப­டு­கி­றது. தலை­ந­கர் டில்­லி­யில் அதிக அளவு காற்று மாசு ஏற்­பட்­டுள்­ளதை பற்றி அறி­வோம்.கான்­பூர்–ஐ.ஐ.டி யைச் சேர்ந்­த­வர்­கள் செய்த ஆய்­வில், டில்லி காற்று மாசு ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­க­ளில் வாக­னங்­கள் வெளி­யேற்­றும் புகை இரண்­டாம் இடத்­தில் உள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது.\nஇந்த வரு­டம் ஜூலை 5ம் தேதி பார்­லி­மென்­டில் நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் பட்­ஜெட்டை சமர்ப்­பித்து பேசு­கை­யில், இந்­தியா மின்­சா­ரத்­தால் இயங்­கும் வாக­னங்­களை உற்­பத்தி செய்­யும் மைய­மாக உரு­வாக திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­தார். இது சுற்­றுச் சூழல் ஆர்­வ­லர்­க­ளுக்­கும், இயற்­கையை நேசிப்­ப­வர்­க­ளுக்­கும் தித்­திக்­கும் செய்­தி­யாக இருந்­தது. இத்­து­டன் மத்­திய அரசு மின்­சா­ரத்­தால் இயங்­கும் வாக­னங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்டு வந்த ஜி.எஸ்.டி வரியை 12 சத­வி­கி­தத்­தில் இருந்து 5 சத­வி­கி­த­மாக குறைத்­துள்­ளது. மின்­சா­ரத்­தால் இயங்­கும் வாக­னங்­களை வாங்­கு­ப­வர்­க­ளுக்கு ரூ. 1 லட்­சத்து 50 ஆயி­ரம் வரை வரு­மான வரி சலு­கை­யை­யும் அறி­வித்­துள்­ளது.\nமத்­திய அரசு மின்­சா­ரத்­தில் இயங்­கும் வாக­னங்­களை அதி­க­ரிக்க வேண்­டும் என்று எண்­ணும் போது, மக்­கள் மின்­சார வாக­னத்­திற்கு மாறு­வது மட்­டு­மில்­லா­மல், காற்று மாசு ஏற்­ப­டுத்­தாத இரண்டு, நான்கு சக்­கர வாக­னங்­களை கண்­டு­பி­டிப்­ப­தி­லும் ஆர்­வ­மாக உள்­ள­னர்.\nமின்­சார வாக­னத்தை தயா­ரிக்க கேர­ளா­வில் உள்ள கொச்சி அருகே மிதுன் சர்க்­கார், அசின் அல், ஜிஸ்னு ஆகிய மூன்று இளை­ஞர்­கள் சேர்ந்து சாம்டோ லேப் என்ற நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­யுள்­ள­னர். இதை இந்­தி­யா­வின் புதிய எலக்­ரா­னிக் கண்­டு­பி­டிப்­பு­க­ளின் மைய­மான மேகர் கிரா­மத்­தில் தொடங்­கி­யுள்­ள­னர். இவர்­கள் இ–பைக் தயா­ரிக்க வேண்­டும் என்று நினைத்த போது, சாம்டோ லேப் தொடங்­கு­வ­தில் இணை நிறு­வ­னர், மக்­கள் விரும்­பும் வகை­யில் இ–பைக் தயா­ரிக்க வேண்­டும் என்று கரு­தி­னார். இவர்­கள் மூன்று வர��­டம் கடு­மை­யாக உழைத்து, இந்த ஜூலை­யில் இ–பைக்கை வடி­வ­மைத்து தயா­ரித்­த­னர். இவர்­கள் தயா­ரித்­துள்ள இ–பைக் மடக்கி கொண்டு போக­லாம். மெட்ரோ ரயில், கார், வீட்­டின் மாடி என எங்­கும் மடக்கி கொண்டு செல்­லும் வகை­யில் உள்­ளது.\nசாம்டோ லேப்­பின் தலைமை தொழில்­நுட்ப அதி­கா­ரி­யும், மெக்­டோ­டி­ரா­னிக் இன்­ஜி­னி­ய­ரு­மான ஜிஸ்னு கூறு­கை­யில், “நமக்கு சிறு­வர்­க­ளாக இருக்­கும் போது சைக்­கிள் ஓட்­டிய நினைவு இருக்­கும். நாம் வளர்ந்த் உடன் வேக­மாக செல்­லும் வாக­னங்­க­ளுக்கு மாறு­கின்­றோம். இத­னால் நேரம் மிச்­ச­மா­கின்­றது. ஆனால் நாம் இவற்­றால் சுற்­றுச்­சூ­ழல் மாசு ஏற்­ப­டு­வதை உணர்­வ­தில்லை. நாங்­கள் எல்லா தரப்­பி­ன­ரும் பயன்­ப­டுத்­தும் வகை­யில் இ–பைக் வடி­வ­மைத்து தயா­ரிக்க திட்­ட­மிட்­டோம். இது விரை­வாக செல்ல வேண்­டும். அதே நேரத்­தில் சுற்­றுச் சூழல் மாசு ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என்று கரு­தி­னோம் என்று தெரி­வித்­தார்.\nசாம்டோ நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யும், சாப்ட்­வேர் இன்­ஜி­னி­ய­ரு­மான மிதுன் சர்க்­கார் கூறு­கை­யில், “மின்­சா­ரத்­தால் இயங்­கும் கார், பைக் போன்­ற­வை­க­ளுக்கு சார்ஜ் செய்­வ­தற்கு சார்ஜ் ஸ்டேஷன் போன்ற கட்­ட­மைப்பு வச­தி­கள் வேண்­டும். நாங்­கள் தயா­ரித்­துள்ள இ–பைக்கை சார்ஜ் செய்ய சார்ஜ் ஸ்டேஷன் தேவை­யில்லை. இதன் பேட்­டரி தீர்ந்­து­விட்­டால், வீட்­டி­லேயே சார்ஜ் செய்து கொள்­ள­லாம்” என்று தெரி­வித்­தார்.\nஇவர்­கள் ஆல்பா–1, ஆல்பா 1 புரோ என்ற இரண்டு மாடல் இ–பைக் (சைக்­கிள்) தயா­ரித்­துள்­ள­னர். ஆல்பா–1 விலை ரூ.49.500., ஆல்பா–1 புரோ விலை ரூ.69,500. இரண்­டை­யும் வீட்­டி­லேயே இரண்டு மணி நேரத்­தில் சார்ஜ் செய்து கொள்­ள­லாம். ஒரு முறை சார்ஜ் செய்­தால் ஆல்பா–1 ரக இ–பைக் 50 கி.மீட்­டர் ஓடும். ஆல்பா–1 புரோ இ–பைக் 100 கி.மீட்­டர் ஓடும். இதன் பேட்­ட­ரியை கழிற்றி சார்ஜ் செய்து கொள்­ள­லாம். இந்த இ–பைக் அலு­மி­னி­யத்­தால் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தால் மழை காலங்­க­ளில் கூட இயக்­க­லாம். இது எல்லா வய­தி­ன­ரும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தகுந்­தாற்­போல் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் இருக்­கை­யும் தேவைப்­ப­டு­வது போல் மாற்­றிக் கொள்­ள­லாம். அத்­து­டன் இதை மூன்று வித­மா­க­வும் பயன்­ப­டுத்­த­லாம். சாதா­ரண சைக்­கிள் போல் காலா���் மிதித்­தும் ஓட்­ட­லாம். முத­லில் சிறிது நேரம் காலால் மிதித்­தால் போதும், தானாக ஓடும். மோட்­டார் பைக் போல் மின்­சா­ரத்­தில் ஓடும்.\nஇவர்­கள் இ–பைக்கை அறி­மு­கப்­ப­டுத்­திய ஒரே வாரத்­தில் 50க்கும் அதி­க­மான இ–பைக் விற்­ப­னை­யா­கி­விட்­டது. தின­சரி நூற்­றுக்­க­ணக்­கா­னோர் விசா­ரிப்­ப­து­டன், வாங்­கு­வ­தற்கு முன்­ப­தி­வும் செய்து கொள்­கின்­ற­னர். இது போன்ற செய்­தி­கள் மூலம் மக்­கள் சுற்­றுச் சூழலை பாது­காப்­ப­தில் அக்­கறை கொள்­கின்­ற­னர் என்று தெரி­கி­றது. நாம் அனை­வ­ரும் வாழ்க்கை முறையை மாற்­றிக் கொண்டு, நமது பூவு­லகை மாசு­ப­டுத்­தா­மல் இருக்க வேண்­டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2011/10/", "date_download": "2020-08-14T06:07:03Z", "digest": "sha1:JLDXGFIPELZC3ICQYOYGDCGXGTS43XTW", "length": 29258, "nlines": 261, "source_domain": "pamaran.wordpress.com", "title": "October | 2011 | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\nபொதுவாவே உங்க கூட பேசறதுன்னாலே பயந்தாங்க.\nநான் நம்மூரைப் பத்தி பேசறப்ப\nநீங்க இந்த நாட்டப் பத்திபேசுவீங்க.\nநான் இந்த நாட்டப்பத்தி பேசறப்ப\nநீங்க வேற நாட்டப்பத்திப் பேசுவீங்க.\nநானும் உங்கள மாதிரி பேசணும்னு தத்துப்பித்துன்னு நாலு நாட்டு சமாச்சாரங்களத் தெரிஞ்சிட்டு வந்தா\nஅப்பப் பாத்து நம்மூரு மாரியாத்தா கோயிலப்பத்திப் பேசுவீங்க.\nஎப்பப்பாரு இதே கூத்துதாங்க. சாகறதுக்குள்ள என்னைக்காவது ஒருநாள் ஒத்துமையா நாம ஒரே விசயத்தைப்பத்தி பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசைங்க.\nஉங்ககிட்டே நெருங்கறதுன்னாலே ஒரு கிலி. சும்மா இருக்காம ஒரு சந்தேகம் கேட்டா அதுக்கு பதிலா பத்து கேள்விய குடுத்து வாயடச்சிருவீங்க.\nநீங்களுந்தான் இந்த ’நாட்டுல’ (மன்னிச்சுக்குங்க நீங்க ”சர்வதேச” கருத்துக்காரரு) புரட்சியக் கொண்டு வரணும்னு எவ்வள பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய போர்த்தந்தரமெல்லாம் செய்யறீங்க. ‘உகாண்டாவில் உப்புமா’ பாக்கிஸ்தானில் பச்சடி’ன்னு பல நாட்டு சமாச்சாரங்கள கரைச்சு குடிச்சிருக்கீங்க.\nஇது இந்த சனங்களுக்குப் புரியவே மாட்டேங்குது….\n’இவுங்குளுக்கு இப்பிடிப் பேசறதுதான் ஒரே வேல…. எந்த நாட்டுலயாவது ஏதாவது பண்ணீருக்காங்களா கியுபாவுல சனங்க சண்டைபோட்டப்ப இவுங்க அந்த ஊர் டீக்கடைல உக்காந்து ஈ ஓட்டீட்டு இருந்தாங்க’ன்னு பேசறாங்க. அதென்னவோ நெக்கரகுவ���வோ இல்ல நிக்கரகுவான்னோ ஏதோ ஒரு நாடு இருக்காமா…. கியுபாவுல சனங்க சண்டைபோட்டப்ப இவுங்க அந்த ஊர் டீக்கடைல உக்காந்து ஈ ஓட்டீட்டு இருந்தாங்க’ன்னு பேசறாங்க. அதென்னவோ நெக்கரகுவாவோ இல்ல நிக்கரகுவான்னோ ஏதோ ஒரு நாடு இருக்காமா…. அங்கியும் வேற கட்சிக்காரங்கதான் சண்டபோட்டு சதிகாரனுங்கள தொறத்துனாங்க….. அங்கியும் இவுங்க ஏதும் பண்ணல…. அப்பிடி இப்பிடின்னு ஒரே ரப்ச்சருங்க… எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சுங்க. சரி… அத உடுங்க….\nநம்ம கூடங்குளத்துல அணு உலையக் கொண்டு வர்றத ஆதரிச்சே தீருவதுன்னு நீங்க முடிவு பண்ணீட்டதா கேள்விப்பட்டேன். உண்மையிலேயே நல்ல முடிவுங்க. ஏன்னா….\nநல்லவன்….. கெட்டவன் இப்படிப் பாகுபாடு இல்லாம அணு உலைக்காத்து ஊரையே காலியாக்கிடுமாம்.\nஇப்படிப்பட்ட “சோசலிசமான சாவு” கெடைக்கறதுக்கு நம்ம ஊர் சனங்களுக்கு குடுத்து வெச்சிருக்கனுங்க. இதே அமெரிக்காக்காரன் கொண்டாந்திருந்தான்னா நம்ம சனத்துக்கெல்லாம் இப்படி ”நல்ல சாவு” வரும்களா….. என்ன இருந்தாலும் அதென்னவோ நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே ’தேக பத்தியமோ’….. என்ன இருந்தாலும் அதென்னவோ நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே ’தேக பத்தியமோ’….. ’ஏகாதி பத்தியமோ’…. அப்படிப்பட்ட சாவு நம்ம சனங்களுக்குத் தேவைங்களா என்ன இருந்தாலும் நம்ம ரசியா கைல சாகறதுன்னா சோசலிசமாச் சாகலாம்.\nநீங்குளுந்தான் எப்பிடியாவது இந்த அணு உலைகளக் கொண்டாந்து இந்த நாடு பூரா ஒளிமயமாகனும்னு கஷ்டப்படுறீங்க…..\nஇது இந்த சனங்களுக்குப் புரியவே மாட்டேங்குது….\n”அது” வந்தா நெறைய பேருக்கு வேலை கிடைக்கும்ன்னு நீங்க சொல்றத நானும் கேட்டேன். நெசமாலுமே ரொம்ப கரீக்ட்டுங்க இது. நம்ம ரசியாக்காரன் ஊர்ல சொர்னோபிலோ ….இல்ல செர்னோபிலோ…ன்னு ஒரு ஊர் இருக்காமா…. அந்த ஊர்ல உள்ள அணு உலை வெடிச்சப்ப பெரிய்ய்ய பெரிய்ய்ய எலிக்காப்டருல வந்து 40 டன்னு உலோகத்தூளு…. 800 டன்னு சுண்ணாம்புக்கல்லு….. 2400 டன்னு ஈயம்….. ஆயிரக்கணக்கான டன்னுள்ள காங்கிரீட்டு…. மணலுன்னு எல்லாம் மேலே இருந்து கொட்டுனாங்களாமா….\nநாம அதயவே தலைகீழா மாத்தி பெரிய பெரிய கட்டடத்துல இந்த சித்தாளுங்க வேலை செய்யறமாதிரி ஆளுக்கொரு சட்டியக் குடுத்து ‘மூடுங்கடா உலைய’ன்னா….. எத்தன லட்சம் பேருக்கு வேல குடுக்கலாம்…. அப்படியே ஊர் ஊருக்கு ஒரு உலையத் திறந்தா எத்தன கோடிப்பேருக்கு வேல கிடைக்கும்…. அதுவும் மூடற வேலை… இதப்போயி புரிஞ்சுக்காம இங்க அவனவன் எகத்தாளம் பேசீட்டுத் திரியறானுங்க.\nஆனா… நீங்க இந்த எகத்தாளத்துக்கெல்லாம் பயந்துக்கற ஆளா அப்படியே எவனாவது பேசினாலும் அவனப்பாத்து….\nவேட்டி கட்டாத ராகவாச்சாரி…… ன்னு எடுத்து உட்டா….\nஅவனவன் ஆளுக்கு ஒரு மூலைக்குப் பறந்துருவான்.\nஅதுக்கப்புறம், தேர்தல் வந்துச்சுன்னா… சாரி சாரியா ‘கலைஞரை’யோ…’ ‘புரட்சித்தலைவி’யையோ பாத்து…’கொஞ்சம் போட்டுக்குடுங்கன்னு’ கேட்டாப் போகுது…. இதுல நம்முளுக்கு வார்த்தைக்கா பஞ்சம்….\nஅப்படி இப்படின்னு ஜமாய்ச்சாப் போகுது.\nஅரவங்காட்டில் சுட்டவரே…..’ன்னு ஆரம்பிச்சா போகுது..\nஇது இந்த சனங்களுக்குப் புரியவே மாட்டேங்குது….\nநம்மளோட ‘போர்தந்திரம்’ பற்றி இந்த சூன்யங்களுக்கு எதுவும் வெளங்காம…. இவுங்களுக்கு ஓட்டு போடறதவிட… இவங்க மாத்தி மாத்தி ஆதரிக்கிற இவங்க எஜமானர்களே தேவலைன்னு….முடிவுபண்ணி அவுங்களுக்கு ஓட்டைப் போட்டுட்டு நடையக் கட்டறாங்க…. அத நெனச்சாத்தான் மனசு நொந்து போயிருது.\n‘விஞ்ஞானிக எல்லாம் வெறும் சம்பளம் வாங்குற அதிகாரிக இல்ல. அவங்கதான் இந்த நாட்டோட தூண்கள்னு..’ நீங்க பேசறதா பொட்டிக்கடை பளனிச்சாமி சொன்னான். அதையும் இந்த வெட்டிப் பசங்க உடமாட்டேங்குறானுங்க….\nஅப்படீன்னா….. சமீபகாலம் வரைக்கும் அதென்னவோ விவசாய ஆராய்ச்சி நிலையம்ன்னு ஒண்ணு தில்லிப்பட்டணத்துல இருக்காமா…. அங்க இதுவரைக்கும் 17 விஞ்ஞானிகளாவது தூக்குப்போட்டு….. தூக்க மாத்திரை தின்னு…… உசுர விட்டுருக்காங்களாமா அவங்க சாவுக்கே காரணம்…. பெரிய பெரிய விஞ்ஞானிங்கதானாம்… அப்படிப் பதினேழு பேர் தற்கொலை பண்ணீருக்காங்களே…. அதுக்கு உங்க தோழருக இது வரைக்கும் ’பிட்டு நோட்டீசாவது’ அடிச்சிருப்பாங்களா…… அவங்க சாவுக்கே காரணம்…. பெரிய பெரிய விஞ்ஞானிங்கதானாம்… அப்படிப் பதினேழு பேர் தற்கொலை பண்ணீருக்காங்களே…. அதுக்கு உங்க தோழருக இது வரைக்கும் ’பிட்டு நோட்டீசாவது’ அடிச்சிருப்பாங்களா…… இப்ப மட்டும் உங்காளுகளுக்கு விஞ்ஞானிக மேல ‘திடீர்ப்பாசம்’ எப்பிடி வந்துச்சு… இப்ப மட்டும் உங்காளுகளுக்கு விஞ்ஞானிக மேல ‘திடீர்ப்பாசம்’ எப்பிடி வந்துச்சு… என்னாவது ‘போர்த்தந்தரமா’…\nஇருந்தாலும் பாருங்க கொஞ்���நாளா எனக்கே உங்க மேல சில சந்தேகம் வர ஆரம்பிச்சுருச்சு. அப்புறம் மத்தவங்களுக்கு வராம இருக்கும்களா ஆனாலும் ஏதோ நான் ‘லூஸ்’ கணக்கா இருக்கிறதுனால நம்பறேன். மத்தவங்களும் இப்பிடியே இருப்பாங்கன்னு நெனைக்க முடியும்களா….. சரி அது கிடக்கட்டும்.\nபுரியாமக் கெடந்த எனக்கே நெறையப் புரிய வச்சீங்க. நீங்ககூட அடிக்கடி சொல்லுவீங்களே…. அதென்ன…… ”அமைதிக்கான… அணு உலை..’ ‘ஆக்கத்திற்கான…..அணு சக்தி…..’ அப்படீன்னு… அதையும் இவனுக உடமாட்டேங்கறானுகங்க… கேட்டா….\n”ஆமா…. ’அமைதிக்கான அணு உலை’தான்….\nஏன்னா…. பீரங்கிகளையும், ஏரோப்பிளேன்களையும், விதவிதமான துப்பாக்கிகளையும் வெச்சு ஈழ மக்களைக் கொல்றதையே….. ‘அமைதிப்படை’ன்னு ஏத்துக்கிட்ட இவுங்க…. இத மட்டும் ‘அமைதிக்கான அணு உலைன்னு’ ஏன் சொல்ல மாட்டாங்கன்னு என்னயவே திருப்பிக் கேக்கறானுகங்க…..\nஅதுமட்டுமில்ல…. ’இவுங்க எப்பத்தான் மக்களுக்கு ஆதரவாப் பேசியிருக்காங்க இந்திப் பிரச்சனைல இருந்து ஈழப்பிரச்சனை வரைக்கும் மக்களுக்கு எதிராவே பேசிப் பழக்கமாயிருச்சு….. இது வரைக்கும் அவுங்களுக்கு அவங்களே குழிதோண்டற வேலயச் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க…… இப்ப கூடங்குள விஷயத்துல நடக்குறது மண்ணத்தள்ளுர வேலைதான்னு……’ வாய்க் கொழுப்பெடுத்துப் பேசறானுகங்க…. சரி…. அத உடுங்க…. நாம நம்ம விஷயத்துக்கு வருவோம்.\nநம்மாளுங்க எல்லாம் சேந்து சனாதிபதியாக்கோணும்னு பாடுபட்டாங்களே….. பழைய நீதிபதி….. அதான்….. கிருஷ்ணய்யரு..… அவுருகூட இவுங்கமாதிரித்தான் பேசறாருங்க. நல்லவேளை….. அவரு சனாதிபதியாகுல. ஆகியிருந்தா…. இந்த நாடே இருட்டுலதான் இருந்திருக்கும்… அப்பறம் நாமெல்லாம்…. ’வீட்டுக்கு ஒரு தீப்பந்தம்னு’ ஒரு போராட்டம் ஆரம்பிக்க வேண்டி வந்துருக்கும்.\nபஸ்சுல லாரில அடிபட்டா பொட்டுன்னு உயிர் போறதில்லையா அந்த மாதிரித்தான் இதுவும்….. அதுக்காக காரு பஸ்சே வேண்டான்னு சொல்லுவமான்னு…. அந்த மாதிரித்தான் இதுவும்….. அதுக்காக காரு பஸ்சே வேண்டான்னு சொல்லுவமான்னு…. போட்டாலும் போட்டீங்க ஒரு போடு. எல்லாரும் அசந்தே போயிட்டாங்க. இருந்தாலும் பாருங்க….. இந்தப் பசங்க மட்டும் ஒரேடியா குதிக்கறானுகங்க.\nபஸ்சுல அடிபட்டா நான் சாவேன்…. ஆனாக்கா…… என் பேரன் சாவானான்னு கேக்கறாங்க. அதென்னவோ கதிரியக்கமாமா…ன்னு கேக��கறாங்க. அதென்னவோ கதிரியக்கமாமா… அது பரவுச்சுன்னா சந்ததி சந்ததியா.. புத்து நோவு வந்து சாக வேண்டி வரும்னு சொல்றாங்களே…. நெசமுங்களா…\n‘ஆனால் போர் இல்லாமலேயே அணுகுண்டு பரிசோதனைகளை நிலத்துக்கடியிலும், காற்று வெளியிலும் அணு வல்லரசுகள் இதுவரை நடத்தியவை – நடத்தி வருபவை மனித வாழ்சூழலை நாசகரமான அளவுக்கு மாசு படுத்திவிட்டது.’ அப்படீன்னு எவ்வளவு தீர்க்க தரிசனத்தோட நீங்க எழுதியிருக்கீங்க. இதப் பார்த்தாவது இவுங்களுக்குப் புத்தி வரவேண்டாம் உங்குளுக்கு இருக்குற அக்கறைல கால் பங்காவது இதுகளுக்கு இருக்குமா\nஇது இந்த சனங்களுக்குப் புரியவே மாட்டேங்குது….\nஅப்படீன்னா…. நம்ம நாட்டுல பெக்கரானோ…… பொக்கரானோ…… ஏதோ ஒரு எடம் இருக்காமா அங்க மொதல் மொதல்ல ‘அகிம்சைக்காக’ ஒரு குண்டை பூமிக்கடில வெடிச்சப்ப….. இவுங்களும்….. இவுங்க கட்சியும்….. கைல ராட்டையையும் காதுல பஞ்சையும் வெச்சுட்டு இருந்தாங்களா…. அங்க மொதல் மொதல்ல ‘அகிம்சைக்காக’ ஒரு குண்டை பூமிக்கடில வெடிச்சப்ப….. இவுங்களும்….. இவுங்க கட்சியும்….. கைல ராட்டையையும் காதுல பஞ்சையும் வெச்சுட்டு இருந்தாங்களா…. அல்லது இவுங்களோட ‘பொலிட்பீரோ’வுல அனுமதி வாங்கீட்டு வந்து வெடிச்சாங்களா அல்லது இவுங்களோட ‘பொலிட்பீரோ’வுல அனுமதி வாங்கீட்டு வந்து வெடிச்சாங்களான்னு கேக்குறாங்க. நானும் உங்க கூட பழகினதோசத்துல…. ‘அது அவங்களோட தந்தரோபாயம்’ன்னு சொல்லீட்டு நடையக் கட்டீட்டங்க….\nநாமும் இந்த காங்கிரசு பேசற மாதிரியே பேசிப் பேசி வீணாக் கெட்ட பேருதான் மிச்சம்.\nஅவுங்க பாதுகாப்பு இருக்குன்னு சொன்னா…..\nநாமும் பாதுகாப்பு இருக்குன்னு சொல்றோம்.\nநாமும் அதையேதான் திருப்பிச் சொல்றோம்.\nஇப்பிடியே பேசறதால நம்மளையும் காங்கிரஸ் கட்சிக் கிளைதான்னு சனங்க நெனச்சுக்கிட்டு “நாங்க உங்க கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டோம்”னு ”கை”ய வேற காட்டறாங்க….. இந்தக் கர்ம்ம எல்லாம் தேவையான்னு தோணுது.\nபத்தாததுக்கு….. இவுனுங்க வேற…… காங்கிரசுக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்ல. நாலும் ஒண்ணுதான்னு… நேராவே பேசறானுகங்க…\nஅணு உலைல இருந்து வர்ற மின்சாரம் வெல கம்மின்னு சொன்னா… அதுக்கும்….. ’கல்பாக்கம் பத்தின பொதுக் கணக்குக் குழுவப் போயி கேளு… அங்க அமல்தத்தான்னு உங்காளுதான் தலைவரு….. அவரையே கேட்டுத் தெரிஞ்சுக்கோ’ன்னு நெத்தியடி அடிக்கறானுகங்க.\nஇப்பிடிப் பல பக்கம் தலைவலிங்க……\nநானும் உங்கள மாதிரிப் பேசி பேசியே….\nஇப்ப திமுக காரனும் சேத்த மாட்டேங்கறான்…..\nநெடுமாறன் கட்சிக்காரன் கூட…. ”வேண்டாப்பா….. நீ ஆளை உடு”ன்னு கையெடுத்துக் கும்படறான்….\nஇப்படித்தனியா பொலம்பற நெலைமைக்கு வந்துட்டேன்…..\nகொஞ்சம் தப்பித்தவறி ஏதாவது சந்தேகம்ன்னு வந்து உங்காளுககிட்ட கேட்டா….. போதாததுக்கு…அவுங்க வேற என்னைய மேலயும்…. கீழயும்… பாத்துட்டு…… ‘ஏகாதிபத்தியக் கைக்கூலின்னு’ பல்லை நறநறன்னு கடிக்கறாங்க.\nஉருப்படறதுக்கு ஏதாவது வழி இருந்தா கடுதாசி போடுங்க….\nதந்திரோபாயம்னு…… எல்லாம் சொல்ல வேண்டாம்.\nஇப்பவே நான் கொளம்பிக் கெடக்கிறேன்.\n(1990 ஆம் ஆண்டு வெளிவந்த “புத்தர் சிரித்தார்” நூலில் இருந்து)\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nஅவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…\nலாலு பிரசாத் – நாம் பார்க்காத மறுபக்கம்…\npamaran on எழுத்தாளன் சர்வரோக நிவாரணி…\nMylsamy Balasubraman… on அவன் என்னைப் பார்த்து அப்படிச்…\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nபடித்ததும் கிழித்ததும் பார்ட் 2\nதிரையுலக தருமி - 'மேதை’ மணிரத்னத்துக்கு,(கிளைமேக்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/will-last-forever/", "date_download": "2020-08-14T04:41:41Z", "digest": "sha1:SETCTK2USGKHKP3WOTFDGOKU4BQQPFHJ", "length": 7067, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்” (லூக்கா 16:17).\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வேதத்தைக் குறித்து இவ்வளவு அழுத்தமாக சொல்லி இருந்தும், நாம் ஏன் வேதத்தை முழுமையாக விசுவாசிக்கத் தவறுகிறோம் இன்றைக்கும் கர்த்தர் இந்த வேத வசனங்களின் மூலமாகத் தம்மை வெளிப்படுத்தி நம்மோடு கூட பேசுகிறார். அதைக் குறித்த உறுதியான மனநிலையும், விசுவாசமும் நமக்குத் தேவை. இந்த காலங்களில் ஆண்டவருடைய வார்த்தை புறக்கணிக்கப்பட்டு, வெறும் மாயையை சார்ந்த கிறிஸ்தவ வாழ்க்கையை நாடும்படியான பெரும் கூட்டத்தின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிரு��்கிறோம். ஆனால் ஆண்டவர் இந்த வேதத்தில் ஒரு எழுத்தின் பகுதி ஒழிந்து போவதைப் பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிது என்று சொல்லுகிறார்.\nநம்முடைய வாழ்க்கையில் வேதத்தைக் குறித்த ஆழமான உறுதியைப் பெறும்படியாக நாம் வேதத்தை வாசிக்க வேண்டும். வேதத்தை வாசிப்பது மட்டும் போதாது, அதை எந்த அளவிற்கு விசுவாசிக்கிறோம் என்பதே முக்கியமான கேள்வி. அநேகர் வேதத்தை வாசிக்கிறார்கள். ஆனால் அதை எந்த அளவுக்கு அதை நம்புகிறார்கள் என்பது கேள்விக்குறியே. “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” (லூக்கா 21:33) என்று தேவன் சொல்லுகிறதை நாம் அறிந்திருக்கிறோம். கர்த்தருடைய வசனத்தை நாம் ஆழமாக பற்றிக்கொள்ளவில்லை யென்றால் நாம் அவருடைய வார்த்தையை நம்பத் தவறுகிறோம். “கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே” (1 பேதுரு 1:25) என்று பேதுருவும் சொல்லுகிறார். ஆண்டவருடைய வசனம் நம்முடைய வாழ்க்கையில் தேவை. அதை நாம் உறுதியாக பற்றிக்கொள்வது மிக அவசியம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/13140456/The-pulse-of-the-stone-idol-of-Ganapati.vpf", "date_download": "2020-08-14T06:33:41Z", "digest": "sha1:TT6WSRTYMQGABGWKQK25PGPBI5OVXXG3", "length": 17429, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The pulse of the stone idol of Ganapati || கணபதியின் கற்சிலையில் நாடித்துடிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்: சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.40,888 க்கு விற்பனை | திமுகவில் இருந்து என்னை நீக்கியது நியாயம் அல்ல - திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., கு.க.செல்வம் |\nகணபதியின் கற்சிலையில் நாடித்துடிப்பு + \"||\" + The pulse of the stone idol of Ganapati\nகுற்றாலம்.. பொங்கி வரும் பொன் னருவிகள் நிறைந்த ஸ்தலம். சித்தர்களின் சொர்க்க புரியாக விளங்கும் புண்ணிய பூமி.\nயோகிகளும், முனிவர்களும், ரிஷி பெருமக்களும் அபூர்வமாக வாழும் இடம். இங்குள்ள இயற்கை மூலிகையும், தென்முகமாய் வீசும் தென்றலும் மனதுக்கு அமைதியை உருவாக்கும். சாது ஒருவர் தன் சரீரத்தினை அடக்கவும், தங்களது சித்துகளை மேம்படுத்தவும் சிறந்த இடம்.\nதிரிகூட மலையில் உச்சத்தில் தோன்றும் ச���ற்றாறு ஓடிவரும் இடத்தில் அகத்தியர், தேரையர், அத்ரி போன்ற முனிவர்கள் தவம் இயற்றியுள்ளார்கள். அகத்தியர் பாதமும், பரதேசி புடையும் தவம் இருப்பதற்கான சிறப்பு மிக்க தலங்களாக பார்க்கப்படுகிறது.\nதேனருவியில் இருந்து செண்பகாதேவி அருவி வரை சித்தர்களின் கூடாரமாக பல குகைகள் அமைந்துள்ளன.\nசெண்பகாதேவி அருவி பாய்ந்து பரவசபடுத்தும் இடத்தில் அருகில் உள்ள குகையில், பல ஆண்டு களாக தவமேற்றியவர் தான் மவுனசாமிகள்.\nஅவருடைய பீடத்தினை தான் நாம் தற்போது காணப்போகிறோம்.\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து குற்றாலம் சென்றால், அங்குள்ள மெயின் அருவி அருகே தான் மவுன சாமிகள் மடம் உள்ளது. சித்தேஸ்வரி பீடமான மடத்துக்குள் நுழையும் போதே, நம் மீது ஒரு வகையான அதிர்வுகள் தொற்றிக்கொள்வதை உணர முடியும். அங்கு தான் நாடி கணபதி அருள்பாலிக்கிறார்.\nமவுன சாமிகள் 1938-ம் ஆண்டில் தான் இந்த மடத்தில், கணபதியை பிரதிஷ்டை செய்தார். அப்போது நாடி துடிக்கும் சத்தம் கேட்டது. கணபதியின் நாடி தான் துடித்தது. மவுன சாமியிடம் லேசான புன்னகை எழுந்தது.\nமருத்துவர்களைக் கொண்டு வந்து பரிசோதித்த போது, நாடித் துடிப்பு உறுதி செய்யப்பட்டது.\nஅப்போதும் சிலர் நம்ப வில்லை. “சாதாரண கல்லில் இருந்து, எப்படி நாடித் துடிப்பு வரும். யாரோ இயந் திரத்தை உள்ளே வைத்து விட்டார்கள். எனவே இதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும்” என்றனர்.\nஇதையடுத்து பூகோள சாஸ்திரக் கலைஞர்கள் கொண்டு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ‘இயந்திரம் எதுவும் இல்லை. தானே தான் நிகழ்கிறது’ என்பது உறுதி செய்யப்பட்டது.\nவிநாயகப் பெருமானிடம் இருந்து எழுந்த அந்த நாடித் துடிப்பு, சுமார் 4 நாட்கள் தொடர்ந்தது.\nகணபதி சிலை உயிரோட்டமாக இருக்கிறது. அவரின் நாடி ஏன் துடிக்கிறது. அதற்கு என்ன காரணம். அதற்கு என்ன காரணம் என்ற எல்லா கேள்விகளுக்கும், மவுன சாமி களின் தெய்வீக அருளே ஆதாரமாக விஸ்வரூபம் எடுத்து நின்றது.\nஇந்த நிகழ்வைத் தொடர்ந்து மவுன சாமிகளின் புகழ், நாலா பக்கமும் பரவியது. பலரும் மவுன சாமி களின் தெய்வீக அருளை அறிந்தார்கள். அவரது மடத்திற்கு வந்த அனைவரும் நாடி கணபதியை நாடித் தொழுதனர். பின்னர் அதற்கு காரண கர்த்தாவான மவுன சாமியையும் வணங்கினர். தங்கள் உடல் குணம் வேண்டியும், நோய் தாக்கத்தில் இருந்து தங்களை விடுவிக்கவும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.\nபிற்காலத்தில் இந்த நாடி கணபதி கோவிலை விரிவுபடுத்த எண்ணிய சிலர், அருகில் இருந்த மரத்தை எடுக்க முயன்றபோது பல தடங்கல் வந்தது. மரத்தை அப்படியே வைத்து மரத்தைச் சுற்றி கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள்.\nமவுன சாமி குறித்து பார்ப்போம்.\nமவுன சாமிகள் குற்றாலத்தில் பராசக்தி பீடத்தில் அமைதியாக தவமேற்றுவாராம். கோவில் பூட்டும் நேரம் வந்தும் கூட சில நேரங்களில் அவரது தவம் கலையாமல் இருக்கும். அப்படிப்பட்ட வேளைகளில், அவரது தவத்தை கலைக்க விரும்பாத கோவில் பூசாரி, மவுன சாமிகளை ஆலயத்திற்குள்ளேயே வைத்து பூட்டி விட்டு வந்து விடுவாராம்.\nவெளிேய வந்தால், குற்றாலத்தில் மற்றுமொரு இடத்தில் மவுன சாமிகள் செல்வதைப் பார்த்து, பலமுறை அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருக்கிறார், பராசக்தி பீடத்தின் பூசாரி.\nசில நேரம் மவுன சாமியை, கோவிலை விட்டு வெளியே இழுத்து கொண்டு வந்து விட்டு விட்டு நடையை சாத்துவார்களாம். ஆனால் மறுநாள் நடையை திறந்தால் உள்ளே அவர் தவம் செய்து கொண்டிருப்பாராம். ஒரே நேரத்தில் எந்த இடங்களுக்கும் செல்லும் சக்தி படைத்தவராக மவுன சாமிகள் இருந்திருப்பதற்கு இதுவே சான்றாக திகழ்கிறது.\nஒருமுறை சேத்தூர் ஜமீன்தாராக இருந்த சேவுக பாண்டியனாருக்கு கடுமையான வயிற்று வலி. பலரிடம் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதையடுத்து அவர், மவுன சாமிகளை நாடி வந்தார்.\nமவுன சாமியின் ஆசீர்வாதம் கிடைத்ததுமே, ஜமீன்தாரின் வயிற்றுவலி பறந்து போய்விட்டதாம். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், தனக்கு சொந்தமான இடத்தை மவுன சாமிக்கு எழுதி வைத்து விட்டார். அந்த இடத்தில் தான் இப்போது மவுன சாமிகளின் மடம் அமைந்திருக்கிறது.\nஇவ்விடத்தில் மவுன சாமி, 7.10.1910 அன்று தண்டாயுதபாணி சிலையை பிரதிஷ்டை செய்தார். அதற்காக தன் தவ வலிமையால் நவ ரத்தினங்களை வரவழைத்து, யந்திரத்தின் மீது படைத்தார். அதன்மேல் தண்டாயுதபாணியை பிரதிஷ்டை செய்தார். விசேஷமான அந்த சிலையில் இருந்து கிளம்பிய ஒளி, பக்தர்களை பரவசப்படுத் தியது. அவர் புகழ் எட்டுத் திக்கும் பரவி யது.\nஇந்த மவுன சாமி யார் எங்கிருந்து வந்தார் அவருக்கு மவுன சாமி என்ற பெயர் ஏன் வந்தது\n1. காலதாமதமாக சென்றாலும், முன்கூட்ட���யே சென்றாலும் தனியார் ரெயில்களை இயக்குபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் - ரெயில்வே நிர்வாகம் கண்டிப்பு\n2. தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n3. ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு\n4. பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை: விநாயகர் ஊர்வலத்துக்கு தடை - தமிழக அரசு உத்தரவு\n5. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/04145545/1234146/Corona-Virus-Awareness-Competition.vpf?fbclid=IwAR21XQtDB_P_cKLd2bMLaeZYPWFVzh4qlCQOiZnv-6u-U0M46cKXlAV1ulw", "date_download": "2020-08-14T05:50:17Z", "digest": "sha1:OGEPTWBIJZXHV4PZ6FBXSU7ERDP4Q2OF", "length": 10805, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா தொற்று குறித்து ஆன்லைன் போட்டி - சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவிகளுக்கு முதல் பரிசு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா தொற்று குறித்து ஆன்லைன் போட்டி - சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவிகளுக்கு முதல் பரிசு\nகொரோனா வைரஸ் தாக்கத்தை எளிதில் கண்டறிவது குறித்து தேசிய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆன்லைன் போட்டி நடத்தியது.\nகொரோனா வைரஸ் தாக்கத்தை எளிதில் கண்டறிவது குறித்து, தேசிய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆன்லைன் போட்டி நடத்தியது. இதில் சத்தியமங்கலம் தனியார் தொழில் நுட்பக் கல்லூரி மாணவியர்கள் முதல் பரிசை வென்றனர். இப்போட்டியில் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ குழுக்கள் பங்கேற்றனர். இதில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் கார்த்திகா, அபிநயா ஆகியோர் கொரோனா தொற்றை கண்டறிவதில் 4 மணி நேரத்தில் முடிவை வெளியிடுத்தும் தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். பெரிதும் வரவேற்பு பெற்ற இந்த கண்டுபிடிப்பு முதல் பரிசை வென்றுள்ளது.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபழநியில் விற்பனையான மதுரை மாநகராட்சி மருந்து பெட்டகம்\nமதுரை மாநகராட்சி சார்பில் சலுகை விலையில் 100 ரூபாய்க்கு மருந்து பெட்டகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஜெயில் படத்தின் 2வது பாடல் ஆக.18ல் வெளியீடு\nஜெயில் படத்தின் இரண்டாவது பாடலாக பத்து காசு என்னும் பாடல் உருவாகியுள்ளது.\nநாளை சுதந்திரதின கிராம சபைக் கூட்டம் நடைபெறாது - கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை\nமாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபட்டாசு கடைகளின் உரிமத்தை 2021வரை நீட்டிக்க தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையை வழக்கம் போல் உற்சாகமாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் அனுமதிக்குமா என கேள்வி பலரின் எழுந்துள்ளது.\n\"இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும்\" - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன்\nஇந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும் என்றும், எவ்வளவு விளைவுகள் ஏற்பட்டாலும் நடத்தியேத்திருவோம் என, இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்து உள்ளார்.\nதங்க கட்டிகள் படத்தை வாட்சாப்பில் அனுப்பிய நபர் - வழக்கு பதிவு செய்து போ���ீசார் ​தீவிர விசாரணை\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சின்னத்திரை துணை நடிகரிடம் தங்க கட்டியின் புகைப்படங்களை அனுப்பி விற்று தரகோரி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/veeram-vilaithathu.htm", "date_download": "2020-08-14T04:57:08Z", "digest": "sha1:UUXCGF2WEUN5YWJJPANBMRSHEVQD72SM", "length": 5417, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "வீரம் விளைந்தது நிக்கொலாய் ஓஸ்தரோவ்ஸ்க்கிய் (பாகம் - 2) - எஸ். ராமகிருஷ்ணன், Buy tamil book Veeram Vilaithathu online, S. Ramakrishnan Books, வரலாறு", "raw_content": "\nவீரம் விளைந்தது நிக்கொலாய் ஓஸ்தரோவ்ஸ்க்கிய் (பாகம் - 2)\nவீரம் விளைந்தது நிக்கொலாய் ஓஸ்தரோவ்ஸ்க்கிய் (பாகம் - 2)\nவீரம் விளைந்தது நிக்கொலாய் ஓஸ்தரோவ்ஸ்க்கிய் (பாகம் - 2)\nவீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைச் சரித்திரம்\nகல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசேரி\nஜான் கென்னடி கொலையானது எப்படி\nபிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்\nஅனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு (a short history of nearly everything)\nசங்கர சோழன் உலா குலோத்துங்க சோழன் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27226", "date_download": "2020-08-14T04:57:14Z", "digest": "sha1:R2QZ6U6EGOZCWQ3NU4EL6L3SD4WYP6GG", "length": 11076, "nlines": 69, "source_domain": "puthu.thinnai.com", "title": "தவறாத தண்டனை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபள்ளியின் ஓய்வறையில் உட்கார்ந்திருந்த பொழுது ஒரு மாணவன் வந்து நின்றான். அவனைப் பார்த்த போது சொன்னான். “என் தமிழ்ப் புத்தகத்தைக் காணோம் ஐயா; ஆறுமுகம்தான் எடுத்திருக்கணும்”\n”என் பை பக்கத்துல அவன்தான் ஒக்காந்திருந்தான். நான் வெளியே போயிட்டு வந்தா புத்தகத்தைக் காணோம்.”\n”சரி; போய் ஆறுமுகத்தை அழைத்து வா; கேட்போம்” என்றேன்.\nஅழைத்து வரப்பட்ட ஆறுமுகம் ��ான் எடுக்கவே இல்லை என்று சாதித்தான். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அவன் மேல்தான் சந்தேகம் இருந்தது.\n”இதோ பாரு ஆறுமுகம்; இன்னும் மூணு நாளைக்குள்ள அவனுக்குத் தமிழ்ப் புத்தகம் கொடுத்திரணும்; நீ உன் புத்தகத்தைக் கொடுப்பியோ, இல்ல புதுசா வாங்கிக் கொடுப்பியோ எனக்குத் தெரியாது. அதோட கடவுள் வாழ்த்துப் பாடலை ஐம்பது தடவை எழுதிக் கிட்டு வரணும்.” என்று தீர்ப்பையும் தண்டனையும் வழங்கிவிட்டேன்.\nபிற்பகலில் மீண்டும் புத்தகத்துக்குரியவன் வந்தான். “ஐயா, புத்தகம் கிடைச்சுடுச்சு” என்றான்.\n”இல்லிங்கய்யா, தணிகாசலம்தான் எடுத்திருக்கான்; எல்லார் பைகளையும் சோதனை போட்டோம். அவன் பையிலிருந்து கிடைச்சுது. அவனும் ஒத்துகிட்டான்.” என்று கூறிப் புத்தகத்தையும் காட்டினான்.\nஅவன் சென்ற பிறகும் ஆறுமுகமே கண்முன் வந்து நின்று ஒரு விரல் நீட்டித் “தணிகாசலம் எடுக்க ஆறுமுகத்துக்குத் தண்டனையா” என்று கேட்பதுபோல் இருந்தது.\nகூடவே பளீரென்று மின்னல் வெட்ட “கன்று மேயக் கழுதை காது அரிய” என்ற சொற்றொடர் நினவின் ஆழத்திலிருந்து வந்தது.\nஅதுவும் தவறாக அளிக்கப்பட்ட தண்டனைதான். இது தொன்றுதொட்டு வருகின்ற மரபு போலும்.\nஒருவன் தன் வயலில் உழுத்தங்காய்களைப் பயிர் செய்தான். அவை நன்றாய் வளர்ந்து காய்த்தன. பிறகு அவன் அவற்றை எல்லாம் பறித்து விட்டு நிலத்தை உழுது விட்டான். உழுத நிலத்தில் இப்போது பசும்புல் தழைத்து வளர்ந்திருந்தது. அவன் அதைத் தன் விட்டுக்காக விட்டிருந்தான். ஆனால் அப்புல்லைச் சில பசுவின் கன்றுகள் மேய்ந்துவிட்டுப் போய்விட்டன. நிலத்தின் உரிமையாளன் சென்று பார்க்கும் போது வயலுக்குப் பக்கத்தில் சில கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன. இந்தக் கழுதைகள்தாம் தன் வயலில் புல்லை மேய்ந்துவிட்டன என்று கருதிய அவன் அக்கழுதைகளைப் பிடித்தான். அவற்றின் காதுகளை அறுத்துத் துரத்தினான். இக்காட்சியைத்தான் கன்று மேயக் கழுதை செவியரிந்தற்றால் என்று இப்பாடல் காட்டுகிறது.\n”உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்\nகண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள்\nSeries Navigation சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2தந்தையானவள் அத்தியாயம்-6\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் அசுரக் காந்த ஆற்றலுள்ள நியூட்ரான் விண்மீன் வெடிப்பில் தீப்புயல் எழுச்சி.\nஅடுத்தடுத்த��� எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு\nகுழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்\nதொடுவானம் 39. கடல் பிரயாணம்\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2\nஆத்ம கீதங்கள் -2 மங்கையர் “சரி” என்றால் .. \nவாழ்க்கை ஒரு வானவில் -26\nPrevious Topic: சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2\nNext Topic: தந்தையானவள் அத்தியாயம்-6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-14T05:11:18Z", "digest": "sha1:WHVDI4SITQWEPM2NJAYQG7YOGTDOKXWZ", "length": 18035, "nlines": 100, "source_domain": "www.eelamenews.com", "title": "தம்புள்ளை அம்மன் கோவில் உடைப்பின் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சு | ஈழம் செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் தம்புள்ளை அம்மன் கோவில் உடைப்பின் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சு\nதம்புள்ளை அம்மன் கோவில் உடைப்பின் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சு\nஒரு வருடத்துக்கு மேல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த, தம்புள்ளை அம்மன் ஆலயத்தை இறுதியாக பாதுகாப்பு தரப்பினரே பின்னணியில் இருந்து உடைத்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்கள் என ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுக்க இப்போது நகர அமைப்பு கட்டுமான வேலைகளை செய்து வரும் பாதுகாப்பு தரப்பினரே, கட்டிடங்களை உடைக்கும் பாரிய இயந்திரங்களை பாவித்து இந்த பாவ காரியத்தை செய்து முடித்துள்ளனர்.\nஉலகின் கவனத்தை இலங்கை மீது திருப்பியுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாடு இலங்கையில் இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெற உள்ள இந்த தருணத்திலேயே பாதுகாப்பு தரப்பினர் இப்படி நடந்து கொண்டுள்ளார்கள்.\nசிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைகளை உதாசீனம் செய்யும் இந்த நாட்டு அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மைக்கு இதைவிட வேறு புதிய சான்றுகள் தேவையில்லை என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஐம்பது 50 வருட வரலாறு கொண்ட இந்த ஆலயத்தை உடைத்து நொறுக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் நான் இன்று இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதரங்களுக்கும் அறிவித்துள்ளேன்.\nஇத்தகைய பாவ காரியங்கள் செய்பவர்கள்தான் எங்களை வேறு வழியில்லாமல், சர்வதேச சமூகத்தின் உதவியை நாட செய்கிறார்கள் என்பதை இந்நாட்டில் வாழும் நல்லெண்ணம் கொண்ட சிங்கள பெளத்த மக்கள் புரிந்துகொள்�� வேண்டும்.\nபொதுநலவாய மாநாட்டுக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வருவாரேயானால், அவர் தம்புள்ளைக்கு சென்று உடைக்கப்பட்ட அம்மன் ஆலய வளாகத்தை பார்வையிட வேண்டும் எனவும் அவருடன் சேர்ந்து பொதுநலவாயத்தின் தலையாய நாடான பிரித்தானியாவின் பிரதமர் கமரூனும் செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nஅதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி ஆகியோருடன் கலந்துகொண்ட மனோ கணேசன் சிங்கள மொழியில் மேலும் கூறியதாவது,\nஇந்த ஆலயம் மற்றும் சுற்றுவட்டார காணி, தம்புள்ளை பெளத்த புனித நகர் திட்ட அபிவிருத்துக்கு தேவையென பாதுகாப்பு அமைச்சின் நகர அபிவிருத்தி சபையின் புனித நகர் திட்ட இயக்குனர் எம். ஏ. தயானந்த, 31/10/2012 அன்று எழுத்து மூலம் இந்த ஆலயத்துக்கும், சுற்றி குடியிருக்கும் மக்களுக்கும் அறிவித்துள்ளார்.\nஅத்துடன் இவர்களுக்கு மாற்று காணியாக, நகர எல்லைக்குள் தற்போதைய இடத்தில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்திலுள்ள பொல்வத்தை என்ற இடத்தில் காணி தரப்படும் என்றும் அந்த எழுத்து மூலமான அறிவித்தலில் தயானந்த தெரிவித்துள்ளார்.\nதம்புள்ளை ஆலய நிர்வாகமும், இந்த ஆலயத்தை சுற்றி வாழும் சுமார் 40 குடும்பங்களும், பெளத்த புனிதநகர் திட்டத்துக்கு இடம் விட்டு மாற்று இடங்களுக்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் என்பதை சிங்கள பெளத்த மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.\nநகர அபிவிருத்தி சபை உறுதியளித்தபடி பொல்வத்தை காணியில் குடியேறி வாழ்வதற்கும், அம்மன் கோவில் கட்டி மத வழிபாடுகளை செய்வதற்கும் இந்த மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக இடம் தர வேண்டுமேன்பதுவே இது தொடர்பாக எங்கள் கோரிக்கை.\nஆனால், இன்று பாதுகாப்பு அமைச்சின் நகர அபிவிருத்தி சபை தான் முன்னர் கூறியபடி பொல்வத்தை காணியை இந்த மக்களுக்கு வீடு கட்டி வாழவும், கோவில் கட்டி வழிபடவும் தர மறுகின்றது. இதுதான் இன்றைய பிரச்சினைக்கு காரணம். இதை சிங்கள பெளத்த மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nதற்போது இந்த மக்களுக்கு பணம் கொடுத்து வாடகை வீடுகளில் வாழும்படி பாதுகாப்பு அமைச்சு சொல்கிறது. அத்துடன் தம்புள்ளையிலிருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஹபரணை சாலையில் திகம்பொத என்ற காட்டு யானைகள் வாழும் வனப்பகுதியில் சென்று வீடு கட்டி, கோவில் கட்டி வாழ சொல்கிறார்கள்.\nதம்புள்ளை நகரில் நீண்ட காலமாக தொழில் செய்து, பிள்ளைகளை படிக்க வைத்து வாழும் இந்த மக்கள் திடீரென 20 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டில் சென்று காட்டு யானைகளுடன் குடித்தனம் நடத்த முடியாது என்பது பாதுகாப்பு அமைச்சுக்கு விளங்கவில்லை.\nஇது இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சுக்கு விளங்காததில் எமக்கு ஆச்சரியம் இல்லை. இது அரசாங்கத்தில் குடியிருக்கும் மிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் கூட புரிவில்லை என்பதுதான் ஆச்சரியம்.\nஇந்த நாட்டு அரசாங்கம் ஒரு சிங்கள பெளத்த அரசாங்கம் அல்ல. இது சிங்கள பெளத்தத்தை தம் தேவைக்கு பயன்படுத்தி இன, மத வாதத்தை கிளப்பும் அரசாங்கம் ஆகும். இந்த அரசாங்கத்தில் இன்று அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க அரசியல்வாதிகளும், இடதுசாரிகளும் இந்த மதவாதங்களுக்கு துணை போகின்றார்கள்.\nஇவர்கள் அனைவரும் ஒருசேர எழுந்து நின்று இத்தகைய ஆலய, பள்ளி, தேவாலய உடைப்புகளுக்கு எதிராக உறுதியாக தமது நிலைப்பாடுகளை அரசு தலைமைக்கு தெரிவிப்பார்களாயின், இன்றிய சர்வதேச சூழலில் அரசுக்குள்ளே அது ஒரு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.\nஅதன்மூலம் இத்தகைய அநீதிகள் ஒரே இரவிலேயே முடிவுக்கு வரும். ஆனால் அம்மன் கோவில்களைவிட, பள்ளிகளைவிட, தேவாலயங்களைவிட தங்கள் பதவி இருப்புகளே இவர்களுக்கு முக்கியமாக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநெருக்கடிக்குள் இந்தியாவின் ராசதந்திரம்\nNext articleஇசைப்பிரியவை படுகொலை செய்வதற்கு சிங்கள இராணுவம் இழுத்துச் செல்லும் காட்சி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா ���ரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/189420", "date_download": "2020-08-14T05:15:43Z", "digest": "sha1:ZHUIANU6T5HRSOWIAFZVKX2722H647F3", "length": 7677, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "குமாரசாமியின் அந்தர் பல்டி – பாஜகவுக்கு ஆதரவு தருகிறார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா குமாரசாமியின் அந்தர் பல்டி – பாஜகவுக்கு ஆதரவு தருகிறார்\nகுமாரசாமியின் அந்தர் பல்டி – பாஜகவுக்கு ஆதரவு தருகிறார்\nபெங்களூரு – திங்கட்கிழமை ஜூலை 29-ஆம் தேதி கூடவிருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாகக் கூறியிருக்கும் பாஜக தலைவரும் புதிய முதல்வருமான எடியூரப்பாவுக்கு எதிர்பாராத ஒரு தரப்பிலிருந்து ஆதரவு கிடைக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇதுவரையில் கர்நாடக முதல்வராக இருந்த மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வந்தார். தற்போது காங்கிரஸ் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மோசமான தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் மத்தியில் பாஜக ஆட்சிதான் தொடரப் போகிறது என்ற நிலையில் பதவியிழந்த குமாரசாமி கர்நாடக மாநில அரசியலில் இனி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nதிங்கட்கிழமை இது உண்மையானால், எடியூரப்பாவின் ஆட்சி தொடர்வதில் சிக்கல் ஏதும் இருக்காது. அதே வேளையில் குமாரசாமியின் மதச் சார்பற்ற ஜனதா தளம் வெளியிலிருந்து பாஜக ஆட்சிக்கு ஆதரவு தருமா அல்லது ஆட்சியில் இணைந்து சில அமைச்சர்களைப் பெற்றுக் கொள்ளுமா என்பதும் திங்கட்கிழமை தெரிந்து விடும்.\nPrevious articleஷங்கரின் அடுத்த படத்தில் இணைகிறார் விஜய்\nகொவிட்19: எடியூரப்பாவுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது\nகர்நாடகா மாநிலத்தில் பாஜக 12 சட்டமன்றங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது\nகர்நாடகா: பாஜக ஆட்சி அமைக்கும் அமைப்பு, 5 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை\nகோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்\nகேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து\nகமலா ஹாரிஸ் : மன்னார்குடி பைங்காநாடு துளசேந்திரபுரத்தில் தொடங்கிய பாரம்பரியம்\nமுன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று\n1எம்டிபி தணிக்கை அறிக்கை: நஜிப் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது\nபெய்ரூட்: வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 177- ஆக உயர்வு\nதனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய பெண்ணுக்கு சிறைத் தண்டனை, அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/admk/page/16/", "date_download": "2020-08-14T04:46:56Z", "digest": "sha1:DXAZE7GAVGZDECL5KNSCUN44GDH6467Z", "length": 14686, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "admk | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 16", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n: அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் முடிவு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை : அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பல்வேறு…\nஅதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார் : பொன்னையன் பரபரப்பு பேட்டி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்���து….\nபோயஸ் இல்லம் வந்ததது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்: தொண்டர்கள் தள்ளுமுள்ளுவால் போலீஸ் லேசான தடியடி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவர் வாழ்ந்த வீடான போயஸ் கார்டன் இல்லத்துக்கு…\nஉடல் நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்று அம் மருத்துவமனையின் நிர்வாகம்…\nதமிழக-புதுவை இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக, காங்கிரஸ் முன்னிலை..\nசென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற…\nஜெ., நலம்பெற வேண்டி பால்குடம்: ஆறு பெண்கள் மயக்கம்: ஒருவர் பலி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதிருவண்ணாமலை: முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்த பெண்களில் கூட்டநெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். தமிழக முதல்வர்…\nநெல்லை: அ.தி.மு.க.,வினர் 250 பேர் தி.மு.க.வுக்கு தாவல்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் 250 அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர். திருநெல்வேலிபுறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச்செயலாளர்…\nஇன்று: அதிமுக-விற்கு ஹேப்பி பர்த் டே\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: எம்,ஜி,ஆர் இதே அக்டோபர் மாதம் 17/1972 ம் தேதியன்றுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் புதுக் கட்சியைத்…\nகண்காணிப்பு வளையத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநியூஸ்பாண்ட்: தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாட்களாக மருத்துவமனையல் சிகிச்சை பெற்றவரும் நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக…\nஅப்பல்லோ: எதிராக முழக்கமிட்ட அ.தி.மு.கவினர்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்த தி.மு.க….\nகாவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அரசியல் செய்கிறது\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு அப்பட்டமாக அரசியல் செய்கிறது என்று அ.தி.மு.க. எம்.பியும், மாநிலங்களவை துணைத்தலைவருமான தம்பித்த���ரை…\n பரபரக்க வைக்கும் “தற்கொலை” போஸ்டர்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில், அதிமுகவினர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று…\nமகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nகொரோனா : இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது\nசென்னை இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…\nஅமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் : அதிகாரிகள் தகவல்\nவாஷிங்டன் பரிசோதனையில் வெற்றி பெறும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.59 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,59,613 ஆக உயர்ந்து 48,144 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 64,142…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,10,69,091 ஆகி இதுவரை 7,52,728 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nசீனாவின் கன்சினோ நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் மனித சோதனைகளை நடத்தும் சவுதி அரேபியா\nசீனாவின் கேன்சினோ பயாலஜிக்ஸ் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையை குறைந்தபட்சம் 5,000 தன்னார்வலர்கள் மீது நடத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/18662--2", "date_download": "2020-08-14T05:25:39Z", "digest": "sha1:WAOJ4GGTEWC6QQ6SEWWX2KCNW7M6OION", "length": 17659, "nlines": 254, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 April 2012 - என் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் ! | en oru", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ\nமாமன் - மச்சான் சொந்தத்துக்கு சேமந்தண்டு குழம்பு\nபப்பிக்கு பல் விளக்கி விடணும்\nவலையோசை : அன்பே சிவம்\nஎன் ஊர் : திருப்பூர்\nஎன் விகடன் - மதுரை\nஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்\nஎன் ஊர் : பெரியகுளம்\nவலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nமனித இனத்தில் பெண்தான் அழகு\nஎன் ஊர் : பாக்கமுடையான்பட்டு\nநான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க\nவலையோசை : பவித்ரா நந்தகுமார்\nஇதோ... நீங்கள் கேட்ட பாடல்\nஎன் விகடன் - சென்னை\nவலையோசை : தமிழ் வலைப்பூ\nஎன் ஊர் : அடையாறு\nஎன் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது\nஎன் விகடன் - திருச்சி\nவாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் \nகடலில் பல நாள்... மாரத்தானில் சில நாள் \nஎன் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் \nவலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்\nநிலநடுக்கம்... நாம் செய்தது சரியா\nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநானே கேள்வி... நானே பதில்\nகவிதை :நித்யா ஒரு பூனைக் குட்டியாகிறாள்\nதலையங்கம் - சிறைக்குள் சில சிரிப்பு போலீஸ்\nஆட்சியையா... பூச்சியைக்கூடப் பிடிக்க முடியாது\nஎன் சினிமா... என் வாழ்க்கை... ரெண்டும் வேற வேற\nஆமா... குத்துப் பாட்டு இல்லாம பாட்டு எடுக்க முடியலை\nசினிமா விமர்சனம் : ஒரு கல் ஒரு கண்ணாடி\nசினிமா விமர்சனம் : பச்சை என்கிற காத்து\nவட்டியும் முதலும் - 37\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nசஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்\nநடிகையர் திலகத்தின் அந்த நாள் ஞாபகம்\nஎன் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் \nஎழுத்தாளரும் பட்டிமன்றப் பேச்சாளருமான பேராசிரியர் அகரமுதல்வன், தன்னுடைய சொந்த ஊரான திருவெண்காடு பற்றிய நினைவு களைப் பகிர்ந்துகொள்கிறார்.\n''வயல்களும் மரங்களும் சூழ்ந்த மருத நில ஊர்தான் திருவெண்காடு. வெண்காட்டீசர் வீற்றிருக்கும் இந்தக் கோயிலை மையமாகக் கொண்டுதான் ஊரே அமைந்து இருக்கிறது. மும்மூர்த்திகள், மூன்று தீர்த்தங்கள், மூன்று விருட்சங்கள் என்று எல்லாமே மூன்று மூன்றாக அமைந்து இருக்கும் பெருமை, எங்கள் ஊர் கோயிலுக்கு மட்டும்தான் உண்டு. இங்கு இருக்கும் ஆலமரத்துக்கு வயது 2,000 என்றாலே, எங்கள் ஊரின் தொன்மை புரியுமே\nஉலகத்தின் மிகச் சிறந்த சிற்பங்களாகக் கருதப் படுகிற ரிஷபாந்தி மற்றும் கல்யாணசுந்தரர் சிற்பங் கள் எங்கள் ஊரில்தான் கண்டெடுக்கப்பட்டன. எங்கள் ஊரில் சுதை வேலைப்பாடுகளில் நிபுணத்து வம் பெற்ற சிற்பிகள் நிறையப் பேர் வசிக்கிறார்கள். அவர்கள் உலகம் முழுவதும் சென்று சிற்பங்கள் செய்து தருகிறார்கள்.\nஎங்கள் ஊரில் பெண் எடுத்த, பெண் கொடுத்த பிரபலங்களின்பட்டிய லும் பெரிது. 'ந��கஸ்வர சக்ரவர்த்தி’ திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, தன்னுடைய சகோதரிகள் இருவரையும் இங்குதான் திருமணம் செய்துகொடுத்தார். நீதிக் கட்சியின் தலைவர் பி.டி.ராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகே சன், முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் ஆகியோர் எங்கள் ஊரின் டி.ஜி.பாலசுப்ர மணியத்தின் சகோதரிகளைத்தான் திரு மணம் முடித்தார்கள். இப்போதைய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் எங்கள் ஊர் மாப்பிள்ளைதான்.\nஎன்னுடைய சிறு வயதில் கோயிலில் தான் எனக்கு உத்தியோகம். எனக்கு மட்டும் அல்ல; எங்கள் ஊரைச் சேர்ந்த பலரும் கோயிலில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பார்கள். ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் கோயில் திருவிழாதான் எங்களின் மிக முக்கியமான பண்டிகை. பொழுது போக்கு என்றால் ஊரின் மையத்தில்இருக் கும் டென்ட் கொட்டகைதான். தியாகராஜப் பாகவதர் படங்கள்தான் அதிகம் திரையிடப்படும்.\nஊரில் கீழ வீதியில் ஐயர் காபி கடை, மேல வீதியில் செட்டியார் காபி கடை என்று இரண்டு கடைகள் இருந்தன. மாலையில் அவை இயங்காது. ஆனால், சினிமா கொட்டகைக்கு முன்பு இருக்கும் இரண்டு டீக்கடைகள் இரவுக் காட்சிநேரத் திலும் திறந்திருக்கும். டீ குடிக்க வேண்டும் என்றால் அங்குதான் செல்ல வேண்டும்.\nஅந்தக் காலத்தில் ஊரைச் சுற்றிலும் கோயிலுக்குச் சொந்தமான இலுப்பை மரத் தோப்புகள் அதிகம் இருந்தன. அந்தத் தோப்புகளில் இருந்து பறவைகள் இலுப்பைக் கொட்டைகளை எடுத்துவந்து, யார் வீட்டிலாவது போட்டுவிட்டால்கூட, அதை எடுத்துக்கொண்டு போய் மக்கள் கோயிலில் சேர்த்துவிடுவார்கள்.\nஅப்போதெல்லாம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில்தான் ஊருக்குள் பேருந்து வரும். பேருந்து இங்கு வந்து திரும்பும் போது, கரி அள்ளிப்போட்டு கம்பியால் சுற்றி அதனை இயக்குவதை மக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்ப்போம். அது போகும்போது வெகுதூரம் வரை பின்னாலேயே ஓடுவோம். அதற்காகப் பலமுறை எங்கள் ஆசிரியர்களிடம் அடி வாங்கி இருக்கிறோம். அந்தக் காலத்தில் பூம்புகார் நகரின் மையப் பகுதியாக விளங்கிய எங்கள் ஊரில் இருந்துதான், துறைமுகமான நெய்தவாசலுக்குச் செல்ல முடியும். அந்தப் பாதை இன்றும் ராஜராஜ சோழப் பெருவழி என்று அழைக்கப்படுகிறது.\nஇப்போதும்கூட எல்லாவற்றிலும் தன்னிறைவுபெற்ற ஊராகத்தான் இது இருக்கிறது. இது ஊரல்ல... வரலாற்���ின் மிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/31500--2", "date_download": "2020-08-14T06:02:38Z", "digest": "sha1:6NZKB3NTRBAFYTYEKQHFSQJ6TBCXDM7U", "length": 9573, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 30 April 2013 - சித்தம்... சிவம்... சாகசம்! - 16 | siddham sivam", "raw_content": "\nஆரூடம் அறிவோம் - 2\nராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-2\nசுகப்பிரசவம் அருளும் வெள்ளிமலை வேலன்\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nநட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nநோய் தீர்க்கும் வைத்தியநாதனுக்கு கும்பாபிஷேக விழா\nசித்ரா பௌர்ணமியில்... தீர்த்தவாரித் திருவிழா\nகல்யாண வரம் தரும் கந்தன் திருமணம்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nநாரதர் கதைகள் - 2\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nவிடை சொல்லும் வேதங்கள் - 2\nஞானப் பொக்கிஷம் - 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/03/blog-post_25.html", "date_download": "2020-08-14T04:16:19Z", "digest": "sha1:WYL6KNKPXBPTDCWF2ANO2YHEPRZEC4NM", "length": 10588, "nlines": 191, "source_domain": "www.geevanathy.com", "title": "காணாமல் போகும் கடற்கரைகள் - சல்லி - புகைப்படங்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nகாணாமல் போகும் கடற்கரைகள் - சல்லி - புகைப்படங்கள்\nதிருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுள்ள அழகிய கடற்கரைக் கிராமம் சல்லி. இங்குள்ள கல்லணையைத் தாண்டிச் சீறும் கடல் அலைகளால் காணாமல் போகும் கடற்கரைகளின் புகைப்படங்கள் இவை.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nஅமரர் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் அவர்களின் நினைவுப...\nபேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்...\nகாணாமல் போகும் கடற்கரைகள் - சல்லி - புகைப்படங்கள்\nகாற்றுவெளி மின்னிதழுக்குரிய தங்களின் படைப்புக்களை ...\n\"நிலாவெளி - வரலாறும், பண்பாடும்\" நூல் வெளியீட்டு விழா\nநிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDES...\nசிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்��டல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் } மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்... வாழ்வு திரும்புமா\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nசிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கன...\nஅவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும்\nஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009\nவாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தி...\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nதிருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,...\nதங்கையைக் கொல்லி வளவு - புகைப்படங்கள்\nதம்பலகாமத்தின் இடப்பெயர் வரலாற்றைத் தேடி அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் எனக்கு கிடைத்த மிக சுவாரஸ்யமான இடப்பெயர்களில் ஒன்று இந்த வளவ...\nஅண்மையில் அப்பப்பாவின் இறுதிக் கிரிகைகள் முடிந்த பின்னர் அவரது புத்தக அலுமாரியை அலசியதில் கிடைத்த புத்தகங்களில் ஒன்று மரணம் பற்றிய விசாரணை...\nதிருக்கோணேச்சரத்தின் அரிய வரலாற்று (1831) ஆவணம் - புகைப்படங்கள்\nகடந்த காலங்களில் எமது இருப்புக்கள் தொடர்பான இடர்பாடுகள் எழும்போது பெரும்பாலும் உணர்வுபூர்வமான எதிர்வினைகளே ஆற்றப்படுவது வழக்கமாக இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186825/news/186825.html", "date_download": "2020-08-14T04:49:41Z", "digest": "sha1:SWOIR6BFPKYMPCRAZ7G2MBLFQNLZQJP5", "length": 11886, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘அவர் ஓயாமல் உழைக்க இதுதான் காரணம்!’!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘அவர் ஓயாமல் உழைக்க இதுதான் காரணம்’\nகோடிக்கணக்கான தொண்டர்களின், பொதுமக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த கலைஞர், தன்னுடைய முதுமையின் காரணமாக ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டு விடைபெற்றிருக்கிறார். அவரிடம் கற்றுக் கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் ஏராளமான சேதிகள் இன்றைய தலைமுறையினருக்கு உண்டு.\nஅரசியல், திரைப்படம், நாடகம், இலக்கியம் என தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக்கனி பறித்த நேர நெருக்கடியிலும் தன் உடல்நலனை ஆச்சரியமூட்டும் விதத்தில் பராமரித்தவர். வேலையைக் காரணம் காட்டி உடற்பயிற்சியையோ, ஒழுங்கான உணவுமுறையையோ பின்பற்றாதவர்கள் மத்தியில் அவர் நிஜமாகவே ஓர் இனிய ஆச்சரியம். கலைஞரைப் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் இது நன்றாகத் தெரியும்.\nஅந்தவகையில் அவரது மருத்துவ ஆலோசகராக இருந்து வந்த இதய சிகிச்சை மருத்துவர் சொக்கலிங்கம், கலைஞருடனான தன்னுடைய பர்சனல் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.\n‘‘வெற்றி பெறுவது மகிழ்ச்சியல்ல… மகிழ்ச்சியாக இருப்பதுதான் வெற்றி’ என்னும் கொள்கை உடையவர். சிறந்த நகைச்சுவையாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி எந்த நிலையிலும் மனம் சோர்ந்துவிடாமல் மகிழ்ச்சியாக இருந்ததால்தான் எத்தனையோ துன்பங்கள் வந்தபோதும் உடைந்துவிடாமல், ஆரோக்கியத்தைப் பராமரித்து வந்தார்.\nஎண்ணும் எண்ணம் சீராக, உண்ணும் உணவு சமச்சீரா\nக, உடற்பயிற்சி தவறாத வாழ்க்கையை வாழ்ந்தார். இவற்றையெல்லாம் சாப்பிடாதீர்கள் என்று சொன்னால் அதனை தவறாமல் கடைபிடிப்பார். உணவுக்கட்டுப்பாட்டை ஒரு சுமையாக நினைத்ததில்லை. எந்த விருந்தாக இருந்தாலும் அளவு தாண்ட மாட்டார். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்துவிடுவார். நிறைய காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்வார். தினமும் ஒரு கீரை வேண்டும். தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பே உணவு உண்ண வேண்டும் என்பதையும் கண்டிப்பாக கடைபிடித்தவர்.\n‘நடைப்பயிற்சி’ அவருக்கு பிடித்தமான விஷயம். மழை பெய்தால் கூட குடைபிடித்துக் கொண்டு செல்லும் அளவுக்கு நடைப்பயிற்சி ரசிகர். அரை மணி நேரம் முதல் 50 நிமிடங்கள் வரை நடப்பார். வீல் சேரில் அமர்கிற வரையிலும் யோகா பயிற்சிகள் செய்வதை விடவே இல்லை. எத்தனை மாடிக்கட்டிடத்திலும் படிக்கட்டுகளில் ஏறியே செல்வார். லிஃப்ட் உபயோகிப்பதையும் விரும்ப மாட்டார்.\nஓயாது உழைக்கும் அவரைப் பார்த்து குடும்பத்தினரே பயந்துபோயிருக்கிறார்கள். ‘நீங்கள் சொன்னால் கேட்டுக் கொள்வார்’ என்று என்னிடம் புகார் கூட சொல்வார்கள். கட்டாயத் தூக்கத்தின் அளவு, ஓய்வின் அவசியம் பற்றி ஒரு நாள் விரிவாகச் சொன்னேன்.\n‘ஓய்வெடுத்தால் என் இதயம் பழுதடைந்துவிடும்’ என்ற��ர். ‘நீங்கள்தான் அண்ணாவின் இதயத்தைப் பெற்றவராயிற்றே… உங்கள் இதயம் பழுதடையாது. எனக்கு நீங்கள் வேலையும் வைக்க மாட்டீர்கள்’ என்று பதில் சொன்னதுடன், அன்றிலிருந்து ஓய்வெடுங்கள் என்று சொல்வதையே நிறுத்திவிட்டேன். தான் செய்யும் வேலையை மகிழ்ச்சியோடு செய்கிறவருக்கு ஓய்வும், மருத்துவமும் தேவையில்லையோ என்று நினைத்ததுண்டு.\nஅவரது அபார நினைவாற்றலைக் கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. அதற்கு காரணம் எதிரில் இருப்பவர் பேசுவதை கவனமாகக் கேட்பார். புதிய விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக் கொள்வார். கற்றலை விடாது கடைபிடித்ததாலேயே அவருக்கு வயது மூப்பால் வரக்கூடிய ஞாபகமறதி நோய் போன்ற எதுவும் அண்டவில்லை.\nஆமாம்… வாழ்க்கையை ஒரு கணக்கிடும் கருவி போலத்தான். நல்லதைக் கூட்டி, கெட்டதைக் கழித்து, அறிவைப் பெருக்கி, நேரத்தை சீராக வகுத்து, சமநிலையில் கலைஞரைப்போல வாழ்க்கையை நடத்தினால் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ முடியும்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஎறும்புகளை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்\nPART 2 – இவ்வளவு நாள் நாம கேட்டது இவங்க குரல்தான்\nஎன்னோட நிலமை யாருக்கும் வரக்கூடாது\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்\nவாய்ப்பாட்டு, நட்டுவாங்கம்… பரதத்தில் அசத்தும் மூன்று தலைமுறை பெண்கள்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/suryan-stories/specials/dhanraj-pillay/", "date_download": "2020-08-14T06:15:53Z", "digest": "sha1:QA34CWZYGUWE6YSIF542KJ7SSMA2TPY7", "length": 7549, "nlines": 146, "source_domain": "www.suryanfm.in", "title": "இந்தியாவின் ஹாக்கி நாயகன் - தன்ராஜ் பிள்ளை!!! - Suryan FM", "raw_content": "\nஇந்தியாவின் ஹாக்கி நாயகன் – தன்ராஜ் பிள்ளை\nஇந்திய முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை தனது 42வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவர் தற்போது குஜராத் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட எஸ்.ஏ.ஜி ஹாக்கி அகாதெமியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.\nதமிழ் குடும்பத்தில் பிறந்த தன்ராஜ் பிள்ளை 1989இல் இந்திய அணிக்காக தனது ஹாக்கி வாழ்க்கையை தொடங்கினார். சுமார் பதினைந்து வருடங்கள் இந்திய அணிக்காக தனராஜ் பிள்ளை விளையாடியுள்ளார்.\nஇந்திய அணிக்காக 339 ஆட்டங்களில் விளையாடிய தன்ராஜ் பிள்ளை ஒலிம்பிக், உலகக் கோப்பை, சாம்பியன் கோப்பை போன்ற பல்வேறு தொடர்களில் விளையாடியுள்ளார். 160க்கும் மேற்பட்ட கோல்களை தன்ராஜ் பிள்ளை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணிக்காக விளையாடியது மட்டுமின்றி மலேசியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள பல்வேறு கிளப்களுக்காகவும் தன்ராஜ் பிள்ளை விளையாடியுள்ளார்.\nஇவரது விளையாட்டுத்துறையின் சாதனைகளுக்காகவும், கடின உழைப்புக்காகவும் இந்திய அரசு இவருக்கு 2000 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்தியாவில் விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 1999-2000 விளையாட்டு ஆண்டிற்காக தன்ராஜ் பிள்ளைக்கு இந்திய அரசாங்கம் வழங்கியது.\n1998 இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுக்கள் தொடரிலும், 2003இல் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் தன்ராஜ் பிள்ளை தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 2002இல் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடரின் சிறந்த ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.\nதன்ராஜ் பிள்ளையின் வாழ்க்கை வரலாறை ” Forgive me Amma ” என்ற தலைப்பில் சந்திப் மிஸ்ரா எழுதியுள்ளார். இதில் இவரின் 20 ஆண்டுகால ஹாக்கி வாழ்க்கையை விவரித்திருப்பார். இந்த புத்தகம் 2007 இல் வெளியிடப்பட்டது.\nஇந்தியாவிற்காக பல ஹாக்கி போட்டிகளில் விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்த தன்ராஜ் பிள்ளை அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்\nகோடியை கடந்த காட்டு பயலே \nஇயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாள் \nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்பாரா தளபதி விஜய் \n“நீங்கள் இல்லாமல் நான் இல்லை” – ரஜினி 45\nஇயக்குனர் இமயம் அவதரித்த நாள்\nஅனுஷ்கா – வின் 15 ஆண்டுகால பயணம்\nகோடியை கடந்த காட்டு பயலே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-08-14T04:29:46Z", "digest": "sha1:FWYLXRS54PAL7QCHQEDYAEIGOI64Z7E5", "length": 6453, "nlines": 104, "source_domain": "www.thamilan.lk", "title": "ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை - ஐ.தே க.பின்வரிசை எம்பிக்கள் முடிவு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை – ஐ.தே க.பின்வரிசை எம்பிக்கள் முடிவு\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம் பிக்கள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுக்கத் தவறினார் ,அரசியலமைப்பினை மீறிய அவரின் கடந்த கால செயற்பாடுகள் என்பன போன்ற விடயங்களை உள்ளடக்கி இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுற்றவியல் பிரேரணையை தயாரிக்கும் பணிகள் தற்போது நடப்பதாகவும் எம் பிக்களின் கையொப்பங்கள் பெறப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் விரைவில் அதனை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மேலும் சொல்லப்பட்டது.\n2020.06.10 அன்று அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nஅட்டனில் குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் பாதிப்பு …\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்\nராஜாங்கணையில் பாடசாலை மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி: 30 பேர் தனிமைப்படுத்தலில்\nமகாராஷ்டிரா சிறைச்சாலையில் உள்ள 1000 கைதிகளுக்கு கொரோனா\n19ஆவது திருத்தச்சட்டம் இரத்துச் செய்யப்படாது – வாசுதேவ\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று\nஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nராஜாங்கணையில் பாடசாலை மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி: 30 பேர் தனிமைப்படுத்தலில்\n19ஆவது திருத்தச்சட்டம் இரத்துச் செய்யப்படாது – வாசுதேவ\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று\nஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nஊடகத்துறை சார்ந்துள்ள அனைவரினதும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதே எமது முக்கிய நோக்கம் – வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/schools/velanai-central-college/vccosa-colombo/", "date_download": "2020-08-14T04:17:52Z", "digest": "sha1:GZ7P7UZRMEONBH3DKFWV73NSJ2SRWSVM", "length": 5468, "nlines": 116, "source_domain": "www.velanai.com", "title": "VCCOSA-Colombo", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nகொழும்பு, பிலியண்டல கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி ஓய்வு பெற்ற வேலணை மத்திய கல்லூரியின் கொழும்புப் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு கோ. பரமானந்தன்...\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nதமிழ் தின விழா 2015\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/author/arathu/", "date_download": "2020-08-14T04:43:18Z", "digest": "sha1:JVTL45PYFSQL4QUPVNTX6U6RE5BGCDEN", "length": 6458, "nlines": 47, "source_domain": "aroo.space", "title": "அராத்து, Author at அரூ", "raw_content": "\nமற்ற மனித உயிரினங்கள் போல ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தார். பிறந்ததுமே எழுத்தாளர் என்று தெரிந்துவிட்டதால் பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டார். அப்போதெல்லாம் ஆதார் கார்ட் இல்லாததால், வேறு வார்டுக்கு மாற்றும்போது குழந்தை மாறிவிட்டதாக இந்த எழுத்தாளர் குடும்பத்தில் ஒரு சந்தேகமும், உறவினர்கள் மத்தியில் கிசுகிசுவும் நிலவி வருகிறது. அதனால் இவர்தான் அந்த எழுத்தாளரா அல்லது இந்த எழுத்தாளர் வேறு குடும்பத்தில் வளர்ந்து வேறு பெண்களுடன் குடும்பம் நடத்தி வருகிறாரா என்பது சர்ச்சைக்குரிய விஷயம்.\nஹாவர்ட் யூனிவர்சிட்டியில் இவர் அட்மிஷனுக்கு விண்ணப்பிக்காததால் இவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதுதான் இன்றைய உலக யதார்த்தம் மற்றும் அபத்தம்.\nஇவருடைய புத்தகத்தை வேறு யாரும் ஆய்வு செய்யாமல், அடிக்கடி இவரையே சந்தேகங்கள் கேட்டு, இவரையே இவரது புத்தகங்களை ஆய்வு செய்யும் இழி நிலைக்குத் தள்ளுகின்றனர்.\nஇதுவரை எந்த அமெரிக்க ஆப்பிரிக்கப் பல்கலைகழகங்களும் இவரை உரை நிகழ்த்த அழைத்ததில்லை. எப்போதேனும் அழைப்பு வரும் என்று முன்கூட்டியே கணித்��ு, பதில் மெயில் தயாராக வைத்திருக்கிறார். அதில் 2 காரணங்களைப் பிராதானமாகக் குறிப்பிட்டு வர இயலாது என்று எழுதி வைத்து இருக்கிறார்.\n1. எனக்கு ஆங்கிலத்தில் பேசினால் காதில் விழாது.\n2. விசா எடுக்க என்னால் தெருவில் நிற்க முடியாது என்பதையும் தாண்டி, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் இல்லை.\nஇவர் இதுவரை எந்த விருதையும் வாங்கியதில்லை. எப்போதேனும் யாரேனும் ஒரு இண்டர்நேஷனல் விருது கொடுத்துவிட்டால், அதற்குப் பிறகு ஆட்கள் போட்டு எழுதி பல்வேறு நாவல்கள் வெளியிடத் திட்டம் வைத்து இருக்கிறார்.\nகலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா\nமெக்கா மதினா செல்வது, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுக்கொண்டு செல்வது போன்றது சாருவுக்கு மற்ற கலைஞர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது.\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-14T05:56:01Z", "digest": "sha1:PN7E3A62I2KZT4DBNCVJF6P4TWQ3DPLC", "length": 23642, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/வாதாபி கணபதி - விக்கிமூலம்", "raw_content": "சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/வாதாபி கணபதி\n< சிவகாமியின் சபதம்‎ | சிதைந்த கனவு\nசிவகாமியின் சபதம் ஆசிரியர் கல்கி\n1775சிவகாமியின் சபதம் — வாதாபி கணபதிகல்கி\nமனிதர்களுக்குள்ளே இருவகை சுபாவம் உள்ளவர்கள் உண்டு. ஒருவகையார் கொடூரமான காரியங்கள்களையும் காட்சிகளையும் பார்க்கப் பார்க்க அவற்றைக் குறித்து அலட்சியமாக எண்ணத் தொடங்குகிறார்கள். அப்புறம் எண்ணத் தொடங்குகிறார்கள். அப்புறம் அத்தகைய கொடூரமான காரியங்களைச் செய்வது அவர்களுக்குச் சகஜமாகி விடுகிறது. ஆரம்பத்தில் பரிதாபம் அளிக்கும் சம்பவங்கள் நாளடைவில் அவர்களுடைய மனத்தில் எத்தகைய உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை. இன்னொரு வகை சுபாவமுள்ளவர்களும் இந்த உலகில் இருக்கிறார��கள். கொடூரமான காட்சிகளைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய உள்ளம் உணர்ச்சியின்றித் தடித்துப் போவதற்குப் பதிலாக ஆத்திரம் அதிகமாகிறது. பரிதாப சம்பவங்களைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய மனவேதனை மிகுதியாகிறது. அநீதிகளையும், அக்கிரமங்களையும் காணக் காண அவற்றை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமென்ற பிடிவாதம் அதிகமாக வளர்கிறது. பிந்திய சுபாவமுள்ள மாந்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர் சேனாதிபதி பரஞ்சோதி. ரத்தத்தைப் பார்க்கப் பார்க்க ரத்த வெறி அதிகமாகும் ராட்சஸ வர்க்கத்தை அவர் சேர்ந்தவரல்ல. வாதாபிப் பெரும் போரில் போர்க்களத்திலிருந்து ஓடிய ரத்த வெள்ளத்தையும் மலைமலையாகக் குவித்து கிடந்த மனித உடல்களையும்பார்த்து, படுகாயமடைந்து உயிர்போகும் தறுவாயில் அலறிக் கொண்டிருந்தவர்களின் ஓலத்தையும் கேட்ட பிறகு, பரஞ்சோதியின் உள்ளத்தில், 'இந்தப் பயங்கரமெல்லாம் என்னத்திற்கு மனிதருக்கு மனிதர் கொடுமை இழைப்பதும் கொன்று கொண்டு சாவதும் எதற்காக' என்ற கேள்வியும் எழுந்திருந்தன.\nஅத்தகைய மன நிலைமையில் சிவகாமி தேவியின் ஓலை வரவே, அதில் எழுதியிருந்த ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று அவருக்குப் பட்டது. மேலும் அவ்விதக் கொடுஞ் செயல்களில் தம்மைப் புகவொட்டாமல் தடுத்தாட்கொள் வதற்காக இறைவனே சிவகாமி தேவியின் மூலம் அத்தகைய உபதேசத்தைச் செய்தருளியதாக அவர் எண்ணினார். இல்லாவிடில், மாமல்லருக்கு நேராக எழுதாமல் ஆயனர் மகள் தமக்கு அந்த ஓலையை எழுத வேண்டிய காரணம் என்ன சிவகாமி தேவியே தமது சபதத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி விட்டபடியால், மாமல்லரும் அதற்கு உடனே இணங்கி விடுவார் என்று பரஞ்சோதி கருதினார். புலிகேசி பத்து வருஷங்களுக்கு முன்னால் பல்லவ நாட்டில் செய்த கொடுமைகளுக்காக இப்போது வாதாபி நகரின் ஜனங்கள் மீது பழி தீர்த்துக் கொள்வதில் யாருக்கு லாபம் சிவகாமி தேவியே தமது சபதத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி விட்டபடியால், மாமல்லரும் அதற்கு உடனே இணங்கி விடுவார் என்று பரஞ்சோதி கருதினார். புலிகேசி பத்து வருஷங்களுக்கு முன்னால் பல்லவ நாட்டில் செய்த கொடுமைகளுக்காக இப்போது வாதாபி நகரின் ஜனங்கள் மீது பழி தீர்த்துக் கொள்வதில் யாருக்கு லாபம் மேலும், இத்துடன் போகும் என்பது என்ன நிச்சயம் மேலும், இ���்துடன் போகும் என்பது என்ன நிச்சயம் பத்து வருஷங்களுக்கு முன்னால் புலிகேசி பல்லவ நாட்டில் செய்த அக்கிரமங்களுக்காக இப்போது வாதாபி மக்கள் மீது நாம் பழிவாங்குகிறோம். அதே மாதிரி இன்னும் சில வருஷம் கழித்துச் சளுக்க வம்சத்தார் மறுபடி பல்லவ நாட்டின் மீது பழிவாங்கப் பிரயத்தனப் படலாம் அல்லவா பத்து வருஷங்களுக்கு முன்னால் புலிகேசி பல்லவ நாட்டில் செய்த அக்கிரமங்களுக்காக இப்போது வாதாபி மக்கள் மீது நாம் பழிவாங்குகிறோம். அதே மாதிரி இன்னும் சில வருஷம் கழித்துச் சளுக்க வம்சத்தார் மறுபடி பல்லவ நாட்டின் மீது பழிவாங்கப் பிரயத்தனப் படலாம் அல்லவா நாட்டை ஆளும் மன்னர்கள் தங்களுடைய சொந்த கௌரவத்தையும் குல கௌரவத்தையும் நிலைநாட்டுவதற்காக ஒருவரையொருவர் பழிவாங்க முற்படுவதனால், இருதரப்பிலும் குற்ற மற்ற ஜனங்கள் அல்லவா சொல்ல முடியாத எத்தனையோ அவதிகளுக்கு உள்ளாகிறார்கள்.\nஇப்படியெல்லாம் சேனாதிபதி பரஞ்சோதியின் உள்ளம் சிந்தனை செய்து கொண்டிருந்தது. இடையிடையே மாமல்லர் விடுத்த கூரிய சொல்லம்புகளின் நினைவு அவருக்கு வேதனையளித்துக் கொண்டிருந்தது. மாமல்லருக்கும் உள்ளமும் உயிரும் ஒன்றே என்பதாக எண்ணி மனப்பால் குடித்துக் கொண்டிருந்ததெல்லாம் பொய்யாக அல்லவா போய் விட்டது தம்முடைய யோசனையை அவ்வளவு அலட்சியமாகப் புறக்கணித்துதோடு, அவ்வளவு அகௌரவப்படுத்திப் பேசி விட்டாரே தம்முடைய யோசனையை அவ்வளவு அலட்சியமாகப் புறக்கணித்துதோடு, அவ்வளவு அகௌரவப்படுத்திப் பேசி விட்டாரே அரசகுலத்தினரின் சுபாவமே இப்படித்தான் போலும் அரசகுலத்தினரின் சுபாவமே இப்படித்தான் போலும் அதிலும் அந்த இலங்கை நாட்டான் வந்ததிலிருந்து மாமல்லருடைய சுபாவமே மாறிப் போய் விட்டது அதிலும் அந்த இலங்கை நாட்டான் வந்ததிலிருந்து மாமல்லருடைய சுபாவமே மாறிப் போய் விட்டது எல்லாம் அவனால் வந்த வினைதான். மாமல்லரிடம் மூன்று நாள் அவகாசம் கொடுக்கும்படி சேனாதிபதி பரஞ்சோதி கோரிய போது, கோட்டைக் தாக்குதலுக்குத் தக்க ஆயத்தம் செய்வதற்காகவே அவ்விதம் கோருவதாகக் கூறினார். இந்தக் காரணம் என்னவோ உண்மைதான். ஆயத்தமில்லாமல் ஆரம்பித்துப் பத்து நாளில் செய்யக் கூடிய காரியத்தைத் தகுந்த ஆயத்தங்களுடன் ஆரம்பித்து ஒரே நாளில் செய்து விடலாம் என்ற உண்மையைச் சேனாதிபதி பரஞ்சோதி தமது அனுபவத்தில் கண்டறிந்திருந்தார். எனவே, அந்த முறையைத் தம் யுத்த தந்திரங்களின் முதன்மையான தந்திரமாக அநுஷ்டித்து வந்தார்.\nஆனால் சேனாதிபதி மூன்று நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டதற்கு மேற்கூறிய காரணத்தைத் தவிர இன்னும் ஒரு முக்கிய காரணம் இருந்தது. அது, இன்னமும் வாதாபிக் கோட்டைக்குள்ளே இருந்த சிவகாமி தேவியைக் கோட்டைத் தாக்குதல் ஆரம்பிப்பதற்குள்ளே பத்திரமாக வெளியில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதுதான். பல்லவ சைனியம் கோட்டையை வெளியிலிருந்து தாக்க ஆரம்பிக்கும் போது கோட்டைக்குள்ளே ஆயனரின் குமாரிக்கு ஏதேனும் ஆபத்து விளையாது என்பது என்ன நிச்சயம் இதைப் பற்றி ஏற்கனவே மாமல்லரும் பரஞ்சோதியும் கலந்து யோசனை செய்து கோட்டைக்குள்ளே ஒரு சிலரை முன்னதாக அனுப்புவதற்குச் சுரங்க வழி ஏதாவது இருக்கிறதா என்று கண்டுபிடிக்கச் சத்ருக்னனையும் குண்டோ தரனையும் ஏவியிருந்தார்கள். இவர்களுடைய முயற்சி என்ன ஆகிறது என்று பார்ப்பதற்காகவும் சேனாதிபதி மூன்று நாள் அவகாசம் கேட்டார்.\nஅந்த மூன்று நாளும் முடியும் சமயம் இப்போது வந்துவிட்டது. மூன்றாம் நாள் சூரியன் அஸ்தமிக்கும் நேரம். அன்றிஇரவு மாமல்லர் தமது முடிவைச் சொல்லி விட்டால், உடனே தாக்குதலை ஆரம்பிக்க வேண்டியதாயிருக்கும். ஆனால், சத்ருக்னனும் குண்டோ தரனும் இன்னும் வந்தபாடில்லை. இந்தத் தர்ம சங்கடத்துக்கு என்ன செய்வது மாமல்லர் ஒருவேளைதம் கருத்தை மாற்றிக் கொண்டு சண்டையில்லாமலே கோட்டையின் சரணாகதியை ஒப்புக் கொள்ளுவதாயிருந்தால் நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில், சிவகாமி தேவிக்கு அபாயம் ஒன்றும் நேராமல் பாதுகாப்பது எப்படி\nஇவ்விதமெல்லாம் பலவாறாகச் சிந்தனை செய்து கொண்டே பல்லவ சேனாதிபதி வாதாபிக் கோட்டையின் மதில் ஓரமாகக் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். கோட்டைக்கு உட்புறத்தில் ஏதோ சலசலப்பு ஏற்பட்டிருந்ததாகத் தோன்றியது. இத்தனை நாளும் கோட்டைக்குள்ளே எல்லையற்ற மௌனம் சதா குடிகொண்டிருந்திருக்க அதற்கு மாறாக இப்போது ஏதோ நானாவிதச் சப்தங்கள் எழுந்து கொண்டிருந்தன. இதனால் பரஞ்சோதியின் உள்ளக் கொந்தளிப்பு அதிகமாயிற்று. கோட்டையின் பிரதான முன்வாசலை அடைந்ததும் பரஞ்சோதி குதிரையை நிறுத்தினார். கோட்டையைத் தாக்குவதாயிருந்தால் அந்�� பிரதான வாசலின் பிரம்மாண்டமான கதவுகளை முதல் முதலில் உடைத்தெறிந்தாக வேண்டும். அப்போதுதான் ஏககாலத்தில் அநேக வீரர்கள் உள்ளே புகுவது சாத்தியமாகும். சொற்ப நேரத்தில் நகரைக் கைப்பற்ற முடியும். இதற்கு வேண்டிய ஏற்பாடுகள் முன்னமே செய்யப்பட்டிருந்தன வெனினும் கடைசி முறையாக யானைப் படை வீரர்களுக்குக் கட்டளையிடுவதற்கு முன்னால் ஒரு தடவை அந்த வாசலை நன்றாய்க் கவனிக்கச் சேனாதிபதி விரும்பினார்.\nஎனவே, குதிரை மேலிருந்து இறங்கி வாசலை நெருங்கி வந்தார். அப்போது அந்த வாதாபிக் கோட்டை முன் வாசலில் அமைக்கப்பட்டிருந்த அருமையான வேலைப்பாடமைந்த சிற்பங்கள் அவர் கவனத்தைக் கவர்ந்தன. அந்தச் சிற்பங்களிலே கணபதியின் விக்ரகம் ஒன்றும் இருந்தது. பரஞ்சோதி அதன் அருகில் சென்று கைகூப்பி நின்றார். மனத்திற்குள் பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டார்: 'விக்னங்களையெல்லாம் நிவர்த்தி செய்யும் விநாயகப் பெருமானே நாங்கள் வந்த காரியம் நன்கு நிறைவேற அருள்புரிய வேண்டும் என் குருதேவரின் குமாரி சிவகாமி தேவிக்கு எவ்விதத் தீங்கும் நேரிடாமல் அவரைப் பத்திரமாய் அவருடைய தந்தை ஆயனரிடம் ஒப்புவிப்பதற்குத் துணைசெய்ய வேண்டும். என்னுடைய இந்தப் பிரார்த்தனையை நீ நிறைவேற்றி வைத்தால் பதிலுக்கு நானும் உனக்கு இந்தக் கோட்டைத் தாக்குதலில் எவ்வித தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன். உன்னை என் பிறந்த ஊருக்குக் கொண்டு போய் ஆலயங் கட்டிப் பிரதிஷ்டை செய்வித்துத் தினந்தோறும் பூஜையும் நடத்துவிக்கிறேன்.\nஇவ்வாறு பரஞ்சோதி பிரார்த்தனை நடத்தி முடித்த அதே கணத்தில் அந்தக் கோட்டை வாசலுக்குச் சற்றுத் தூரத்தில் நின்ற பல்லவ வீரர்களிடையே மிக்கப் பரபரப்பு காணப்பட்டது. கோட்டை வாசலின் உச்சியைப் பார்த்தவண்ணம் அவர்கள் ஹாஹாகாரம் செய்தார்கள். அது சேனாதிபதியின் கவனத்தையும் கவரவே, அவர் அந்த வீரர்களை நோக்கினார். அவர்களில் ஒருவன், \"சேனாதிபதி வெள்ளைக் கொடி இறங்கி விட்டது வெள்ளைக் கொடி இறங்கி விட்டது\" என்று கூவினான். சேனாதிபதி தாமும் அவர்களிருந்த இடத்துக்கு விரைந்து சென்று கோட்டை வாசலின் உச்சியைப் பார்த்தார். மூன்று நாளாக அங்கே பறந்து கொண்டிருந்த சமாதான வெள்ளைக் கொடி காணப்படவில்லை\nஇப்பக்கம் கடைசியாக 19 திசம்பர் 2017, 15:07 மணிக்குத் தொகுக்கப���பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-14T04:15:33Z", "digest": "sha1:CNXG3TWYUUZKJCUSDBL7V7CMO552KIKQ", "length": 6175, "nlines": 102, "source_domain": "tamil.boldsky.com", "title": "இரும்புச் சத்து: Latest இரும்புச் சத்து News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு இந்த “சத்து” உடலில் அதிகமாக இருப்பதுதான் காரணமாம்…\n\"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு\" என்பது பழமொழி. அதற்கேற்ப எதுவாக இருந்தாலும், ஒரு அளவுதான் இருக்க வேண்டும். அது பொருளாக இருந்தாலும் சரி, உணவாக இர...\nஇரும்புச் சத்து உணவுகள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரியுமா\nஉடலின் ஆரோக்கியத்திற்கு ஊட்டசத்துக்கள் மிகமிக அவசியமாக இருக்கிறது. அந்த வகையில், இரும்புச் சத்து என்பது ஹீமோகுளோபின் உற்பத்திக்குத் தேவையான ஒரு ...\nகுழந்தைகளுக்கு வெல்லத்தை பயன்படுத்துவதால் என்ன பயன் எனத் தெரியுமாவெல்லத்தினால் நிறைய ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என உங்களுக்கு தெரியு...\nவயிற்றுப் பூச்சிகளை கொல்லும் மணலிக்கீரை\nமணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று. இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-keethi-suresh-in-penguin-movie-review-vjr-306821.html", "date_download": "2020-08-14T05:33:06Z", "digest": "sha1:LEQJ2F2NX4FDVF2TEJRLPXM7GSFO5CO5", "length": 8423, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "கீர்த்தி சுரேஷின்‘பெண்குயின்’ எப்படி இருக்கிறது? ட்விட்டர் விமர்சனம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nகீர்த்தி சுரேஷின்‘பெண்குயின்’ திரைப்படம் எப்படி இருக்கிறது\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் அமேசானில் நேரடியாக வெளியானது.\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் அமேசானில் நேரடியாக வெளியானது.\nபொன்மகள் வந்தால் திரைப்படத்தைத��� தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் பெண்குயின் திரைப்படமும் இன்று ( ஜூன் 19) அமேசான் பிரைமில் வெளியானது.\nஅமேசான் பிரைமில் இந்த திரைப்படத்தை பார்த்த பலர் படம் குறித்த விமர்சனங்களை கலவையாக பதிவிட்டு வருகின்றனர்.\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n”கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோடும்” - சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி...\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்\nகோழிக்கோடு விமான விபத்து: 5 மாதங்களுக்குள் அறிக்கை வழங்க விசாரணைக் குழுவுக்கு உத்தரவு..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\n”கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோடும்” - சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி...\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்\nதொடர்ச்சியான ஆன்லைன் வகுப்புகள் : பிள்ளைகள் களைப்பில்லாமல் இருக்க எந்த வகையான உணவுகளை கொடுக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/blog-post_495.html", "date_download": "2020-08-14T05:16:45Z", "digest": "sha1:IGFNBQQKM6KGK27J4UQOBJ7AVBONYE7N", "length": 34138, "nlines": 357, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "எதிர்க்கட்சி என்னை ஒரு சர்வாதிகாரியாக காட்ட முடியும், ஆனால் நான் அப்படி இல்லை, எனது செயல்களில் இனி அதனை மக்கள் பார்ப்பார்கள் - ஜனாதிபதி கோத்தாபாய", "raw_content": "\nஎதிர்க்கட்சி என்னை ஒரு சர்வாதிகாரியாக காட்ட முடியும், ஆனால் நான் அப்படி இல்லை, எனது செயல்களில் இனி அதனை மக்கள் பார்ப்பார்கள் - ஜனாதிபதி கோத்தாபாய\nஹம்பாந்தோட்டை து��ைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டை சீனாவுக்கு கொடுத்தமை தவறென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்-ஷ இந்திய ஊடகவியலாளர் நிதின் கோகலேவுக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியாக பதவியேற்று இந்தியாவுக்கான விஜயத்திற்கு முன்னர் முதன்முதலில் இந்த பேட்டியை வழங்கியிருக்கும் ஜனாதிபதி, இந்தியாவுக்கு எதிரான எந்தக் காரியத்தையும் தமது நாடு செய்யாது என்பதனை குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.\n''நான் ஒரு நடுநிலை வாதியாக இருக்க விரும்புகிறேன் என்று நான் பதவி ஏற்றுக்கொண்ட உரையில் கூட குறிப்பிட்டுள்ளேன். அது சாத்தியம். உலகில் இதற்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்றைய புவிசார் அரசியலில் இந்தியப் பெருங்கடல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம்.\nஎனவே நாம் புவியியல் ரீதியாக மிகவும் மூலோபாய இடத்தில் அமைந்துள்ளோம். அனைத்து கடல் பாதைகளும் இலங்கைக்கு அருகில், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்கின்றன. இந்த கடல் பாதைகளின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள்.\nகுறிப்பாக, ஆசியா வளர்ந்து வரும் போது, அவற்றின் விளைபொருள்கள் உலகிற்கு செல்ல வேண்டும். நீங்கள் வளரும் அதே நேரத்தில், உங்களுக்கு ஆற்றல் தேவை. எரிசக்தி வளம் போன்றன இன்னும் மத்திய கிழக்கில் உள்ளது. அது வர வேண்டும். தாதுக்கள் ஆபிரிக்காவில் உள்ளன, அந்த விடயங்கள் வர வேண்டும். இது மிகவும் முக்கியமானது.\nஆனால் விடயம் என்னவென்றால், இந்த பாதைகள் முழு உலகிற்கும் இலவசமாக இருக்க வேண்டும், எந்த நாடும் கடல் பாதைகளை கட்டுப்படுத்தக்கூடாது, ஏனெனில் அது மிகவும் முக்கியமானது'' எனவும்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nபேட்டியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் நடுநிலை என்று கூறும்போது, நாங்கள் ஒரு நாட்டைக் கட்டுப்படுத்த அல்லது சமநிலைப்படுத்தும் செயலில் இறங்க விரும்பவில்லை. அதனால்தான் நான் நடுநிலை என்று சொன்னேன். நாம் மிகச் சிறியவர்கள், இந்த சமநிலைப்படுத்தும் செயலில் இறங்கினால் எங்களால் வாழ முடியாது.\nவல்லரசுகள் அல்லது உலக வல்லரசுகளின் அதிகாரப் போராட்டங்களுக்கு இடையில் செல்ல நாங்கள் விரும்பவில்லை. எனவே, அடிப்படையில் நாங்கள் எல்லா நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் நாங்கள் செய்ய விரும்பவில்லை.\nஇந்திய அக்கறைகளின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், எங்களுக்குத் தெரிந்து இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்த வொரு செயலிலும் நாங்கள் செயல்படவோ அல்லது ஈடுபடவோ முடியாது. நாங்கள் இந்த பிராந்தியத்தில் இருக்கிறோம்.\nஇந்தியா ஒரு பெரிய சக்தி, ஒரு பெரிய நாடு. நாங்கள் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட தேசமாக இருக்க விரும்புகிறோம். ஆனால் நாங்கள் மற்றவர்களின் விடயங்களில் தலையிட விரும்ப வில்லை. மற்ற நாடுகளின் கண்ணோட்டங்களை நாம் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். ஆனால் (இன்று) எல்லோரும் விரும்புவது, மிக முக்கியமான விடயம், பொருளாதார வளர்ச்சி.\nசீனாவுடனான எங்கள் ஈடுபாடு கடந்த சில ஆண்டுகளில் குறிப்பாக மஹிந்த ராஜபக்-ஷ அரசாங்க காலத்தில் முற்றிலும் வணிக ரீதியானது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டை நாங்கள் ஒருபோதும் சீனாவுக்கு கொடுத்திருக்கக் கூடாது. அதிலொரு தவறு நடந்துள்ளது.\n99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. சீனா எங்களுடைய நல்ல நண்பராக இருந்தாலும் அபிவிருத்தி செய்ய எங்களுக்கு அவர்களின் உதவி தேவைப்பட்டாலும் அது ஒரு தவறு என்று சொல்ல நான் பயப்படவில்லை. எங்களுக்கு அதனை மறுபரிசீலனை செய்ய ஒரு சிறந்த ஒப்பந்தத்துடன் வருமாறு அவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஇன்று அந்த ஒப்பந்தத்தில் எமது மக்கள் மகிழ்ச்சியடைய வில்லை. ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்று நாம் சிந்திக்கலாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.\nஎனவே முதலீட்டிற்கு ஒரு சிறிய நிலத்தை கொடுப்பது வேறு விடயம். ஒரு ஹோட்டல் அல்லது வணிகச் சொத்தை உருவாக்குவது ஒரு பிரச்சினை அல்ல. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, பொருளாதார ரீதியாக முக்கியமான துறை முகம், அதை அப்படி கொடுப்பது ஏற்கத்தக்கதல்ல. எங்களுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும். அது தொடர்பில் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\nஒரு செயல்பாட்டிற்கு ஒரு முனையம் கொடுப்பது வேறு விடயம், ஒரு ஹோட்டலைக் கட்டுவதற்கு சில இடங்களைக் கொடுப்பது வேறு, அது ஏற்கத்தக்கது அல்ல. எனவே அது எனது நிலைப்பாடு. நாங்கள் இந்தியாவுடன் மிக நெரு��்கமாக பணியாற்ற விரும்புகிறோம்.\nநாங்கள் சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இராஜதந்திர உறவுகள் மற்றும் பொருளாதார உறவுகள் எல்லா இடங்களிலும் உள்ளன. இந்தியா சீனாவுடன் நெருக்கமாக செயல்படுகிறது. இந்திய முதலீடு சீனாவுக்குச் செல்கிறது என்பது எனக்குத் தெரியும், சீன முதலீடு இந்தியாவுக்கு வருகிறது. அதைப் போலவே, நாங்கள் முதலீடுகளையும் உதவிகளையும் விரும்பு கிறோம்.அதேபோல இராணுவ மற்றும் புவிசார் அரசியல் போட்டிகளில் ஈடுபட நாங்கள் விரும்பவில்லை.\nஇந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், அஸ்திரேலியா போன்ற உலக வல்லரசு களுக்கு நான் சொல்ல விரும்பும் மற்றொரு விடயம், உங்களுக்குத் தெரியும், உண்மை என்ன வென்றால், அவர்கள் சீன ஈடுபாட்டைப் பற்றி பயப்படுகிறார்கள் அது ஒரு உண்மை. ஆனால் எங்கள் பார்வையில் நாங்கள் அதனை வணிக ரீதியாகவே பார்க்கிறோம். எங்கள் பார்வையில் இது வணிகரீதியானது.\nநாங்கள் ஒரு சிறிய நாடு, எமது பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நிய முதலீடுகளை விரும்புகிறோம். எனவே இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவை இங்கு வந்து முதலீடு செய்ய அழைக்கிறேன். சீனாவை மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்காதீர்கள். அதை ஒரு நாட்டிற்கு விட்டுவிட்டு பின்னர் முணுமுணுக்காமல். இந்த அரசாங்கங்கள் தங்கள் தனியார் நிறுவனங்களை வந்து முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும். வந்து எங்களுக்கு உதவ வேண்டும்.\nஎனவே நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன். ஏனென்றால் அவர்கள் வந்து இந்த நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் ஒரு சிறிய நாடு. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதை விட எங்களைப் புரிந்துகொண்டு இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபடுங்கள். பல வழிகள் உள்ளன, நான் பணத்தை மட்டும் சொல்லவில்லை. எங்கள் தயாரிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். எங்களிடம் தேநீர், கறுவா, மிளகு, தேங்காய் உள்ளது, நீங்கள் விவசாயத்திற்கு உதவலாம். கல்வி இருக்கிறது, உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்யலாம், நிறைய வழிகள் உள்ளன.\nநிச்சயமாக நான் சிவப்பு நாடாவை வெட்ட விரும்புகிறேன். நாட்டின் முன்னேற்றத்திற்காக பழைய விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளில் உள்ள சிக்கல்களைக் குறைக்க விரும்புகிறேன். நான் முதலீட்டு நட்பு சூழலை உருவாக்குவேன்.\nஇந்தியாவுடன் நட்பு நாடாக நாங்கள் பணியாற்றுவோம் என்று இந்திய அரசுக்கு உறுதியளிப்பேன். பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் நாங்கள் செய்ய மாட்டோம். மேலும் பல துறைகளில் முதலீடுகளில் எங்களுக்கு உதவவும், கல்வியில் எங்களுக்கு உதவவும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். அது மிகவும் முக்கியமானது.தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் உங்களுக்குத் தேவை.\nபிரதமர் மோடி கூட அவர் அண்டை வீட்டை அணுகும் முறையை மாற்றியுள்ளார் என்று நினைக்கிறேன்.\nகடந்த பல ஆண்டுகளாக, தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்கள தலைவர்களும் மக்களை முட்டாளாக்க முயற்சித்து நடைமுறை சாத்தியமற்றதை மட்டும் பேசிக் கொண்டிருந்தார்கள். நாம் முதலில் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தெரியும், இந்த நாட்டில் இலங்கையராக வாழ அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கவும், கல்வி பெறவும், சிறந்த வாழ்க்கை வாழவும், நல்ல வேலையைப் பெறவும், கண்ணியமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவேன்.\nமற்ற அரசியல் விடயங்கள் தொடரட்டும். நீண்ட காலமாக, பள்ளிக்குச் செல்ல வாய்ப்பு இல்லாத குழந்தைகள் காடுகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு சில பயிற்சிகள் கொடுங்கள், இதனால் அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்த முடியும் (மேலும்) அவர்கள் சில வேலைகளில் இறங்கலாம். இந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள். இதுவே எனது கவனம், இந்த பகுதிகளை அபிவிருத்தி செய்தால் அவர்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கும்.\nநான் 20 ஆண்டுகள் இராணுவத்தில் இருந்தேன் என்பது உண்மை. நான் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு இராணுவ அதிகாரியாகப் போராடினேன். பின்னர் நான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றேன், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வாழ்வதற்காக வெளிநாடு சென்றேன். பின்னர் நான் மீண்டும் பாதுகாப்பு செயலாளராக வந்தேன், ஆனால் மக்கள் என்னை செயலாளர் என்று மட்டுமே அங்கீகரித்தனர், அவர்கள் என்னை அறிவார்கள்.\nபாதுகாப்பு செயலாளராக இருந்தமையால் இந்த மனிதன் சர்வாதிகாரமாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் ஒழுக்கமான ஒரு நபர், நான் இனவெறி கொண்டவன் இல்லை என்பதை எனது செயலில் நிரூபித்துள்ளேன். நான் சமூகத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே வேலை செய்ய மாட்டேன். அதனால்தான் நாட்டை வளர்ப்பதில் என்னுடன் இணையுமாறு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மற்றும் அனைவரையும் அழைத்தேன்.\nஉங்களுக்குத் தெரியும், எதிர்க்கட்சி என்னை ஒரு சர்வாதிகாரியாக காட்ட முடியும். ஆனால் நான் அப்படி இல்லை. எனது செயல்களில் இனி அதனை மக்கள் பார்ப்பார்கள். அதே நேரத்தில், குறிப்பாக ஊடகங்கள் செவிப்புலன் அல்லது வதந்திகளை சொல்லக்கூடாது. தவறான விடயங்களை பிரசாரம் செய்ய வேண்டாம். என்னைப் புரிந்து கொள்ளுங்கள், என்னுடன் பேசுங்கள். என்னைச் சந்தித்து நான் எப்படி இருக்கிறேன், நான் எவ்வாறு வேலை செய்கிறேன் என்று சரியான படத்தைக் கொடுங்கள். இது ஒரு சிறிய நாடு, வளரும் நாடு என் வழியில் தடைகளை வைக்கக்கூடாது. இறுதியில் அது யாருக்கும் உதவாது.\nஎன்னை விமர்சிப்பதை விட, இந்த விடயங்களை மறக்குமாறு தமிழ் புலம்பெயர்ந்தோரைக் கூட நான் கேட்டுக்கொள்கிறேன். இதனால் யாருக்கும் பயனில்லை. மாறாக, நம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இலங்கையில் பிறந்தால் எல்லோரும் இலங்கை குடிமக்களே. அவர்களுக்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு, ஆனால் அவர்கள் சில விடயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/agnikul-cosmos/", "date_download": "2020-08-14T05:05:31Z", "digest": "sha1:QMJQPOBVUX2QDO7JVBVBMEHA3FUVZSCX", "length": 7462, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "Agnikul Cosmos | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் ராக்கெட் உருவாக்கம்: இஸ்ரோ உதவியை நாடும் ஸ்டார் அப்\nசென்னை: சென்னையின் ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், இந்தியாவின் முதல் தனியார் சிறிய செயற்கைக்கோள் ராக்கெட்டை உருவாக்கி வருகிறது….\nகொரோனா தடுப்பூசி மலிவான விலையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்\nடெல்லி: கொரோனா தடுப்பூசி மலிவ��ன விலையில் நேர்மையான முறையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ்…\nமகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nகொரோனா : இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது\nசென்னை இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…\nஅமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் : அதிகாரிகள் தகவல்\nவாஷிங்டன் பரிசோதனையில் வெற்றி பெறும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.59 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,59,613 ஆக உயர்ந்து 48,144 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 64,142…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,10,69,091 ஆகி இதுவரை 7,52,728 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/11/blog-post.html", "date_download": "2020-08-14T05:19:29Z", "digest": "sha1:GLCPKPGDLOREHZTOVO44IIU6PJCCXU6S", "length": 39354, "nlines": 226, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அண்ணா நூலகம் , அரசியல் , கருணாநிதி , செய்திகள் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , ஜெயலலிதா � முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று ��மிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் பதவிக்கு வந்த பின்னர், தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதிலிருந்து இதுபோன்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த மருத்துவமனைகளின் பின்னால் இருக்கிற நோயை தமிழகம் அறிந்தே வைத்திருக்கிறது.\nஜெயலலிதாவின் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணமும், தமிழகத்தின் சில முக்கிய திட்டங்களும் இரையாகிக்கொண்டு இருக்கின்றன. இப்படி ‘கருணாநிதி கட்டியவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக மாற்றுவேன்” என மக்கள் முன்வைத்து தேதலில் வாக்கு பெறவில்லை, வெற்றி பெறவில்லை.\nதேர்தல் வாக்குறுதிகளிலோ, அறிக்கையிலோ சொல்லியதை நிறைவேற்றுவதை விட்டு விட்டு, சொல்லாதவற்றையெல்லாம் ஜெயலலிதா ஒவ்வொன்றாகச் செய்து வருகிறார். வன்மமும், அதிகார துஷ்பிரயோகமும் தலைவிரித்தாடுகிறது.\nகருணாநிதியை மதிக்கிறார், மதிக்காமல் போகிறார். அதுபற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் அறிவு சார்ந்த ஒரு நூலகத்தை மதிக்கவில்லை. நம்பி வாக்களித்த தமிழக மக்களையும் மதிக்கவில்லை. அதுபற்றி நமக்கு கவலை மட்டுமல்ல, ஆத்திரமும் உண்டு.\nஅரசின் இந்த முடிவுக்கு எதிராக ‘புத்தகம் பேசுது’ இதழ் ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் இன்று கூட்டாக அறிக்கை விடுத்திருக்கிறார்கள். நாமும் நமது எதிர்ப்பை தெரிவிப்போம் நண்பர்களே\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றக் கூடாது என ‘புத்தகம் பேசுது’ இதழ் சார்பில் ஒரு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது இங்கே:\n, தாங்களும் இப்பெட்டிஷனில் கையெழுத்திட்டு, ஆதரவு திரட்டுங்களேன்\n“ஒரு நாள் கடற்கரை கண்ணகி சிலைபோல் வள்ளுவரும் காணாமல் போக ஏற்பாடாம்.என்ன செய்யப் போகிறாய் தோழா\n“பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.”\n“அறிவு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் புத்தகங்களை எட்டாத இடத்தில் வைத்துவி��்டு, இலவசமாய் ஆடுகளையும், மாடுகளையும் கொடுத்தால் என்ன அர்த்தம்..\n“உள்ளிருந்த ஒவ்வொரு நிமிடமும் இது நான் வாழும் இடத்தில், வாழும் காலத்தில் அமைந்திருக்கிறது, அறிவுசார் எதிர்காலம் அமைந்திட ஆட்சியாளர்களுக்கும் கூட அதிசயமாய் எண்ணம் தோன்றிவிடத்தான் செய்கிறது என்று எண்ணி பெருமிதம் கொண்டிருந்தேன். எந்த ஆட்சியில் அது கட்டப்பட்டிருந்தாலும் என் உணர்வு இதுவாகத்தான் இருந்திருக்கும்.”\n“தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட பல குடியிருப்புகள் இன்றைக்கோ, நாளைக்கோ என்று இடியும் நிலையில் உள்ளது. இருப்பினும் மக்கள் அதனைக் காலி செய்ய விரும்பாமல் அதில்தான் ஓட்டை, ஒடிசலுடன் குடியிருந்து வருகிறார்கள். இதனைச் சரிப்படுத்த கிஞ்சித்தும் முயலவில்லை.”\nTags: அண்ணா நூலகம் , அரசியல் , கருணாநிதி , செய்திகள் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , ஜெயலலிதா\nதோழர், ஓட்டு போடுறதுக்கு முன்னாடி அஞ்சு நிமிஷம் யோசிச்சிருந்தா இந்த பிரச்சினை வராதுங்க... ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது..\nஇவர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் என்ற மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள நூலகம் பந்தாடப்படுவது வன்மையாக கண்டிக்கதக்கது.நடு நிலையாளர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.\nநிலத்தை இழப்பதா போராளிகளை இழப்பதா என்றால் நிலத்தை இழக்கலாம்/ போராளிகள் நிலத்தை மீட்டு எடுப்பார்கள் என்றார் மாவோ. அப்படி இல்லை இது. குழந்தை உலகமா வாசிப்பு உலகமா என்றால் இரண்டில் எதை இழந்தாலும் உலகத்தை இழந்துவிடுவோம். அதிகாரத்தின் அடிவாரம் இத்தனைக் குரூரமானதா பயணம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. அதற்குள் கோட்டை முதல் கோட்டூர்புரம் வரை எல்லாம் கோணல்தானா\nவாசிக்க மறுக்கப்பட்டவர்களின் கோபம் வரலாறு நெடுகப் பார்க்கிறோம். மூடிய கண்கள் திறக்கட்டும் முதல் அமைச்சர் அவர்களே.....\nஇனிமே துக்ளக் ஆட்சிதான்.... அந்தப் பேயை விரட்டுறதுக்கு இந்த பேய் தான் கிடைச்சது.. பரிகாரம் பண்ரதுக்கு இப்ப வாய்ப்பே இல்லை. 2014 வரை வெயிட் பண்ணவேண்டியதுதான்\nஎரிந்த கொள்ளியுடன் திரிந்த குறங்கு ...\nஎன்ற பழ நெடுமாறனின் வரிகளுக்கு இப்போது பொருள் புரிகிறது.\nஎன் சிறிய எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறேன்.\nசில மாதங்களுக்கு முன்பு இந்த நூலகத்தைப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மணிக்கணக்கில் அத்தனைத் தளங்களையும்\nபார்வையிட்டு அசந்து போனேன் சில தினங்கள் இந்த அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டே இருந்தேன். கோட்டூர் புர வாசிகள் வாசிக்கக் கொடுத்து வைத்தவர்கள் என்று பொறாமைப் பட்டபோது ----இன்னும் கூடுதல் பராமரிப்பு இருந்தால் மேலும் சிறந்து விளங்குமே எனப் பேராசையுடன் கூறிய போது அரசியல் காரணமாக இருக்கும் இடத்துக்கே ஆபத்து வராமல் போனால் ஆச்சர்யமே என என் மனைவி சொன்னது நினைவுக்கு வருகிறது. அண்ணா நாமம் வாழ்கசில மாதங்களுக்கு முன்பு இந்த நூலகத்தைப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மணிக்கணக்கில் அத்தனைத் தளங்களையும்\nபார்வையிட்டு அசந்து போனேன் சில தினங்கள் இந்த அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டே இருந்தேன். கோட்டூர் புர வாசிகள் வாசிக்கக் கொடுத்து வைத்தவர்கள் என்று பொறாமைப் பட்டபோது ----இன்னும் கூடுதல் பராமரிப்பு இருந்தால் மேலும் சிறந்து விளங்குமே எனப் பேராசையுடன் கூறிய போது அரசியல் காரணமாக இருக்கும் இடத்துக்கே ஆபத்து வராமல் போனால் ஆச்சர்யமே என என் மனைவி சொன்னது நினைவுக்கு வருகிறது. அண்ணா நாமம் வாழ்க\nசில மாதங்களுக்கு முன்பு இந்த நூலகத்தைப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மணிக்கணக்கில் அத்தனைத் தளங்களையும்\nபார்வையிட்டு அசந்து போனேன் சில தினங்கள் இந்த அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டே இருந்தேன். கோட்டூர் புர வாசிகள் வாசிக்கக் கொடுத்து வைத்தவர்கள் என்று பொறாமைப் பட்டபோது ----இன்னும் கூடுதல் பராமரிப்பு இருந்தால் மேலும் சிறந்து விளங்குமே எனப் பேராசையுடன் கூறிய போது அரசியல் காரணமாக இருக்கும் இடத்துக்கே ஆபத்து வராமல் போனால் ஆச்சர்யமே என என் மனைவி சொன்னது நினைவுக்கு வருகிறது. அண்ணா நாமம் வாழ்க\nநூலகங்களுக்கு மக்கள் செல்வது குறைந்து வரும் வேளையில் அதை அதிகப்படுத்த அரசு எதாவது புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதைவிட்டு இருக்கிற ஒரு அற்புதமான நூலகத்தை மருத்துவமனையான மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஒரு நூலகம் நூறு மருத்துவமனைகளுக்கு சமம்.ஏற்கனவே, புதிய சட்டமன்ற கட்டடத்தையும் மருத்துவமனையாக மாற்ற ஆணையிட்ட சூழலில் நூலகத்தையும் மருத்துவமனையாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் உள்��� மாவட்ட மைய நூலகங்களில் இருந்து ஊராட்சிகளில் உள்ள சிறிய நூலகங்கள் வரை எல்லாவற்றையும் இன்னும் தரம் உயர்த்த அரசு ஆவண செய்ய வேண்டும். பகிர்வுக்கு நன்றி.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமர���ஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்���ாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12806-thodarkathai-kaanum-idamellam-neeye-sasirekha-10", "date_download": "2020-08-14T04:15:30Z", "digest": "sha1:KQECPNRZKQLQPAOKO2VN653OHS3D5CLY", "length": 22083, "nlines": 301, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா\n”மகளே பத்மாவதி எழுந்திரு” என பூபதி பாண்டியர் தனது செல்ல மகள் பத்மாவதி என நினைத்து உறங்கிக் கொண்டிருந்த தர்னேந்திரனை எழுப்ப அவனோ உறக்கத்தில் புரண்டான்\n”என்ன இது இன்று இவ்வளவு நேரமாகிவிட்டது, இன்னும் உறங்குகிறாளே உடல்நிலை சரியில்லையா” என்றவர் மீண்டும் அவனை உலுக்கினார்.\nஅவனோ கழுத்து முதல் பாதம் வரை போர்வையால் போர்த்திக் கொண்டு முகத்தை முக்காட்டால் மூடியிருந்தான்.\n”பத்மாவதி எழுந்திரும்மா” என அவர் சொல்ல சொல்ல அந்நேரம் அங்கு தர்னேந்திரனுக்காக சாப்பாடு கொண்டு வந்த பத்மாவதி தன் அறையில் தந்தை இருப்பதைக் கண்டு அஞ்சினாள்\n”தந்தையே என்ன செய்கிறீர்கள்” என பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே அவரிடம் வந்து நின்றாள்\n”பத்மாவதி நீயா அப்படியானால் உன் இடத்தில் படுத்திருப்பது யார்”\n“அவள் சந்திரகலா தந்தையே, நேற்று நானும் அவளும் நாட்டியத்தை பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம் நேரம் போனதே தெரியாமல் உறங்கிவிட்டோம்”\nஎன சொன்னதும் அவர் அமைதியாக எழுந்து பத்மாவதியிடம் வந்து நின்றார்\n”நேற்று நீ கஜானாவிற்கு சென்றதாக வீரன் சொன்னான். உனக்கு பிடித்த ரத்தினங்களை எடுத்துக் கொண்டாயா மகளே”\n“இல்லை இன்னும் நான் விரும்பிய ரத்தினம் கிடைக்கவில்லை, கைக்கு அருகில் இருந்தும் என்னால் பிடிக்க முடியவில்லை” என தர்னேந்திரனை பார்த்துக் கொண்டே அவள் சொல்ல\n”கவலை வேண்டாம் மகளே, நிதானமாகவே நீ ரத்தினங்களை எடுத்துக் கொள் எனக்கு சில வேலைகள் உள்ளது, நான் செல்ல வேண்டும் இரண்டு நாட்கள் நான் மாளிகையில் இருக்கப் போவதில்லை, மாதவனும் இங்கு இல்லை நீ தனியாக இருக்க வேண்டும் இருப்பாயா மகளே”\n“இருக்கிறேன் மாதவன் எங்கே தந்தையே”\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“நான் அவனை ஒரு வேலையாக நாகராஜா ஆலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன். அந்த ஆலயத்தை கட்ட தேவையான ரத்தினங்களையும் கொடையையும் அவனிடம் கொடுத்துள்ளேன். அவன் வருவதற்கு சிறிது காலம் ஆகும், அங்கு ஏதோ சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம் நான் சென்றாக வேண்டும் போய் பார்த்துவிட்டு வருகிறேன் மகளே நீ தைரியமாக இங்கு இரு”\n“சரி தந்தையே” என சொல்லவும் அவரும் அங்கிருந்து சென்றதும் அவள் தர்னேந்திரனிடம் வந்து அவனை எழுப்பினாள்\n”என்ன பத்மாவதி நீ என்னை மிகவும் தொந்தரவு செய்கிறாய்” என குறை கூறிக்கொண்டே எழுந்து அமர்ந்தான் தர்னேந்திரன்\n”தங்களுக்கு பசிக்கவில்லையா” என சொல்லியபடியே அவன் முன் சாப்பிடும் பதார்த்தங்களை வைத்தாள்\n“வாருங்கள்” என அவனை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்று அவனை விட்டாள்\n”எனக்கு வேறு உடையில்லையே” என சொல்ல\n”இந்தாருங்கள் இது என்னுடைய உடை, இதை அணிந்துக் கொள்ளுங்கள் யாருக்கும் சந்தேகம் வராது” என ச���ல்ல அதை வாங்கிக் கொண்டதும்\n”நீராடி விட்டு வாருங்கள்” என சொல்லிவிட்டு அவள் சென்றதும் அந்த அறையையே பார்த்தான் தர்னேந்திரன். பத்மாவதிக்காகவே அந்த குளியல் அறையை தயார் செய்திருந்தார்கள் சிறிது நேரத்தில் குளித்துவிட்டு அவளது உடையை அணிந்துக் கொண்டு பத்மாவதியின் முன் வந்து நின்றான்\nஅவள் தந்த உணவை திருப்தியாக உண்டு முடித்தவன்\n”உன் தந்தை வந்தால் என் நிலைமை என்னாகும்”\n“என் தந்தை இங்கு இல்லை இரு தினங்கள் வரமாட்டார் வெளியூர் சென்றிருக்கிறார்”\n“நல்லது நான் சென்று என் வேலையை தொடர்கிறேன், என் தந்தையிடம் சொல்லாமல் வந்துவிட்டேன் அவரிடம் தகவல் அளித்து விடுவாயா”\n“அதை நான் செய்கிறேன், நீங்கள் முகத்தை முக்காட்டால் மூடிக்கொண்டு என்னுடன் வாருங்கள்” என சொல்லவும் அவனும் அதே போல் செய்து அவளை பின்தொடர்ந்தான். அவளது உடையில் இருந்த காரணத்தால் யாரும் அவனை சந்தேகிக்க வில்லை கஜானாவிற்குள் சென்றதும் தர்னேந்திரன் தன் வேலையை தொடர்ந்து செய்யலானான். ஒரு இடத்தில் அவன் செய்யும் வேலையை பார்த்தப்படியே அவனையும் ரசித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் பத்மாவதி, அன்றைய நாளும் பரிசோதனையிலேயே முடிந்தது. இரவு நேரம் வந்தும் அவன் உறங்காமல் வேலை செய்வதைக் கண்டு திகைத்தாள் பத்மாவதி\n“நேரம் போதவில்லை, ஜமீன்தார் வருவதற்குள் நான் இவ்வேலையை முடித்துவிட வேண்டும், இல்லையேல் எனக்கு பிரச்சனை” என சொல்லவும் அவளும்\n”இன்னும் ஓர் இரவு உள்ளதே”\n“அதுவும் போதாது பத்மாவதி” என சொல்லியவன் அவளைக் கண்டு திகைத்து\n”நீ சென்று உறங்கு செல்”\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 30 - பத்மினி\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 16 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 12 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா — sasi 2019-01-18 18:49\n+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா — AdharvJo 2019-01-16 21:12\nஇப்போ தான் கதையில் சூடுபிடிக்குது.. செம இனி வரும் வாரங்கள் நல்லா போகும் போல...\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 27 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 27 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 27 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/search?keyword=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%20G8%20ThinQ%20&keywordby=news", "date_download": "2020-08-14T05:20:33Z", "digest": "sha1:Y62DV6YBQH5KYHSVQCZJSH3A4UDWUNI2", "length": 4758, "nlines": 165, "source_domain": "www.digit.in", "title": "Result for எல்ஜி G8 ThinQ | Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nMWC 2019: LG யில் அறிமுகம் செய்தது அதன் LG V50 ThinQ, LG G8 ThinQ மற்றும் LG G8s ThinQ ஸ்மார்ட்போன்\nஎல்ஜி ஜி7 தின்க் அதிரடி அம்சங்களுடன் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபயணிகளின் லக்கேஜை சுமந்து செல்ல நவீன ரோபோட்டுகளை அறிமுகப்படுத்தும் எல்ஜி எல்ஜி (LG) நிறுவனம்\nMoto G8 Plus ஸ்மார்ட்போன் அக்டோபர் 24 அறிமுகமாகும்.\nMoto G8 Power Lite 5000Mah பேட்டரியுடன் அறிமுகமானது.\nMotorola G8 Plus இன்று அறிமுகமாகும், பல சிறப்பு காத்திருக்கிறது.\nMOTOROLA MOTO G8 PLUS இன்று பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.\nMoto G8 ஸ்மார்ட்போன் பல சிறப்பம்சத்துடன் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.\nLG V30S மற்றும் V30S+ ThinQ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியது\nLG 35 ThinQ அற்புதமான டிஸ்பிளே உடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/aadhavan_15.php", "date_download": "2020-08-14T05:47:51Z", "digest": "sha1:572IWJSKMV7JUVXA23DFU3PYNC2OJO7N", "length": 119030, "nlines": 94, "source_domain": "www.keetru.com", "title": " literature | Short Story | Adhavan Dheetchanya | 123 Deal | Bush | India", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்த���வம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஉலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில்...*\n1. கதையின் களம்- லிபரல் பாளையம். லிபரல் பாளையம் என்றதும் அது எங்கேயிருக்கிறது என்று உலக வரைபடத்தை விரித்துவைத்து பூதக்கண்ணாடியின் துணைகொண்டு தேடுவதை விடுத்து எடுத்தயெடுப்பில் நேரடியாக கதையைப் படிக்கத் தொடங்குதல் நலம். இந்த நாடு மூன்றுபக்கமும் சூழ்ந்திருக்கும் கடலில் மூழ்கப் போகிறதா அல்லது நாலாப்பக்கமும் சூழ்ந்திருக்கும் கடனில் மூழ்கப்போகிறதா என்ற பட்டிமன்றங்களும் பந்தயங்களும் பலகாலமாய் நடந்துகொண்டிருந்த நிலையில், குளோபலாண்டி சுவாமிகளின் அருளுரையின் பேரில் இந்தநாட்டின் பெயர் லிபரல் பாளையம் என்று மாற்றப்பட்டதை தாங்கள் ஏற்கனவே அறிவீர்கள் (காண்க- லிபரல்பாளையம் கட்டப்பஞ்சாயத்தார்க்கு காவனோபா வழங்கியத் தீர்ப்பு- ஆதவன் தீட்சண்யா ).\n2. கதையின் காலம்- கி.பி.2008 தான் என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அதற்கும் முன்பிருந்தே லிபரல்பாளையத்தை உருவாக்கும் முயற்சியில் ஆட்சியில் பங்குபற்றியிருந்த பலரும் முயற்சித்தே வந்துள்ளனர். ஆனால் 2008ல் தான் முழுமையாக தமக்குத்தாமே விலைகூறிக்கொள்வதில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துக் கொள்ள முடிந்துள்ளது.\n3. கதைமாந்தர்- இப்பத்தியில் குறிப்பிடப்படுபவர்கள் கதாநாயகர்/வில்லன்/ வில்லனின் கையாள்/ காமெடியன் என்று எந்தப் பாத்திரத்திற்கும் பொருந்தும் பாங்குகளை பயின்று பெற்றிருப்பவர்கள்.\nஅ) இவர்களில் முதலாவதாய் வருகிற ��ெளியுறவுத்துறை அமைச்சர் உண்மையில் பரிதாபத்திற்குரியவர். அரசியலில் அவர் எப்போதும் மாப்பிள்ளைத் தோழன் என்றே அழைக்கப்படுகிறவர். தான் ஒருபோதும் மாப்பிள்ளையாக முடியாது என்ற கவலை அவரை நிரந்தரமாய் பீடித்திருக்கிறது. இவரது பெயரை வேண்டுமானால் பி.எம் என்று சுருக்கியழைக்க முடியுமே தவிர ஒருநாளும் இவர் பி.எம்மாக முடியாது என்பது உலகறிந்த ரகசியம். சிக்கலான பிரச்னைகளை விவாதிக்க வேண்டி வரும் போதெல்லாம் நாக்கு சுளுக்கிக்கொண்டதாக ஆஸ்பத்திரியில் போய் பிரதமர் படுத்துக் கொள்ள அவருக்காக இவர் பேசி பலரிடமும் வாங்கி கட்டிக்கொள்ளும் வழக்கம் இவரது இயல்பிலேயே இருக்கிறது.\nஆ.) மத்திய சுகாதார அமைச்சர். பொதுஇடத்தில் தும்மக்கூடாது என்று தடைச்சட்டம் கொண்டுவந்ததற்காக பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த தடைச்சட்டத்தை கொண்டு வருவதற்கு அவர் முன்வைத்த வாதங்களுக்கு எந்த அஞ்ஞான, விஞ்ஞான, மெய்ஞான அடிப்படையும் இல்லையெனவும், தும்மல் தடுப்பு மருந்துக் கம்பெனியொன்று வழங்கிய ‘மொய்’ஞானமே காரணமென்றும் புலனாய்வுப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியதை உலகறியும். எல்லா மந்திரிகளையும் போலவே பாத்ரூமைத் தவிர மற்றெல்லா இடங்களுக்கும் தொண்டர்கள் புடைசூழ செல்வதையே இவரும் வழக்கமாகக் கொண்டிருப்பவர். ஏழேழு தலைமுறைக்கு சம்பாதித்துவிட்ட நிலையில், இதுவரை சம்பாதித்ததை காப்பாற்றிக் கொள்ளவாவது மந்திரியாக நீடித்திருக்க வேண்டும் என்ற பதைப்பில் இருப்பவர்.\nஇவரது தந்தையார் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான். இவரது பல்வேறு உரைகளை நீங்கள் தொலைக்காட்சிகளின் காமெடி டைம் நிகழ்ச்சிகளில் கண்டு களித்திருக்கலாம். ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம் என யோசிக்காமல் அம்பது ரூபாயில் ஒரு கட்சியைத் தொடங்கி சகல அதிகாரங்களையும் வருமானங்களையும் அதன் வழியாகவே தேடியடைந்திருக்கும் அரசியல் வித்தகர்.\nஇ) அடுத்து வருகிற தொலைதொடர்புத்துறை அமைச்சர் பற்றி சொல்வதற்கொன்றுமில்லை. அவரது கட்சி மந்திரிமார்களின் பெரிய குரூப் போட்டோவின் கடைசிவரிசைக்குத் தள்ளப்பட்டிருந்தவர். கட்சித்தலைவரின் பங்காளி பாகாளிச் சண்டையில் திடுமென ஒருநாள் முன்வரிசையில் நிறுத்தப்பட்டவர். தொலைத்தொடர்புத்துறைக்கு பொறுப்பேற்றதிலிருந்து அதை தொலைத்து���் கட்டும் ஊழல்களில் ஈடுபடவே நேரம் போதாமல் அல்லாடிக்கிடக்கிற இவரும் இக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறவர்.\nஈ) உள்துறை அமைச்சரின் பாடு அத்தனை எளிதானதல்ல. அவர் முந்நாளைய நிதிமந்திரி என்ற வகையிலும், இந்நாள் உள்துறை அமைச்சர் என்ற அடிப்படையிலும் நம் கதைக்குத் தேவைப்படுகிறவர். அதிமுக்கியமான கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவதுதான் அவருடைய சாமர்த்தியமாய் இருக்கிறது. என்ன இருந்தாலும் பிரிட்டனில் படித்த அறிவாளியாயிற்றே... இப்படி மானங் கெட்டுப் பிழைக்கவா அங்கெல்லாம் போய் படித்தது எனக் கேட்டால், படித்ததே மானங்கெட்டு பிழைப்பது எப்படி என்பதைத்தான் என்று முதலாளிகள் மாநாட்டில் வெளிப்படையாக கூறி கைத்தட்டல் பெறுகிறவர். தங்கள் நாட்டில் கள்ளநோட்டு புழங்குவதற்கு பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டிவிடுவதைப்போல, நாமும் எல்லாத்துக்கும் காரணம் அல்கொய்தாதான் என்று அடித்துவிட்டால் என்ன ஆகும் இப்படி மானங் கெட்டுப் பிழைக்கவா அங்கெல்லாம் போய் படித்தது எனக் கேட்டால், படித்ததே மானங்கெட்டு பிழைப்பது எப்படி என்பதைத்தான் என்று முதலாளிகள் மாநாட்டில் வெளிப்படையாக கூறி கைத்தட்டல் பெறுகிறவர். தங்கள் நாட்டில் கள்ளநோட்டு புழங்குவதற்கு பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டிவிடுவதைப்போல, நாமும் எல்லாத்துக்கும் காரணம் அல்கொய்தாதான் என்று அடித்துவிட்டால் என்ன ஆகும் எல்லாப்பயலும் இறுக்கி மூடிக்கொண்டு அமைதியாகிவிடுவார்கள் தானே என்று குயுக்தியாக யோசிப்பவர். நாலேமுக்கால் வருஷம் நிதியமைச்சராயிருந்து நாட்டை கடனாளியாக்கிய சிகாமணி. இவரால் உள்துறை எப்படி உளுத்துப் புழுத்து நாறப்போகிறது என்பது இனிதான் தெரியும்.\n4. திருவாளர் லிபரப்பன்- கஷ்டநஷ்டங்களிலிருந்து காப்பாற்றும் என நம்பி குலதெய்வத்தின் பெயரை சூட்டிக்கொள்கிற நாட்டார் மரபு மற்றும் அதற்கிசைந்த உளவியல்படியே, லிபரலைசேஷன் என்ற வார்த்தையின் சில கூறுகள் இவரது பெயரில் காணக் கிடைக்கின்றன. டீ சர்ட், ஏழெட்டு பாக்கெட் வைத்த பெர்முடா டவுசர் அணிந்து ஸ்டைலாக ஏ.டி.எம்மில் நுழைந்து கார்டை சொருகி பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் தான் மிகமிக நவீனமானவனாக மாறிக்கொண்டிருப்பதைப் போன்ற பெருமித உணர்வில் திளைத்துப் போகிறவர். இவரது துணைவியார் பரிதாபசுந்தரி, மகள் கன்ஸ்யூமரேஸ்வரி, மகன் டாலராண்டி இவர்கள் வழியாகத்தான் இந்த கதையை சொல்லவிருக்கிறோம். உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெறுகிறது... என்று இந்திய விடுதலை குறித்து ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தாவும் மற்றவர்களுக்கு எப்போதும் மாமாவுமான நேரு கூறியதற்கு நேர்மாறாக, ஒரு நட்டநடுராத்திரியில் தன் வாழ்வையும் விடுதலையையும் தொலைத்த லிபரல்பாளையத்தின் கதை இது.\nஏடிஎம்மிலிருந்து வெளியே வந்த பணத்தாள்களில் தேசப்பிதாவின் படத்திற்கு பதிலாக புஷ்ஷின் படம் அச்சாகியிருப்பதைக் காணும் ஒருவர் இயல்பாக எந்தளவிற்கு பதற்றமடைய வேண்டுமோ அதைவிடவும் ஆயிரம் மடங்கு கூடுதலாக திருவாளர். லிபரலப்பன் பதறிப் போனதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. அவரைப் பொறுத்த வரை ஏடிஎம் என்பது வெறும் இயந்திரமல்ல. அது பணம் கொட்டும் தெய்வம். கையடக்க அட்டையை உள்ளிழுத்து பணத்தை வெளித்தள்ளும் அற்புதங்களின் பெட்டகம். அவர் ஒவ்வொரு ஏடிஎம் மையத்தையும் வழிபாட்டுத்தலமாகவே பாவித்து வந்திருக்கிறார் இதுகாறும். ரிசர்வ் வங்கியிலிருந்து ஆகாய மார்க்கமாகவோ அதலப்பாதாள வழியாகவோ ஏடிஎம்முக்குள் அப்பழுக்கற்ற பணம் நேரடியாக நிரப்பப்படுகிறதென்றும் அதில் பழுதான ஒருவிசயமும் நடக்காதென்பதும் அவரது நம்பிக்கை. எனவே தேசப்பிதாவின் படமிருந்த இடத்தில் புஷ்ஷின் படம் அச்சடிக்கப்பட்ட இந்த பணத்தாள்களை இயல்பானதொரு நடைமுறைத் தவறாகக் கருதி அவரால் சமாதானம் அடைய முடியவில்லை. கதவுக்கருகில் போய் நின்று கொண்டிருந்துவிட்டு அப்போதுதான் நுழைவதைப் போன்ற பாவனையை தனக்குத்தானே வலிந்து உருவாக்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை அட்டையைச் சொருகினால், வெளிவந்த அத்தனைத் தாள்களிலும் புஷ்ஷின் படம்.\nலிபரலப்பன் கள்ளநோட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாரேயன்றி அது கறுப்பா சிவப்பா என்று இதற்குமுன் அறிந்திலர். எனவே வழக்கத்துக்கு மாறானதாகத் தோன்றும் இவை கள்ளநோட்டுகள் தான் என்ற முடிவுக்கு வர அவருக்கு நெடுநேரம் தேவைப்படவில்லை. இப்படியும் உண்டா ஓர் அட்டூழியம் ஏடிஎம்மில் கள்ளநோட்டா ஒரு இயந்திரம் தனக்குத்தானே கள்ளநோட்டை அச்சடித்துக் கொள்ள முடியுமா வ���்கி ஊழியர்கள் யாரேனும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பார்களோ வங்கி ஊழியர்கள் யாரேனும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பார்களோ இந்த நம்பிக்கை துரோகத்தை எப்படி சகித்துக்கொள்வது இந்த நம்பிக்கை துரோகத்தை எப்படி சகித்துக்கொள்வது நல்ல முட்டைய தின்னுட்டு ஊளைமுட்டைய கொண்டுவா என்ற சிறுபிள்ளை விளையாட்டாய் ஆகிவிட்டதோ தன் சேமிப்பிலிருந்த தொகையெல்லாம் நல்ல முட்டைய தின்னுட்டு ஊளைமுட்டைய கொண்டுவா என்ற சிறுபிள்ளை விளையாட்டாய் ஆகிவிட்டதோ தன் சேமிப்பிலிருந்த தொகையெல்லாம் ஒருவேளை நூதனத்திருடர்கள் யாராவது போலி அடையாள எண்ணை அழுத்தி மொத்தப் பணத்தையும் லவுட்டிக்கொண்டு இப்படி கள்ளப்பணத்தை ரொப்பிவிட்டுப் போய்விட்டனரா ஒருவேளை நூதனத்திருடர்கள் யாராவது போலி அடையாள எண்ணை அழுத்தி மொத்தப் பணத்தையும் லவுட்டிக்கொண்டு இப்படி கள்ளப்பணத்தை ரொப்பிவிட்டுப் போய்விட்டனரா ம.சி, ப.சி ஆட்சியில் இப்படியெல்லாம்கூட நடக்குமோ... நோ சான்ஸ் என்று தலையை உலுக்கிக் கொண்டார் லிபரலப்பன். மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்க அட்டையை சொருகிசொருகி இழுத்ததில் அவருடைய இருப்புத்தொகையில் சொற்பம் தவிர முழுவதையும் எடுத்துவிட்டிருந்தார். ஒருநாளைக்கு 25 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாதென்ற கட்டுப்பாடும்கூட விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டதே என்ற அதிர்ச்சியும் சேர்ந்துகொண்டது அவருக்கு.\nஇன்னொருமுறை சோதித்துப் பார்ப்போம் என்று அவர் இம்முறை தன் மனைவி பரிதாபசுந்தரியின் ஏடிஎம் அட்டையை சொருகினார். (பெண் ஊழியர்களின் ஏடிஎம் அட்டைகள்- அவற்றின் ரகசிய குறியீட்டு எண்ணுடன்- அவர்தம் கணவர்மாரால் கைப்பற்றப்பட்டுவிட்டதை நாடறியும். நவீனமயம் பெண்ணின் சம்பாத்தியத்தியம் முழுவதையும் ஆண்கள் அபகரித்துக்கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது என்ற உண்மையை இந்த வரிகளின் மூலம் கண்டறிவது பெண்ணிய நோக்கிலான ஆய்வாளர்களின் வேலை. நான் எழுதுவதை நானே பேசுவது ஜெயமோகத்தனம்). மனைவி தன்னிடம் கொண்டுள்ள அதே பதிபக்தியை, மனைவியின் அட்டையிடமும் எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், அவர் அவ்வாறான மனநிலையோடுதான் அட்டையை சொருகினார். ஆனால் ஒன்றும் கதை நடக்கவில்லை. இதற்கு வெளிவந்த பணத்தாள்களிலும் புஷ் படம்தான் அச்சாகியிருந்தது. இம்முறை அவருக்கு க��டைத்த கூடுதல் அதிர்ச்சிக்கு காரணம் என்னவென்றால், புதுநோட்டுகள் தீர்ந்துபோன நிலையில் வெளிவந்த பழைய நோட்டுகளிலும் புஷ் படமே இருந்ததுதான். அப்படியானால் புஷ் படம் அச்சடிக்கப்பட்ட இந்த பணத்தாள் நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறதா.... தான் உட்பட யாருமே இதை கவனிக்காமல் போனதெப்படி அல்லது இதுதான் இப்போது அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளா\nஏடிஎம் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை இப்படி நட்டநடுராத்திரியில் பொய்த்துக் கொண்டிருப்பது குறித்து மிகுந்த அலைக்கழிப்புக்குள்ளானது அவரது மனம். தன்கையில் இருக்கும் தாள்கள் தெரிவிக்கிற உண்மை என்னவென்பதை அறியத் துணியாமல் அல்லாடினார். ஏதோவொரு கொடிய மர்மத்தின் பிடியில் மாட்டிக்கொண்டது போன்ற தத்தளிப்பு அவரை பிடித்து விழுத்தாட்டியது. உள்ளேயிருக்கும் தைரியம் வியர்வையாக வெளியேறி உலர்ந்துகொண்டிருந்தது. இதை உடனடியாக யாரிடமாவது தெரிவிக்கலாமென்றால் அங்கே ஒருவருமில்லை.\nலிபரலப்பன் திண்டாடித்தான் போனார். வீட்டுக்குத் திரும்பும் எண்ணமெல்லாம் பின்னுக்குப் போய் இந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்ற நினைப்பே அவரை ஆட்கொண்டது. விடிந்ததும் பால்வாங்குவதிலிருந்து எல்லாவற்றுக்கும் பணம் தேவையாயிருக்கிறபோது இந்த பொம்மைச் சீட்டுகளை யார் ஏற்றுக் கொள்வார்கள்... பணம் எடுத்ததற்கான ரசீதுகளை திரும்பவும் கவனமாகப் படித்துப் பார்த்தார். வங்கியின் பெயர், நாள், நேரம், மொத்தமுள்ள தொகை- எடுத்தத் தொகை- மீதமுள்ள தொகை என்பதெல்லாம் தெளிவாகத்தான் அச்சாகி வந்திருந்தது. அப்படியானால் எங்கே நடந்திருக்கும் இப்படியான கோளாறு என்று எவ்வளவு தீவிரமாக யோசித்தும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நீண்டநேரமாக அந்த அறைக்குள்ளேயே இருக்கவும் அவருக்கு பயமாக இருந்தது. புஷ் ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு வகையாக சிரிப்பதுபோலிருந்தது. அந்த சிரிப்பில் வெளிப்பட்ட ஏளனமும் இளக்காரமும் அந்த அறை முழுக்க நிரம்பி உன்னால ஒண்ணும் பண்ண முடியாது என்று பரிகசித்தபடி பிடறியில் கைவைத்து வெளியே நெட்டித் தள்ளுவதைப்போல உணர்ந்தார் லிபரலப்பன். ஏதேனும் மோசடிவேலைக்காக தான் அங்கேயிருப்பதாக யாராவது நினைத்துக் கொண்டாலும் மானக்கேடாகிவிடுமே என்ற எண்ணம் அவரை மேலும் நடுக்குறச் ச���ய்தது.\nஅவசரமாக வெளியேறி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். தான் நிதானத்தில் இல்லை என்பது அவருக்கே நன்றாகத் தெரிந்தது. இந்நேரத்திற்கு வந்தால்தான் ஏடிஎம்மில் கூட்டம் இருக்காது என்று நினைத்து 12 மணிக்கு வந்து இப்படியொரு இக்கட்டில் மாட்டிக்கொள்ள நேர்ந்ததே என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். வங்கிக்குள் போய் வரிசையில் நின்று பணம் எடுக்கவும் கொடுக்கவும் ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் செய்வதில் எரிச்சலுற்று, எதிர்ப்படும் ஊழியர் ஒருவரிடமாவது சண்டையிட்டு, சமாதானமாகாமல் வீட்டுக்கு வந்து வீட்டிலிருப்பவர்களிடமும் எரிந்துவிழும் சள்ளையிலிருந்து விடுபடும் பொருட்டு தமது நிதிசார் நடவடிக்கைகளை இப்படி ஏடிஎம்முக்கு மாற்றிக்கொண்ட முதல் தலைமுறையைச் சார்ந்தவர் இந்த லிபரலப்பன். ஒவ்வொருமுறை பணம் எடுக்கும்போதும், போய் சீக்கிரமா செலவழிச்சுட்டு பத்திரமா திரும்பி வரணும் என்று ஏடிஎம் மிஷினே வாசல்வரை வந்து கையாட்டி வழியனுப்பிவைப்பதைப் போன்ற பிரமைக்குள் லிபரலப்பன் வாழ்ந்துவந்த காலம் ஒன்றிருந்தது.\nஎதற்கும் இருக்கட்டுமே என்று ஆயிரம் ஐநூறை கையில் வைத்துக்கொள்ளும் பழக்கம் ஏ.டி.எம்.முக்கு மாறிய பிறகு லிபரலப்பனிடம் அடியோடு இல்லாமல் போய்விட்டிருந்தது. ‘முக்குக்கொரு ஏடிஎம் இருக்கிறப்ப சேஃப்டி இல்லாம பணத்தை ஏன் கையில் வச்சிருக்கணும்.... தேவைன்னா ஒரு நிமிஷத்துல எடுத்துக்கலாம்...’ என்று வியாக்கியானம் செய்துகொண்டிருந்த காலமாக அது இருந்தது. வங்கிக்குப் போய் வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தால், இன்னும் இப்படி கட்டுக்குடுமி ஆசாமிகளாய் இருக்கிறார்களே என்று இவருக்கு கடுப்பாக இருக்கும். தன்னைப்போல் நவீனத்துக்கு மாறாமல் இப்படி லோல்படுகிறார்களே என்று அடுத்தவர்களை இளக்காரமாய்ப் பார்க்கும் இவரது பெருமித உணர்வு நெடுநாள் நீடிக்காமல் சடுதியில் காணாமல் போகத்தொடங்கியது. ஏடிஎம் மையங்களில் எப்போதும் நீண்டவரிசைகள் தென்படத் தொடங்கின. சம்பள பட்டுவாடாவிற்காக தனியே எதற்கு பணியாட்கள் என்று கம்பனி நிர்வாகங்களும் அரசாங்கங்களும் தங்களது ஊழியர்கள் கையில் ஏடிஎம் கார்டைத் திணித்துவிட்டதில் ஆரம்பித்ததுதான் இந்த கெடுதலின் தொடக்கம். அவர்களோடு நில்லாது வங்கியில் கணக்கு வைத்���ிருக்கும் எல்லோருமே கையில் கார்டையும் வைத்திருந்தனர். கணக்கில் பணம் இருக்கிறதோ இல்லையோ, ஏடிஎம்முக்குள் நுழைந்து கார்டைச் சொருகி உதட்டைப் பிதுக்கிக்கொண்டே வருவது அவர்களது வாடிக்கையாயிருந்தது.\nமுன்புபோல் நினைத்தநேரத்திற்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு வரமுடியாத நிலை உருவாகி விட்டது. வங்கியில் என்றால் நிழலாவது இருக்கும். மெத்துமெத்தென்ற இருக்கைகள் இருக்கும். இங்கு எதுவுமில்லை. இயந்திரம் மட்டும் குளிரூட்டப்பட்ட அறையில். தன்னைப்போன்ற மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், மழையோ வெயிலோ வெட்டவெளியில் கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக் கொண்டபடியே தனக்கு முன்னும் பின்னும் நீண்டு கிடக்கும் வரிசையில் கரைந்துபோவதைத் தவிர அவருக்கு வழியன்றும் இருந்திருக்கவில்லை. ச்சே... நம்ம பணத்தை எடுக்க நாய்போல காத்துக்கிடக்க வேண்டியிருக்கே... என்று நினைத்து நினைத்து மருகத் தொடங்கினார்.\nகண்டவனுக்கெல்லாம் கார்டு கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்... மினிமம் பேலன்ஸ் பத்தாயிரம் இருபதாயிரம்னு வைக்கணும். அப்பத்தான் இந்த சில்லரைகளெல்லாம் கழியும். அப்படி கழித்துக் கட்டும் துணிச்சல் இல்லையென்றால் வாடிக்கையாளர் நலனை முன்னிட்டு கூடுதலான இடங்களில் இயந்திரங்களை நிறுவணும் என்று வங்கி நிர்வாகத்துக்கு புகார் கடிதங்களை அனுப்பிவிட்டு அதன் நகல்களை ஆங்கில நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கு அனுப்புவதும் அவரது வேலைகளில் ஒன்றாகியது. எவ்வளவு அற்புதமானதொரு இயந்திரத்தை இப்படி எடைபார்க்கிற மிஷின்போலவும் ஜாதகம் கணிக்கிற கம்ப்யூட்டர் போலவும் ஆக்கிவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர் சிலநேரங்களில் ரத்தக்கொதிப்பு வந்தவர்போலக்கூட ஆகிவிடுவதுமுண்டு. தனக்கு மட்டுமே சொந்தமாயிருந்த ஏடிஎம்மை தராதரமில்லாத மற்றவர்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டதாக பாவித்துக்கொண்டு எப்போதும் பொருமும் மனநிலைக்குள் அவர் வீழ்ந்தது இந்தகாலத்தில்தான். எனவே யாருமறியாமல் தன் ஆசைக்கிழத்தியை கண்டு வருகிறவரைப்போல, இரவு உணவுக்குப் பிறகு சற்றே கண்ணயர்ந்துவிட்டு நடுநிசி வேளையில் எழுந்து ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு தெருமுக்குக்கு கிளம்புவார். யாருமற்ற கண்ணாடிஅறைக்குள் இவருக்காகவே தனித்தேங்கிக் காத்த��ருப்பதைப் போன்று நிற்கும் ஏடிஎம்முக்குள் நுழைந்து, இப்படி அளவளாவிக் கிடந்த நம்மை பிரித்துவிட்டார்களே பாவிகள் என்று புலம்புவார். இந்த புலம்பல் உச்சமாகி ஏடிஎம் இயந்திரத்தை ஆதூரமாய் தடவிக்கொடுத்துவிட்டு பணம் எடுக்காமலேகூட திரும்பிவிட்ட நாட்களுமுண்டு.\nஆனால் எல்லாவற்றுக்கும் இன்று ஒரு முடிவு வந்துவிட்டதுபோல் உணர்ந்தார். தேசப்பிதாவுக்கு பதிலாக புஷ் படம் அச்சடிக்கப்பட்ட அந்த தாளைப் பார்க்கப்பார்க்க அவருக்கு பைத்தியம் பிடிப்பது போலானது. பலவிதமான யோசனைகளின் நெருக்குதலில் தன்னிலை மறந்து பிதற்றம் கண்டுவிட்டது அவருக்கு. புத்தம்புது தாள்களாயிருந்தால்கூட இப்போதுதான் இந்த தவறு நடந்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அத்தனையும் பழைய நோட்டுகள். அப்படியானால் வெகுநாட்களாய் இந்த நோட்டுகள் புழக்கத்திலிருப்பதாகத்தானே அர்த்தம் என்று திரும்பத்திரும்ப தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். இந்த அட்டூழியத்தை எப்படி இதுநாள்வரை யாருமே கண்டுகொள்ளவில்லை என்று திரும்பத்திரும்ப தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். இந்த அட்டூழியத்தை எப்படி இதுநாள்வரை யாருமே கண்டுகொள்ளவில்லை கள்ளநோட்டு என்றால் ராத்திரியில் எங்காவது மூத்திரச்சந்தில் அரைவெளிச்சத்தில் புழங்கக்கூடியது என்று கேள்விப்பட்டிருந்த நிலை மாறி இப்படி ஜகஜ்ஜோதியாய் அலங்கரிக்கப்பட்டுள்ள ஏடிஎம்முக்குள் இருக்கக்கூடியதாக மாறியிருக்கிறதென்றால் என்ன நடக்கிறது இந்த நாட்டில் என்று தாறுமாறாய் ஓடின பல கேள்விகள்.\nதனது ஆதங்கம் பணத்தாளில் புஷ் படம் இருப்பது குறித்ததா அல்லது அது கள்ளநோட்டாய் இருப்பது குறித்ததா என்ற அடுத்தக்கேள்வி அவரை மறித்தது. அவரைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் புஷ் அபிமானிதான். புஷ்ஷைப் போன்ற ஒரு ஆற்றல்மிக்கத் தலைவன் லோகத்திலேயே இல்லை என்பது அவரது அபிப்ராயம். ஒரு அஞ்சு வருஷம் மிலிட்டிரி ரூல் வந்தாத்தான் நாடு உருப்படும் என்றோ, மறுபடி ஒரு தடவை எமர்ஜென்சி வந்தாத்தான் எல்லாம் கரெக்டாகும் என்றோ உளறித் திரியும் அரசியல் அரைவேக்காடுகளை மிஞ்சும் வகையில் இவர், உலகத்தையே ஒரு அஞ்சு வருஷத்துக்கு புஷ் கையில் ஒப்படைக்கணும் என்று வாதிடுகிற கட்சிக்காரர். அஞ்சு வருஷத்தில் புஷ் உலகத்தையே வல்லரசாக்கிவிடுவா��ாம். அதன்பிறகு நாடுகளுக்குள் சண்டைகள் வராமல் சமாதானம் நிலவுமாம். இந்த உலகத்துக்கும் வேறு உலகத்துக்கும்தான் சண்டை நடக்குமாம். ஆப்கன், ஈராக் என்று அடுத்தடுத்து பலநாடுகளை ஆக்ரமிப்பது இந்த நோக்கத்திற்காகத்தானாம்.... அதுவும்கூட, சண்டை சச்சரவில்லாமல் பலநாடுகளில் உள்ளேநுழையும் ‘இரண்டாம் பாதை’ திட்டத்தை அவர்கள் ஏற்க மறுத்ததால்தான் போர்தொடுக்க வேண்டியிருந்ததாகவும் மற்றபடி புஷ்ஷைப் போன்ற ஒரு சமாதான விரும்பியை இந்த பூலோகத்தில் காணமுடியாது என்பதும் அவரது வாதம்.\nஉலகம் முழுவதும் சுடுகாட்டு அமைதியை புஷ் நிறுவத்துடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழும்பிவந்த நிலையிலும்கூட, புஷ்சுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்பதும் அவரது தனிப்பட்டக் கருத்தாயிருந்தது. எனவே அவர் ஒரு புஷ் எதிர்ப்பாளரல்ல என்பதை எடுத்தயெடுப்பிலேயே புரிந்துகொள்ள வேண்டும். மட்டுமல்லாமல், புஷ்ஷின் சீட்டு டர்ராகி ஒபாமா வந்துவிட்டப் பின்னும்கூட அவரது மனவுலகத்தில் அமெரிக்காவுக்கும் அகில உலகத்துக்கும் புஷ்ஷே ஜனாதிபதியாக வீற்றிருந்தார்.\nஇந்த நோட்டு, தேசப்பிதாவையும் தனது அபிமானத் தலைவரான புஷ்ஷையும் ஒருசேர அவமதிக்கிற வகையில் அச்சடிக்கப்பட்டிருப்பது குறித்த தனது புகாரைத் தெரிவிக்க காவல் நிலையம் சென்றார்.\nகாவல்நிலையம் பகலில் உள்ளதைவிட சுறுசுறுப்பாக இருந்தது. இரவுநேரங்களில் பெண்களை மட்டுமே இழுத்துவருவதை பொதுலட்சணமாய்க் கொண்டிருக்கும் இந்த காவல் நிலையங்களுக்கு அவரது வம்சத்தில் இதுவரை யாரும் படியேறியதில்லை. எனவே அவருக்குள் ஒரு நடுக்கம் பரவியது. வளர்த்ததா ஒட்டவைத்ததா என்று பிரித்தறிய முடியாதபடி பெரிய மீசையுடன் இருந்தவர்- அவர்தான் அதிகாரியாயிருக்கக்கூடும்- என்னய்யா உனக்கு இந்நேரத்துல என்று மரியாதையாகக் கேட்டார். அவரது தோரணையில் நிலைகுலைந்த லிபரலப்பன் சர்வமும் ஒடுங்கிய நிலையில் பணத்தாள்களை எடுத்து மேசைமேல் விரித்தார். மேசைக்கு கீழாகவே பணம் வாங்கிப் பழக்கப்பட்டிருந்த அதிகாரி, மேசைமேல் துளியும் கூச்சமின்றி பரப்பிவைக்கப்பட்ட பணத்தை முதன்முதலாகப் பார்த்ததும் ஒன்றும் விளங்காமல் முழித்தார். ஏதோ பெரிய குற்றத்திலிருந்து தப்புவதற்காகத்தான் இவ்வளவுத் தொகையை வைத்து ஆசைகாட்டுகிறான் இந்த ஆ��் என்று அனுமானித்த அதிகாரி என்ன விசயம் என்பதுபோல புருவத்தை நெரித்தார். பதற்றமும் பயமும் கலந்த குரலில் நடந்தவற்றை விவரித்தார் லிபரலப்பன்.\n(சினிமாக்களில் கண்ட கண்டிப்பான/ கொடுமைக்கார/ மெயின்வில்லனின் கையாளான ஒரு காவல் அதிகாரியை இவ்விடத்தில் கற்பனை செய்துகொண்டால் இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும்) அதிகாரியின் முகம் இறுகியது. லிபரலப்பனின் ஏடிஎம் கார்டு, பணம் எடுத்ததற்கான ரசீது, இவரின் தோற்றம் மற்றும் தொனி எல்லாவற்றையும் ஒரு தேர்ந்த புலனாய்வு நிபுணரைப்போல பரிசோதித்தப்பின் தானொரு ஸ்காட்லாந்து யார்டு பரம்பரையைச் சேர்ந்தவனாக்கும் என்கிற தோரணையில் விசாரணையைத் தொடக்கினார். ‘ஏண்டா, சின்னப்பசங்க செட்டு சேர்த்து விளையாடற பொம்மை நோட்டுங்களக் கொண்டாந்து ஏடிஎம்முல இருந்து எடுத்ததுன்னு சொல்லி பேங்க்ல பணம் புடுங்க ட்ரை பண்றியா என்று எடுத்தயெடுப்பிலேயே ஒரு அறை விழுந்தது. (போலிஸ் மொழியில் இதை அட்மிஷன் அடி என்று சொல்வது வழக்கம். இப்படி அடி கொடுப்பதன் மூலம் ஏதேனும் புகார் கொடுக்க வருகிறவர்கள் எல்லா தவறையும் தாமே செய்துவிட்டதாகவும் அதற்குத்தான் இந்த தண்டனை கிடைத்திருக்கிறதென்றும் நம்பிக்கொண்டு ‘அய்யா சொல்றத கேட்டுக்கிறேங்க.. என்று பணிந்து நிற்கும் மனநிலையை உருவாக்கமுடியும்)\n‘இல்ல சார், அதுவந்து...’ என்று லிபரலப்பன் பதில்சொல்ல முயன்றபோது ‘எதுத்தா பேசறே ங்கோத்தா’ என்று மரியாதையாக மறு அறைவிழுந்தது. ‘புகார் கொடுக்க வந்தா அடிப்பீங்களோ... நான் இதை லேசில் விடப்போறதில்ல.. மனித உரிமை ஆணையத்துல முறையிடப் போறேன்’ என்றவரிடம், ‘மனித உரிமை ஆணையமாவது ... மயிர் புடுங்குற ஆணையமாவது... ஹைகோர்ட்டுக்குள்ள பூந்து ஜட்ஜ்க்கே லாடம் கட்டுனவங்க நாங்க... மூடிக்கிட்டு இருடா...’ என்று தாக்குதல் தொடர்ந்தது.\nஇந்த தாக்குதலிலிருந்து தப்பிக்க ஒரேவழி இதுதான் என்று இங்கிலீசுக்குத் தாவினார் லிபரலப்பன். அதிகாரியும் இப்போது கொஞ்சம் மிரண்டுபோய் காதுகொடுக்கத் தலைப்பட்டார். ராபர்ட் கிளைவ் தொடங்கி, ஹர்ஷத்மேத்தா, டெல்ஜி, ‘சத்யம்’ ராமலிங்க ராஜூ, சுக்ராம் வரை எல்லா ஃப்ராடுகளுக்கும் இங்கிலிஷ் தெரியும் என்கிற விசயம் அந்த கணத்தில் ஞாபகம் வராமல் போய்த்தொலையவே, இவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுகிற ஒருவர் இப்படியான மோசட��களில் ஈடுபடமாட்டார் என்ற மூடநம்பிக்கை அவரை வழிநடத்தியது. எல்லாவற்றையும் கேட்டு முடித்ததற்கு ஒப்புதல் போலவும் தனக்கும் ஆங்கிலம் புரியும் அல்லது தெரியும் என்பதைக் காட்டவும் ‘ஐ ஸீ...’ என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவைத்தார் அதிகாரி. அதற்குப் பிறகு கனத்த மௌனம். ‘வாங்க அந்த ஸ்பாட்டுக்குப் போய்ட்டு வருவோம்’ என்று லிபரலப்பனையும் அள்ளிப்போட்டுக்கொண்டு ஜீப்பைக் கிளப்பினார். மறக்காமல் ஒரு காலை வெளியே தொங்க விட்டுக் கொண்டார். அப்படி போனால்தானே அவர் அவசரமாகப் போகிறார் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியும்.\nஅந்நேரத்துக்கு ஏடிஎம்மில் ஒருவருமில்லை. எவ்வளவோ வாஞ்சையோடு வந்துபோய்க் கொண்டிருந்த அந்த சின்னஞ்சிறு அறை இப்போது ஒரு திகில்மாளிகைபோல பயமூட்டியது லிபரலப்பனுக்கு. நானிருக்கேன் தைரியமா உள்ளே வாங்க என்று காவல் அதிகாரி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வற்புறுத்திய பிறகே அரைமனதோடு உள்ளே நுழைந்த லிபரலப்பன் இம்முறை தன்மகள் கன்ஸ்யூமரேஸ்வரியின் கார்டை சொருகி ரகசிய எண்ணையும் அழுத்தினார். தொடுதிரையில் எல்லாமே கச்சிதமாக மின்னின. ஆனால் வெளிவந்ததென்னவோ புஷ் படம் அச்சடிக்கப்பட்ட பணத்தாள்கள்தான். அதிகாரி குழம்பித்தான் போனார். ஓருவேளை அந்த ஏடிஎம் கார்டு போலியாகவே இருந்தாலும் அதற்காக நோட்டு எப்படி மாற முடியும் என்று யோசித்தபடியே அதிகாரி தனது கார்டை எடுத்து சொருகினார். அவருக்கு வந்த நோட்டிலும் அதேகதிதான்.\nஇப்படித்தான் ஆகும் என்ற முன்னனுபவம் இருந்ததால் லிபரலப்பன் இதை எதிர்பார்த்துதானிருந்தார். பதற்றமும் கொஞ்சம் தணிந்தவராயிருந்தார். ஆனால் அதிகாரியால் அப்படி இருக்க முடியவில்லை. தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இப்படியரு மோசடி நடப்பதை ஒப்புக்கொள்ள முடியாமல் அவர் மூச்சுத்திணறல் கண்டவர் போலாகி மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார். போதாக்குறைக்கு இந்தாளை வேறு அடிச்சுத் தொலைச்சிட்டமே... என்று சித்தம் கலங்கியது. ‘எதற்கும் இன்னொரு ஏடிஎம்மில் ட்ரை பண்ணலாமா’ என்று ஜீப்பை அடுத்த தெருவுக்கு விட்டார். அங்கும் புஷ்தான் பல்லிளித்தார்.\nஇதற்கு வங்கியின் பொறுப்பான அதிகாரிகள் தான் பதில் சொல்லவேண்டும். ஆனால் இந்நேரத்துக்கு யாரைப் பிடிப்பது என்று காவல் அதிகாரிக்குத் தெரியவில்லை. வண்டி காவ���்நிலையத்திற்கே திரும்பியது. பெரிய வேட்டைக்குப் போன அய்யா திரும்பி வந்துட்டாங்க என்று ஆவல்பொங்க ஓடிவந்த ஏட்டய்யாவிடம் நடந்ததை சொல்லும்போது அதிகாரியின் குரல் மிகவும் பலவீனமாயிருந்தது. அவ்வளவுதானா எல்லாம்... இனி நல்ல நோட்டையே பார்க்க முடியாதா... என்று பிதற்றியவாறே தன் சட்டைப்பையில் சாயங்காலம் திணித்துவைத்திருந்த பணத்தை எடுத்தவர் அடுத்த அதிர்ச்சிக்கு ஆளாக வேண்டியிருந்தது. அந்த நோட்டுகள் பூராவும் இந்த புஷ் நோட்டுக்களாக மாறியிருந்தன. பதற்றத்தோடு இன்னொரு பாக்கெட்டிலிருந்ததையும் எடுத்துப்பார்த்தால் அவையும் தப்பவில்லை.\nஏடிஎம்மில் எடுத்த நோட்டுதான் கள்ளநோட்டென்றால் தன் சட்டைப்பையிலிருக்கிறவை எப்படி இப்படி மாறமுடியும் ஒரு பாக்கெட்டிலிருந்தது சாராய சாஸ்திரிகள் கொடுத்தது. மற்றது கஞ்சா விற்கிற சர்மா கொடுத்தது. எண்ணி வாங்கி வைக்கும்போது சரியாகத்தானே இருந்தது ஒரு பாக்கெட்டிலிருந்தது சாராய சாஸ்திரிகள் கொடுத்தது. மற்றது கஞ்சா விற்கிற சர்மா கொடுத்தது. எண்ணி வாங்கி வைக்கும்போது சரியாகத்தானே இருந்தது ஒருவேளை மாமூல் தருவதுதானேன்னு இப்படி ஏமாத்திட்டானுங்களா ஒருவேளை மாமூல் தருவதுதானேன்னு இப்படி ஏமாத்திட்டானுங்களா அப்படி மட்டும் ஏமாத்தியிருந்தா அவனுங்கள என்கவுண்டர்ல போட்டுத் தள்ளிட வேண்டியதுதான் என்று குறுக்கும்மறுக்குமாக ஓடியது யோசனை. ‘சார் அந்த பெஞ்ச்ல கொஞ்சநேரம் படுங்க... எதுவா இருந்தாலும் விடிஞ்சாத்தான் பதில் கிடைக்கும்போல’ என்று லிபரலப்பனிடம் கூறிவிட்டு தன் இருக்கையில் சரிந்து தொய்வாக உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார் அதிகாரி. திடீரென நினைப்பு வந்தவர்போல, சார் நீங்க எதுக்கும் ஒரு கம்ப்ளய்ண்டு எழுதிக் குடுத்துட்டு தூங்குங்களேன் என்ற அதிகாரி, கார்பன் வைத்த வெள்ளைத்தாளையும் பேனாவையும் நீட்டினார்.\nமற்றவர்கள் மீது ஓயாமல் புகார் சொல்லிக்கொள்வது லிபரலப்பனுக்கு வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும் அவர் இதுவரையிலும் யார்மீதும் காவல் நிலையத்தில் புகாரிட்டவரில்லை. ஆனால் இன்று வேறுவழியுமில்லை. யார் என்றே தெரியாத எதிரிமீது புகார் தருவதும் ஒருவகையில் பாதுகாப்பானதுதான் என்ற சமாதானத்தோடு தாளின் தலைப்பில் பிள்ளையார் சுழி இட்டபோது அது சிறு கலங்கலுக்குப்பின் ஒரு கிராபிக்ஸ் எஃபக்டுடன் ‘புஷ்’ என்று தானே மாறிக்கொண்டது. ஏதோ ஒரு மாந்திரீக வலைக்குள் மாட்டிக்கொண்டதைப்போல நடுக்கம் கொண்ட லிபரலப்பன் பெருத்த குரலெடுத்து அதிகாரியை விளித்து தாளைக் காட்டினார். அவரது நடுக்கம் அதிகாரியையும், அவரது சகாக்களையும், தேவைப்படும்போது வல்லாங்கு செய்வதற்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களையும், இன்னபிற கைதிகளையும் பீடித்துக் கொண்டது.\nலிபரலப்பன் வெடவெடத்துக்கொண்டிருந்தார். அவருக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு கசிந்தது. பள்ளிக்கூட மாணவனைப்போல சுண்டுவிரலை நீட்டினார் அதிகாரியைப் பார்த்து. மற்ற நேரமாயிருந்தால் ஒரு சட்டியைக் கொடுத்து அதிலேயே பெய்யவைத்து தாகமெடுக்கிறபோது அதையே குடிக்கவும் வைக்குமளவுக்கு கருணை கொண்டிருக்கும் அந்த அதிகாரி இப்போது தன்னிலை பிறழ்ந்திருந்ததால், போய்ட்டுவாங்க என்பதுபோல் தலையை ஆட்டினார். வெளியே போக பயமாயிருக்கு சார், துணைக்கு வர முடியுமா என்றார் லிபரலப்பன். அது ஒன்னுதான் பாக்கி, வாங்க... என்று எரிச்சலோடு அழைத்துப்போனார் ஒரு காவலர். கழிப்பறைச் சுவற்றில் ஆண்கள் பிரிவுக்கு திரும்புமிடத்தில் வரையப்பட்டிருந்த படம் புஷ்சினுடையதாகவும் பெண்ணின் படம் காண்டலிசா ரைஸ்ஸினுடையதாகவும் மாறியிருந்ததைக் கண்டு காவலர் அலறியதில், பயத்தின் அளவுகூடி லிபரலப்பன் தன்மீதே மூத்திரம் பெய்துகொண்டார் என்பது ஒரு முக்கிய விசயமல்ல. அதற்கடுத்து நடந்தவைதான் பிரச்னையின் தீவிரத்தை மேலும் மேலும் அதிகரிக்க வைத்தன.\nநனைந்துவிட்டிருந்த கீழாடைகளை காயவைத்துக்கொண்டு காவல்நிலைய வாசலில் நின்று கொண்டிருந்த லிபரலப்பனுக்கு தன் மனைவி பரிதாபசுந்தரியுடன் உடனடியாக பேச வேண்டும் போலிருந்தது. ஒருவேளை இந்த இரவு இப்படியே என்றென்றைக்குமாக நீண்டு அவளை இனி பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் சேர்ந்து விரட்ட அவசரமாய் செல்போனை எடுத்து வீட்டின் எண்களை அமுக்கியபோதுதான் அடுத்த வில்லங்கம் தொடங்கியது. அவர் அமுக்கிய தொலைபேசி எண்களுக்கு முன்பாக 0011 என்ற ஐஎஸ்டி எண்ணும் தானாகவே சேர்ந்து கொண்டு திரையில் மின்னியது. ஆனால் அவருக்கு அது உறைக்கவேயில்லை. பழக்கதோஷத்தில் அமெரிக்காவில் இருக்கிற தன் மகன் எண்ணை டயல் செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டு மீண��டும் மீண்டும் மேற்கொண்ட முயற்சிகளில் தோல்வியையே தழுவ நேர்ந்தது. எனவே அவர் மீண்டும் மீண்டும் ராங் நம்பராகவே வருகிறதென்று அழித்தழித்து எண்களை அமுக்கிக் கொண்டிருந்தார். பதறின காரியம் சிதறத்தானே செய்யும் என்று ‘ஆர்ட் ஆஃப் டையிங்’ ஆன்மீக முகாமில் சுவாமி சுருட்டலானந்தா சொன்னதை நினைத்துக் கொண்டவர் சிறிதுநேரம் கண்களை மூடி அமைதியாய் இருந்தார். பின் முக்தியடைந்தவரின் முகபாவத்தோடு ஒரு தெளிவு பெற்றுவிட்டதான நினைப்போடு மீண்டும் எண்களை அழுத்தினார். 0011 என்றேதான் மாறின. தொழில்நுட்ப மொழியில் சொல்வதாயிருந்தால் அமெரிக்காவின் தொடர்பு எல்லைக்குட்பட்ட ஒரு பிராந்தியமாக லிபரல்பாளையம் மாறிவிட்டிருந்தது.\nகாவல் அதிகாரி இந்த தொலைபேசி எண் மாற்றம் குறித்தும் ஒரு புகாரை எழுதித்தரும்படி கோரினார். இம்முறை பிள்ளையார் சுழிக்குப் பதிலாக சிவமயம் என்று தொடங்கினார் லிபரலப்பன். அவர் எதிர்பார்த்து பயந்தது போலவோ அல்லது பயந்து எதிர்பார்த்தது போலவோ புகாரின் கடைசிவரியை எழுதி முடித்தபோது சிவமயம் தானே புஷ்மயம் என மாறிக்கொண்டது. இதற்குமேல் தன்னால் எதுவும் முடியாது என்று பேனாவை விசிறியடித்துவிட்டு லிபரலப்பன் அழத்தொடங்கிவிட்டார். கடவுளே எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை என்று வாய்விட்டுக் கதற, தன்னிடமிருந்த லஞ்சப்பணமெல்லாம் கள்ளப்பணமாய் மாறிவிட்ட சோகத்தை எண்ணி காவல் அதிகாரியும் கதற, அதிகாரி அழும்போது தாங்கள் சும்மா இருப்பது மரியாதைக் குறைவான செயல் என்று காவலர்களும் அழத்தொடங்கினர். ஸ்டேசனுக்குள் இதுவரை தாங்கள் மட்டுமே அழுதுவந்த நிலைமை மாறி போலிஸ்காரர்கள் அழத் தொடங்கியிருப்பது நல்லமாற்றத்திற்கான அறிகுறிதான் என நினைத்த கைதிகள் தமக்குள் கமுக்கமாக சிரித்துக்கொண்டார்கள்.\nஅழுதுமுடித்து ஆசுவாசம் கண்ட அதிகாரி வயர்லஸ்சில் தலைமையிடத்துடன் தொடர்புகொண்டு விலாவாரியாக விவரித்த நொடியிலிருந்து அங்கும் களேபரம் பரவத் தொடங்கியது. மாநிலம் முழுவதையும் உஷார்படுத்தி தகவல்களும் ஆணைகளும் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே எல்லாவிடங்களிலும் பீதி பரவிவிட்டிருந்தது. நைட் ரவுண்ட்ஸ் போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் நேருக்குநேராய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முச்சந்தியில் இருந்த தேசப்ப��தா சிலை புஷ் சிலையாக உருமாறுவதைக் கண்டு மூர்ச்சையாகி இன்னும் மயக்கம் தெளியாமல் பிதற்றிக் கொண்டிருப்பதாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. போலிஸ் தலைமையகத்தின் சுவற்றில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் தேசப்பிதாவுக்கு பதிலாக புஷ் சிரிக்கத் தொடங்கியிருந்தார். ரூபாய் நோட்டில் இருந்த அதேபடம். காவல் நிலைய கக்கூஸ் சுவற்றில் சிரித்த அதே படம். எங்கும் எங்கும் புஷ். காற்றும்கூட விஷ் என்று வீசுவதற்கு பதிலாக புஷ்சென்று வீசுவதாக ஒரு குறுஞ்செய்தி கவித்திலகம் தன் அரைவேக்காட்டை அதற்குள்ளாகவே அவிழ்த்துக்கொட்டியது.\nவிடிவதற்குள் விஷயம் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் பரவிவிட்டிருந்தது. ஊடகக்காரர்கள் லிபரலப்பனை மொய்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்மீது வீசும் முத்திரவாடையையும் பொருட்படுத்தாமல் அவரை ரவுண்டு கட்டி பேட்டியெடுக்கத் தொடங்கியிருந்தார்கள். அவரும் பெருமிதம் பிடிபடாமல் விளக்கி விளக்கி சொல்லிக்கொண்டிருந்தார். தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எல்லாவற்றிலும் அவரது பேட்டிதான். ஹெச்1பி விசாவை வாயில் கவ்விக்கொண்டு பிறந்து எல்ஐடியில் (லிபரல்பாளையம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) படித்து அதன் நியமத்திற்கேற்ப அமெரிக்காவில் வேலை பார்த்துவந்த அவரது மகனிடம் வெளிநாட்டுத் தொலைக்காட்சியொன்று பேட்டி கண்டு வெளியிட்டது.\nஎங்கும் புஷ்மயமாகி ஊரும் நாடும் உருண்டு புரண்டு கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் ஒரு பெண்ணின் மரணஓலம் நிகர்த்த கதறல் யாரைத்தான் நிம்மதியாக உறங்கவிடும் அலறியடித்து விழித்தெழுந்து ஓடிவந்தனர் அக்கம்பக்கத்தவர். லிபரப்பனின் மகள் கன்ஸ்யூமரேஸ்வரிதான் அப்படி கதறிக் கொண்டிருந்தவள். பிரம்மமுகூர்த்தத்தில் கூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த அவளது கணவன், என்ன நடந்தது என்று விளங்காமல் மலங்க மலங்க முழித்தபடி தன் ஆடைகளை சரிசெய்து கொண்டிருந்தான். அவளது கதறலும் நின்றபாடில்லை. லிபரப்பனின் ஏடிஎம் புகாரை விசாரிக்கும் அதே காவல்துறையினரும் மருத்துவக்குழுவினரும் வந்துவிட்டிருந்தனர். கலவியின் உச்சத்தில் தன்னுறுப்பை வெறிநாயொன்று கவ்வியதுபோலிருந்தது என்றும் அப்போதிருந்து கடுத்துக் கடுத்து ஏற்படும் வலியில் உயிர்போகிறதென்றும் அழுகையினூடாக தெரி��ித்தாள். தீவிர பரிசோதனைக்குப் பிறகு அவளது உறுப்பின் ஓரங்களில் பற்கள் பதிந்திருப்பதை கண்டறிந்தது மருத்துவக்குழு.\nஅவளது கணவன் மீது சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் அவனை தனியே அழைத்து விசாரித்தபோது, அண்டைநாட்டிலிருந்து வெளியாகும் இந்தியா டுடே பத்திரிகையில் வந்த ஒரு அதிமுக்கிய ஆய்வுக்குப் பிறகு ஓரல் செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் தனக்கிருந்தாலும் தன் மனைவி அதற்கு இணங்குவதில்லையாதலால் அவ்வாறான முயற்சியில் தான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்று பிள்ளைகள் மீது சத்தியம் செய்து வாக்குமூலம் தந்தான். அவ்வாறானால் பற்குறி பதிந்தது எவ்வாறென்ற அடுத்தக்கட்ட ஆராய்ச்சியில் இறங்கிய மருத்துவர்குழு, அவன் பயன்படுத்தியிருந்த ஆணுறையின் மீது புஷ் உருவம் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தது.\nஅன்றிரவு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆணுறைகளை தேடியெடுத்து நுண்ணோக்கி வழியாக கூர்ந்து கவனித்ததில் புஷ்ஷின் கடைவாயில் கோரைப்பற்கள் முளைத்திருந்ததை காணமுடிந்தது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் கலவிகொண்டிருந்த பெண்கள் அனைவருமே கன்ஸ்யூமரேஸ்வரிக்கு நேர்ந்து போன்றே தம்முறுப்பையும் திடீரென ஒரு வெறிநாய் கவ்வியதைப்போல் வலிகண்டு அலறியதாக கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் வலிக்கான காரணம் புஷ் படம்தான் என்ற முடிவுக்கு வந்தது நிபுணர்குழு.\nவீட்டின் அலமாரிகளில் பிள்ளைகளின் கண்ணுக்குப்படாமல் ஒளித்துவைத்திருந்த ஆணுறைகளைத் தேடியெடுத்து சோதித்தபோது பயன்படுத்தப்படாத அவற்றிலும் புஷ் உருவம் அச்சாகிவிட்டிருந்தது தெரியவந்தது. கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆணுறைகளும் அதேகதிக்கு மாறியிருந்தன. அந்த உறையை மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் தன் மனைவியோடு கூடுவது தான்தானா அல்லது உறைமீது அச்சாகியிருக்கும் புஷ்ஷா என்ற கேள்வி எல்லா ஆண்களையும் நிம்மதியிழக்கச் செய்துவிட்டது. எல்லா ஆண்களும் ஒரேமாதிரியான உளைச்சலில் வெந்து கந்தலாகிக் கொண்டிருந்தார்கள். வெறும் படம் என்கிற நிலையிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக பேருருவெடுத்து புஷ் தன்வீட்டு படுக்கையறையை ஆக்கிரமித்துக் கொண்டதாக நினைத்து நடுங்கத் தொடங்கினர்.\nபெண்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டாமல் ஆண்களை பக்கம் சேர்ப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தார்கள். படுக்க வருகிறவன் கூடவே இன்னொருத்தனையும் இழுத்து வந்திருப்பதைப்போல புருசனை பரிகாசமாகவும் அருவறுப்பாகவும் பார்க்கத் தொடங்கினர். இது கூட்டிக்கொடுக்கிற வேலையா அல்லது தன் மனைவியின் அந்தரங்க உறுப்பைக் காட்டிக்கொடுக்கிற வேலையா என்று கிணற்றடியிலும் பணியிடங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் கிளம்பி அனல் பறந்துகொண்டிருந்தது. முதல்ல அவனை விரட்டி வெளியேத்திட்டு வாடா ஆம்பிளை என்பது போன்ற பார்வையின் உக்கிரம் தாங்காமல் தலைகவிழ்ந்து திரிவது ஆண்களின் இயல்பாயிற்று. வீட்டில்தான் அண்டமுடியாமல் போய்விட்டதே என்று வெளியே போனால், ‘அமெரிக்காவுடன் கூட்டு, தொழிலில் பங்குதாரர்னு இதைத்தான் இத்தனைநாளா பீத்திக்கிட்டு திரிஞ்சிங்களாடா’ என்று பாலியல் தொழிலாளிகள் அடித்த நக்கலில் நாண்டுக்கொண்டு சாகலாம் போலிருந்தது.\nபணத்தாளில் குளறுபடி ஏற்பட்ட அதே நேரத்திலிருந்துதான் ஆணுறைப் பிரச்னையும் தொடங்கியிருக்கக்கூடும் என்று மருத்துவ மற்றும் தடயவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.\nபிள்ளையை பெறுவதே அமெரிக்கா அனுப்பத்தான் என்ற கனவில் சஞ்சரிக்கிறவர்களாக கிட்டதட்ட எல்லோருமே இருந்தபடியால் பணத்தாளிலும் கக்கூஸ் சுவற்றிலும் இன்னோரன்ன பொதுஇடங்களிலும் புஷ்ஷின் படம் தென்படத் தொடங்கியதும் பலரும் உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். தங்கள் வீட்டு தொலைபேசி எண் அமெரிக்காவின் எண்ணாக மாறிவிட்டதை, தங்கள் நாடு அமெரிக்காவின் ஒருபகுதியாக இணைக்கப்பட்டுவிட்டதற்கான சமிக்ஞையாகவே பாவித்து அவர்கள் உள்ளூர மகிழ்ச்சிதான் கொண்டார்களேயன்றி வித்தியாசமாக எதையும் உணராமல்தானிருந்தனர். ஆனால் இந்த ஆணுறை விவகாரம் அப்படியல்லவே\nஏற்கனவே கற்பு என்கிற காப்புவேலிக்குள் அடைக்கப்பட்ட தன்வீட்டுப் பெண்களின் குறிக்குள் ஒரு அயலான் சென்று வருவதை எப்படித்தான் தாங்கிக்கொள்ள முடியும் அது என்னதான் புகைப்படமாய் இருந்தாலும்கூட தாங்கள் போற்றிவந்த கற்புநெறிக்கு பங்கம் விளைவிக்கிற மானக்கேடுதான் என்று ஆண்களின் குமைச்சல் பெரும் அரசியல் சிக்கலாக மாறிவிட்டிருந்தது நாட்டுக்குள். காணும் இடங்கள் தொடங்கி கண்ணுக்குத் தெரியாத அந்தரங்கம் வரை புஷ்ஷா���் ஊடுருவ முடிந்ததென்றால் அது ஆட்சியாளர்களின் துணையின்றி சாத்தியமாகி இருக்க முடியாது என்று மக்கள் விவாதிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆணுறைகளிலிருக்கும் புஷ் படத்தை உடனே நீக்கவேண்டும் அல்லது அவற்றை எரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் முன் இருபத்திநான்கு மணிநேரமும் இடையறாத முழக்கங்கள் ஒலிக்கத்தொடங்கின. மக்களை எதிர்கொள்ள முடியாமல் அமைச்சரகத்திலேயே முடங்கிக் கிடந்த சுகாதார மந்திரி பின்வாசல் வழியாக தப்பியோட முயற்சிக்கும்போது அவரது வாகனத்திற்கு முன்பும் பக்கவாட்டிலும் திரண்டு புரள்கிறது பெருங்கூட்டம்.\nவண்டியை மேற்கொண்டு ஒரு அங்குலம்கூட நகர்த்த முடியாதபடி கூட்டம் சூழ்ந்தேறியது. மந்திரியின் காரை மறித்தது மந்தையாய் அலைகிற மாடுகளோ எருமைகளோ அல்ல. மக்கள். குறிப்பாக பெண்கள். அப்பன் தயவில் ராஜ்யசபா எம்பியாகவோ மாமனார் தயவில் பத்திரிகையாசிரியராகவோ ஆவதற்கு வக்கற்றுப்போன வெறும் பெண்கள். மந்திரி மீது அவர்கள் சரமாரியாய் வீசிய அத்தனையும் ஆணுறைகள். அதுவும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள். சகித்துக்கொள்ள முடியாத துர்வாடையுடன் தன்மீது வந்து விழுகிற ஆணுறைகளை தடுக்க அவர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. காயாமல் உறைகளுக்குள் தேங்கியிருந்த விந்துத்துளிகள் அவரது முகமெங்கம் தெறித்து வழிந்ததை நல்லவேளையாக அவரது குடும்பத் தொலைக்காட்சி படம் பிடிக்கவில்லை. ஆனால் புஷ் மீது முண்டாஸர் ஷூ வீசியதற்கு இணையாக இந்த ஆணுறை வீச்சும் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக காட்டப்பட்டது.\nதாக்குதலால் நிலைகுலைந்த அமைச்சர் நட்டநடுரோட்டில் கூட்டத்தின் முன்னே மண்டியிட்டு அழத்தொடங்கினார். ‘இப்படி ஆணுறைகள் மீது புஷ் படம் பொறிக்கப்படுவதற்கு நானோ என் தந்தையோ என் குடும்பத்தாரோ இதில் சம்பந்தப்பட்டிருந்தால் நடுத்தெருவில் நிற்க வைத்து சாட்டையால் அடித்து சவுக்கால் வெளுத்து தண்டியுங்கள்...’ என்றார். உனக்கும் உங்கொப்பனுக்கும் இதைவிட்டா வேற பொய்யே தெரியாதா என்று எரிச்சலோடு கத்தியக் கூட்டம் கைவசம் மிச்சமிருந்த ஆணுறைகளை அவர்மீது எறிந்துவிட்டு பாராளுமன்றத்தை முற்றுகையிட கிளம்பியது.\nதன் ஆண்மைக்கும் மனைவியின் கற்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக புஷ் மாறிவிட்டதாக அன்னாடங்காய்ச்சி தொடங்கி அமைச்சர் பெருமக்கள்வரை எல்லோருமே அஞ்சத் தொடங்கியதால் விஷயம் பாராளுமன்றத்தின் விவாதத்திற்கும் வந்துவிட்டிருந்தது. இதற்கென கூட்டப்பட்ட சிறப்புக்கூட்டத்தொடர் உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருந்தது.\nலிபரல் பாளையத்தின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பணம் வாங்காமலே கேள்வி கேட்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகியிருந்தனர். பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட நாளுக்குப் பிறகு அவையின் மொத்த உறுப்பினர்களும் பங்கேற்கிற கூட்டத்தொடர் இதுவாகத்தான் இருக்கும் என்று ஊடக ஆய்வாளர்கள் வியப்பு தெரிவித்தனர். பார்வையாளர் மாடங்களில் இருந்து யாரேனும் ஆணுறைகளை வீசிவிடுவார்களோ என்ற பயம் எல்லோரையுமே பீடித்திருந்தது. அவை உறுப்பினராயிருந்த பெண்கள் ‘இது ஆம்பிளைங்க சமாச்சாரம்’ என்பதுபோல அமைதிகாத்தனர். அரங்குநிறைந்த காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறும் களமாக பாராளுமன்றம் மாறிக்கொண்டிருந்தது.\nசபாநாயகர் பழக்கதோஷத்தில் ‘ப்ளீஸ் டேக் யுவர் சீட்’ என்று தொண்டைத்தண்ணீர் வற்ற கத்திக்கொண்டிருந்த போதும் புஷ் எதிர்ப்பாளர்கள் சிலரைத் தவிர பிரதமர் உள்ளிட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் நின்றுகொண்டே இருந்தனர். சபாநாயகர் இருக்கைக்கு பின்புறமிருந்த சுவரில் தொங்கிக்கொண்டிருந்த புஷ்ஷின் புகைப்படத்திற்கு முன்பாக உட்காருவது மரியாதைக்குறைவான செயல் என்பதாலேயே தாங்கள் நின்று கொண்டிருப்பதாக ஆளுங்கட்சி கொறடா தெரிவித்தக் கருத்தை எதிர்க்கட்சிக் கொறடாவும் ஆமோதித்தார். கடைசியில், புஷ்ஷின் புகைப்படத்துக்கு முன்பு இருக்கையில் உட்கார மறுக்குமளவுக்கு விசுவாசம் கொண்டவர்கள், வேண்டுமானால் தரையில் முட்டி போட்டுக்கொண்டு பங்கேற்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வீட்டுப்பாடம் முடிக்காத பள்ளிக்கூட பிள்ளைகளைப்போல முட்டி போட்டிக்கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கெடுத்த அக்கூட்டத்தொடரின் லட்சணங்கள் உலகில் முன்னெப்போதும் நடந்திராதவை.\nலிபரல்பாளையம் நாடாளுமன்ற அலுவல்விதி பன்னிரண்டின் கீழ் ஏழின்படி விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர்தான் துவக்கிவைத்துப் பேசவேண்டியிருந்தது. ‘எங்கள் ஆட்சியில் லிபரல்பாளையம் டாலடிக்கிறது’ என்று அவர் சொன்னதை ‘எங்கள் ஆட்சியில் லிபரல்பாளையம் டல்லடிக்கிறது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்ததாகப் புரிந்துகொண்டு கடந்தத் தேர்தலில் மக்கள் அவரது கட்சியை தோற்கடித்துவிட்டதால் பிரதமராகும் வாய்ப்பை இழந்துவிட்ட சோகம் அவரை நிரந்தரமாய் பீடித்திருந்தது. எனவே இப்போதெல்லாம் அவருக்குப் பேசுவதில் பெரிய அளவுக்கு நாட்டம் இருப்பதில்லை. தூக்கத்திலிருந்து விழித்தவர்போல அவ்வப்போது ‘கொல்லை தாண்டிய குதர்க்கவாதத்தை கட்டுப்படுத்தவேண்டும்’ என்று அறிக்கை விடுவதோடு தன் அரசியல்பணி முடிந்துவிட்டதாக அமைதி பூண்டிருந்தவர், விரைவில் வரப்போகும் தேர்தலை முன்னிட்டு கொஞ்சம் சுறுசுறுப்படைந்துவிட்டார். எனவே அமெரிக்கா சம்பந்தப்பட்ட பிரச்னையில் தங்கள் கட்சியின் விசுவாசத்தை மிகத்துல்லியமாக எடுத்துரைக்கக்கூடிய வல்லமை தனக்கு மட்டுமே உண்டென வாதிட்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு-\nஇந்த நாட்டின் தந்தையென்றும் குழந்தைகளால் தாத்தா என்றும் ஏற்கனவே அறியப்பட்டிருந்த நபர்மீது உண்மையில் எனக்கோ என் இயக்கத்திற்கோ எந்த மரியாதையும் எப்போதும் இருந்தது கிடையாது. இதே காரணத்தால்தான் எங்களது இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அறிவிப்பதில் நாங்கள் எப்போதும் பெருமை கொண்டிருக்கிறோம். ஆனாலும் புகைப்படமாகவும் சிலையாகவும் நாட்டின் பலபாகங்களிலும் நீடித்திருந்து அவர் ஏற்படுத்திக் கொண்டிருந்த உறுத்தலை எங்களது அன்புக்குரிய புஷ் வந்து இப்போது மாற்றிவிட்டார் என்ற செய்தி ஆயிரம் மசூதிகளை இடித்த மகிழ்ச்சியைத் தருகிறது. நேற்றுவரை இருந்த ஒன்றை இன்று அப்பட்டமாக வேறொன்றாக மாற்றிவிடும் மோசடியை எங்களைப் போலவே புஷ்சும் திறம்பட செய்து முடித்திருப்பதற்காக அவரைப் பாராட்டுகிறோம்.\nநாங்கள் இங்கேயிருக்கிறவர்களுக்குத்தான் எதிர்க்கட்சியயொயழிய புஷ்சையோ அல்லது இப்போது ஜெயித்து வந்திருக்கக்கூடிய ஒபாமாவையோ- அவ்வளவு ஏன்- பிற்காலத்தில் அமெரிக்காவை ஆளக்கூடிய யாரோவொரு மிஸ்டர் எக்ஸ்சையோ எதிர்க்கக்கூடியவர்கள் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இன்னும் சொல்லப்போனால், ‘அகண்ட’, ‘ஒற்றை’ ஆகிய எங்களின் கனவு அவர்களின் கனவுடன் மிக இயல்பாகவே ஒத்துப்போவதால் நாங்களும் அமெரிக்க ஆட்சியாளர்களும்தான் இயல்பான கூட்டாளிகளாக இருக்கமுடியும். ஒரு பழிபாவமும் அறியாத அப்பாவிகளை கொன்றொழிக்கும் மனோதிடத்தை நாங்கள் அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டோம் என்பதை இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.\nதேர்தலை மனதில் வைத்துக்கொண்டு எல்லாக்கட்சிகளும் இந்த ஆணுறை விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு திடீரென சுதேசிவெறியை கிளப்பிவிட்டு நாடகமாடுவதை எங்கள் கட்சி ஏற்கவில்லை. வழக்கமாய் அந்த நாடகத்தை நடத்துகிற நாங்களே சும்மாயிருக்கும்போது மற்ற கட்சிகளெல்லாம் இப்படி நடந்துகொள்வது ஓவர் ஆக்டாகத் தெரிகிறது. எங்களைப்போல அவர்களுக்கு இயல்பாக நடிக்கத் தெரியவில்லை என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறு ஆணுறையின் மீது படம் அச்சடிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே பல நிறுவனங்கள் ரிப், டாட்டேட், சென்டேட் என்றெல்லாம் பல பெயர்களில் அறிமுகப்படுத்தியிருக்கும்போது நமது பிரியத்திற்குரிய தலைவர் புஷ்சின் படம் அச்சடிக்கப்பட்ட ஆணுறைகளை பிரிண்டட் காண்டம்ஸ் என்று புழக்கத்திற்கு விடலாமே\nநமது அண்டைநாடான இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், புஷ்சை சந்திக்க தன்நாட்டு மக்கள் பேராவலுடன் காத்திருப்பதாக கூறியிருப்பதை இவ்விடத்தில் நினைத்துப் பாருங்கள். அவர்கள் புஷ்சுக்காக இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் லிபரல்பாளையத்தின்மீது பெருமதிப்பும் பிரியமும் கொண்டிருக்கிற புஷ் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் படுக்கையறையிலும் வெட்கத்தை விட்டுச் சொல்வதாயிருந்தால் நம்நாட்டுப் பெண்களின் யோனிக்குள்ளும் விஜயம் செய்யும் தாராள மனம் கொண்டவராயிருப்பது கொண்டாட்டத்திற்குரிய விசயமில்லையா\nஎதிர்க்கட்சித் தலைவரின் தொடக்கவுரையால் எரிச்சலடைந்த உறுப்பினர்கள் பலரும் ‘அமெரிக்கான்னு வந்துட்டா ஆளுங்கட்சி எது எதிர்க்கட்சி எதுன்னு வித்தியாசமில்லாம ஆயிடுதே என்று குழம்பிப்போயினர். நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த அசம்பாவிதங்களின் பின்னே இருக்கும் மர்மங்கள் குறித்து அடுத்தநாள் அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு அவை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தநாள் கூட்டத்தை நேரடி ஒளிபரப��பில் நாடும் உலகமும் பார்த்துக்கொண்டிருக்க, அறிக்கையுடன் வந்த அமைச்சர்கள் உள்ளுக்குள் உதறலோடுதான் இருந்தனர்.\nஅமைச்சர்கள் தந்த விளக்கங்கள் யாருக்கும் திருப்தியளிக்கவில்லை என்ற நிலையில் அவையின் ஆயுட்காலமே முடிவடைந்துவிட்டது. அன்று நள்ளிரவில் அவை தன் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் தருவாயில், இப்பிரச்னை முழுக்க முழுக்க புஷ் சம்பந்தப்பட்டதால் அமெரிக்காதான் விளக்கமளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஒபாமாவுக்கு அனுப்பிவைத்தது. ஒபாமாவின் பதிலுக்காக உலகமும் லிபரலப்பனும் காத்துக்கிடந்தனர்.\nபுஷ்சுக்கும் தனக்கும் தோலைத்தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை என்று நிரூபிப்பதா அல்லது இருவருக்குமிடையில் தோல் மட்டுமே வித்தியாசமில்லை என்று நிரூபிப்பதா என்ற பெருங்குழப்பத்தில் இருந்த ஒபாமா லிபரல்பாளையத்தின் தீர்மானம் புதிய தலைவலியாக வந்து சேர்ந்திருந்தது. வெள்ளைமாளிகையின் புல்வெளியில் சர்வதேச செய்தியாளர்கள் குவிந்துநிறைந்தனர். சற்றே இறுகிய முகத்துடன் காணப்பட்ட ஒபாமா அதிகம் பேசவில்லை.\nவெள்ளைமாளிகை சார்பாக செய்தியாளர்களுக்கு பத்திரிகைச் செய்திக் குறிப்புடன், ஒப்பந்தம் ஒன்றின் நகலும் பூதக்கண்ணாடியொன்றும் தரப்பட்டது. முந்தைய அதிபர் புஷ்சும், லிபரல்பாளையம் சார்பாக ம.சியும் ப.சியும் கையெழுத்திட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தின் நகல் அது. ஒப்பந்தத்தின் முதற்பக்கத்து கடைசிவரியில் பொடியாக ஒரு நட்சத்திரத்தைப் போட்டு ‘டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாம் பக்கத்திலிருந்து தொடங்கி அடுத்துவந்த 900 பக்கங்களிலும் பொடி எழுத்தில் டெர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்ஸ் நிரம்பிக்கிடந்தது. அவற்றைப் படித்துப் பார்க்கத்தான் பூதக்கண்ணாடி கொடுத்திருந்தார்கள்.\n‘லிபரல்பாளையத்தில் நடந்துவரும் மாற்றங்கள் எதுவும் தங்களுக்குத் தெரியாது என்று அந்நாட்டின் அமைச்சர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. குறிப்பிட்ட நாளின் நள்ளிரவு 12 மணியிலிருந்து லிபரல்பாளையத்தின் எல்லாமே அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டு அதன் நேரடி கண்காணிப்பில் இயங்குவதற்கு சம்மதம் என்று அந்நாட்டு அமைச்சரவை சார்பாக இந்த ஒப்பந்தத்தில் ம.சியும் ப.சியும் கையெழுத்துப் போட்டிருப்பதை ��ீங்களே பாருங்கள். அந்தநாள் வந்ததும் ஒப்பந்தப்படி தானாகவே எல்லாம் மாறத்தொடங்கி விட்டன. இனி புஷ்சே நினைத்தாலும் அதை மாற்றவோ தடுக்கவோ முடியாது. நிபந்தனைகளைப் படிக்காமல் காட்டுகிற இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டு இப்போது எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்கான்னு குற்றம்சாட்டும் பொறுப்பற்ற செயலை லிபரல்பாளைய அமைச்சர்கள் உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும்’ என்று ஒபாமா சொல்லி முடித்தபோது டிவி பார்த்துக்கொண்டிருந்த மேற்படி அமைச்சர்கள் ‘யெஸ் பாஸ்’ என்று எழுந்து நின்று சல்யூட் அடித்தனர்.\nஇன்னும் என்னென்ன அழிமானங்களுக்கு கையெழுத்துப் போட்டிருக்காங்களோ தெரியல. இப்பவாச்சும் அந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முழுசா படிச்சுப் பார்ப்போம் என்று லிபரல்பாளையத்தின் தேர்தல் களத்தில் சூடாக நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் பங்கெடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் நமது லிபரலப்பனும் அவரது குடும்பத்தாரும்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-14T06:51:47Z", "digest": "sha1:ENLD6BPY5LU5JRGLTQMDSMRF72RR77XK", "length": 36501, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீடு (கட்டிடம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழகத்தில் வீடு (கட்டிடம்) கட்டப்படும் காட்சி\nதமிழகத்தில் வீடு (கட்டிடம்) கட்டப்படும் காட்சி\nதமிழகத்தின் வீட்டுக்கட்டுமானத்தில், தரைப்போட பயனாகும்முட்டி\nஇத்தகைய வீடுகள் இப்போது பெரும்பாலும் கட்டப்படுவதில்லை\nதமிழகத்தின் கிராம வீட்டுக்கட்டுமானத்தில், அதிகம் பயனாகும் மரத்திலானக் கவை\nபொதுவான பயன்பாட்டில், வீடு என்பது, மனிதர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்படும் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்களைக் குறிக்கும். இங்கே வாழ்வது என்பது, உணவு சமைத்தல், சாப்பிடுதல், இளைப்பாறுதல், தூங்குதல், விருந்தினர்களை வரவேற்றல், வருமானந்தரும் செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை உள்ளடக்கும். இது தனியாகவோ, குடும்பத்துடனோ பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டாகவோ மேற்கூறியவற்றில் ஈடுபடுவதையும் குறிக்கும். எளிமையான மிகச் சிறிய குடிசைகள் முதல் சிக்கலான அமைப்புக்களைக் கொண்ட பெரிய மாளிகைகள் வரையான கட்டிடங்களை வீடு என்னும் பொதுப் பெயரால் குறிக்கலாம். பல்வேறு அடிப்படைகளில் வீடுகளைப் பல வகைகளாகப் பிரிக்க முடியும். பயன்படும் கட்டிடப் பொருட்களின் அடிப்படையில் வீடுகளைத் தற்காலிகமானவை அல்லது நிரந்தரமானவை என்றும்; கட்டுமானத் தன்மையின் அடிப்படையில் நிரந்தரமாக ஓரிடத்தில் அமையும் வீடுகள் அல்லது இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய வீடுகள் என்றும்; அளவின் அடிப்படையில் குடிசைகள், மாளிகைகள் என்றும்; இவை போன்ற வேறு அடிப்படைகளிலும் வீடுகளை வகைப்படுத்த முடியும்.\nமரபு வழியாக, நெருங்கிய உறவினர்களை உள்ளடக்கிய ஒரு குடும்பத்தினரே ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இக் குடும்பம் தாய், தந்தை பிள்ளைகளை மட்டும் உள்ளடக்கிய தனிக் குடும்பமாகவோ, பல தலைமுறைகளையும், பல தனிக் குடும்பங்களையும் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பமாகவோ இருக்கலாம். சில வேளைகளில் இக் குடும்பங்களின் பணியாட்களும் அவர்களுடன் வாழ்வதுண்டு. தற்காலத்தில், குறிப்பாக நகரப் பகுதிகளில் ஒருவருக்கொருவர் உறவினரல்லாத ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் அல்லது பல தனியாட்கள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்வதும் உண்டு.\nவீடு என்பதற்கு இணையாகத் தமிழில் பல சொற்கள் உள்ளன. இல், இல்லம், மனை, உறையுள், அகம் போன்றவை இவற்றுட் சில. பழந் தமிழ் இலக்கியங்களில் இல், இல்லம், மனை ஆகிய சொற்களே பெரும்பாலும் வழக்கில் இருந்தன. தற்போது எடுத்துக்கொண்ட பொருளில் வீடு என்னும் சொற் பயன்பாடு காலத்தால் பிற்பட்டது. வீட்டின் பல்வேறு வகைகளைக் குறிக்கப் பலவகையான சொற்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. குடில், குடிசை, குரம்பை, குறும்பு போன்ற சொற்கள் சிறிய உறையுள்களைக் குறித்தன. மனை, மாடம், நெடுநகர் போன்றவை நிலையான பெரிய வீடுகளைக் குறித்தன.\nமிகப் பழங்கால மனிதர்கள் குகைகளிலேயே வாழ்ந்தனர் என்றும் மனிதர்களின் முதல் வாழிடம் குகையே என்றும் பொதுவான கருத்து உண்டு. எனினும், வீடுகளின் வரலாறு பற்றி எழுதிய நோபர்ட் இச��க்கோனர் (Norbert Schoenauer) என்பவர் இதை மறுத்து உலகின் பல பகுதிகளில் குடிசைகளே மக்களின் முதல் வாழிடங்களாக இருந்தன என்கிறார்[1]. வெய்யில், மழை போன்ற இயற்கை மூலங்களிடமிருந்தும், காட்டு விலங்குகள் முதலியவற்றிடம் இருந்தும், தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, முன்னர் கூறிய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, உகந்த அமைப்புகளின் தேவை ஏற்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள், தங்கள் சுற்றாடலில் கிடைத்த பொருள்களைப் பயன்படுத்தி, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். இப்பரந்த உலகில், காலநிலை, நில அமைப்பு, கிடைக்கக் கூடிய பொருட்கள், தாவர வகை போன்ற இன்னோரன்ன அம்சங்களில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுவதாலும், மக்களின் தேவைகளும், முன்னுரிமைகளும் இடத்துக்கிடம் மாறுபடுவதாலும், அவர்களால் அமைக்கப்பட்ட வீடுகளும் பல்வேறு விதமாக அமைந்தன.\nவளமான பிரதேசங்களில், விவசாயத்தின் அறிமுகத்தோடு, நிரந்தரமாக ஓரிடத்தில் குடியேற முற்பட்டவர்கள், அயலில் இலகுவாகக் கிடைத்த, மரம், இலை குழை போன்றவற்றை உபயோகித்து, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். வரண்ட பிரதேசங்களில் மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டுக் காலத்துக்குக் காலம் இடம் மாறவேண்டிய நிலையிலிருந்தவர்கள், விலங்குத் தோலைப் பயன்படுத்தி இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை அமைக்கப் பழகினர். பனிபடர்ந்த துருவப் பகுதிகளில் வாழ்ந்த எஸ்கிமோக்கள், பனிக்கட்டிகளை உபயோகித்தே தங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு எண்ணற்ற வகை வீடுகள் உலகம் முழுதும் பரந்து கிடக்கின்றன.\nமனித இனத்தின் அனுபவம், தேவைகளின் அதிகரிப்பு, வாழ்க்கை முறைகளில் சிக்கல் தன்மை அதிகரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புக்கள் என்பன வீடுகளின் அமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. சமூகத்தில் மனிதரிடையே சமமற்ற தன்மை, அதிகார வர்க்கத்தின் வளர்ச்சி, அரசு இயந்திரத்தின் தோற்றம், நகராக்கம் என்பனவும், வீடுகளின் வேறுபாடான வளர்ச்சிக்கு வித்திட்டன. பல்பயன்பாட்டுக்குரிய ஓரிரு அறைகளை மட்டும் கொண்டிருந்த வீடுகள், சமுதாயத்தின் உயர்மட்ட மனிதர்களுக்காகச் சிறப்புப் பயன்பாடுகளுடன் கூடிய பல அறைகள் கொண்டதாக வளர்ந்தன.\nமுற்காலத்திலும், தற்காலத்தில், நகராக���கத்தின் தாக்கம் இல்லாத பல இடங்களிலும், பொதுமக்களுடைய வீடுகள் அடிப்படையில் ஒரேவிதமாகவே அமைந்திருக்கும். இத்தகைய வீடுகளை, சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு காலங்காலமாக கைக்கொள்ளப்பட்டு வருகின்ற வடிவமைப்புகளின் அடிப்படையில் தாங்களே கட்டிக்கொள்வார்கள். இவ்வடிவமைப்புகள், அவ்வப்பகுதி மக்களின் கலாச்சாரத்தைப் பெருமளவு பிரதிபலிப்பவையாக உள்ளன.\nதற்காலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அதிக ஆதிக்கத்தின் காரணமாக, வளமான, சொந்தக் கலாச்சாரப் பாரம்பரியங்களைக் கொண்ட சமுதாயங்களிற் கூட, மேற்கத்திய பாணி வீடுகளே பிரபலம் பெற்றுள்ளன.\nநகர்ப்புறங்களில் பல பெரிய வீடுகள் கட்டிடக்கலைஞர்களினால் வடிவமைப்புச் செய்யப்படுகின்றன. தற்காலத்தின் சிக்கல் மிக்க வாழ்க்கைமுறையின் தேவைகளுக்கு ஏற்பப் பல்வேறு அம்சங்களையும் கருத்திலெடுத்து, வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. வீட்டு உரிமையாளரின் பொருளாதாரம், தகுதி, வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என்பவற்றைப் பொறுத்து, வீடுகள் பின்வருவனவற்றில் பொருத்தமானவற்றைக் கொண்டிருக்கும்.\nமிகவும் எளிமையான வீடுகள் அல்லது குடிசைகள் ஒரு அறையை மட்டும் கொண்டனவாக இருக்கலாம். இந்த ஒரு அறையிலேயே அவ்வீட்டில் வாழ்பவர்களின் பல வகையான செயற்பாடுகள் இடம்பெறும். பெறுமதியான பொருட்களையும் உணவுப் பொருட்களையும் சேமித்து வைத்தல், பெண்கள் உறங்குதல், உடை மாற்றுதல் என்பன இத்தகைய செயற்பாடுகளிற் சில. இத்தகைய வீடுகளில் வாழ்பவர்கள் சில செயற்பாடுகளை வீட்டுக்கு அருகில் திறந்த வெளியிலேயே வைத்துக்கொள்வர். விருந்தினரை வரவேற்றல், சமையலுக்கான ஆயத்தங்கள் செய்தல், ஆண்கள் இளைப்பாறுதல் போன்றவை வீடுக்கு வெளியில் இடம்பெறக் கூடியவை. ஒரு அறையை மட்டும் கொண்ட வீடுகள் சிலவற்றில் வாயிலுக்கு முன் திண்ணை அல்லது விறாந்தை போன்ற அமைப்புக்கள் இருப்பது உண்டு. இது கூரையால் மேலே மூடப்பட்டிருந்தாலும், பக்கங்கள் பெரும்பாலும் திறந்திருக்கும். சூடான காலநிலைகளைக் கொண்ட பகுதிகளில் இவ்வாறான அமைப்புக்கள் பெரிதும் விருப்பத்துக்கு உரியனவாக உள்ளன. இவ்வாறான சில வீடுகளில் அவற்றில் ஒரு பக்கத்தில் தாழ்வாரத்தைச் சற்று நீட்டி அதன் கீழ் சமைப்பதற்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதும் உண்டு. சற்றுக் கூடிய வசதி உள்ள���ர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தனியான சமையல் அறையைக் கட்டிக்கொள்வர். இவ்வாறு வசதிக்கும் தேவைக்கும் ஏற்றபடி வீட்டுக்கு அருகில் தனித்தனியான அமைப்புக்களைக் கட்டுவது உண்டு. இம்மாதிரியாக வெவ்வேறு செயற்பாடுகளுக்கான தனித்தனி அமைப்புக்களைக் கொண்ட வீடுகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இத்தகைய வீடுகளுள் பெரும்பாலானவை மரம், மண், புல், ஓலை போன்ற நீடித்துழைக்காத பொருட்களால் ஆனவையாக இருக்கின்றன.\nகூடிய பணவசதி உள்ளவர்கள் தமது தேவைக்கு ஏற்றபடி பல அறைகளுடன் கூடிய வீடுகளைக் கட்டுவர். பல்வேறு செயற்பாடுகளுக்கும் தனித்தனியான அறைகளும், கூடங்களும் இவ்வீடுகளில் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அறைகள் இருப்பதும் உண்டு. இவ்வாறான பெரிய வீடுகள் பெரும்பாலும், செங்கல், காங்கிறீட்டு, கூரை ஓடுகள், உலோகம் போன்ற நீடித்துழைக்கக்கூடிய கட்டிடப் பொருட்களால் கட்டப்படுகின்றன. பெரிய வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டவையாக அமைக்கப்படுவது உண்டு.\nவீடுகள் உருவாகும் சமூக பண்பாட்டுச் சூழல்களைப் பொறுத்து, அவை, உள்நோக்கிய வகையினவாக அல்லது வெளி நோக்கிய வகையினவாக இருக்கலாம். பழமை பேணும் கீழைநாட்டுச் சமுதாயங்கள் பலவற்றில் மரபுவழி வீடுகள் உள்நோக்கிய தன்மை கொண்டனவாக இருக்கின்றன. இவ்வீடுகளில் வெளிப்புறம் திறப்பதற்கான பெரிய சாளரங்கள் காணப்படுவதில்லை. மாறாக வீட்டுக்கு நடுவே முற்றம் அமைக்கப்பட்டு அறைகளும் கூடங்களும் இம்முற்றத்துக்குத் திறந்திருக்கும்படி அமைக்கப்படுகின்றன. வெளிநோக்கிய தன்மை கொண்ட வீடுகள் பெரிய சாளரங்களைக் கொண்டவையாகவும், சுற்றிலும் மரங்கள், செடிகளுடன் கூடிய நிலத்தோற்ற அமைப்புக்களுடன் கூடியவையாகவும் அமைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது சில அறைகளை அருகிலுள்ள திறந்த வெளிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும்படியான வடிவமைப்புக்களும் இருப்பதுண்டு.\nவீடொன்றின் செயற்பாட்டுப் பகுதிகளுக்கு இடையிலான தொடர்புகளைக் காட்டும் வரைபடம்\nஇன்றும் உலகில் கட்டப்படும் மிகப் பெரும்பாலான வீடுகளைக் கட்டிடக்கலைஞர்கள் வடிவமைப்பதில்லை. அத்தகைய வீடுகளில் பலவற்றை மரபுவழியான வடிவமைப்புக்களின் அடிப்படையிலேயே கட்டிக்கொள்கின்றனர். எனினும், பல தலைமுறைகளி��் அனுபவத்தின் அடிப்படையிலான வடிவமைப்பில் அமைவதால், அதில் வாழ்பவர்களின் செயற்பாடுகளுக்கும், உடல் நலத்துக்கும், பண்பாட்டுத் தேவைகளுக்கும் பொருத்தமானவையாக இவ்வீடுகள் அமைகின்றன. எப்படியானாலும், ஒரு வீட்டின் பல்வேறு பகுதிகளின் அமைவிடங்களும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளும் வீட்டு வடிவமைப்பின் முக்கியமான அம்சங்களாக அமைகின்றன. சமூக பண்பாட்டுக் காரணிகளைப் பொறுத்து வெவ்வேறு சமூக பண்பாட்டுச் சூழல்களில் இத்தகைய தொடர்புகளுக்கான தேவைகள் வேறுபட்டு அமைவது உண்டு. முக்கியமாகப் பல்வேறு செயற்பாட்டுத் தேவைகளினால் இத்தொடர்புகள் தீர்மானிக்கப்பட்டாலும், சில சமுதாயங்களில், பல்வேறு வகையான நம்பிக்கைகளும்கூட வீட்டு வடிவமைப்பில் பங்கு வகிப்பதைக் காணலாம். சோதிடம், வாஸ்து, பெங் சுயி போன்றவற்றின் மீதான நம்பிக்கை இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.\nதற்காலத்தில் வீடுகளின் வடிவமைப்பில் மேற்கத்திய பண்பாட்டுத் தாக்கங்கள் பெருமளவில் காணப்படுவதால் செயற்பாட்டுத் தேவைகளின் அடிப்படையிலான வடிவமைப்புக்களில் பெருமளவு பொதுமை காணப்படுகின்றது. மூன்று படுக்கை அறைகள், வரவேற்பறை, சாப்பாட்டறை என்பவற்றுடன் தொடர்புடைய பிற பகுதிகளையும் கொண்ட வீடொன்றின் செயற்பாட்டுப் பகுதிகளுக்கு இடையிலான தொடர்புகளை அருகில் உள்ள வரைபடம் காட்டுகிறது. விருந்தினர் அறை, வரவேற்பு அறை போன்ற வெளியார் வரக்கூடிய பகுதிகள் நுழைவாயிலுக்கு அண்மையில் அமைந்திருக்கும். வரவேற்பு அறைக்கு வரும் விருந்தினர்கள் சில வேளைகளில் சாப்பாட்டு அறைக்கும் செல்லவேண்டி இருக்கும் என்பதால் வரவேற்பு அறையில் இருந்து சாப்பாட்டு அறைக்கு நேரடித் தொடர்பு இருப்பது வழக்கம். சாப்பாட்டு அறைக்குப் பக்கத்திலேயே சமையல் அறையும் இருக்கும். படுக்கை அறைகள் பொதுவாக வெளியார் வரக்கூடிய பகுதிகளில் இருந்து விலகி உட்புறமாக இருப்பது விரும்பப்படுகிறது. இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்ட வீடுகளில், வரவேற்பறை, சாப்பாட்டறை, விருந்தினர் அறை, சமையல் அறை போன்றவை நிலத் தளத்திலும் அமைத்துப் படுக்கை அறைகளைப் பெரும்பாலும் மேற்தளங்களில் அமைக்கின்றனர். தற்காலத்தில் ஒவ்வொரு படுக்கை அறைக்கும் தனியான குளியல் அறையும் இருப்பது வழக்கம். விருந்தினர் பயன்படுத்து��தற்காக, வரவேற்பறை, சாப்பாட்டறை ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாகக் கழுவறை ஒன்றும் இருப்பது உண்டு.\n↑ நோபர்ட் இசுக்கோனர், பக்.10\nசண்முகதாஸ், மனோன்மணி., பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலம் - இருப்பிடம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nவீடுகளின் வடிவங்களும் தீர்மானிக்கும் காரணிகளும்\nஇக்லூ - எஸ்கிமோவர் வீடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2020, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-director-cheran-request-to-tamil-nadu-chief-minister-edappadi-k-palanisamy-msb-305997.html", "date_download": "2020-08-14T04:58:14Z", "digest": "sha1:QPPMD2BPFHSHCH2VCDJLQB35HZ2ZSBKM", "length": 11766, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா தொற்று இல்லாதவர்களை சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் - முதல்வருக்கு சேரன் கோரிக்கை | director cheran request to tamil nadu chief minister edappadi k palanisamy– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nகொரோனா தொற்று இல்லாதவர்களை சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் - முதல்வருக்கு சேரன் கோரிக்கை\nகொரோனா நோய்த் தொற்று இல்லாதவர்களை பரிசோதித்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.\nஇயக்குநர் சேரன் | எடப்பாடி கே.பழனிசாமி\nசென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்தது.\nஇந்நிலையில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கும் இயக்குநர் சேரன், “ அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பயமும் கொரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கி கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம்..\nஎனவே சென்னையில் கொரொனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி சென்னையில் வாழும் நோய்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும்.. அப்போது சென்னையில் நோய் ���ள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.\nமக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்களை உயிரோடு வைத்துக்கொள்ள அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள்.. அது நியாயமும் கூட.. அதற்காக முறையே யோசித்து செயலாற்றவேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்.” இவ்வாறு இயக்குநரும் நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே சென்னையில் கொரொனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி சென்னையில் வாழும் நோய்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும்.. அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.\nமேலும் படிக்க: வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு ₹ 5 லட்சம் நிதி அறிவித்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம்\nதொடர் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் பிள்ளைகளுக்கு டயட் டிப்ஸ்..\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nகொரோனா ஊரடங்கால் 50% இளைஞர்களுக்கு மனச்சோர்வு - ஆய்வு\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nசேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை 2025-க்குள் முடிக்க இலக்கு\nகொரோனா தொற்று இல்லாதவர்களை சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் - முதல்வருக்கு சேரன் கோரிக்கை\nஆனந்த யாழை மீட்டிய கவிஞர் நா.முத்துக்குமார்: 4-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..\nமனைவி நித்யாவால் குழந்தைக்கு ஆபத்து இருப்பதாக நடிகர் கமல்ஹாசனும் கூறினார்: தாடி பாலாஜி\nபிரபல பாடகியின் பெயரை சொல்லி பல இடங்களில் மோசடி\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று\n”கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோடும்” - சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி...\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்\nதொடர்ச்சிய���ன ஆன்லைன் வகுப்புகள் : பிள்ளைகள் களைப்பில்லாமல் இருக்க எந்த வகையான உணவுகளை கொடுக்கலாம்..\nகோழிக்கோடு விமான விபத்து: 5 மாதங்களுக்குள் அறிக்கை வழங்க விசாரணைக் குழுவுக்கு உத்தரவு..\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கு க செல்வம் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-icc-emergency-meeting-going-to-happen-riz-281047.html", "date_download": "2020-08-14T05:31:16Z", "digest": "sha1:7EI2UPJB5PZJ7BJTL6OWZIMYUYF4WHU4", "length": 8366, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "ஐசிசி-யின் அவசரக் கூட்டம்: கிரிக்கெட்டில் கொரோனாவின் தாக்கம் குறித்து ஆலோசனை, icc emergency meeting: discussion about corona effects– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஐசிசி-யின் அவசரக் கூட்டம்: கிரிக்கெட்டில் கொரோனாவின் தாக்கம் குறித்து ஆலோசனை\nஅடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அம்சமும் ஆராயப்பட உள்ளது.\nகொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இது குறித்து வியாழக்கிழமை ஐசிசி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.\nConference Call மூலமாக நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ சார்பில் அதன் செயலாளர் ஜெய் ஷா கலந்துகொள்ள உள்ளார். இதில் நடப்பு ஆண்டிற்காக போட்டிகளை ஒத்திவைப்பது, டி20 உலகக்கோப்பை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக டெஸ்ட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவது அல்லது ரத்து செய்யப்படுவதால் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அம்சமும் ஆராயப்பட உள்ளது.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\nதொடர் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் பிள்ளைகளுக்கு டயட் டிப்ஸ்..\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nஐசிசி-யின் அவசரக் கூட்டம்: கிரிக்கெட்டில் கொரோனாவின் தாக்கம் குறித்து ஆலோசனை\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்\nகொரோனா நெகட்டிவ் - நாளை சென்னை வருகிறார் தோனி\nசென்னை வருவதற்காக தோனிக்கு கொரோனோ பரிசோதனை\nIPL 2020 | சி.எஸ்.கே வீரர்களுக்கு 2 முறை கொரோனா சோதனை செய்ய திட்டம்\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\n”கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோடும்” - சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி...\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்\nதொடர்ச்சியான ஆன்லைன் வகுப்புகள் : பிள்ளைகள் களைப்பில்லாமல் இருக்க எந்த வகையான உணவுகளை கொடுக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/pt/balbuciou?hl=ta", "date_download": "2020-08-14T04:46:49Z", "digest": "sha1:JU6IRX2AJGEAOTGHRPA35V4XBIRIWUI4", "length": 7287, "nlines": 92, "source_domain": "tradukka.com", "title": "Definitions: balbuciou (போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/01/blog-post_11.html", "date_download": "2020-08-14T04:46:28Z", "digest": "sha1:4JO7XTO446FQ5CPLZOQPOD7YW2MKAYAH", "length": 5396, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வெள்ளை மாளிகையைத் தாக்குவோம்- டிரம்புக்கு ஈரான் சூடான பதில் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › வெள்ளை மாளிகையைத் தாக்குவோம்- டிரம்புக்கு ஈரான் சூடான பதில்\nஉலகில் அதிக பாதுகாப்புடன் கூடிய ஜனாதிபதி மாளிகையாக கருதப்படும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடாத்த முடியும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஈரானின் 52 முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடாத்துவதாக விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே ஈரான் இதனைக் கூறியுள்ளது.\nஎமக்கு வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடாத்த முடியும். எமக்கு அவர்களது மண்ணில் இருந்தே பதிலடி கொடுக்க முடியும். அதற்கான பலம் எம்மிடம் உள்ளது. இறைவனின் பொருத்தத்துடன் பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை நாம் செய்வோம் எனவும் ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் அபோல் பஸ்ல் அபு துராபி அறிவித்துள்ளார்.\nஈரான் பாராளுமன்ற உறுப்பினர் அபுதுராபி இன்று (05) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஅமெரிக்காவின் இந்த தாக்குதல் யுத்தப் பிரகடனம் ஆகும். நாம் தாமதித்தால், அதனால் எமக்கு கிடைப்பது தோல்வியாகும். யாராவது யுத்தப் பிரகடனம் செய்யும் போது அவருக்கு தகுந்த தாக்குதல் பதிலாக கொடுக்காமல், மலர் மாலை கொடுத்து பதிலளிக்கும் போது அவர் எமது தலைக்கே துப்பாக்கிப் பிரயோகம் செய்து விடுவார் எனவும் அவர் தனது பாராள���மன்ற உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅமெரிக்கா ஆரம்பித்துள்ள யுத்தத்துக்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\nபிரதமர் மஹிந்தவின் மற்றுமொரு புதிய சாதனை\nசற்று முன்னர் மேலும் 23 பேருக்கு கொரோனா...\nபதவி ஏற்றதன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/walking-tour-plan-for-bjp-parliament-members/", "date_download": "2020-08-14T05:15:19Z", "digest": "sha1:5MVGTNUIFV3JMNXLFRZQM4GA3H2WROAT", "length": 10922, "nlines": 112, "source_domain": "www.patrikai.com", "title": "பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாத யாத்திரை திட்டம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாத யாத்திரை திட்டம்\nபுதுடெல்லி: பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய மக்களவைத் தொகுதிகளில் வரும் அக்டோபர் 2 முதல் 31 வரை, மொத்தம் 150 கி.மீ. தொலைவுக்கு பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\nமகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் படேல் ஆகியோரின் பிறந்தநாள் அனுசரிப்புகளை இந்தப் பாதயாத்திரை உள்ளடக்குகிறது. பாரதீய ஜனதா நாடாளுமன்ற குழு கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிய மோடி இதை தெரிவித்தார்.\nமேலும், பாரதீய ஜனதா கட்சி பலவீனமாக இருக்கும் பகுதிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இப்பகுதிகளில் ராஜ்யசபா உறுப்பினர்கள் கவனம் செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை பெரியளவில் கொண்டாடும் அரசின் திட்டத்துடன் இது ஒருங்கிணைந்துள்ளது.\nஒவ்வொரு தொகுதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒரு நாளில் 15 கி.மீ. நடைபயணம் மேற்கொள்வார்கள். காந்தியடிகள், சுதந்திரப் போராட்டம், மரம் நடுதல் மற்றும் சுகாதாரம் பேணுதல் போன்றவை பாதயாத்திரையில் இடம்பெறும் செயல்தி��்டங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்லை தாண்டிய ஆக்கிமிப்பு காஷ்மீர் சிறுவன் கைது ஜனாதிபதி தேர்தல்: வெற்றி பெறுகிறார் ராம்நாத் கோவிந் டில்லி: தனியார் லாக்கர்களில் இருந்து கோடி கோடியாக கருப்பு பணம் பறிமுதல்\nPrevious மும்பையில் கர்நாடகா எம் எல் ஏ க்கள் : ஓட்டலில் காவலுக்கு போலிஸ் குவிப்பு\nNext பாதுகாப்பு குறைபாடு: சென்னை விமான நிலைய இயக்குனருக்கு விமான போக்குவரத்து துறை நோட்டீஸ்\nசுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும், சுதந்திர தின கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு…\nகொரோனா தடுப்பூசி மலிவான விலையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்\nடெல்லி: கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் நேர்மையான முறையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ்…\nமகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nகொரோனா : இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது\nசென்னை இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…\nஅமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் : அதிகாரிகள் தகவல்\nவாஷிங்டன் பரிசோதனையில் வெற்றி பெறும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.59 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,59,613 ஆக உயர்ந்து 48,144 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 64,142…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2013/10/how-to-shutdown-computer-with-in-a-second.html", "date_download": "2020-08-14T06:00:24Z", "digest": "sha1:MXOFTMWAK3CNBVNG6644OTA2F2WKQ3ZQ", "length": 6271, "nlines": 95, "source_domain": "www.softwareshops.net", "title": "ஒரு நொடியில் கம்ப்யூட்டரை Shutdown செய்ய", "raw_content": "\nHomeshutdownஒரு நொடியில் கம்ப்யூட்டரை Shutdown செய்ய\nஒரு நொடியில் கம்ப்யூட்டரை Shutdown செய்ய\nசில நேரங்களில் கம்ப்யூ��்டரை ஷட்டவுன் செய்திடுகையில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். எங்காவது வெளியில் செல்ல வேண்டும் அல்லது வேலை செய்த களைப்பில் விரைவாக கம்ப்யூட்டர் Shutdown ஆகாத போது டென்சன் உண்டாகும்.\nபொதுவாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் ஷட்டவுன் ஆவதற்கு முன்பு Windows is shutting down என்ற வாக்கியம் தோன்றும். பிண்ணனியில் பிராசஸ் நடைபெறுவதற்கான வட்டம் சுழன்றுகொண்டே இருக்கும்.\nஇதுதான் பொறுமையை சோதிக்கும் விடயம். ஷட்டவுன் கொடுத்த உடனேயே கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆக என்ன செய்வது\nஅதற்கு கீழுள்ள வழிமுறையை கையாளுங்கள். உங்களது கம்ப்யூட்டர் உடனே ஷட்டவுன் ஆகிவிடும்.\nமுதலில் டாஸ்க் மேனேஜரைத் திறக்க வேண்டும்.\nடாஸ்க் மேனேஜரை திறக்க குறுக்குவிசைகள் (Ctrl+Alt+Delete)\nமேற்கண்ட விசைகளை ஒருசேர அழுத்தும்போது டாஸ்க் மேனேஜர் திறந்துவிடும்.\nஅதில் Shut Down மெனு இருக்கும்.\nஅதில் Turn off என்றிருப்பதை Ctrl பட்டனை அழுத்திக்கொண்டே அழுத்தினால் உடனடியாக உங்கள் கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகிவிடும்.\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் டேப்ளட் பிசி \nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n17.5 இலடசம் ரூபாயில் கட்டிய இரண்டு மாடி வீடு. வீடு கட்டும் செலவு மற்றும் பிளான்க்கு லைக் செய்த பிறகு இமேஜ் மேலே கிளிக் செய்யவும்\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/events/vijay-devarkonda-rashmika-speech-at-dear-comrade-press-meet.html", "date_download": "2020-08-14T05:22:47Z", "digest": "sha1:SXZ5WWVOKFNVIMQNNN23G4GQGFP55BR5", "length": 2233, "nlines": 51, "source_domain": "flickstatus.com", "title": "Vijay Devarkonda & Rashmika Speech At Dear Comrade Press Meet - Flickstatus", "raw_content": "\nசடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ நாளை முதல்\nசெம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ” ஆந்திரா “\nஷான் ரோல்டனின் “ஆக்கப் பிறந்தவளே”\nசடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ நாளை முதல்\nசெம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ” ஆந்திரா “\nஷான் ரோல்டனின் “ஆக்கப் பிறந்தவளே”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12171&id1=4&issue=20170526", "date_download": "2020-08-14T05:20:22Z", "digest": "sha1:3AOF7IHGHYEY24DSSYJ3EWJAOLXYQ7JH", "length": 23720, "nlines": 70, "source_domain": "www.kungumam.co.in", "title": "சோக்கி தானி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅறிந்த இடம் அறியாத விஷயம்\n’’ நண்பன் அதட்டியபடி கேட்ட போது, ‘‘அப்படின்னா..’’ என்று தெனாவெட்டாக வடிவேல் பாணியில் கேட்கத் தோன்றியது. ஆனால், கூகுளில் தேடிய போது நவீன வாழ்க்கையின் அழுத்தங்களை மறக்கடிக்கும் ஓர் இடம் என்று புரிந்தது. சென்னையில் விடுமுறையைக் கொண்டாடிக் களிக்க, ‘தீம் பார்க்’, ‘ரிசார்ட்ஸ்’ என எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன.\nஅப்படியொரு வித்தியாசமான அம்சம்தான் ‘சோக்கி தானி’. ஒரு செட்டுக்குள் ராஜஸ்தானின் அழகான ஒரு கிராமத்தையே கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த மக்களின் கலாசாரம், பண்பாடு, உணவு, நடனம்... என எல்லாவற்றையும் நம் கண்முன் கொண்டு வந்து மெய் மறக்கச் செய்கிறார்கள். சென்னை - பெங்களூர் ஹைவேயில் நம்மை வரவேற்கிறது சோக்கி தானி.\nமதுரவாயலில் இருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் தண்டலம் ஊராட்சிக்குள் இது வருகிறது. மாலையில் மட்டுமே இது செயல்படும். ‘பாகுபலி’யின் பிரம்மாண்டத்தைப் போல ராஜஸ்தானின் கிராம செட் பிரமிக்க வைக்கிறது. அரண்மனை போன்ற வடிவமைப்பின் முகப்பில் டோல் அடித்து உற்சாகப்படுத்துகிறார்கள்.\nமரக்கட்டையில் ஏறி நிற்கும் ஆளுயர மனிதர், வருபவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறார். அவரைத் தாண்டியதும் வாசல்படியில் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்கிறார் பெண் ஒருவர். சுற்றிலும் ராஜஸ்தானி டெக ரேஷன். அதன் மத்தியில் டிக்கெட் கவுன்டர். அதில் இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள்.\n‘‘‘சோக்கிதானி’னா ‘பியூட்டிஃபுல் வில்லேஜ்’னு சொல்லலாம்...’’ என்றார் அங்கிருந்த டிப்டாப் ஆசாமி. முதலில் வருகிறது படகு குழாம். நான்கு புறங்களிலும் ரசிப்பதற்கு ஏற்ற இந்தோ சாரசெனிக் கட்டிடக்கலை மாடங்கள். அதன் அடியில் சிறிய குளத்தை அமைத்து அதில் ஒரு படகை நிறுத்தியிருக்கிறார்கள். நான்கு பேர் பயணிக்கலாம். இதன் மேல் பகுதியில் ஒரு பெரிய மாடத்தில் பாரம்பரிய நடனம் களை\nஇரண்டு கலைஞர்கள் டோல் அடிக்க சிறுவன் ஒருவன் நடனத்தை அரங்கேற்றுகிறான். சுற்றிலுமுள்ள ஐந்தாறு திண்டுகளில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் ரசித்து கை தட்டுகிறார்கள். திடீரென சிறுவன் நம் கையைப் பிடித்து தன்னோடு ஆட அழைத்தான். ஒரு நடனத்தை போட்டுவிட்டு அங்கிருந்து மண் வீடு செட் அப்புக்கு தாவினோம். நான்கு மண் வீடுகள்.\nஒவ்வொன்றிலும் ஒரு ராஜஸ்தானி பெண் முக்காடு போட்டபடி முகத்தை அவ்வளவாகக் காட்டாமல் அமர்ந்திருக்கிறார். ரொட்டி சுட்டு பார்வையாளர்களுக்கு தந்துகொண்டே இருந்த ஒரு பெண் முன் நின்றோம். ‘இது என்ன’ என்றோம் சைகையில்’ ‘வாட் இஸ் திஸ்’ என்றார் நம் போட்டோகிராபர்.\n‘சோள ரொட்டி... ஸ்வீட்...’ சின்ன சைஸில் சோள ரொட்டியைச் சுட்டு, அதில் நெய் தடவி, அதன் மேல் வெல்லத்தைத் தூவி தருகிறார்கள். சூப்பர் காம்பினேஷன். ருசித்துவிட்டு இன்னொரு வீட்டுக்குள் நுழைந்தோம். அங்கே ஒரு பெண்மணி திருக்கை கல்லில் கம்பு தானியத்தை அரைத்துக் கொண்டிருந்தார்.\nஅவருக்கடுத்து, மண் பானை வனைந்து காட்டிக் கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர். அனைவரும் ராஜஸ்தான் கிராமத்தைப் பறைசாற்றியபடி இருந்தனர். அங்கிருந்து குடிநீர் வைத்திருந்த ஒரு குடிலுக்குச் சென்றோம். புதினா கலந்த நீர். இதனை ஜீரா நீர் என்கிறார்கள். நம்மூர் பானகம் போல ஜில்லென்று இருக்கிறது.\nஅப்படியே அருகிலிருந்த சாட் குடிலில் சமோசாவை சாஸ் கலந்து விழுங்கிவிட்டு மேஜிக் ஷோ பக்கம் ஒதுங்கினோம். ஒரு வெளிநாட்டுக் குழுவினருக்கு மேஜிக் காட்டிக் கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர். கூடையில் இருந்து பறவை ஒன்றை வெளியில் எடுத்துக் காட்டுகிறார். கூடையில் எதுவுமில்லை என்று பார்வையாளர்களுக்குக் காட்டிவிட்டு அதை மூடிவைக்கிறார்.\nஅடுத்த நொடி அதிலிருந்து இரண்டு பறவைகள் வெளியே வருகின்றன. ஆச்சரியாக ‘வாவ்’ கொட்டியது அந்த வெள்ளைக்காரக் கூட்டம். அப்போது மணி 6.30. சுற்றிலும் இருக்கும் லாந்தர் விளக்குகள் பளிச்சிட ஆரம்பித்தன. பிறகு, ராஜஸ்தானியின் பாரம்பரிய நடனத்தைக் காணச் சென்றோம். இரண்டு பெண்கள் நடனத்தை அரங்கேற்றுகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் மூன்று பேர்.\nஒருவர் கீ போர்டை வாசித்துக்கொண்டே பாட, மற்ற இருவரும் டோல் அடித்து பெண்களுக்கு அருள் ஏற்றுகிறார்கள். இதிலொரு பெண் இழுத்துக் கட்டப்பட்ட சிறிய பானைகளை தலையில் வைத்து சுற்றிச் சுற்றி ஆட்டம் போடுகிறார். இன்னொரு பெண் டம்ளர், ஆணி, பீங்கான் என கால்களை பதம்பார்க்கும் கூரிய பொருட்களைக் கீழே போட்டு அதில் பானைகள் வைத்திருக்கும் பெண்ணை ஏற்றி சாகசம் செய்ய வைக்கிறார்.\nபிறகு, சக்கராசனம் போல வளைந்து இரண்டு பிளேடுகளை கண்களால் எடுத்ததும் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து ஆசுவாசமாக ரசித்தவர்கள் பதறியடித்து எழுந்து நின்று அப்ளாஸ் செய்து அந்தப் பெண்ணை மெச்சினர். அங்கிருந்து, ‘Bhool Bhulaiya’ என்ற பகுதிக்குள் நுழைந்தோம். ஒன்றுமில்லை. ‘முயலுக்கு கேரட் சாப்பிட வழி காட்டுங்களேன், குரங்குக் குட்டியை அதன் தாயுடன் சேர வழி காட்டுங்களேன்’ எனப் பத்திரிகையில் கட்டம் போட்டு அந்தப் பகுதியிலிருந்து இந்தப் பகுதிக்கு வழி கண்டுபிடிக்கும் விளையாட்டு வருமே... அதேதான்.\nசிமென்ட் சுவர்களால் இந்த வழி கண்டுபிடிக்கும் விளையாட்டை செய்திருக்கிறார்கள். இதன் அருகிலேயே பரமபதம், ஊஞ்சல், சறுக்கு என குழந்தைகளைக் குஷிப்படுத்தும் விளையாட்டுகள். அடுத்து, ஹூக்கா பகுதி. அதைப் பார்த்ததும் பழைய படங்களில் வில்லன்கள் பைப் வழியே புகைத்துக் கொண்டு நடனத்தை ரசிப்பதுதான் நினைவில் வந்து போனது.\nஅதில் இருந்த ஒருவர் ஹூக்காவை ஒரு இழுப்பு இழுக்க நம்மை அழைக்கிறார். வேண்டாமென்று, குடும்பத்துடன் ஓர் இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்த கரண் என்பவர் பக்கத்தில் அமர்ந்தோம். நம்மூர் கொட்டாங்குச்சி வயலின் போல இருக்கிறது அந்த இசைக்கருவி. ‘மியூசிக் நேம்’ ‘ரவந்த்தா... ராஜஸ்தானி டிரடிஷனல் மியூசிக்’ ‘ரவந்த்தா... ராஜஸ்தானி டிரடிஷனல் மியூசிக்’ ‘யூ ஸீ ‘கடர்’ மூவி... திஸ் இஸ் ‘கடர்’ மூவி மியூசிக்’ ‘யூ ஸீ ‘கடர்’ மூவி... திஸ் இஸ் ‘கடர்’ மூவி மியூசிக்’ கண்ணை மூடி வாசிக்கிறார்.\nகுதிரை முடியால் கட்டியிருக்கும் அந்த வில்லை கம்பிகளில் லாவகமாக இழுக்க இழுக்க மெலடி தித்திக்கிறது. அந்தப் பகுதியிலிருந்து வெளியேறும் தருணத்தில், அந்தரத்தில் நடக்கும் சிறுவனைப் பார்த்தோம். ‘மேலே வானம்... கீழே பூமி... ஒரு ஜாண் வயித்துக்காக கயித்துல நடக்குறான்... பாருங்கோ சார்...’ எனத் தமிழ்ப் படங்களில் வரும் கழைக்கூத்தாடி காட்சி ஞாபகத்திற்கு வந்தது.\nஇதற்கடுத்து, துணிகள், பாணி பூரி, குல்பி, பலுடா வகையறாக்கள், கலைப் பொருட்கள் என ராஜஸ்தானி கடைகள் வரிசை கட்டுகின்றன. இதில், போட்டோ ஸ்டூடியோ ஒன்றும் இருக்கிறது. பார்வையாளர்களுக்கு ராஜஸ்தானி உடைகளைக் கொடுத்து புகைப்படம் எடுத்துத் தருகிறார்கள். நபர் ஒன்றுக்கு 150 ரூபாய்\nதொடர்ந்து, ‘ஹோமர்’ நடன ஏரியாவுக்கு சென்றோம். இங்கேயும் இரண்டு பெண்கள். பின்னால் வாத்தியக்குழு. இந்தப் பெண்கள் அக்னிச் சட்டியை தலையில் வைத்து சுழன்று ஆடுகிறார்கள். பிறகு, கண்களால் ரூபாய் நோட்டை எடுத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகின்றனர். அடுத்து கிளி ஜோசியம், காளி ஜோசியம் என ராஜஸ்தான் ஜோசியக்காரர்கள் மரத்தடியில் அமர்ந்து எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள்.\nஅங்கிருந்து சவாரிக்குக் கிளம்பினோம். இங்கே ஒட்டகம், குதிரை, மாட்டு வண்டி சவாரிகள் ஃபேமஸ். குடும்பங்கள் இங்கே வருவதற்கான முக்கிய காரணம் இதுதான். தனியாகவும், குடும்பமாகவும் போகலாம். இவற்றில் ஏறுவதற்கென்றே தனித்தனியாக இடங்களும் அமைத்திருக்கிறார்கள். சிலர் மாட்டு வண்டிகளில் செல்ஃபி எடுத்தபடியே ரைடு வருகிறார்கள்.\nஒட்டகத்தில் ரவுணட் அடித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைப் பார்த்துக் கொண்டே நின்றோம். பின்புறத்தில் உட்கார்ந்திருந்த மனைவி பதறுகிறார். ‘போதும்னு சொல்லுங்கப்பா’ எனக் கணவனைக் கெஞ்சுகிறார். சந்தோஷத்தில் கத்துகிறது குழந்தை. ஒரு குடும்பத்தினரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘ப்ளேஸ் ரொம்ப நல்லாயிருக்கு. என்ஜாய் பண்ண முடியுது.\nஆனா, டிக்கெட் ரேட்தான் கொஞ்சம் ஓவர். அதை குறைச்சா இன்னும் நிறைய பேர் இங்கே வருவாங்க’ என்றனர். பொம்மலாட்டம், ஸ்வீட் குடில், உணவகம் என எல்லாவற்றையும் ரசித்துவிட்டு வெளியேறும் போது இரவாகிவிட்டது. அப்போதும் லாந்தர் வெளிச்சத்தில் சொக்கியது சோக்கி தானி\n* நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சாந்திலால் போரா என்பவரால் 15 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டது.\n* ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலாவில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அதற்கு மேலும் வலு சேர்க��கவும், தென்மாநில மக்கள் ராஜஸ்தான்\nகலாசாரத்தைப் புரிந்துகொள்ளவும் இதனைத் தொடங்கியுள்ளார்.\n* மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ரசிக்கலாம்.\n* நபர் ஒன்றுக்கு ரூ.650 வசூலிக்கிறார்கள். 3 முதல் 9 வயதுள்ள குழந்தைகளுக்கு ரூ.450. ஆனால், இது சுற்றிப் பார்ப்பதற்கு மட்டும். படகு, குதிரை, ஒட்டக சவாரியில் போக வேண்டுமெனில் பெரியவர்களுக்கு ரூ.750, குழந்தைகளுக்கு ரூ.550 கட்ட வேண்டும். தவிர, 800 மற்றும் ஆயிரம் ரூபாயில் சிறப்பு தரிசனங்களும் உண்டு.\n* சினிமா மற்றும் போட்டோ ஷூட் எடுக்க தனி கட்டணம்.\n* பள்ளிகளில் இருந்து பிக்னிக் வந்தால் 150 முதல் 225 மாணவர்கள் வரை ஒருவருக்கு ரூ.250ம், அதற்கு மேல் என்றால் ரூ.225ம் வசூலிக்கிறார்கள். இவர்களுக்கு காலை 9 மணியிலிருந்து 3.30 மணி வரை டைம் தருகிறார்கள். போலவே கார்ப்பரேட் கெட் டுகெதர்களுக்கு தனி கட்டணம்.\n* வார விடுமுறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வருகிறார்கள். மற்ற நாட்களில் குறைந்தது 200 பேர் வந்து போகிறார்கள்.\n* இந்தப் பகுதியைச் சுற்றிலும் கொரிய தொழிற்சாலைகள் இருப்பதால் கொரியர்கள் அதிகமாக இங்கே வருகிறார்களாம்.\n* நார்த் இண்டியன், சௌத் இண்டியன், ராஜஸ்தானி என மூன்று கலவைகளில் இருபது ெவரைட்டியில் உணவுகளைப் பரிமாறுகின்றனர்.\n* இங்கே திருமணத்திற்கான ஒரு பெரிய ஹாலுடன் கூடிய புல்வெளி இருக்கிறது.\nமகர லக்னம் தனித்த சனி தரும் யோகம்\nமகர லக்னம் தனித்த சனி தரும் யோகம்26 May 2017\nபுவி வெப்பமாதலுக்கு அண்டார்டிகாவும் ஒரு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/11/blog-post_07.html", "date_download": "2020-08-14T05:08:02Z", "digest": "sha1:54SLYZIFI3OP54BC7AKX3PFVOQQ3C6GY", "length": 61431, "nlines": 227, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் நன்றி : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , எழுத்தாளர் , எஸ்.ராமகிருஷ்ணன் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , ருஷ்யப் புரட்சி � ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் நன்றி : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்\nருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் நன்றி : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்\nவரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டம் ஒன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம���. உலகமயமாதல் என்ற பெயரில் உருவான அக-புற நெருக்கடிகள் எளியமனிதர்களை மூச்சுத்திணறச் செய்து ஒடுக்கிவருகிறது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தங்கள் மீது திணிக்கப்பட்ட எதேச்சதிகாரத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து தெருவில் இறங்கிப் போராடி வெற்றி பெற்று வருகிறார்கள்.\nதுனீசியா நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக அதிகாரத்திலிருந்து எதேச்சதிகார ஆட்சி நடத்திய அதிபர் சைன் எட் அபிடைன் பென் அலி அரசு அந்நாட்டு மக்களின் எழுச்சியால் தூக்கி எறியப்பட்டுள்ளது.\nமத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன் றான, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். அடக்கு முறைகளைப் பற்றிய பயமின்றி கடல் போன்று மக்கள் திரண்டு ஆட்சி அதிகாரத்தைத் தூக்கி எறிந்து புதிய அரசை உருவாக்கியிருக்கிறார்கள்.\nஎண்ணெய் வளத்திற்காக பல ஆண்டுகாலமாக அமெரிக்கா தன் பிடியில் வைத்திருந்த வெனிசுலாவிலும் இது போன்ற மக்கள் எழுச்சியே அதிபர் சாவேஸ் அரசை உருவாக்கியது. இந்த எல்லா மக்கள் எழுச்சிகளுக்கும் ஒரே அடித்தளம்தான் உள்ளது. அது தான் ருஷ்யப் புரட்சி என்று அழைக்கப்படும் நவம்பர் புரட்சி.\nமனிதகுல வரலாற்றில் பெரும் பான்மை நாடுகள் போரின் வழியாக கைப்பற்றப்பட்டு அடிமையாக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான மனிதர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். அந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள் இரண்டாம் பட்ச பிரஜைகளாக நடத்தப்படுவார்கள். அந்த நிலையை மாற்றி ஒரு தேசத்தின் அரசியல் மாற்றத்தை மக்களே முன்நின்று நடத்தியது ருஷ்ய புரட்சியில் தான் நடந்தேறியது.\nஜாரின் அதிகார ஒடுக்குமுறைகளைத் தாங்கமுடியாமல் மக்கள் ஒன்று திரண்டு நிலப்பிரபுத்துவ அதிகாரத்தைத் தூக்கி எறிந்து பொதுவுடைமை ஆட்சியை உருவாக்கிக் காட்டியதே ருஷ்யபுரட்சியின் அளப்பரிய சாதனை.\nஅது தற்செயலாக உருவான ஒன் றில்லை, உருவாக்கப்பட்டது. அதன் பின்னே மார்க்ஸின் சிந்தனைகளும் லெனினின் வழிகாட்டுதலும் களப்பணியாளர்களின் ஒன்று திரண்ட போராட்டமும் கலைஇலக்கியவாதிகளின் இடைவிடாத ஆதரவும் ஒன்று சேர்ந்திருக்கிறது.\nருஷ்யப் புரட்சி குறித்து நிறைய வரலாற்று ஆவணங்கள், வீரமிக்க சம்பவங்கள் இருக்கின்றன. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மைக்கேல் ஷோலகோவின் \"டான் நதி அமைதி யாக ஓடிக் கொண்டிருக்கிறது\" என்ற நாவல் புரட்சி காலகட்ட ரஷ்யாவை மிகவும் துல்லியமாகச் சித்தரிக்கிறது. நவம்பர் புரட்சியைப் பற்றிய ஐசன் ஸ்டீனின் அக்டோபர் அல்லது உலகை குலுக்கிய பத்து நாட்கள் என்ற திரைப் படம் ஒரு அரிய ஆவணக்களஞ்சியம். அந்தப் படத்தை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது உடல் சிலிர்த்துப் போய்விடுகிறது.\nருஷ்யப் புரட்சியை நினைவு கொள்ளும்போது அதை ஒரு மகத்தான வரலாற்றுச் சம்பவம் என்று மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக் கொண்டோம், வரலாறு நமக்கு எதை நினைவு படுத்துகிறது, எதை நாம் முன்னிறுத்திப் போராடவும் முன்செல்லவும் வேண்டியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது.\nகம்யூனிசம் வீழ்ந்துவிட்டது, இனி பொதுவுடைமை சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தும் அரசு ஒருபோதும் உருவாகாது என்ற பொய்ப்பிரச்சாரத்தை உலகின் முக்கிய ஊடகங்கள் அத்தனையும் கடந்த பல வருசங்களாகத் தொடர்ச்சியாக செய்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அது நிஜமில்லை என்பதையே கிரீஸ், பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல், பின்லாந்து என்று ஐரோப்பாக் கண்டத் தின் சகல போராட்டங்களும் நிரூபணம் செய்தபடியே இருக்கின்றன.\nஊடகச் செய்திகளால் அவற்றை மறைக்க முடியவில்லை. ஐரோப்பாவில், அரபு நாடுகளில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் மக்கள் எழுச்சி எதை அடையாளம் காட்டுகிறது. புரட்சி ஒரு போதும் தோற்றுப்போவதில்லை என்பதைத்தானே காட்டிக் கொண்டிருக்கிறது. வீதியில் இறங்கிப் போராடும் மக்கள், தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதற்குச் சான்றாக ருஷ்ய புரட்சியையே நினைவு கொள்கிறார்கள். அதுதான் நவம்பர் புரட்சியின் உண்மையான வெற்றி.\nருஷ்யப் புரட்சி வரலாற்றில் பல முன்மாதிரிகளை உருவாக்கியது. அந்த மாற்றம் மானுடவிடுதலையின் ஆதார அம்சங்கள் தொடர்பானது. நாகரீகம் அடையத் துவங்கிய நாளில் இருந்தே மனிதர்கள் சம உரிமையுடன் வாழும் கனவுகளுடன் தான் வாழ்ந்து கொண் டிருந்தார்கள். ஆனால் அதை எந்தச் சமூக அமைப்பும் அவர்களுக்குத் தர முன்வரவில்லை. மன்னராட்சியும் அதைத் தொடர்ந்த பிரபுக்களின் ஆட்சியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்திற்கே முதல் உரிமை தந்தது.\nவறு���ையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் மதவாத இனவாத ஒடுக்குமுறைகளும் எளிய மனிதர்களை வாட்டி வதைத்தன. அந்த இன்னல்களில் இருந்து அவர்களை மீட்டெடுத்து, மக்களுக்கான அரசை உருவாக்கியதோடு பொதுவுடைமை என்ற சித்தாந் தத்தை வாழ்வியல் நெறியாக உருமாற்றியது. ரஷ்ய புரட்சியின் காரணமாக ருஷ்யாவில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட் டன. தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது. ஜாரின் பிடியில் இருந்த அண்டை நாடுகள் அனைத்திற்கும் விடுதலை வழங்கப்பட்டது. ரஷ்யா சுதந்திர நாடாக, முழுமையான சோசலிச நாடாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த முன்முயற்சிகள் உலகின் பலதேசங்களுக்கும் வழிகாட்டுவதாக இருந்தன. நவம்பர் புரட்சியைப் போல ஒன்று தங்களது நாட்டிலும் உருவாகி விடாதா என்ற ஏக்கம் உலகெங்கும் தோன்றவே செய்தது. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானமேதைகள் இதை வெளிப்படையாகவே ஆதரித்து, அறிவியல் பூர்வமான சமூகமாற்றம் என்று கொண்டாடினார்கள்.\nநவம்பர் புரட்சியால் உருவான முக்கிய பாடம் உலகின் சகல அதிகார அடக்குமுறைகளையும் மக்கள் நினைத்தால் தூக்கி எறிந்து மாற்றிவிட முடியும் என்பதே. அதனால்தான் ருஷ் யப்புரட்சி மகாகவி பாரதிக்கு உத்வேகமான யுகப்புரட்சியாகியிருக்கிறது. மாய கோவ்ஸ்கியை நம் காலத்தின் மகத்தான கனவு நிறைவேற்றப்பட்டது என்று கொண்டாடச் செய்திருக்கிறது.\nமனித சமூகத்தின் சகல கேடுகளுக்கும் உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற பன்னாட்டு முதலாளிகளின் பொருளாதார அராஜகமே. அது வளர்ந்து வரும் நாடு களைப் பரிசோதனை எலிகளைப் போலாக்கி, தனது சொந்த லாபங்களுக்குப் பலிகொடுத்து வருகிறது. அன்றாட வீட்டு உபயோகப்பொருளில் துவங்கி ஆயுதவிற்பனை வரை சகலமும் பொருளாதார அராஜகத்தின் கைகளில் தானிருக்கிறது. ஆனால், பொது வுடைமை சித்தாந்தத்தைத் தனது வழி காட்டுதலாக எடுத்துக் கொண்ட நாடுகள் இதிலிருந்து மாறுபட்டு, மக்களின் உண்மையான வளர்ச்சிக்கான செயல்பாடுகளையே மேற்கொள்கின்றன.\nஉதாரணத்திற்கு, வெனிசுலா, லத் தீன் அமெரிக்க நாடுகளின் தலைவாசல் போலுள்ள சிறிய நாடு. உலகின் பெட்ரோலிய ஏற்றுமதியில் 3வது இடத்தை வகிக்கிறது. அதாவது, இங்கிருந்து நாளொன்றுக்கு 26 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. அதை நேரடியாகக் கொண்டு செல்ல மிகநீண்ட குழாய்கள் பதிக்கப்பட்டிருக் கின்றன. அவற்றின் வழியே ஆதாயம் அடைபவை அத்தனையும் அமெரிக்க கம்பெனிகள். நாட்டின் அறுபது சதவீத மக்கள் வறுமையாலும் நெருக்கடியா லும் வாடினார்கள்.\nகல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்குப் புறக்கணிக்கப்பட்டு தனியார்மய மாக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு போராடினர். தேர்தல் வந்தது, உழைக்கும் மக்கள், தமது உணர்வுகளைப் பிரதிபலித்த சாவேஸை வெற்றி பெறச் செய்தனர்.\nசாவேஸ், அதிபர் பதவிக்கு வந்ததும். எண்ணெய் வருவாயை விழுங்கிக் கொழுத்து வந்த முதலாளித்துவ நிறுவனங்கள் தமது வருவாயில் குறிப்பிட்ட ஒரு பங்கை மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்குக் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று சட்டமியற்றினார். உடனே அவரை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய முயற்சி மேற்கொள்ளப் பட்டு, சாவேஸ் சிறைப்பிடிக்கப்பட்டார். ஆனால் மக்கள் எழுச்சியால் அது முறியடிக்கப்பட்டது. இது சாவேஸ் என்ற தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, பன்னாட்டு வணிக மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.\nவெனிசுலாவின் புதிய அரசு பல வழிகளில் உலகிற்கு வழிகாட்டுகிறது. அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வயது வரம்பு கிடையாது. குழந்தைகளுக்கு இருவேளை உணவுடன் கல்வி அளிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. தனியார் உரிமையிலிருந்த பயிரிடப்படாத நிலங் களை ஏழை விவசாயிகளுக்கு சாவேஸ் அரசு பகிர்ந்தளித்து வருகிறது. இதற்கு முன்னோடியாக உள்ளது கம்யூனிச அரசான கியூபாவின் ஆட்சி முறை.\nஅமெரிக்காவில் 417 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 330 பேருக்கு ஒரு டாக்டர் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் கியூபாவில் 155 பேருக்கு ஒரு டாக்டர், அதாவது 50 வீடுகளுக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். அதனால் ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சைகள் கிடைப்பதோடு இறப்பு சதவீதமும் வெகு வாகக் குறைந்திருக்கிறது. அங்கே மருத்துவர்கள் நோயாளிகளின் வீடு தேடிவந்து சிகிச்சை செய்வதோடு மரபு மருத்துவத்தையும் நவீன மருத்துவத���தையும் ஒன்றாகவே மேற்கொள்கிறார்கள்.\nஇன்னும் கூடுதலாகச் சொல்வதாயின், கியூபாவில் மருத்துவக்கல்வி முற்றிலும் இலவசம். அமெரிக்காவில் ஒரு மாணவன் மருத்துவம் படிக்கத் தேவைப்படும் பணம் குறைந்த பட்சம் 70 லட்ச ரூபாய். அதே மருத்துவம் கியூபாவில் இலவசமாகக் கிடைக்கிறது. இது கியூபாவிற்கு மட்டும் எப்படிச் சாத்தியமானது. காரணம், அங்கே மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல, அது ஒரு சேவை. நோய்மையுற்ற மனிதனை நலமடையச் செய்யும் உயரிய சேவை. ஆகவே மருத்துவம் இலவசமாகக் கற்பிக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படுகிறது, இது தான் சோசலிசம் கண்ட கனவு.\nஉலகமயமாக வேண்டியது ஆயுதங்களும் அணுகுண்டுகளும் வெறுப்பும் வன்முறையுமில்லை, அனைவருக்குமான கல்வி, அடிப்படை சுகாதாரம், சமாதானம், பெண்களுக்கான சம உரிமை இவையே உடனடியாக உலக மயமாக்கப்பட வேண்டியவை என்கிறது கியூபா. இந்த கருத்தாக்கங்கள் யாவுமே ருஷ்யபுரட்சியில் இருந்துதான் வேரூன்றி வளர்ந்து வந்திருக்கிறது.\nமுன்னெப்போதையும் விட இன்று பொதுவுடைமைச் சித்தாந்தம் அதிகம் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாகி வருவதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால் அந்த விமர்சனத்தில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்துத் தெளிவடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.\nகியூபா தேசத்தின் நல்லெண்ணத் தூதுவராக பணியாற்றியவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் அவர் இடதுசாரிகளை நேசிப்பதுடன் மக்கள் அரசிற்கான உறுதுணை செய்பவராக இருக்கிறார். அவரது வட்டசுழல் பாதையில் ஜெனரல் என்ற நாவல் வெளியான இரண்டாம் நாள் தனது அத்தனை அரசுப்பணிகளுக்கும் ஊடாக அதிபர் பிடல் காஸ்ட்ரோ அந்த நாவலைப் படித்து முடித்து உடனே ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதினார். கட்சிப்பணிகள், அரசுப்பணிகள் அத்தனைக்கும் இடையில் கலைஇலக்கிய ஈடுபாட்டினை தக்க வைத்திருப்பதே காஸ்ட்ரோவின் வெற்றிக்கான முக்கிய ரகசியம்.\nஇது போன்ற விருப்பம் லெனினுக்கும் இருந்தது. அவர் தனது போராட்டக் காலத்திலும் தலைமறைவு நாட்களிலும் உன்னதமான இசையையும் டால்ஸ்டாய், கோகல், கார்க்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் ஆழ்ந்து படித்து அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டதோடு அந்தப் படைப்பாளிகளைக் கொண்டாடவும் செய்தார்.\nஇலக���கியம் உருவாக்கிய நம்பிக்கைகள் தான் பல தேசங்களிலும் அதிகாரத்தை தூக்கி எறியச் செய்திருக்கிறது. அதையே வரலாறு நினைவுபடுத்துகிறது என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். ஆகவே தொடர்ந்து நல்ல இலக்கியங்களை வாசிப்பதும் விடாப்பிடியாக கலை இலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வதுமே சரியான பொதுவுடைமைவாதிக்கான அடையாளங்களாக இருக்க முடியும்.\nநவீன தமிழ் இலக்கியத்தை உரு வாக்கியதிலும் ருஷ்ய இலக்கியத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஸ்டெப்பி யும் பீட்டர்ஸ்பெர்க்கும் சைபீரிய தண்டனைக் கூடங்களும் மௌனப்பனியும் தமிழ் எழுத்தாளர்கள் மனதில் அழியாத சித்திரங்களாக உள்ளன.\nஅன்றும் இன்றும் ருஷ்ய இலக்கியங்கள் உலகெங்கும் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம், அது துயருற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வை, உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்ததாகும். ருஷ்ய இலக்கியத்தின் பிரதான உணர்ச்சியே வேதனை தான் என்று சிமியோவ் என்ற விமர்சகர் குறிப்பிடுகிறார். உண்மை தான் அது. பசி, வறுமை, சிதறுண்ட குடும்ப உறவுகள், அதிகார நெருக்கடி, கொடுங்கோன்மை என்று சொல்லில் அடங்காத வேதனைகளை மக்கள் அனுபவித்த துயரத்தையே ரஷ்ய படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் முதன்மைப்படுத்தினார்கள்.\nருஷ்ய படைப்பிலக்கியங்களை மறு வாசிப்பு செய்தலும், உரிய கவனப் படுத்துதலும், ருஷ்ய சினிமாவின் தனிப்பெரும் ஆளுமைகளான ஜசன்ஸ்டீன், வெர்தோ, டவ்சென்கோ, போன் றவர்களின் திரையாக்கங்களை ஊரெங்கும் திரையிட்டு வரலாற்றை நினைவுபடுத்துவதும் இன்று இடது சாரிகள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய கலைஇலக்கியச் செயல்பாடாகும்.\nமார்க்சின் காலத்தில் இருந்த தொழிலாளர்களுக்கும் இன்றுள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்று பல் வேறு இனம், மதம், சாதி, சார்ந்த வேறுபாடுகளுடன் சிக்கலான வேலைப் பிரிவினையைக் கொண்டவர்களாக நவீன உழைக்கும் வர்க்கம் உள்ளது. அதிலும் மிக அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் தொழிலாளர்களாக பணியாற்றிவரும் காலகட்ட மிது. ஆகவே அவர்களை ஒன்றுதிரட்டி அவர்களின் வழியே மக்கள் எழுச்சியை உருவாக்குவது அதிக சவாலும் போராட்டங்களும் நிரம்பியது.\nபின்நவீனத்துவ சிந்தனையாளர் பியே போர்த்தியோ (pierre Bourdieu) இன்றுள்ள உலக அரசியல் நெருக்கடிகளைப் பற்றிக் குறிப்பி���ும் போது, \"நியாயமற்ற விதிகளை உருவாக்கி அதை நாமாக கைக்கொள்ள வைப்பதுடன், அதற்கு மறுப்பேயில்லாமல் ஒத்துப்போகச் செய்வதுமே உலகமய மாக்கல் செய்யும் தந்திரம்'' என்கிறார்.\nஎந்த நோக்கமும் இல்லாமல் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் உயர்ந்த நோக்கம் ஒன்றின் பொருட்டு நம் உயிரை விடுவது மேலானது என்ற அடையாள அட்டையை ஏந்திய படியே எகிப்தில் மக்கள் திரள் திரளாக கூடி நின்று முழக்கமிட்டது எகிப்திய அரசை நோக்கி மட்டுமில்லை; உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக் கள் அனைவரையும் நோக்கித்தான். ஆகவே அந்தக் குரலுக்கு செவிசாய்க் கவும் அதன் உத்வேகத்தில் செயல்படவும் தயாராவதே ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் உண்மையான நன்றியாகும்.\nTags: அரசியல் , எழுத்தாளர் , எஸ்.ராமகிருஷ்ணன் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , ருஷ்யப் புரட்சி\n\"..அதே மருத்துவம் கியூபாவில் இலவசமாகக் கிடைக்கிறது. இது கியூபாவிற்கு மட்டும் எப்படிச் சாத்தியமானது. காரணம், அங்கே மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல, அது ஒரு சேவை. \"\nஅத்தகைய உன்னதமான உலகு கிடைக்கவிடாது தடுத்துக் கொண்டிருப்பது எமது தறுக்கெட்ட அரசியில்தானே.\nதமிழ் படைப்புச் சூழலில் இப்படி சர்வதேச அரசியல் போக்கை மார்க்சிய அணுகுமுறையோடும், சோஷலிச தத்துவார்த்தத்தின் கொடையாக விளைந்த இலக்கியச் செல்வத்தின் ஸ்பரிசத்தோடும், சமூக மாற்றத்திற்கான ஏக்கமும், தாகமும் வெளிப்படும் காதல் மொழியோடும் எழுதத் தக்க எழுத்தாளர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று வியந்து வாசித்தேன் இன்று காலை.\nஎஸ் ரா அவர்களோடு பேசி வாழ்த்துக்களைப் பரிமாறவும் செய்தேன்.\nதாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக மேற்கத்திய உலகின் குடிமக்களே கிளர்ந்து எழும் இந்த நேரத்தில், நமது மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய எத்தனையோ செய்திகளில் ஒரு பெருந் துளி இந்தக் கட்டுரை...\nஉடனே நீங்கள் அதை வெளியிட்டது போற்றுதலுக்குரியது..\nஒரே ஒரு கூடுதல் தகவல்: நாங்கள் 99 % என்று போராடும் மக்கள் மீது தடியடி நடத்தும் அமெரிக்க காவல் துறை அதிகாரிகள் சங்கத்திடமிருந்து, நாங்களும் நீங்கள் குறிப்பிடும் 99 %ஐச் சார்ந்தவர்கள் தான் என்று கடிதம் அனுப்பப்பட்டிருக்கும் பதிவை அவசியம்\nஇந்த முகவரியைக் க்ளிக் செய்து வாசியுங்கள்...\nநவம்பர் புரட்சி தின வாழ்த்துக்களுடன்\nபிரமாண்டங்கள் எல்லாமே மனித விரோதமானவை என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன். எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை நவம்பர் புரட்சி குறித்த நல்லதொரு பகிர்வு. நன்றி. உலகமயமாக்கலுக்கு எதிரான தொ.பரமசிவன் அய்யாவின் உரைக்கான இணைப்பு.\nஉலகமயமாக்க பின்னனியில் பண்பாடும் வாசிப்பும் – தொ.பரமசிவன்.\nமேலும், அணுஉலைக்கு எதிரான நமது மக்களின் போராட்டமும் வெல்லட்டும்.\nஇக் கட்டுரைக்கு எனது முகப்புத்தகத்தில் தொடுப்புக் கொடுத்துள்ளேன்.\nரஷ்யப்புரட்சி மகத்தானாக இல்லாவிட்டால் பாரதி ஆகாவென்றெழுந்தது பார் என்று சொல்லியிருப்பானா\nரஷ்யாவில் சோசலிஷம் வீழ்ந்ததால் இனிமேல் சோஷலிசத்திற்கு எதிர்காலமே இல்லையென்கிறார்கள். இதுவரை இருந்த சமூக அமைப்புகள் தன்க்குள்ளேயே ஏற்பட்ட நெருக்கடியை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்த சமுதாய அமைப்பிறகு மாறியது. ஆனால் சோசலிசம் அப்படி தானாக மலர்ந்துவிடும் என்று எண்ணமுடியாது, ஏனேன்றால் சோஷலிசம் வந்தால் முதலாளித்துவ வாதிகளுக்கு இழப்பதர்கு நிறைய இருக்கிறது. 99 சதவீதம் பேரின் போராட்டமே ஒரு சதவீதத்தை வீழ்த்தமுடியும். மதங்கள் சொல்கிற சொர்க்கம் மண்ணில் காண சோஷலிசத்தால் முடியும்.\nநன்றி எஸ்.ரா அவர்களே, உலகைக் குலுக்கிய அந்த பத்துநாட்கள் திரப்படத்தை அறிமௌகம் செய்தமைக்கு. இதற்கான லிங்க் கீழே.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதி���ு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/05/18171255/Peiyudan-Oru-Peatti-movie-revi.vpf", "date_download": "2020-08-14T05:07:41Z", "digest": "sha1:R5SVYZ56J56OGEL6NYFWUWTDEAG5ZAU2", "length": 12178, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Peiyudan Oru Peatti movie review || பேயுடன் ஒரு பேட்டி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகணவன், மனைவியான நாயகனும் நாயகியும் வெளிநாட்டில் இருந்து, தங்களுடைய சொந்த கிராமத்திற்கு வருகிறார்கள். அந்த கிராமத்தில் நாயகனின் அப்பா கட்டிய பூர்வீக வீடு ஒன்று இருக்கிறது. தனது அப்பா ஆசை, ஆசையாக கட்டிய வீடு என்பதால், அந்த வீட்டை பிரிய நாயகனுக்கு மனமில்லை. ஆகவே, அந்த வீட்டிலேயே தங்க முடிவு செய்கிறான்.\nஇருவரும் புதுமண தம்பதிகள் என்பதால் அந்த வீட்டில் இருவரும் அன்யோன்யமாய் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், அந்த வீட்டில் உள்ள சில பொருட்கள் மர்மமான முறையில் இடம் மாறுவது நாயகிக்கு சந்தேகத்தை தருகிறது. இதற்கு காரணம் வேலைக்காரிதான் என்று சந்தேகப்படும் நாயகி, இதற்கான காரணம் கண்டறிய வீடு முழுவதும் சிசி டிவி பொருத்துகின்றனர்.\nசிசிடிவில் பதிவான வீடியோவை பார்க்கும் நாயகி ஆச்சர்யமடைகிறார். கதவு தானாக திறந்து, மூடுவது போன்ற காட்சியெல்லாம் பார்த்து இந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று அஞ்சுகிறாள். இதை தனது கணவனான நாயகனிடம் கூறவே, அவன் அதை நம்ப மறுக்கிறான். ஒருகட்டத்தில் அந்த வீட்டில் பேய் இருப்பதை நாயகனும் நம்பத் தொடங்குகிறான்.\nஉடனே, அந்த பேயை விரட்டுவதற்குண்டான வேலைகளில் களமிறங்குகிறார்கள். ஆனால், அது அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. கடைசியில், ஒரு பெண் மந்திரவாதியைக் கூட்டி வந்து அந்த பேயை விரட்ட பார்க்கிறார்கள். அவள் ஒரு பொம்மையின் உடம்பில் அந்த பேய் இருப்பதாக கூறி, அந்த பொம்மையை அழிக்கப் பார்க்கிறாள். ஆனால், அந்த பொம்மையை அவளால் அழிக்க முடிவதில்லை.\nஅந்த பேய்க்கு தீராத ஆசை ஒன்று இருப்பதால்தான் இந்த வீட்டை விட்டு செல்ல மறுக்கிறது என்று கூறி, இந்த வீட்டை கட்டிய நாயகனின் அப்பாவுடைய பழைய பொருட்கள் ஏதும் இருக்கிறதா என்று அந்த மந்திரவாதி கேட்கிறாள்.\nஅதற்கு நாயகன், தான் இந்த வீட்டுக்கு வரும் போது, வேலைக்காரி தன்னிடம் கொடுத்த புத்தகத்தை மந்திரவாதியிடம் கொடுக்கிறான். அதை படித்துப் பார்க்கும் மந்திரவாதி, நாயகனின் அப்பாவிடம் வேலைக்காரனாக இருந்தவன்தான் இந்த வீட்டில் பேயாக உலாவுவதாக கூறுகிறான்.\nவேலைக்காரன் பேயாக வந்து இவர்களை பயமுறுத்த நினைக்க காரணம் என்ன அந்த பேயின் நிறைவேறாத ஆசை என்ன அந்த பேயின் நிறைவேறாத ஆசை என்ன\nபடம் முழுவதும் ஒரே வீட்டில் வைத்து படமாக்கியிருக்கிறார்கள். ஒரு பேய் படம் என்பதற்குண்டான எந்தவிதமான திகிலும் இந்த படத்தை பார்க்கும்போது நமக்கு ஏற்படவில்லை. நமக்கு ஒரு காட்சியில்கூட பயம் ஏற்படல்லை என்பதுதான் ரொம்பவும் கவனிக்க வேண்டியது.\nபடத்தில் ஒரே காட்சிகள் மாறி மாறி வருவது ரொம்பவும் போரடிக்க வைக்கிறது. அதேபோல், காமெடி என���ற பெயரில் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நமக்கு வெறுப்பை வரவழைத்திருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களும் எந்தவொரு காட்சியிலும் நம்மை கவரவில்லை.\nநிறைய காட்சிகள் பழைய பேய் படங்களில் இருந்து காப்பி அடித்ததுபோல் இருக்கிறது. மந்திரவாதியை இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் இதுபோல் காட்டியிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு மாடர்ன் மந்திரவாதி பெண்ணாக வந்திருக்கிறார். இசையும் ரசிக்கும்படியாக இல்லை.\nமொத்தத்தில் ‘பேயுடன் ஒரு பேட்டி’ பார்க்க முடியவில்லை.\nகொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஜம்மு-காஷ்மீர் புறநகர் பகுதியில் போலீஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: 64,553 பேருக்கு கொரோனா\nசுதந்திர தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nபவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு\nதமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு புதிதாக கொரோனா - 119 பேர் பலி\nசாத்தான்குளம் வழக்கு- ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமர்ம கொலைகளும்... நாயுடன் விசாரிக்கும் வரலட்சுமியும் - டேனி விமர்சனம்\nமர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு - காக்டெய்ல் விமர்சனம்\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2016/10/", "date_download": "2020-08-14T04:45:26Z", "digest": "sha1:RG4ITUILL2G65UP7RO7TWLT6Q7VQ26EY", "length": 9737, "nlines": 274, "source_domain": "pamaran.wordpress.com", "title": "October | 2016 | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\n”எழுத்தறிவித்தவன் இறைவன்”னு சும்மாவா சொன்னாங்க\nஅதுவும் சைதாப்பேட்டை பள்ளியில் உள்ள\nநீங்க எதுவும் ஏடாகூடமா யோசிக்க வேண்டாம்.\nசி.பி.எஸ்.சி மேதைகளை உருவாக்கித் தரும்\nஅப்பள்ளியின் கேள்வித்தாள் எந்த லட்சணத்தில்\nஎன் தோழி கீதாஞ்சலி அனுப்பி\nநீங்கள் எதற்கும் 108 ஆம்புலன்சுக்கு\nஒரு போனைப் போட்டுவிட்டுப் படிப்பது நல்லது.\nஅதிரடி கேள்வி ஒன்று :\n80 ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டார்கள்.\nஅதிரடி கேள்வி இரண்டு :\nஎண்களைச் சேர்த்து வரும் எண்ணிக்கை 100.\nநட்டுகிட்டுப் போச்சு என்று நிரூபி.\nஅதிரடி கேள்வி மூன்று :\nசூர்யாவின் நீளம் 16 மீட்டர்.\nஅதிரடி கேள்வி நான்கு :\nஎத்தனை ஆப்பிளை ஆட்டையைப் போட்டிருப்பார்கள்\nஎன்ன தலை கிறுகிறுன்னு வருதா\nஆனா ஒன்னு மட்டும் உறுதி…..\nடார்வினின் பரிணாம வளர்ச்சிக்கு பின்னாடி\nஎழுதப் போறாங்க இந்தப் பள்ளிக்கூடப் பசங்க.\n( “டுபாக்கூர் பக்கங்கள்” குமுதம் )\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nஅவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…\nலாலு பிரசாத் – நாம் பார்க்காத மறுபக்கம்…\npamaran on எழுத்தாளன் சர்வரோக நிவாரணி…\nMylsamy Balasubraman… on அவன் என்னைப் பார்த்து அப்படிச்…\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nபடித்ததும் கிழித்ததும் பார்ட் 2\nதிரையுலக தருமி - 'மேதை’ மணிரத்னத்துக்கு,(கிளைமேக்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Sivakosaran/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_1", "date_download": "2020-08-14T06:32:34Z", "digest": "sha1:SOBC4OVBKJGTWKFJBZZSESDYYWPC25FD", "length": 33696, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Sivakosaran/தொகுப்பு 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.\nவிக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் ��ரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\nவிக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\n2 எல்லா மொழி விக்கிப்பீடியா கட்டுரைகள்\n3 ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் கட்டுரை\n4 கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்\nநீங்கள் பதிவேற்றிய சில படங்கள் காப்புரிமம் பெற்ற்வை. விக்கிபீடியாவில் இணையத்தில் கிடைக்கும் காப்புரிமம் பெற்ற படங்களை பதிவேற்ற முடியாது. எனவே அவற்றை நீக்குகிறேன்.--சோடாபாட்டில் 09:15, 22 திசம்பர் 2010 (UTC)\nஆராய்ந்து பார்த்ததில், ஆங்கில விக்கியில் இருந்து தான் எடுத்துள்ளீர்கள் என்று கண்டேன். இது சரியானதே. ஆனால் மூல படத்துக்கான இணைப்பையும் கொடுத்து விடுங்கள்--சோடாபாட்டில் 09:17, 22 திசம்பர் 2010 (UTC)\nநன்றி. இனிவரும் பதிவேற்றங்களில் மூலத்தைக் குறிப்பிடுகிறேன். --சிவகோசரன் 17:06, 22 திசம்பர் 2010 (UTC)\nஆங்கில விக்கியில் பதிவேற்றியவரே ESPN வலை தளத்திலிருந்து எடுத்துள்ளார் என்று கண்டுபிடித்து அங்கு இந்த படத்தை நீக்கி விட்டார்கள். எனவே இங்கும் நீக்கி விட்டேன்.--சோடாபாட்டில் 17:10, 24 திசம்பர் 2010 (UTC)\nஎல்லா மொழி விக்கிப்பீடியா கட்டுரைகள்\nநீங்கள் விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் பக்கத்தில் திருத்தங்கள் செய்து வருகிறீர்கள். இந்தப் பக்கத்தை இற்றைப்படுத்த வேண்டாம் என தலைப்பில் குறிப்புள்ளதே மாற்றாக பின்வரும் பக்கங்களைத் திருத்தினால்/ இற்றைப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்:\nநன்றி மணியன். குறிப்பு தடித்த எழுத்தில் இருந்தும் ஏனோ முதலில் கவனிக்கத்தவறிவிட்டேன் பின்னர் புரிந்துகொண்டேன். --சிவகோசரன் 10:32, 8 சனவரி 2011 (UTC)\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் கட்டுரை\nசிவகோசரன், உங்களுடைய பங்களிப்பு கண்டு மகிழ்ச்சி. ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் கட்டுரையில் sorting மற்றும் கொடியுடன் நாடுகள் பட்டியலை கருவி கொண்டு உருவாக்கியிருக்கிறேன். உங்களுடைய திருத்தங்கள் இதில் விடுபட்டிருக்கலாம். தயவுசெய்து மீண்டும் திருத்தி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- மாஹிர் 11:02, 13 சனவரி 2011 (UTC)\nபுதிய அமைப்பு நன்றாக உள்ளது. ஆனால் பல நாடுகளின் இணைப்புக்கள் மீள் திருத்த வேண்டியுள்ளது. உங்கள் கருவியை மேலும் சற்று மேம்படுத்தி, இவ்வாறான பட்டியல்களை உருவாக்கலாமா நீங்கள் உருவாக்கிய தூதரகங்களின் பட்டியல்களிலும் இவ்வழுக்கள் உள்ளன. சிலவற்றை திருத்தியுள்ளேன். உங்கள் பக்கத்திலிருந்த நாடுகள் பட்டியலையும் திருத்தியுள்ளேன். உங்கள் கருவியை மேம்படுத்த ஏதாவது வகையில் உதவலாமா நீங்கள் உருவாக்கிய தூதரகங்களின் பட்டியல்களிலும் இவ்வழுக்கள் உள்ளன. சிலவற்றை திருத்தியுள்ளேன். உங்கள் பக்கத்திலிருந்த நாடுகள் பட்டியலையும் திருத்தியுள்ளேன். உங்கள் கருவியை மேம்படுத்த ஏதாவது வகையில் உதவலாமா\nநன்றி, உங்களுடைய உதவி அவசியம் தேவை. அது தொடர்பாக கோப்பை பதிவேற்றி உங்களுக்கு அறியத் தருகிறேன். -- மாஹிர் 11:58, 13 சனவரி 2011 (UTC)\nசிவகோசரன், பயனர்:Sivakosaran/vector.js பக்கத்தில் importScript('User:Mahir78/translation_helper.js'); இந்த வரியை சேர்த்து translation helper என்கிற தொடுப்பை பயன்படுத்தி நாடுகள் தொடர்பான கட்டுரைகளை தமிழாக்கம் செய்யலாம். நாடுகளின் பெயர்கள் சேர்க்க, திருத்தங்கள் இருந்தால் பயனர்:Mahir78/Array_enta.js இந்தப் பக்கத்தில் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கவும். நன்றி -- மாஹிர் 06:25, 28 சனவரி 2011 (UTC)\nவார்ப்புருக்கள், பகுப்புகள், வழிமாற்றுகள் போன்ற விக்கி சீரமைப்பு வேலைகளில் தங்களது அரும்பணிக்கு நன்றி கூறி இந்த பதக்கத்தை வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:43, 25 சனவரி 2011 (UTC)\nமிக்க நன்றி, சோடாபாட்டில். --சிவகோசரன் 05:47, 25 சனவரி 2011 (UTC)\nசிவகோசரன், கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகளில் உள்ள பகுப்புகளை உருவாக்குவதில் கவனம் தேவை. அவை நேரடியாக ஆங்கிலக் கட்டுரைகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பெரும்பாலானவை தமிழில் தேவையற்றவை. மேலும் சில பகுப்புகள் ஏற்கனவே தமிழில் வேறு பெயர்களில் இருக்கலாம். அவற்றையும் கவனிக்க வேண்டும். உ+ம்: 2000 நாவல்கள் என்ற பகுப்பு குறித்து. நாவல் என்பது தமிழில் புதினம் எனவே அழைக்கப்படுகிறது. அவ்வாறே பகுப்புகளை உருவாக்குங்கள்.--Kanags \\உரையாடுக 09:07, 27 பெப்ரவரி 2011 (UTC)\nஅனேகமான பகுப்��ுகளை ஆராய்ந்தே உருவக்குகிறேன். நாவல்கள் என சில பகுப்புகள் உள்ளன. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இனிமேல் கட்டுரைகளை புதினங்கள் பகுப்புக்கு நகர்த்துகிறேன் --சிவகோசரன் 09:19, 27 பெப்ரவரி 2011 (UTC)\nஇக்கட்டுரையை உங்கள் பயனர்வெளியுள் பயனர்:Sivakosaran/யெரெவான் நகர்த்தியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 01:27, 6 மார்ச் 2011 (UTC)\nநன்றி சோடாபாட்டில். எனது பயனர்வெளி இணைப்பை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. பயனர்வெளி என எண்ணியே Sivakosaran/யெரெவான் தலைப்பில் தொகுத்துக்கொண்டிருந்தேன். --சிவகோசரன் 03:29, 6 மார்ச் 2011 (UTC)\nசிவகோசரன், உங்கள் பயனர் வெளியில் நீங்கள் தொகுக்கும் கட்டுரை எழுதி முடிக்கப்பட்டவுடன், அதனைத் தனிப்பக்கத்துக்கு நகர்த்துங்கள். புதிதாக உருவாக்கத் தேவையில்லை. அத்துடன் நகர்த்தப்பட்டவுடன் நிருவாகிகள் யாராவது உங்கள் பயனர்வெளி வழிமாற்றை நீக்குவார்கள்.--Kanags \\உரையாடுக 07:31, 6 மார்ச் 2011 (UTC)\nஇது குறித்து எனக்கு சிறு குழப்பம் உள்ளது. எவ்வாறு நகர்த்துவது என்று தெரியவில்லை. தயவுசெய்து மேலதிக விளக்கம் தரவும். அத்துடன் 'உலக புத்தகத் தலைநகரம்' எனும் தலைப்பில் புதிய பக்கம் உருவாக்கியுள்ளேன். இதனை 'உலகப் புத்தகத் தலைநகரம்' எனும் தலைப்பிற்கு மாற்ற வேண்டும். இதனை சாதாரண பயனர்களும் செய்யலாமா உதவி தேவை --சிவகோசரன் 07:48, 6 மார்ச் 2011 (UTC)\nதலைப்பை மாற்றுவது யாரும் செயற்படுத்தலாம். ஆனால் ஒரு தலைப்பை நீக்குவது மட்டுமே நிருவாகிகள் செய்ய வேண்டும். நான் ஏற்கனவே உலகப் புத்தகத் தலைநகரம் தலைப்பிற்கு மாற்றிவிட்டேன். அடுத்த தடவை நீங்களே மாற்றுங்கள். மேலேயுள்ள menu வில் நகர்த்தவும் ஐச் சொடுக்குங்கள்.--Kanags \\உரையாடுக 07:55, 6 மார்ச் 2011 (UTC)\nநன்றி. 'நகர்த்தவும்' என்பது மெனுவில் ஒளிந்திருந்தது. கண்டுபிடித்துவிட்டேன். :) --சிவகோசரன் 08:01, 6 மார்ச் 2011 (UTC)\nமுதற்பக்க விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் பொருட்டு தங்கள் புகைப்படம் மற்றும் விக்கிப்பீடியா பங்களிப்புகளை முக்கியப்படுத்தி அதற்கான குறிப்புகளை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிவகோசரன் பக்கத்தில் தர வேண்டிக் கொள்கிறேன். (பிற பயனர் குறிப்புகளின் மாதிரிகளுக்கு விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பாருங்கள்)--சோடாபாட்டில்உரையாடுக 04:07, 10 மார்ச் 2011 (UTC)\nநன்றி சோடாபாட்டில். விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் அளவுக்கு போதிய பங்களிப்பைச் செய்திருக்கின்றேனா செய்வதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளன. இதற்குத் தகுதியுடையவனா என ஏனைய பயனர்களுடனும் உரையாடிய பின்னர் அறிமுகம் செய்யுங்கள். எனது குறிப்புகளை மேற்படி பக்கத்தில் இடுகிறேன். ஒரு வார கால அவகாசம் தேவை. --சிவகோசரன் 04:50, 10 மார்ச் 2011 (UTC)\n>>விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் அளவுக்கு போதிய பங்களிப்பைச் செய்திருக்கின்றேனா\nஎன்னைப் பொறுத்தவரை ஆம் செய்திருக்கிறீர்கள் :-). விக்கிப்பீடியாவுக்கு content creation என்பது மட்டும் அவசியமல்ல, கலைக்களஞ்சிய பராமரிப்பும் மிக அவசியம். அப்பராமரிப்பு பணிகளான பகுப்பு/வார்ப்புரு/வழிமாற்று/ஒன்றிணைப்பு ஆகியவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர் அருஞ்செயலாற்றுபவர் (குறிப்பாக பலர் இப்பக்கம் வருவதற்கு தயங்குவதால்). மெதுவாக உங்கள் வசதிக்கேற்ப அறிமுகம் தயார் செய்யுங்கள். ஒன்றும் அவரசமில்லை. ஒரு மாதம் கூட எடுத்துக் கொள்ளுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 04:55, 10 மார்ச் 2011 (UTC)\nநன்றி. பராமரிப்புப் பணி தொடரும். --சிவகோசரன் 05:01, 10 மார்ச் 2011 (UTC)\nமுதல் பக்கத்தில் உங்கள் அறிமுகத்தை சேர்த்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:48, 16 மார்ச் 2011 (UTC)\nநன்றி. எனது புகைப்படத்தையும் இணைத்துவிட்டு, உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் கட்டுரையை சற்று மேம்படுத்திவிட்டுக் கூறலாம் என்றிருந்தேன். புகைப்படத்தை இனி இணைக்கலாமா கட்டுரையைத் தொடர்ந்து மேம்படுத்துகிறேன். --சிவகோசரன் 06:02, 16 மார்ச் 2011 (UTC)\nபுகைப்படத்தை இணைத்தமைக்கு நன்றி. --சிவகோசரன் 06:25, 16 மார்ச் 2011 (UTC)\nசிவகோசரன், உங்களை முதற்பக்க அறிமுகத்தில் கண்டு மகிழ்ச்சி. யாழ்ப்பாணத்தில் இருந்து பங்களிக்கும் ஒரே ஒருவர் என்ற வகையில் மேலும் சிறப்புப் பெறுகிறீர்கள். மேலும் சிறப்பாகப் பங்களிக்க எனது வாழ்த்துகள்.--Kanags \\உரையாடுக 07:33, 16 மார்ச் 2011 (UTC)\nநன்றி Kanags அவர்களே. பங்களிப்புகளைத் தொடர்வதுடன் புதிய பயனர்களை ஈர்க்கும் செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து வருகிறேன். உங்கள் கருத்துக்கள் எப்போதும் ஊக்கமளிக்கும். --சிவகோசரன் 08:06, 16 மார்ச் 2011 (UTC)\nமுதற்பக்க அறிமுகத்தில் உங்களை கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். தங்கள் பணி மேலும் சிறப்புற வளரவேண்டும். எனது வாழ்த்துகள் சிவகோசரன்--P.M.Puniyameen 09:33, 16 மார்ச் 2011 (UTC)\nவிக்கிப்பீடியா பராமரிப்பு வ���லைகளில் நீங்கள் காட்டி வரும் ஆர்வம் வியக்க வைக்கிறது. தங்கள் விக்கிப்பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்--பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\\உரையாடுக 09:45, 16 மார்ச் 2011 (UTC)\nநன்றி புன்னியாமீன். நன்றி கார்த்திகேயன். உங்கள் வாழ்த்துக்கள் விக்கியில் மேலும் பங்களிக்க ஊக்கமளிக்கின்றன. இயன்றளவில் பங்களிப்புகள் தொடரும்.--சிவகோசரன் 10:01, 16 மார்ச் 2011 (UTC)\nசிவகோசரன் உங்களை முதற் பக்கத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.--Terrance \\பேச்சு 09:34, 22 மார்ச் 2011 (UTC)\nநன்றி Terrance. எனது பலகலைக்கழக வகுப்புத் தோழனாகிய(batch-mate) நீங்கள் த.வி.யில் ஒரு நிர்வாகியாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். --சிவகோசரன் 09:57, 22 மார்ச் 2011 (UTC)\nசிவகோசரன், நாட்டுத்தகவல்கள் வார்ப்புரு ஒரு நாட்டுக்கு ஒரு வார்ப்புருவை மட்டும் முதன்மைப் படுத்தி ஏனையவற்றை அதற்கு வழிமாற்றுங்கள்.--Kanags \\உரையாடுக 10:52, 23 மார்ச் 2011 (UTC)\nவேண்டிய வார்ப்புருக்கள் பட்டியலிலிருந்து பெரும்பாலும் வழிமாற்றுகளை மட்டுமே அமைத்து வருகின்றேன். சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வார்ப்புருக்கள் ஏற்கனவே உள்ளன. இவற்றில் எதை நீக்குவது(வழிமாற்றுவது) என்பது அவ்வப்பக்கத்தில் உரையாடல்கள் மூலம் கலந்துரையாடியே செய்ய வேண்டும் என நினைக்கின்றேன். உரையாடல் பக்கங்களில் எனது கருத்தை சேர்க்கிறேன். ஏனையவர்களின் கருத்துக்களின் படி பக்க உள்ளடக்கத்தை நீக்கி வழிமாற்றிகளை இட்டு விடலாம். --சிவகோசரன் 11:01, 23 மார்ச் 2011 (UTC)\nசிவகோசரன், வழிமாற்றுகள் உருவாக்கும்போது 'சிறு தொகுப்பு' என்று தேர்ந்தெடுத்தால் அணைமைய மாற்றங்கள் பக்கத்தில் வேறு பல தலைப்புகளும் காண உதவியாயிருக்கும். நன்றி -- மாகிர் 18:11, 23 மார்ச் 2011 (UTC)\nநன்றி மாகிர். முயற்சிக்கிறேன். இது எனக்குத் தெரிந்திருந்தும் செய்யாதிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. சிறு தொகுப்புகளின் பின் பக்கத்தை சேமிக்க Alt-S பயன்படுகிறது. இது ஒரு சிறு தொகுப்பு என்று தேர்ந்தெடுக்க குறுக்கு வழி ஏதாவது இருக்கின்றதா Scroll செய்து Click செய்ய வேண்டியிருப்பதால் அதிகம் பயன்படுத்துவதில்லை. --சிவகோசரன் 04:05, 24 மார்ச் 2011 (UTC)\nஇது ஒரு சிறு தொகுப்பின் மேல் கொண்டு சென்றால் alt-shift-i காட்டுகிறது. நானும் இப்போது தான் கவனித்தேன். -- மாகிர் 05:55, 24 மார்ச் 2011 (UTC)\nஆமாம். கவனிக்கவில்லை. வேலை செய்கின்றது:) --சிவகோசரன் 07:07, 24 மார்ச் 2011 (UTC)\nஎனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:18, 17 சூன் 2011 (UTC)\nஇது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2018, 15:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186335/news/186335.html", "date_download": "2020-08-14T05:38:26Z", "digest": "sha1:S3X7J36AZXLUCOGFLMJFX36Y7XEEYXBE", "length": 7583, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "விடாமல் விரட்டும் விக்கல் ஏன்? தீர்வு என்ன?!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவிடாமல் விரட்டும் விக்கல் ஏன் தீர்வு என்ன\nவிக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தலே இதற்கான முக்கியக் காரணம். உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அக்கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்த்திசையில் உணவுக்குழாய்க்கு செல்கிறது. உணவுக்குழாயை சுற்றியுள்ள சதைகளில் அந்த அமிலம் ஏற்படுத்தும் தாக்கத்தால் விக்கல் ஏற்படுகிறது.\nசிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, சிறுநீர் வழியே வெளியேறாத நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து விடுவதாலும் விக்கல் ஏற்படும். நரம்பு மண்டலக் கோளாறு மற்றும் நுரையீரலில் ஏற்படும் கிருமித் தொற்று ஆகியவற்றாலும் விக்கல் ஏற்படும். விக்கலை நிறுத்த முதலுதவியாக சில கை வைத்தியங்களை மேற்கொள்ளலாம். சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நின்று போகும். பாலிதீன் பைக்குள் சுவாசித்தலும் (கவனம்: சில நொடிகள் மட்டும்தான்) இதற்குத் தீர்வாக அமையும்.\nஏனெனில், பாலிதீன் பைக்குள் இருக்கிற ஆக்சிஜன் சிறிது நேரத்தில் தீர்ந்துபோய் கார்பன் டை ஆக்ஸைடையே சுவாசிக்க நேரும்ப���து விக்கல் நிற்கும். இதுபோன்ற முதலுதவிகளுக்கு விக்கல் கட்டுப்படவில்லையென்றால் மருத்துவத் தீர்வை நாடுவது நல்லது. பொதுவாகவே நம் உணவு முறையில் அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கார வகை, எண்ணெய் மற்றும் மசால் பொருட்களைத் தவிர்த்து விடுதல் நல்லது. நல்ல உணவுப்பழக்கத்தை மேற்கொண்டும் விக்கல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி பரிசோதனைக்குப் பின்னர் தீர்வை நாடலாம்…”\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஎறும்புகளை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்\nPART 2 – இவ்வளவு நாள் நாம கேட்டது இவங்க குரல்தான்\nஎன்னோட நிலமை யாருக்கும் வரக்கூடாது\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்\nவாய்ப்பாட்டு, நட்டுவாங்கம்… பரதத்தில் அசத்தும் மூன்று தலைமுறை பெண்கள்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/11/27/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2020-08-14T05:35:56Z", "digest": "sha1:V5H5U4PCCTN6FVOWCRZTZGRGYBUNIMKD", "length": 9832, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "என்கௌன்டர் மனித உரிமை மீறலா? விளக்கம் சொல்கிறது வேளச்சேரி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇனியா, சினிமா, சினிமா இசை\nஎன்கௌன்டர் மனித உரிமை மீறலா\nநவம்பர் 27, 2013 நவம்பர் 27, 2013 த டைம்ஸ் தமிழ்\nஇந்தியாவில் இதுவரை 586 போலி என்கௌன்டர் நடந்துள்ளது. தவிர ஆயிரக்கணக்கில் என்கௌன்டர் நடைபெற்றுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் என்கௌன்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், நடைபெறும் பெருங்குற்றங்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்கௌன்டர் தேவை என போலிஸ் தரப்பில் வாதாடப்பட்டுக் கொண்டு வருகிறது. என்கௌன்டர் மனித உரிமை மீறலா இலையா என்ற விவாதமே ‘வேளச்சேரி‘ படமாக வளர்கிறது.\nசுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிக்க இனியா வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். இனியா மனித உரிமை ஆர்வலராக இருந்து கொண்டு என்கௌன்டரை எதிர்ப்பதும் சரத்குமார் ரௌடிகளைப் போட்டுத் தள்ளுவதுமாக கதை விறுவிறுவென பின்னப்பட்டுள்ளது. என்கௌன்டர் விவாதங்களுக்கு வேளச்சேரி ஒரு தீர்வைச் சொல்லும் படமாக அமையும். மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் வேளச்சேரி படத்தில் சரத்தின் ஆக்க்ஷன் எப்பிசோடுகள் ஹாலிவுட்டுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநிழல்கள் ரவி, சென்றாயன், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து ஆகியோர் நடிக்கின்றனர். பா. விஜய், விவேகா, சினேகன், கானா பாலா ஆகியோரின் வரிகளுக்கு தாஜ் நூர் இசையமைக்கிறார். கலவரம், மகாபலிபுரம், ஐவர், பனிவிழும் மலர்வனம் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் சந்திரன் காமராவைக் கையாள, பில்லா ஜெகன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். எடிட்டிங் தீபக் துவாரகநாத் செய்ய வசனம் எழுதுகிறார் சூதுகவ்வும் சீனிவாசன். கதை திரைக்கதை அமைத்து இயக்குகிறார் திருமலை வேந்தன். சிவம் மூவிஸ் சார்பாக தயாரிக்கிறார் எஸ். மணி.\nசென்னை, கோவா ஆகிய இடங்களில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nகுறிச்சொல்லிடப்பட்டது இனியா, இமான் அண்ணாச்சி, எடிட்டிங் தீபக் துவாரகநாத், ஐவர், ஒளிப்பதிவாளர் சந்திரன், கலவரம், கானா பாலா, கொஞ்சம் சினிமா, சிங்கமுத்து, சினிமா, சினேகன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், சூதுகவ்வும் சீனிவாசன், சென்றாயன், திருமலை வேந்தன், நிழல்கள் ரவி, பனிவிழும் மலர்வனம், பா.விஜய், பில்லா ஜெகன், போலி என்கௌன்டர், மகாபலிபுரம், விவேகா, வேளச்சேரி'\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஸ்ரீதிவ்யா – எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nNext postகண்ணாடி உருவாகி வந்த கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tanjore-youths-distribute-food-to-roadside-people-in-corona-curfew-day.html", "date_download": "2020-08-14T04:23:16Z", "digest": "sha1:CG2CSOKEAYIEQK6GMI3DCKMWLFVZYCKW", "length": 9517, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tanjore youths distribute food to roadside people in corona curfew day | Tamil Nadu News", "raw_content": "\n‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நெனச்சேன்’.. ‘கண் கலங்கிய முதியவர்’.. ஊரடங்கில் உருகவைத்த இளைஞர்கள்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதால் சாலையோரம் உணவின்றி தவித்த முதியோர்களுக்கு தஞ்சை இளைஞர்கள் உதவி செய்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.\nகொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த இக்கட்டான சூழலில் சாலையோரம் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் சிவக்குமார், சிவபாலன், சச்சின்,மணிவண்ணன் என்ற நான்கு இளைஞர்கள் வீட்டில் உணவு சமைத்து சாலையோரம் இருக்கும் மக்களுக்கு கொடுத்து உதவி வருகின்றனர். அப்போது சாப்பாட்டு பொட்டலத்தை வாங்கிய முதியவர் ஒருவர், ‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு கண்கள் இருள ரோட்டையே பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த சின்ன வயசுல உங்களுக்கு பெரிய மனசுப்பா’ என கண் கலங்க தெரிவித்துள்ளார்.\n'குணமடைந்தவர்களின் உடலில் தான்... கொரோனாவுக்கான மருந்து உள்ளதா'... சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nகொரோனா அச்சுறுத்தலால்... மருத்துவமனைக்கு வராமலேயே... நோயாளிகள் சிகிச்சை பெற எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி முடிவு\nஒரே நாளில் 683 பேர்... '7 ஆயிரத்தை' தாண்டிய உயிரிழப்பு... குவியும் 'சவப்பெட்டிகளால்' திணறும் இத்தாலி\nஉலகளவில் '21 ஆயிரத்தை' நெருங்கிய உயிரிழப்பு... கொரோனாவால் அதிகம் 'பாதிக்கப்பட்ட' நாடுகள் இதுதான்\nகருப்பு தினம்: கொரோனா 'உயிரிழப்பில்'... சீனாவை முந்தி இத்தாலியைத் 'துரத்தும்' நாடு\nகொரோனாவை 'தடுக்க' உதவுறோம்... ஆனா 'அமெரிக்கா' மாதிரி நீங்களும் ... இந்தியாவுக்கு 'ரெக்வஸ்ட்' விடுத்த சீனா... எதுக்குன்னு பாருங்க\n'கடினமான சூழ்நிலையில் இருந்து'.... '2 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பேருந்து சேவை'... 'விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்’... மகிழ்ச்சி���ில் பயணிகள்\n'கொரோனாவை' கட்டுக்குள் கொண்டுவர... '123 ஆண்டுகள்' பழமையான சட்டம்... எதெல்லாம் 'செய்யக்கூடாது' தெரியுமா\n'இந்த' இரண்டு நாட்களுக்கு 'கோயம்பேடு' மார்க்கெட் இயங்காது... என்ன காரணம்\n'ஸ்பெயினை துடைத்து எடுக்கும் துயரம்'... ‘ஒத்துழைக்காத மக்களால் நடக்கும் விபரீதம்’... ‘லாக் டவுனை நீக்கிய சீனாவை மிஞ்சிய கோரம்’\n\" \"தம்பிக்கு உங்க சீட்ல பாதி இடம் குடுங்கண்ணே...\" 'சொந்த ஊருக்கு' போக முட்டி மோதிய 'இளைஞர்கள்...' '2 நாட்களில்' பயணம் செய்தவர்களின் 'அசர வைக்கும்' எண்ணிக்கை...\n'கொரோனா' என்னும் 'பயோ வெப்பனை'.... திட்டமிட்டு பரப்பியது 'சீனா'... '20 லட்சம் கோடி' நஷ்டஈடு கோரி 'அமெரிக்கா வழக்கு'... 'உலக நாடுகள் ஆதரவு...'\nபோதும் ‘லாக் டவுன்’ எல்லாம்... ‘60 வயசுக்கு’ மேலதான் ‘ஆபத்து’... மத்தவங்க ‘வேலைக்கு’ போங்க... ‘அதிபர்’ கருத்தால் பெரும் ‘சர்ச்சை’...\n'செய்தித்தாள்கள்' மூலம் 'கொரோனா' பரவுமா... 'மருத்துவர்கள்' கூறுவது 'என்ன... 'மருத்துவர்கள்' கூறுவது 'என்ன...' 'உலக' சுகாதார அமைப்பு 'விளக்கம்'...\n'மளிகை சாமான்' கொடுக்க முடியாது... வீட்டை 'காலி பண்ணுங்க'... 'ஹாஸ்பிட்டல் போங்க...' 'கிட்ட வராதிங்க...' 'ஊரே' சேர்ந்து ஒதுக்கிய 'விமான பணிப்பெண்...'\n'ஸ்பெயினில்' முதியோர் இல்லத்தில் 'வீசிய துர்நாற்றம்' ... 'கிருமி நாசினி' தெளிக்கச் சென்ற 'ராணுவ வீரர்கள்'... உள்ளே 'உயிரை' உறைய வைக்கும் 'பேரதிர்ச்சி'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7877:2011-05-27-204510&catid=348:2011-04-17-18-05-29&Itemid=50", "date_download": "2020-08-14T06:03:05Z", "digest": "sha1:F67FZMPLKU5DEI3BKEWDH4FWPFVNBXB3", "length": 28520, "nlines": 49, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6\nசந்ததியார் படகுவழியாக இந்தியாவிலிருந்து வருகை\nபுளொட்டுக்குள் தோன்றியிருந்த தவறான போக்குகள் குறித்து ஆரம்ப காலங்களிலேயே பல்வேறு மட்டங்களிலும், புளொட்டுக்குள்ளேயே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் கூட, அவற்றிற்கு சரியான முறையில் தீர்வு காணப்படவில்லை - மத்தியகுழு என்று சொல்லப்பட்ட குழுவிலும் கூட. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் புளொட் தலைமையில் இருந்த பெரும்பான்மையானோர் தாம் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வித்தியாசமான போக்கை கொண்டவர்களென்றும், மார்க்சிய சிந்த��ையாளர்கள் என்றும், எமது போராட்டத்தினூடாக \"அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்து\" சமத்துவ சமுதாயம் படைப்போம் என்றும் கூறிக் கொண்டனரே தவிர, அதற்கான தத்துவார்த்த வழிகாட்டலையே, அரசியல் அறிவையோ கொண்டிருக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.\nஇந்த உண்மை நாம் புளொட்டிலிருந்து வெளியேறி \"தீப்பொறி\" க் குழுவாக செயற்படத் தொடங்கியபோது புளொட்டின் மத்திய குழுவில் அங்கம் வகித்திருந்தவர்களான \"புதியதோர் உலகம்\" ஆசிரியர் டொமினிக்(கேசவன்), காந்தன்(ரகுமான் ஜான்), கண்ணாடிச் சந்திரன் மூலமும் அவர்களின் கருத்துக்கள் மூலமும் தெட்டத் தெளிவாகியது.\n\"புதியதோர் உலகம்\" ஆசிரியர் டொமினிக்(கேசவன்)\nதோழர் தங்கராசா, \"புதியதோர் உலகம்\" ஆசிரியர் டொமினிக்(கேசவன்) போன்றோருக்கு இடதுசாரி அரசியலில் இருந்த பரிட்சயமும், ஓரளவு தெளிவும் புளொட்டை ஒரு புரட்சிகர அமைப்பாக வெளிக்காட்ட உதவியாக இருந்தது என்று கூறலாம். ஏனைய சில மத்தியகுழு அங்கத்தவர்களைப் பொறுத்தவரை இடதுசாரித்தத்துவத்தின்பால் பெரிதும் கவரப்பட்ட, சமுதாய மாற்றத்தில் அக்கறை கொண்டோராக காணப்பட்டபோதும் கூட வெறும் கோசங்களுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டனர். இன்னும் ஒரு பகுதி மத்தியகுழு உறுப்பினரோ கண்மூடித்தனமான தலைமை விசுவாசம் மட்டுமே, போராளியாய் இருப்பதற்கான முன்நிபந்தனை என்று கருதினர்.\nமார்கழி 1983 காந்தன் (ரகுமான்ஜான்) இந்தியா சென்ற பின்னர் ரகுமான் ஜானின் நண்பனான சலீம் தள நிர்வாகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். தளத்தில் செயற்பட்ட உறுப்பினர்களால் புளொட்டினுடைய தவறான போக்குகள் குறித்து (சுந்தரம் படைப்பிரிவினரின் தன்னிச்சையான செயற்பாடுகள், அரசியல் ரீதியில் தவறான போக்குகள்) விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களை முன்வைத்ததில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் சத்தியமூர்த்தியும் கேதீஸ்வரனுமாவார். இதனால் புளொட்டின் முன்னணி அங்கத்தவர்களிடையே ஒருவகையான \" குழப்பநிலை\"யும். \"தளர்வு\" மனப்பான்மையும் காணப்பட்டது. இந்த நிலையில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்துப் பேசுவதற்கும், பிரச்சனைகளைக் கையாளுவதற்கும் என்று சந்ததியார் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.\nமுன்னணி அங்கத்தவர்கள் பங்குபற்றிய கூட்டம் கொக்குவிலில் இடம்பெற்றது. இதில் சத்தியமூர்த்தி, கேதீஸ்வரன், பார்த்தன், பெரியமுரளி, பொன்னுத்துரை, ஈஸ்வரன், யக்கடயா ராமசாமி, ராமதாஸ், கண்ணாடிச் சந்திரன், சலீம், முத்து (வவுனியா) போன்றோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன; பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன; ஆனால் பிரச்சனைகள் உரியமுறையில் தீர்வு காணப்படவில்லை. மாறாக, அனைத்து அங்கத்தவர்களையும் நம்பிக்கையுடன் செயற்படுமாறு சந்ததியார் கேட்டுக் கொண்டார். சந்ததியார் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை போன்ற குறுந்தேசியவாத தீவிர வலதுசாரி அரசியலில் இருந்து இடதுசாரி அரசியலை நோக்கி வந்த ஒருவர். யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தபோது JVP உறுப்பினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. JVP உறுப்பினர்களுடனான கருத்து பரிமாற்றங்கள் சந்ததியாரின் சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. சந்ததியார் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் போது இடதுசாரி போக்கின் மேல் ஆர்வம் கொண்டவராக, இடதுசாரிய சிந்தனை உடையவராக காணப்பட்டார். இவரது இந்த இடதுசாரி போக்கானது ஒரு முழுமையான இடதுசாரிய சிந்தனையை கொண்டிராத போதும் கூட, அதை நோக்கிய தேடலாக, அதை நோக்கிய வளர்ச்சியாக, அதை பிரநிதித்துவப்படுத்துவதை நோக்கியதாக இருந்தது. சந்ததியார் சிந்தனையளவில் மட்டும் முற்போக்காளராக இருக்கவில்லை; உதட்டளவில் மட்டும் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி பேசுவதோடு மட்டும் நின்று விடவில்லை; அவர் நடைமுறையில் காந்தீயம் என்ற அமைப்புக்கூடாக இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு மலையகத்தில் இருந்து இடம்பெயந்த அகதிகளை குடியேற்றி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு கடுமையாக உழைத்தவர்.\nகடின உழைப்புக்கு முன்னுதாரணமாக விளங்கிய சந்ததியார் நேர்மையும் எளிமையும் கொண்ட ஒரு போராளியாக புளொட்டுக்குள் விளங்கினார். ஆனால் சந்ததியாரின் இத்தகைய நல்ல பண்புகள் எதுவுமே ஒரு அமைப்புக்குள் தோன்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஏதுவாக அமையவில்லை. காரணம், ஒரு புரட்சிகர அமைப்பானது சரியான தத்துவார்த்த அரசியல் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயக மத்தியத்துவப்படுத்தப்பட்ட, அமைப்புக் கோட்பாடுகள், கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஒரு அமைப்பாக இருந்திருக்க வேண்டும். புளொட் அமைப்பு அன்று அப்படி இருக்கவில்லை. சிறுகுழு என்ற நிலையில் இருந்த புளொட் ஜூலை 1983 இன அழிப்பு தொடர்ந்து திடீர் வீக்கத்தை கண்டிருந்தது. இதனால் சந்ததியார் எவ்வளவுதான் கடின உழைப்பாளியாகவும், நேர்மையானவராகவும், எளிமையானவராகவும் இருந்த போதும் கூட, முரண்பாடுகளின் தோற்றுவாய்களை இனங்காண்பதில், முரண்பாடுகளை கையாளுவதில் வெற்றிபெற முடியவில்லை.\nஇச்சந்திப்பின் பின்னர் முன்னணி அங்கத்தவரான கேதீஸ்வரன் புளட்டின் செயற்பாடுகளில் நம்பிக்கையற்றவராக அதிருப்தி அடைந்தவராக காணப்பட்ட போதும், அன்றைய சூழலோ மாறுபட்ட ஒன்றாக இருந்தது. இனவாதத்திற்கெதிரான போராட்டத்தின் தேவை, அதற்கெதிராக ஏதாவது ஒருவழியில் போராட வேண்டும் என்ற நிலை, மக்கள் மத்தியில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில் தோன்றியிருந்த மனோநிலை போன்றவை, எவரையுமே ஏதாவது ஒரு அமைப்புடன் இணைந்து செயற்படுமாறு தூண்டியது. இதுவே அன்றைய பொதுப் போக்காகவும் இருந்தது. கேதீஸ்வரனுடனான மத்தியகுழு உறுப்பினர்களின் கருத்துப்பரிமாற்றங்களுக்கூடாக அவர் மீண்டும் புது ஆற்றலுடன் செயற்படத் தொடங்கினார். இயக்கங்களின் வளர்ச்சி கண்டு அரசபடைகள் உசாரடைந்தன. இயக்கச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை வேட்டையாடும் முயற்சிகள் தொடங்கின.\nதலைமறைவு\" அமைப்பு என்ற நிலையிலிருந்து பகிரங்க\" அமைப்பு என்ற நிலைக்கு வரும்போது தவிர்க்கமுடியாமல் எமது செயற்பாடுகள் குறித்து எதிரி அறிந்து கொள்ள பெரிதும் உதவியாய் இருக்கும் என்பதை அப்போது நாம் புரிந்துகொண்டிருக்கவில்லை. அதுவும் புளொட் சிறுகுழு என்ற நிலையிலிருந்து மக்கள் தழுவிய, மக்கள் அமைப்புக்களைக் கொண்டதாக மாற்றமெடுத்த காலகட்டமாக இருந்தது. இதனால் எமது செயற்பாடுகளை எதிரியால் மிகவும் சுலபமாக கண்காணிக்கக்கூடியதாய் அமைந்திருக்க வாய்ப்பிருந்தது.\nஇராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் சுட்டுக் கொல்லப்படுகின்ற நிலவரம் அன்றிருந்தது. வவுனியா நகுலன், மன்னார் பொறுப்பாளர் நகுலன், கொக்குவிலில் இருந்து \"புதியபாதை\" பத்திரிகையை விநியோகிக்க வவுனியாவுக்கு எடுத்து சென்ற வவுனியா சிவகுரு, போன்ற பலர் இராணுவத்தினரிடம் பிடிபட்டதையடுத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். 1984 மாசி மாதம் இந்தியாவுக்கு பயிற்சிக்கு இளைஞர்களை படகு மூலம் சுழிபுரத்திலிருந்து அனுப்பிவிட்டு திரும்பும் வழியில், சண்டிலிப்பாயில் வைத்து கொக்குவில் யோகராஜா, லவன் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். கொக்குவிலில் புளொட்டினுடைய செயற்பாடுகள் பெருமளவுக்கு பகிரங்கமாக நடைபெற்று வந்ததாலும், லவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட டயரியில் இருந்த கொக்குவில் பற்றிய குறிப்புக்களாலும் இராணுவம் கொக்குவிலைக் குறிவைத்து செயற்பட ஆரம்பித்திருந்தது. இதை உணர்ந்து கொள்ள முடியாதிருந்திருந்த நாமோ கொக்குவிலையே எமது தொடர்புகளுக்காகவும், சந்திப்புக்களுக்கான மையமாகவும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம். கொக்குவில் இனிமேலும் எமது சந்திப்புக்களுக்கும், தொடர்புகளுக்கும் மையமாகவும் பாவிப்பதற்கு உகந்த இடமல்ல என்று சில மத்தியகுழு உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதை உடனடியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றே கூற வேண்டும். இது எதிரி பற்றிய எமது சரியான கண்ணோட்டம் இன்மையையும், எமது அசமந்தப் போக்கையும் காட்டியது.\nயோகராஜா, லவன் ஆகியோர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியிருந்து. சலீம் அவர் திருநெல்வேலியில் தங்கியிருந்த அறையில் வைத்து இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற தகவல் கிடைத்தது. சலீம் 1983 மார்கழி மாதம் பிற்பகுதியிலிருந்து 1984 பங்குனி மாதம் அவர் கைது செய்யப்படும் வரை மூன்று மாதம் தள நிர்வாகப் பொறுப்பாளராக செயற்பட்டவர். சலீம் கைதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று நாம் சிந்தித்து கொண்டிருந்த அதே நேரம் இராணுவம் வெகு நிதானமாகவும் ஆர்ப்பாட்டமில்லாமலும் எம்மை குறிவைத்து செயற்பட்டுக் கொண்டிருந்ததை நாம் அறிந்திருக்கவில்லை. சலீமின் கைதையடுத்து அன்று மாலை மீண்டும் அனைவரும் கொக்குவிலில் ஒன்று கூடுகின்றனர்.மத்திய குழு உறுப்பினர்களான பார்த்தன், கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி ஆகியோர் கொக்குவிலில் எமது செயற்பாடுகளை நன்கு அறிந்த சலீம், யோகராஜா, லவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இனிமேலும் கொக்குவிலை சந்திப்பதற்கான மையமாக பயன்படுத்துவது ப���துகாப்பானது அல்ல என்று முடிவெடுத்தனர். இந்த முடிவையடுத்து கேதீஸ்வரன், கொக்குவில் கிருபா, ஜீவன் ஆகியோர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். எமது காலந்தாழ்த்திய முடிவால் இராணுவம் எம்மை சுற்றி வளைத்து கொண்டது. இராணுவம் யோகராஜா, லவன் கைதானதிலிருந்து ஒரு மாதகாலமாக தகவல் சேகரித்து, நன்கு திட்டமிடப்பட்டு CORDON & SEARCH என்ற கிராமங்களை சுற்றி வளைத்து மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையாக இது அமைந்தது.\nஇராணுவத்தின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பிக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் எமக்கு தெரிந்த திசைகளில் ஓடினோம். ஆனால் இராணுவம் மேற்கொண்ட மிகப் பெரியளவிலான சுற்றிவளைப்பில் ஓரளவு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். யாழ் மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட சத்தியமூர்த்தியும், பார்த்தனுடன் இராணுவப் பிரிவில் செயற்பட்டு வந்த கொக்குவில் சிவாவும் இவர்களுடன் கூட பல அப்பாவி இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பில் இருந்து நான் (நேசன்)உட்பட பார்த்தன், கொக்குவில் ஆனந்தன் ஆகிய மூவர் மட்டுமே தப்பி வெளியேற முடிந்தது. தளத்தில் செயற்பட்ட மத்தியகுழு உறுப்பினரான குமரன் (பொன்னுத்துரை) இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததாலும், பெரிய முரளி, கண்ணாடி சந்திரன் ஆகியோர் சென்னைக்கு புளட்டினால் கொள்ளையிடப்பட்டிருந்த கிளிநொச்சி வங்கி நகைகளின் ஒரு பகுதியை உமாமகேஸ்வரனிடம் ஒப்படைக்க சென்றிருந்ததாலும் இந்த இராணுவ சுற்றிவளைப்பில் இருந்து தப்பித்து கொண்டனர். யோகராஜா, லவன் கைதானதை அடுத்து லவனிடமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட டயரியில், இருந்த பெறப்பட்ட விளக்கமான தகவல்களின் அடிப்படையில் தான் கொக்குவில் மீதான இராணுவ சுற்றிவளைப்பை இராணுவத்தினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொக்குவில் சுற்றிவளைப்புக்கு முன், எவருக்குமே தெரியாமல் மிக இரகசியமாக திருநெல்வேலியில் பாதுகாப்பாக சலீம் தங்கியிருந்த இடத்தை துல்லியமாக அறிந்து இராணுவத்தினர் சலீமை கைது செய்தது எவ்வாறு என்பது, இன்று வரை கேள்வியாகவே உள்ளது.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\n3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\n4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4\n5.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/76919", "date_download": "2020-08-14T05:34:28Z", "digest": "sha1:NLYCO3ST7GH62RUS4IY3YI7PZJG4Z6LP", "length": 13920, "nlines": 115, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 2–9–19 | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nசேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 2–9–19\nபதிவு செய்த நாள் : 02 செப்டம்பர் 2019\nஇந்திய பங்குச் சந்தை நிலவரம்\nதிங்களன்று சந்தைகள் மிகவும் ஒரு மந்தமான நிலையில் ஆரம்பித்தன. ஆனால் அதன் பிறகு சிறிது சூடு பிடித்து அதன் முதல் வார வெள்ளிக்கிழமை இறுதியாக அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு அறிவிப்புகளை வைத்து சந்தை அன்றைய தினம் ஒரு பெரிய உயர்வில் அன்று முடிவடைந்தது. இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாள்களில் எதிர்க்கவில்லை என்பது ஒரு வருத்தமான செய்திதான்.\nபல கம்பெனிகளில் வேலையாட்களை குறைக்கப்படுதல், ஜி.டி.பி. ஜுன் காலாண்டில் 5 சதவீதம் என்று வெளிவந்த செய்திகள் சந்தைகளை திங்களுக்கு பிறகு சந்தைகளை அசைத்துப் பார்த்தன.\nசந்தைகள் தாங்க முடியாத செய்திகள்\nசி.ஜி. பவர், இக்ரா ஆகிய கம்பெனிகள் கார்ப்பரேட் கவர்னன்ஸ் சரியாக இல்லாததால் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. மாருதி சுமார் மூவாயிரம் தற்காலிக ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. டி ஹெச் எஃப் எல் கம்பெனி முன்பே தடுமாறிக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.\nசித்தார்த்வின் இறப்பிற்குப் பிறகு கபே காபி டே தடுமாறிக் கொண்டிருக்கிறது. பல வங்கிகள் தாங்கள் கொடுத்த கடன்கள் திரும்பி வருமா என்று என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன. சிஜி பவர், கபே காபி டே ஆகிய கம்பெனிகளுக்கு கொடுத்த கடன்கள் திரும்பி வருமா என்ற நிலை இருப்பதால் யெ���் பாங்க் தடுமாறிக்கொண்டிருக்கிறது.\nலட்சுமி விலாஸ் வங்கியில் இருந்து தலைமை அதிகாரி வெளியேறியது ஒரு ஷாக்கான செய்தி. இதனால் அந்த வங்கியுடன் இணைக்கவிருந்த இந்தியா புல்ஸ் கம்பெனியின் பங்குகள் சந்தையில் பலமாக விழுந்தன.\nசந்தைகளில் பல என்.சி.டி.க்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக என்பிஎப்சி கம்பெனிகள் பல நான்-கன்வெர்ட்புள் டிபென்சர்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வட்டி விகிதங்கள் அதிகமாக இருந்தாலும் முதலீடுகள் குறைவாக இருப்பது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம் ஆகும். முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக இருக்க விரும்புகிறார்கள். ஆகவே வருமானம் குறைவாக கிடைத்தாலும் வங்கிகளில் தங்கள் பணம் பத்திரமாக இருந்தால் போதும் என்று நினைக்கும் நிலை வந்துவிட்டது. காரணம் பங்குச்சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள் சரியான வருமானங்களை தராது தான்.\nபத்து வங்கிகள் நான்கு வங்கிகளாகின்றன\nஒருபுறம் புதிய வங்கிகளுக்கு அரசாங்கம் லைசென்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வெள்ளி சந்தை நேரத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி 10 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 4 வங்கிகளாக மாற இருக்கின்றன.\nஇது நல்ல விஷயம் என்னவென்று பார்த்தால் இந்திய வங்கிகள் உலக அளவில் ஸ்ட்ராங்கான ஒரு நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம். அது நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு தேவையான ஒன்று. மேலும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி கூடுதல் மூலதனம், பல வங்கிகளுக்கு செல்லாமல் இணைக்கப் பட்டிருப்பதால் குறைந்த வங்கிகளுக்கு செல்லும். இதனால் இந்த நான்கு வங்கிகளில் மூலதனம் கூட வாய்ப்புகள் அதிகம்.\nஹாங்காங், சீனா- அமெரிக்க பிரச்சனைகள், இந்திய சந்தைகள் சரிவு ஆகியவை தங்கத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றன. நாடுகளுக்கிடையே எப்போது பிரச்சனை இருந்தாலும் தங்கம் விலை கூடுவது எதிர்பார்த்தது தான். தங்கம் கடந்த பத்து வருடங்களில் பெரிய அளவு ரிட்டன்களை தராவிட்டாலும், கடந்த 6 மாதத்தில் நல்ல ரிட்டன்களை தந்திருக்கிறது.\nவெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 263 புள்ளிகள்கூடி 37332 புள்ளி���ளுடனும், தேசிய பங்குச் சந்தை 75 புள்ளிகள்கூடி 11023 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் இது கடந்த வாரத்தை விட 631 புள்ளிகள் கூடுதாலகும். காரணம் கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்த அறிவிப்புகள் ஆகும்.\nஅடுத்த வாரம் எப்படி இருக்கும்\nஜிடிபி நம்பர் 5 சதவீதம் என்ற ஷாக்கான செய்தி சந்தைகளை அடுத்த வாரம் சந்தைகளை கீழே வைத்திருக்கும். ஏனெனில் ஜிடிபி நம்பர் 5.75 முதல் 6 சதவீதம் வரை இருக்கும் என நம்பப்பட்டது தான். சந்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.\nஉங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/599916/amp", "date_download": "2020-08-14T05:31:29Z", "digest": "sha1:RYWJ7I42SUSQ3LUWNF56KK2BNNVHI64U", "length": 6973, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "பணிச்சுமையால் சிறப்பு எஸ்ஐ தற்கொலை | பணிச்சுமையால் சிறப்பு எஸ்ஐ தற்கொலை | Dinakaran", "raw_content": "\nபணிச்சுமையால் சிறப்பு எஸ்ஐ தற்கொலை\nபோளூர்: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அடுத்த ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலைய சிறப்பு எஸ்.ஐ ரவி (53). கண்ணமங்கலம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். மனைவி, ஒரு மகன், மகள் சென்னையில் வசித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு பணிக்காக அமிர்தி சோதனைச்சாவடியில் கடந்த 3 மாதமாக இரவு, பகலாக ரவி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் போலீஸ் குடியிருப்பில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.\nமேட்டூர் அணையின் நீர்வரத்து 15,000 கன அடியிலிருந்து 25,000 கன அடியாக உயர்வு\nபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக சிபிசிஐடி அலுவலகம் மூடல்\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேட்டூர் அணையின் நீர் வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு\nபவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக மேலும் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபெரியபாளையம் போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nதிருவள்���ூர் மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.7 சதவிகிதமாக குறைந்துள்ளது: தலைமை செயலாளர் கே.சண்முகம் தகவல்\nபோலீசார் சோதனையில் 100 கிலோ குட்கா பறிமுதல் இருவர் தப்பி ஓட்டம்\nஆவடி மாநகராட்சியில் 2,300 பேர் கொரோனாவால் பாதிப்பு: ஒரே நாளில் 3 பேர் பலி\nதிருவள்ளூர் அருகே ரூ.2 லட்சம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல்: ஊராட்சி தலைவர் கைது\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் நாளை விடுமுறை\nமொபட் மீது பஸ் மோதி சிறுவன் பலி\nஇ-பாஸ் இல்லாமல் செல்லும் வாகனங்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி சோதனை\nவேறு மாவட்ட பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாற்றுச்சான்றிதழ் காண்பித்தால் அனுமதி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகடன் தவணை வசூலிக்க தடை கோரி வழக்கு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நோட்டீஸ்: ஐகோர்ட் கிளை அதிரடி\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்பி மரணம்\nஇன்ஸ்பெக்டர் போலீஸ்காரர் ஜாமீன் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-14T06:59:14Z", "digest": "sha1:XMYT6T24YFCITIZ45LWJ5O76LAFCU2E3", "length": 12581, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கும்பகோணம் சரநாராயணப்பெருமாள் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கும்பகோணம் சரநாராயணப்பெருமாள் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கும்பகோணம் சரநாராயணப்பெருமாள் கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகும்பகோணம் சரநாராயணப்பெருமாள் கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்���ள் | தொகு)\nகும்பகோணம் சோமேசர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாமகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கௌதமேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கும்பகோணம் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சக்கரபாணி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் இராமசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பிரம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கரும்பாயிர விநாயகர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பகவத் விநாயகர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கர மடம், கும்பகோணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீர சைவ மடம், கும்பகோணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமௌனசுவாமி மடம், கும்பகோணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சுவேதாம்பரர் சமணக்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇஷ்டகா மடம், கும்பகோணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பொற்றாமரைக்குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் திருமழிசையாழ்வார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் திரௌபதியம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் வீரபத்திரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் யானையடி அய்யனார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பேட்டைத்தெரு ஆஞ்சநேயர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளைய மகாமகம் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜேந்திரசுவாமி மடம், கும்பகோணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கோடியம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கற்பக விநாயகர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் வரதராஜப்பெருமாள் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் கூரத்தாழ்வார் சன்னதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் உடையவர் சன்னதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சித்தி விநாயகர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் பேட்டைத்தெரு விநாயகர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-08-14T06:58:22Z", "digest": "sha1:DSUKLU3756FL4NLNQ6GBUFUXF24GPWWR", "length": 12377, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சை சீனிவாசன் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஞ்சை சீனிவாசன் பிள்ளை (1846-1928) புகழ் வாய்ந்த வழக்குரைஞராகவும் தமிழ் அறிஞராகவும் விளங்கியவர்.தமிழ் வரலாறு என்னும் நூலை இரண்டு தொகுதிகளாக எழுதி வெளியிட்டவர்.\n3 பிற பொதுப் பணிகள்\nசீனிவாசன் பிள்ளை பிறந்த ஊர் அரியலூருக்கு அருகில் உள்ள கீழப்பழுவூர் ஆகும். அவர் தந்தை சிவசிதம்பரம் பிள்ளை ஒரு இரத்தின வணிகர் ஆவார். தொடக்கக் கல்வியை கீழப் பழுவூரிலும் கல்லூரிப் படிப்பை கும்பக்கோணம் கல்லூரியிலும் முடித்தார்.பின்னர் சட்டக் கல்வியும் படித்து வழக்கறிஞர் ஆனார்.\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணி செய்தார். நாகப்பட்டினத்திலும் தஞ்சையிலும் வழக்குரைஞராகப் பணியாற்றினார். தஞ்சை நகர���ைத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப் பட்டு அப்பதவியை வகித்தார்.\nதமிழ் இலக்கியங்களையும் கல்வெட்டு செப்பேடு ஓலைச்சுவடி ஆகியனவற்றைப் படித்தார்.நன்னூல், திருக்குறள், திருக்குறளின் பரிமேலழகர் உரை ஆகியவற்றை ஆழமாகப் படித்து மனனம் செய்தார். இங்ஙனம் தமிழ்ப் புலமையை வளர்த்துக் கொண்ட சீனிவாசன் பிள்ளை 'தமிழ் வரலாறு' என்னும் நூலை இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டார்.முதல் பகுதியில் தமிழ் மொழி பற்றியும் இரண்டாம் பகுதியில் சங்க காலம் முதல் சமய எழுச்சிக் காலம் வரை தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினார். தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் முதன்மையான நூலாகவும் தமிழில் வெளிவந்த முதல் நூலாகவும் 'தமிழ் வரலாறு' விளங்குகின்றது. கும்பக்கோணம் கல்லூரியில் தமக்குத் தமிழ் இலக்கியம் பயிற்று வித்த தியாகராசச் செட்டியாரை மிகவும் மதித்து நினைவு கூர்ந்து அவருக்கு இந்நூலை காணிக்கையாக்கினார்.மேலும் தமிழ் வரலாறு தொடர்பான பல குறிப்புகளை இரு பெட்டிகளில் போட்டு இருந்தார்.அப்பெட்டிகளை ஒரு திருடன் வீட்டில் நுழைந்து தூக்கிச் சென்று விட்டக் காரணத்தால் தமிழ் வரலாற்றின் மீதி இரண்டு பகுதிகளை வெளியிட முடியாமல் போனது. நாவலர் சோமசுந்தர பாரதியார் தி.ரு வி.க உ.வே சா போன்ற தமிழ் அறிஞர்களுடன் நட்பு பூண்டு அன்பு பாராட்டி வந்தார்.\nபுகழ் பெற்ற தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தைச் சென்னைக்கு மாற்றுவதாக இருந்த முயற்சியை முறியடித்து தஞ்சையிலேயே அந்நூலகம் இருக்குமாறு செய்தார். தஞ்சையில் கூட்டுறவு வங்கி ஒன்றை உருவாக்கினார்.மேலும் தஞ்சாவூர் பெர்மனண்டு வங்கி, மர்ச்சண்டு வங்கி ஆகியவற்றையும் தோற்றுவித்தார்.\nதமக்கு உரிமையான நிலத்தில் ஒரு முருகன் கோவிலைக் கட்டினார்.அங்கேயே பூச் சந்தை ஒன்றை அமைத்து பொது மக்களுக்கு வழங்கினார்.\nஅன்னிபெசண்டு அம்மையார் தஞ்சைக்கு வருகை புரிந்த போது தாம் கட்டிய கட்டடத்திற்குப் பெசண்டு இல்லம் என்று பெயர் சூட்டி அன்னி பெசண்ட்டு அவர்களைக் கொண்டே அக்கட்டடத்தைத் திறக்கச் செய்தார் காந்தியடிகள் தி.ரு .வி.க. அன்னி பெசண்ட்டு,வி,எசு சீனிவாச சாத்திரி போன்ற தலைவர்கள் சீனிவாசன் பிள்ளையின் மாளிகை இல்லத்தில் தங்கியுள்ளார்கள்.காந்தியடிகள் ஆட்டுப் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்ததால் சீனிவாசன் ��ிள்ளை தம் வீட்டில் இரண்டு ஆடுகளை வாங்கி வைத்திருந்தார்.\nமிகுந்த செல்வந்தரான சீனிவாசன் பிள்ளை 'பிரம்மஞானசவை' நெறியில் ஒழுகி சாதி மதம் பூசை சடங்கு போன்றவற்றை ஒதுக்கி மக்கள் தொண்டு செய்து 1928 ஆம் ஆண்டில் மறைந்தார்.\nசெம்மொழிச் செம்மல்கள்-2 (ஆசிரியர் முனைவர் பா. இறையரசன், தமிழ்மண் பதிப்பகம்,சென்னை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 00:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-14T06:06:16Z", "digest": "sha1:5EIAABPRWAU5SDM4PJILQEJTAUFD6CGL", "length": 10998, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் திருமுறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி\n1, 2, 3 - தேவாரம்\n4, 5, 6 - தேவாரம்\n8 - திருவாசகம், திருக்கோவையார்\n9 - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு\n11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)\nமுதலாம் திருமுறை என்பது பன்னிரு சைவத் திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முதலாம் தொகுப்பாகும். இவை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களில் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இத் திருமுறையில் 136 பதிகங்களில் அடங்கும் 1469 பாடல்கள் உள்ளன. இவற்றுள் சம்பந்தர் மூன்று வயதில் பாடிய முதல் தேவாரமும் அடங்குகின்றது. இத்தேவாரங்கள் தமிழ்நாடு முழுவதிலும் பரந்துள்ள பல்வேறு கோயில்களில் உள்ள சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்டவையாகும். முதலாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 88 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க.\nகாழி (திருப்பிரமபுரம்) -3 (வேணுபுரம் -1, புகலி -3, வெங்குரு -1, தோணிபுரம் -1, சிரபுரம் -2, புறவம் -2, சண்பை -1, சீகாழி -4, கழுமலம் -4)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2015, 07:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-how-to-make-ring-murukku-at-home-esr-296415.html", "date_download": "2020-08-14T05:58:20Z", "digest": "sha1:AUKATEDE3W5RUJXQIQPOA6KNG6ZGQJBX", "length": 10650, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரிங்க் முறுக்கு : வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்..! | how to make ring murukku at home– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரிங்க் முறுக்கு : வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்..\nகுழந்தைகள் வீட்டில் ஏதாவது கொறிக்க வேண்டும் என கேட்டு அடம்பிடித்தால் இந்த ring முறுக்கு செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவார்கள். எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.\nஅரிசி மாவு - 1 கப்\nமிளகாய் தூள் - 1 tsp\nமஞ்சள் தூள் - 1/2 tsp\nசீரகம் - 1 tspமிளகு - 1 tsp\nஎண்ணெய் - 2 tsp\nஎண்ணெய் - வறுக்க தே . அளவு\nஉப்பு - தே . அளவு\nகடாய் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விடுங்கள்.\nஅடுத்ததாக மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், மிளகு ( இடித்து போடவும்) உப்பு என சேர்த்து தண்ணீரை சூடாக்குங்கள்.\nஒரு கொதி வந்ததும் அதில் அரிசி மாவை சேர்த்து கிளறுங்கள். கட்டிகளாக இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\nபோர் அடிச்சா மாலையில் சூடாக தேங்காய் பால் கொழுக்கட்டை செஞ்சு சாப்பிடுங்க..\nபின் மாவு சப்பாத்திக்கு பிசையும் பதத்தில் இருக்க வேண்டும். கிளறியதும் ஆற விடுங்கள். ஆறியதும் கைகளால் பிசைந்துகொள்ளுங்கள். பின் ஈரத்துணி போட்டு மூடி அரை மணி நேரம் ஊற வையுங்கள்.\nஊறியதும் மாவை கைகளில் நீள வாக்கில் சுருட்டுங்கள். பின் வட்டமாக மடித்து முணைகளை மூடிவிடுங்கள். இப்படி ஒவ்வொன்றாக வட்டமாக சுருட்டிக்கொள்ளுங்கள்.\nபின் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் இந்த முறுக்கை போட்டு வறுத்து எடுங்கள். பொன்னிறமாக வரும்போது எடுங்கள்.\nஅவ்வளவுதான் இப்படி ஒவ்வொன்றாக போட்டு எடுக்க ரிங் முறுக்கு தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போர் அடித்தால் சாப்பிடலாம்.\nலைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\nதொடர் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் பிள���ளைகளுக்கு டயட் டிப்ஸ்..\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரிங்க் முறுக்கு : வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்..\nபார்த்தாலே நாவூறும் பாஸ்தா பாயாசம் - எளிமையான ரெசிபி இதோ..\n'கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட்' நாவூறும் சுவையில் செய்ய ரெசிபி இதோ..\n”சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் “ நொடியில் செய்து சாப்பிடலாம்\nசம்பா கோதுமை ரவையில் கொழுக்கட்டை செய்யத் தெரியுமா..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/09/blog-post_84.html", "date_download": "2020-08-14T04:35:51Z", "digest": "sha1:DJERMKOWYPY4HUJNLR772QH4WEUPYGQH", "length": 17543, "nlines": 164, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசு வழங்கும் ஆசிரியர் தினப் பரிசு இதுதானா? ஆசிரியர்கள் வேதனை!", "raw_content": "\nமுகப்புஅரசு வழங்கும் ஆசிரியர் தினப் பரிசு இதுதானா\nஅரசு வழங்கும் ஆசிரியர் தினப் பரிசு இதுதானா\nவியாழன், செப்டம்பர் 05, 2019\nஆசிரியர் தினம் கொண்டாட உள்ள நிலையில், ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் சொத்து விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று அவர்களை குற்றம்சாட்டுவது போல அரசு அறிவித்திருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய���் அல்லாத பணியாளர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களை பணியாளரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். அதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையினரின் அறிக்கைப்படி அந்த ஆசிரியர் அல்லது பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்ட அறிவுரைகளை கல்வித்துறை அதிகாரிகள் தவறாமல் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கே.இளமாறன் ஐ.இ தமிழுக்கு கூறுகையில், “ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்ற இந்த அறிவிப்பு ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிற ஒன்றை பெரிதுபடுத்தி சொத்து விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருப்பது, அதிலும் நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆசிரியர்களை குற்றம்சாட்டுவது போல அறிவித்திருப்பது ஆசிரியர்களிடையே மன உளைச்சலையும் மனவேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.\nஅரசு துறைகளிலேயே சொத்து சேர்க்க முடியாதாவர்கள் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் நாங்கள் இன்னும் கடனில்தான் இருக்கிறோம். அப்படியே ஏதாவது சொத்து வாங்கினாலும் ஆசிரியர்கள் முறையாகத்தான் அதை வாங்குகிறார்கள். முறையாக வரி செலுத்துகிறார்கள். இப்படி இருக்கையில், அரசு ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிற ஒன்றை இப்படி பெரிது ஆசிரியர் தினம் கொண்டாட உள்ள நிலையில் அவசர அவசரமாக அறிவித்திருப்பது வேதனையானது. எங்களின் அதிருப்தியை முறையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து தெரிவிப்போம்.\nஅதோடு, ஆசிரியர்கள் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆசிரியர்களுக்கு ஒழுங்கு தேவை. பயோமெட்ரிக் பதிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் முறையாக உரிய நேரத்தில் பள்ளியைத் திறந்துகொண்டுதான் இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே நான் பயிற்றுவிக்கும் சென்னை கொடுங்கையூர் உயர்நிலைப்பள்ளியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவை பயன்படுத்தியவர்கள் என்பதால் எங்களுக்கு இதனால் எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால், அரசு இது போன்ற அறிவிப்புகளை இனிமேல் காலம், நேரம் கருதி வெளியிட வேண்டும்” என்று கூறினார்.\nபள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.சபரிராஜ் கூறுகையில், “ஆசிரியர்கள் ஏற்கெனவே தங்கள் சொத்துக் கணக்குகளை தெரிவித்துவருகின்றனர். முறையாக வரி செலுத்திவருகின்றனர். இதற்கு காரணம் அரசு ஆசிரியர்களை அரசுக்கு எதிரானவர்களாகக் கருதுவதால் இதுபோன்ற மிரட்டு அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆசிரியர்கள் அரசுக்கு எதிரானவர்கள் இல்லை. பள்ளிகள் இணைப்பு, நீட் தேர்வு போன்ற அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர் பணி, அரசு பணிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத்தான் ஆசிரியர்கள் எதிர்க்கின்றனர்.\nஅரசின் அறிவிப்பால், ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும் சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்கின்ற ஆசிரியர்களை இப்படி சமூகத்தின் முன்பு குற்றம்சாட்டுவது போல அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேதனையானது. இது ஆசிரியர்களின் நேர்மையை அவர்களின் ஒழுங்கை அவமதிப்பது போல உள்ளது. கண்டிக்கத் தக்கது.” என்று கூறினார்.\nஉயர் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் சொத்துக்கணக்கை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒன்றை நாளை ஆசிரியர் தினம் கொண்டாட உள்ள நிலையில் ஆசிரியர்களை குற்றம் சாட்டுவது போலவும், அவர்களை அவமதிப்பது போலவும் அறிவித்திருப்பதுதான் ஆசிரியர் தின பரிசா என்று ஆசிரியர்கள் பலரும் தங்கள் மனஉளைச்சலை தெரிவித்தனர்.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/india-economy-was-grown-7-2-percentage-in-last-half-year/", "date_download": "2020-08-14T04:55:44Z", "digest": "sha1:XOF2IUYHOVWCHQNVSOFKHPHZHFXFHOFI", "length": 7358, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "india economy was grown 7.2 percentage in last half year | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்திய பொருளாதாரம் 7.2% வளர்ச்சி\nடெல்லி: கடந்த அரையாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு மறுஆய்வு…\nகொரோனா தடுப்பூசி மலிவான விலையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்\nடெல்லி: கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் நேர்மையான முறையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ்…\nமகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nகொரோனா : இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது\nசென்னை இதுவரை தமிழகத்தில் 89 பேரு���்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…\nஅமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் : அதிகாரிகள் தகவல்\nவாஷிங்டன் பரிசோதனையில் வெற்றி பெறும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.59 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,59,613 ஆக உயர்ந்து 48,144 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 64,142…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,10,69,091 ஆகி இதுவரை 7,52,728 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/13171412/1064968/MK-Stalin-Proud-Karunanidhi-Statue-Open-Andaman.vpf", "date_download": "2020-08-14T05:28:02Z", "digest": "sha1:YYZQ5EORRFOQF7FFXHF5ZUXARRJIFSCS", "length": 10730, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கடல் கடந்து வாழும் கருணாநிதியின் புகழ் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகடல் கடந்து வாழும் கருணாநிதியின் புகழ் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி புகழ் கடல் கடந்து வாழ்கிறது என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி புகழ் கடல் கடந்து வாழ்கிறது என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்குஅவர் எழுதியுள்ள கடிதத்தில், அந்தமானில் உள்ள திமுக தொண்டர்களின் உழைப்பு, கருணாநிதி மீதுள்ள பற்று இதயத்தில் எதிரொலிக்கிறது என்று கூறியுள்ளார். ஆயிரம் கடல் மைல்களுக்கு அப்பாலும் ஒளிரும் கருணாநிதி புகழ் கண்டு, காளியேறுவகை கொண்டேன் எனவும் ஸ்டாலின் அந்த கடித்த்தில் கூறியுள்ளார்.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இ���்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nடெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்\nடெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபழநியில் விற்பனையான மதுரை மாநகராட்சி மருந்து பெட்டகம்\nமதுரை மாநகராட்சி சார்பில் சலுகை விலையில் 100 ரூபாய்க்கு மருந்து பெட்டகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஜெயில் படத்தின் 2வது பாடல் ஆக.18ல் வெளியீடு\nஜெயில் படத்தின் இரண்டாவது பாடலாக பத்து காசு என்னும் பாடல் உருவாகியுள்ளது.\nநாளை சுதந்திரதின கிராம சபைக் கூட்டம் நடைபெறாது - கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை\nமாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபட்டாசு கடைகளின் உரிமத்தை 2021வரை நீட்டிக்க தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையை வழக்கம் போல் உற்சாகமாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் அனுமதிக்குமா என கேள்வி பலரின் எழுந்துள்ளது.\n\"இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும்\" - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன்\nஇந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும் என்றும், எவ்வளவு விளைவுகள் ஏற்பட்டாலும் நடத்தியேத்திருவோம் என, இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்து உள்ளார்.\nதங்க கட்டிகள் படத்தை வாட்சாப்பில் அனுப்பிய நபர் - வழக்கு பதிவு செய்து போலீசார் ​தீவிர விசாரணை\nசென்னை பழைய வண்ணாரப���பேட்டையில், சின்னத்திரை துணை நடிகரிடம் தங்க கட்டியின் புகைப்படங்களை அனுப்பி விற்று தரகோரி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2010_06_27_archive.html", "date_download": "2020-08-14T06:41:52Z", "digest": "sha1:EQDCD34OSBHFL7IDIZ7WNKYUBXZZ7PHO", "length": 67360, "nlines": 1586, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "06/27/10 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஅன்னைத் தமிழை வளர்த்த வெளிநாட்டவர்\nவெள்ளைக்கொடியுடன் சென்று சரணடையுங்கள் என்றேன் - எர...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஅன்னைத் தமிழை வளர்த்த வெளிநாட்டவர்\nதமிழ் வளர்த்த வெளிநாட்டவர் - டாக்டர் பெ.சந்திர போஸ்\nகோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்த்த அன்னியர்கள் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை மிக்க தகவல் தருவதாகவும் நாம் அறியா சிலரைக் கண்டு கொள்ளவும் உதவுகிறது. கிறிஸ்துவை அறிமுகப்படுத்த இந்தியா வந்த ஊழியர்கள் நம் பெருமைமிகு மொழியின் சிறப்பை நமக்கு மட்டுமல்லாது அவர்கள் தேசத்திலும் பரப்பினர�� என்பதற்கு இவை ஒரு சான்று. நாமும் இவர்களை தெரிந்து கொள்வோம்.\nசெம்மொழியாம் தமிழ் மொழியின் இனிமை, செழுமை, வளம் கண்டு, அதன் பால் ஈர்க்கப்பட்டு, தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டவர் பலர். அதோடு நிற்காமல் தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்று தமிழ் புகழ் பாடியவர் பலர். இன்னும் சிலரோ, தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் சிறந்த முறையில் தங்கள் பங்கீட்டினை அளித்துள்ளனர்.\nதமிழுக்கு மகுடம் சூட்டும் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் அவர்களையும், அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டினையும் நினைவு கூர்தல் நாம் அவர்களுக்குக் காட்டும் நன்றியாகும். இங்கு ஆங்கில அகர வரிசைப்படி அவர்களைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன. இங்கு தரப்பட்டுள்ள பட்டியலில் விடுபட்டவர்களும் இருக்கலாம்.\n1. ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன் (1841–1897): தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான இலக்கணம் குறித்து நூல்களை வெளியிட்டவர். அவருடைய நூல்கள்\n2. பெஷ்சி(1680–1747): வீரமா முனிவர் எனத் தமிழ் மக்களால் போற்றப்படும் தமிழ் அறிஞர். ஒரு ஜெசூயிட் பாதிரியாராக இந்தியா வந்தவர் தமிழின் பால் தீராத காதல் கொண்டவராக மாறினார். தன் வாழ் நாள் முழுவதும் தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்கு தொண்டு ஆற்றுவதில் காலத்தைக் கழித்தவர். பல தமிழ் இலக்கிய நூல்களை எழுதி உள்ளார். கொடுந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, தமிழ்–இலத்தீன் அகராதி, செந்தமிழ் இலக்கணம் (இலத்தீனில் எழுதப்பட்டது), வாமன் சரித்திரம் (பாடநூல்), தொன்னூல் விளக்கம், சதுரகராதி என்னும் சொற்களஞ்சியம், வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம் ஆகிய நூல்கள் தமிழுக்கும் இவருக்கும் சிறப்பு சேர்த்தன. கீழே அவரின் நூல்கள் பிரசுரித்தவர்களின் முகவரியுடன் தரப்படுகின்றன.\n3. ராபர்ட் கால்டுவெல் (1814–1891): திராவிட மொழிகளின் இலக்கணம் குறித்து ஆய்வு செய்தவர். இவரின் நூல்கள் பிற்காலத்தில் திராவிட மொழிகள் குறித்து ஆய்வு செய்தவர்களுக்கு ஒரு முதல் நூலாக இருந்தது. பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு தன் மதப் பணியையும், தமிழ்த் தொண்டையும் மேற்கொண்டவர்.\n4. ஆலன் டேனியலு (1907–1994): இவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழ்நாட்டில் கழித்தவர். தொன்மவியல் மற்றும் இசையில் வல்லுநர். வேதம், இந்து தத்துவம் மற்றும் சைவ சித்தாந்தம் கற்றுணர்ந்து ஆய்வு மேற்கொண்டவர். காசியில் ஹிந்து பல்கலையில் பேராசிரியராகப் பணி ஆற்றியவர். தமிழ் இலக்கியங்கள் மீது தீராத பற்றுக் கொண்டவர். சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இவரின் சிறப்பு பெற்ற நூல்கள்:\n5.ஜோகன் பிலிப் பேப்ரிசியஸ் (1711–1791): சத்தியவேத புத்தகம் என பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இந்த அறிஞர். தமிழ் – ஆங்கில அகராதியினைத் தயாரித்து வெளியிட்டார். இவரின் குறிப்பிடத்தக்க நூல்கள்\n6. ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் (1520–1600):இவர் ஒரு போர்த்துகீசிய மத போதகர். தமிழில் நூல்களை அச்சடிக்க என தொடக்க காலத்தில் அச்சுக் கூடத்தினை நிறுவி தமிழில் நூல்களை அச்சிட்டவர். 1578 ஆம் ஆண்டிலேயே தம்பிரான் வணக்கம் என்ற நூலினை அச்சில் வெளியிட்டவர். கிரிசித்தியாணி வணக்கம் என்ற நூலினையும் கொண்டு வந்தவர்.\n7. ஹூப்பர்: ஆழ்வார் பாடல்களை அச்சில் வெளியிட்டவர். நூல் குறித்த தகவல்கள்\n8. ஜென்சன் ஹெர்மன் (1842–): தமிழ்ப் பழமொழிகளால் ஈர்க்கப்பட்டு, அவை குறித்து நூல்களை வெளியிட்டவர். ஐரோப்பாவில் உள்ளவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள நூல்களை உருவாக்கியவர்.\n9.எம்.ஏ. லேப்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மொழி அறிஞர். தமிழ் மொழி சொற்கள் குறித்து பிரெஞ்ச் மொழியில் நூல்களை எழுதியவர். இவரின் குறிப்பிடத்தக்க நூல்\n10. ஜான் லேசரஸ்: தமிழ் இலக்கணம் குறித்தும், பழமொழிகள் குறித்தும் நூல்களை எழுதியவர்.\n11. ஜான் முர்டாக் (1819–1904): தமிழில் வெளியான நூல்கள் குறித்து அடவுத் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவந்தவர். அதில் ஒவ்வொரு நூல் குறித்தும் சிறிய குறிப்புரையும் தந்துள்ளார். இவரின் நூல் பிற்காலத்தில் தமிழக அரசின் முயற்சியால், கூடுதல் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. மத போதனையில் ஈடுபட்டதுடன், தமிழகத்தில் நிலவிய ஜாதிக் கட்டமைப்பு குறித்தும் இவர் ஆய்வு நடத்தி நூல்களை வெளியிட்டார். மஹாபாரதத்தைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் எழுதி நூலாகக் கொண்டு வந்தார்.\n12.இராபர்ட் நோபில் (1577–1656): இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஜெஸூயிட் போதகர். இவரை அக தத்துவ போதகர் என அழைப்பார்கள். நானோ பதிகம், ஆத்ம நிருண்யம், அன்ன நிவாரணம் மற்றும் திவ்ய மந்திரிகா என்னும் நூல்களை எழுதி வெளியிட்டவர். கோவில், அருள், பிரசாதம், குரு, வேதம், ப��சை ஆகிய சொற்கள் இவரால் பிரபலமடைந்தன.\n13. பீட்டர் பெர்சிவல்: தமிழ்ப் பழமொழிகளில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 5,000 பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். அவ்வையாரின் நீதி பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர். தமிழ்–ஆங்கில அகராதி ஒன்றையும் தயாரித்து வெளியிட்டார்.\n14.ஜி.யு.போப் (1820–1908): தமிழக மக்கள் நன்கறிந்த வெளிநாட்டு தமிழ் அறிஞர். தன் வாழ்நாள் முழுமையும் தமிழுக்கு அர்ப்பணம் செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர். தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என ஒன்றைத் தொகுத்து, தமிழ்க் கவிதைகளை அவற்றிற்கான குறிப்புகளுடன் வெளியிட்டார்.\n15.ரேணியஸ் சி.ட்டி.இ.(1790–1838): தமிழ் இலக்கணம் பால் ஆர்வம் கொண்டு, கற்றறிந்து நூல்களை வெளியிட்டார்.\n16. ஹில்கோ வியார்டோ ஸ்கோமெரஸ் (1879– ): தமிழ் மதங்கள் குறிப்பாக சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டு நூல்களை எழுதியவர்.\n17. ஜூலியன் வின்சன் (1843–1926): தமிழ் இலக்கணத்தினை பிரெஞ்ச் மொழியில் எழுதியவர். சீவகசிந்தாமணி மற்றும் திருக்குறளின் ஒரு பகுதியை மொழி பெயர்த்து வெளியிட்டவர்.\n18. விண்ஸ்லோ, மிரன் (1789–1864): இவரின் தமிழ் – ஆங்கிலம் அகராதி இன்றும் சிறப்புப் பெற்றதாக விளங்குகிறது. முதன் முதலில் 67,000 சொற்களுடன் வெளியானது இந்த அகராதி. 1862 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.\n19. பார்த்தலோமியோ சீகன் பால் (1683–1719): ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மத போதகர். 40,000 சொற்களுடன் மலபார் அகராதி என்ற ஒன்றை வெளியிட்டார். 17,000 சொற்களுடன் கவிதைச் சொற்கள் அடங்கிய நூல் ஒன்றையும் கொண்டு வந்தார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:05 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவெள்ளைக்கொடியுடன் சென்று சரணடையுங்கள் என்றேன் - எரிக் சொல்ஹெய்ம்\nஇலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் மே மாதம் 17ஆம் திகதி விடுதலைப் புலிகளின் நடேசன், புலித்தேவன் போன்ற தலைவர்கள், தாம் சரணடைய ஏற்பாடு செய்துதரும்படி என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் \"உங்களுடைய முடிவு, காலம் பிந்தியது. இருந்தாலும் நீங்கள் வெள்ளைக் கொடியுடன் சென்று படையினரிடம் சரண் அடையுங்கள்'' என்று கூறினேன். அதற்கு முன்னதாக புலிகள் சரணடைவது குறித்து இலங்கை அரசுக்கும் தெரியப்படுத்தி இருந்தேன். அவர்கள் சரண் அடைவதற்கான ஒழுங்குகள் குறி���்து இலங்கை அரசுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இவ்வாறு தெரிவித்தார் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும், விடுதலைப் புலிகள் இலங்கை அரசு சமாதானப் பேச்சுக்கான அனுசரணையாளருமான எரிக்சொல்ஹெய்ம். இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களிடம் அவர் இத்தகவலை நேற்று வெளியிட்டார்.\nமேலும், \"இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு நாங்கள் முன்வந்திருந்தோம். கடைசிவரை யுத்தத்தைத் தவிர்த்து இரு தரப்புகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி எடுத்தோம். ஆனால் இரு தரப்பினரும் பல தடவைகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இறுதியில் போர் ஏற்பட்டுவிட்டது.'' என்றும் சொல்லி வருத்தப்பட்டார் சொல்ஹெய்ம்.\nபோர் தொடர்பில், 2009 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பல தடவைகள் என்னுடன் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். நாங்களும் அதற்காகப் பல வழிகளில் முயன்றுகொண்டிருந்தோம். மேலும் சரணடைவது தொடர்பில், எங்களுடன் மாத்திரமல்ல, செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு, ஐ.நா. போன்ற பல தரப்புகளுடனும் அவர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகே சரணடைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் பற்றி ஏற்கனவே இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் அரசு சார்பான எவருடன் பேசினேன் என்பதை நான் கூற விரும்பவில்லை. ஆனால் புலித்தலைவர்கள் தொடர்பு கொண்டு சில மணித்தியாலங்களின் பின்னர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று நான் அறிந்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார் சொல்ஹெய்ம்.\nயுத்தத்தின் இறுதிப்பகுதியில் பல போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணை ஒன்று தேவை. அதைத்தான் ஐ. நா. செயலரும் வலியுறுத்துகிறார். எமது நிலைப்பாடும் அதுதான். சர்வதேச சுயாதீன விசாரணைகள் மூலம் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇ���ுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:11 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-08-14T05:05:45Z", "digest": "sha1:ZTYGKPFFLSCZZUXEZIGQTUH6CI4YQUM6", "length": 7534, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "என்கவுண்டர் செய்வதற்காகவே தப்பிக்கவிடப்பட்டா��ா தன்ஷ்வந்த் | Chennai Today News", "raw_content": "\nஎன்கவுண்டர் செய்வதற்காகவே தப்பிக்கவிடப்பட்டாரா தன்ஷ்வந்த்\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nஎன்கவுண்டர் செய்வதற்காகவே தப்பிக்கவிடப்பட்டாரா தன்ஷ்வந்த்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கிலும், பெற்ற தாயை கொலை செய்த வழக்கிலும் தேடப்பட்டு வந்த தஷ்வந்த், நேற்று முன் தினம் இரவு மும்பையில் பிடிபட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. பலத்த பாதுகாப்புடன் நேற்று அவரை சென்னைக்கு கொண்டு வர விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது திடீரென போலிசாரின் பிடியில் இருந்து தஷ்வந்த் தப்பித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஆனால் தஷ்வந்தை என்கவுண்டரில் போட்டுத்தள்ளவே வேண்டுமென்றே தப்பிக்க விட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை போலிசார் தான் விளக்க வேண்டும்\nஇந்த நிலையில் தஷ்வந்தை பிடிக்க மாங்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை தஷ்வந்தை பிடிக்க மும்பை விரைகிறது.\nஅன்புச்செழியன் இன்னும் பிடிபடாதது ஏன்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் மணக்கோல புகைப்படம்\n400 செக்போஸ்ட், 100 பாகங்கள்:\nபோலீசாரை மிரட்டிய சமூக ஆர்வலர்:\nபோலீசார் முன் கேரள வாலிபர் தீக்குளித்து தற்கொலை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/suryan-stories/papanasam-5-years/", "date_download": "2020-08-14T04:46:12Z", "digest": "sha1:BRUHC5PGYYHPZTSZGBT3KAQU2YY4DMA4", "length": 6847, "nlines": 145, "source_domain": "www.suryanfm.in", "title": "Papanasam - 5 YEARS - Suryan FM", "raw_content": "\nத்ரிஷ்யம் என்னும் மலையாள திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து எடுக்கப்பட்ட பாபநாசம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவே���்பைப் பெற்றது.\nகமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி, M.S. பாஸ்கர் என பலரும் நடித்த இப்படத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதையுடன் நெருக்கமான தொடர்பு அமையும்படி படம் அமைந்திருக்கும்.\nகமல்ஹாசன் ஏற்று நடித்த ‘சுயம்புலிங்கம்’ கதாபாத்திரம் படம் பார்ப்போரின் மனதில் ஆழமாகப் பதிந்த கதாபாத்திரமாக மாறி விட்டது. இந்த திரைப்படம் பாசமான குடும்பத்தலைவன் தன் குடும்பத்திற்காக “எத்தனை சிரமங்கள் வேணாலும் தாங்கிக் கொள்வான், எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் துணிந்து எதிர் கொள்வான்” என்பதை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும்.\nமலையாளத்தில் மோகன்லாலை கதாநாயகனாக வைத்து ‘திரிஷ்யம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அவர்களே தமிழிலும் பாபநாசத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.\nஇந்த திரைப்படத்தில் அதிகமாக குறிப்பிடப்படும் “ஆகஸ்ட் இரண்டாம் தேதி” படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் படம் பார்ப்பவர்கள் மனதில் மறவாத தேதியாக பதிந்துள்ளது. அந்த அளவிற்கு கதையை நுணுக்கமாகவும், அனைவருக்கும் விளங்கும் வகையிலும் அமைத்திருப்பார் ஜீத்து ஜோசப்.\nஇப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் #5YearsofPapanasam எனும் Hashtag உருவாக்கி இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.\nகோடியை கடந்த காட்டு பயலே \nஇயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாள் \nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்பாரா தளபதி விஜய் \n“நீங்கள் இல்லாமல் நான் இல்லை” – ரஜினி 45\nநான்கு வருட கொண்டாட்டத்தில் தில்லுக்கு துட்டு\nஇந்தியாவின் நிலவு மனிதன் மயில்சாமி அண்ணாதுரை\nகோடியை கடந்த காட்டு பயலே \nஇயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-14T05:43:56Z", "digest": "sha1:BXECRI7J77L6DAIGUT5W7YDA4YBC6ZAS", "length": 13854, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "இங்கிலாந்தில் ரஷ்யாவின் தலையீடு: பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கை! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nஇங்கிலாந்தில் ரஷ்யாவ��ன் தலையீடு: பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கை\nஇங்கிலாந்தில் ரஷ்ய தலையீட்டின் அச்சுறுத்தலை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஷ்யா மற்றும் நட்பு நிலையற்ற பிற நாடுகளுடனான தொடர்பாடலை இங்கிலாந்து கையாண்டவிதம் குறித்து தொழிற்கட்சி விமர்சித்திருந்தது. இந்நிலையில், நாட்டில் பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர்.\nஇதன் ஒரு கட்டமாக, வெளிநாட்டு முகவர்கள் இங்கிலாந்தில் பதிவுசெய்ய வேண்டிய விடயம் குறித்து புதிய சட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக போக்குவரத்துச் செயலாளர் கிரான்ற் ஷப்ஸ் (Grant Shapps ) இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், ஒரு நாடாக நாம் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் என்றும் அதனால், மேலும் அதிகாரங்களைப் பயன்படுத்துவதும் கடினமான சட்டங்களை கொண்டுவருவதும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், வெளிநாட்டு முகவர்களின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் என்ன செய்கின்றன என்பதையும் கவனத்திற்கொள்ளலாம் என்றும் ஷப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்கா மற்றும் நேட்டோவுக்குப் பிறகு இங்கிலாந்தே ரஷ்யாவின் முக்கிய இலக்கு என நாடாளுமன்றத்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழு (Intelligence and Security Committee) கூறியதையடுத்து, ரஷ்ய உளவு மற்றும் மீறலை எதிர்ப்பதற்கு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்ய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.\nஇந்நிலையில், புதிய சட்டம் பற்றிய அரசாங்க அறிவிப்பு தமது குழுவின் முக்கிய பரிந்துரை என புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர் கெவன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும், இத்தகைய சட்டம் வெளிநாட்டு சக்திகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இங்கிலாந்துக்கு வரும்போது பதிவுசெய்ய கட்டாயப்படுத்தும். அவ்வாறு செய்யாதவர்கள் மற்றும் மறைமுகமாக செயற்படுபவர்கள் சட்டத்தை மீறியவர்களாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரித்தானியா Comments Off on இங்கிலாந்தில் ரஷ்யாவின் தலையீடு: பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கை\nஉலக அளவில் ஒன்றரை ���ோடி பேரை தாக்கியது கொரோனா\nமேலும் படிக்க இந்தியாவில் நவம்பரில் விற்பனைக்கு வருகின்றது கொரோனா தடுப்பு மருந்து\nசெப்டம்பர் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக பிரதமர் ஜோன்சன் அறிவிப்பு\nபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது ஒரு சமூக, பொருளாதார மற்றும் தார்மீக கட்டாயமாகும்மேலும் படிக்க…\nசிறுவர்களின் கல்விக்கு தீங்கு இழைக்கப் பட்டிருக்கிறது – பொரிஸ்\nஇங்கிலாந்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுப்புதல் மனிதாபிமானக் கடமை என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்மேலும் படிக்க…\nவரலாற்றில் முதல் முறையாக ஸ்கொட்லாந்தில் கட்டாய தேர்வுகள் இரத்து\nமகாத்மா காந்தியின் நினைவாக நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா திட்டம்\nஉலக பிரபலங்களின் ருவிற்றர் கணக்குகளில் ஊடுருவிய பிரித்தானிய இளைஞன்\nஸ்கொட்லாந்தில் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுகிறது\nஇறப்பு அபாயத்தைக் குறைக்க குறைவாக சாப்பிட வேண்டும் – பிரித்தானிய அரசு வேண்டுகோள்\nபிரித்தானியாவின் தேசத் துரோக சட்டங்களை மாற்றியமைக்க பிரதமர் தீர்மானம்\nஇங்கிலாந்தில் மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகியது\nகொரோனாவால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புகைத்தலைக் கைவிட்டனர்\nகாலினால் கழுத்தினை அழுத்திய பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்\nஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் – சர்வதேச நாடுகள் நம்பிக்கை\nபிரித்தானியாவின் ஊதிய பட்டியலில் இருந்து 650,000பேர் குறைந்துள்ளனர்\nஇங்கிலாந்திலிருந்து கொரோனா தொற்று வருவதை தவிர்ப்பது குறித்து ஸ்கொட்லாந்து கவனம் செலுத்துகின்றது\nபிரித்தானியாவில் உள்ள மதுபான விடுதிகள் மூடப்பட்டன\nபுற்றுநோய் கண்டறிதல்- சிகிச்சையின் தாமதங்கள் காரணமாக 35,000 இறப்புகள் ஏற்படலாம்\nமுடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடிய இங்கிலாந்து மக்கள்\n40 ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தின் மோசமான சரிவு பதிவானது\nஸ்கொற்லாந்தில் கத்திக் குத்துத் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை ��கேந்திரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2015/06/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-14T05:29:39Z", "digest": "sha1:JJRR5T55B74KG5UMJ2LADOSY3CXKIBGU", "length": 26446, "nlines": 422, "source_domain": "pamaran.wordpress.com", "title": "“பாட்டாளி” தமிழ் நடிகர்களுக்கு…….(கிளைமேக்ஸ்..) | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\n← நடுத்தெருவுக்கு வந்துவிட்ட “பாட்டாளி” தமிழ் நடிகர்களுக்கு…….\nதகராறு செய்யறாரு”ன்னு ஒரு கோஷ்டி சொல்ல…\n”அன்னைக்கு நான் பச்ச தண்ணிகூட குடிக்கல….\nஎன் வாய மோந்து பாத்தவங்க\nஅந்தத் ‘தியாகி’ திருப்பிச் சொல்ல….\n“அந்தாளு ஒரு மாமா”ன்னு இவுரு சொல்ல….\n“நீ மாமாவுக்கே மாமா”ன்னு அவுரு சொல்ல…..\n“சிவராமன் செத்ததுக்கு மலர் வளையம் வைக்க\nவிஜயகுமார் போகலை”ன்னு ராதாரவி சொல்ல….\n“சிலுக்கு சுமிதா செத்ததுக்கு மலர் வளையம் வைக்க\nராதாரவி போகலை”ன்னு விஜயகுமார் சொல்ல…..\nநாம செத்தா பொணத்தை பொதைக்கவாவது\nபானுப்பிரியாவும், நக்மாவும் பயந்து வெளிய ஓட….\n’ஒட்டுமொத்தமா இந்த சினிமா உலகத்துக்கே\nஒரு மலர் வளையம் வெச்சுட்டா என்ன\nசனங்க நெனைக்க வேண்டி வந்திருச்சு.\nநம்ம கலாரசனையத்த கந்தசாமி கிட்ட சிக்கித் தொலைச்சேன்.\nஉங்க வண்டவாளங்க எல்லாம் தண்டவாளம் ஏறுன\nசெய்திகள அவனும் படிச்சுத் தொலைச்சிருக்கான்.\n“உங்க ‘கலைஞருக’ அடிக்கிற லூட்டியப் பாத்தியா\nபத்து வருசத்துக்கு தடை பண்ணீரனும்……”ன்னான்.\nஅதெப்புடி கந்தசாமி….. நகச்சுத்து வந்துச்சுன்னா…..\n“இது நகச்சுத்து இல்லய்யா….. புத்துநோயி….\nஇவுங்க சினிமாங்கற பேர்ல இந்த நாட்டையே\nநூத்துக்கு 98 படங்க நம்ம பண்பாட்டையே\nஇவுங்களையும் மீறி தப்பித்தவறி வெளி வர்ற படங்க.\nகொத்துப் புரோட��டா போடறது…..ங்கிற கதையா\nமக்களையும் உருப்படாமப் பண்றதுதான் சகிக்க முடியல.\nஇதுல இந்தப் பெரிய பெரிய நடிகருககிட்டயும்,\nஉதவி இயக்குநர்களும் படறபாடு இருக்கே…..\nஅத எழுத்துல சொல்ல முடியாது.\nஇந்தத் தொழிலையே இழுத்து மூடுனா…..\nஅவுங்களும் மத்த சனங்க மாதிரி\nசெருப்புத் தெச்சோ பொழைக்கப் போலாம்.\nஇந்த மகராசருக கிட்ட தவணை முறைல\nமானத்தோட பொழைக்கலாம் தெரிஞ்சுக்கோ……”ங்குறான் கந்தசாமி.\nஅங்கியும் நாற்காலி பறந்துச்சுன்னு படிச்சனே…..\n“யோவ்….. அது மேளக்காரரு இல்ல…. சம்மேளனக்காரரு…..\n’நடிகரோட சம்பளத்தைக் கொறைக்கணும்’கறாங்க படத் தயாரிப்பாளருக…\n‘உன்ன நம்பி வாங்குன பல படங்க டப்பாக்குள்ள பூந்துடுச்சு.\nஅதுனால நீ மொதல்ல பட வெலையக் கொறை……’ங்கறாங்க\nபடம் தயாரிக்க கோடி கோடியா கொட்டறியே…..\nஎங்க கூலிய எப்ப ஒசத்தப்போறே\nஇந்த முக்கோணப் பிரச்சனையப் புரிஞ்சுக்கறதுக்குள்ள\nசுத்த வேண்டீதுதான்” கலாரசனையத்த கந்தன்.\nஇப்ப மட்டும் என்ன வாழுது\n“ஒரு பக்கம் நடிகருகளுக்குள்ள சண்டை…..\nஇன்னொரு பக்கம் நடிகருகளுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சண்டை….\nஇந்தப் பக்கம் இயக்குநருக்கும் சம்மேளனத்துக்கும் சண்டை….\nஅந்தப் பக்கம் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் சண்டை….\nஎப்படியோ…. இந்தக் களேபரத்துல ஒருவழியா\nசினிமாவையே ஊத்திமூடீட்டா ஊராவது உருப்படும்னு பாத்தா\nஅது நடக்கற வழியக் காணோம்…..”ன்னு பெருமூச்சு விடறான் கந்தசாமி.\nபேங்க்குல வாங்குன கடனையே திருப்பிக் கட்டலையே….\nஅதுக்கு இந்த பேங்க்காரனுக ஏதாவது\n”அட அரை லூசு… வெவரம் புரியாமப் பேசறதே\nகடன் வாங்குனவுங்க என்ன நம்மள மாதிரியா….\nபீஸ் கட்டையப் புடுங்கீட்டுப் போறதுக்கு\nஏற்கெனவே இந்த அகண்டவானமும்…. ஆறடி பூமியும் இருக்கு…..\nலாட்டரி அடிக்கறவங்க”ன்னு கந்தன் சொல்லச் சொல்ல……\nதின்னு கொழுத்த அவங்களும் நானும் ஒண்ணா\nஎங்கிட்ட மிஞ்சுனதே ரெண்டு ஓட்டைச் சட்டிதான் புரிஞ்சுக்கோ…..\nஇதே கோவந்தான்யா மக்களுக்கும் வருது….\n‘இவுங்க படங்களால எங்குளுக்கும் பயனில்ல….\nஇதுல எதுக்காக எங்க வரிப்பணத்துல இருந்து\nஒரு கோடிய இந்த அரசாங்கம் இவுங்குளுக்குக்\nஇருக்குற இரண்டரைக் கோடி கடன்ல\nஒரு கோடிய மானியமா இந்த அரசாங்கமே\nமீதி இருக்குற ஒண்ணரைக் கோடியையும்\n”அத வந்து வாங்கீட்டுப் போங்க”ன்ன���\nஇவுங்கள வெத்தலை பாக்கு வெச்சு கூப்புடுது கெவர்மெண்ட்டு….\nபத்தாத்துக்கு….. இதுல ஒரு கூட்டம்\nமத்திய அரசு மூலமா அந்த ஒண்ணரைக் கோடியையும்\nதள்ளுபடி பண்ணீரலாம்ன்னு மூப்பனாரைப் போய்ப் பார்க்க…..\n”அய்யோ….. ஆள உடு….. கோபாலா… கிருஷ்ணா….\nஅது யாருப்பா கோபால கிருஷ்ணன்…\n“வாய மூடு…. குறுக்கே பேசாத…..\nஎன்.எஸ்.கிருஷ்ணன்…. எம்.ஆர்.ராதா மாதிரி நடிகருக\nசம்பாதிக்கறது மாத்திரமே குறியா இல்லாம,\nபல இடங்கள்ல கல்லடி….. தடியடி…. கத்திக்குத்து…..ன்னு\nசினிமாங்கறது மக்களுக்கு உருப்படியான செய்திகளச் சொல்லும்\nஒரு நல்ல சாதனம்ன்னு நெனச்சாங்க….\nகட்ட வேண்டிய வருமான வரி பாக்கியவே\nஒழுங்காக் கட்டறதில்ல……” அப்படீன்னு போட்டுத் தள்ளுறான்\nநம்ம கலாரசனையத்த கபோதி கந்தசாமி.\nநான் ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன்….ன்னேன்.\nநம்ம கலைஞர்ஜியையும் மூப்பனார்ஜியையும் சேத்து……\nதமிழகஜீக்களுக்கு விடிவத் தந்ததா சொல்ற……\nஇந்த “ஜி” சொல்றத மொதல்ல உடு.\nகொஞ்சம் உட்டா இன்னும் அம்பது வருசம்\nநம்ம பழைய மூப்பனார் கணக்கா பேசறாரே கமலு…..\nஇவுங்க ரெண்டுபேர் நெனச்சாலே போதும்\nஇந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துரும்.\nயார் யாருக்கொ படம் நடிச்சுக் குடுக்குற இவுங்க……\nஒரு படம் நடிச்சுக் குடுத்தாங்கன்னாப் போதும்.\nபல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காகப் போக வேண்டிய\nஅரசோட பணத்தை நடிகர் சங்கம் வாங்கறதுக்கு\nபல நடிகருக்கிட்ட இருக்குற கருப்புப் பணத்தை\nரெய்டு பண்ணி வெளிய கொண்டு வந்தாலே போதும்…..\nமுழுப்பிரச்சனையும் முடிவுக்கு வந்துரும்….”கிறான் கந்தசாமி.\n எனக்கு நெறைய வேல இருக்கு…..\nசுருக்கமா என்னதான் சொல்ல வர்றே……\nஅதச் சொல்லித்தொலை…..ன்னேன் ஆத்திரம் தாங்காம.\nஅதுக்கெல்லாம் நம்ம கலாரசனையத்த கந்தன் அசந்தர்ற ஆளா….\n“இந்த நடிகருகளால சமூகத்துக்கு எந்தப் பிரயோஜனமும் இல்ல…..\nநாடே சாதிச்சண்டை…… மதச் சண்டைல ரத்தம் சிந்திகிட்டு\nஇருக்குற இந்த வேளைல….. இவுங்க எதைப் பத்தியும்\nஇருக்குறதப் பாக்குறப்போ எரிச்சல் எரிச்சலா வருது.\nநம்ம அரசு எக்காரணம் கொண்டும் அரசுப்பணத்துல இருந்து\nஇந்தக் கடன வட்டியோட மட்டுமில்ல…..\nஅதுக்கு மேலயும் ஒரு கோடியோ ரெண்டு கோடியோ\nஅபராதமாப் போட்டு வசூல் பண்ணனும்….”\n“மாட்டு லோன் கட்டாதவன் மாட்டை\nதிருப்பிப் புடிச்சுகிட்டுப் போற மாதிரி….\nநடி��ர் சங்கக் கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கணும்…..\nஆத்தர அவசரத்துக்கு ஒதவுற மாதிரி……\nஇலவசக் கழிப்பிடம் ஒண்ணு கட்டலாம்.\n(நன்றி : குமுதம் ஸ்பெஷல் 1997)\n← நடுத்தெருவுக்கு வந்துவிட்ட “பாட்டாளி” தமிழ் நடிகர்களுக்கு…….\nOne thought on ““பாட்டாளி” தமிழ் நடிகர்களுக்கு…….(கிளைமேக்ஸ்..)”\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nஅவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…\nலாலு பிரசாத் – நாம் பார்க்காத மறுபக்கம்…\npamaran on எழுத்தாளன் சர்வரோக நிவாரணி…\nMylsamy Balasubraman… on அவன் என்னைப் பார்த்து அப்படிச்…\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nபடித்ததும் கிழித்ததும் பார்ட் 2\nதிரையுலக தருமி - 'மேதை’ மணிரத்னத்துக்கு,(கிளைமேக்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-14T05:35:22Z", "digest": "sha1:4C22IMLF4FQP5UABVCIZXS4E34TANOMZ", "length": 7861, "nlines": 98, "source_domain": "seithupaarungal.com", "title": "தங்க மீன்கள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமுன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்\nமார்ச் 27, 2014 த டைம்ஸ் தமிழ்\nதமிழ்த் திரையுலகில் மூன்று முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களான இயக்குனர் சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் மதி, கலை இயக்குனர் ராஜீவன் மூவரும் இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சுசீந்திரன். இவரது சிறந்த கமர்ஷியல் படங்களுக்கு உதாரணம் ‘நான் மகான் அல்ல, பாண்டிய நாடு’. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் ஒரு தேசிய விருதையும் தமிழகத்திற்கு பெற்றுத் தந்தவர். கடந்த ஆண்டு… Continue reading முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்\nகுறிச்சொல்லிடப்பட்டது 7ம் அறிவு, அயன், ஆதவன், இயக்குனர் சுசீந்திரன், என்றென்றும் புன்னகை, ஒளிப்பதிவாளர் மதி, கலை இயக்குனர் ராஜீவன், காக்க காக்க, சினிமா, சிறுத்தை, சிலம்பாட்டம், சில்லுனு ஒரு காதல், தங்க மீன்கள், நான் மகான் அல்ல, நேபாளி, பாண்டிய நாடு, பையா, மன்மதன், மாற்றான், மௌனம் பேசியதே, வல்லவன், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, வெயில், வேட்டைய��டு விளையாடுபின்னூட்டமொன்றை இடுக\nஇயக்குநர் ராம், சினிமா, தங்க மீன்கள்\nஜூன் 15, 2013 ஜூன் 15, 2013 த டைம்ஸ் தமிழ்\nகொஞ்சம் சினிமா அப்பா - மகள் உறவைச் சொல்லும் ‘தங்க மீன்கள்’ படத்தின் கதாநாயகி பேபி சாதனா, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. தங்க மீன்கள் படத்துக்காக இயக்குநர் ராம், ஏராளமான பெண் குழந்தைகளை ஸ்கிரீன் டெஸ்ட் செய்தார். அந்தத் தேர்வில் 158வது பெண், சாதனா. ‘‘என்னைப் பார்த்த உடனே டைரக்டர் ராம் ஓ.கே. சொல்லிவிட்டார். அந்த நிமிடம் ரொம்பவும் சந்தோஷமா இருந்தது. என்னை நடிக்க அனுமதித்த அப்பா வெங்கடேஷ், அம்மா லட்சுமிக்கு ரொம்ப தேங்க்ஸ்’’ என்கிறார் சாதனா.\nகுறிச்சொல்லிடப்பட்டது கொஞ்சம் சினிமா, சினிமா, தங்க மீன்கள்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/dec/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-3295706.html", "date_download": "2020-08-14T05:20:13Z", "digest": "sha1:IP3TEIOGJ4AAHHHETE4EL7ZIURKJSQUT", "length": 8914, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநில கராத்தே போட்டி:கொங்கு பள்ளி சாம்பியன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nமாநில கராத்தே போட்டி:கொங்கு பள்ளி சாம்பியன்\nவெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளித் தலைவா் ஆா்.கந்தசாமி, தாளாளா் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளா் என்.டி.ராஜேந்திரன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், முதல்வா் ப்ராங்ளின் ரிச்சா்டு பிரபு உள்ளிட்டோா்.\nபெருந்துறை: தமிழ்நாடு மாநில கராத்தே போட்டிகள் பெருந்துறை பழனிசாமி கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.\nஇப்போட்டியில், சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 14 தங்கப் பதக்கங்கள், 25 வெள்ளிப் பதக்கங்கள், 24 வெண்கலப் பதக்கங்கள் பெற்று மாநில அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளனா்.\nஒட்டுமொத்த கராத்தே சாம்பியன் பட்டத்தை வென்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த கராத்தே ஆசிரியா் எஸ்.லோகநாதன் ஆகியோரை பள்ளித் தலைவா் ஆா்.கந்தசாமி, தாளாளா் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளா் என்.டி.ராஜேந்திரன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், முதல்வா் ப்ராங்ளின் ரிச்சா்டு பிரபு, ஆசிரியா்கள் பாராட்டினா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jul18/35548-2018-07-30-09-59-34?tmpl=component&print=1", "date_download": "2020-08-14T05:11:19Z", "digest": "sha1:2XDQKKNGRKK3ZONTHIGQCA5T3RTQPXQM", "length": 4810, "nlines": 15, "source_domain": "www.keetru.com", "title": "மக்கள் விரோதிகள்", "raw_content": "\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூலை 2018\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2018\nஇப்பொழுது பல வழிகளில் எளிதில் பொது மக்களை ஏமாற்றுகின்றனர். குறிப்பாக உழவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மானியம் என்பது உழவர்களுக்கு இன்றுவரை முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆளும் கட்சிக்காரர்களே பல வழிகளில் மானியத்தைக் கொள்ளை யடித்துவிடுகின்றனர். உழவுக்கு நீர்நிலைகள் மிக முக்கியம். அனைத்து நீர்நிலைகளையும், நீர்வழிகளையும் நம்மை ஆண்ட- ஆளும் கட்சிக்காரர்களே ஆக்கிரமித்துள்ளனர். நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது பல உயிரினங்களைக் கொலை செய்ததற்குச் சமம். இப்படிப்பட்டவர்களைத் தண்டிக்காத அரசும் அதிகாரிகளும் மக்கள் விரோதிகளே.\nஇலவசமாகத் தேர்தல் காலங்களில் பணம் மற்றும் பொருள் கள் கொடுத்து வாக்கு கேட்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் விரோதிகளே. இலவசமாகக் கொடுக்க வேண்டிய மருத்துவம், கல்வி, குடிநீர் போன்ற அத்தியாவசியமானவற்றை வியாபாரமாக்கிய அனைவரும் மக்கள் விரோதிகளே.\nவியாபாரப் பொருட்களை வாங்கும் பொழுது அதிக எடை வைத்து வாங்குவதும், விற்கும் பொழுது எடை குறைவாக வைத்து விற்பதும், இதைக் கட்டுப்படுத்தாத அதிகாரிகளும் அரசும் மக்கள் விரோதிகளே. மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்களை வியாபாரமாக நடத்துபவர்களும், காடுகளை- இயற்கை வளங்களை அழிப்பவர்களும் மக்கள் விரோதிகளே.\nபொது நலனுக்குப் போராடும் போராளிகளைப் பாராட்டாமல், அவதூறாகத் தீவிரவாதி என்று விமர்சிக்கும் ஊடகங்களும், விமர்சகர்களும் மக்கள் விரோதிகளே.\nநதிகளை இணைக்காமல், கொள்ளையடிக்கும் திட்டங்களை மட்டும் தொடர்ந்து செயல்படுத்தும் அரசுகள் மக்கள் விரோதிகளே.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/37166-2019-05-06-09-54-45", "date_download": "2020-08-14T04:36:57Z", "digest": "sha1:IVI3YIXCMQFS2CE73K3UBJEWFZKPO3JB", "length": 21237, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "பருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா\nகொசஸ்த்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் கழிமுக ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nதன்னெழுச்சியாகக் களமிறங்கிய வாலிப சேனை\nபருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து\nகாலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகள் - தர்மசங்கடமான உண்மைகள் சமரசங்கள் தீர்வைத் தருமா\nஇன அரசியலில் தமிழ்த் தேசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரல��ற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nவெளியிடப்பட்டது: 06 மே 2019\nபருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்\nபானி புயல் வங்கக் கடலில் மையங்கொண்டு தீவிர சூறாவளியாக மாறி ஒடிசாவைத் தாக்கியுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 170 கிலோமீட்டரில் இருந்து 180 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இப்புயல் ஒடிசாவின் பூரி மற்றும் பாலசபூர் இடையே கரையை கடக்கும் என அறிவித்தது வானிலை ஆய்வு மையம். கடந்த 118 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களில் மிக வலிமையான புயல் பானி புயல்தான் என்று கூறியுள்ளார் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ராஜீவன்.\n2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு கடற்கரையை அதிகமான புயல்கள் தாக்கி உள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:\nகடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 11 புயல்கள் கிழக்கு கடற்கரையைத் தாக்கி உள்ளன‌. இவற்றில் நான்கு புயல்கள் தமிழகத்தைத் தாக்கி உள்ளன‌. அதாவது வங்கக்கடலில் ஏற்படும் மொத்த புயல்களில் மூன்றில் ஒரு புயல் தமிழகத்தைத் தாக்குகிறது. இயற்கை நிகழ்வுதானே என்று நாம் யோசிப்போம். ஆனால் புயல்கள் பின் உள்ள பருவநிலை மாற்றம்தான் முதன்மையான காரணம் ஆகும். இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாகத்தான் புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி, புயல்களாக மாறி கரையைத் தாக்குகிறது. இந்தப் புயல்கள் ஏற்படும்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அதிகளவிலான மழைப்பொழிவு ஏற்படுத்துகிறது.\nபுயல்கள் ஏற்படும் கால இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. அதனாலதான் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 11 புயல்கள் வங்கக் கடலில் ஏற்பட்டு உள்ளது. அதாவது 11 மாதங்களுக்கு ஒரு புயல் என்ற விகிதத்தில் வங்கக் கடற்கரை பகுதிகளை தாக்குகிறது. இது வெறுமனே வங்கக் கடற்கரை மட்டுமான பிரச்சனை அல்ல, உலகம் முழுவதும் பல நாடுகளில் இதுபோல தொடர்ச்சியாக புயல்கள் தாக்குகின்றன‌. அதுவும் குறிப்பாக பருவ காலங்களில் அல்லாமல், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புயல்கள் கடற்கரையில் உள்ள பகுதிகளைத் தாக்குகிறது.\nபருவநிலை மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன இதற்கு முதன்மையான காரணம் புதைபடிம எரிபொருட்கள் எரிப்பதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்கள் நேரடியாக வளி மண்டலத்தைத் தாக்குவதால் தொடர்ந்து புவியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருகின்றது. புதைபடிம எரிபொருட்களான டீசல், பெட்ரோல், நிலக்கரி மற்றும் மீத்தேன் போன்ற எரி வாயுக்கள் அதிகமாக உபயோகப்படுத்துவதன் காரணமாக பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாக புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது.\nஉலகம் முழுவதும் பல நாடுகள் புதைபடிவ எரிபொருட்களை குறைத்துக் கொண்டு, வேகமாக புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களை பயன்படுத்துவதை அதிகப்படுத்தியுள்ளன‌. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்திற்கான ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுள்ளன‌. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் உள்ள பல நாடுகள் மிக வேகமாக புதைபடிவ எரிபொருட்களை பயன்பாட்டை குறைத்துக் கொண்டுள்ளன‌. உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு மக்கள் தங்கள் நாட்டு அரசு, புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டு அளவை குறைக்கக் கோரி போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் அதிக அளவிலான அனல் மின் நிலையங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்திய அரசு. இது போதாதென்று டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது இந்திய அரசு. இது மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு இந்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொண்டு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பதினோரு மாதங்களுக்கு ஏற்படும் புயல் என்பது ஆறு மாதங்களுக்கு ஒரு புயல் என்ற நிலைக்கு மாறும். இது மட்டுமல்லாமல் தற்போது 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல்களின் வேகத்தின் அளவு மேலும் அதிகமாகும்.\nஇந்தியாவின் அடிமைக் காலனியாக இருக்கும் தமிழகம் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இல்லை. காரணம் தமிழகத்தின் இயற்கை வளங்கள் மட்டுமல்லாமல் ஜிஎஸ்டி போன்ற வரிகள் மூலம் இந்திய அரசு அனைத்தையும் கொள்ளை அடித்துச் செல்கிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் இயற்கைப் பேரிடர்களான புயல், பெருவெள்ளம், காட்டுத்தீ மற்றும் வறட்சி போன்றவற்றில் இருந்து மீள்வதற்கான நிதியை இந்திய அரசு கொடுப்பதில்லை. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான ஆய்வுகள் எதனையும் பெரிய அளவில் இந்திய அரசு செய்வது இல்லை.\nதமிழ்த் தேசத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓரணியில் திரளுவதுதான் பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளில் இருந்து தமிழகத்தைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Sivakosaran/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_5", "date_download": "2020-08-14T06:47:46Z", "digest": "sha1:TMDW2PPR7TUOAQOJEWRZUDMCQ5S2SRL4", "length": 62586, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Sivakosaran/தொகுப்பு 5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n3 தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1\n5 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு\n7 விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n8 தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு\n9 துப்புரவுப் பணியில் உதவி தேவை\n10 தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு\n12 சுற்றுக்காவல் பணியில் உதவி தேவை\n14 ஆசிய மாதம், 2017\n15 ஆசிய மாதம் - இறுதி வாரம்\n17 கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு\n எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.\nஇப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்ட���க்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.\nபோட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் \"இங்கு பதிவு செய்க\" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:35, 9 திசம்பர் 2016 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)\n• போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்\n• போட்டி விதிகளை கவனத்திற் கொள்க\n• போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:59, 12 மார்ச் 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டியின் நடுவராக தாங்கள் செய்ய வேண்டியவை பற்றி...\nஇங்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று Judge பொத்தானை அழுத்தி நடுவர்ப்பணியை மேற்கொள்ளல்.\nஅங்கு, குறிந்த பயனர் தானா விரிவாக்கியுள்ளார் என்பதை 'வரலாற்றைக் காட்டவும்' பக்கத்திற்கு சென்று பார்த்தல்.\nஅவரால் குறித்த கட்டுரையில் இடம்பெற்ற மாற்றங்களை கூர்ந்து அவதானித்தல்\nஅவரால் சமர்ப்பிக்கப் பட்ட கட்டுரை இப்பட்டியலில் உள்ளதா எனவும், விதிகளுக்கு உட்படுகின்ரதா எனவும் பரிசீலினை செய்தல்\nஇறுதியாக விரிவாக்கப்பட்ட கட்டுரை போட்டிக்கு ஏற்புடையதாயின் [இப்பட்டியலில் இருந்து அக்குறித்த கட்டுரையை நீக்குதல் அல்லது வெட்டுதல்'\nபோட்டியாளர்களுக்கு ஆலோசனைகளை அவர்கள் கேட்காமலேயே வழங்குதல்\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:36, 9 ஏப்ரல் 2017 (UTC)\nதங்களுக்கு இருக்கக்கூடிய வேலைப்பளுக்கள் கருதி தற்காலிகமாக நடுவர் பணியிலிருந்து உங்களுக்கு விலக்கு அளிக்க விரும்புகின்றேன். ஆட்சேபனை இருப்பின் குறிப்பிடுங்கள். அருள்கூர்ந்து இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்க நன்றி\n நடுவர் பணியிலிருந்து விலக்குவது என்பது எல்லாம் அவசியமில்லை என நினைக்கிறேன். சிவகோசரன் தனக்கு வேலைப்பளு என்றும், அவருக்கு நடுவர்பணி செய்வது கடினம் என்றும் கூறியிருக்கிறாரா இல்லாவிட்டால் எதற்கு நீங்���ள் எல்லாவற்றுக்கும் அவசரப்படுவதாகத் தோன்றுகிறது. ஓக்டோபர்வரை போட்டி தொடரப்போகும் நிலையில், அவருக்கு நேரம் கிடைக்கும்போது பங்களிப்பார்தானே. மேலும் போட்டி விதிகளில் மாற்றம் போன்ற விடயங்களை, ஏனையோருடன் கலந்தாலோசிக்காமல் செய்ய வேண்டாம். நன்றி. --கலை (பேச்சு) 14:54, 4 மே 2017 (UTC)\n அத்துடன் விதிகள் மாற்றம் தொடர்பில் நான் போட்டியின் பேச்சுப்பக்கத்தில் இட்ட கருத்துக்கு மறுமொழி அளிக்க வேண்டுகின்றேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:06, 4 மே 2017 (UTC)\nகருத்துகளுக்கு நன்றி கலை மற்றும் ஸ்ரீஹீரன். ஆம், தற்போதுள்ள வேலைப்பளு காரணமாக என்னால் அதிகளவு உதவ முடியாதுள்ளது. எனினும், ஆகத்து வரை அவ்வப்போதும், அதன் பின்னர் ஓரளவு அதிகமாகவும் உதவ முடியும். நான் விக்கிப்பீடியாவில் அதிகம் கருத்திடாவிட்டாலும் உரையாடல்களைத் தொடர்ந்து அவதானித்து வருகிறேன். முடிந்தளவு நடுவர் பணிகளைச் செய்வேன். புரிதலுக்கு நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 00:00, 7 மே 2017 (UTC)\nஸ்ரீஹீரன், கலை, தினேஷ்குமார் ஆகியோருக்கு வணக்கம். இன்று முதல் என்னால் விக்கியில் இப்போட்டி நடுவர் பணிகளில் கூடுதலாகப் பங்கேற்க முடியும். போட்டியை மிகச்சிறப்பாக வழிநடத்தும் தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் --சிவகோசரன் (பேச்சு) 14:37, 2 செப்டம்பர் 2017 (UTC)\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:01, 3 செப்டம்பர் 2017 (UTC)\nவிருப்பம் மகிழ்ச்சி. --கலை (பேச்சு) 14:23, 3 செப்டம்பர் 2017 (UTC)\n15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு[தொகு]\nஆதரவுக்கு நன்றி, கருத்துக்கணிப்புப் படிவத்தில் இருக்கக்கூடிய கேள்விகள் சிலவற்றைக் குறிப்பிடுவீர்களா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:24, 26 ஏப்ரல் 2017 (UTC)\nவிக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n👍 - போட்டி ஆரம்பமாகின்றது\n📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)\n✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்\n⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்\n🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:07, 30 ஏப்ரல் 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு[தொகு]\n✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக ��ேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,\n⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.\n👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.\n🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:05, 21 மே 2017 (UTC)\nதுப்புரவுப் பணியில் உதவி தேவை[தொகு]\nவணக்கம். இங்குள்ள கட்டுரைகளைப் பார்த்து துப்புரவில் உதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:54, 23 மே 2017 (UTC)\nஇரவி, ஆகத்து மாதம் வரை பணிச்சுமை சற்று மிகுதியாக உள்ளது. முடிந்தவரை உதவுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 16:46, 2 சூன் 2017 (UTC)\nசரி, நன்றி. --இரவி (பேச்சு) 10:50, 5 சூன் 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு[தொகு]\nசிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:\n👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.\n🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.\n✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.\n⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.\n🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:47, 31 மே 2017 (UTC)\n நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலில் இருந்த இரு கட்டுரைகளும் (மைக்கலாஞ்சலோ, ஓமர்) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் இன்னும் ஒரு கட்டுரையை முற்பதிவு செய்து வைக்கலாம். இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், புதிதாக ஒன்றை முற்பதிவு செய்ய முடியும். நன்றி.--கலை (பேச்சு) 21:14, 1 சூன் 2017 (UTC)\nநன்றி கலை. தற்போது பணிச்சுமை சற்று அதிகமாக இருப்பதால் இப்போட்டி குறித்த உரையாடல்களில் அதிகம் பங்கெடுக்க முடியவில்லை. எனினும் உரையாடல்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். நீங்களும் ஸ்ரீஹீரனும் மிக நன்றாகப் போட்டியை ஒருங்கிணைப்புச் செய்கிறீர்கள். மகிழ்ச்சி. முடிந்தவரை உதவுவேன். --சிவகோசரன் (பேச்சு) 16:51, 2 சூன் 2017 (UTC)\n உங்களுக்காக 01.06.17 இல் முற்பதிவு செய்யப்பட்ட மைக்கலாஞ்சலோ, ஓமர் கட்டுரைகள் 10 நாட்களாகத் தொகுக்கப்படாத காரணத்தால் முற்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு, ஏனைய பயனர்கள் விரும்பின் அந்தக் கட்டுரையை முற்பதிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 21.06.17 இற்குள், வேறு எவரும் இந்தக் கட்டுரையை முற்பதிவு செய்யாவிடின், 21.06.17 இற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் இங்கே குறிப்பிட்ட நாளில் (தொடர்ந்துவரும் 10 நாட்களுக்கு) முற்பதிவு செய்யலாம். முற்பதிவின்போது, ஒரு தடவையில் மூன்று கட்டுரைகளுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:21, 11 சூன் 2017 (UTC)\nபோட்டியில் விக்கிப்பீடியாவில் 50 தொகுப்புகள் செய்யாமல் போட்டியில் கலந்துக்கொண்ட பயனர்:மணி.கணேசன் போன்றவர்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது விதிமீறல் அல்லவா ---ஹிபாயத்துல்லாஹிபாயத்துல்லா 04:07, 2 நவம்பர் 2017 (UTC)\nபோட்டியாளர் முதலாவது கட்டுரையைச் சமர்ப்பித்த போதே இதனை நடுவர்கள் எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். அப்போது சுட்டிக்காட்டத் தவறியதால் அவரைப் போட்டியாளராக ஏற்றுக்கொள்வதென நடுவர்கள் ஒருமனதாகத் தீர்மானித்துள்ளோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:06, 3 நவம்பர் 2017 (UTC)\nசுற்றுக்காவல் பணியில் உதவி தேவை[தொகு]\nகுறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி.\nஅண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம்.\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nநினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.\nகட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.\nகட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.\nஉசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.\n100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.\nதமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.\nபட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.\nஉங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.\nவிரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க\nநன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:14, 14 நவம்பர் 2017 (UTC)\nஆசிய மாதம் - இறுதி வாரம்[தொகு]\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nநீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கெ��� தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.\nகுறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.\nஉங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:09, 25 நவம்பர் 2017 (UTC)\nகட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]\nஉடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.\nஇது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஅதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:\nதமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற���றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.\nநாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:\n2011-12 தமிழ் விக்கி ஊடகப் போட்டி\n2017 தொடர் பங்களிப்பாளர் போட்டி\nஇத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.\nவயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.\n2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nஇத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.\nஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.\nஇந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.\nவழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.\nஇத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.\nநன்றி. --இரவி (பேச்சு) 09:38, 10 மார்ச் 2018 (UTC)\nவணக்கம் சிவகோசரன். ரஞ்சித் சிங் கட்டுரையில் மேற்கோள்கள் பகுதியைக் காணவும். சிவப்பு நிறத்தில் இருக்கும் மேற்கோளை சரிசெய்யவும். fountain இல் மதிப்பெண்கள் சரியாகப் பொருந்தவில்லை கவனிக்கவும். நன்றி. அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 15:05, 11 மார்ச் 2018 (UTC)\nவணக்கம் கி.மூர்த்தி. மேற்கோள் ப��ழையைத் திருத்தியுள்ளேன். வேங்கைத் திட்டப் போட்டியில் நான் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படவில்லை. நடுவர்கள் பார்த்து அங்கீகரித்த பின்னர் புள்ளிகள் காட்டப்படும். --சிவகோசரன் (பேச்சு) 15:43, 12 மார்ச் 2018 (UTC)\nகட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 17:51, 18 மார்ச் 2018 (UTC)\nவணக்கம் சிவகோசரன், நான் கிளியன் மர்பி என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். கில்லியன் மேர்பி அல்லது கிள்ளியன் மர்பி இரண்டில் எது சரியோ அந்தத் தலைப்புக்கு மற்றொன்றை நகர்த்திவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 17:56, 11 மார்ச் 2018 (UTC)\nகனக்ஸ் அவர்கள் இணைத்து விட்டார். கட்டுரை தொடங்கியவுடன் அதற்கான ஆங்கில இணைப்பை வழங்குங்கள். மேலும், வேங்கைத்திட்டம் கட்டுரைப் பட்டியலையும் இற்றை செய்யுங்கள். இதன்மூலம் ஒரே கட்டுரையை இருவர் வெவ்வேறு பெயர்களில் எழுதுவதைத் தவிர்க்கலாம். --சிவகோசரன் (பேச்சு) 15:33, 12 மார்ச் 2018 (UTC)\nவணக்கம் சிவகோசரன். இரும்பு(III) குளோரைடு கட்டுரையில் மேற்கோள் பிழை உள்ளது. திருத்தி உதவவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 13:24, 17 மார்ச் 2018 (UTC)\nகி.மூர்த்தி, நீங்கள் குறிப்பிடுவது சிவப்பு இணைப்புகளையா அவற்றை விக்கி உள்ளிணைப்பு இல்லாமல் செய்துவிட்டால் சரி. ஆங்கிலத்தில் அவற்றுக்குக் கட்டுரைகள் உள்ளன. ஆனால் தமிழில் இல்லை. --சிவகோசரன் (பேச்சு) 15:43, 17 மார்ச் 2018 (UTC)\nChemical infoboxes with tracked parameters என்று வருகிறதே அதை நீக்குங்கள். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 15:55, 17 மார்ச் 2018 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2018, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/cockle", "date_download": "2020-08-14T06:36:22Z", "digest": "sha1:2VBCZCYLK2PT6UZYBRCOYTGZVPQOFBI6", "length": 4769, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "cockle - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(நீரில்) சிற்றலைகள், சிற்றலைகள் தூண்டல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 16:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/cm-narayanasamy-said-that-the-borders-of-tn-are-being-sealed-for-corona-spread-in-puducherry-vin-305817.html", "date_download": "2020-08-14T06:15:25Z", "digest": "sha1:XWOZZ3ZNKGDMSWFKGD4CE6X2M4GC7YIH", "length": 9270, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "எல்லைகளை மூடியது புதுச்சேரி! இ-பாஸ் இருந்தாலும் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது...– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\n இ-பாஸ் இருந்தாலும் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது...\nபுதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக எல்லைகளை மூடி சீல் வைக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு மருத்துவம், திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தவர்கள் தான் கொரோனா தொற்றை பரப்பிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதனால், தமிழகத்தில் இருந்து இ-பாஸ் பெற்று புதுச்சேரிக்கு வருபவர்களுக்கும் இன்று முதல் அனுமதி கிடையாது என்று கூறிய அவர், வெளிநாட்டில் இருந்து திரும்புபவர்கள் மருத்துவச் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nAlso read... கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு ரத்து: புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிப்பு\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\nதொடர் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் பிள்ளைகளுக்கு டயட் டிப்ஸ்..\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\n இ-பாஸ் இருந்தாலும் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது...\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nநாட்டிலேயே முதன்முறையாக தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ள ’அம்மா கோவிட்-19' திட்டம் - சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று\nஅதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை - புதுச்சேரியில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானி ச���ுமியா சுவாமிநாதன்\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rajiv-assassination-convicts/", "date_download": "2020-08-14T05:20:27Z", "digest": "sha1:72IEEOWWKDJMO4SVGDEMXZINTFWPR47L", "length": 7411, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "Rajiv assassination convicts | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு\nசென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினிக்கு அனுமதி…\nசுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும், சுதந்திர தின கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு…\nகொரோனா தடுப்பூசி மலிவான விலையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்\nடெல்லி: கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் நேர்மையான முறையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ்…\nமகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nகொரோனா : இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது\nசென்னை இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…\nஅமெரிக்க மக்களுக்கு கொரோன�� தடுப்பூசி இலவசம் : அதிகாரிகள் தகவல்\nவாஷிங்டன் பரிசோதனையில் வெற்றி பெறும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.59 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,59,613 ஆக உயர்ந்து 48,144 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 64,142…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes?page=113", "date_download": "2020-08-14T04:57:38Z", "digest": "sha1:P4ZAT4CXGDMTSPDSEQKI2YE6NPSNUE5R", "length": 8209, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscopes | Virakesari", "raw_content": "\nமஸ்கெலியாவில் இரு மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமி - சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது\nஇலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் விருப்பம் - குரேஷி\n9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு ஆகஸ்ட் 20; வர்த்தமானி அறிவிப்பினையும் வெளியிட்டார் ஜனாதிபதி\nசுற்றுலா விசாக்களுக்கு சீனர்கள் தாய்மொழியில் விண்ணப்பிக்கலாம்\nகொழும்பின் பல பகுதிகளுக்கு 9 மணிநேர நீர் வெட்டு\n9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு ஆகஸ்ட் 20; வர்த்தமானி அறிவிப்பினையும் வெளியிட்டார் ஜனாதிபதி\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\n13.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 29 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n13.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 29 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n12.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 28 ஆம் நாள் வியாழக்கிழமை\n12.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 28 ஆம் நாள் வியாழக்கிழமை\n11.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 27 ஆம் நாள் புதன்கிழமை\n11.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 27 ஆம் நாள் புதன்கிழமை\n10.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 26ஆம் நாள் செவ்வாய்க்கிழமை\n10.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 26ஆம் நாள் செவ்வாய்க்கிழமை\n09.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 25ஆம் நாள் திங்கட்கிழமை\n09.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 25ஆம் நாள் திங்கட்கிழமை\n08.01.2017 துர்முகி வருடம��� மார்கழி மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\n08.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\n07.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 23ஆம் நாள் சனிக்கிழமை\n07.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 23ஆம் நாள் சனிக்கிழமை\n06.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n06.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n05.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 21ஆம் நாள் வியாழக்கிழமை\n05.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 21ஆம் நாள் வியாழக்கிழமை\n04.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 20 ஆம் நாள் புதன்கிழமை\n04.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 20 ஆம் நாள் புதன்கிழமை\nஇலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் விருப்பம் - குரேஷி\n9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு ஆகஸ்ட் 20; வர்த்தமானி அறிவிப்பினையும் வெளியிட்டார் ஜனாதிபதி\nசுற்றுலா விசாக்களுக்கு சீனர்கள் தாய்மொழியில் விண்ணப்பிக்கலாம்\nகொழும்பின் பல பகுதிகளுக்கு 9 மணிநேர நீர் வெட்டு\nநான்கு ஈரானிய எரிபொருள் கப்பல்களை கைப்பற்றியது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/sri%20lankan%20police", "date_download": "2020-08-14T04:48:17Z", "digest": "sha1:XB4YLYWMNI7UESEVGSFIEAE5WQ6AYL22", "length": 22150, "nlines": 134, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: sri lankan police - eelanatham.net", "raw_content": "\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nயாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.\nஇருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஆவா குழுவ��� உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம்\nவட தமிழீழத்தில் சிங்கள புலனாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஉத்தியோகப்பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.\nவடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது ஆபத்தானது என புலனாய்வுத்துறை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டி யுள்ளது.\nதமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையினை குளப்பும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த ஆவா குழுவினை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த அனுமதி கோருவது தமிழ் மக்கள்:ஐ முட்டாள்களாக்கும் செயலே தவிர வேறொன்றும் இல்லை.\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nபிரதேசத்தில் கடமையில் இருந்த இரண்டு காவல்துறையினர் மீது இன்று (23/10/2016) பிற்பகலில் நடந்த வாள் வெட்டு தாக்குதலில், அவர்கள் காயமடைந்திருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nசுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் எதிரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇதில் காவல்துறையைச் சேர்ந்த நிமல் பண்டார, பி.எஸ்.நவரட்ன ஆகியோர் காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஆறு பேர் கொண்ட குழுவொன்று காவல்துறையினர் மீதான இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.\nவாள்வெட்டு நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு பெருமளவில் அதிரடி காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.\nபெருமளவில் குவிக்கப்பட்ட அதிரடி காவல்துறையினர்\nஇந்தச் சம்பவம் யாழ் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் யாழ் மாவட்டத்தில் அதகரித்திருப்பதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் இறக்கப்பட்டிருந்த விசேட காவல்துறை அணியொன்று யாழ்ப்பாணம��� கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில், வியாழக்கிழமை இரவு கடமையில் இருந்தபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇதனையடுத்து யாழ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையைத் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்த சூழலிலேயே இந்த வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகுளப்பிட்டிச் சந்தி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவராகிய பவுண்ராஜ் எனப்படும் விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவன் சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.\nகிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவனாகிய நடராஜா கஜனின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றுள்ளது. பெருந்திரளான மக்கள் இந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.\nகிளிநொச்சி கிளாலி பகுதி குண்டு வெடிப்பில் ஒருவர் மரணம்\nஇதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் கிளாலி என்ற இடத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பிரதேசத்திற்குள் சென்றபோது, குண்டொன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் காயமடைந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபளை ஆர்த்திநகரைச் சேர்ந்த 37 வயதுடைய கறுப்பையா ராஜா என்பவர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத் தடை\nசிங்கள காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nகாலை பத்து மணிக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம் இடம்பெ ற்றது.\nநிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் ��ுதலமைச்சருமான த.குருகுலராஜா இரங்கல் உரை யாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிா்ப்பினை தெரிவித்த பல்கலைக்கழக மாணவா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளை கழற்றி எறிந்தனர்.. அத்தோடு ஊடகவியலாளா்களையும் வெளியேறுமாறும் அவா்கள் கூச்சலிட்டனா். இதனால் அங்கு சிறுது நேரம் அமைதியின்மை ஏற்ப்பட்டது.\nமேலும் எந்த அரசியல்வாதிகளும் இங்கு உரையாற்றக் கூடாது என பல்கலைக்கழக மாணவா்கள் தெரிவித்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பாராளுன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் எவரையும் ஏற்பாட்டாளா்கள் பேசுவதற்கு அனும தியளிக்கவில்லை.\nபின்னா் கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவா்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றது.\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nகுறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழுவொன்றும் யாழிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nகொக்குவிலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலி சாரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த பல்கலை க்கழக மாணவர்களின் பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் இறந்தார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை இச் சம்பவம் தொடர்பாக 5 பொலிசாரை கைது செய்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.\nஅந்த ஐந்து பொலிசாரும் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇதன் போது ஐவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்க ரன் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரையும் யாழ்ப்பாண சிறைச்சாலை பாது காப்பற்றதென பொலிஸார் தெரிவித்தநிலையில் அவர்களை அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் எதிர்வரும் 24ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம்\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/600813/amp", "date_download": "2020-08-14T05:22:00Z", "digest": "sha1:XHMP6BLWW3NBHQ4VWO3SQTGK2JSK37UP", "length": 11568, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "CBI registers murder case against police including father, son death inspector in Satankulam | சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் மீது சிபிஐ கொலை வழக்கு பதிவு | Dinakaran", "raw_content": "\nசாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் மீது சிபிஐ கொலை வழக்கு பதிவு\nமதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், எஸ்எஸ்ஐ பால்துரை, ஏட்டுகள் முருகன், முத்துராஜா, போலீசார் சாமிதுரை, வெயிலுமுத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 10 பேரை கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐ கூடுதல் எஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் ஏற்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே வழக்கு தொடர்பான ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எப்ஐஆர் உள்ளிட்டைவ, சிபிஐ தரப்பில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nமுதலில் சந்தேக மரணம் என பதிவு செய்திருந்த இந்த வழக்கை சிபிஐ தற்போது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் உட்பட 10 பேர் மீதும் 302 (கொலை வழக்கு), 341 (சட்ட விரோதமாக அடைத்தல்), 201 (முக்கிய தடயங்களை அழித்தல்), 109 (குற்றத்தை தூண்டுதல், துணை போதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கின் முதல் குற்றவாளியாக எஸ்ஐ ரகுகணேஷ், 4வது குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான எப்ஐஆர், நேற்று மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிசிஐடி தரப்பில் நேற்று கூடுதல் ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் நேற்று கோவில்பட்டி சிறைச்சாலை மற்றும் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது.\n* 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு\nகொலை வழக்காக மாறியதையடுத்து, இந்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முத்துராஜா மற்றும் முருகன் ஆகிய 5 பேரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நேற்று மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்தகுமார், இன்று காலை 11 மணிக்கு 5 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு தள்ளி வைத்தார்.\nமேட்டூர் அணையின் நீர்வரத்து 15,000 கன அடியிலிருந்து 25,000 கன அடியாக உயர்வு\nபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக சிபிசிஐடி அலுவலகம் மூடல்\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேட்டூர் அணையின் நீர் வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு\nபவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக மேலும் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபெரியபாளையம் போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.7 சதவிகிதமாக குறைந்துள்ளது: தலைமை செயலாளர் கே.சண்முகம் தகவல்\nபோலீசார் சோதனையில் 100 கிலோ குட்கா பறிமுதல் இருவர் தப்பி ஓட்டம்\nஆவடி மாநகராட்சியில் 2,300 பேர் கொரோனாவால் பாதிப்பு: ஒரே நாளில் 3 பேர் பலி\nதிருவள்ளூர் அருகே ரூ.2 லட்சம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல்: ஊராட்சி தலைவர் கைது\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் நாளை விடுமுறை\nமொபட் மீது பஸ் மோதி சிறுவன் பலி\nஇ-பாஸ் இல்லாமல் செல்லும் வாகனங்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி சோதனை\nவேறு மாவட்ட பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாற்றுச்சான்றிதழ் காண்பித்தால் அனுமதி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகடன் தவணை வசூலிக்க தடை கோரி வழக்கு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நோட்டீஸ்: ஐகோர்ட் கிளை அதிரடி\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்பி மரணம்\nஇன்ஸ்பெக்டர் போலீஸ்காரர் ஜாமீன் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-14T05:26:44Z", "digest": "sha1:LC4GMSXHPE5S7OJM5RNUEKHBS3IFD7XL", "length": 8020, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நூற்றாண்டுகளின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நூற்றாண்டுகளின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநூற்றாண்டுகளின் பட்டியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பா��்.\n2003 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1861 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1982 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1981 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1983 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1984 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1985 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1986 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1987 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1988 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1989 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1990 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1991 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1993 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1999 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2001 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2002 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2004 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2005 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1980 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1818 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1883 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1979 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1978 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1977 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1976 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1965 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1975 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1153 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1974 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1973 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1972 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1971 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1970 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1969 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1968 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1967 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1966 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1947 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1953 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1940 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1964 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1963 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Year nav ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1962 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1961 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1960 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/food-dairy-food-help-lower-diabetes-and-high-bp-risks-says-study-1-esr-305789.html", "date_download": "2020-08-14T06:14:12Z", "digest": "sha1:WV6EEOPSE6TZSYZVTSNVZWM6T6VR5RSZ", "length": 8808, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "பால் சார்ந்த உணவுப் பொருட்கள் சர்க்கரை நோய் , இரத்தக் கொதிப்பை குறைக்குமா..? | Dairy food help lower diabetes and high BP risks says study– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nபால் சார்ந்த உணவுப் பொருட்கள் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பை குறைக்குமா..\nபால் சார்ந்த உணவுப் பொருட்கள் எலும்பு உறுதிக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமப் பொலிவுக்கும் சிறந்தது ��ன படித்திருப்போம். அதுகுறித்த நிரூபிக்கப்பட்ட ஆய்வுகளும் உண்டு. ஆனால் தற்போதைய புது ஆய்வு மற்றொரு நற்செய்தியையும் கொண்டு வந்துள்ளது.\nஅதாவது பால் சார்ந்த உணவுப் பொருட்கள், குறைவான சர்க்கரை நோயாளிகளுக்கும் , உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கும் அதன் தாக்கத்தை குறைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nBMJ Open Diabetes Research and Care என்ற ஆன்லைன் இதழ் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. இதில் 9 வருடங்களாக 1,90,000 நபர்களை கண்காணித்து பரிசோதனை செய்துள்ளது.\nஇந்தியா, மலேசியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 35 - 70 வயது கொண்டவர்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அவர்களில் தினமும் பாலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2 வகையான உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கான பாதிப்பு 12 சதவீதமாகக் குறைவதைக் கண்டறிந்துள்ளனர்.\nஅப்படி பால், தயிர், தயிர் சார்ந்த பானங்கள், சீஸ், பனீர், மோர் இப்படி பாலிலிருந்து உற்பத்தி செய்யக் கூடிய வெண்ணெய், கிரீம் தவிர்த்து எந்த உணவுப் பொருளையும் சாப்பிடலாம் என்கிறது. இதனால் குறை சர்க்கரை நோயாளிக்கும், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கும் அதன் பாதிப்பு 12% குறையும்.\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிர��்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/uj_26.html", "date_download": "2020-08-14T04:44:32Z", "digest": "sha1:3IHXBBQ4HPEIJOZLNCFLHANU7FO3NCJN", "length": 7971, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்.பல்கலையிலும் சூரியகிரகணம்: திரண்டது மக்கள் கூட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / யாழ்.பல்கலையிலும் சூரியகிரகணம்: திரண்டது மக்கள் கூட்டம்\nயாழ்.பல்கலையிலும் சூரியகிரகணம்: திரண்டது மக்கள் கூட்டம்\nடாம்போ December 26, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nசூரிய கிரகணம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது முற்பகல் 11.21 வரை இடம்பெறவுள்ள நிலையில் இச்சூரிய கிரகணம் 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடிக்கும் எனவும் அதனை வெற்று கண்களால் பார்வையிடவேண்டாம் என விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇதனிடையே யாழ்ப்பாணத்தில் அதனை பார்வையிட யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nநூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு அதனை பார்வையிட்டுவருகின்றனர்.\nபெருமெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் பங்கெடுத்திருந்தனர்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nதீர்க்கமான நடவடிக்கையில் சசிகலா ரவிராஜ்\nசசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் தீர்க்கமா நடவடிக்கைகள் சிலவற்றில் தமிழரசு கட்சி தலைமையுடன் இணைந்து ஈடுபடவுள்ளமை தெரியவந்து...\nசிறையிலிருந்து நேரே அமைச்சராகிறார் கொலையாளி பிள்ளையான்\nஇலங்கையின் புதிய அமைச்சரவையில் சிறையிலுள்ள கொலையாளி பிள்ளையானிற்கும் அமைச்சர் பதவி கிட்டவு���்ளதாக தெரியவருகின்றது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/viral-video/", "date_download": "2020-08-14T05:43:04Z", "digest": "sha1:6M7JLRWP2T3OFBTQ72MAOXD536OXRVAA", "length": 14536, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "viral video | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழில் அறிவிப்பு அளித்த விமானி : வைரலாகும் வீடியோ\nசென்னை சென்னை மதுரை விமானத்தில் ஒரு விமானி தமிழில் காவிரி, கொள்ளிடம், ரங்கநாதர் குறித்து தமிழில் அறிவிப்பு அளித்துள்ளார். விமானங்களில்…\nமன நிலை பிறழ்ந்தவரைக் கண்மூடித் தனமாகத் தாக்கும் காவலர்கள் : வைரலாகும் வீடியோ\nஎடவா, உத்தரப்பிரதேசம் மன நிலை பிறழ்ந்தார்போல் காணப்படும் ஒரு நபரைக் காவலர்கள் இருவர் கண் மூடித் தனமாக தாக்கி கொடுமை…\nபீகார் : ஊரடங்கால் உணவு கிடைக்காத சிறுவர்கள் – தவளைகளைச் சாப்பிடும் அவலம்\nஜகன்னாபாத் ஊரடங்கால் உணவு கிடைக்காததால் பீகார் மாநில சிறுவர்கள் தவளைகளைத் தின்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய…\nகர்நாடகா : அமைச்சர் அளித்த அதிரடி மருத்துவக் குறிப்பு\nபெங்களூரு கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு அளித்த கொரோனா மருத்துவ குறிப்பு விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்தியாவில் வேகமாகப் பரவி…\nகொரோனா : உத்தரப்பிரதேச ம���நிலத்தில் இரவு பேருந்து சோதனை\nடியோரியா உத்தரப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் செல்லும் பேருந்தில் கொரோனா சோதனை நடைபெறுகிறும் வீடியோ வைரலாகி வருகிறது. தேசிய ஊரடங்கு…\nமுதல்வரை நேரில் வரவழைத்த ‘தம்பி’யை, ‘தரமாக’ கவனித்த காவல்துறை… வைரல் வீடியோ…\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மதிக்காத தம்பி ஒருவர், காவல்துறையினரிடம் CM-…\nமீண்டும் களத்தில் இறங்கிய தோனி : வைரலாகும் வீடியோ\nசென்னை நேற்று ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோனி தொடங்கி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு நடந்த உலகக்…\nரியான் ஏர் விமானத்தில் பயணிகளுக்குள் தகராறு – வீடியோ\nலண்டன் ரியான் ஏர் நிறுவனத்தின் பறக்கும் விமானத்தில் பயணிகளுக்கு இடையில் தகராறு நடந்துள்ளது. ரியான் ஏர் விமான நிறுவனத்தின் விமானம்…\nரஜினியை கழுவி ஊற்றிய தமிழருவி மணியன்…. வைரலாகும் வீடியோ…..\nசென்னை: ரஜினி அரசியலுக்கு வருவார் என பல ஆண்டுகளாக கூறி வரும், தமிழருவி மணியன், சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை…\n40நாள் குழந்தைக்காக 4மணி நேரத்தில் 360 கி.மீ சேசிங் செய்த ஆம்புலன்ஸ்\nமங்களூர்: பிறந்து 40நாளே ஆன பச்சிளங்குழந்தையை காப்பாற்றும் நோக்கில் 4 மணி நேரத்தில் 360 கி.மீட்டர் தூரத்தை அடைந்தது தனியார்…\nஜாமியா மிலியா பல்கலைக்கழகம் : வீர மாணவிகளின் விவரங்கள்\nடில்லி காவல்துறையினரைக் கண்டு அஞ்சாத இரு ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவிகள் வீடியோ வைரலாகி வருகிறது. நாடெங்கும் நடைபெறும் குடியுரிமை சட்ட…\nபாபர்மசூதியை மாணவர்கள் இடிப்பதுபோல நாடகம்: கர்நாடக ஆர்எஸ்எஸ் தலைவர்மீது வழக்கு பதிவு\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் நடத்தும் பள்ளியில், பள்ளி மாணவர்களிடையே மத துவேஷத்தை உருவாக்கும் வகையில், பள்ளி மாணவர்களைக்…\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்..\nசென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா கண்டெயின்மென்ட் ஷோன் (Containment Zones) படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும்…\nடிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கோவிட் -19 தடுப்பு மருந்து இருக்க வேண்டும்: ஸீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா\nஆக்ஸ்ஃபோர்டு கோவிட் –19 தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனெகாவுடன் ஸீரம் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல்,…\nசுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும், சுதந்திர தின கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு…\nகொரோனா தடுப்பூசி மலிவான விலையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்\nடெல்லி: கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் நேர்மையான முறையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ்…\nமகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nகொரோனா : இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது\nசென்னை இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/author/vennila/", "date_download": "2020-08-14T04:48:07Z", "digest": "sha1:NR4EWOKJA4ROCVUHCAWXJHL5SKMIEXD2", "length": 6740, "nlines": 127, "source_domain": "kanali.in", "title": "அ.வெண்ணிலா, Author at கனலி", "raw_content": "\nபல்லக்கு மெல்ல நகர்ந்தது. வெளியில் நிலவொளி தவழ்ந்தது. முன்னே ஐந்து பல்லக்கும், பின்னால் ஐந்து பல்லக்கும் வர, நடுவில் புனிதவதியின் பல்லக்கு. உற்ற துணையாக உடன்வரும் உறவினர்கள்\nகாலையில் இருந்து நிதானம் தவறியது. உடம்புக்கு என்னவென்று உணரமுடியவில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டேன். உடம்பு குளிர்ந்திருந்தது. உள்ளுக்குள் அனலாகத் தகித்தது. தலைவலி இல்லை.\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nSankar on ஹென்றி லாஸன் கவிதைகள்\nKarkuzhali on எங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். பட���ப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/subcategory/70", "date_download": "2020-08-14T04:33:28Z", "digest": "sha1:HZIVWJRM26XNNLDW2DXOTMAJOPPM65WV", "length": 9342, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "காலக் கணிதம் கண்ணதாசன் செய்திகள் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nகாலக் கணிதம் கண்ணதாசன் - 9\nமாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பெரும்பாலும் வேதா தான் 1965 களில் இசையமைத்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் மிகப் பிரபலமான இந்திப் பாடல்களின் உரிமைகளை வாங்கி அதை அப்படியே தமிழில் போடச் சொல்வார்கள். வேதாவிற்கு இதில் பெரும் மனக்குறை உண்டு. தன்னுடைய தனித்துவத்திற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் மதிப்பு\nகாலக் கணிதம் கண்ணதாசன் -8\nதேவர் பிலிம்ஸ் தயாரித்த காட்டு ராணி படம் பெரும் வெற்றி பெற்ற படமில்லை. ஆனால் அந்த நாட்களில் சாதாரண படங்களைக் கூட இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும்\nகாலக் கணிதம் கண்ணதாசன் -7\n1965ம் வருடம் 43 படங்கள் வந்தது. ஆனால் இந்த வருடம் பார்த்தால் கண்ணதாசன் பாடல் எழுதிய படங்கள் குறைவு.எம்.ஜி.ஆர் படங்களின் ஆஸ்தான கவிஞர் ஆகிப்போனார் வாலி.\nசிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ\nதிருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாரா திருப்பதென்ன பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாரா திருப்பதென்ன \nசிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ\nதிருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாரா திருப்பதென்ன பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாரா திருப்பதென்ன \n`ஒரு நாள் போதுமா’ படப்பிடிப்பு துவங்குமுன் படப்பிடிப்பு தளத்தில் ஏன் திடீர் பரபரப்பு.\n`ஒரு நாள் போதுமா’ படப்பிடிப்பு துவங்குமுன் படப்பிடிப்பு தளத்தில் ஏன் ���ிடீர் பரபரப்பு. காரணமிருந்தது. அன்று அங்கே வேலையேயில்லாத சிவாஜி படப்பிடிப்பு\nகண்ணதாசன் தான் எப்படி ஆத்திகன் ஆனார் என்பதை இன்று படித்திருப்பீர்கள். மேலும் சொல்கிறார் மேலும் மேலும் கம்பனைப் படித்தேன். கடவுளைப் படித்தேன். என்\nகண்ணதாசன் என்றாலே பலருக்கும் தினமும் வானொலியில் கேட்கும் பாடல்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் தமிழ் பக்தி இலக்கியங்களுக்கு போக நினைப்பவர்கள் பலர்\nகர்ணன் படத்தில் கண்ணதாசன் - 2\nகர்ணன் 1964ம் வருடம் வந்த படம். இந்த படத்தில் மொத்தம் பன்னிரெண்டு பாடல்கள். இது போன்ற படங்களுக்கு எழுதுவது என்பது எந்த கவிஞருக்கும் ஒரு சவாலான விஷயம்\nகர்ணன் படத்தில் கண்ணதாசன் கற்பனை - சுதாங்கன்\nவீட்டில் அடைபட்டுக் கிடக்கும் இந்த நாட்களில் நமக்கு ஆறுதல் அளிப்பது பாடல்கள் தான். தனியாக நம்மை சுயபரிசோதனை செய்து கொண்டிருக்கும் இந்த நாட்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/news/jiivi-movie-press-meet-starring-vetri-karunakaran-ashwini/", "date_download": "2020-08-14T05:50:23Z", "digest": "sha1:EU4TCJKZIZU53K2LMOBS4RYOY5UWGA62", "length": 5693, "nlines": 130, "source_domain": "www.kollyinfos.com", "title": "Jiivi Movie Press Meet | Starring Vetri, Karunakaran, Ashwini - Kollyinfos", "raw_content": "\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nNext articleபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்*\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து...\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=4051&id1=30&id2=3&issue=20141208", "date_download": "2020-08-14T04:18:29Z", "digest": "sha1:BYHN73ZBEVAKVPB2E2BXHHVBF5TUEF7E", "length": 7860, "nlines": 47, "source_domain": "www.kungumam.co.in", "title": "நம்மைச் சுற்றி... - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், மெக்ஸிகோ, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவிலிருந்து சைவத்துக்கு மாறி விட்டார்கள். அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மரக்கறி உணவுக்காரர்களுக்கு என தனிச்சங்கங்கள் உள்ளன. தற்போது சைவ உணவுப் பிரியர்களின் எண்ணிக்கை கோடியைத் தாண்டிவிட்டது என்கிறார்கள் அந்த சங்கத்தினர்.\nஉலகிலேயே மிகப் பெரிய ரயில்வே பயணிகள் விடுதி சீனாவின் தலைநகரான பெய்ஜிங் ஸ்டேஷனில் உள்ளது. இது 1959ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இதில் 11 ஆயிரம் பயணிகள் தங்கி ஓய்வெடுக்கலாம்.\nபுதுச்சேரியை அடுத்த ஆரோவில் என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள ‘மாத்ரி மந்திர்’ என்னும் தியான மண்டபம், மாபெரும் சிந்தனை மையத்தின் மாதிரி வடிவம். இந்திய மெய்ஞானியும் தத்துவஞானியுமான அரவிந்தரின் கொள்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது இது. 1968ல் நிறுவப்பட்டது.\nஆட்களைச் சுமந்து செல்கிற கன்வேயர் பெல்ட் அமைப்பதில் கேபிள் பெல்ட் லிமிடெட் என்கிற கம்பெனி நல்ல பெயர் வாங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவில் இது அமைத்திருக்கிற ஒரு கன்வேயர் பெல்ட்டின் நீளம் 29 கி.மீ.\nஇயற்கைக்குச் சவால் விடும் விதத்தில் திபெத்தில் சில புத்த பிட்சுகள் தங்களது தியானத்தின் வலிமை மூலமாக உடலின் வெப்ப நிலையை உயர்த்திக் காட்டி இருக்கிறார்கள். கடும் பனி பெய்து கொண்டிருக்கும் மலைச் சாரலில் கூடாரமடித்து, பனியில் நனைந்த கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு, தங்கள் உடல் வெப்பத்தின் மூலமாக அதை வெயிலில் காய்ந்தது போல உலர்த்திக் காண்பித்திருக்கிறார்கள்.\n‘‘இது மனித சக்தியால் முடியாத செயல்’’ எனச் சவால் விட்ட ‘நேச்சர்’ என்னும் மேலை நாட்டு விஞ்ஞானப் பத்திரிகை, இதனை ஆய்வு செய்ய ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிலரை திபெத்திற்கு அனுப்பி வைத்தது. ‘‘நாங்கள் இச்சோதனைக்கென்று மூன்று புத்த பிட்சுகளிடம் அனுமதி வாங்கி, அவர்கள் தியான நிலையில் இருக்கும்போது அவர்களின் உடலில் பல இடங்களில் வெப்பமானியை வைத்தோம்.\nசற்று நேரத்தில் வெப்பம் அதிகரித்தது கண்டு வியப்புற்றோம். குறிப்பாக கால் மற்��ும் கைகளின் விரல்கள் அதிகமாகச் சூடாகி இருந்தன. தொட்டால் நெருப்பைப் போல் சுட்டன’’ என்கிறார் இக்குழுவின் தலைவர்.\nஆண்களை விடப் பெண்கள் தாம் இதய நோய் தாக்குதலால் அதிகம் இறக்கிறார்கள் என்று அமெரிக்க இதய நோய் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதயநோய் பாதிப்புக்கு உள்ளாகி ஆண்களே அதிகம் பேர் இறந்தனர். இப்போது தாக்குதல் இடம் மாறியுள்ளது\nஇருள் என்பது குறைந்த ஒளி\nகொழுப்பைக் குறைக்க வந்தாச்சு புது மாத்திரை\nமுத்தான 3 விஷயங்கள்08 Dec 2014\nஆய்வையே வாழ்வாக்கிக் கொண்ட காமர்லிங்க்08 Dec 2014\nஇருள் என்பது குறைந்த ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/donald-trump-commutes-longtime-friend-roger-stones-prison", "date_download": "2020-08-14T04:39:16Z", "digest": "sha1:ADRTU7HGC4P6BJRJEDKVYWYH42W7BD7E", "length": 5999, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "நீண்ட கால ஆலோசகரின் தண்டனையை குறைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா\nகுடும்ப உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தத்தை முடித்த விஜய் சேதுபதி பட நடிகை.\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.\nநீண்ட கால ஆலோசகரின் தண்டனையை குறைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\nநீண்ட கால ஆலோசகரின் தண்டனையை குறைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.\nநீண்ட கால ஆலோசகரின் தண்டனையை குறைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.\n2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு 'இருப்பதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில்,அமெரிக்க அதிபராக உள்ள டிரம்பின் நீண்ட கால ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அமெரிக்க நீதிமன்றம். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ,தனது ஆலோசகரான ரோஜரின் தண்டனையை மாற்றியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,ரோஜர் இந்த வழக்கில் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளார். இப்போது அவர் ஒரு சுதந்திரமான மனிதர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் டிரம்பின் இந்த முடிவிற்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.\nஹிமாச்சல முதல்வரின் பாதுகாவலர்களுக்கு கொரோனா.\nகொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டும் - WHO\nதிருப்பதி எம்.பி-க்கு கொரோனா தொற்று உறுதி\nபூடானில் முதல்முறையாக ஊரடங்கு அமல்\nசென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..தமிழக அரசு..\nஇந்தாண்டு கிராம சபை கூட்டம் நடைபெறாது.\nகட்டாய உடலுறுப்பு தான மசோதா நிறைவேற்றப்பட்டால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும். - பாஜக எம்பி தகவல்.\nநிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு.\nகொரோனா தடுப்பூசிக்கு ஸ்பூட்னிக்-வி என ரஷ்யா ஏன் பெயர் வைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/27833-2015-02-09-05-20-24", "date_download": "2020-08-14T05:53:31Z", "digest": "sha1:QNV2IXJQMHQLOIEI4JQ7LN5ZIECO26ZV", "length": 63973, "nlines": 313, "source_domain": "keetru.com", "title": "கொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்... சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டறைகளும்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகூடங்குளம் போரட்டமும் தகர்ந்துபோன குண்டர் சட்டமும்\nமிகவும் ஆபத்தான நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம்\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\nஅணு மின்சாரப் போர்வையில் அணு ஆயுதமா\n இடிந்தகரை பகுதியில் 08-03-2016 இரவு நடந்தது என்ன\nசிறகுகள் முளைத்த மனிதன் - பால்பாண்டி\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2015\nகொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்... சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டறைகளும்...\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஒரு கழிவுநீர்த் தொட்டி கடந்த 30.01.2015 அன்று இரவு உடைந்த��ு. இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இல்லை, இல்லை, படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nஇதே போல் கடந்த 18.03.2014 அன்று ஈரோடை மாவட்டம் பெருந்துறை தொழிற்பேட்டையில், சாய ஆலை கழிவுநீரை தூய்மைப்படுத்தும் ஆலையில் உள்ள தூய்மைப்படுத்தும் தொட்டியில் உள்ள குழாய் வாழ்வில் பழுது ஏற்பட்டதை சரிசெய்ய முயன்ற ஏழு தொழிலாளர்கள் கழிவுநீர்க் குழாய் மூலம் வெளியேறிய நச்சுவளியால் இறந்துள்ளனர். இல்லை, படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nஇதுபோன்ற சாவுகள் (படுகொலைகள்) நடைபெறுவது இது முதல்முறையல்ல, ஏற்கனவே தமிழகத்தில் இதுபோல் பலமுறை நடந்துள்ளது. ஈரோடை மாவட்டத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சாய ஆலை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் மட்டும் 100 பேர் வரை இறந்துள்ளனர்.\nஒருவர் இருவர் என சாவு இருந்தால் வெளியே தெரியாமலேயே மறைந்து விடுவதும், இடர்தொகை என்ற பெயரில் ஏதோ சிறிது தொகை கொடுத்து செய்தியே தெரியாமல் மறைத்து வருகின்றனர், இப்படுகொலை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள்.\nஇறப்புக்கு உள்ளான பலரும் வடமாநிலங்களைச் சார்ந்தவர்களாகவும் மற்றும் வெளி மாவட்டம் சார்ந்தவர்களாகவும் இருப்பதாலும், இவர்களுக்கான தொழிலாளர் அமைப்புகளும் வலுவாக இல்லாமல் இருப்பதாலும் இப்படுகொலைகள் யாரும் கேட்பாரின்றி இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகமெங்கும் தோல் ஆலை, சாய ஆலை உட்பட பல்வேறு மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் மட்டும் விசவாயு (நச்சுவளி) தாக்கி 800 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஒரு பட்டியல் தெரிவிக்கிறது.\nநம் தாய் தமிழ்நாட்டில் ஏன் இந்த நிலை என நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.\nமனிதன் எப்போது விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினானோ, அப்போது முதல் விலங்கின் இறைச்சியினை உணவாக உண்டுவிட்டு, தோலைப் பதப்படுத்தி, தனது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தான்.\nஈரோடையில் இன்று செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகள், 1990களுக்கு முன்பு தோலைப் பதப்படுத்த ஆவாரம்பட்டை, கடுக்காய் கொட்டை, பெருநெல்லி கொட்டை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றை முதன்மையாக வைத்தே பயன்படுத்தினார்கள். இந்த முறையில் தோலைப் பதப்படுத்த 40 நாட்கள் வரை தேவைப்படும்.\nதோலைப் பதப்படுத்திய பிறகு வரக்கூடிய கழிவுகள், வேளாண்மைக்கு எருவாக பயன்படுத்தப்பட்டு வந்தது.\n'ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு' என்ற உணவு சுழற்சியாக உழவர்கள், தோல் கழிவுகளை எடுத்துச் சென்று தங்களது காட்டில், தோட்டத்தில் உள்ள மரங்களைச் சுற்றி எருவாக போடுவார்கள். தென்னை உட்பட அனைத்து மரங்களிலும் காய்பிடிப்பு (காய்ப்பு) மிக நன்றாக இருக்கும்.\nஆனால் இன்று ராணிப் பேட்டையில் தமிழக அரசால் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 1.30 லட்சம் டன் குரோமியக் கழிவு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் பல ஆயிரம் டன் எடையுள்ள கழிவுகள் உள்ளன. இவற்றை அப்புறப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர் என்பதுதான் எதார்த்தமான உண்மை.\nவேலூர் மாவட்டத்தில் தோல் கழிவால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க சுற்றுச்சூழல் மறு சீரமைப்புப் பணி தொடங்க வேண்டும் என கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை. மாவட்ட நிர்வாகத்தின், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின், அதன் காசுக்கு விலை போன அதிகாரிகளின் அலட்சியமே உண்மையில் விபத்துக்குக் காரணம்.\nகழிவுநீர் சாக்கடையான நொய்யல் ஆறு\nசாயத்தொழில், துணிகளுக்கு சாயம் ஏற்றுவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் தொழில்களாகும். ஆனால் 1990 வரை சாயப்பட்டறை கழிவுகளால், மனிதர்களுக்கு எவ்வித இடரும் ஏற்பட்டது இல்லை. நீர்நிலைகள் நாசமானது இல்லை. விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது இல்லை. ஆறுகள், குளங்கள், ஏரிகள் செத்துப் போனது இல்லை. ஏனெனில் அப்பொழுதெல்லாம் சாயத்தொழிலுக்கு மரபு சார்ந்த பொருட்கள் குறிப்பாக மஞ்சள் போன்றவற்றை வைத்து பயன்படுத்தப்பட்டது. வேதியியல்(ரசாயனம்) வைத்து உருவாக்கப்பட்ட சாயப் பொருட்கள் பயன்பாடு என்பது அறவே இல்லை.\n5000 ஆண்டுகளுக்கு மேலான நீண்ட, நெடிய நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் ஆன இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ்மக்கள், இயற்கையை கடவுளாக வணங்கும் தமிழகம் இன்று வெளிநாட்டுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது.\n1990ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இந்திய ஒன்றிய அரசின் புதிய பொருளியல் கொள்கை என்ற பெயரால் போடப்பட்ட GATT (காட்) ஒப்பந்தப்பட�� கட்டற்ற முறையில் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக நாடு திறந்து விடப்பட்டது.\nஇதன் விளைவாக சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளில் உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி என்பது மாற்றப்பட்டு ஏற்றுமதிக்கான உற்பத்தி என்பது முதன்மையாக மாற்றப்பட்டது. விரைவான உற்பத்திக்காக தோல் தொழிற்சாலைகளிலும், சாயத்தொழிலிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக இன்று எண்ணற்ற பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம்.\nதிருப்பூர் சாயஆலைக் கழிவுகளால் வரலாற்றுப் புகழ்பெற்ற காவிரியின் துணைஆறான நொய்யல் ஆறு செத்தே போய் விட்டது. நொய்யல் ஆற்றின் குறுக்கே 1992ல் கட்டி முடிக்கப்பட்ட ஒரத்துப் பாளையம் அணையில் சாய ஆலையின் கழிவுநீர் தேங்கியது. இதனால் அணையில் இருந்து வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நீரால் அனைத்து வேளாண் நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்து அனைத்து கிணறுகளும், ஆழ்குழாய்க் கிணறுகளும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியது. மேலும் நொய்யல் ஆற்றுநீர் செல்லும் வழித்தடத்தில் சாய ஆலை கழிவுநீர் செல்வதால் ஆற்றின் இருகரையிலும் உள்ள கிணறுகளும், ஆற்றில் நீர் செல்லும் போது பலகல் தொலைவு வரை உள்ள அனைத்து கிணறுகளும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியது. இதனால் உழவர்கள் ஆற்றில் தண்ணீரைத் திறந்து விடாதே எனப் போராடி 1996 முதல் நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை திறக்கப்படாமலேயே இருந்தது.\nஅணை திறக்கப்படாததால் ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றியுள்ள எண்ணற்ற சிற்றூர்களும், வேளாண் நிலங்களும் பாழாய்ப் போய்விட்டது. சாயச்சாலை கழிவுநீரால் நொய்யல் ஆறு காவேரி ஆற்றுடன் கலக்கும் கரூர் மாவட்டம் புகளூர் வரை ஆற்றின் இருபக்கம் உள்ள நிலத்தடி நீர் மாசடைதல், குளங்கள் மாசடைதல் என அனைத்து நீராதாரமும் கெட்டு விட்டது. இது எப்போது, எத்தனை ஆண்டுகளில் இயல்பான நிலை அடையும் என்பது தெரியாத நிலையே உள்ளது.\nமக்களின் தொடர்ந்த போராட்டத்தால் அரசு தற்போது அறமன்றத் தீர்ப்புப்படி ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றி உள்ள நிலங்களும், இந்த நீரைப் பயன்படுத்தி பாசனம் செய்த நிலங்களுக்கும் வேளாண் செய்ய முடியாததற்காக ஒரு சிறுதொகையை நட்ட ஈடு கொடுத்து வருகின்றது. சாய ஆலை கழிவுநீரால் ஒரு ஆறு செத்துப் போன வரலாற்றுக் கொடுமை இங்குதான் நடந்தது.\nமிகப்பெரிய வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனக் கூறி சென்னிமலை, பெருந்துறை ஒன்றியத்தில் உழவர்களிடம் இருந்து 2700 குறுக்கம் (ஏக்கர்) நிலம் பிடுங்கி எடுக்கப்பட்டு, தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. ஆனால் பெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளோ உலகில் முன்னேறிய நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள சிகப்பு வகை ஆலைகளான தோல் தொழிற்சாலை, சாய ஆலை, இரும்பு தொழிற்சாலை, கல்நார் (ஆஸ்பெக்டாஸ்) தொழிற்சாலை, வேதியியல் தொழிற்சாலை போன்ற மிகவும் நாசகரமான தொழிற்சாலைகளே.\nபெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோல், சாயத் தொழிற்சாலைகள் மூலம் சென்னிமலை ஒன்றியத்தின் பெரும்பகுதியும், பெருந்துறை ஒன்றியத்தில் பல ஊர்களின் நீராதாரமும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விட்டது. சென்னிமலை ஒன்றியத்தில் 400 குறுக்கம் (ஏக்கருக்கு) மேல் நேரடி பாசனம் கொண்ட பாலதொழுவு குளம் முழுக்க நஞ்சாகி விட்டது.\nஓடைக்காடு குளம், சுள்ளிமேடு குளம் உட்பட பல குளங்கள் சாயநீர் தேங்கும் இடமாக மாறிவிட்டன. மக்களுக்குப் புதிய புதிய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.\nபெருந்துறை தொழிற்பேட்டைச் சுற்றி உள்ள நீராதார அழிவால் மக்களுக்கு ஒரு சொட்டு குடிநீர் கூட உள்ளூரில் கிடைப்பதில்லை.\nகரூர் சாய ஆலைகளால் அமராவதி ஆறும், ஈரோடு - பள்ளிபாளையம் - குமாரபாளையம் சாய ஆலைகளால் காவேரி ஆறும் நஞ்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகின்றது. தமிழகத்தின் 17 மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் காவேரி ஆறுகளில் சாய ஆலை கழிவுநீர் கலந்து வருகின்றது.\nதமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் வேலூர் மாவட்டம்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டதும், மிகப் பெரும் அளவிலான தோல் ஏற்றுமதியைக் கொண்டதுமாகும்.\nஇந்தியாவிலேயே முதன்முதலாக இங்குதான் பெரிய அளவில் தோல் உற்பத்திக் கூடங்கள் தொடங்கப்பட்டன. கர்நாடக நவாபின் காலத்தில் இது தொடங்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு அதிகமான தோல் காலனிகள் (ஸூ) தேவைப்பட்டதால், 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான ராபர்ட் கிளைவ், கர்நாடக நவாபான சந்தா சாகிபுடன் இணைந்து வேலூர் மாவட்டத்தில் இதனைத் தொடங்கினார். தோல் உற்பத்திக்குத் தேவையான மாட்டுத் தோலை இப்பகுதி முஸ்லிம்கள் அதிகம் கைவசம் வைத்திருந்து தோல் வணிகம் பெரிய அளவில் செய்து வந்தனர். அவர்களுக்கு இதற்கான உற்பத்திச் சூத்திரங்களை ஆங்கிலேயர்கள் கற்பித்தும், நவாப் ஆங்கிலேயர்களுக்கு உறுதுணையாக இருந்ததால் இப்பகுதியில் தோல் பதப்படுத்தும் தொழில் வேகமாக வளர்ந்தது.\nமேலும், மூலத் தோலை தொட்டிகளில் சுண்ணாம்புடன் நீறவைத்து அதனைப் பதனிடுவதற்காகத் அதிகமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். தண்ணீர் தேவையும் இருந்தது. தனது வாழ்வாதாரத்திற்காக எந்த சொத்தும் (நிலம் உட்பட) ஏதுமற்றவர்களாகவும் இப்பகுதி மக்கள் இருந்ததால் சுகாதாரமற்ற இந்தத் தொழிலில் ஈடுபட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டனர். வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகள் இதற்கு சாதகமாக அமைந்தது. மற்றவர்கள் தொடத் தயங்கும், அருவறுப்பாக கருதப்படும் மாட்டுத் தோலை இவர்கள் குறைந்த கூலியைப் பெற்றுக்கொண்டு, பிரிட்டிஷாருக்குப் பதனிட்டுக் கொடுத்தனர். இந்த நிலை இங்கு இன்று வரை தொடர்கிறது.\n1990களுக்குப் பின்பு உள்நாட்டு தோல் மட்டும் இன்றி ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுக்க இருந்தும், இந்தியாவின் பல பகுதியில் இருந்தும் தோல் பதப்படுத்த தமிழகம் கொண்டு வரப்படுகிறது.\n1990களுக்குப் பின்புதான் தோலைப் பதப்படுத்த வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் மூலம் தோலைப் பதப்படுத்த 40 நாள் ஆகும் என்பதிலிருந்து 3 நாட்கள் (72 மணிநேரம்) போதுமானது என மாறியது. கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் நஞ்சுத்தன்மையுள்ள குரோமியம் போன்ற பல வேதியியல் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதன் மூலம் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.\nஇதனால் ஆண்டு முழுவதும் மூன்று பருவமும் சாகுபடி நடக்கும் பவானி ஆற்றின் குறுக்கே 730 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட (வருடம் 300 நாட்கள் பாசனத்திற்கு நீர் செல்லும்) காளிங்கராயன் கால்வாய் முழுக்க நஞ்சாக மாறி விட்டது.\nகாளிங்கராயன் கால்வாயில் தொடர்ந்து தோல் ஆலைகளின் கழிவுநீர் கலந்து வருவதால் இக்கால்வாயில் 11 வகை மீன்கள் இருந்தது மாறி தற்போது 1 வகை மீன் மட்டும் கிடைக்கின்றது. காளிங்கராயன் கால்வாய் ��ாசனப்பகுதியில் நெல்நடவு செய்யும் பெண்களின் தோல் கழிவு நீரால் நேரடியாக பாதிக்கப்படுவதால் கைகளில் மண் எண்ணெயைப் பூசிக்கொண்டு நடவு செய்கிறார்கள்.\nகாளிங்கராயன் கால்வாய் மூலம் கழிவுநீர் காவிரி ஆற்றில் நேரடியாகக் கலக்கின்றது. இதனால் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் ஆற்றில் எடுக்கும் நீரால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரப்பப்படுகின்றது.\nஆம்பூர், வாணியம்பாடி தோல் ஆலை கழிவுகளால் பாலாறு பாழாகி விட்டது. பாலாற்றில் ஆற்றுமணலே தன்மை மாறிவிட்டதால் வேலூர் மாவட்ட ஆற்றுமணலை எடுத்துக் கட்டிடம் கட்டக் கூடாது என அரசு உத்திரவிட்டு இருந்தது.\nதிண்டுக்கல் தோல் தொழிற்சாலையால் திண்டுக்கல் நகரமே கழிவுநீர் நகரமாகி ஊரே நரகமாகி விட்டது.\nதோல், சாய ஆலைகளால் யாருக்கு லாபம்...:\nதோல் தொழிற்சாலை, சாய ஆலை மூலம் நாட்டிற்கு அன்னிய செலவாணி அளவற்று கிடைக்கின்றது. தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்றெல்லாம் சொல்லப்படுகின்றது.\n1. பாலாறு, நொய்யல் ஆறு, பவானி ஆறு, அமராவதி ஆறு (கரூர் சாயப்பட்டறையால்) காவிரி ஆறு, காளிங்கராயன் கால்வாய் என அனைத்தும் நஞ்சாகி வருகின்றது.\n2. நொய்யல் ஆறு செத்த ஆறு என உலகிற்கு அறிவிக்கப்பட்டு விட்டது.\n3. பல பாசனக் குளங்கள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் அழிந்து வருகின்றன.\n4. ஈரோடை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என சொல்லும் அளவுக்கு மக்களுக்கு பல்வேறு நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.\n5. இந்த ஆலை இயங்கும் மாவட்டத்தில் உள்ள மக்கள் மிக அதிக அளவு கேன்சர் நோயாளிகளாக மாற்றப்பட்டு உள்ளனர்.\n6. ஈரோடை மாவட்டத்தில் உள்ள மக்கள் மிக அதிக அளவு மலட்டு தன்மை உள்ளவர்களாக மாற்றப்பட்டு ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் மலடு நீக்கும் மய்யங்களாக உள்ள நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது\n7. சாயச்சாலை, தோல் தொழிற் சாலைகளில் பணியாற்றும் எண்ணற்ற வெளியூர்த் தொழிலாளர்கள் இங்கு வேலைக்கு வந்து இனம் புரியாத நோயை வாங்கிச் செல்கின்றனர். இது பற்றி முழு விவரம் இல்லை.\n8. ராணிப்பேட்டை தோல் தொழிற் சாலைகளில் 10 பேர் இறந்துவிட்டதாலேயும், பெருந்துரை-சிப்காட் சாய ஆலைகளில் 7 பேர் இறந்துவிட்டதாலேயும், பலர் பாதிக்கப்பட்டதாலும் செய்தி வெளி வந்து உள்ளது. ஆனால் வெளியே வராத சாவுகள் ஏராளமாக உள்ளன.\n9. தோல் ஆலை, சாய ஆலை தொழிலாளர்களுக்கு அமைப்பு ஏதும் இல்லை. வெளியூரைச் சேர்ந்தவர்கள் அதிகம். எனவே தனி ஆளாக இறக்கும் போது ஏதாவது காரணம் சொல்லி ஆலை நிர்வாகத்தால் மறைக்கப்பட்டு விடப்படுகின்றது.\n10. இப்பகுதியில் வேளாண்மை முழுக்க அழிக்கப்பட்டு விட்டது.\nநமது தமிழ்க் குமுகம் இவ்வளவு விலை கொடுத்து, அழிவைச் சந்தித்து தான் சாயஆலை, தோல்ஆலை மூலம் அயலகச் செலாவணி பெறப்படுகின்றது.\nசாய ஆலை, தோல் தொழிற்சாலைகள் E.T.P., C.E.T.P., எனப்படும் தனியார் தூய்மைசெய் ஆலைகள், பொது தூய்மைசெய் நிலையம் அமைத்துக் கழிவுநீரை தூய்மை செய்வதாகக் கூறிக் கொள்கின்றன. ஆனால் இது உண்மையில்லை என்பதே பல்வேறு நடைமுறைகள் காட்டும் உண்மையாகும்.\n1. 0% தூய்மைசெய் என்பதே முழுப் பொய்யாகும். உலகில் இதுபோன்ற தொழில்நுட்பம் எங்கும் இல்லை என்பதே உண்மை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் சாய ஆலைகள் உச்சஅறமன்றத் தீர்ப்பு அடிப்படையில் மூடப்பட்டபோது அனைத்து ஆலைகளும் 0% கடைப்பிடிக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தன.\n2. தூய்மைசெய் ஆலைகளில் கழிவுநீரின் வாடை போக்குவது, நிறத்தை மாற்றுவது, கழிவுநீரின் உப்பின் தன்மையை குறைப்பது என்பது மட்டுமே நடைபெறுகிறதே ஒழிய, 0% தூய்மைசெய் என்பதே முழுப் பொய்யாகும்.\n3. தூய்மைசெய் ஆலைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் சாய ஆலை, தோல் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக இருந்து பணப் பயன் (கையூட்டு) அடைந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும். ஈரோடு, திருப்பூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பல இலக்க உருவாய் கையூட்டு பணம் கைப்பற்றப்பட்டதே இதற்குச் சான்று\n4. மாசுபடுத்தும் ஆலைக்கு எதிராக நேர்மையாக செயல்பட்டால் அதிகாரிகள் அரசால் மாற்றத்துக்கு உள்ளாகின்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆர். ஆனந்தக்குமார் அவர்கள் கழிவுநீரை சுத்தம் செய்யாமல் வெளியேற்றியதற்காக தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்ததால் 2011ஆம் ஆண்டு ஒரே நாளில் பணிமாற்றம் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து ஈரோட்டில் பல்வேறு விவசாய அமைப்புகளும், மக்கள் அமைப்புகளும் போராடின.\nஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளர் மலையாண்டி அவர்கள் சாய ஆலை, தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்தார் என்பதற்காக தமிழக அரசால் 2011ல் பணிமாற்றப்பட்டார்.\nதமிழகத்���ில் செயல்படும் ஆண்ட, ஆளும் எந்த கட்சிக்கும் சுற்றுச்சூழல் சிக்கல் பற்றி எந்தக் கொள்கையும் கிடையாது. சிக்கல் வந்தால், மக்கள் போராடினால் ஓடிவந்து உடன் நின்று கொள்வது என்பது மட்டுமே அரசியல் கட்சிகளின் நடைமுறையாக உள்ளது. உண்மையில் இவர்களில் பெரும்பான்மையோர் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக உள்ளனர் என்பதே உண்மை.\nதோல் மற்றும் சாய தொழிற்சாலை கழிவுநீரை பற்றியக் கொள்கையில் திருப்பூர், ஈரோடை, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டக் கழிவுகளை குழாய் மூலம் கடலில் கொண்டு சென்று விடுவது எனப் பல கட்சியினரும் பேசி வருகின்றனர். கடல் என்ன அனைத்து கழிவுகளையும் கொட்டும் குப்பைத்தொட்டியா என்பதை யாரும் உணரவில்லை.\nகடல் மூலம் மக்களுக்கு உறுதி செய்யப்பட்டு கிடைத்து வரும் சத்தான குறைந்த விலையில் மீன் உணவும், எண்ணற்ற தேவைகளும் மனித குலத்திற்கு கிடைக்கின்றது என்பதைக் கூட உணராதவர்களாகவே இக்கட்சிகள் அடிப்படையில் உள்ளன.\nசெவ்வாய் கோளுக்கும், சந்திரனுக்கும் மனிதன் குடியிருக்க முடியுமா என செயற்கைக்கோள் அனுப்பி ஆய்வு செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தனது கால்நடைகளின் தோலைப் பதப்படுத்தவும், இயல்பாக ஒரு துணிக்கு சாயம் போடவும் தெரியாமல் இருக்கிறார்களா...\nஅவர்களது மண், அவர்கள் நாட்டின் நீராதாரம், அவர்கள் நாட்டின் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளன வளர்ச்சி பெற்ற நாடுகள்.\nஇதற்கு நமது நாட்டை பயன்படுத்திக் கொள்கின்றன. மலிவான மனித உழைப்பு, எதற்கும் உறுதி இல்லாத வகையில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடம் வேலை வாங்குவது, தொழிலாளிக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம் என்பது போன்றவற்றிற்காகவே இங்கே தொழில் தொடங்குகின்றனர்.\nஅறுக்கப்படும் ஆட்டிற்கு அகத்திக்கீரையை காட்டுவது போல வாழ்வியலை இழக்கும் மக்களுக்கு 'அயலகச் செலாவணி, வளர்ச்சி” என முழக்கங்கள் மூலம் அரசால் பொய்யான பிம்பம் காட்டப்படுகின்றது.\nவெளிநாடுகளின் குப்பைத் தொட்டியாய் தமிழகமும், நமது நாடும் மாற்றப்பட்டு வருகின்றது என்பதே முழு உண்மையாகும்.\nமேலும் இன்று அரசே 1 லிட்டர் குடிநீர் உருவாய். 10/- என விற்பனை செய்கின்றது. அப்படிக் கண���்கிடும் போது தமிழகத்தில் ஒரு டி.சட்டை(வண்ண பின்னலாடை) உருவாக்க 2700 லிட்டர் தண்ணீரும், ஒரு இணை தோல் மூலம் மூடணி(ஷு) உருவாக்க 8000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றது. நமது நாட்டின் நீர்வளம் (மறைநீர் - Virtuval water) வெளிநாடுகளில் எவ்வாறு கொள்ளை அடிக்கப்படுகிறது என்பதை உணரலாம். இந்த நாட்டில் ஏழைகளின் உயிர் என்பது கிள்ளுக் கீரையாகவே கருதப்படுகின்றது.\nதோல் ஆலைகள், சாய ஆலைகள் ஆகியவற்றின் கழிவுநீரை தூய்மை செய்ய எவ்வகை தொழில்நுட்பமும் இல்லாத இந்த அரசுதான், 48,000 ஆண்டுகள் வைத்துப் பாதுகாக்க வேண்டிய அணுக்கழிவை உற்பத்தி செய்யும் அணுஉலையை வைத்துப் பாதுகாக்கும் என சொல்லி வருகிறது.\n1984ல் திசம்பர் 2 அன்று போபாலில் யூனியன் கார்பைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவளி மூலம் 25,000 பேர் இறந்தும் எண்ணற்றோர் இன்றுவரை பாதிப்புக்கு உள்ளாகியும் வருகின்றனர். ஆனால் போபால் நச்சுஆலைக் கழிவை 30 ஆண்டுகளாகி அரசால் இன்றுவரை அகற்ற முடியவில்லை.\nநமது நாட்டின் நீராதாரங்களை, (கிணறு, குளம், ஆழ்குழாய் கிணறு) ஆறுகளை சாகச் செய்த கடுமையான நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்களைப் பயன்படுத்திச் செயல்படும் தோல் தொழிற் சாலை, சாயச்சாலைகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.\nஇந்தத் தோல் சுத்திகரிப்பு நிலையங்களை, அபாயகரமான சிகப்புவகை ஆலைகளை அதிகாரிகள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய விதி தெளிவாக கூறி உள்ளது. ஆனால் அந்த அதிகாரிகள் முறையாக ஆலையை சோதனை செய்தார்களா என்பதுதான் முதல் கேள்வி. ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைக் கழிவுகள் பாலாறு நதியில் கலக்கவில்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதியளித்து இருக்கிறார்களே, அது எப்படி நடந்தது அதற்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விலை என்ன\nராணிப்பேட்டையில் சம்பவம் நடைபெற்ற பொது சுத்திகரிப்பு நிலையத்தில், அனுமதி பெறாமல் 1,000 கனமீட்டர் (பத்து லட்சம் லிட்டர்) கொள்ளளவு கொண்ட திடக்கழிவு சேமிப்புத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், அதன் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இப்படியொரு தொட்டி கட்டாயம் கட்டப்பட்டிருக்கவே முடியாது. இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், அதன் அதிகாரிகளும் உட���்தை என்பதுதான் அப்பட்டமாகத் தெரிகிறது. இதுபோல எத்தனை எத்தனையோ கேள்விகளை நமக்கு இருந்தாலும், அதற்கான பதிலும் நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்ல மட்டும் நமது நாட்டில் யாரும் தயாராக இல்லை.\nதமிழகத்தில் சாயக் கழிவுகளைவிட பல மடங்கு தீமை விளைவிக்கக்கூடியவை தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகள். இருந்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததற்கு காரணம்- சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளில் பெரும்பாலோனோர் ஆலை நிர்வாகத்தின் கையூட்டு பெறும் தாசர்களாகவும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் தலையீடு மட்டும் இன்றி ஆண்ட, ஆளும் கட்சிகளின் தலைமைகள் அனைத்தும் இந்த ஆலைக்கு துணைநின்று பணபயன் பெறுவதும், அதன் பங்குதாரராக வலம் வருவதேயாகும்.\nஇந்தத் தோல் கழிவுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலாறு நதியில் கலக்கப்பட்டுக் கொண்டிருந்த போதிலும், அவை அனுமதிக்கப்பட்ட அளவோடுதான் கலக்கப்படுகிறது என்று தொடர்ந்து கூறி வந்த வேலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும்தான் (சுரண்டல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்) இந்த மரணங்களுக்கு முழுமையான காரணமாகும். ஆனால், அவர்களிடம் எவ்வித கேள்வியும் கேட்கப்படாமலேயே, வெறும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது மட்டும் சட்டம் வெகு வேகமாகப் பாய்கிறது. இவர்களுடன் கூட்டணி அமைத்து இருந்த அனைவரும் தண்டிக்கப் பட வேண்டும்.\nஇப்படி பிரச்சினை வரும் நேரத்தில் அனைவரும் வேகவேகமாகப் பேசுவதும், பின்பு அது பற்றி மறந்து போவதும் என்பதே கடந்த கால வரலாறாக உள்ளது. மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாடு பிரச்சினை பற்றி மாதம் ஒரு முறை நடைபெறும் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் தொடர்ந்து பேசி வரும் விவசாய அமைப்பினர், சுற்க்ச்சூழல் செயல்பாட்டாளர்கள், மக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை வெறும் அற்ப பதர்கள் போல, இவர்களுக்கு இதே வேலைதான், வேறு வேலையில்லை என்று மாவட்ட ஆட்சியர் உட்பட மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பார்க்கும் பார்வையாக உள்ளது. மாசுக்கட்டுப்பாடு பிரச்சினை இப்படிதான் இருக்கும், இதற்கெல்லாம் தீர்வு காண முடியாது என்பதும், கேட்கும் கேள்விக்கு சடங்குதனமாக ஒரு பதிலை சொல்லி தட்டிக் கழித்து விடுவது என்பதும்தான் அதிகாரிகளின் ���ற்போதைய நடைமுறையாக உள்ளது.\nமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று மக்களுக்கு பொறுப்பின்றி செயல்படும் அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை மக்கள் செயல்பாட்டாளர்கள் கண்காணிக்கும், நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.\nமக்கள், சமூகத்தின் மீது அக்கறையற்று செயல்படும் நேர்மையற்ற அதிகாரிகள் மீது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என இல்லாமல் உண்மையான நடவடிக்கை வேண்டும்.\nஇயற்கை வழியில், மண்ணுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தோல் ஆலை, சாய ஆலைகளில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும்.\nநமது புவியும், மண்ணும், நீரும், நாடும், உலகமும் நமக்கு மட்டும் சொந்தமல்ல. நமது வருங்கால தலைமுறைக்கும் சொந்தமானது என உணருவோம், செயல்படுவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2009/05/", "date_download": "2020-08-14T05:08:01Z", "digest": "sha1:MTE6G23EB7QOR644H4HP4GUN5EHXYKWI", "length": 15633, "nlines": 234, "source_domain": "pamaran.wordpress.com", "title": "May | 2009 | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\nதமிழகமே “கொந்தளித்துப்” போயிருந்த வேளையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.ஒரு மனிதனது தூக்கம் அவனது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் என்பதற்கு ஏகப்பட்ட நீதிக்கதைகளும் , பல்லாயிரம் சினிமாப் பாடல்களும் இருக்கின்ற நிலையில்\nநான் அப்படி தூங்கித் தொலைத்திருக்கக் கூடாதுதான்.\n“ஒருவேளை வெளிநாடு போய் வந்த களைப்பாக இருக்கும்”……\n“அல்லது இரவு முழுக்க எழுத்துப் பணியாக இருந்திருக்கும்”……\nஎன்றெல்லாம் அநாவசியத்துக்கு கற்பனைக் குதிரையை தட்டி விடவேண்டியதில்லை யாரும்.\nசும்மாவே நினைத்த மாத்திரத்தில் தூங்கக் கூடியவன் நான். இந்தத் தூக்கம் எந்த அளவிற்கு எனக்குள் ஏற்பட இருந்த பதட்டத்தையும் எதிர்பார்ப்பையும் தவிர்க்கத் துணை புரிந்திருக்கிறது என்பதை எண்ணும்போது…… எனது மாண்புமிகு தூக்கத்தை என்னால் பாராட்டாமல்\nதி.மு.க.தலைவர் மத்திய அரசை கிடுகிடுக்க வைக்க நடத்திய பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வேறுவழியின்றி அதிகாலையில் உண்ணாவிரதத்தில் குதித்ததும்……\nஇது மத்திய அரசை ஒரு குலுக்கு குலுக்கி……\nமத்திய அரசு “இறையாண்மைக்” கவலைகளையும் மீறி சிங்கள அரசை ஒரு ஆட்டு ஆட்டி……\nஅய்ரோப்பிய நாடுகளும், ஐ.நாவும் அலறிய அலறலுக்கே செவி சாய்க்காத ராஜபக்சே கிடுகிடுத்துப் போய்…… திடீர் “போர் நிறுத்தம்” அறிவித்து……\nஅதை அடுத்து முதல்வரும் தனது உண்ணாவிரதத்தை விலக்கி……\nஎன சகல சமாச்சாரங்களும் நடந்து முடிந்து விட்டது நான் தூங்கி எழுவதற்குள்.\nஇன்னும் இரண்டு மணிநேரம் தூங்கியிருந்தால் ஈழமே வாங்கித் தந்திருப்பார்களோ என்னவோ\nகாங்கிரஸ் அரசின் “நிதி உதவி”……\nஈழத் தமிழர் படுகொலைகளுக்கு எதிராக இனி ராஜபக்சே உண்ணாவிரதம் இருப்பது ஒன்றுதான் பாக்கி போலிருக்கிறது.\nஎனக்கென்னவோ நாற்பது தொகுதிகளையும் மொத்தமாக வாரிச் சுருட்டி……\nநாளை நமதே……நாற்பதும் நமதே…… என்று “வெற்றிக் கொடி” நாட்டப்போவது நான்காவது அணிதான் என்று தோன்றுகிறது.\nஇதுதான் உண்மையான வெற்றிக் கூட்டணி.\nநா.ம.க + ச.ம.க + பா,ஜ.க + ஜ.க = நாடாளுமன்றம்.\nஏற்கெனவே திருமங்கலத்தில் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்குகளை “அள்ளிக் குவித்த” சரத்குமார்……\nமைக்ராஸ்கோப் வைத்துத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத பி.ஜெ.பி……\nதனது தொப்பியைக் கூட கைப்பற்ற முடியாத கார்த்திக்……\nகவுன்சிலர் தேர்தலில் கூட கடைசியாக வரும் ஆளுக்கு அடுத்ததாக வரும் சுப்ரமண்யன் சாமி……\nஇவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து மடம் கட்டினால் எப்படி உருப்படும்\nதன்னம்பிக்கை தேவைதான். ஆனாலும் இந்த படு ஓவரான தன்னம்பிக்கையை என்னவென்று சொல்வது,\nஉலகிலேயே படுபயங்கர துணிச்சல்காரர்கள் என்கிற அடிப்படையில் இவர்களது பெயர்களை கின்னஸ் சாதனைப் பட்டியலுக்கு அனுப்பி வைக்கலாம்.\nஅபத்தத்தின் சிகரமான NDTV தொடங்கி உள்ளூர் உதவாக்கரை சேனல்கள் வரைக்கும்\nஈழப்போர் நிலவரம் குறித்து ஆளாளுக்கு ஒவ்வொன்றை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கும் நிலையில்……\n“தி வீக்” வார இதழ் மட்டும் அனிதா பிரதாப்பின் அற்புதமான அலசல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.\nஎன்னவோ இங்கிருந்து உள்ளூர் தமாஸ் போலீஸ் இலங்கையில் போய் இறங்கி……\nவட கிழக்கில் தேசியத் தலைவரை தேடிக்கண்டுபிடித்து……\n“யூ ஆர் அண்டர் அரஸ்ட்……\nஐ மீன் நான் உங்களக் கைது செய்கிறேன்” என்று பழைய தமிழ் சினிமா நடிகர் கோபாலகிருஷ்ணன் பாணியில் வசனம் பேசி அழைத்து வரும் ரேஞ்சுக்கு அளந்து கொண்டிருக்கின்றன.\nஆனால் அனிதா பிரதாப்பின் வார்த்தைகளில் எதார்த்தமும் நேர்மையும் துளிர்விடுகிறது.\nஅதை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……\n“பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள்.\nதந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிறீலங்கா அரசு கூறி வருவதையே பத்திரிக்கையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.\nகடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன்.\nபிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப்படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒரு முறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார். அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.\nஎல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.”\nஎன பொட்டில் அடித்தது மாதிரி சொல்லி இருக்கிறார் அனிதா பிரதாப்.\nதமிழை தாய் மொழியாகக் கொள்ளாத அனிதா பிரதாப்புக்கு இருக்கிற\nதமிழை தாய் மொழியாகக் கொண்ட சில தறுதலைகளுக்கு இல்லை என்பதற்காக\nவீழ்ந்துவிடவா போகிறது அந்த வீரஞ்செறிந்த விடுதலைப் போர்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nஅவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…\nலாலு பிரசாத் – நாம் பார்க்காத மறுபக்கம்…\npamaran on எழுத்தாளன் சர்வரோக நிவாரணி…\nMylsamy Balasubraman… on அவன் என்னைப் பார்த்து அப்படிச்…\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nபடித்ததும் கிழித்ததும் பார்ட் 2\nதிரையுலக தருமி - 'மேதை’ மணிரத்னத்துக்கு,(கிளைமேக்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-14T04:41:07Z", "digest": "sha1:2GPSKWP2BNMIUGOB67E3JLQ5EL6YRIBJ", "length": 7404, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "தெய்வ அரசு கண்ட இளவரசன்/பதிப்புரை - விக்கிமூலம்", "raw_content": "தெய்வ அரசு கண்ட இளவரசன்/பதிப்புரை\n< தெய்வ அரசு கண்ட இளவரசன்\n←தெய்வ அரசு கண்ட இளவரசன்\nதெய்வ அரசு கண்ட இளவரசன் ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\nவீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு→\n434513தெய்வ அரசு கண்ட இளவரசன் — பதிப்புரைபாவலர் நாரா. நாச்சியப்பன்\nபோதி மரத்தடியில் ஞான மடைந்த மாதவச் சுடர் மணிதான் புத்த பெருமான். இன்ப வாழ்வு நிறைந்த அரண்மனையிலே பிறந்து அரசபோகத்தை அனுபவித்து வளர்ந்த புத்த பெருமான் ஞான மார்க்கத்தில் செல்ல நேர்ந்ததே, அவருடைய 'தன்னைப் போல் பிரரையும் எண்ணும்' சமத்துவ தத்துவம் தான். பிறர் துயர் கண்டு பொறுக்காத அவருடைய நெஞ்சம்தான் தம் சுக போகங்களை யெல்லாம் துறந்து காட்டுக் கேகும்படி செய்தது.\nஉலக மக்கள் உவப்புடன் வாழ ஓர் ஒளிவழியைக் கண்டு பிடித்த அந்தத் திலகத்தின் வாழ்க்கை வரலாறு கல்வி கற்கப் புகும் மாணவ மாணவிகளுக்கும் ஓர் ஒளிவழியைக் காட்டும் திறன் படைத்ததாகும். கற்பார் கருத்தை ஈர்க்கும் வண்ணம், சிறந்த செந்தமிழ் நடையில் ஆசிய ஜோதியாம் அண்ணலின் வாழ்க்கையை சிறப்புற ஆக்சித் தந்துள்ளார் திரு நாரா நாச்சியப்பன்\nசிறுவர் சிறுமியார் விரும்பிப் படிக்கும் சிறந்த எழுத்தாளர்களிலே ஒருவர் திரு நாரா நாச்சியப்பன். அவர் புத்த பெருமாளின் வாழ்க்கை வரலாற்றை நல்ல தமிழில், நாடு போற்றும் வண்ணம் நம் தமிழ்ச் சிறுவர் சிறுமியர் கற்றுச் சிறக்கும் வண்ணம் ஆக்கியளித்திருக்கிறார்.\nதவப் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், சிறந்த கட்டுரை கதைகளையும் தம்மக்கள் பெற்றுப் படித்து மகிழ உதவ வேண்டியது தமிழ்ப்பெற்றோர், ஆசிரியர்தம் கடமையாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2020, 03:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-14T05:59:10Z", "digest": "sha1:4V5U2GLJCLZ5SIK2J2AHDIEGLBC4HN2G", "length": 5303, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "உம்மிசம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇரத்தினம் பதிக்க அமைத்த நகைக்கட்டடம் (உள்ளூர் பயன்ப���டு)\nஇச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 பெப்ரவரி 2016, 14:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/176447", "date_download": "2020-08-14T05:43:40Z", "digest": "sha1:U4HVHPB5BW53MFSKJXTAMABVUEQFTLSO", "length": 5994, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்தியன் 2ல் போலீசாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் - Cineulagam", "raw_content": "\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட லுக் இதோ..\nநடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு.. என்ன இத்தனை கோடியா\nஇந்திய சினிமாவில் எவரும் படைக்காத சாதனையை படைத்த விஜய், இத்தனை லட்சமா\nதிருமணம் ஆகாமல் பிக்பாஸ் ரைசாவிற்கு மகனா... புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nரொமான்ஸான புகைப்படத்தினை வெளியிட்டு அசத்திய சாயிஷா... ஆர்யாவுடன் அரங்கேறிய கொண்டாட்டம்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் இன்று ராஜயோகம் அதிர்ஷ்டமாம்.. 12 ராசியின் பலன்கள்..\nவிஜய் செய்ததை பார்த்து ஒரே நாளில் 1000 மரக்கன்றுகளை நட்ட பிகில் பட நடிகர், யார் தெரியுமா\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nவயிறுவலியால் துடிதுடித்து 16 வயது சிறுவன் மரணம்... பெற்றோர்களே உங்களது குழந்தைகள் மீது கவனம்\n பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் - திரையுலகம் சோகம்\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇந்தியன் 2ல் போலீசாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகர்\nஇந்தியன் 2ன் ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக வட இந்தியாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. குவாலியரில் ஷூட்டிங் நடப்பதாக சமீபத்தில் சில புகைப்படங்களும் வெளிவந்தன.\nமேலும் பிரபல நடிகர் பாபி சிம்ம இந்த படத்தில் இருப்பதை புகைப்படங்கள் வெளியிட்டு உறுதி செய்தார். நடிகர் விவேக் உடன் அவர் வெளியிட்ட புகைப்படங்களும் டவைரலானது.\nஇந்தியன் 2 படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/91800-", "date_download": "2020-08-14T05:43:04Z", "digest": "sha1:VZKDDGWOM774PIEMKYDQKGFKCS3HTC27", "length": 29180, "nlines": 247, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 18 February 2014 - சித்தம் சிவம் சாகசம்! - 35 | pathanjali munivar, sitham sivam sagasam", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-23\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nமாசி மக நன்னாளில் பால் பாயச நைவேத்தியம்\n - 23 - முன்னூர்\nவிதைக்குள் விருட்சம் - 8\nவிடை சொல்லும் வேதங்கள்: 23\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 23\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 21\nஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 132\nசித்த புருஷர்களிலேயே, வடிவத்தாலும் தன்மைகளாலும் மானுட நிலையில் இருந்து மிக வேறுபட்டவர் பதஞ்சலி. மனித உடல், பஞ்ச சிரம் கொண்ட பஞ்ச நாகத் தலை என இரண்டும் கலந்த வடிவம். எதனால் இப்படி ஒரு வடிவம் என்கிற கேள்வி எழலாம். அத்திரி எனும் முனிவருக்கும், கோணிகா எனும் தாய்க்கும் பிறந்தவர் இவர். இவரை ஆதிசேஷனின் அம்சமாய்ச் சொல்வார்கள். பாற்கடலில் விஷ்ணுவுக்குத் தன்னைப் படுக்கையாக்கிக்கொண்டவன் ஆதிசேஷன். விஷ்ணுவுக்கு அணுக்கத் தொண்டனாய், அங்கே படுக்கையாய்க் கிடக்கும் இவர் பதஞ்சலியாக ஜென்மம் கண்ட நிலையில், இவர் இருந்த இடம் கயிலாயம்\nஇது ஆச்சரியம் தரும் ஒன்றாக நமக்குத் தோன்றலாம். ஆனால், சிவ- விஷ்ணு பேதங்கள் சித்த புருஷர்களுக்கு இல்லை என்பதே இதன் அடிப்படையான கருத்து என்பர் சிலர். அதேபோல, பரம சிவபக்தனாக விளங்கிய கருடன்தான், பின்னர் மாலவனின் வாகனமாகி, முதல் மாலடியானாகவும் (பெரிய திருவடி) தன்னை ஆக்கிக் கொள்கிறான். இதை உதாரணமாய்ச் சொல்லி, பதஞ்சலியை உணரத் தலைப்படுவார்கள். வைணவர்கள் ஆதிசேஷனின் அம்சமாய் ராமானுஜரை���் குறிப்பிடுவார்கள். ராமாயணத்து லட்சுமணன்கூட ஆதிசேஷனின் அம்சமே அந்த வகையில் லட்சுமணன், பதஞ்சலி, ராமானுஜர் என ஆதிசேஷன், மானுட சமூகம் உய்யக் கடமையாற்றியதாகக் கொள்ளலாம்.\nராமாயணத்தில், தர்மத்தின் நாயகனான ஸ்ரீராமனுக்கே உறுதுணை. பின்பு, பதஞ்சலியாக மனிதர்கள் கடைத்தேற நூல்கள் எழுதிய வகையில், சமூகத்துக்கு உறுதுணை. பின்னர் எழுதிய யோக சாஸ்திரக் கருத்துக்களுக்கு ஏற்ப, தானே வாழ்ந்து காட்ட விரும்பியதுபோல் ராமானுஜராக அவதரித்தார் என்று இவர் பிறப்பை வியாக்யானம் செய்பவர்கள் உண்டு. இவர் எழுதிய நூல்களிலேயே பிரதானமானது மற்றும் இன்றளவும் ஞானிகள் பெரிதும் நுகர்ந்துகொண்டிருப்பது 'யோக சாஸ்த்ரம்’ எனும் நூலாகும். அடுத்தது, மஹாபாஷ்யம்; மூன்றாவது, ஆத்ரேய சம்ஹிதை எனும் நூல்.\nஇவரது நூலுக்கு திருமூலர், போகர், அகத்தியர் ஆகிய மூவருமே விளக்கவுரை எழுதியிருப்பதிலிருந்து, அவர்களும் இந்த நூலை வியந்து ஒப்புக்கொண்டு, வழிமொழிந்ததாக நாம் கொள்ளலாம்.\nஇப்படிப்பட்ட பதஞ்சலியை சைவர்கள் பார்க்கும் பார்வைக்கும் வைணவர்கள் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வேற்றுமை உண்டு. பதஞ்சலி தானறிந்த யோக ரகசியத்தைத்தான் உலகுக்கு அளித்தார். அவர் அதை எல்லாம் எப்படி அறிந்திருந்தார் என்று ஒரு கேள்வி உண்டு. ஆதிசேஷனான தன் மேனி மேல் படுத்துக் கிடக்கும் அந்த விஷ்ணுபதியிடமே உயிர்- உடல்- மனம் பற்றியெல்லாம் கேட்டு யோக ரகசியங்களை அறிந்துகொண்டார்; அதுதான் அவர் பதஞ்சலியாக ஜென்மம் எடுத்த நிலையில் வெளிப்பட்டது என்பர் வைணவர்.\nசிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசித்ததை அருகிலிருந்து கேட்ட பின்பு, அவர்களின் அருளோடு இந்த யோக சாஸ்திரத்தை பதஞ்சலி எழுதினார் என்போரும் உண்டு. இப்படி, இந்த யோக சாஸ்திரம் எந்த அடித்தளத்தில் இருந்து பிறந்திருந்தாலும் சரி, இன்றளவும் சான்றோர் பெருமக்களுக்கு வற்றாத வியப்பைத் தந்துகொண்டிருப்பதோடு, அவர்கள் வாழ்வை வெற்றி கொள்ளவும் பெரும் துணையாக இருந்து வருகிறது.\nஇந்த யோக சாஸ்திரத்தில் இருந்துதான் அஷ்டாங்க யோகம் எனும் எட்டு வகை வாழ்வியல் நடைமுறைத் தத்துவங்களும் தோன்றின. ஓர் ஆச்சரியம் என்னவென்றால், இந்த யோக சாஸ்திரமும் சரி, இதன் அஷ்டாங்க யோகமும் சரி, மனித குலம் முழுமைக்கும் பொதுவானது. இது 'உடல்- மனம்- ஆன்மா- பிரப��்சம்’ என்று உணரக்கூடிய நிதர்சனமானவற்றையும், புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவைக் கடந்து நிற்பவற்றையும் ஞானத்தால் அறிய வழிவகை செய்கிறது.\nமுன்னதாக, பதஞ்சலி குறித்த சில ரசமான விஷயங்களைப் பார்ப்போம். பிறகு, இவரது கடினமான தத்துவங்களுக்கு வருவோம்.\nபதஞ்சலி விஜயம் என்று ஒரு நூல், ராமபத்ரமுனி என்பவரால் எழுதப்பட்டது. ஏறக்குறைய 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு பதஞ்சலி குறித்து இந்த மனித சமுதாயம் அறிந்துகொள்ளவேண்டி ஏடுகளில் இது எழுதப்பட்டு, பின்பு கோயில் மண்டபத்தில் வாசிக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.\nசிதம்பரத்தில், சிவராத்திரி அன்றும் மற்ற விசேஷ நாட்களிலும் இந்தப் பதஞ்சலி விஜயத்தை கதையாகச் சொன்னதாக செவி வழிச் செய்திகள் கூறுகின்றன. பதஞ்சலி விஜயம் வாயிலாகத் தெரியவரும் ஒரு சம்பவம், குருபக்தி என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், எப்படிப்பட்டதாக இருக்கக் கூடாது என்பதற்குச் சான்றாகும்.\nபதஞ்சலி முனி தன் மாணவர்களுக்கு வித்தை கற்பிப்பவராய் இருந்த நேரம் அது. அடிப்படையில் அவர் ஆதிசேஷன் என்பதால், அவர் விடும் பெருமூச்சில் ஆலகாலத்துக்கு இணையான விஷம் உண்டு. இந்த விஷக்காற்று எப்பேர்ப்பட்ட உயிர்களையும் போக்கி, அவர்களைக் கருகச் செய்துவிடும். இதை உணர்ந்த பதஞ்சலி, தன்னை மறைத்துக்கொண்டே பாடம் நடத்துவார். தனது விஷக்காற்று தன் மாணவர்களைத் தீண்டிவிடாமலிருக்க, நடுவில் ஒரு கறுப்பு நிறத்தாலான திரையைக் கட்டி, திரைக்குப் பின்னால் அமர்ந்துதான் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவார். அப்போது அவர் ஐந்து சிரம் கொண்ட வடிவத்துக்கு மாறிவிடுவார். (ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக மாறுவதாகவும் உண்டு).\nமாணவர்களில் ஒருவனுக்கு, குருநாதரின் இந்தச் செயல் நெடுநாட்களாகவே வியப்பைத் தந்ததோடு, கறுப்புத் திரைக்குப் பின்னால் குருநாதர் மறைவாக அப்படி என்னதான் செய்கிறார் என்று அறிந்துகொள்ளும் ஒரு குறுகுறுப்பான எண்ணத்தையும் உருவாக்கிவிட்டது. இருந்தாலும், பதஞ்சலி பாடத்தைத் தொடங்கும் முன், திரைக்குப் பின்னால் இருந்தபடி, எவரையும் எக்காரணம் கொண்டும் திரையை விலக்கித் தன்னைக் காணக்கூடாது என்று உத்தரவிட்டிருந்ததால், ஒருவரும் திரையை விலக்கத் துணிவில்லாமல், அவர் நடத்தும் பாடத்தை மட்டும் செவி வழி கேட்டவர்களாக இருந்தனர்.\nஒருமுறை, ஒரு மாணவன் இயற்கை உபாதை காரணமாக மெள்ள எழுந்து வெளியேறிவிட, குறுகுறுத்த மாணவன் குருவின் கட்டளையை மீறியவனாக, அந்தக் கறுப்புத் திரையை விலக்கிப் பார்த்தான். அடுத்த நொடியே பதஞ்சலியின் விஷக்காற்று பட்டு அவன் மட்டுமல்ல, பாடம் கேட்டுக்கொண்டு இருந்த மற்ற மாணவர்களும் மாண்டுபோயினர். பதஞ்சலியும் தனது நாக வடிவில் இருந்து மானுட வடிவத்துக்கு உடனே மாறி, மாண்டுபோன மாணவர்களைப் பார்த்து, அவர்களின் விதியை நினைத்து நொந்துகொண்டார்.\nஇயற்கை உபாதைக்காக வெளியே சென்ற மாணவன் திரும்பி வந்ததும், தன் நண்பர்கள் மாண்டு கிடப்பதையும், திரை விலகியிருப்பதையும் கண்டு பதை பதைத்துப் போனான். பதஞ்சலியைக் கண்டு மலங்க மலங்க விழித்தான். பதஞ்சலியும் அவ்வளவு நாட்களாக தான் கற்பித்த வித்தை அவ்வளவும் பாழ்பட்டுவிட்டதே என வருந்தினார். எனினும், நல்லவேளையாக ஒரே ஒரு மாணவர் மிஞ்சியிருப்பதைக் கண்டு, அவனுக்கு மிச்சமுள்ள வித்தைகளை போதித்தாராம். அதேநேரம், பாடம் கற்கும் வேளையில், குருவாகிய தனக்குத் தெரியாமல் வெளியேறிய தவற்றுக்குத் தண்டனையாக, அவனை பிரம்மராட்சசனாகப் போகும் படி சபித்தாராம். இது பதஞ்சலி விஷயம் சொல்லும் கதை.\nஇந்தக் கதை, யோக ரகசியத்தைத் தெரிந்து கொண்டாலும், அதை அனுபவித்துக் கடைத் தேறக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதையே மறைமுகமாக உணர்த்துவதாக சான்றோர் பெருமக்கள் கூறுவர். உலக மாயை, யோக ரகசியங்களை அறியவிடாமல் தடுத்துவிடும். ஒரே ஒருவர்கூடப் போதும், அனைத்தையும் கெடுப்பதற்கு ஆனாலும், சிரஞ்ஜீவித்துவத் தோடு அது எப்படியாவது வாழ்ந்திடும். பிரம்ம ராட்சஸனாக சபிக்கப்பட்ட மாணவன் சாப விமோசனம் பெற்ற பிறகு, அவன் மூலமாக அது திரும்ப அனைவரையும் சென்று சேரும் என்பதுதான், அந்தக் கதைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் விஷயம்.\nஇங்கே, பாடம் கற்பிக்கும்போது, பதஞ்சலி முனி திரையைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டது போலவே, ஸ்ரீராமானுஜர் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nஒரு முறை, ராமானுஜருக்கும் சமணர்களுக்கும் சண்டபிரசண்டம் எனும் வாதப் பிரதிவாதம் நிகழ்ந்தது. சமணர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை ராமானுஜர் சபையறியக் கூறி, சபையோரும் அதை ஏற்றிடச் செய்ய வேண்டும். அப்படி ஒரு நிகழ்வின்போது, ராமானுஜர் சமணர்களுக்கும் தனக்கும�� நடுவில் ஒரு திரையைத் தொங்கவிட்டு, திரைக்குப் பின்னால் ஆதிசேஷனாகி, சமணர்களின் கேள்விகளை எல்லாம் தவிடு பொடியாக்கியதாக, ராமானுஜரின் வாழ்வை உற்று நோக்குகையில் காணமுடிகிறது.\nஅந்த வகையில் இந்தச் சம்பவமே, பதஞ்சலியும் ராமானுஜரும் வேறு வேறில்லை என்பதற்கான சான்று என்பார்கள்.\nபதஞ்சலி, குரு சொல் கேளாத சீடனை பிரம்மராட்சஸனாகச் சபித்துவிடுவதாக ராமபத்ரமுனியின் பதஞ்சலி விஜயம் கூறுவதை, சைவர்கள் வேறு விதமாகச் சொல்கிறார்கள்.\nஎல்லா மாணவர்களும் மாண்டுவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு மாணவர் 'கௌடபாதர்’ என்பவர். பதஞ்சலி, கௌடபாதருக்கு யோக சூத்திரங்களை முற்றாகக் கற்பித்தார் எனவும், இவருக்குத் தனது ஆதிசேஷ தோற்றத்தைக் காட்டி அருளியதாகவும் கூறுவர்.\nபதஞ்சலி குறித்து இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் உண்டு. காஞ்சி முனிவரான மகா பெரியவா இதை ஒரு வேடிக்கையான கதை போலக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-14T04:48:38Z", "digest": "sha1:XGLJS62KWC5JODXIWWLEQCKYFVJHBO3B", "length": 28440, "nlines": 101, "source_domain": "ta.wikisource.org", "title": "சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/காஞ்சியில் கோலாகலம் - விக்கிமூலம்", "raw_content": "சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/காஞ்சியில் கோலாகலம்\n< சிவகாமியின் சபதம்‎ | காஞ்சி முற்றுகை\nசிவகாமியின் சபதம் ஆசிரியர் கல்கி\n1677சிவகாமியின் சபதம் — காஞ்சியில் கோலாகலம்கல்கி\nஏறக்குறைய அர்த்த ராத்திரியில் வராக நதிக் கரையிலிருந்து புறப்பட்ட மாமல்லரும் தளபதி பரஞ்சோதியும் காஞ்சி மாநகரை நோக்கி விரைந்து சென்றார்கள். வழியில் இரண்டு காத தூரத்துக்கு ஒன்றாக ஏற்பட்டிருந்த இராஜாங்க விடுதிகளில் அவர்களுக்காக மாற்றுக் குதிரைகள் ஆயத்தமாயிருந்தன. உணவும் சிரம பரிகாரம் செய்து கொள்ள வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஇவ்வளவுடன் ஒவ்வொரு விடுதியிலும், நூறு குதிரை வீரர்கள் அணிவகுத்து ஆயத்தமாக நின்றார்கள். மாமல்லருடன் வந்த வீரர்களை ஆங்காங்கே தங்கி வரும்படி நிறுத்திவிட்டுப் புதிய துணை வீரர்களுடன் செல்வது பிரயாணத்தின் விரைவுக்கு அனுகூலமாயிருந்தத��.\nஇந்த முன்னேற்பாடெல்லாம் மாமல்லருக்கு மிக்க வியப்பளித்தது. அதே வழியில் முன்னால் சென்ற தம் தந்தை தான் அந்த ஏற்பாடுகளெல்லாம் செய்துவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று ஊகித்து மாமல்லர் அளவற்ற இறும்பூது அடைந்தார். பரஞ்சோதியிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.\n இதை ஒரு பிரமாதமாகச் சொல்லப் போகிறீர்களே சமுத்திரத்தின் ஆழத்தையாவது கண்டுபிடிக்கலாம். சத்துருமல்லரான மகேந்திரரின் முன் ஜாக்கிரதைக்கு ஆழம் கண்டுபிடிக்க முடியாது. இதையெல்லாம் எட்டு மாத காலம் அவருடன் கூட இருந்து நேரிலேயே பார்த்தேன். அதனாலேதான், சக்கரவர்த்தி எது சொன்னாலும் அதற்கு மாறாக என் மனத்தில் நினைப்பது கூட இல்லை\" என்றார்.\nவடபெண்ணை ஆற்றங்கரையில் பல்லவ சைனியத்தோடு எட்டு மாதம் தங்கி, வாதாபி சைனியத்தை மேலே வரவொட்டாமல் தடுப்பதற்குச் சக்கரவர்த்தி கையாண்ட அதிசயமான யுக்திகளையும் தந்திரங்களையும் பற்றி பரஞ்சோதி பிரஸ்தாபித்தார். இது மாமல்லருக்கு அவ்வளவு உற்சாகம் அளிக்கவில்லை.\n நீங்கள் என்னதான் சொல்லுங்கள், எதிராளியை நிறுத்திவைப்பது, ஏமாற்றுவது, பின்வாங்கித் தப்பித்துக்கொண்டு வருவது இதிலெல்லாம் ஒருவிதப் பெருமையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே\nஅப்போது பரஞ்சோதி, \"யுத்தத்தில் பின்வாங்க வேண்டிய சமயமும் உண்டு; எதிர்த்துத் தாக்க வேண்டிய சமயமும் உண்டு. ஒன்று கவனித்தீர்களா துர்விநீதனைத் துரத்திக்கொண்டு தென்பெண்ணைக்கு அப்பால் தாங்கள் போகவேண்டாமென்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார். அதற்காகத் தாங்கள் வருத்தப்பட்டீர்கள்...ஆனால் துர்விநீதன் தப்பித்துக்கொண்டு விட்டானா துர்விநீதனைத் துரத்திக்கொண்டு தென்பெண்ணைக்கு அப்பால் தாங்கள் போகவேண்டாமென்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார். அதற்காகத் தாங்கள் வருத்தப்பட்டீர்கள்...ஆனால் துர்விநீதன் தப்பித்துக்கொண்டு விட்டானா இல்லையே சக்கரவர்த்தி அதற்கும் ஏற்பாடு செய்திருந்தார் அல்லவா தென்பெண்ணைக்கு அக்கரையில் திருக்கோவலூர் கோட்டத் தலைவன் ஆனந்தன் மழவராயனை ஆயத்தமாயிருக்கும்படி செய்திருந்தார் அல்லவா தென்பெண்ணைக்கு அக்கரையில் திருக்கோவலூர் கோட்டத் தலைவன் ஆனந்தன் மழவராயனை ஆயத்தமாயிருக்கும்படி செய்திருந்தார் அல்லவா துர்விநீதன் சமணப் பள்ளியில் ��ளிந்து கொள்ள முயன்றும் தப்பமுடியவில்லையே துர்விநீதன் சமணப் பள்ளியில் ஒளிந்து கொள்ள முயன்றும் தப்பமுடியவில்லையே இப்போது அவன் மழவராயன் கோட்டையில் சிறைப்பட்டிருக்கிறானல்லவா இப்போது அவன் மழவராயன் கோட்டையில் சிறைப்பட்டிருக்கிறானல்லவா பிரபு பிரம்மாண்ட சைனியங்களை வைத்துக் கொண்டு யுத்தத்தில் ஜயித்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால், நமது சக்கரவர்த்தியைப் போல் சொற்ப சைனியத்தை வைத்துக்கொண்டு மகத்தான எதிரிகளின் மேல் ஜயம் அடைந்தவர்கள் யாரும் இல்லை\n\"ஆமாம், அதில் என்ன சந்தேகம் பல்லவ வீரன் ஒவ்வொருவனும் சளுக்க வீரன் பத்துப் பேருக்கு இணையானவன் அல்லவா பல்லவ வீரன் ஒவ்வொருவனும் சளுக்க வீரன் பத்துப் பேருக்கு இணையானவன் அல்லவா புள்ளலூரிலேதான் பார்த்தோமே\nமகேந்திர சக்கரவர்த்தி சுத்த வீரத்தைக் கைக்கொள்ளாமல் இராஜதந்திரத்தைக் கையாண்டு ஜயிக்கிறார் என்ற எண்ணம் குமார சக்கரவர்த்திக்கு வேம்பாயிருந்தது. அதை அவரால் ஒப்புக் கொள்ளவோ, பாராட்டவோ முடியவில்லை.\nபாதி இரவும் ஒரு பகலும் அந்த அபூர்வ சிநேகிதர்கள் இடைவிடாமல் பிரயாணம் செய்து சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் காஞ்சி மாநகரின் தெற்கு வாசலை அணுகினார்கள்.\nஅதே தெற்கு வாசலை, ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அஸ்தமன நேரத்தில் நாகநந்தி பிக்ஷுவுடன் கூடத் தான் அணுகியது பரஞ்சோதிக்கு நினைவு வந்தது. அன்று கோட்டைக் கதவின் உள் துவாரத்தின் வழியாக நகருக்குள் பரஞ்சோதி பிரவேசித்தார். இன்றைக்கு அவ்விதம் பிரவேசிக்க வேண்டி இருக்கவில்லை.\nமாமல்லரும் பரஞ்சோதியும் துணையாக வந்த வீரர்களுடன், கோட்டை வாசலை நெருங்கியதும், கோட்டை வாசலின் மேல் மச்சு மண்டபத்தில் ஜயபேரிகைகள் முழங்கின; வெற்றிச் சங்குகள் ஒலித்தன; கொம்புகள் கோஷித்தன. கோட்டைக்கு உட்புறத்திலிருந்து ஒரே கோலாகலச் சத்தம் எழுந்தது.\nகோட்டைக் கதவுகள் 'படார்' என்று திறந்தன. உள்ளே பார்த்தால், நகரம் கண்கொள்ளாக் காட்சி அளித்தது. விசாலமான வீதிகளின் நடுவில் கண்ணுக்கெட்டிய தூரம் பல்லவ வீரர்கள் அணிவகுத்து நின்றார்கள். வீதியின் இரு புறங்களிலும் நகரமாந்தர்கள் நெருங்கி நின்றார்கள். இருபுறத்து வீடுகளின் உப்பரிகை மாடங்களில் திவ்யாலங்கார பூஷிதைகளான இளம் பெண்கள் நின்றார்கள். அவர்கள் பக்கத்தில் மல்லிகை முல்லை கொன்றை முதலிய மலர்கள் கும்பல் கும்பலாகக் கிடந்தன. இரண்டு கை நிறையப் புஷ்பங்களை எடுத்து அவர்கள் சித்தமாய் வைத்துக்கொண்டிருந்தார்கள். எதற்காகவென்று சொல்ல வேண்டுமா வெற்றி வீரராகத் திரும்பி வரும் குமார சக்கரவர்த்தியின் மீது மலர் மாரி பொழிவதற்காகத்தான்.\nகாஞ்சி நகரம் அன்று அப்படிக் கோலாகலமாய் இருந்ததற்குக் காரணங்கள் இரண்டு இருந்தன. முதலாவது, வடக்குப் போர்க்களத்திலிருந்து பல்லவ சைனியம் சேனாதிபதி கலிப்பகையின் தலைமையில் காஞ்சிக்குத் திரும்பி வந்து சேர்ந்திருந்தது. சென்ற சில நாளாக ஜனங்கள் நகரைவிட்டு போய்க் கொண்டிருந்தபடியால் பாழடைந்ததுபோல் இருந்த நகரம் ஓர் இலட்சம் போர் வீரர்களின் வரவினால் கலகலப்பை அடைந்திருந்தது. அத்தோடு புள்ளலூர்ச் சண்டையில் மாமல்லரின் மகத்தான வெற்றியைப் பற்றிய செய்தியானது அனைவருக்கும் உற்சாகத்தை உண்டுபண்ணியிருந்தது. இத்தகைய உற்சாகத்துக்குக் காரண புருஷரான குமார சக்கரவர்த்தி மாமல்லர் அன்று நகருக்குத் திரும்பி வருகிறார், அவரை நேரிலேயே பார்க்கப் போகிறோம் என்று தெரிந்த பிறகு, மகா ஜனங்களின் குதூகலத்தைக் கேட்க வேண்டுமா\nதூக்கி நிறுத்தியிருந்த பாலம் அகழியின்மேல் விடப்பட்டதும் மாமல்லர் அதன் வழியாகக் கோட்டைக்குள் பிரவேசித்தார். பரஞ்சோதியும் மற்ற வீரர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். திறந்த கோட்டைக் கதவுகள் மறுபடி சாத்திக் கொண்டன.\nகோட்டை வாசலைத் தாண்டி மாமல்லர் நகர வீதியில் பிரவேசித்ததும், ஏக காலத்தில் ஆயிரக்கணக்கான ரிஷபக் கொடிகள் தெருவெல்லாம் உயர்ந்தன. வீதியில் அணிவகுத்து நின்ற வீரர்கள் அதுவரை அக்கொடிகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மாமல்லர் உள்ளே பிரவேசித்ததும் கொடிகள் மளமளவென்று உயர்ந்து காற்றில் சடசடவென்று அடித்துக்கொண்ட காட்சி ஏதோ ஓர் இந்திரஜாலக் காட்சி மாதிரி தோன்றியது. அதிலிருந்து குமார சக்கரவர்த்தி நகருக்குள் பிரவேசித்துவிட்டார் என்பதை நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நெருங்கி நின்ற ஜனத் திரள்கள் தெரிந்துகொண்டன. அவ்வளவு ஜனங்களும் ஒருவரோடொருவர் அந்தச் செய்தியைக் கூறி மகிழ்ந்துகொண்டபோது எழுந்த சத்தமானது ஏழு சமுத்திரங்களும் ஒரேயடியாகப் பொங்கி வந்தது போன்ற பேரொலியை ஒத்திருந்தது.\nமாமல்லரை ��ரவேற்பதற்காகக் கோட்டை வாசலுக்கருகில் அமைச்சர் குழுவினர், மந்திரி மண்டலத்தார் இவர்களுடன் சேனாதிபதி கலிப்பகையாரும் காத்திருந்தார். மாமல்லரும் பரஞ்சோதியும் குதிரைகள் மீதிருந்து இறங்கினார்கள். தங்க நிறமான கொன்றைப் பூக்களை அழகாகத் தொடுத்திருந்த பெரியதொரு மாலையை மாமல்லரின் கழுத்தில் முதல் அமைச்சர் சூட்ட, சேனாதிபதி கலிப்பகையார், \"வாழ்க வாழ்க புள்ளலூர்ப் போர்க்களத்தில் கங்கநாட்டு மன்னனைப் புறங்கண்ட வீராதி வீர மாமல்லர் வாழ்க வாழ்க\" என்று கோஷித்ததும், \"வாழ்க வாழ்க\", \"ஜய விஜயீ பவ\" என்ற கோஷங்கள் ஆயிரம் பதினாயிரம் கண்டங்களிலிருந்தும் ஏக காலத்தில் எழுந்து வானளாவி முழங்கின.\nஇந்த வரவேற்பு வைபவங்களினால் எல்லாம் மாமல்லருடைய முகத்தில் நியாயமாகத் தோன்றியிருக்கவேண்டிய மலர்ச்சி காணப்படவில்லை. அவருடைய உள்ளத்தில் இன்னதென்று தெரியாத ஏதோ ஒரு குறை உறுத்திக்கொண்டிருந்தது. தந்தை மகேந்திர சக்கரவர்த்தி முன்னதாக நகருக்கு வந்து இந்த வரவேற்பு வைபவத்தையெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார் போலும் பல்லவ இராஜ்யத்தின் மகத்தான எதிரியின் படைகள் காஞ்சியை நெருங்கி வந்து கொண்டிருக்கும்போது, இந்த வெற்றி முழக்கங்கள் எல்லாம் எதற்காக\nஅந்தக் கணமே தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மாமல்லரின் உள்ளத்தில் பொங்கிற்று. உடனே அவரும் பரஞ்சோதியும் தத்தம் குதிரைகள் மேல் ஏறிக்கொண்டு அரண்மனையை நோக்கி விரைந்து செலுத்தினார்கள். அரண்மனையை அடைந்து முன்வாசலையும் நிலாமுற்றத்தையும் தாண்டி உள்ளே சென்றதும், அந்தப்புரத்து வாசலில் புவன மகாதேவியார் சேடியார் புடைசூழக் காத்திருப்பதைக் கண்டார். போர்க்களத்திலிருந்து வெற்றி மாலை சூடித் திரும்பி வந்த வீரப் புதல்வனுக்கு அன்னை ஆரத்தியெடுத்து, திருஷ்டி கழித்த பிறகு \"குழந்தாய் உன் வீரச் செயல்களைப்பற்றிக் கேட்டு என் தோள்கள் பூரித்திருக்கின்றன. நகர மாந்தர் எல்லாம் சொல்ல முடியாத ஆனந்தத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால், உன் முகம் ஏன் வாடிச் சிணுங்கியிருக்கிறது உன் வீரச் செயல்களைப்பற்றிக் கேட்டு என் தோள்கள் பூரித்திருக்கின்றன. நகர மாந்தர் எல்லாம் சொல்ல முடியாத ஆனந்தத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால், உன் முகம் ஏன் வாடிச் சிணுங்கியிருக்கிறது நெடுந்தூரம் பிரய��ணம் செய்த அலுப்பினாலோ நெடுந்தூரம் பிரயாணம் செய்த அலுப்பினாலோ\" என்று சக்கரவர்த்தினி கேட்டாள்.\n அதுவும் ஒரு காரணந்தான். ஆனால், அது மட்டும் அல்ல. இந்த வரவேற்பு வைபவம் ஒன்றும் எனக்குப் பிடிக்கவில்லை. புள்ளலூர்ச் சண்டையில் அடைந்த வெற்றி ஒரு பெரிய வெற்றியா வாதாபி சைனியம் ஒரு பெரிய சமுத்திரம் என்றால், கங்கர் சைனியம் ஒரு சிறு குட்டைக்குச் சமானம். அந்தச் சிறு படையை முறியடித்ததற்கும் நானே முழுக்காரணம் அல்ல. புள்ளலூர்ச் சண்டையில் நமது வெற்றிக்குக் காரணமானவர் உண்மையில் என் தந்தைதான் வாதாபி சைனியம் ஒரு பெரிய சமுத்திரம் என்றால், கங்கர் சைனியம் ஒரு சிறு குட்டைக்குச் சமானம். அந்தச் சிறு படையை முறியடித்ததற்கும் நானே முழுக்காரணம் அல்ல. புள்ளலூர்ச் சண்டையில் நமது வெற்றிக்குக் காரணமானவர் உண்மையில் என் தந்தைதான் அது போகட்டும், அம்மா\" என்று மாமல்லர் கேட்டார்.\nஅப்போது புவனமகா தேவியின் முகத்தில் ஆச்சரியக் குறி தென்பட்டது. \"இது என்ன குழந்தாய் அந்தக் கேள்வியை உன்னிடத்தில் கேட்க வேண்டும் என்றல்லவா நினைத்தேன் அந்தக் கேள்வியை உன்னிடத்தில் கேட்க வேண்டும் என்றல்லவா நினைத்தேன் என்னை நீ கேட்கிறாயே\nஅப்போதுதான் மகேந்திர சக்கரவர்த்தி காஞ்சிக்கு இன்னும் வந்து சேரவில்லையென்பது மாமல்லருக்குத் தெரிய வந்தது. தமக்கு முன்னாலேயே புறப்பட்டவர் ஏன் இன்னும் வந்து சேரவில்லை வழியில் ஏதேனும் அபாயம் நேர்ந்திருக்குமோ வழியில் ஏதேனும் அபாயம் நேர்ந்திருக்குமோ வாதாபிப் படைகள் கோட்டையைச் சூழ்வதற்குள் சக்கரவர்த்தி வந்து சேராவிட்டால் என்ன செய்வது வாதாபிப் படைகள் கோட்டையைச் சூழ்வதற்குள் சக்கரவர்த்தி வந்து சேராவிட்டால் என்ன செய்வது இராஜ்யப் பொறுப்பும் யுத்தம் நடத்தும் பொறுப்பும் தம்மையல்லவா சாரும் இராஜ்யப் பொறுப்பும் யுத்தம் நடத்தும் பொறுப்பும் தம்மையல்லவா சாரும் இத்தகைய பல எண்ணங்கள் மாமல்லரின் உள்ளத்தில் பொங்கி எழுந்தன.\nபுவனமாதேவி கூறிய செய்தியானது மாமல்லருக்கு எவ்வளவு வியப்பை அளித்ததோ, அவ்வளவு பரஞ்சோதிக்கு அளித்ததாகத் தெரியவில்லை. அவர் இதை எதிர்பார்த்ததாகவே தோன்றியது.\nஇப்பக்கம் கடைசியாக 19 திசம்பர் 2017, 13:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/spiritual/today-astrology-july-07-2020-vjr-313747.html", "date_download": "2020-08-14T06:11:33Z", "digest": "sha1:BINICOAL5OLGXFZ7EQZZ66J2A62GUHGB", "length": 18727, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஜூலை 07, 2020)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » ஆன்மிகம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Astrology July 07, 2020\n12 ராசிகளுக்கான இன்றைய தினபலன் 07-07-2020\nமேஷம்: இன்று உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nரிஷபம்: இன்று மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமிதுனம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nகடகம்: இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மை���ால் காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nசிம்மம்: இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nகன்னி: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த பணபிரச்சனை குறையும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனை குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nதுலாம்: இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nவிருச்சிகம்: இன்று குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதனுசு: இன்று பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாம���ப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமகரம்: இன்று தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nகும்பம்: இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமீனம்: இன்று நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதல��ம் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/gods-lead-2/", "date_download": "2020-08-14T05:39:48Z", "digest": "sha1:QMTER5NKCYXWXWJCS6MNHXADC6ZN5GLI", "length": 7848, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தேவ வழிநடத்துதல் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்” (ரோமர் 8:16).\nஒரு கிறிஸ்தவனின் மிகப்பெரிய சிலாக்கியத்தை இந்த இடத்தில் பார்க்கிறோம். ஒரு மனிதன் இரட்சிக்கப்படும் பொழுது, தேவ ஆவியானவர் அவனில் வந்து வாசம் பண்ணுகிறார். அவனுடைய இருதயம் தேவனுடைய ஆலயமாக மாற்றப்படுகிறது. ஒரு காலத்தில் கள்ளர் குகையாக இருந்த இருதயம், தேவன் வாசம் பண்ணும்படியான ஒரு ஸ்தலமாக மாற்றப்படுகிறது. இது எவ்வளவு பெரிய காரியம். அதோடுகூட நம்முடைய வாழ்க்கையில் தேவ ஆவியானவர் இரண்டு விதங்களில் நம்முடன் சாட்சியளிக்கிறார். நம் வாழ்க்கையில் நாம் ஆண்டவருடைய பிள்ளைகளாக இருப்பதின் மேன்மையை உணர்ந்து வாழுகிற ஒரு உன்னதமான வாழ்க்கையைக் குறித்த உணர்வோடு நாம் வாழ நம்மை வழிநடத்துகிறார். ஆண்டவருடைய பிள்ளைகளுக்கு ஏற்ற விதத்தில், நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பேச்சும், நடத்தையும், செயலும் காணப்படும்படி நம்மை ஆண்டு வழிநடத்துகிறார்.\nஇன்னொரு விதத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம்பண்ணி, நம் வாழ்க்கையில் நாம் தவறுகள், பாவங்கள் செய்யும் பொழுது, அதைச் சுட்டிக்காட்டி நம்மை வழிநடத்துகிறார். பாவ சிந்தனை நம்மில் வரும்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதைக்குறித்து எச்சரித்து நம்மை வழிநடத்துகிறார். மேலும் அதை ந���ம் செய்வதற்கு முன்பாகவே நம்மை உணர்த்தி, தடுத்தாட்கொள்ளுகிறார். ஒவ்வொரு பாவத்தினின்றும் நாம் விலகி இருக்க நம்மை வழி நடத்துகிறார். ஒருவேளை நாம் பாவம் செய்தாலும், நம்முடைய இருதயத்தில் அதைக் குறித்து நாம் குத்தப்பட்டு மனவருத்தத்தோடு, ஆண்டவரிடத்தில் மன்னிப்புக் கேட்க நம்மை வழி நடத்துகிறார். மற்றொன்று நாம் இந்த உலகத்தில் உலக மனிதர்களை போல் அல்ல. நாம் அவருடைய பிள்ளைகள். அவருடைய மகிமைகரமான வழிகளில் நடக்கும் படியாக நியமிக்கப்பட்டவர்கள். நம்முடைய வாழ்க்கையின் முடிவு இந்த உலகம் அல்ல. நம் முடிவு பரலோக ராஜ்யம் என்ற உணர்வு நம்மில் காணப்படும். நாம் தேவ ஆவியினால் உந்தப்பட்டு வழிநடத்தப்படுகிற வாழ்க்கை என்பது உன்னதமான ஒரு சிலாக்கியமாகும். எல்லோருக்கும் தேவன் இவ்விதமான வாழ்க்கையைத் தருவதில்லை.நமக்கோ இதை இலவசமான ஈவாவாகக் கொடுத்திருக்கிறார்.\nPreviousஒரு எளிய பெண்ணின் விசுவாச போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/01/08142324/1064356/P-Chidambaram-on-JNU-Attack.vpf", "date_download": "2020-08-14T05:38:58Z", "digest": "sha1:PFHUEBV6HMEVCM23Y2R6DRNQM5UGPNDQ", "length": 9536, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும்\" - சிதம்பரம் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும்\" - சிதம்பரம் கருத்து\n2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nநடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 4 புள்ளி 75 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி இருந்த நிலையில் நடப்பு அரையாண்டில் 5 புள்ளி 25 சதவீதத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்கி உள்ளதாக பா.ஜ.க. அரசு கூறி வருவது அப்பட்டமான பொய் என்றும் சிதம்பரம் சாடியுள்ளார். வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய துறைகள் 3 புள்ளி 2 சதவீதத்தில் தான் வளர்ச்சி அடைந்த வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனிமனித நிகர உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 3 சதவீதமாக உள்ள நிலையில், எந்தவித வருமான உயர்வும் இன்றி சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தர் தமது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை கூடாது - அர்ஜுன் சம்பத்\nவிநாயகர் சதுர்த்தி விழா நடத்த எந்த தடையும் விதிக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் .\n\"தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் வைக்கப்படும்\" - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு\nவிநாயகர் சதுர்த்தியன்று தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை - பிரதமர் மீது ராகுல் காந்தி சாடல்\nஇந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அச்சுறுத்துகிறது என்றும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்\" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்\nகலை, அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வினை ரத்து செய்து ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் பட்டம் வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே இலக்கு\" - ஓ.பன்னீர்செல்வம்\nதொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டு, சட்டப் பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு என்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொர��த்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adityanskinclinic.blogspot.com/2019/11/blog-post_28.html", "date_download": "2020-08-14T05:19:03Z", "digest": "sha1:7VLWQTRL3P2TO6ED2VXE5SLCV47EJMDY", "length": 4437, "nlines": 107, "source_domain": "adityanskinclinic.blogspot.com", "title": "Adityan skin clinic: மழைக்கால பராமரிப்பு", "raw_content": "\n* அதிக சூடும் ,அதிக குளிரும் தோலுக்கு ஆபத்து\n* பனிகாலத்தில் இயற்கையாகவே மிகவும் சூடான நீரில் நீண்ட நேரம் குளிக்க ஆசையாக இருக்கலாம். ஆனால் இது முற்றிலும் தவிர்க்கபட வேண்டியது.\n* லேசான வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் மட்டுமே குளிக்க வேண்டும்.\n* குளித்தவுடன் ஈரம் அடங்குவதற்குள் தேங்காய் எண்ணெய் அல்லது தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பெற்ற ஈரப்பத களிம்புகளை தடவி கொள்ளுங்கள்.\nகொசுக் கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள\nமுடி உதிர்தல் - பிரச்சனைகளும் தீர்வுகளும்\nதலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் ம...\nநகமும், உடலும் - பாகம் 4\nநகமும், உடலும் - பாகம் 3\nநகமும், உடலும் - பாகம் 2\nபூச்சி வெட்டு / புழு வெட்டு\nகழுத்து - கம்புக்கூடு கறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/bommai-movie-poster.html", "date_download": "2020-08-14T05:22:19Z", "digest": "sha1:5AOXVOA4CCRW6MYZMJDXFEAPZDYE5SQZ", "length": 2073, "nlines": 51, "source_domain": "flickstatus.com", "title": "Bommai Movie Poster - Flickstatus", "raw_content": "\nசடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ நாளை முதல்\nசெம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ” ஆந்திரா “\nஷான் ரோல்டனின் “ஆக்கப் பிறந்தவளே”\nவெற்றி மகிழ்ச்சியில் “வி1” படக்குழு\nஇரு மொழிகளில் தயாராகும் “கட்டில்” திரைப்படம்\nசடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ நாளை முதல்\nசெம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ” ஆந்திரா “\nஷான் ரோல்டனின் “ஆக்கப் பிறந்தவளே”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-14T05:19:26Z", "digest": "sha1:EXSU4ZLLI6XZNPN4JYVVO7K4JEDZ2WHX", "length": 7741, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நாயகி! | Chennai Today News", "raw_content": "\nதிருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நாயகி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nதிருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நாயகி\nதமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்த நடிகை ஸ்ரேயா,‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தார்.\nஇருப்பினும் கடந்த சில வருடங்களாக இவருக்கு படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தததை அடுத்து தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் சமூக வலைத்தளங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி வரும் ஸ்ரேயா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து குளித்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு நீதிமன்றம் தடை\nஹெல்மெட்டுக்கு இதைவிட சிறந்த புரமோ வேண்டுமா\nடுவிட்டரில் இணைந்தார் நடிகை அம்பிகா:\nரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்\nமுதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்த மத்திய அமைச்சர்:\nஅஜித், விஜய், ரஜினி, நயன்தாரா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/component/tags/tag/11-technology", "date_download": "2020-08-14T05:27:04Z", "digest": "sha1:SHTDXGNHRSMXWKNAFWTEMYS2GW3GGJ46", "length": 3423, "nlines": 89, "source_domain": "www.eelanatham.net", "title": "Technology - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக்\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/abbes_immersion_objective", "date_download": "2020-08-14T06:03:56Z", "digest": "sha1:LUAWJQMELQZRAT27IOA2D4UWBT4O5HMQ", "length": 4512, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "abbes immersion objective - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல். அபே அமிழ்ப்புப் பொருளருகு வில்லை; அபே மூழ்கு பொருளருகுவில்லை; அபேயினமிழ்ப்புப்பொருள்வில்லை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 சனவரி 2019, 18:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/210009?_reff=fb", "date_download": "2020-08-14T05:28:50Z", "digest": "sha1:A3ILZKVXV4PGKJXTYQLISVB5IFUYX5H5", "length": 8522, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "விறகு எடுக்கச் சென்ற நபரை துரத்தி துரத்தி தாக்கிய காட்டு யானை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிறகு எடுக்கச் சென்ற நபரை துரத்தி துரத்தி தாக்கிய காட்டு யானை\nதிருகோணமலை - கந்தளாய், ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளான ஒருவர் காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் வான்எல பகுதியை சேர்ந்த ஹேரத் நிஸாந்த என்ற 39 வயதுடைய நபரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.\nவிறகு எடுப்பதற்காக காட்டுக்குள் இருவர் சென்றுள்ள நிலையில் அவர்கள் விறகுகள் எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒளிந்திருந்த காட்டு யானையொன்று இருவரையும் துரத்தி துரத்தி தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு பாதிக்கப்பட்டவரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பிரதேசத்தில் கடந்த வாரமும் காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருவதுடன், இந்த நிலையில் ஜயந்திபுர பொலிஸார் காட்டுக்குள் விறகு எடுக்க செல்ல வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9.html", "date_download": "2020-08-14T05:36:22Z", "digest": "sha1:4NYZCCFO65YV7WAG6RBHDHD3AYJO6ZY3", "length": 6248, "nlines": 55, "source_domain": "flickstatus.com", "title": "ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது - நடிகர் இனிகோ பிரபாகர் - Flickstatus", "raw_content": "\nசடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ நாளை முதல்\nசெம்மர கடத்தல் கதை திரைப்பட ��ல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ” ஆந்திரா “\nஷான் ரோல்டனின் “ஆக்கப் பிறந்தவளே”\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர்.\nசென்னை 28, சென்னை 28 II, பூ, சுந்தரபாண்டியன், ஆர்.கே நகர் என இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையை கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது. அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.\nநடிகர் இனிகோ பிரபாகர் கூறுகையில், “நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அதிலும் ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் எனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்தேன். இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என நடிப்பை பலரும் பாராட்டியதாக கூறியது என்னை மேலும் உத்வேகப்படுத்தியது.\nதற்போது இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்கின்றேன். இந்த இரண்டு படங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.\n‘ஆர்.கே நகர் படத்தில் கிடைத்தது போன்ற சவாலான வில்லன் கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பீர்களா’ என எனது ரசிகர்கள் பலர் என சமூக வலைதளத்தில் கேட்டிருந்தனர். அதற்கு ‘கண்டிப்பாக செய்வேன்’ என்று பதலளித்திருந்தேன். அவர்கள் கூறியது போன்றே அப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nசடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ நாளை முதல்\nசெம்மர கடத்தல் கதை திரைப்பட கல்லூரி மாணவர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ” ஆந்திரா “\nஷான் ரோல்டனின் “ஆக்கப் பிறந்தவளே”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2019/05/05/", "date_download": "2020-08-14T05:12:55Z", "digest": "sha1:LG45QIES36HSNWBEU6HC4A37H77GWLWA", "length": 21399, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "05/05/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nஅவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி\nஅவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது. தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள். உடனே பொலிஸாரை அந்த முதியவர்கள் தொடர்புகொண்டனர். 7 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கிட்டத்தட்டமேலும் படிக்க...\nஇஸ்லாமிய மத போதகரை நாடு கடத்திய சுவிஸ்\nசுவிட்சர்லாந்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய இஸ்லாமிய மத போதகரை சுவிஸ் நிர்வாகம் நாடு கடத்தியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. உரிய ஆவணங்கள் ஏதுமின்றி குடியுரிமை அதிகாரிகளிடம் ஒத்துழைக்க மறுத்த நிலையில், குறித்த நபரை நாடுகடத்தும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.மேலும் படிக்க...\nமட்டக்களப்பில் சஹ்ரான் குழுவின் நான்கு மாடி பயிற்சி முகாம் அடையாளம் காணப்பட்டது\nமட்டக்களப்பு தாழங்குடாவில் சஹ்ரான் குழுவின் பெரிய பயிற்சி முகாம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காத்தான்குடியில் நேற்று கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், பயிற்சி முகாம் சிக்கியது. தாழங்குடா, ஒல்லிக்குளம் பகுதியில் குடியிருப்புக்கள் குறைந்த பகுதியொன்றில்மேலும் படிக்க...\nஅறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பாடகி எஸ்.ஜானகி\nஇடுப்பு எலும்பு முறிவை சரிசெய்ய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சென்னையில் வசித்து வரும் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி சில நாட்களுக்கு முன்பு மைசூரில் உள்ள தனதுமேலும் படிக்க...\nராதாரவி, சரத்குமார் மீது வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து, மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்குமேலும் படிக்க...\nமீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கிய வடகொரியா;அமெரிக்காஅதிர்ச்சி\nவடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்தது என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வடமேலும் படிக்க...\nஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடி தாக்குதலை முறியடித்தது போலீஸ் – 14 தலீபான் பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க முடியாமல் இன்னும் உள்நாட்டுப்படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறித்தான் வருகின்றன. இதற்கு தலீபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது நடத்தி வருகிற தாக்குதல்களே சான்றாக அமைகின்றன. அங்கு காந்தஹார் நகரிலும், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தலீபான் பயங்கரவாதிகள்மேலும் படிக்க...\nதமிழக தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுத குவிந்த மாணவர்கள்\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறு கிறது. நீட் தேர்வை தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட 12 நகரங்களில் தேர்வு மையங்கள்மேலும் படிக்க...\nஉள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் – முதல்வர் பழனிசாமி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுகவுக்கு துரோகம் செய்து சிலர் வெளியே சென்றதால், இந்த இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தோல்விமேலும் படிக்க...\nசுற்றுலா பயணிகள் குறித்து ஆராய்வு\nகடந்த நான்கு மாதங்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறித்து இந்திய புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் குறித்தும் அவர்களின் பயணத்தின் பின்னணி குறித்தும் ஆராயப்படுவதாக NDTV தகவல் வெளியிட்டுள்ளதுமேலும் படிக்க...\nட்ரோன் கெமரா மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம்..\nகொழும்பு – ஜாவத்த பிரதேச வான் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ட்ரோன் கெமரா மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நேற்று இரவு ட்ரோன் கெமரா ஒன்று வான் பகுதியில் பறப்பதாக கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நாரஹேன்பிடி காவற்துறை குறித்தமேலும் படிக்க...\nகிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினர் சோதனை\nகிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாளை சகல பாடசாலைகளும் ஆரம்பமாக உள்ள நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான சோதனைகளில் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் கிளிநாச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளிலும் சோதனைமேலும் படிக்க...\nபிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணை\nடுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் UL 226 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தைமேலும் படிக்க...\nசஹ்ரான் மனைவியின் வாக்கு மூலம் : இணையத்தள தகவல்கள் மூலம் குண்டுகள் தயாரிக்கப்பட்டன\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிம், கொழும்பில் தங்கியிருந்த 6 வீடுகள் தொடர்பான தகவல்களை, சஹ்ரானின் மனைவியான பாத்திமா நாதியாவினால், பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்களின்மேலும் படிக்க...\nஅடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை\nசிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ், மேலும் 4 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் அறிவிப்ப��� வெளியிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன்மேலும் படிக்க...\nசிறிலங்கன் விமானங்களில் விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகள்\nசிறிலங்கன் விமான சேவை விமானங்களில் சிறிலங்கா விமானப்படை, ஸ்கை மார்ஷல் எனப்படும், பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.விமானப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தமது விமானங்களில் ஸ்கை மார்ஷல்களை பணியில் ஈடுபடுத்துமாறு சிறிலங்கன் விமான சேவைமேலும் படிக்க...\nஒரு பயணியுடன் மட்டுமே கட்டுநாயக்க வந்த சுவிஸ் எயர் விமானம்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுவிஸ் எயர் விமானத்தில் ஒரே ஒரு பயணி மாத்திரமே வந்திறங்கியுள்ளார். சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், சுற்றுலாப் பயணிகளின்மேலும் படிக்க...\nபாதுகாப்பு ஆலோசகராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்க மறுத்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிப்பதற்கு இணங்கியுள்ளார். எனினும், எந்தவொரு ஆலோசகர் பதவியையும் ஏற்றுக் கொள்ள சரத் பொன்சேகா விரும்பவில்லை என்றுமேலும் படிக்க...\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/kill-the-mother-and-run-with-the-lover-do-you-know-why/c76339-w2906-cid388776-s11039.htm", "date_download": "2020-08-14T04:45:27Z", "digest": "sha1:DE34ZOPIBDR46R6IWP6HYPKQGXCP3LB2", "length": 5096, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "தாயைக் கொன்று காதலனுடன் ஓட்டம்- எதற்காக தெரியுமா ?", "raw_content": "\nதாயைக் கொன்று காதலனுடன் ஓட்டம்- எதற்காக தெரியுமா \nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயாரைக் கொலை செய்துவிட்டு காதலனுடன் அந்தமான் சென்று தலைமறைவாகியுள்ளார்.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயாரைக் கொலை செய்துவிட்டு காதலனுடன் அந்தமான் சென்று தலைமறைவாகியுள்ளார்.\nபெங்களூருவைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணுக்கு அமிர்தா என்ற மகளும் ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். வங்கியில் வாங்கி இருந்த 15 லட்ச ரூபாய் கடனுக்காக அமிர்தாவுக்கு அவரது தாய்க்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் சத்தம் கேட்கவே ஹரிஷ் எழுந்து பார்த்துள்ளார். அப்போது நிர்மலாவும் அமிர்தாவும் கோபமாக கத்திக் கொண்டு இருந்துள்ளனர். இதையடுத்து ஹரிஷ் எழுந்து சென்று பார்த்த போது அமிர்தா நிர்மலாவைத் தாக்கிக் கொண்டு இருந்துள்ளார். ஹரிஷ் அவரைக் காப்பாற்ற நினைத்த போது நிர்மலா கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிர்மலா உயிரிழந்துள்ளார். இதையறிந்த அமிர்தா தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து போலீஸார் அவரைத் தேடி சிசிடிவி காட்சிகளில் அவர் ஒரு இளைஞர்ருடன் பெட்டியோடு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் செல்போன் எண்களை ட்ராக் செய்த போது அது அந்தமான் தீவுகளில் காட்ட, அங்குள்ள போலீஸாரின் உதவியோடு இருவரையும் கைது செய்துள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/600853/amp", "date_download": "2020-08-14T05:19:42Z", "digest": "sha1:S7MNP6EZSKJ3THTKMIIW475RJNHECSTN", "length": 9671, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil Nadu should celebrate Kamaraj's birthday as Redemption Day: KS Alagiri appeals to Congress | காமராஜர் பிறந்த நாளை தமிழகம் மீட்பு நாளாக கொண்டாட வேண்டும்: காங்கிரசாருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "\nகாமராஜர் பிறந்த நாளை தமிழகம் மீட்பு நாளாக கொண்டாட வேண்டும்: காங்கிரசாருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டு���ோள்\nசென்னை: காமராஜர் பிறந்த நாளை தமிழகம் மீட்பு நாளாக கொண்டாட வேண்டும் என்று காங்கிரசாருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாழ்ந்த தமிழகத்தை தலை நிமிரச் செய்ய, இழந்த பெருமைகளை மீட்க, காமராஜரின் பொற்கால ஆட்சி முறையை மீண்டும் அமைத்திடும் வகையில், மக்கள் விரோத ஊழல் சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைத்திட அவரது பிறந்தநாளை தமிழகம் மீட்பு நாளாகவும், உறுதிமொழி ஏற்பு நாளாகவும் கொண்டாட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, ஜுலை 15ம்தேதி காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகள் அவரது படத்தை அலங்கரித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, அவரது படத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் தமிழக காங்கிரஸ் அனுப்பியுள்ள உறுதிமொழியை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,79,571 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ.20,43,67,578 அபராதம் வசூல்\nஇந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய அம்மா கோவிட் - 19 திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nகொரோனா விழிப்புணர்வு வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார் முதல்வர்\nமக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பரவலில் இருந்து மீண்டு தமிழகம் வெற்றி நடை போடும் : முதல்வர் பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து\nநாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து\nகொரோனா பாதிப்பு குறைய குறைய முதல்வர் தளர்வுகளை அறிவித்து வருகிறார்.: அமைச்சர் பேட்டி\nகுழந்தைகளுடன் விமானத்தில் வரும் பயணிகளுக்கு விலக்கு.: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு\nகோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு 100 நாள் நிறைவு\n24 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்காமல் சுதந்திர போராட்ட வீரரை அலைக்கழிக்கும் அரசு\nசுதந்திர தினவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு\n10ம் வகுப்பு தேர்வு குளறுபடிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்களே காரணம்; தேர்வுத்துறை குற்றச்சாட்டு\nசுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாணவர்கள், முதியோர் பங்கேற்க வேண்டாம்: தமிழக அரசு வேண்டுகோள்\nதங்கம் விலை மேலும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.224 குறைந்தது: தொடர்ந்த 5 நாட்களில் ரூ.2740 வீழ்ச்சி; இன்னும் விலை குறைய வாய்ப்பு\nஉடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இந்திய அளவில் தமிழகம் சாதனை: அமைச்சர் தகவல்\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி தலைமை பொறியாளர் குணமடைந்து பணிக்கு திரும்பினார்: 30க்கும் மேற்பட்ட பொறியாளர்களும் குணமடைந்தனர்\nதமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கொரோனாவுக்கு 9 நாளில் 950 பேர் பலி: 5,835 பேருக்கு பாசிட்டிவ்; 5,146 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-14T06:31:08Z", "digest": "sha1:UK4574XFL3YKMFG3GJAPR5ZKG7QG34G2", "length": 27645, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரவிச்சந்திரன் அசுவின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 271)\n6 நவம்பர் 2011 எ மேற்கிந்தியத் தீவுகள்\n22 நவம்பர் 2019 எ வங்காளதேசம்\nஒநாப அறிமுகம் (தொப்பி 185)\n5 ஜூன் 2010 எ இலங்கை\n30 ஜூன் 2017 எ மேற்கிந்தியத் தீவுகள்\nஇ20ப அறிமுகம் (தொப்பி 30)\n12 ஜூன் 2010 எ சிம்பாப்வே\n9 ஜூலை 2017 எ மேற்கிந்தியத் தீவுகள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 99)\nரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 99)\nவொர்கெஸ்டர்ஷைர் (squad no. 99)\nநொட்டிங்காம்ஷைர் (squad no. 99)\nரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin, pronunciation (உதவி·தகவல்) பிறப்பு செப்டம்பர் 17, 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விளையாடினார். ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு தற்போது (2018) இல் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காகவும் விளையாடி வருகிறார். இதில் கிங்ச��� இலெவன் பஞ்சாபு அணியின் தலைவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேகமாக 50-, 100-, 150-, 200-, 250 மற்றும் 300- இலக்குகளைப் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் 2016 ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதினைப் பெற்றார். இந்த விருதினைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் ஆனார்.[1][2]\nஇளையோர் வயது துடுப்பாட்டப் போட்டிகளில் துவக்க மட்டையாளராகக் களமிறங்கினார். அதன் பின்பு வலது கை சுழற்பந்து வீச்சாளரானார். 2006 ஆம் ஆண்டில் தமிழக அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். பிறகு அந்த அணிக்குத் தலைமை தாங்கினார். பின் 2010 ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் இவரின் திறமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்தத் தொடரில் இவர் சிக்கனமாகப் பந்து வீசினார். 2010 ஆம் ஆண்டின் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 வாகையாளர் போட்டியில் அதிக இலக்குகள் எடுத்தவர் மற்றும் தொடர் நாயகன் விருதினையும் வென்றார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை வென்ற இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரானது ஆகும். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலேயே 5 இலக்குகளைப் பெற்றார். அறிமுகப் போட்டியில் 5 இலக்குகள் பெறும் ஏழாவது இந்திய வீரரானார். மேலும் நூறு ரன்கள் அடித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார்.\nதுணைக்கண்டங்களில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய போதும் ஆத்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அயல்நாடுகளில் சிறப்பாக செயல்படவில்லை. 2013 ஆம் ஆண்டின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தின் போது 29 இலக்குகள் எடுத்தார். நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச இலக்குகள் இதுவாகும். தனது பதினெட்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 இலக்குகள் பெற்றார். 80 ஆண்டுகால தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் குறைவான போட்டிகளில் 100 இலக்குகள் பெற்ற முதல் சர்வதேச மற்றும் இந்திய வீரர் எனும் சாதனையப் படைத்தார். 2017 ஆம் ஆண்டில் 45 ஆவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிய��ல் விளையாடிய போது 250 இலக்குகள் எடுத்தார். இதன்மூலம் குறைவான போட்டிகளில் 250 இலக்குகள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பாக டென்னிஸ் லில்லீ என்பவர் 48 போட்டிகளில் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.[3]\nஇவர் செப்டம்பர் 17, 1986 இல் சென்னையில் பிறந்தார். இவரின் பெற்றோர் நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காடு, பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[4]\nதமிழ்நாடு துடுப்பாட்ட அணியின் பன்முக துடுப்பாட்டக்காரரான அஸ்வின் முதல்தர துடுப்பாட்டத்தில் விதர்பா அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சு புள்ளிகளாக 6/64 எடுத்துள்ளார். இருபது20 துடுப்பாட்டத்தில் ஆந்திராவிற்கு எதிராக தமது ஆட்டத்தைத் துவங்கினார். தகவல் தொழில்நுட்பத்தில் தொழில்நுட்ப பட்டம் (பி.டெக்) பெற்றுள்ளார்.\nஇந்தியன் பிரீமியர் லீக்கில் 2010ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெல்ல இவரது 3/16 (4 பந்து பரிமாற்றங்கள்) பெரிதும் உதவ, ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.\nஒருநாள் துடுப்பாட்டத்தில் சூன் 5, 2010 அன்று இலங்கையுடன் தமது ஆட்டவாழ்வைத் துவங்கினார். அஸ்வின் 32 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்தும் அந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றது.\n2010 சாம்பியன்ஸ் லீக் இருபது20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி மிக கூடுதலான விக்கெட்களை வீழ்த்தினார்; 13 விக்கெட்களை பெற்றதற்காக போட்டியின் சிறந்த துடுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கோல்டன் விக்கெட் பரிசும் பெற்றார்.\nமேற்கிந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் துடுப்பாட்டத்தின் போது 103 ஓட்டங்களைப் பெற்று நவம்பர் 25, 2011.இல் தனது கன்னிச் சதத்தைப் பெற்றுக்கொண்டார். அறிமுகமாகிய முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் (நவம்பர் ஆறு - 10, 2011.) ஒன்பது விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், தனது 3வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் (நவம்பர் 25, 2011.) அடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் எடுத்த 3வது இந்தியர் அஸ்வின் ஆவார். இதற்கு முன்பு வினோ மன்கட், பாலி உம்ரிகர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். 1952ல் மங்கட்டும், 1962ம் ஆண்டு உம்ரிகரும் இந்த சாதனையைச் செய்தனர்.\nரவிச்சந்திரன் அசு��ின் தேர்வுத்துடுப்பாட்டத்தில் நூறு எடுத்த போட்டிகள்\n1 103 3 மேற்கிந்தியத் தீவுகள் மும்பை வான்கடே மைதானம் 2011 டிராவில் முடிந்தது\n2 124 17 மேற்கிந்தியத் தீவுகள் கொல்கத்தா, இந்தியா ஈடன் கார்டன்ஸ் 2013 வெற்றி\n3 113 33 மேற்கிந்தியத் தீவுகள் ஆண்டிகுவா மற்றும் பர்புடா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம் 2016 வெற்றி\n4 118 35 மேற்கிந்தியத் தீவுகள் செயிண்ட் லூசியா டேரன் சமி துடுப்பாட்ட அரங்கம் 2016 வெற்றி\n1 12/85 7 நியூசிலாந்து இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் ஐதராபாத்து (இந்தியா) 2012 வெற்றி\n2 12/198 13 ஆத்திரேலியா சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் சென்னை 2013 வெற்றி\n3 10/160 26 இலங்கை காலி பன்னாட்டு அரங்கம் காலி 2015 தோல்வி\n4 12/98 31 தென்னாப்பிரிக்கா விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் நாக்பூர் 2015 வெற்றி\n5 10/225 37 நியூசிலாந்து கிரீன் பார்க் அரங்கம் கான்பூர் 2016 வெற்றி\n6 13/140 39 நியூசிலாந்து ஹோல்கர் அரங்கம் இந்தோர் 2016 வெற்றி\n7 12/167 43 இங்கிலாந்து வான்கேடே அரங்கம் மும்பை 2016 வெற்றி\n2012-13 ஆண்டுக்கான பிசிசிஐயின், பாலி உம்ரிகர் விருதுக்கு (சிறந்த அனைத்துலக வீரர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்[5].\n2014 - அர்ஜுனா விருது[6].\n2016 - ஐசிசி தொடர் ஆட்டக்காரர் விருது[7]\n2016 - சர் கார்பீல்டு சொபர்ஸ் விருது[8]\n2016 - ஆனந்த விகடன் \"டாப் 10\" மனிதர்கள் விருது[9]\n5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) 2வது அதிவேக 200 இலக்குகள்(விக்கேட்). இச்சாதனை 37 போட்டிகளில் செய்தார்.[சான்று தேவை]\n5 நாள் போட்டிகளில் 6 முறை தொடர் நாயகனாக சாதனை செய்தார்.[சான்று தேவை]\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ரவிச்சந்திரன் அசுவின்\n↑ ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள், அணுக்கம் 04-04-2017\nஇந்தியா அணி – 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\n7 தோனி (த, கு.கா)\nபிரவீண் குமார் காயமடைந்ததால் சிறிசாந்தினால் மாற்றப்பட்டார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் – தற்போதைய அணி\n7 எம். எஸ். தோனி (த)\n13 பிரான்சுவா டு பிளெசீ\n24 கே எம் ஆசிஃப்\nமட்டையாட்ட பயிற்றுநர்: மைக்கேல் ஹசி\nபந்துவீச்சு பயிற்றுநர்: லட்சுமிபதி பாலாஜி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2020, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/11205701/1064722/Sivaganga-Former-Nature-Agriculture.vpf", "date_download": "2020-08-14T05:22:20Z", "digest": "sha1:5PVTYQKLLDARTTZL2HBSFHJZT7T6DK4Z", "length": 13044, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "சிவகங்கை : பாரம்பரிய நெல்வகையை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிவகங்கை : பாரம்பரிய நெல்வகையை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி\nபாரம்பரிய நெல்வகையை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி ஒருவர் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.\nபாரம்பரிய நெல் வகைகளுள் ஒன்று சிவப்பு மாப்பிள்ளை சம்பா..\nதஞ்சை மாவட்டத்தில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தை சிவகங்கை மாவட்டத்திலும் அறிமுகம் செய்துள்ளார், வேம்பத்துரை சேர்ந்த விவசாயி ஸ்ரீதரன்.\nநூற்று 60 நாள் பயிரான சிவப்பு மாப்பிள்ளை சம்பா, ஆறு அடி முதல் ஏழு அடி உயரம் வரை வளரக்கூடியது.சர்க்கரை நோயை தடுக்கும் இந்த நெல் வகைக்கு தற்போது அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.\nஇயற்கை உரம் தயாரிக்க கொங்கு மண்டலத்தில் இருந்து காங்கேயம் மாடுகளை வாங்கிய ஸ்ரீதரன், அவற்றின் சாணம், கோமியம் மூலமாக ஜீவாமிர்தம் உரம் தயாரித்து வயல்களில் தூவி வருகிறார்..\nஏக்கர் ஒன்றுக்கு 500 கிலோ மண் புழு போதுமான நிலையில், அதனைவிட அதிகமான மண்புழு உரம் தயாரித்து அவற்றை மோருடன் கலந்து வயலில் தெளித்து வந்துள்ளார், ஸ்ரீதரன்.\nஇதனால் அறுவடைக்கு இன்னும் 40 நாட்கள் எஞ்சியுள்ள\nநிலையில், தற்போதே ஆறு அடி உயரம் வளர்ந்துள்ள நெல்லின் ஒரு நாற்றில் இருந்து சுமார் 15 முதல் 20 செடிகள் வரை வளர்ந்துள்ளது\nஇயற்கை உரம் சொந்தமாக தயாரித்து நெல் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் தான் செலவாகும் என்றும் கூறும் ஸ்ரீதரன், அதனால் ஏக்கருக்கு மூன்று முதல் ஐந்து மடங்கு வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு, இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 ல��்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று\nவாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபழநியில் விற்பனையான மதுரை மாநகராட்சி மருந்து பெட்டகம்\nமதுரை மாநகராட்சி சார்பில் சலுகை விலையில் 100 ரூபாய்க்கு மருந்து பெட்டகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஜெயில் படத்தின் 2வது பாடல் ஆக.18ல் வெளியீடு\nஜெயில் படத்தின் இரண்டாவது பாடலாக பத்து காசு என்னும் பாடல் உருவாகியுள்ளது.\nநாளை சுதந்திரதின கிராம சபைக் கூட்டம் நடைபெறாது - கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை\nமாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபட்டாசு கடைகளின் உரிமத்தை 2021வரை நீட்டிக்க தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையை வழக்கம் போல் உற்சாகமாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் அனுமதிக்குமா என கேள்வி பலரின் எழுந்துள்ளது.\n\"இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும்\" - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன்\nஇந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும் என்றும், எவ்வளவு விளைவுகள் ஏற்பட்டாலும் நடத்தியேத்திருவோம் என, இந்து முன்னணி அமைப்���ாளர் ராமகோபாலன் தெரிவித்து உள்ளார்.\nதங்க கட்டிகள் படத்தை வாட்சாப்பில் அனுப்பிய நபர் - வழக்கு பதிவு செய்து போலீசார் ​தீவிர விசாரணை\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சின்னத்திரை துணை நடிகரிடம் தங்க கட்டியின் புகைப்படங்களை அனுப்பி விற்று தரகோரி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?page=2", "date_download": "2020-08-14T05:07:34Z", "digest": "sha1:VYUIW24B25TICW3EVTXMYKZSTWEYO6OM", "length": 6406, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரச வைத்தியசாலை | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியாவில் இரு மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமி - சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது\nஇலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் விருப்பம் - குரேஷி\n9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு ஆகஸ்ட் 20; வர்த்தமானி அறிவிப்பினையும் வெளியிட்டார் ஜனாதிபதி\nசுற்றுலா விசாக்களுக்கு சீனர்கள் தாய்மொழியில் விண்ணப்பிக்கலாம்\nகொழும்பின் பல பகுதிகளுக்கு 9 மணிநேர நீர் வெட்டு\n9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு ஆகஸ்ட் 20; வர்த்தமானி அறிவிப்பினையும் வெளியிட்டார் ஜனாதிபதி\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அரச வைத்தியசாலை\nஇந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகத��� லட்சுமி என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் க...\nநாடு முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநாடு முழுவதும் அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்திய அதிகாரிகள் இன்று ஒரு மணி நேர எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்...\nநாடுபூராகவுமுள்ள அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உட்பட ஏராளமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு...\nஇலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் விருப்பம் - குரேஷி\n9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு ஆகஸ்ட் 20; வர்த்தமானி அறிவிப்பினையும் வெளியிட்டார் ஜனாதிபதி\nசுற்றுலா விசாக்களுக்கு சீனர்கள் தாய்மொழியில் விண்ணப்பிக்கலாம்\nகொழும்பின் பல பகுதிகளுக்கு 9 மணிநேர நீர் வெட்டு\nநான்கு ஈரானிய எரிபொருள் கப்பல்களை கைப்பற்றியது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/can-gandhis-nation-continue-the-death-penalty", "date_download": "2020-08-14T05:36:42Z", "digest": "sha1:ZTZ6Q73YP2QAOG6EYOQWAOGPKJAA5T35", "length": 24813, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "காந்தியின் தேசம் மரண தண்டனையைத் தொடரலாமா? - மரண தண்டனைக்கு எதிரான சர்வதேச தினச் சிறப்புப் பகிர்வு! - Can Gandhi's nation continue the death penalty?", "raw_content": "\nகாந்தியின் தேசம் மரணதண்டனையைத் தொடரலாமா - மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினச் சிறப்புப் பகிர்வு\nமன்னராட்சிக் காலத்தில் அரசுக்கு எதிரானவர்கள் எனக் கருதப்படுவர்களுக்கு பல்வேறு கொடூரமான வழிகளில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வந்தன. காலப்போக்கில் அது குறைந்து மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டும் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிற சூழல் உருவானது.\n2003-ம் ஆண்டு முதல் அக்டோபர் 10-ம் தேதி, மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச நீதிபரிபாலன அமைப்பில் மரணதண்டனை தொடர்பான விவாதங்கள் மிக நீண்டது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டபோதிலும் சீனா, சவுதி அரேபியா, இந்தியா எனச் சில நாடுகளில் மட்டும் மரணதண்டனை செயல்பாட்டில் உள்ளது.\nமன்னராட்சிக் காலத்தில் அரசுக்கு எதிரானவர்கள் எனக் கருதப்படுவர்களுக்குப் பல்வேறு கொடூரமான வழிகளில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வந்தன. காலப்போக்கில் அது குறைந்து, மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிற சூழல் உருவானது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதிலும் கடுமையான வழிகளெல்லாம் கைவிடப்பட்டன.\nஆனால், அனைத்துக் காலகட்டங்களிலும் நீதியமைப்பின் முன் அடிப்படையான கேள்வியாக முன்னிற்பது மரணதண்டனை நிறைவேற்றப்படுவதால் குற்றங்கள் குறைந்துவிடுகிறதா என்பதே. குற்ற விசாரணை மற்றும் தண்டனை ஆகியவற்றின் முதன்மையான நோக்கம் குற்றவாளிகளைத் தண்டிப்பதைவிடவும், குற்றம் மீண்டும் நடைபெறாமல் செய்யவேண்டும் என்பதாகவே உள்ளது. ஆனால், மரண தண்டனை வழங்கப்படுகிற குற்றங்கள் குறைந்துள்ளனவா என்ற கேள்விக்கு இன்று வரையிலும் தெளிவான விடைகள் கிடைக்கவில்லை. ஆனால், மரண தண்டனை மட்டும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.\n1982-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பச்சன் சிங் வழக்கில் மரணதண்டனையை உச்ச நீதிமன்றம் 4:1 என்கிற பெரும்பான்மை தீர்ப்பில் உறுதி செய்தது. பி.என்.பகவதி தன்னுடைய மாறுபட்ட தீர்ப்பில் மரண தண்டனை தன்னிச்சையாகவும் பாரபட்சத்துடனும் வழங்கப்படுவதாகப் பதிவு செய்தார்.\n“மரண தண்டனை என்பது யதார்த்தத்தில் பாரபட்சமானதாகவும், சமூகத்தின் வறிய, பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு எதிராகவே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வசதி மற்றும் செல்வாக்கு படைத்தவர்கள் அதன் பிடியிலிருந்து எளிதில் தப்பிவிடுகின்றனர்” எனக் குறிப்பிட்டார். மேலும், \"அதன் தன்னிச்சைத்தன்மை அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகவும் கூறி மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது\" எனத் தீர்ப்பளித்திருந்தார்.\nஇந்தியாவில் 90-களுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு, கருணை மனு, அதுவும் நிராகரிக்கப்பட்டால் சீராய்வு மனு எனப் பல கட்ட முறையீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பச்சன் சிங் வழக்கின் தீர்ப்பின் படி அரிதினும் அரிதான வழக்குகளுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே வழக்கின் பி.என். பகவதி தீர்ப்பில், “கருணை மனு மீது முடிவெடுக்க ஏற்படும் காலதாமதத்தை அடிப்படையாகக் கொண்டும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்” என்பதை பதிவு செய்தி���ுந்தார்.\nஇதை அடிப்படையாக வைத்துதான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. அதோடு மரண தண்டனையை நிறைவேற்ற ஏற்படுகிற காலதாமதத்தைக் கவனத்தில் கொண்டும், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என உச்ச நீதிமன்றம் வரையறுத்திருக்கிறது.\nஇந்தியாவில் 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 162 வழக்குகளில், 58 பாலியல் வன்முறை சார்ந்த கொலைகள் அடங்கும். ஒன்பது வழக்குகள் 12 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை. ஆனால், பாலியல் வன்முறை என்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nஉச்ச நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு சன்னு லால் வழக்கில் மாற்றுத் தீர்ப்பு வழங்கிய குரியன் ஜோசப், மரண தண்டனை பற்றி மறுபரீசிலனை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். மரண தண்டனை தொடர்பான விவாதமொன்றில் அவர் பேசுகையில், “இந்தியாவில் குற்ற வழக்குகளில் தண்டனை வழங்கும் விசாரணை நீதிபதியின் மீது ஏகப்பட்ட அழுத்தங்கள் உள்ளன, அதில் முதன்மையானது ‘பொதுப்புத்தி’. ஆனால் பொதுப்புத்தி என்பது இன்றைய காலகட்டத்தில் சரியான தர்க்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதில்லை. பொதுப்புத்தி என்பது தவறான வழிகளில் கட்டமைக்கப்படவும் செய்கின்றன. எனவே, நீதியமைப்பு பொதுப் புத்தியின் அடிப்படையில் செயல்படுவது ஆபத்தான போக்கு.”\nமரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.\n“இந்திய உதாரணங்களை எடுத்துக்கொண்டாலுமே, மரண தண்டனை வழங்குவதால் குற்றங்கள் குறைந்துவிடுகின்றன என நம்மால் நிறுவவே முடியாது. ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றிவிட்டால் சமூகம் அதோடு அதை மறந்துவிடும். சட்டக்குழுவின் 262வது அறிக்கை ‘மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், அல்லது அதன் விளிம்பில் இருப்பவர்கள் சமூகத்தின் வறிய பின்னணியில் இருந்துவருபவர்களே' என்பதை நிறுவியுள்ளது. நான் எதிர்கொண்ட வழக்கொன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டவர்கள், மறு சீராய்வு மனு மீதான திறந்த நீதிமன்ற விசாரணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சிக்கல்களைக் கொண்டது நம்முடைய நீதியமைப்பு. எனவே, இவையெல்லாம் கருத்தில் கொண்டு மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்கிறார்.\nஅமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் 2009-ம் ஆண்டு சமூகவியல் துறையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் அமெரிக்காவில் பிரபலமான கிரிமினாலஜி வல்லுநர்கள் அனைவரும், மரண தண்டனை குற்றங்களைத் தடுக்கவில்லை என்பதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும், மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ள மாகாணங்களைவிடவும் மரண தண்டனை செயல்பாட்டில் உள்ள மாகாணங்களில் 42% குற்றங்கள் அதிகமாக நடந்துள்ளதையும் நிறுவியுள்ளனர்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனையை நீக்க வேண்டும் என்பது தொடர்பாக சமீப காலங்களில் சசீ தரூர், டி. ராஜா, கனிமொழி ஆகியோர் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளனர். ஆனால், அவை அடுத்த கட்டங்களுக்கு நகரவில்லை.\nகுற்றம் நடைபெறுவதன் சமூக, உளவியல் காரணங்களை நாம் அலசுவதே இல்லை. மரண தண்டனையைத் தக்கவைப்பதன் மூலம் இந்த முக்கியமான கடமையிலிருந்து சமூகமும் அரசும் விலகிக்கொள்கிறது.\n2007-ம் ஆண்டு தொடங்கி 2018-ம் ஆண்டு வரை மரண தண்டனையை நிறுத்திவைப்பதற்காக கொண்டு வரப்பட்ட, ஐ.நா பொதுச்சபையின் அத்தனை தீர்மானங்களையும் எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது. 2012-ம் ஆண்டு மரண தண்டனைக்கு தடை விதிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஐ.நா சபையின் வரைவு தீர்மானத்துக்கும் இந்தியா எதிராக வாக்களித்துள்ளது.\nமரண தண்டனை தொடர்பாக ஆராய்ந்த சட்டக்குழுவின் 262–வது அறிக்கையும், தீவிரவாதம் தவிர்த்த மற்ற அனைத்துக் குற்றங்களுக்கும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தது. அதில் ’பச்சன் சிங் வழக்கில் வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மரண தண்டனை விதிப்பதில் இருக்கிற தன்னிச்சைத் தன்மையைத் தடுக்கத் தவறிவிட்டன’ என்றும் பதிவு செய்துள்ளது.\nமரண தண்டனையை எதிர்கொண்டு, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு விடுதலை அடைந்த தோழர் தியாகு பேசுகையில், “குற்றம் நடைபெறுவதன் சமூக, உளவியல் காரணங்களை நாம் அலசுவதே இல்லை. மரண தண்டனையை தக்கவைப்பதன் மூலம் இந்த முக்கியமான கடமையிலிருந்து சமூகமும் அரசும் விலகிக்கொள்கின்றன. முடியரசு காலத்தில் மக்களின் உயிர் என்பது மன்னரின் கருணையில் இருந்தது. குடியரசு நாட்டிலும் அதே முறையில் இருக்க முடியாது. குற்��வாளியை உயிர்ப் பிச்சை எடுக்க வைப்பதைவிட கொடுமையானது இருக்க முடியாது. குற்றவாளியே என்றாலும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற உரிமை.\nமற்றொன்று தீவிரவாத குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது தர்க்கமற்றது. தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் உயிர் மீதான அக்கறை இல்லாதவர்கள்தாம். மரண தண்டனை பற்றிய பயத்தில் தீவிரவாத குற்றங்கள் குறையும் என்பது நிறுவவே முடியாது” என்றார்.\nமரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யரின் பங்கு மிக முக்கியமானது. கிருஷ்ணய்யர் ஒருமுறை ‘காந்தியின் தேசம் மரண தண்டனையை முடிவுக்குக் கொண்டு வர முன்வர வேண்டும்’ என வலியுறுத்திருந்தார். காந்தி, மரண தண்டனைக்கு எதிரானவர். தேசத் தந்தை காந்தியின் 150–வது ஆண்டைக் கொண்டாடி வருகிற சூழலில் அவரின் எண்ணத்துக்கு உயிர் கொடுக்க முயல்வதே இந்தத் தேசம் அதன் தந்தைக்கு ஆற்றும் தலைசிறந்த கடமையாக இருக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/adaiyalam/", "date_download": "2020-08-14T05:50:24Z", "digest": "sha1:42ZHXLWAJZ5TVQZECR3WT673MSFKSPMR", "length": 96844, "nlines": 289, "source_domain": "kanali.in", "title": "அடையாளம் | கனலி", "raw_content": "\nவிருப்ப ஓய்வு பெற்றபோது முப்பத்தைந்து வருட வங்கிப் பணியை நிறைவு செய்திருந்தேன். எத்தனை சம்பவங்கள், எத்தனை விதமான வாடிக்கையாளர்கள், எத்தனை விதமான உரசல்கள். எத்தனையெத்தனை அனுகூலங்கள், எத்தனையெத்தனை இழப்புகள். எத்தனையெத்தனை அவமானங்கள்…\nபழைய பத்துரூபாய் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா, அறுபதுகளிலோ, எழுபதுகளிலோ புழக்கத்திலிருந்திருக்கலாம். நான் வேலைக்குச் சேர்ந்தபோது நடைமுறையில் இருந்த நூறு ரூபாய் நோட்டின் பரிமாணங்களும், கிட்டத்தட்ட அதே நிறமும் கொண்டிருக்கும். வேலையில் சேர்ந்த முதல் மாதத்தில், ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்த் தாள்கள்கூட நெளியும் பாம்புகள்போல என் பார்வைக்குப் பட்ட சமயத்தில், இப்போது போல சரளமாகக் குளிர்சாதன வசதியில்லாத காலகட்டத்தில், அக்னிநட்சத்திரப் பருவத்தில், மாவட்டத் தலைநகர்க் கிளையில், கடுமையான கூட்ட நேரத்தில், பழைய பத்து ரூபாயைக் கொடுத்து மாற்று நோட்டு வாங்க வந்தவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்து அனுப்பிவிட்டேன் என்பது சாயங்கால��் தலைமைக் காசாளரிடம் கணக்கை ஒப்படைக்க வேண்டிவந்தபோது உறைத்தது. தொண்ணூறு ரூபாய் கைப்பிடித்தம். என் அப்போதைய சம்பளமே முன்னூற்றிச் சொச்சம் ரூபாய்தான்.\nவிஷயம் என்னவென்றால், நோட்டை மாற்றிப்போன அந்த நபரின் முகம் அன்றைக்கு சுத்தமாக மறந்துபோய், அடுத்த சம்பள தினத்தில் மின்னல்போல ஞாபகம் வந்தது – இன்றுவரை நினைவிருக்கிறது. பற்பல வருடங்கள் கழித்து, அதேபோன்ற வெயில் காலக் கூட்ட நேரத்தில் வியர்வைக் கசகசப்பில் ‘பாஸ்ட்டர்ட்’ என்று கத்தி, பதிலுக்கு அதைவிடக் கேவலமான தமிழ்வசவை என்னிடமிருந்து பெற்று, அடுத்த வாரத்தில் கூட்டமில்லாததொரு வேளையில் கவுண்டருக்குள் கைவிட்டு என் கையைப் பற்றிக் கண் கலங்க மன்னிப்புக்கேட்டு, என்னையும் கலங்கச் செய்த ஆங்கிலோ இந்தியரான ஆலனில் தொடங்கி ஓராயிரம் பத்திகள் எழுதுமளவு முகங்களும் நிகழ்வுகளும் நினைவில் பதிந்திருக்கின்றன. உட்கார்ந்து எழுதப் பொறுமை இல்லை . படிப்பதற்கும் எத்தனை பேர் ஆர்வமாய் இருப்பார்கள்\nதவிர, அந்த நாட்களில் நான் வரித்திருந்த அடையாளம் பற்றி எனக்கே சற்றுத் தெளிவில்லாமல் இருந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வங்கியைப் பற்றி அவதூறாகப் பேசினால், என்னையே திட்டுகிற மாதிரி எடுத்துக்கொண்டு ஆவேசப்படுவேன். ஓய்வெடுக்கும் விருப்பத்தை வங்கிக்குத் தெரிவித்துவிடுவது என்ற முடிவை நோக்கி நகரும்போதுதான் தெரிந்தது, நான் வங்கி அல்ல என்று. நான் நானுமே அல்ல என்பதை அறியவைக்கிற புத்தகங்கள் ஏகப்பட்டது முன்னரே படித்திருந்தேன் என்றாலும், அவற்றையெல்லாம் அனுபவமாக உணர்வதற்கு என்னிடம் நுகர்முனைகள் இல்லாமல் இருந்திருக்கவேண்டும். புத்தகங்கள் வழியாய்க் கிட்டிய எத்தனையோ தகவல்கள் போல அதையும் மனத்தில் வாங்கிப் போட்டு வைத்திருந்தேனோ என்னவோ.\nசாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, பணித்தலச் சம்பவங்கள் சிலவற்றை மூத்த எழுத்தாளர் ஒருவரிடம் விவரித்தேன். நான் புனைகதைகள் எழுத ஆரம்பித்திருந்த காலகட்டம். அவர் இயல்பாகக் கேட்டார்:\n“இதையெல்லாம் வச்சு நீங்க ஒரு நாவல் எழுதலாமே\n“அது கஷ்டம் சார். சீக்கிரமே பழசாயிரும். இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலெ இருந்த பாங்க்கிங் சிஸ்டமா இன்னைக்கி இருக்கு\nஎன்று ஆச்சரியமாய்க் கேட்டார். நான் தொடர்ந்தேன்:\n“பண்டமாற்று முறையிலேர்ந்து கரன்ஸி முறைக்கு மார்றதுக்குத்தான் அதிக நாள் பிடிச்சிருக்கும் சார். இப்போப் பாருங்க, கையிலே ஒரேயொரு கரன்ஸி நோட்டு கூட இல்லாமெ, நீங்க உலகம் முழுக்கச் சுத்தி வந்துறலாம். பாக்கெட்ல ஒரு ப்ளாஸ்ட்டிக் அட்டை இருந்தாப் போதும்…” என்று சிரித்தேன். அவரும் சிரித்துவைத்தார். இந்த நாட்களில் அட்டைகூட வேண்டிய தில்லை, மொபைல் ஃபோன் இருந்தாலே போதும். ஆனால், முன்னாடி ஆச்சரியப்பட்டது இப்போது வேறுவிதமாகப் புரிகிறது. ஆமாம், செயல்பாட்டு முறைகளில்தான் ஏகப்பட்ட மாற்றம் வந்திருக்கிறதே தவிர, வங்கி என்னும் கோட்பாடு மாறிவிட்டதா என்ன அமரராகிவிட்டவரின் முகம் நினைவு வருகிறது, வெட்கத்தைக் கிளர்த்தி விடுகிறது. இப்படித்தான், வெட்கமோ அவமானமோ இல்லாமல் பழைய நாள் ஒன்றை நினைவுகூரவே முடியாமல் போய்விடுகிறது..\nஅதை விடுங்கள். எத்தனையோ ஆயிரம் வாடிக்கையாளர்களை எதிர்கொண்டிருக்கிறேன். உறுமீன்கள்போல என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருப்பவர்கள் சிலபேர் தான். அவர்களில் முதன்மையானவர் திரு. ஆதி வராஹன். பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சிநிலையத்தில் உயர்நிலை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பெரும்பாலும் இரண்டாவது வாரத்தில், அதுவும் அலுவல் முடியப் போகிற நேரத்தில் தான் வருவார். வந்தனம் சொல்கிற மாதிரித் தலையாட்டிவிட்டு, கடைசி ஆளாக என்னிடம் வருவதற்காகப் பொறுமையாய்க் காத்திருப்பார். வந்த வேலை முடிந்த பிறகு,\n“வாங்களேன், ஒரு சிகரெட் பிடிப்பம்” என்று வாஞ்சையுடன் கூப்பிடுவார். சிலசமயம் அரைமணி நேரம்வரைகூடப் பேசிக்கொண்டிருப்போம். நான் கதைகள் எழுதுகிறேன் என்பதில் அவருக்கு இனம்புரியாத பெருமிதம். என்ன, பாவி மனிதர், தன் பணிக்காலத்தில் நேரிட்ட பல சம்பவங்களை விரிவாக விவரித்துவிட்டு, “இதையெல்லாம் எளுதி வச்சிராதீங்க க்ருஷ்ணன். வேறெ ஏதாவது எளுதும்போது உதவியாயிருக்கலாம்ன்னுதான் இவ்வளவு விரிவாச் சொல்றன். இதெல்லாம் ஒரு மாதிரி ரகசியம். நேர்ப்பேச்சிலெ பேசிக்கிறலாம். பதிவு பண்ணி டாக்குமெண்ட் ஆக்கிறக் கூடாது…” என்பார்.\nஅடையாளங்களைக் கொஞ்சம் புரட்டிப்போட்டு அந்தக் கதைகளைத் தொகுத்தால் ஒரு நாவல் எழுதலாம். அவர் காலமானதற்குப் பிறகும்கூட எனக்குத்தான் துணிச்சல் வரமாட்டேனென்கிறது.\nஎதற்குச் சொல்கிறேன், போனவாரம் இலங்��ையில் சில தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் குண்டு வெடிப்பு நடந்து நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தார்கள் அல்லவா, அவர்களில் பலபேர் துப்பாக்கியைக்கூட நேரில் பார்த்திராதவர்களாய் இருந்திருப்பார்கள், பாவம். ஆனால், ஆயுதங்கள், அவற்றுக்கான உலோக மற்றும் ரசாயனச் சேர்மானங்கள், ஆயுதங்களை மேம்படுத்துவதற்கான உத்திகள், ஆயுதம் மற்றும் போர்த்தொழில்நுட்பங்களை முன்னிட்டு பன்னாட்டுப் பயணங்கள் என்று பணிக்காலம் முழுவதும் புழங்கிய ஆதி சார், மதியப் பொழுதில் குட்டித்தூக்கம் போடப் போனவர், அலுங்காத முகத்துடன் நிரந்தரமாய்த் தூங்கியே போனார் என்பது எவ்வளவு பெரிய முரண் நகை – என்று தோன்றியது. யாருக்குத் தெரியும், அன்று தூங்கியெழுந்து வங்கிக்கு வரும் திட்டம்கூட அவருக்கு இருந்திருக்கலாம்…\nகுண்டுவெடிப்புச் செய்தியைப் பார்த்ததிலிருந்து, ஆதி சார் ஞாபகமாகவே இருக்கிறது…\nமனதில் இனம்புரியாத நடுக்கமும் இருந்துகொண்டே இருக்கிறது. தேவனின் சந்நிதியில் அல்லவா அது நடந்திருக்கிறது. அடைக்கலம் வேண்டிப்போன இடத்தில் முதுகில் கத்திக்குத்து வாங்கி இறந்த மாதிரியல்லவா இருக்கிறது. உலகத்தில் எந்த இடம் தான் பாதுகாப்பானது ஆண்டவனின் முன்னிலைகூடப் பாதுகாப்பில்லாத இடமாகி விட்டதே. இப்படியெல்லாம் உளைச்சல் கொள்வதற்கும் நான் எழுத்தாளன் என்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை . ஒருவேளை, எழுதவே வந்திருக்காவிட்டாலும் இந்தப் பதற்றம் எனக்குள் நிலவியிருக்கும் என்றுதான் படுகிறது. மேற்படிப் படுகொலைகளைத் திட்டமிட்டவர்கள் தவிர பிற மனிதர்கள் அத்தனை பேருக்குமே அது அதிர்ச்சியாய்த்தான் இருந்திருக்க வேண்டும்.\nஅன்றொருநாள் ஆதி சார் வந்தபோது எங்களுக்குள் ஒரு உரையாடல் நிகழ்ந்தது… பக்கத்துக் கவுண்ட்டர்க்காரரான தாமஸ் செல்வகுமார் விடுப்பில் போயிருந்தார். வழக்கமாக மாடியில் பணிபுரியும் விஜயலட்சுமி மேடம் அவர் இடத்தில் அமர்ந்து, தன் இயல்பான நிதானத்துடன் ரூபாய்த்தாள் ஒவ்வொன்றையும் கசக்கியும் பிதுக்கியும் பரிசோதித்துக்கொண்டிருந்தார். என்னிடம் காசோலை கொடுத்துப் பணம் வாங்கிக் கொண்ட பின், கண்ணால் பக்கவாட்டில் சுட்டியபடி, பாவனையாகத் தன் முகத்தில் கொடுவாள் மீசை வரைந்து காட்டி, சைகையால் எங்கே என்று கேட்டார் ஆதி சார��.\n’சொல்கிறேன்’ என்னும் விதமாகத் தலையசைத்துக் காட்டினேன். உண்மையில், தாமஸ் சம்பந்தமாக எவ்வளவோ விஷயங்கள் எனக்குள் அலைமோதின. அவ்வளவையும் அவரிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறினேன்.\nதாமஸுடைய பெற்றோரின் காலத்தில் மதம் மாறியிருந்தார்கள். ஆனால், தமது மதாபிமானம் பற்பல தலைமுறைகளைத் தாண்டி, கிட்டத்தட்ட கிறிஸ்துவின் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிற மாதிரி நடந்துகொள்வார் தாமஸ், அல்லது நமக்கு அப்படித் தெரியும்.\nஎனக்கு சுயஜாதி அபிமானம் அறவே கிடையாது; நான் பக்தி செலுத்துவது உருவமோ, பெயரோ, ஏன், அடையாளமேகூட அற்ற பெருநிலையின் மீது. தாமஸுக்கு இது நன்றாகவே தெரியும். அதனால்தானோ என்னவோ, எங்கள் நட்புக்குள் கடவுள் ஒரு பேசு பொருளாகவே இருந்ததில்லை.\nஒரேயொரு தடவை, எனக்கு ஒரு ஈமெய்ல் அனுப்பினார் – பரலோக சாம்ராஜ்யம் சமீபித்துவிட்டதாகவும், கர்த்தரே நமது ஒரே மீட்பர் என்றும், அவர் என்னை அற்புதங்களைக் காணப்பண்ணுவார் என்றும் தெரிவித்தது அந்தக் கடிதம். நான் அவருக்கு பதில் அனுப்பினேன் – ’என் பிரியத்துக்குரிய தாமஸ், வேறு யாருக்கோ அனுப்ப வேண்டிய மெய்லை, கவனக்குறைவால் எனக்கு அனுப்பிவிட்டீர்கள் போல; உரியவருக்கு அது கிடைக்காது போனால், வீண் பதற்றம் உருவாகிவிட வாய்ப்புண்டு என்பதாலேயே இந்த பதிலை அனுப்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.\nதாமஸ் புத்திசாலி. அதன்பிறகு என்னிடம் இந்த மாதிரி சங்கதிகளை கவனமாய்த் தவிர்த்துவிடுவார். நானுமே என் சக ஊழியர்களிடமோ, குடும்பத்திலோ இதைப் பற்றித் தெரிவித்ததில்லை. சுற்றியிருக்கும் அத்தனைபேரும் விவேகிகள் என்பதற்கான சான்று ஏதும் இருக்கிறதா என்ன\nஆனால், இன்று ஆதி சாரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும் என்று பட்டது. வாடிக்கையாளர் நேரத்தை முடித்து வெளியில் வந்து தேநீரும் சிகரெட் புகையும் இதமாக உள்ளே இறங்கியபிறகு, சொன்னேன்:\nதாமஸுக்கு இரண்டு குழந்தைகள்; ஒரு பெண், ஒரு ஆண். மூத்தவளுக்கு ஏதோ நோய்த்தொற்று ஏற்பட்டபோது, பெற்றவர்கள் இருவருமே, மருத்துவமனைக்கு இட்டுச் செல்வதில்லை என்று தீர்மானமாய் இருந்தார்கள். மறுநாள் காலை கண்கள் இரண்டும் வெகுவாகச் சிவந்தும், இமைகள் புடைத்தும் பக்கத்துக் கவுண்ட்டரில் அவர் வந்து அமர்ந்தபோது, காசுக் கணக்கில் க���டக்குறைய ஆகிவிடக் கூடாதே என்ற கரிசனத்தால், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் வேலை பார்த்தேன்.\nஉணவு இடைவேளையில், தாமஸ் என்னிடம் தகவல் தெரிவித்தார். இரவு முழுவதும் உறங்காமல், மகளின் படுக்கையருகில் முழந்தாளிட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாராம். இவரைவிடவும் பக்திவயப்பட்டவரான இவர் மனைவி, தற்போதும் பிரார்த்தித்துக்கொண்டிருப்பார் என்றும் சொன்னார்.\nஇப்படியே சுமார் ஒருவாரம் போனது – குழந்தை இறந்துவிட்டாள். துக்கம் கேட்கப்போனபோது, தாமஸின் குடும்பத்தில் கலக்கத்தின் அறிகுறியே இல்லாதிருந்தது எனக்குள் பெரும் பீதியைக் கிளப்பியது. ‘கொடுத்தவரே எடுத்துக்கொண்டார்’ என்கிற மாதிரி எனக்கு சமாதானம் சொன்னார் தாமஸ்.\nஇறந்தவள் சும்மா போகவில்லை – தன் தம்பிக்கும் கிருமிகளை வழங்கிவிட்டுப் போயிருந்தாள். ஆமாம், அது வெறும் நோய்த் தொற்று அல்ல; தொற்று நோய். இரண்டு வாரங்களில் அடுத்தவனும் படுத்த படுக்கையானபோது சுற்றமும் நட்பும் வெகுவாகப் பதறிப்போனது. பெற்றவர்களை முற்றுகையிட்டு, இந்தக் குழந்தையை அவர்களிடமிருந்து பறித்து, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். நல்லவேளை, வெகுவாக முற்றிவிடவில்லை என்பதால், டாக்டர்கள் உயிரை மீட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்தத் தவறை இழைக்க நேர்ந்ததற்காக, தாமும் மனைவியும் ஒரு வாரம் சிறப்புப் பிரார்த்தனை செய்ததாக தாமஸ் என்னிடம் சொன்னார்; நான் இன்னமும் கலங்கிப் போனேன்…\nஆதி சார் ஏதாவது சொல்வார் என்று அவர் முகத்தையே பார்த்தேன். அவர் நிதானமாகச் சொன்னார்:\n“க்ருஷ்ணன், நீங்க இன்னும் கேஷ் முடிக்கல்லேல்ல\nஎன்றவாறே, மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தேன். “அட, நேரமாகிவிட்டது. தலைமைக் காசாளர் இதற்குள்ளேயே உள்ளூரத் திட்ட ஆரம்பித்திருப்பார்.”\n“நீங்க முடிச்சுட்டு வாங்க. நான் வெய்ட் பண்றேன். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டுருந்துட்டு, நானே உங்களை ஸ்டேஷன்லெ ட்ராப் பண்ணிர்றேன்.”\nஅபரிமிதமான கூட்டத்துடன் வரும் நகர்ப்பேருந்தில் தொற்றிக்கொண்டு ரயில் நிலையம் போகவேண்டாம் என்பது மிகப் பெரிய ஆசுவாசமாக இருந்தது எனக்கு. தமது உயர்ரக காரை ஆதி சார் ஓட்டும்போது வெண்ணெயில் வழுக்கிக்கொண்டு போவது போல சுகமாக இருக்கும்…\nகாசையும் கணக்கையும் ஒப்படைத்துவிட்டு, வாடிக்கையாளர் கூடத���தில் எனக்காகக் காத்திருந்த ஆதி சாரை நெருங்கும்போது அந்தக் கேள்வி எனக்குள் எழுந்தது:\nஅதெப்படி, அன்பையும் விவேகத்தையும் போதிக்கும் மதம், அடுத்தவரின் நோயையும் மரணத்தையும் பற்றி இப்படியொரு உதாசீனத்தை வழங்கும்\nஎன்று உதட்டிடுக்கில் ஆமோதித்தவாறே, என்னுடைய சிகரெட்டையும் தம்முடையதையும் பற்றவைத்தார் ஆதி சார். முதல் கொத்துப் புகையை வெளியேற்றியவாறு சொன்னார்:\n“எங்க குடும்பம் எத்தனை தலைமுறைக்கு மின்னாடி தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்ததுன்னு சொல்லியிருக்கேன்ல்ல\n“அப்பறம் ஏன் என் பசங்களுக்கு ஸ்தாணுநாதன், த்ரிவிக்ரமன், சுகதகுமாரி ன்னு பேர் வச்சேன்\nஎனக்குத் திகைப்பாய் இருந்தது. புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்தது. ஒருவேளை என் கேள்வியை அவர் சரியாய் வாங்கிக்கொள்ளவில்லையோ என்று குழப்பமாய் இருந்தது. இன்னொரு முறையும் சவுக்கை வீசினார் ஆதி சார்.\n“போகட்டும், சுய ஜாதி அபிமானம் இல்லேன்னு சொல்லிப்பீங்களே, ’அது எனக்கும் உரியதுதான்; நான்தான் என் பங்கை எடுத்துக்கலையாக்கும்’ ங்குற பெருமிதம் தானே அப்பிடிச் சொல்ல வைச்சிது மறுதரப்போட பார்வையிலே, ’வெளிப்படையாச் சொல்ல முடியாத கோழைத்தனம்’னு இதைப் பார்க்க முடியுமால்லியா மறுதரப்போட பார்வையிலே, ’வெளிப்படையாச் சொல்ல முடியாத கோழைத்தனம்’னு இதைப் பார்க்க முடியுமால்லியா வீரியத்துலேதான் ஏத்த இறக்கம் இருக்குமே தவிர, இந்த மாதிரி பேதங்களுக்கு முழுக்கத் தப்பிச்ச மனுஷ மனம் இருக்கும்ன்னு நான் நம்பலே க்ருஷ்ணன்.”\nபலவீனமாகத் தலையாட்டினேன். இன்னும் பலவீனமான குரலில், அவரை நோக்கி எனக்குள் உயர்ந்த கேள்வியைக் கேட்டேன்.\n“இருந்தாலும், மரணபயம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானதுதானே சார் “ அவர், வழக்கம்போலவே உணர்ச்சியற்ற முகத்துடன்,\n“அட நீங்க வேறெ. தன்னுடைய மரணத்தையே ஆசையாய் எடுத்து மடியிலெ போட்டுக்கிட்ட ஆட்களையெல்லாம் பாத்துருக்கேன், தெரியுமா\nஎன்று சொல்லிக்கொண்டே அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தார். வழக்கத்துக்கு விரோதமாக அவருடைய கைகள் நடுங்குவதைப் பார்த்தேன். அவருடைய இயல்புக்குப் பொருந்தாத வகையில், வேகமாகக் கேட்டார்:\nமுதல் மிடறை அருந்திய மாத்திரத்தில் மடமடவெனப் பேச ஆரம்பித்தார் – அவருடைய குரலிலுமே மெல்லிய நடுக்கம் இருந்த மாதிரிப்பட்ட��ு. உண்மையில், என்னிடம் முழுக்கச் சொல்லி முடித்துவிட்டு, கார் நிறுத்துமிடம்வரை மௌனமாக நடந்து போகும்போதும் காரோட்டும்போதும்கூட, அவரிடம் எந்நேரமும் இருக்கும் நாசூக்கும் நளினமும் உணரக் கிடைக்கவில்லை; இல்லை, அது என் பிரமையோ…\n“க்ருஷ்ணன், போன தலைமுறை நெனைச்சாவது பாத்திருக்குமா – டீங்கிற அற்புதமான பானத்தோட மணம் குணம் நிறம் எதுவுமே இல்லாத சாய வெந்நீரை ஜனங்கள் கூட்டம்கூட்டமாக் குடிப்பாங்கன்னு காலங்காலமா எத்தனையோ விஷயங்கள் மாறிக்கிட்டு வர்றப்ப, யுத்த தந்திரங்கள் மட்டும் மாறாம இருக்குமா என்ன காலங்காலமா எத்தனையோ விஷயங்கள் மாறிக்கிட்டு வர்றப்ப, யுத்த தந்திரங்கள் மட்டும் மாறாம இருக்குமா என்ன\nஇந்தக் கடைசி வாசகத்தை ஏன் சொன்னார் என்று புரியவில்லை. ஆனாலும், ஆதி சார் பேசுவதைக் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கே சுற்றி வளைக்க வேண்டும், எங்கே பட்டுக் கத்தரித்த மாதிரி நகர வேண்டும் என்பதையெல்லாம் அவர் யோசித்துப் பேசுகிற மாதிரி இருக்கும். தேர்ந்த எழுத்தாளன் சொல்லும் கதைகள் மாதிரி. மொழியின் வேகமும், விவரிப்பின் சுகமும் கேட்பவரை – அதுதான், என்னை- சொக்க வைக்கும்.\n…அப்போது ஏதோவொரு ஆப்பிரிக்க நகரத்துக்குப் போயிருந்தார் ஆதி சார். உலக வரைபடத்தில் ஒரு சிறு கொக்கி அளவே இருப்பது என்றாலும், அதீதமான கனிம வளம் கொண்ட நாடு அது. நகர்ப்புறத்தில் ஐரோப்பியச் சாயலும், கிராமாந்தரங்களில் பூர்வகுடி மரபுகளும் நிலவ, ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு நூற்றாண்டுகளில் பாதம் பதித்திருப்பது. உண்மையில், கிராமப்புறத்தில் வசித்த பூர்வகுடிகளுக்கும், நகரவாசிகளுக்கும் இடையில் நிலவிய வெறுப்புணர்வுமே பல நூற்றாண்டு வரலாறு கொண்டது தான். ஆமாம், ஒரே மதத்தின் இரு பிரிவினருக்கிடையில் குத்துப்பழி வெட்டுப்பழியாக விரோதமும் குரோதமும் நிலவிய நாடு. விதியின் அபூர்வமான விளையாட்டுகளில் ஒன்றாக, ஆட்சியதிகாரம் சிறுபான்மையினர் வசமே காலங்காலமாக இருந்து வந்தது. பெரும்பாலான நகரங்களில் அவர்களே வசித்தனர். விளைவு, தீராத அமைதியின்மை நாடு முழுவதும் பரவியிருந்தது. நாட்டின் நகரங்களில் பரவலாகப் படுகொலைகள் நிகழ்ந்தவண்ணமிருந்தன. நம்மூரில் காவல்துறையின் பிரசன்னம் மாதிரி அங்கே அத்தனை நகரங்களிலும் ராணுவத்தின் நடமாட்டம் மிக அதிகமா���்.\nஆனால், அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச் சிற்றுண்டியோடு பேசிக்கொண்டிருக்கையில் சொன்னாராம்:\n‘இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக்கு யார் அதிக நெருக்கமாக இருந்து கனிமவளத்தைச் சுரண்டித் தருவது என்பதையொட்டிய தகராறு மட்டுமே இல்லையே, உலக ஊடகங்கள் தரும் செய்திகள், ஒரே மதத்தின் இரு பிரிவுகளுக் கிடையில் பிரச்சினை என்றல்லவா சொல்கின்றன\nமனிதக் குழுக்களுக்கிடையிலான விரோதங்களில் கடவுள் எங்கே வந்தார் பார்க்கப்போனால், இந்த மாதிரி உள்நாட்டு யுத்தங்களில், பாவம், அவர்தான் முதல் பலியாவார்…’\nஅதிகாரி சிரித்தாராம். எதிர்ச்சுவரில் மாட்டியிருந்த நேர்த்தியான புகைப்படத்தில், தேசத்தின் மலைத்தொடரில் உள்ள குன்றுகள் நாலைந்து பறவைப்பார்வையில் பிடிபட்டிருந்தன. பசேலென்று மரகதமாய் ஒளிர்ந்த ஒவ்வொரு குன்றும் ஒவ்வொரு எரிமலை போலப் பட்டதாம் ஆதி சாருக்கு. தூதரக அதிகாரியிடம் சொன்னார். அவர் மீண்டும் சிரித்தபடி தலையசைத்துவிட்டு,\n‘இல்லையில்லை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராட்சத வெடிகுண்டு. ‘என்றார்.\nஅங்கே போகக் காரணமான அலுவல் முடிந்த தினத்தின் சாயங்கால நேரம். ஆதி சார் தங்கியிருந்த விடுதி சிறுபான்மையினர் பெருவாரியாய் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது. நட்சத்திர வசதிகள் கொண்ட விடுதி. உணவும் மதுவும் தூதரகச் செலவில் அங்கேயே கிடைக்கும் தான். ஆனால், இவருக்கு வெளியே போகலாம் என்று தோன்றியது.\n“ஒவ்வொரு கணமும் வந்துசேர்வதே உங்களை எங்கோ இழுத்துக்கொண்டு போகத்தான் க்ருஷ்ணன். ஆனால், ஸ்தூலமாக நகர்வதை மட்டுமே உணர்கிற அளவு, சிலவேளைகளில் அதையும்கூட உணராத அளவு, புலன்களின் தளையில் சிக்குண்டிருக்கிறது மனித மனம்…”\nபுகையை ஆழ்ந்து இழுத்தார். நீண்ட பெருமூச்சாக வெளியேறியது அது. உண்மையில், அவர் சொல்லும் சம்பவத்தைவிட, இந்த மாதிரி வாக்கியங்களில் எனக்கு ஈர்ப்பு அதிகம். கூடுமானவரை அவற்றை, அவருடைய ஆங்கில அமைப்பிலேயே, வீட்டில் வந்து எழுதி வைத்துக்கொள்வேன்…\nஆயிற்றா, காலாற நடந்துவரக் கிளம்பினார் ஆதி சார். நடக்கும்போது ஏதோவொரு ஹிந்திப்பாட்டின் மெட்���ு நினைவு வந்துவிட்டது. தமக்கு மட்டும் கேட்கிற மாதிரி சீட்டியடித்துக்கொண்டே நடந்தார்.\n“அப்படியொரு பொழுது சாமான்யத்தில் கிடைத்துவிடாது க்ருஷ்ணன். உடம்பும் மனமும் சருகாய் மிதக்க, அந்த அந்திப்பொழுதின் மஞ்சள் வெளிச்சமும், இதமான காற்றும் நகரின்மீது ஒருவித மாயக் கம்பளத்தை விரித்திருந்தது. அதன்மீது ஏறி, எங்கும் போகாமலே எங்கெங்கும் போய்விட முடியும் என்று பட்டது எனக்கு…”\nஅந்த மாலைப்பொழுதின் கிறக்கம் இப்போதும் அவருடைய கண்களில் ஒரு துளி ஒட்டியிருந்தது…\nமிகுந்த கலையுணர்வுடன் உருவாக்கப்பட்ட மேஜைகளும் நாற்காலிகளும் கிடந்த மதுக்கூடம் ஒன்று எதிர்ப்பட்டது. சென்று உட்கார்ந்தார் – பரபரப்பான சாலையின் கரையாக அமைந்த நடைபாதையின் பகுதியாகவே தென்பட்ட வெளிவராந்தாவில்.\nஎதிர்ச்சாரியில் பிரம்மாண்டமான, சிறு நகரம் போன்ற, வணிகவளாகம் இருந்தது. கறுப்பு நிறக் கறையான்கள் போலப் போய் வந்துகொண்டிருந்த ஜனங்களை வேடிக்கை பார்த்தபடி, குவளை குவளையாக அருந்திக்கொண்டிருந்தார். மெல்லமெல்ல இருளும் குளிரும் இறங்கி வருகின்றன. ஒரு மிடறுக்கும் இன்னொன்றுக்கும் இடையே ஒரு துளி சாந்தம் சொட்டி அந்த வேளையினுள் ஒருவித அமரத்தன்மையை நிரப்பியது. ’சாயங்கால வெளிச்சம் சகலத்தின் மீதும் ஸ்வர்ணத்தை உருக்கி ஊற்றியிருந்தது’ என்றார் ஆதி சார்.\n“அது ஸ்வர்ணமில்லை, கனலும் தீப்பிழம்பின் நிறம் என்பதை என்னால் அப்போது கொஞ்சம்கூட உணரமுடியாமல் போயிற்றே க்ருஷ்ணன்…” என்று, அரற்றும் குரலில் சொன்னார்.\nஅந்தத் தருணம் முழுக்க முழுக்கப் புவிவாழ்வுக்கு வெளியில் நிகழ்ந்து கொண்டிருந்தது. சுபிட்சமும் சுமுகமும் ஆசுவாசமும் புவிமீது வந்து இறங்கியாகிவிட்டது – அபூர்வமான பிரியத்தின்பேரில், பூமிப்பரப்பில் ஆகாயம் கொண்டுவந்து கொட்டிய பொக்கிஷம் அது. சமாதானத்தின் வேளை. அவரவர் போக்கில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள், கணநேரம் நின்று கவனித்தால் போதும் – அந்த வேளை தரும் போதையினுள் அமிழ்ந்துதான் ஆகவேண்டும். தப்புவதற்கு வாய்ப்பேயில்லை; மதமாவது மண்ணாங்கட்டியாவது, நிம்மதியைவிடப் பெரிய வரத்தை எந்தக் கடவுளால் கொடுத்து விட முடியும் என்று ஆதி சாருக்குத் தோன்றியதாம் – உலகத் தரமான உள்ளூர் மதுவகையின் கிறுகிறுப்பு தமக்குள் நிரம்பியிருந்ததால்கூட அப்படித் தோன்றியிருக்கலாம் என்றார்.\nஇந்த மயக்கத்தில் தமது கைப்பை மடியைவிட்டு நழுவிக் கீழே விழுந்திருந்ததைக்கூடக் கவனிக்கவில்லையாம். பின்புறமிருந்து இவரைத் தாண்டிச் சென்ற இளைஞன், ஒரு கணம் நின்றான். அசாதாரணமான கனம் தெரிந்த முதுகுப்பையை மாட்டியிருந்தவன், சாவதானமாகக் குனிந்து கைப்பையை எடுத்து இவரிடம் நீட்டினான். சீராகக் கத்தரிக்கப்பட்டு, முகம் முழுக்க அடர்ந்திருந்த தேனடைத் தாடி, அவனுடைய புன்சிரிப்பை இன்னும் பிரகாசமானதாய், ஆக்கியது. அவனைப் பார்க்கும் யாருக்குமே சந்தோஷம் தொற்றிவிடும். தேவதூதன் மாதிரி இவருக்குத் தென்பட்டானாம் – பின்னே, பாஸ்போர்ட், விசா, பண அட்டைகள், மொபைல்ஃபோன், பயணம் முடியும்வரை சில்லறைத் தேவைகளுக்கான அந்த ஊர்க் கரன்ஸி என்று ஏகப்பட்டவை இருந்த பை அது.\nபுன்சிரிப்பு மாத்திரமல்ல, விவரிக்க முடியாத கனிவும் வாஞ்சையும் வசீகரமும் நிரம்பிய முகம் அது. அடங்கிய குரலில் இவர் தெரிவித்த நன்றியைக் காதில் வாங்காதவன் போல அமரிக்கையாகத் தெருவில் இறங்கி, வணிகவளாகத்தை நோக்கி சாவதானமாக நடந்து போனான்.\nஆனால், இடுப்பை வளைத்துத் தரைநோக்கிக் குனிந்தவன், அத்தனை பொறுமையாகவும், மெதுவாகவும் நிமிர்ந்தது ஏன் என்று இவருக்குள் ஒரு கேள்வி எழுந்ததாம். அவனுடைய உடல்வாகுக்குப் பொருத்தமில்லாத மந்தம் அவனுடைய அசைவுகளில் இருந்ததோ என்றும் தோன்றியதாம். தனது தொழில்சார்ந்து ஐயங்களை உற்பத்தி செய்யும் தனது அனிச்சையைத் தானே கடிந்துகொண்டது மனம்.\nஅப்புறம், சில விநாடிகளிலேயே அது மறந்துபோனது. காந்தம் போன்ற முகமும், அது தந்த நிறைவும் கூட மறந்து போயின. ஆனால், வாழ்நாள் முழுக்கத் தமக்குள் பீடித்திருக்கப் போகும் முகம் அது என்று தெரிவதற்கு, மறுநாள் பொழுது விடிய வேண்டியிருந்தது. அதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது…\n“இன்னமும் நடுராத்திரிலெ அந்த முகம் ஞாபகம் வந்திருது க்ருஷ்ணன்.”\n“அய்யோ, எவ்வளவு பிரியமாச் சிரிச்சான்ங்கிறீங்க அந்தப் பிரியத்தெ நெனச்சா அவ்வளவு பயம்மா இருக்கும்…”\nஇன்னும் இரண்டு ரவுண்டுகள் மது வரவழைத்து அருந்தி முடித்த மாத்திரத்தில், மாபெரும் வெடியோசை எழும்பி நகரை நிரப்பியது. உலக உருண்டையே வெடித்துப் பிளந்து விட்டதோ என்கிற மாதிரி இருந்ததாம். சட்டென்று ஆகாயத்தைத் தீண��டும் வேகத்துடன் தீச்சுவாலைகளும், அவற்றைத் துல்லியமாகப் பார்க்கவிடாத கரும்புகையும் ஏக காலத்தில் உயர்ந்தன. பொசுங்கும் நாற்றம் மூச்சடைக்க வைத்தது.\nவீதியில் மிரண்டோடிய ஜனக்கூட்டத்துடன் தாமும் எழுந்தோடினார் ஆதி சார். முறுக்கிய கயிறு அறுந்த மாதிரி போதை சட்டென்று இறங்கிவிட்டது. எந்தத் திக்கில் ஓடுகிறோம் என்ற கவனம் இல்லை; குடித்ததற்கான பணத்தைச் செலுத்த அவகாசமில்லை. அதுபற்றிய குற்றவுணர்ச்சியும் இல்லை. மதுக்கூடச் சிப்பந்திகளும் ஓடியிருப்பார்கள். ஓங்கி உயர்ந்து நின்ற வணிக வளாகம், வெறும் காறைத்துண்டுகளாகச் சரிவதைப் பார்த்தபடியே ஓடினார். இடையில் குறுக்கிட்ட சந்தியில் இடப்புறம் திரும்பச் சொன்னது உள்ளுணர்வு. காலில் ஏதோ இடறுகிறதே என்று பார்த்தால், முழங்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட, அழகான கைக்கடிகாரம் அணிந்த, பெண் கரம். ரத்தப் பிசுபிசுப்பு இன்னமும் உலர்ந்திருக்கவில்லை. வெகுதூரம் பறந்த ஆயாசத்தால் சலனமிழந்த பறவை போலக் கிடந்தது.\nஅறைக்குப் போய்ச் சேரும்வரை இவருடைய ஓட்டம் அடங்கவில்லை. உள்ளுக்குள் உயர்ந்திருந்த படபடப்பு, கழிவறைக் கோப்பையில் ஓங்கரித்து வாந்தியெடுத்த பிறகும் குறையவில்லை. அபாரமான கிளுகிளுப்புத் தந்த மது முழுவதும், பார்க்கவே சகிக்காத, நாற்றமெடுக்கும் மஞ்சள் திரவமாகக் கோப்பையில் நிரம்பியதைக் கையாலாகாமல் பார்த்தபடி குனிந்து நின்றிருந்தாராம்…\nஓரிரு கணங்கள் தமக்குள் ஆழ்ந்து மௌனமாய் இருந்தவர், ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விடுத்துவிட்டு,\nகாரில் ஏறும்வரை, பின்னர் வழக்கத்தைவிட மெதுவாக அதைச் செலுத்தும்வரை, ரயில் நிலையக் கட்டடம் பார்வைக்குத் தென்படும்வரை, எதுவும் பேசாமல் வந்தவர், அவசரமான குரலில் சொன்னார்:\n“மறுநாள் நியூஸ்பேப்பர்லே, தலைப்புச்செய்திக்குக் கீழே, சிசிடிவி பதிவை ஃபோட்டோக்களாகப் போட்டிருந்தாங்க க்ருஷ்ணன். அந்த முகத்தை நான் அவ்வளவு கிட்டத்தில் பார்த்துத் தொலைச்சிருக்கக் கூடாது…”\nஎன்னை இறக்கி விட்டுவிட்டு விலகி நகர்ந்த காரை, ஓரிரு கணங்கள் வெறித்துப் பார்த்தபடி நின்றேன். சென்னையின் மிகப் பரபரப்பான சாலைகளில் ஒன்று அது. சாலையைக் கடப்பதற்கே சுரங்கப்பாதையைப் பயன்படுத்துமளவு நெரிசல் கொண்டது. அத்தனை வாகனங்களுக்கும் மத்தியில் ஆதி சாரின் கார் தனியாக ஊர்கிறது என்று தோன்றியது எனக்கு.\nஅவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், இதையும் எழுதக்கூடாது என்ற நிபந்தனை இருக்கிறதுதானே. கடைசிவரை எழுதியிருக்கவும் மாட்டேன், நம்பிக்கை துரோகம் செய்யலாகுமா ஆனால், இலங்கையில் நடந்ததும், அதைப்பற்றி செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கணந்தோறும் ஏதேதோ தகவல்களும் பின் விளைவுகளும் முன்கதைகளும் வெளியாகியவண்ணம் இருக்கும்போது, ஆதி சாரும் அவர் சொன்ன சம்பவமும் அதிகப்படி சுமையாகக் கனத்தன. சரி, அவர் எந்த அடையாளமுமே குறிப்பிடாமல்தானே இதைச் சொன்னார்; அப்படியே திருப்பிச் சொல்வதில் பாதகமில்லை என்று தோன்றியது…\nஅதற்கப்புறம், ஒரு தடவையோ இரண்டு தடவையோதான் நாங்கள் சந்தித்திருந்தோம். ஒருநாள் காலை, ஆங்கிலத் தினசரியின் நீத்தார் அஞ்சலிப் பகுதியில் ஆதிவராஹன் சாரின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அவருடைய சேமிப்பு, ஓய்வூதிய, வைப்புக் கணக்குகளை முடித்து, தொகையைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி, ஸ்தாணுநாதனும் சுகதகுமாரியும் (இளையவன் தகனம் முடிந்த அன்றே ஸ்வீடன் திரும்பிவிட்டானாம்) கிளைக்கு வந்தபோது விசாரித்துத் தெரிந்துகொண்டேன். சார் இறந்த விதம் பற்றியும், அன்று காலையில்கூட என்னைப் பற்றித் தமது மனைவியிடம் குறிப்பிட்டார் என்பது பற்றியும் சொன்னார்கள். என்ன சொன்னார் என்று கேட்க, சுய நாகரிகம் இடந்தரவில்லை.\nஆனால், அன்று பகல் முழுக்கவும், அடுத்துவந்த ஐந்தாறு நாட்களுக்கும் ஆதி சார் ஞாபகம் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தது – காலை நடையில், துரத்தத் துரத்த முகத்தை நச்சரிக்கும் ஈபோல. விதவிதமான உரையாடல்கள் மேலெழும்பியவாறிருந்தன; இப்போது மாதிரியே…\nகாவேரிக்கரை ஊருக்கு அடிக்கடி போய்வருவார். ஒரு தடவை போனபோது, நாட்கணக்கில் தங்க வேண்டியதானது. வாரிசுகள் இல்லாத பெரியப்பா ஒருவர் இறந்து போயிருந்தார். இறுதிக் கிரியைகளை இவர்தான் செய்யவேண்டும் என்பது அவருடைய ஆயுட்கால விருப்பம். ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவராயிற்றா, ஆதி சார் அந்தப் பெரியப்பாவின் தயவில்தான் படித்துப் பட்டம் பெற்றிருந்தார். அவர் இவரைச் செல்லமாக,\n ‘ என்றுதான் கூப்பிடவே செய்வாராம்.\nசார் நாத்திக மனோபாவம் கொண்டவர். ஆனால், பெரியப்பாவுக்குக் குல ஆசாரப்படி கிரியைகள் செய்து வழியனுப்பத் ���ீர்மானித்தார்.\n“ஆமா, க்ருஷ்ணன், வாழ்க்கெ முளுக்க கஷ்டப்பட்டு ஆத்திகரா இருந்த மனுஷனெ, செத்ததுக்கப்பறம் நாத்திகராக்குறது ஞாயமா, சொல்லுங்க” என்று சிரித்துக்கொண்டே புகையை உறிஞ்சினார்.\nஇவருடைய வகுப்புத்தோழர் தான் புரோகிதராக வந்திருக்கிறார். எரிப்பது முதல், சுபகாரியம் வரை அங்கே இருந்த நாட்களில் தினசரி சந்தித்திருக்கிறார்கள்.\n“அவனோடெ பேசிக்கிட்டுருக்கும் போது, நானும் பழைய ஆளாயிட்டேன்னு தோணுச்சு க்ருஷ்ணன். காவிரி கரெபொரண்டு ஓடின நாட்களுக்கு மனசு திரும்பிப் போயிரும்.”\nபுரோகித நண்பரின் தகப்பனாரும், ஆதிசாரின் பெரியப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இன்னொரு கூட்டாளியும் இருந்தார். உள்ளூரில் மிகப்பெரிய கல்லூரி நடத்திவந்தார். அந்தக் கல்லூரியில்தான் சார் படித்ததே. பிடிவாதமான நாத்திகர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதை வெளிப்படையாய்த் தெரியப்படுத்தவும் செய்வார். ஆனால், கல்லூரியில் தினசரி கடவுள் வாழ்த்தும், உரிய காலங்களில் சரஸ்வதி பூஜை மாதிரியான வைபவங்களும் தவறாமல் நடக்கும்.\nவியாபாரத் தலம் என்றால் சில சமரசங்கள் இருக்கத்தானே செய்யும் என்று யாராவது நினைத்தால், அது தவறு. அவருக்கு இருந்த எண்ணற்ற வணிகங்கள் ஈட்டித் தந்த லாபத்தில் பெரும்பங்கு இந்தக் கல்லூரியை நடத்துவதில் செலவாகி வந்தது; வட்டாரத்திலேயே மிகக் குறைந்த கல்விக் கட்டணமும், வறிய மாணவர்களுக்கு அவர்கள் கனவிலும் நினைத்திராத சலுகைகளும் வழங்கிய நிறுவனம் அது. தவிர, அந்த ’நிஜமான கல்வித்தந்தை’ (ஒவ்வொரு முறையும் ஆதி சார் அப்படித்தான் குறிப்பிடுவார்) நண்பர்களிடம் ஒருதடவை சொன்னாராம்:\n‘இங்கே நல்ல தரத்துலெ பாடம் சொல்லித்தர ஏற்பாடாயிருக்கு. உரிய விதத்துலே புத்தி வளர்றவன், தானாவே நம்ம வளிக்கி வந்துறப்போறான்\nஅப்பேர்ப்பட்ட மனிதர், நெடுஞ்சாலைக் கார்ப் பயணத்தின்போது, தறிகெட்ட வேகத்தில் வந்த அரசுப் பேருந்து மோதியதால், தலத்திலேயே மாண்டு போனார். பின்னிருக்கையில் அமர்ந்து உறங்கிக்கொண்டு வந்தாராம். உறங்கியநிலையிலேயே மீட்டிருக்கிறார்கள். அன்று காலைதான் ஓர் ஐரோப்பிய நாட்டிலிருந்து சென்னை திரும்பியிருந்த ஆதி சார், விமான நிலையத்திலிருந்தே காரில் கிளம்பிப்போனார் – அஞ்சலி செலுத்த.\nபுரோகித நண்பரின் வீட்டுக்குப் போய் அவரோட�� சேர்ந்து போவதாகத் திட்டம். படுத்த படுக்கையாய் இருந்த, அதற்கப்புறமும் நாலைந்து வருடம் இழுத்துப் பறித்துக் கொண்டு கிடந்துவிட்டுப் போய்ச் சேர்ந்த சாஸ்திரி, இவரிடம் வாஞ்சையாகப் பேசினார்:\n ஆம்படையா, கொழந்தைகள்லாம் சௌரியமா இருக்காளா\nநண்பர் வரும்வரை கிழவருடன் பேசிக்கொண்டிருந்தார்.\n“…ஆனாலும் ஒரு விஷயம் புரியவே மாட்டேங்கறதுடா ஆதி. கலியனெப் பாரு, வாழ் நாள் முழுக்க நாஸ்திகனா இருந்தான். இமைக்கற நேரத்துலே, இன்ன நடக்கறதுன்னு தெரியறத்துக்கு மின்னாடியே போய்ச்சேந்துட்டான். ’வலிக்கறதே’ன்னு நினைக்கக்கூட அவகாசம் இருந்துருக்காது. நாம் பாரு, விவரம் தெரிஞ்ச நாள் லேர்ந்து பூஜையும் புனஸ்காரமுமா இருக்கேன். இந்தோ, கக்கூஸ் போறதுக்குக் கூடப் பொறத்தியார் ஆதரவு வேண்டியிருக்கு. இன்னும் எத்தனைநாள் படப் போறேனோ…. “\nமதியவேளை நியமத்தை முடித்துவிட்டு, தோள்துண்டில் கையைத் துடைத்துக்கொண்டே வந்த நண்பர் (அவருடைய பெயரைச் சொல்வதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை – ஆனால், என்னைத் தன் அந்தரங்க நண்பன் என்று அடிக்கடி குறிப்பிடும் ஆதி சார், மறந்துகூட இன்னார் என்று சொல்லவில்லையே.)\n“அதுலெ ஒரு தர்க்கம் இருக்கத்தான் சேயறதுப்பா. நீ பக்திமானா இருந்தது சம்பாத்தியத்துக்கும் சேத்து. ஒன்னைக் காட்டிலும் அவர்தான் அதிக நேரம் ஈச்வர ஸ்மரணையோட இருந்திருப்பர்…\nஆதி சார் பேசும்போது பிராமணச் சொற்கள் மலையாளத் தன்மையோடும் சமஸ்கிருத அழுத்தத்தோடும் ஒலிப்பது எனக்கு சுவாரசியமாக இருக்கும்\nஆனால், மேற்சொன்னவற்றையெல்லாம் விட, அவர் சொன்ன இன்னொரு சம்பவம் தான் இன்றுவரை ஜீரணிக்கமுடியாமல் கனக்கிறது. இந்த நூற்றாண்டை விழித்தெழ முடியாமல் செய்யும் அடுக்குப் போர்வைகள் போல எத்தனை நூற்றாண்டுகள் இதன்மீது படிந்திருக்கின்றன என்று தோன்றி, கொஞ்சநேரம் மூச்சு முட்டியது. ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விடுத்து சமனப்படுத்திக்கொள்கிறேன்…\nஆதி வராஹன் சாரின் சொந்த ஊர் காவிரிக்கரையில் உள்ள சிறுநகரம். உண்மையில் அது அவருடைய பூர்வீக ஊர் இல்லை. அறிமுகமான காலத்தில், அவருடைய உச்சரிப்பில் இருந்த அழுத்தமான மலையாள வாசனையைக் கண்டு, கேட்டேன்:\n”…ஏழெட்டுத் தலைமுறைக்கி மின்னாடி, மாமாங்கம் பாக்க வந்த குடும்பம் திரும்பிப் போகல்லியாம். உள்ளூர் மடத்திலே சமையக்கா���ராச் சேந்திருக்கார் எங்க எள்ளுத்தாத்தாவோட எள்ளுத்தாத்தா. ஆனா, பாஷையோடெ வாசனை மட்டும் குடும்பத்துக்குள்ளே தங்கீட்டுது. இங்கே தமிழ்நாட்டுலே இருந்தாலும், பொண்ணு குடுக்குறது, எடுக்குறது எல்லாமே கேரளாவுலேர்ந்துதான் ஆமாம், எங்க வம்சமே, ’நினைவில் காடுள்ள மிருகம்’தான்….. ஆமாம், எங்க வம்சமே, ’நினைவில் காடுள்ள மிருகம்’தான்…..\n“அதெப்பிடி சார். திருவிழாப் பாக்க வந்த இடத்துலே நிரந்தரமா செட்டில் ஆனாங்க\nகொஞ்சநேரம் கண்மூடி இருந்தார். பிறகு, ஆழ்ந்த குரலில் சொன்னார்:\n“அந்த நாள்லெ காவேரிக்கரை பச்சுனு இருந்துருக்கும். அவ்வளவு செழிப்பு. ஆனா, கேரளாவுலே இல்லாத பசுமையா, செழுமையா கடன் தொல்லை தாங்கமுடியாமெப் போயிட்டதுங்குறதுதான் நெஜமான காரணம்னு எங்க தாத்தா சொல்லுவார்…”\nஆதி சார் சொன்னதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு சிறு குறிப்பு தந்துவிடுகிறேன். ஒவ்வொரு முறையும் புரோகித நண்பர் என்று நீளமாகச் சொல்வதற்கு அலுப்பாக இருக்கிறது. இனி வரும் வாக்கியங்களில் ’நண்பர்’ என்று மட்டுமே சொல்லிச் செல்கிறேன்…\nபணி ஓய்வு பெறுவதற்கு முந்தைய வருடம், குடும்பத்தோடு பூர்விக ஊருக்குப் போனார் ஆதி சார். இளைய மகன் மட்டும் வரவில்லை – அவன் ஒரு ஸ்வீடிஷ் பெண்ணை மணந்து அங்கேயே குடியுரிமையும் வாங்கிவிட்டவன்.\nஇங்கே வர்றதுக்கும் வாரக்கணக்குலே தங்குறதுக்கும் அவ்வளவாப் பிரியப்பட மாட்டான். ’நம்மளையெல்லாம் ஏதோ ஆதிவாசிகள் ன்னு நினைக்கிறானோப்பா’ ன்னு பெரியவன் சொல்லிச் சிரிப்பான்\nஎன்று தானும் சிரித்தபடி சொன்னார் ஆதி சார். ஆனாலும், அந்நியனாகிவிட்ட மகனை நினைத்தோ என்னவோ, அவருடைய கண்களில் ஒரு பளபளப்பு இருந்தது அல்லது எனக்கு அப்படித் தெரிந்தது.\nஊருக்குப் போன அன்று சாயங்காலம் நண்பரைப் பார்க்கப் போனார். பழைய ஞாபகங்களோடு ஊரைப் பொருத்திக்கொள்வது மிகவும் சிரமமாய் இருந்ததாம்., அன்றிருந்த அதே புழுதியுடன் இருந்தாலும், என்னென்னவோ மாற்றங்கள் வந்துவிட்டன என்றும் தோன்றியதாம். அவற்றைச் சட்டை செய்வதில்லை என்று பிடிவாதமாக இருக்க முயல்கிறது ஊர் என்றும் தோன்றியது…\nநடுக்கூடத்தில், குடுமியும் வேஷ்டியும் தரித்த இரண்டு சின்னஞ்சிறுவர்கள் அமர்ந்து ஐப்பியெல் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தனர். நண்பரின் பேரன்கள் வயதிருக்கும். அவர் தரையில் அர்த்தபத்மாசனமிட்டு அமர்ந்து, கையிலிருந்த ஸ்மார்ட் ஃபோனைத் துழாவிக்கொண்டிருந்தார். வராந்தாவில் நிழலாடுவதைப் பார்த்து நிமிர்ந்தவர்,\nஎன்றார். வெளிச்சத்துக்குள் இவர் வந்ததும்,\n என்னடா இது, சொல்லாமெக் கொள்ளாமே பாகீ, இஞ்ச பாரு, யாரு வந்துருக்கான்னு… பாகீ, இஞ்ச பாரு, யாரு வந்துருக்கான்னு…\nஎன்றார். இதற்கிடையில், அவருடைய குரல் கேட்டு, பையன்கள் இருவரும் திரும்பிப் பார்த்தனர். உடனே மறுபடியும் திரும்பி, கிரிக்கெட்டில் அமிழ்ந்தனர். பக்கவாட்டில், இருட்டும் சுட்ட அப்பளம் லேசாகக் கரிந்த மணமும் மண்டியிருந்த சமையலறைக்குள்ளிருந்து நண்பரின் மனைவி வெளியே வந்தார் – முன்னரே மூடியிருந்த மடிசார்ப் புடவைத் தலைப்பை இன்னமும் இழுத்து மூடியபடி.\n கொழந்தேள் மாமி எல்லாரும் விச்சாருக்காளா\nதிருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவள் அந்த அம்மாள். இவர் தலையாட்டினார். இதற்குள் நண்பருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. கருவியில்லாமலே கேட்கும் அளவு உரத்துப் பேசினார்.\n“நானும் எத்தனையோ தேசம் போயிருக்கேன் க்ருஷ்ணன். மொபைல் ஃபோனை இவ்வளவு மோசமாகப் பயன்படுத்தும் இன்னொரு நாட்டைப் பார்த்ததேயில்லை. நாராச சங்கீதமோ, பலத்த உரையாடலோ காதில் விழாமல் இங்கே ஒரு பயணம் நீங்கள் மேற்கொள்ளவே முடியாது” என்று ஏனோ ஆங்கிலத்தில் சொன்னார் ஆதி சார்.\nநண்பர் பேசி முடிக்கும் சமயத்தில், இரண்டாம் முறையாக சமையல்கட்டிலிருந்து வெளியே வந்தார் அந்த அம்மாள். கையில் பாக்கு மட்டைத் தட்டில் பலகாரங்களும், மறு கையில் காஃபித் தம்ளரும் இருந்தன. முன்பெல்லாம் எவர்சில்வர் தட்டில்தானே கொடுப்பார்கள் என்று மின்னல்போல ஓடிய யோசனையை அறுக்கிற மாதிரி, பாகீரதியின் வால் போல ஒரு சிறுமி ஒட்டிக்கொண்டு வந்தாள். பத்துவயது இருக்கலாம். மலர்ந்த அழகான கண்களால் கையில் இருந்த தண்ணீர்த் தம்ளரை உன்னிப்பாகப் பார்த்தபடி வந்தாள். முதல் பார்வைக்கே அந்த முகத்தின் சௌந்தரியம் ஆதி சாரை வெகுவாகக் கவர்ந்து விட்டதாம். அதைவிட, வயதுக்குப் பொருத்தமில்லாமல், அவள் அணிந்திருந்த ஏழுகல் தோடு. வைரமாய் இருக்கலாம் – அப்படி மின்னியது.\nஅந்த அம்மாள் தன் கையிலிருப்பவற்றைத் தரையில் வைப்பதற்குக் காத்திருந்து விட்டு, தம்ளரை வைத்தது குழந்தை. பிறகு, நண்பரின் அருகில் சென்று குடுமி போக மிச்சமிருந்த மொட்டைத்தலையைப் பிரியமாகத் தடவியது. குடுமியைத் தட்டி விளையாடியது. குழந்தையைத் தன்னோடு வாரி இறுக்கிக்கொண்டார் நண்பர். ஓரிரு கணங்கள் இருந்துவிட்டு, தன்னை விடுவித்துக்கொண்டு சமையலறைக்குள் குதித்தோடியது.\nஉள்ளூர்ப் பாடசாலையில் பாடம் சொல்லித்தருகிறார் என்பதால், நண்பரின் வீட்டில் சிறுவர்களைப் பார்ப்பது அதிசயமில்லை. ஆனால், பெண் வாரிசுகளே பிறக்காத வம்சம் – அங்கே ஒரு சிறுமியைப் பார்த்தது இவருக்குப் பெரிய ஆச்சரியமாய் இருந்ததாம். ரொம்ப நேரம் அடக்கிக்கொள்ள முடியவில்லை. நண்பரிடம் கேட்டுவிட வேண்டியதுதான்; இல்லாவிட்டால் உரையாடலில் கவனம் தோயாது என்று தோன்றியது. கேட்ட பின்புதான், இனிமேல் நண்பருடன் சகஜமாக உரையாடவே முடியாது என்பது தெரிய வந்தது. அவர் இயல்பாகச் சொன்னார்:\n“என் பேரன் காஞ்சிபுரத்திலே அத்யயனம் செய்கிறானில்லையா, அவனோட பார்யாள்தான் இவ… “\n‘காதுகள் சரியாய்த்தான் கேட்கிறதா என்று ஒரு கணம் சந்தேகம் வந்துவிட்டது ‘ என்றார் ஆதி சார்.\n“ஆமாடா. என்ன அப்பிடி முழிக்கறே. போன மாசம்தான் பாணிக்கிரஹணம் பண்ணி அழைச்சினு வந்தோம். அக்கம் பக்கத்திலேயே யாருக்கும் தெரியாது. ஊர் உலகத்தோடெ நிலைமை அப்பிடித்தானே இருக்கு. அவனவன் ஸ்வதர்மத்தை நிம்மதியாய் அனுஷ்டிக்க முடியறதா. பால்ய விவாஹம்னு பத்துப்பேர் பொறப்புட்டு வந்துருவானே… குடும்பத்தோடெ உள்ளெபோய் யார் களி திங்கறது நீ எனக்கு ஆப்தனாச்சேன்னு ஒங்கிட்டே சொன்னேன்.”\nஅதன் பிறகும் ஆதி சார் ஒரு கால்மணிநேரம் அங்கே இருந்தாராம். ஆனால், இன்னது பேசினோம் என்பதே மனதில் பதியவில்லை என்றார்.\nஇந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது அவருடைய முகத்தில் இருந்த பாவத்தை என்னெவென்று புரிந்துகொள்வது என்று இன்றுவரை புரியவில்லை எனக்கு. அவ்வளவு இருட்டு அவர் முகத்தில் படிந்து நான் பார்த்ததில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nஆனால், நான் பார்த்தறியாத ஒரு குழந்தையின் முகம் நான் பார்க்க நேரும் பெண் குழந்தைகள் அத்தனைபேர் முகத்திலும் இன்றுவரை பதிந்து பதிந்து விலகிக் கொண்டுதான் இருக்கிறது. அந்தப் பையன்களோடு உட்கார்ந்து ஐப்பியெல் பார்க்காமல், அவள் மட்டும் ஏன் அடுக்களையில் இருந்தாள் என்ற கேள்வியும்தான்.\n’போயிட்டு வந்திருதேன்’ என்று சத்தம் கொடுக்கும் போது ஈஸ்வரி\nதெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும்.\nபல்லக்கு மெல்ல நகர்ந்தது. வெளியில் நிலவொளி தவழ்ந்தது. முன்னே\nஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம்\nகனலி இணைய இதழ் 10\n“எழுத்து என் மூச்சு என்று சொல்லமாட்டேன்.” -எழுத்தாளர் நா.விச்வநாதன் உடனான நேர்காணல்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nSankar on ஹென்றி லாஸன் கவிதைகள்\nKarkuzhali on எங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://church-of-christ.org/ta/cb-profile/16034-userhyljtvj5ifgakyfw.html", "date_download": "2020-08-14T06:19:42Z", "digest": "sha1:GSFMV4ZV6VCL3JEA4DYIHNEKAMRLH6LI", "length": 17844, "nlines": 277, "source_domain": "church-of-christ.org", "title": "இணைய அமைச்சுகள் - சிபி சுயவிவரம்", "raw_content": "\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிற��ஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nஉங்கள் சர்ச் அடைவு சுயவிவரத்தில் உள்நுழைக\nஸ்மித்வில் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nஸ்மித்வில் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nபுதன்கிழமை இரவு பைபிள் படிப்பு\nசண்டே காலை பைபிள் படிப்பு\nகிறிஸ்துவின் திருச்சபையின் தனித்துவமான வேண்டுகோள் என்ன\nமறுசீரமைப்பு இயக்கத்தின் வரலாற்று பின்னணி\nகிறிஸ்துவின் எத்தனை தேவாலயங்கள் உள்ளன\nதேவாலயங்கள் எவ்வாறு நிறுவன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன\nகிறிஸ்துவின் தேவாலயம் பைபிளைப் பற்றி என்ன நம்புகிறது\nகிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்கள் கன்னிப் பிறப்பை நம்புகிறார்களா\nகிறிஸ்துவின் திருச்சபை முன்னறிவிப்பை நம்புகிறதா\nகிறிஸ்துவின் தேவாலயம் ஏன் நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகிறது\nகுழந்தை ஞானஸ்நானம் நடைமுறையில் உள்ளதா\nதேவாலய அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கேட்கிறார்களா\nகர்த்தருடைய இரவு உணவு எத்தனை முறை சாப்பிடப்படுகிறது\nவழிபாட்டில் எந்த வகையான இசை பயன்படுத்தப்படுகிறது\nகிறிஸ்துவின் திருச்சபை வானத்தையும் நரகத்தையும் நம்புகிறதா\nகிறிஸ்துவின் திருச்சபை சுத்திகரிப்பை நம்புகிறதா\nதேவாலயம் எந்த வகையில் நிதி ஆதரவைப் பெறுகிறது\nகிறிஸ்துவின் சபைக்கு ஒரு மதம் இருக்கிறதா\nஒருவர் கிறிஸ்துவின் தேவாலயத்தில் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி: தற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தை எவ்வாறு புதுப்பிப்பது\nஉதவி: புதிய சர்ச் சுயவிவரத்தை உருவாக்குவது எப்படி\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nபதிப்புரிமை © 1995 - 2020 இணைய அமைச்சுகள். கிறிஸ்துவின் தேவாலயங்களின் ஊழியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nநட்சத்திரத்துடன�� (*) குறிக்கப்பட்ட புலங்கள் தேவைப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597768", "date_download": "2020-08-14T06:07:23Z", "digest": "sha1:LBSRYUUXPXEW7L32H6IE2PPA6CKNGCCR", "length": 8161, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Police should approach the people with accountability, duty and brotherhood: AK Viswanathan | பொறுப்புணர்வு, கடமையுணர்வு, சகோதரத்துவத்துடன் மக்களை போலீசார் அணுக வேண்டும் : ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொறுப்புணர்வு, கடமையுணர்வு, சகோதரத்துவத்துடன் மக்களை போலீசார் அணுக வேண்டும் : ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள்\nசென்னை : சென்னையின் 107வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்.புதிய ஆணையரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்.பொறுப்புணர்வு, கடமையுணர்வு, சகோதரத்துவத்துடன் மக்களை போலீசார் அணுக வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து விடைபெறும் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசுகந்திர தினத்தையொட்டி 15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nமருந்து சீட்டில் மருந்து பெயரை தெளிவாக பெரிய எழுத்தில் எழுத வேண்டும்: டாக்டர்களுக்கு ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99,806 ஆக அதிகரிப்பு : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,868\nசுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறாது: கொரோனா பரவலை காரணம் காட்டி மீண்டும் ஒத்திவைப்பு..\nகொரோனா பாதித்து வீட்டில் தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்\nசென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு இதுவரை 21 பேர் உயிரிழப்பு\nகுழந்தைகளுடன் சென்னை வரும் விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,79,571 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ.20,43,67,578 அபராதம் வசூல்\nஇந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய அம்மா கோவிட் - 19 திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\n× RELATED சுதந்திர தினவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/cone", "date_download": "2020-08-14T06:40:05Z", "digest": "sha1:B4SRM4TUXI4VZMKO4ENGOJ6HWTIRZL2U", "length": 5313, "nlines": 121, "source_domain": "ta.wiktionary.org", "title": "cone - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகூம்பிய நுற்கண்டு; கூருருளை; கூருருளைக் கவசம்\nஒரு வட்டமான அடித்தளத்திலிருந்து ஒரு சீராக நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கிற ஒரு திட வடிவம்.\nமட்பாண்டக் கலையில் சூளையின் குவி முகடு.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cone\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-sembaruthi-serial-shooting-spot-celebration-msb-315649.html", "date_download": "2020-08-14T06:04:51Z", "digest": "sha1:IWQPB64Z6WT5O6RKCLLY3RDD5TN5HISY", "length": 10562, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "செம்பருத்தி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம் | sembaruthi serial shooting spot celebration– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசெம்பருத்தி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம்\nசெம்பருத்தி தொடர் இயக்குநர் ரவி பாண்டியனுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கேக் வெட்டி குழுவினர் கொண்டாடியுள்ளனர்.\nகொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை சீரியல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 1-ம் தேதி முதல் 60 பேருடன் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன.\nமீண்டும் ஜூன் 19-ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஜூலை 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.\nஇந்நிலையில் ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஷூட்டிங் ஆரம்பித்த முதல்நாளிலேயே அத்தொடரின் இயக்குநர் ரவி பாண்டியனுக்கு பிறந்தநாள் என்பதால் செம்பருத்தி சீரியல் குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.\nகடந்த 2017-ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கார்த்திக் ராஜ், ஷபானா, ப்ரியா ராமன் உள்ளிட்டோர் நடித்து வரும் செம்பருத்தி சீரியலின் புதிய எபிசோட்கள் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஊரடங்கால் படப்பிடிப்பின்றி தவித்து வந்த சின்னத்திரை நடிகர்கள் தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியிருப்பதால் மகிழ்ச்சியடைந்திருப்பதாக சின்னத்திரை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\nதொடர் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் பிள்ளைகளுக்கு டயட் டிப்ஸ்..\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்க��் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nசெம்பருத்தி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம்\nஆனந்த யாழை மீட்டிய கவிஞர் நா.முத்துக்குமார்: 4-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..\nமனைவி நித்யாவால் குழந்தைக்கு ஆபத்து இருப்பதாக நடிகர் கமல்ஹாசனும் கூறினார்: தாடி பாலாஜி\nபிரபல பாடகியின் பெயரை சொல்லி பல இடங்களில் மோசடி\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-pandian-stores-shooting-starts-after-lockdown-msb-302795.html", "date_download": "2020-08-14T06:01:01Z", "digest": "sha1:FYTSYX3TPA2XHDRNFV5IFDQGOJYVUYT2", "length": 8387, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "‘முல்லை இஸ் பேக்’... லாக்டவுனுக்கு பிறகு தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் | pandian stores shooting starts after lockdown– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\n‘முல்லை இஸ் பேக்’... லாக்டவுனுக்கு பிறகு தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் துவங்கியுள்ளது.\nகூட்டுக் குடும்பத்தின் அவசியம் மற்றும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.\nஇத்தொடரில் நடித்து வரும் ஸ்டாலின், சுஜிதா சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக பழைய எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், அரசு அனுமதியளித்ததை அடுத்து மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் விரைவில் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்று நடிகை சித்ரா தனத�� இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.\nஷூட்டிங்குக்கு முகக்கவசம் அணிந்து சென்றிருக்கும் சித்ரா, அதை புகைப்படமாகவும் பதிவிட்டுள்ளார்.\n60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் நிலையில் வரும் வாரத்திலிருந்து புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்று விஜய் டிவி தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/thalapathy-vijays-reaction-to-my-live-dance-bigil-girl-prajuna-sarah-reveals-ss.html", "date_download": "2020-08-14T05:45:04Z", "digest": "sha1:UUZB42OSC7DPMG2MGLYZOX5TFHUPB45X", "length": 4987, "nlines": 88, "source_domain": "www.behindwoods.com", "title": "Thalapathy Vijay's Reaction to My Live Dance - Bigil Girl Prajuna Sarah Reveals | SS", "raw_content": "\n\"நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேட்டா...\"- விளாசும் Yours Shamefully Vignesh Karthick\nஇவன எல்லாம் திரும்பி கூட பாக்க மாட்டேன் Sakshi to Kavin | Bigg Boss\nமீண்டும் கெத்தாக கிளம்பிய Abhinandan \nCrow Attack: 3 வருடம் விடாமல் பழிவாங்கும் காக்கா... உண்மை காரணம் என்ன\n''இந்த விஷயத்தை மட்டும் விஜய் செய்யத்தவறியதே இல்லை'' - முன்னாள் பிக்பாஸ் ஸ்டார் கருத்து\nBIG BREAKING : தளபதி ரசிகர்களே \"பிகிலு\" சத்தம் சு���்மா காத கிழிக்கணும் - டீசர் அப்டேட் இதோ\nThrowback: ''அப்போ அந்த படம் தான் பெரிய ஹிட்'' - தளபதி விஜய்யின் படம் குறித்து பிரபல ஹீரோ கருத்து\n': பிரபல நடிகருக்காக கவலைப்பட்ட தளபதி விஜய் - விவரம் இதோ\nஉலக அளவில் இந்த சாதனையை படைத்த பிகிலில் தளபதி விஜய்யின் 'வெறித்தனம்'\n - ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் பாடிய 'பிகில்' பாடல் இதோ\nThalapathy Football விளையாடுறத பாக்குறப்ப பயங்கரமா..\n'சிங்கப்பெண்ணே' என்று பாடினால் மட்டும் போதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/latest-tamil-cinema-seithigal/", "date_download": "2020-08-14T05:35:15Z", "digest": "sha1:LBWEO425HGQZ422QDLKLCKUIRPUMDSEZ", "length": 5421, "nlines": 105, "source_domain": "www.tamil360newz.com", "title": "Latest tamil cinema seithigal | லேட்டஸ்ட் தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nநடிகர் விஷாலை நலம் விசாரிக்கும் ரசிகர்கள்.\nயாஷிகா,ஷாலு ஷாமு ஆகியோர்களுக்கு போட்டியாக களம் இறங்கிய பிரபல நடிகர்.\nபட்டிக்காட்டு நடிகராக நடித்துவந்த விஜயகாந்தை ஸ்டைலிஷ் நடிகனாக மாற்றிய பிரபல நடிகை.\nகலகலப்பு பட நடிகைக்கு கொரோனா அவரே வெளியிட்ட பதிவால் அதிர்ந்த தமிழ் திரையுலகம்.\nஎன்னோட மொத்த இமேஜும் டேமேஜ் ஆகிடும். ஆல விடுங்க என தேசியவிருது திரைபடத்தை உதறித்தள்ளிய...\nநீங்களாவது இவ்வளவு தைரியமாக பேசுகிறீர்களே. அஜித் ரசிகர் ஆர்கே சுரேஷின் வீடியோவை பார்த்து நன்றி...\nசினிமாவிற்கு வந்து சில வருடங்கள் தான் ஆகுது. அதற்குள் சிவகார்த்திகேயன் எத்தனை கோடி சொத்து...\nவெற்றி படத்தை கொடுக்க சுந்தர் .சி -யை சுற்றி வரும் பிரபல நடிகர்.\n வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்.\nதல அஜித் படத்தில் உலகநாயகன் கமலஹாசன் பாடிய பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/villivakkam-dmk-cadre-arrested-in-cheating-charges", "date_download": "2020-08-14T06:01:34Z", "digest": "sha1:UNLGR7K6JH4ICQFJSZ3K2ZUOE7WXJN3Q", "length": 16826, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "போயஸ் கார்டன் முகவரி; நடமாடும் நகைக்கடை; வி.வி.ஐ.பி நெருக்கம்! - `வில்லங்க' வில்லிவாக்கம் கர்ணன் |Villivakkam dmk cadre arrested in cheating charges", "raw_content": "\nபோயஸ் கார்டன் முகவரி; நடமாடும் நகைக்கடை; வி.வி.ஐ.பி நெருக்கம் - `வில்லங்க' வில்லிவாக்கம் கர்ணன்\nவில்லிவாக்கம், ராஜமங்கலம் பகுதியில் நடமாடும் நகைக்கடை போல வலம் வந்த தி.மு.க பிரமுகர் முத்துவேல் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nராஜஸ்தானைச் சேர்ந்தவர் நிக்கில் கண்ணா. இவர், வில்லிவா��்கம் பகுதியில் குடியிருந்துவருகிறார். கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவருகிறார். தன்னுடைய தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டார் நிக்கில் கண்ணா. அதற்கு அவருக்கு 100 கோடி ரூபாய் தேவைப்பட்டது. அப்போதுதான் வில்லிவாக்கம், ராஜமங்கலத்தில் குடியிருக்கும் தி.மு.க பிரமுகர் முத்துவேல் என்பவரை போயஸ் கார்டனில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது 100 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முத்துவேலிடம் கூறியுள்ளார்.\nபணத்தை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறிய முத்துவேல், அதற்கு கமிஷனாக 2.62 கோடி ரூபாய் கேட்டுள்ளார். அதற்குச் சம்மதித்த நிக்கில் கண்ணா, வங்கி மூலம் கமிஷன் தொகையை முத்துவேலுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், 100 கோடி ரூபாயை முத்துவேல் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. பலதடவை கேட்டும் பணத்தைக் கொடுக்காததால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் நிக்கில் கண்ணா புகார் கொடுத்தார்.\nஅதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் கௌதமன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீஸார் தி.மு.க பிரமுகர் முத்துவேலைத் தேடிவந்தனர். ஆனால், அவர் குறித்த தகவல்கள் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில், முத்துவேலுக்குக் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தநாள். அதையொட்டி வில்லிவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் `வில்லிவாக்கம் கர்ணன்' என்ற அடைமொழியுடன் அவரின் ஆதரவாளர்கள் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர். தன்னுடைய வீட்டில் முத்துவேல் பிரமாண்டமாகப் பிறந்தநாளைக் கொண்டாடும் தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது. உடனடியாக அன்றைய தினம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முத்துவேலைத் தேடிச் சென்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப்பிறகு முத்துவேலை சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். இதையடுத்து, நிக்கில் கண்ணாவை ஏமாற்றியதற்காக முத்துவேலை நேற்று போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்ட தகவல் அவரின் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி) போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டின் அருகில் உள்ள பகுதியில்தான் முத்துவேலின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்துக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் வாடகை செலுத்திவருகிறார். மேலும், அலுவலகத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் வி.வி.ஐ.பி-க்களுடன் சேர்ந்து முத்துவேல் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளன. அந்த அலுவலகத்தில்தான் முத்துவேலை நிக்கில் கண்ணா சந்தித்துப் பேசியுள்ளார். அவரது பேச்சை நம்பி கமிஷன் தொகையைக் கொடுத்துள்ளார்.\nமுத்துவேலுக்கு காவல்துறை மட்டுமல்லாமல் அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் நண்பர்களாக உள்ளனர். இதனால் முத்துவேல் தொடர்பான தகவல்களைச் சேகரித்தோம். அப்போதுதான் அவர், பிறந்தநாள் கொண்டாட வீட்டுக்கு வரும் தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரிடம் நிக்கில் கண்ணா புகார் தொடர்பாக விசாரித்தோம். அப்போது அவர் கூறிய தகவலின் அடிப்படையில் முத்துவேலைக் கைது செய்துள்ளோம். முத்துவேல் எப்போதும் கழுத்தில் ஒரு கிலோ எடையுள்ள தங்க செயின்களையும் கைகளில் கைச் செயின், மோதிரங்களை அணிந்திருப்பார்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோசடி செய்த வழக்கில் வடசென்னையைச் சேர்ந்த `நடமாடும் நகைக்கடை' என்று அழைக்கப்பட்ட ஆதிகேசவன் கைது செய்யப்பட்டார். அவரைப்போலவே முத்துவேலும் நடமாடும் நகைக்கடையாகவே வலம் வந்துள்ளார். மேலும், கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பொது சேவைகளுக்குத் தாராளமாக நன்கொடைகளை கொடுத்துவந்துள்ளார். இதனால்தான் அவரை வில்லிவாக்கம் கர்ணன் என்று அவரின் ஆதரவாளர்கள் வாழ்த்தி போஸ்டர்களை ஒட்டிவந்துள்ளனர். முத்துவேல் மீது 420, 409 (நம்பிக்கை மோசடி) 120 b, (கூட்டுச்சதி), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு கைது செய்துள்ளோம்\" என்றார்.\nபோயஸ் கார்டன் அலுவலகத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் வி.வி.ஐ.பி-க்களுடன் சேர்ந்து முத்துவேல் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளன.\nமுத்துவேலுவின் வீடு முழுவதும் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வீட்டின் வெளியில் எப்போதும் அவரின் ஆதரவாளர்கள் இருப்பார்கள். ராஜமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முத்துவேலுவின் வீடு அமைந்துள்ளது. இதனால் போலீஸ் ரோந்து வாகனத்தையும் முத்துவேலுவின் வீட்டின் அருகில் அடிக்கடி பார்க்கலாம். ரியல் எஸ்டேட், புரோமோட்டர்ஸ் என பல தொழில்களைச் செய்த முத்துவேல் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்துள்ளார். அவரிடம் ஏராளமான சிம்கார்டுகள், விலை உயர்ந்த ஆடி கார், வால்வோ, பென்ஸ், இனோவா, பார்ச்சூனர் என கார்கள் உள்ளன. அவர் வீட்டிலிருந்து காரில் வெளியில் செல்லும்போது கான்வாய் போல கார்கள் அணிவகுத்துச் செல்லும். முத்துவேல் கைது செய்யப்பட்ட தகவலையடுத்து அவருக்கு ஆதரவாக இருந்த அரசுத் துறை அதிகாரிகள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hareeshnarayan.blogspot.com/2010/08/", "date_download": "2020-08-14T05:58:09Z", "digest": "sha1:O7EG6OVBS67GJ3BHCL5VFX6BVZG66EVN", "length": 235772, "nlines": 951, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: August 2010", "raw_content": "\n\"கேணிவனம்\" - பாகம் 09 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம்-01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-03-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-04-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-05-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-06-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-07-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-08-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n'என்ன லிஷா சொல்றே... குணாவைக் காணோமா.. எங்கே போனான்...' என்று சந்தோஷ் அதிர்ச்சியாய் கேட்க...\n'ஆமா சாண்டி(Sandy), சாப்பிட்டு முடிச்சி கூடவே வந்த ஆளு, கை கழுவிட்டு, கான்ஃபரன்ஸ் ஹால் பக்கம் போயிட்டிருந்தாரு... அப்புறம் ஆளக்காணோம்... தேடிப்பாத்தா எங்கேயும் இல்ல..' என்று லிஷா குழப்பமாக கூற...\nதாஸ் சட்டென்று எழுந்து... கான்ஃபரன்ஸ் ஹால் பக்கம் வேகமாக நடந்தான்... லிஷா அவனை பின்தொடர்ந்து போக, சந்தோஷ் வாசலை நோக்கி ஓடினான்.\nகான்ஃபரன்ஸ் ஹாலில், பழையபடி ஆரஞ்சு கலர் வெளிச்சமும், லேப்-டாப்பும், அதிலிருந்து ப்ரொஜெக்ட் செய்யப்பட்ட ஃபோட்டோவும் இருந்தது.\nதாஸ் லேப்டாப் அருகில் சென்று அதை இயக்கிப் பார்த்து, ஒரு நிம்மதி பெருமூச்சுடன், 'நல்ல வேளை, அவன் லேப்டாப்-ஐ ஆக்ஸஸ் பண்ணலை..' என்றான்.\nசந்தோஷூம் உள்ளே நுழைந்தவனாய், 'பாஸ், வெளியே செக் ���ண்ணிட்டேன். ஆள் எஸ்கேப்...' என்று கூற\nதாஸ், முகத்தை குழப்பமாக வைத்துக் கொண்டு, யோசித்துக் கொண்டிருக்க... சந்தோஷ் மீண்டும்...\n'விடுங்க பாஸ், நீங்க எங்கே மறுபடியும் காட்டுக்குள்ள கூட்டிட்டு போயிடுவீங்களோன்னு பயந்து ஓடிப்போயிருப்பான்'\n'இல்ல சந்தோஷ்... அவன் நம்ம கிட்ட ஒழுங்கா சொல்லிட்டு போயிருக்கலாம்... ஆனா, சொல்லிக்காம ஓடிப்போயிருக்கான்னா..\nஒரு சின்ன இடைவெளி விட்டு, சுவற்றிலிருந்த ஓவியத்தை பார்த்தபடி தாஸ் மீண்டும் தொட்ர்ந்தான்...\n'அவன்கிட்ட தெரிஞ்சிக்கிட்ட டீடெய்ல்ஸைவிட, அதிகமான டீடெய்ல்ஸ் நாமதான் சொல்லியிருக்கோம்...' என்று வருத்தத்துடன் கூறினான்.\nலிஷாவும் குழப்பத்துடன்... 'மே பி... அவன் நமக்கு முன்னாடி அந்த கோவிலுக்கு போய் ஏதாவது பண்ணிடலாம்னு ஸ்டுபிட்டா யோசிச்சியிருந்தா..\n'அந்தாளு அவ்ளோ யோசிக்கிறவனா தெரியில லிஷா... ரயில்வே ஸ்டேஷன்லருந்து உன்கூட கார்ல அவன் கொண்டுட்டு வந்த லக்கேஜ்-ஐயே விட்டுட்டு ஓடியிருக்கான்...' என்று சந்தோஷ் நக்கலாக கூறினான்.\n'அவன் அந்த கோவிலுக்கு மறுபடியும் தனியா போகமாட்டான்னுதான் நானும் நினைக்கிறேன்.' என்று தாஸூம் கூற, அந்த அறையில் ஒரு சின்ன மௌனம் நிலவியது.\n பாஸ், அந்தாளை விடுங்க... நம்ம அடுத்த ஸ்டெப் என்ன.. அதச் சொல்லுங்க.. ' என்று சந்தோஷ் கூற... தாஸும் அடுத்தது என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு ரம்யமான வீணை ஒலி, அந்த அறையின் சீலிங்கில் பொருத்தபட்டிருக்கும் ஸ்பீக்கரில், மெலிதாக கேட்டது. அது தாஸின் ஆஃபீசின் காலிங் பெல்...\nதாஸ் எழுந்து சென்று அறையின் கதவின் அருகிலிருக்கும், செக்யூரிட்டி அலாரம் மானிட்டரில் பட்டனை அழுத்திப் பிடிக்க... அதில்... கீழே ANCIENT PARK கதவருகில், ஒரு 60 வயது மதிக்கத்தக்க நபர் நின்றிருப்பது தெரிந்தது...\nதாஸ், முகத்தில் மகிழச்சியுடன், 'ப்ரொஃபஸர்..\nப்ரொஃபஸர் கணேஷ்ராம்... வயது 63, கண்ணாடியணிருந்தார். ரிடையார்டு தொல்லியல் ஆய்வாளர். தற்போது, பார்ட் டைம் ப்ரொஃபெஸர். அரிய புத்தகங்களை தேடிப்பிடித்து குறிப்புகள் எடுத்துக் சேகரிப்பதில் ஆர்வலர்.\nதாஸ்-க்கு ஒரு வகையில் குருவைப் போன்றவர்.\nநலன்விரும்பி, நண்பர், ஆலோசகர் இப்படி பல வகையில் நெருங்கிய அவரை இந்நேரத்தில் சந்திப்பதில் தாஸ் மிகவும் சந்தோஷப்பட்டான்.\nகீழே ஹாலுக்கு இறங்கி வந்து அவரை வரவேற்றான்.\n'என்னய்ய�� தாஸ்.. எப்படி இருக்கே\n'நல்லாயிருக்கேன் சார்... என்ன 2 மாசமா லைப்ரரிக்கு வரவேயில்ல... நீங்க கேட்ட புக்ஸையெல்லாம் கஷ்டப்பட்டு கலெக்ட் பண்ணி வச்சிருக்கேன்.' என்று தாஸ் கூற, ப்ரொஃபஸர் ஆச்சர்யமாக...\n'என்னது கிடைச்சிடுச்சா... ரொம்பவும் ரேர் புக்ஸ் ஆச்சேய்யா..\n'கிடைச்சிடுச்சு சார்... வாங்க உட்காருங்க' என்று இருவரும் அந்த கூடத்தில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்தனர்.\n'நானே உங்களை வந்து சந்திக்கலாம்னு இருந்தேன். ஒரு ஹெல்ப் வேணும் சார்..\n'என்னய்யா... உன் அடுத்த புக் எழுத தொல்பொருள் தகவல்கள் ஏதாவது வேணுமா..\n'தகவல் வேணும், ஆனா, தொல்பொருள் பத்தியில்ல... ஒரு ஓவியத்தை பத்தி..'\n'என்ன ஓவியம்.. கண்ணுல காட்டு... சொல்லிடுவோம்..' என்று அவரும் ஆர்வமாக...\n'ஒரு நிமிஷம் இருங்க சார்... நான் போய், அந்த ஓவியத்தை கொண்டு வர்றேன்..' என்று தாஸ், ஆர்வத்தோடு எழுந்து சென்றான்.\nமேலே ஏறிவந்து தாஸ் மீண்டும் கான்ஃபரன்ஸ் ரூமுக்குள் நுழைய, அங்கே... சந்தோஷ் லிஷாவிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தான்.\n'இப்போ நீ போயே ஆகணுமா..' என்று அதட்டலாக பேச...\n நான் ஒரு காரியமாத்தானே அவனை பாக்க போறேன். நீ ஏன் அனாவசியமா பயப்படுறே..' என்று அவள் சந்தோஷூடன் சண்டை போட... இதை கவனித்த தாஸ்\n' என்று இருவரையும் பார்த்தபடி கேட்க\n'பாஸ், நீங்களே நியாயத்தை கேளுங்க... எவனோ ஒரு வெள்ளைக்காரனாம், இண்டர்நெட் ஃப்ரெண்டாம், அவன் இண்டியா வந்திருக்கானாம்... இவ, அவனோட ஹோட்டல் ரூம்லியே போய் அவனை பாக்க, தனியா கிளம்பி போறா... நானும் கூட வர்றேன்னா கேட்க மாட்டேங்குறா...'\n'நீ வேண்டாம் சேண்டி (Sandy), சில விஷயம் தனியா போனாத்தான் காரியமாகும்டா...' என்று லிஷா, தனது ஹேண்ட் பேக்-ஐ எடுத்தபடி பேச...\n' என்று தாஸ், லிஷாவிடம் கேட்க...\n'பேரு ரிச்சர்ட்... என் ஃபேஸ்புக் ஃப்ரெண்டு...' என்று தீர்க்கமாக கூற\n'பாருங்க பாஸ், இந்த மாதிரி இண்டர்நெட் ஃப்ரெண்ட்ஸையெல்லாம் நம்பி தனியா போறது ரிஸ்க்-னு சொன்னா கேக்க மாட்டேங்குறா..\n'வேலையில்லாம நான் ஏன் அவன்கிட்ட போவப்போறேன்' என்று லிஷா சத்தமாக கூறிவிட்டு, திரும்பி தாஸிடம்...\n'தாஸ், நீங்க என்கிட்ட, உங்க டைம் டிராவல் விஷயத்தை ஃபோன்ல சொன்னவுடனேயே நான் இதைப் பத்தி நிறைய டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சேன். அதுல இந்த ரிச்சர்ட்-டோட ஹெல்ப்பும் ஒண்ணு, அவன் ஒரு ஜியாலஜிஸ்ட் எக்ஸ்பர்ட். அவங்கிட்ட நிறைய தகவல்க��் கிடைக்கும்னுதான், மறைமுகமா அந்த கிணறு பத்தி விசாரிச்சிட்டிருக்கேன். அவன் இப்ப ஏதோ தகவல் கிடைச்சிருக்கு நேர்ல வா சொல்றேங்குறான். இதுல என்ன தப்பு..' என்று கேஷூவலாக சந்தோஷ் பக்கம் திரும்பியபடி கேட்க\n'எனக்கு பயமாயிருக்கு லிஷா, நீ இப்படி அடிக்கடி தனியா போய் எங்கேயாவது ஏடாகூடமா மாட்டிப்பியோன்னு ரொம்பவும் பயமாயிருக்கு' என்று கூற, அந்த அறையில் ஒரு சின்ன அமைதி... பிறகு லிஷா, சந்தோஷை நெருங்கி வந்து, மலர்ந்த முகத்துடன்...\n'எனக்கு எதுவும் ஆகாதுடா... நான் எப்பவும் உன் லிஷாதான்... பயப்படாதே' என்றவள், அவன் கன்னத்தில் அவசரமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, யாருடைய பதிலுக்கும் காத்திராமல் அங்கிருந்து கிளம்பினாள்...\nசந்தோஷ் அவளையே பார்த்துக் கொண்டிருக்க... தாஸ், அவனருகில் வந்து...\n அவ ரொம்ப உஷாரான பொண்ணு, அவளுக்கு எதுவும் ஆகாது.. ரிலாக்ஸ்...' என்று கூற அவன் சகஜமாகிறான். இருவரும் தாஸின் ஆஃபீஸ் அறைக்கு வருகின்றனர்.\n'நீ அந்த ஓவியத்தோட ப்ளோ-அப் ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்தியே அதை எடு... quick..' என்று சந்தோஷை ஏவிவிட்டு, அவன் தனது அறையிலிருக்கும் தனது பர்சனல் புத்தக அலமாறியிலிருந்து சில புத்தகங்களை எடுத்து கொண்டிருந்தான்...\nசந்தோஷ் அந்த ஓவிய ப்ரிண்ட் அவுட்டை எடுத்துக் கொள்ள, தாஸ் தனது கையில் 4 புத்தகங்களை அள்ளிக் கொள்ள... இருவரும் அறையிலிருந்து வெளியேறினார்கள்.\n'இந்த ஓவியத்தை இப்ப என்ன பண்ணப் போறோம் பாஸ்..\n'அடுத்த ஸ்டெப் என்னன்னு கேட்டேல்ல... இந்த ஓவியத்தை ரீட் பண்றதுதான் நம்ம அடுத்த ஸ்டெப்...'\n'அதான், மணிக்கணக்கா, இந்த ஓவியத்தை உத்து உத்து பாத்துட்டோமே... இதுல வேற என்ன இருக்க போகுது..\n'நாம பாத்ததுக்கும், ஒரு எக்ஸ்பெர்ட் இந்த ஓவியத்தை ரீட் பண்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...' என்று கூற\n'நீயே பாத்து தெரிஞ்சுக்கோ..' என்று தாஸ் கூறிக்கொண்டே படியிறங்கி, கூடத்தில் அமர்ந்திருந்த ப்ரொஃபஸர் கணேஷ்ராமை நெருங்கினான்.\n'சாரி ப்ரொஃபஸர் சார்... ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா..' என்று கேட்டபடி, கொண்டுவந்த புத்தகங்களை அவர் கையில் கொடுத்தான்..\nஅவர் கையில் வாங்கியபடி, வாயெல்லாம் பல்லாக, 'இந்த புத்தகங்களை படிக்க எத்தனை வருஷமா வெயிட் பண்ணியிருக்கேன் தெரியுமா.. தாஸ், இதெல்லாம் எங்கேயா புடிச்சே...' என்று ரகசியம்போல் கேட்க...\n'ப்ளீஸ் சார��, அதைமட்டும் கேக்காதீங்க..'\n'சொல்லமாட்டியே... உன் வாயிலருந்து ஒரு விஷயத்தை பிடுங்கவே முடியாதே..' என்று அவர் தாஸை கலாய்த்தபடி, 'சரி ஏதோ ஓவியம்னியே எங்கே..\nதாஸ் சந்தோஷைப் பார்த்து, 'சந்தோஷ், அதை டேபிள்ல ஸ்ப்ரெட் பண்ணு..' என்றதும், சந்தோஷ் அந்த ஓவியத்தை எதிரிலிருந்த டேபிளில் விரித்தான். மூவரும் அந்த ஓவியத்தை சுற்றி நின்று கொள்ள, ப்ரொஃபஸர் கணேஷ்ராம், தனது கண்ணாடியை கூர்மையாக பிடித்தபடி, அந்த ஓவியத்தை ஏற இறங்க பார்த்தார்.\n' என்று அலுத்துக் கொண்டார்...\n'மொபைல் கேமிராவுல, ரொம்பவும் டல் வெளிச்சத்துல எடுத்த ஃபோட்டோ... அதான்..\n'ஒரு கோவில்ல ரூஃப்ல இருந்துச்சு...' என்று கூற, அவர் தாஸை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு, மீண்டும் அந்த ஓவியத்தில் கண்களை மேயவிட்டார்.\nசந்தோஷ் அலுப்புடன் அருகில் நின்றுகொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.\nஒரு 5 நிமிடத்திற்கு பிறகு, அவர் பேச தொடங்கினார்.\n'ரொம்ப பழங்காலத்து ஓவியம்தான்... கலர்ஸ் அதிகமா யூஸ் பண்ணலை... கருப்பு, வெள்ளை, மஞ்சள், காவி நாலு நிறம்தான் யூஸ் பண்ணியிருக்காங்க...' என்றவர் சற்று இடைவெளி விட்டு, தாஸை ஏறிட்டு பார்த்து...\n'இந்த ஓவியம், கலையம்சத்துக்காக வரையப்பட்டதில்லை... லாவண்யம், பாவம் எதுவும் சரியா இல்ல... அதாவது அலங்காரங்கள் இல்ல... பார்டர் கூட, பர்பஸ்ஃபுல்லா வச்ச மாதிரிதான் இருக்கு...' என்றதும், தாஸ் சந்தோஷை பார்க்கிறான்.\n'சித்திர லட்சணப்படி இந்த ஓவியம் 'சித்திர பாசம்'ங்கிற ஸ்டைல்ல வரையப்பட்டிருக்கு... அதாவது, தட்டையான 2D இமேஜிங் ஸ்டைல்... இந்த ஸ்டைல்லதான், எஜிப்ஷியன் ஓவியங்கள்லாம் அதிகமா வரைஞ்சிருக்காங்க... அதுமட்டுமில்ல, இந்த ஓவியத்தை 'நாகரம்'-ங்கிற வகையறைக்குள்ள சேக்கலாம்.\n'இந்த ஓவியம், ஒரு குழுவினர் சேர்ந்து ஏதோ சாங்கியம் செய்றதை சொல்லுது... அதாவது ஒரு சாரார்களுடைய நாகரிகத்தை காட்டுது... Cultural Depiction... இதை 'விஷ்ணு தர்மோத்தரம்'-ங்கிற ஓவிய சாஸ்திரப்படி, 'நாகரம்'-ங்கிற கேட்டிகரில வரும்...'\nஅந்த ஓவியத்தை இன்னும் குனிந்து நெருங்கி பார்த்து, ஒரு இடத்தில் கையை சுட்டிக்காடியபடி தொடர்ந்தார்...\n'இவருதான் இந்த ஓவியத்துக்கு தலைவன் or மூல நாயகன் or கடவுள்' என்று ஓவியத்தில், வட்டவடிவ பெரிய கருப்பு புள்ளிக்குள் நடுநிலையாக அமர்ந்திருக்கும் ஒரு உருவைத்தை காட்டினார். தொடர்ந்து, இன்னொரு உருவத்தை சுட்டிக்காட்டி, 'இவருக்கு அடுத்ததா இந்த உருவத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க...' என்று இன்னொரு அரசன் போன்ற உருவத்தை காட்டினார்.\n' என்று இம்முறை சந்தோஷ் கேள்வி கேட்க\nஅவர், தனது சட்டைப்பையிலிருந்து, ஒரு பேனாவை எடுத்து, மூடி திறக்காமல், அந்த ஓவியத்தில் அந்த பேனாவை வைத்தபடி, ''ம்ம்ம்... கற்பனையா, இந்த ஓவியத்துக்கு உள்ளே 2x2ன்னு 4 கட்டம் போட்டுக்கோங்க...' என்று ப்ளஸ் குறி போல் கோடு போட்டு காட்டினார்.\n'இப்ப, இந்த நாலு கட்டத்துக்குள்ள இருக்கிற ஓவியங்களையும், வேற வேற ஆளு வரைஞ்சதா நினைச்சிக்கோங்க..\n'இந்த நாலு ஓவியத்துல எது பெட்டரா, அதிக நுணுக்கத்தோட வரையப்பட்டிருக்குன்னு பாருங்க... உங்களுக்கே வேரியேஷன்ஸ் தெரியும்...' என்று கூற, சந்தோஷ் அந்த 4 கட்டங்களையும் உற்றுப்பார்த்து...\n'இந்த 3-வது கட்டத்துல, டாப்ல இருக்கிற இந்த உருவம்தான் கொஞ்சம் போல்டா நல்லாயிருக்கு...'\n'அவருதான் இந்த ஓவியத்துல தலைவன்... அதுக்கடுத்ததா போல்டா இருக்கிற இந்த அரச உருவம் இரண்டாவது நாயகன்-னு சொன்னேன்... இன்னும் உன்னிப்பா பார்த்தா, நிறைய விஷயம் சொல்ல்லாம்.' என்று கூற, சந்தோஷ் அவரை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅவன் ஆர்வம் தாங்காமல், 'சார், இந்த ஓவியத்துக்குள்ள இத்தனை விஷயங்கள் இருக்கா..\n'இந்த ஓவியம்னு இல்லப்பா, எந்த ஒரு ஓவியத்துலயும், ஏகப்பட்ட தகவல்கள் புதைஞ்சிருக்கும்... இன்னைக்கு, நம்ம காலகட்டத்துல, தகவல் பறிமாற்றம்-ங்கிறது சாட்டிலைட் அளவுக்கு முன்னேறியிருக்கலாம். ஆனா, அந்த காலத்துல, ஓவியங்கள்தான் தகவல் பறிமாற்றம்... ஒரு குழந்தை பேப்பர்ல கிறுக்கிறதை உத்து பாத்தீங்கன்னா, அதுல அந்த குழந்தையோட எண்ணங்கள் பதிவாகியிருக்கும். அதே மாதிரிதான், மொழி இல்லாதப்போகூட, அந்த காலத்து மனுஷங்க, ஓவியங்கள் மூலமா அவங்களோட எண்ணங்களை பதிவு செஞ்சிட்டு போயிருப்பாங்க...' என்று கூற, சந்தோஷ் அவரையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.\nதாஸ் அவரிடம், 'சார், இந்த ஓவியம் எந்த காலக்கட்டத்துல வரையப்பட்டதுன்னு சொல்ல முடியுமா..\n'இந்த ஓவியத்தோட தொனிப் பொருளையும், டிஸைன் பேட்டர்ன்ஸையும் அனலைஸ் பண்ணா சொல்லிடலாம்... அதுக்கு, நான் இதை ஒரு நைட் ஃபுல் உக்காந்து ஸ்டடி பண்ணனும்' என்று கூற, தாஸ் சிறிது யோசித்துவிட்டு, அந்த ஓவியத்தை சுருட்டி அவரிடமே கொடுத்தான்...\n'சார், இந்த ஓவியம் எனக்கு ரொம்ப முக்கியம். இதுல, உங்களால வேற என்னல்லாம் தகவல் திரட்ட முடியுமோ திரட்டி கொடுங்க...' என்று கேட்க, அவர், அந்த ஓவியத்தை ஆர்வத்துடன் வாங்கி கொண்டு, தாஸ் கொடுத்த புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு தாஸையும் சந்தோஷையும் திரும்பி பார்த்தபடி அங்கிருந்து கிளம்பினார்.\nலிஷா, ஒரு ஹோட்டல் அறையில், ரிச்சர்டுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க... ரிச்சர்ட் அவளிடம் கூறும் தகவல்களை கேட்டு, அவள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துக்கொண்டிருந்தாள்.\nஇதுவரை, அவளும், தாஸும், சந்தோஷும்... 'டைம் டிராவல் கிணறு' என்று நினைத்துக் கொண்டிருந்தது... கிணறே இல்லை என்பது தெரிந்தது.\n\"கேணிவனம்\" - பாகம் 08 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம்-01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-03-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-04-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-05-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-06-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-07-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nசுவற்றில் ப்ரொஜெக்ட் செய்யப்பட்டிருந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்த தாஸ்... எழுந்து அந்த ஓவியத்தை நெருங்கி சென்றான்.\n'சந்தோஷ், நாங்க ரெண்டு பேரும் எப்படி வெவ்வேற காலக்கட்டத்துக்கு வந்து சேர்ந்தோம்னு தெரிஞ்சிடுச்சி...'\n'எப்படி பாஸ்...' என்று சந்தோஷ் கேட்டுக் கொண்டிருக்க...\nதாஸ் அந்த ஓவியத்தை நெருங்கி வந்து உற்றுப் பார்த்தான். இதுவரை அந்த ஓவியத்தில் பார்க்காத ஒரு விஷயம், தாஸ் கண்களுக்கு தெரிந்தது. அது... அந்த ஓவியத்தை சுற்றி வரையப்பட்டிருந்த பார்டர்.\nஓவியத்தின் மையப் பகுதியிலேயே இதுவரை தனது கவனம் இருந்துவந்ததால், அந்த பார்டரில் இருக்கும் டிஸைனை அவன் கவனிக்காமல் விட்டிருந்தான்.\nஅந்த பார்டர், பார்ப்பதற்கு அலங்காரத்திற்காக வரையப்பட்ட ஒரு சாதாரண பொருளாகவே தெரிந்தது. ஆனால், அதை உற்று நோக்கையில், அதில் வரிசையாக குட்டி குட்டி வளையங்கள் இருப்பது தெரிந்தது. அந்த வளையங்களை எண்ணினான்.\n'1.2.3.4.....60... யெஸ்... நான் நினைச்சது சரிதான்...' என்று மீண்டும் குதூகலித்துக் கொண்டிருக்க...\n ' என்று லிஷாவும் ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.\n'சொல்றேன்... குணா அங்க நடந்ததை சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுது... அநேகமா நீங்களும் நோட் பண்ணியிருப்பீங்க... அதாவது, குணா, புலிக்கு பயந்துக்கிட்டு, அந்த கிணத்தோட மூடியா இருந்த வட்ட வடிவ கல்-ஐ, வேறு திசையில திறந்து கிணத்துக்குள்ள குதிச்சதா சொன்னார்..'\n'அப்போன்னா, அந்த கிணத்தோட மூடிதான், வெவ்வேற காலக்கட்டத்துக்கு போறதுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கு... அதாவது டைம்-ஐ ப்ரிசெட் செய்றதுக்கு, இல்லைன்னா, கோ-ஆர்டினேட்ஸ் செட் பண்றதுக்கு பயன்பட்டிருக்கனும்..'\n'ஓ..' என்று லிஷா ஆச்சர்யம் காட்டினாள்.\n'இருந்தாலும், அந்த மூடி-யோட ஃபோட்டோ கையில இல்லாததால, வெறும் அனுமானத்தின் அடிப்படையில, இதை எப்படி எடுத்துக்கிறதுன்னு குழம்பிட்டிருந்தேன். ஆனா, குழப்பமே இல்லாம இந்த ஓவியத்துல அதுக்கான விடை கிடைச்சுடுச்சு..'\n'என்ன இருக்கு அந்த ஓவியத்துல..' என்று சந்தோஷ் கேட்க\n'இதோ, இந்த ஓவியத்தோட பார்டரை பாருங்க...' என்று கூற, அனைவரும் அந்த சுவற்றில் இருக்கும் ஓவியத்தை பார்க்கும்படி தாஸ் சற்று விலகி நின்றான்.\nகுணாவும் ஒன்றும் புரியாமல் ஆர்வமாக அந்த ஓவியத்தை உற்று பார்த்துக் கொண்டிருக்க, தாஸ் தொடர்ந்தான்...\n'இந்த பார்டர்ல, வரிசையா அடுக்கப்பட்டிருக்கிற குட்டி குட்டி வட்டங்கள் எல்லாம், அந்த மூடி கல்லோட வெவ்வேறு பொசிஷன்ஸை காட்டுது... இது மொத்தமா கூட்டினா அறுபது வருது..'\n'தமிழ் வருஷங்களோட மொத்த எண்ணிக்கை 60... 'பிரபவ'-ங்கிற வருஷத்துல தொடங்கி, 'அக்ஷய' வருடம் வரைக்கும் இந்த 60 வருஷங்கள்தான் மாறி மாறி சைக்கிளாயிட்டு இருக்கும். இப்போ நாம இருக்கிறது 23ஆவது ஆண்டு, 'விரோதி' ஆண்டு... இந்த ஓவியத்துல இருக்கிற மாதிரி ஒவ்வொரு பொஸிஷன்ல, அந்த கல்-ஐ ஃபிக்ஸ் பண்ணி வச்சிட்டு கிணத்துக்குள்ள இறங்குனா.. அந்த வருஷத்துக்கு போயிடலாம்... இப்ப புரியுதா..' என்று கூறி, மூவரையும் பார்க்க, அவர்கள் ஆச்சர்யமாக அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\n'வாவ்... பாஸ்... அந்த கிணறு உண்மையிலேயே பயங்கரமான கிணறுதான்...' என்று சந்தோஷ் வாயைப் பிளந்து அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருக்க...\nலிஷா முகம் இன்னும் குழப்பத்தில் இருந்தது.\n'தாஸ், அப்படிப் பாத்தாலும், குணா, குதிச்சது, நீங்க இறங்கின இடத்துக்கு வேறு திசையிலதானே.. அப்படிப்பாத்தா, இவரு வேற ஏதோ ஒரு வருஷத்துக்குத்தானே போயிருக்கணும்.. அப்படிப்பாத்தா, இவரு வேற ஏதோ ஒரு வருஷத்துக்க���த்தானே போயிருக்கணும்..\n'இருக்கலாம், ஆனா, குணா முழு பலங்கொண்டு அந்த கல்லை தள்ளியிருக்காரே தவிர அந்த கல்லை சுத்திவிடல... சுத்தியிருந்தாருன்னா, இந்நேரம் அவர் எங்கே இருந்திருப்பாரோ தெரியல... அவர் தள்ளுனதுல ஒரு சின்ன வேரியேஷன் ஏற்பட்டு, அவர் அட்வான்ஸா 30 மணி நேரம் முன்னாடி வந்து சேர்ந்திருக்காரு... அந்த வகையில அவர் சொன்ன மாதிரி, அவரோட அப்பா அம்மா செஞ்ச புண்ணியம்தான்..' என்று கூறி, குணாவைப் பார்க்க, அவன் இன்னும் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தான்.\nலிஷா, அந்த ஓவியம், இருந்த தாஸின் லேப்-டாப் அருகில் சென்று அமர்ந்து, அந்த ஓவியத்தை சூம்(ZOOM) செய்தாள், அதில், அந்த பார்டர்களிலிருந்து வெவ்வேறு வட்ட வடிவங்களை மேலும் மேலும் சூம் செய்ய, அதில் தெளிவில்லாமல், சில எழுத்துக்களும் தெரிந்தது...\n'லிஷா, குட் வர்க்... அந்த எழுத்துக்களோட ஷார்ப்னஸ்-ஐ கொஞ்சம் கூட்டினேன்னா, ஓரளவுக்கு படிக்க முடியும். ப்ளீஸ் ட்ரை இட்..' என்று கூற, லிஷா அதை செய்தாள்.\n'த... த... தற்பரை...' என்று மிகுந்த சிரமத்துடன் சந்தோஷ் அந்த எழுத்துக்களை படித்து காட்டினான்.\nமேலும் ஏதேதோ எழுத்துக்கள் நீண்டுக்கொண்டே போனது.\n'ஓ மை காட்...' என்று அந்த எழுத்துக்களை பார்த்துக் கொண்டிருந்த தாஸ் வாயைப் பிளந்தான்.\n' என்று லிஷா கேட்க...\n'லிஷா, யு நோ வாட்... இதெல்லாம், தழிழ் காலசாஸ்திரப்படி இருக்கிற டைம் யூனிட்ஸ்...' என்று கூறி அதை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.\n'இதெல்லாம் எதுக்கு பாஸ் இதுல போட்டிருக்கு..\n'இது எல்லாத்தையும் பேஸ் பண்ணி, அந்த மூடியில கோ-ஆர்டினேட்ஸ் செட் பண்ணா, எந்த காலத்துக்கும் போயிட்டு வரலாம்..' என்று தாஸ் கூற...\n'அப்படியா..' என்று சந்தோஷும் இப்போது ஆர்வமாக அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருக்க...\nதாஸ், சந்தோஷை திரும்பி பார்த்தபடி, 'அப்படித்தான் நினைக்கிறேன்..' என்று தீர்க்கமாக கூறினான்.\nகுணா இதுவரை மூவரும் பேசிக்கொண்டிருப்பதை வாயைப்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான்.\n நீங்கள்லாம் என்ன பேசிட்டிருக்கீங்கன்னு எனக்கு புரியல..' என்று கூற மூவரும் அவனை திரும்பி பார்க்கின்றனர்.\nஅவன் தயக்கத்துடன், 'சாரி, என்னனென்னவோ சொல்றீங்க... எனக்கும் இன்னமும், அந்த கிணத்துல குதிச்சதும், எப்படி பாம்பேவுக்கு திரும்பி வந்தேன்னு தெரியல.. ஏதோ விளக்கம் சொல்றதா சொன்னீங்க.. ஏதோ விளக்கம��� சொல்றதா சொன்னீங்க..' என்று தயக்கமாய் கேட்க... தாஸ், தனது கடிகாரத்தை பார்த்தான்... பிறகு அவனை நெருங்கி வந்து...\n'அப்ப வாங்க... சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்..' என்று கூற... அங்கிருந்து அனைவரும் எழுந்தனர்... லிஷா அந்த ஓவியத்தை திரும்பி திரும்பி பார்த்தபடி, நடந்து சென்றாள்...\nதாஸின், ஆஃபீஸில், 10 பேர் அமர்ந்து சாப்பிடும்படி ஜன்னலோர டைனிங் ஹால் இருந்தது. அதில், இவர்கள் நால்வரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். தாஸ் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.\n'மிஸ்டர் குணா... அந்த கிணறு, ஒரு டைம் மெஷின்..' என்று கூற, அவன் சாப்பிடுவதை நிறுத்தி தாஸையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு சுதாரித்துக் கொண்டு...\n'என்ன தாஸ்... இதையெல்லாம் நம்புறீங்களா..' என்று நக்கலாக கேட்க...\n எப்படி நீங்க 23ஆம் தேதியிலருந்து, 25ஆம் தேதிக்கு வந்து பாம்பே ஹோட்டல் ரூம்ல இருந்தீங்க..' என்று சந்தோஷ் குணாவை கேட்க...\n'அது... நான் ஏதோ சுரங்கம் வழியா வெளிய வந்து விழுந்திருப்பேன்னு நினைச்சேன்... அப்ப யாராவது என்னை காப்பாத்தி கொண்டு போய் ஹோட்டல்ல படுக்க வச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்'\n'நல்ல வச்சிருப்பாங்க... இருக்கிறதை புடுங்கிக்கிட்டு, துரத்திவிட்டிருப்பாங்க.. நீங்க பாம்பேல, ஒவ்வொருத்தரையா பார்த்து, சார்.. நான் சென்னையிலருந்து வந்தேன், என் பர்ஸ் பொருள் எல்லாம் காணாம போயிடுச்சி, ஒரு 500 ருபீஸ் கொடுத்தீங்கன்னா திரும்பி போயிடுவேன்-னு கெஞ்சிக்கிட்டு சுத்தியிருப்பீங்க..' என்று சந்தோஷ் குணாவை நக்கலடிக்க\n' என்று தாஸ் அவனை கண்டித்தான்.\nகுணா, சந்தோஷை முறைத்துக் கொண்டிருக்க... தாஸ் அவனுக்கு எப்படி புரியவைப்பது என்று யோசித்தவன், சட்டென்று ஒரு யோசனையுடன் தொடர்ந்தான்\n'குணா, நீங்களும் நானும் ட்ரெயின்ல முத முதல்ல சந்திச்சிக்கிட்டது 'பாயிண்ட்-A'ன்னு வச்சிக்குங்க..' என்று கூறி, ஒரு கண்ணாடி க்ளாஸை எடுத்து முன்வைத்தான்.\n'நீங்களும் நானும், அந்த கிணத்துல இறங்கினது 'பாயிண்ட்-B'... இப்ப நாம இருக்கிறது 'பாயிண்ட்-C'... இப்ப, நான் சொல்றதை தெளிவா கவனிங்க..' என்று 3 டம்ளர்களை A B C என்று வரிசையாக அடுக்கியபடி, ஒரு ஸ்பூனை எடுத்து அந்த க்ளாசுகளுக்கிடையில் நுழைத்தபடி விவரித்தான்.\n'நான் அந்த கிணத்துல இறங்கி, B-க்கும், A-க்கும் முன்னாடி வந்து சேர்ந்தேன்' என்று ஒரு ஸ்பூனை A டம்ளருக்கு அப்பால் வைத்தான��.\n'நீங்க அந்த கிணத்துல இறங்கி B-க்கும், C-க்கும் நடுவுல வந்து சேர்ந்திருக்கீங்க...' என்று இன்னொரு ஸ்பூனை எடுத்து, B-க்கும் C-க்கும் இடையில் வைத்தான்.\n' என்று கேட்க, குணா தாஸை உற்றுப் பார்த்து...\n'புரியிற மாதிரி இருக்கு...' என்று சற்று யோசித்து, மீண்டும் ஒரு கேள்வி எழுந்தவனாய், 'அப்ப என் சூட்கேஸ், மொபைல் எல்லாம் எப்படி பாம்பேல ஹோட்டல் ரூமுக்கு வந்தது\n'நான் பாயிண்ட்-Aக்கு வந்துட்டதால, எனக்கு பாயிண்ட்-Bல நடக்கப்போற விஷயம் தெரிஞ்சுபோச்சு, அதாவது, நாம ட்ரெயினை மிஸ் பண்ணிட்டு காட்டுக்குள்ள அலையப்போறோம்னு தெரிஞ்சு போச்சு, அது நடக்கக்கூடாதுன்னு நினைச்ச நான், அடுத்த ஸ்டேஷன்லியே இறங்கிட்டேன். அதனால, அந்த சம்பவம் நடக்கலை... பாயிண்ட்-A-ல ட்ரெயின்ல இருந்த குணாவுக்கு இது எதுவுமே தெரியாது. அவர் வழக்கம்போல, ஆஃபீஸ் விஷயமா, பாம்பேவுக்கு போய், ரூம் போட்டுக்கிட்டு, க்ளையண்ட்-ஐ சந்திக்கிற நினைப்புல இருந்திருப்பாரு... அப்பதான், நீங்க அந்த இடத்துக்கு டைம் ட்ராவல்-ல திரும்பி வந்தீங்க..' என்று கஷ்டப்பட்டு நடந்ததை கூற முயல...\nகுணா மீண்டும், 'அப்ப அந்த குணா எங்கே..\nதாஸ் சிரித்தபடி, 'குணா டபுள் ஆக்ஷ்ன்லாம் கிடையாதுங்க... டைம் ட்ராவல் ஆகி திரும்பி வந்ததும், அந்த குணா, ரீப்ளேஸ் ஆகி நீங்க அவர் இடத்துக்கு வந்துடுவீங்க...'\n'அப்போன்னா, நீங்க பாயிண்ட்-Aக்கு திரும்பி வந்து ட்ரெயின் பர்த்-ல படுக்கிறதுக்கு முன்னாடி, அங்கே ஏற்கனவே ஒரு தாஸ் படுத்துக்கிட்டு இருந்திருப்பாரு இல்லியா..' என்று குணா கேட்க...\n'பரவாயில்லியே... நீங்க புரிஞ்சிக்கிட்டீங்க...' என்று கூறி தாஸ் மீண்டும் சாப்பிட துவங்கினான்.\n'எனக்கு தெரிஞ்சு உலகத்துலியே டைம் ட்ராவல் பண்ணது நீங்க ரெண்டு பேருதான்னு நினைக்கிறேன்..' என்று லிஷா கூற சந்தோஷ் மறுத்தான்\n'ஏன், தெலுகு ஹீரோ பாலகிருஷ்ணா கூடதான் டைம் ட்ராவல் பண்ணியிருக்காரு..'\n'ஆதித்யா 369-ன்னு ஒரு தெலுகு படத்துல... சூப்பர் படம் அது..'\n'என்ன ஜோக்கா... நான் நிஜ லைஃப்ல சொல்லிக்கிட்டிருக்கேன்டா..' என்று லிஷா அவனை செல்லமாக திட்டினாள்.\n'நிஜத்துலயும், டைம் ட்ராவல் பண்ண ஒரு ஆள் இருக்காரு லிஷா..' என்று தாஸ் கூற, மூவரும் அவனை ஆவலோடு பார்த்தார்கள்\n'அவர் பேரு ஜான் டைட்டர் (John Titor)..'\n' என்று சந்தோஷ் கிண்டலடிக்க, தாஸ் அவனை பார்த்தபடி தொடர்ந்தான்.\n'2036-ஆம் ஆண்டுலருந்து ��ந்திருக்கிறதா இவர் சொல்லிகிறாரு.. இங்க வந்ததும், அவரோட டைம் ட்ராவல் மெஷின் ரிப்பேர் ஆயிடுச்சாம்... அதனால, திரும்பி போறதுக்கு ரொம்புவம் சிரமப்பட்டுக்கிட்டு இருக்கிறதா சொல்றாரு... எந்நேரமும் நான் திரும்பி போயிடுவேன்னு உறுதியளிக்கிறாரு... இண்டர்நெட்டுல ரொம்ப ஃபேமஸ்... Google-ல அவரைப்பத்தி தேடிப்பாருங்க ஏகப்பட்ட கதையிருக்கு'\n'தெரியல... ஆனா, அவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் இருக்காங்க, ஏகப்பட்ட ஸ்பான்ஸர்ஸ் இருக்காங்க... பயங்கர பப்ளிசிட்டி... அவர் பேரை வச்சி படமெல்லாம் எடுக்க போறாங்களாம்...' என்று தாஸ் கூற, மூவரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தார்கள்.\n'அப்போ உங்க ரெண்டு பேர் பத்தியும் இண்டர்நெட்ல போட்டுடலாமா..' என்று சந்தோஷ் ஆர்வமாக கேட்டான்.\n'வேண்டாம் சந்தோஷ்... தயவு செஞ்சி அப்படி எதுவும் பண்ணிடாதே.. இந்த கிணறு பத்தின விஷயத்தை சீக்ரெட்டா மூவ் பண்ணாதான், இதைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க முடியும். அவசரபட்டு இதை பப்ளிசிட்டி பண்ணிட்டோம்னா... பிரச்சினையாயிடும். இப்போதைக்கு இந்த கோவிலை பத்தி வெளியே எந்த நியூஸும் வரக்கூடாது' என்று தாஸ் கூறுகிறான்.\nஇதற்குள் அனைவரும் சாப்பிட்டு முடிக்க... அங்கிருந்து எழும்போது தாஸின் மொபைல் ஃபோன் ஒலித்தது..\nமற்ற மூவரும் எழுந்து கைகழுவ சென்றுவிட, தாஸ் தனது மொபைல் டிஸ்ப்ளேவில் \"OLD FRIEND\" என்று வருவதைப் பார்த்து, முகம் மலர்ந்தபடி.. ஃபோனை எடுத்தான்.\n'நல்லாயிருக்கேம்ப்பா... நீதான் இந்த தாத்தாவை மறந்துட்டே...'\n'சந்தோஷம்ப்பா... உன் அடுத்த புக் எப்போ..\n'அடுத்து இனிமேதான் எழுதனும் தாத்தா..'\n'எழுதினதும், எனக்குதான் ஃபர்ஸ்ட் கொடுக்கணும்... மறந்துடாதே...'\n'கண்டிப்பா தாத்தா... நீங்கதான் என் ஃபர்ஸ்ட்டு ரீடர்..' என்று கூற, சந்தோஷ் கைகழுவிவிட்டு அங்கு வந்தான்.\n'தாத்தா, நானே உங்களுக்கு ஃபோன் பண்ணலாம்னு இருந்தேன்... உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...' என்று கூற\n'முதல்ல கிளம்பி வா... உன்னை பாத்து ரொம்ப நாளாச்சுப்பா..' என்று அந்த கிழவர் கெஞ்சுகிறார்\n'சீக்கிரமா வரப்பாக்குறேன் தாத்தா... நிறைய பேச வேண்டியிருக்கு...' என்று தாஸ் கூற\n'சரிப்பா... நீ வேலையப்பாரு... நான் அப்புறமா ஃபோன் பண்றேன்... வச்சிடட்டுமா..\n'சரி தாத்தா..' என்று ஃபோனை கட் செய்தான்\nசந்தோஷ், ஆர்வமாக டிஷ்யூவால் கைதுடைத்தபடி... 'யாரு பாஸ்...\n'என் தாத்தா, சின்ன வயசுலேர்ந்து என்னை இவருதான் வளத்தாரு... யு ஷூட் மீட் ஹிம்... பயங்கர நாலெட்ஜ்... எந்த டாபிக் பத்தி கேட்டாலும், ரொம்ப நேரம் பேசுவாரு... அவ்வளவு தகவல்கள் கையில இருக்கும். எனக்கென்னமோ இந்த கேணிவனத்தை பத்தி இவருகிட்ட சொன்னா, ஏதாவது தகவல் தெரிய வரும்னு நினைக்கிறேன்.' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, லிஷா ஓடி வருகிறாள்...\n'தாஸ்...' என்று ஓடி வந்து மூச்சு வாங்கியபடி நின்றவள், தாஸையும் சந்தோஷையும் பதற்றத்துடன் பார்த்தபடி...\n'குணாவை காணோம்... எங்கே தேடியும் கிடைக்கல...' என்று அவள் கூற... சந்தோஷூம், தாஸூம் லிஷாவை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்...\n\"கேணிவனம்\" - பாகம் 07 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம் - 01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 03-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 04-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 05-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 06-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n'யோவ் ரைட்டர்... எல்லாம் உன்வேலதானா.. நீ என்ன வில்லனா..' என்று குணா, தாஸை முறைத்துக் கொண்டிருந்தான்...\n'சாரி குணா... என்னை வில்லன் மாதிரி நடந்துக்க வச்சிட்டீங்க...'\n'நான்தான் உன் சகவாசமே வேண்டாம்னு சொல்லியிருக்கேன்ல.. அப்புறம் ஏன்யா எனக்கு தொல்லை கொடுக்குறே.. அப்புறம் ஏன்யா எனக்கு தொல்லை கொடுக்குறே..' என்று குணா கோபப்பட\n'குணா... நான் உங்களை இங்க வரவழைச்சதே நம்ம நல்லதுக்குதான்...'\n'நாம மறுபடியும், அந்த காட்டுக்கோவிலுக்கு போக வேண்டியிருக்கும்...' என்று கூற, உடனே குணாவிற்கு, அவன் அந்த காட்டுக் கோவிலில் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும், கணநேரத்தில் கண்முன் வந்த மறைந்தது.\n'உனக்கென்ன பைத்தியமா... அங்கிருந்து தப்பிச்சு வந்ததே, எங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம்னு நான் நினைச்சிட்டிருக்கேன்... இந்த நேரத்துல போய், மறுபடியும் அந்த கோவிலுக்கு போலாம்னு சொல்றியே.. நீ சொல்றதே எனக்கு வயித்த கலக்குதுய்யா.. நீ சொல்றதே எனக்கு வயித்த கலக்குதுய்யா.. ஆளைவிடு... இல்லன்னா... நான் போலீஸ் கிட்ட போவேன்..'\n'குணா, பயப்படாதீங்க.... போனதடவை மாதிரியில்ல... இந்த வாட்டி, பக்கா ப்ரொடக்ஷனோட போகப்போறோம்...' என்று கூற...\nகுணா அவனை தீர்க்கமாக ஒருமுறை முறைத்துவிட்டு, 'உனக்கு வேணுன்னா எத்தனை தடவை வேணுமின்னாலும், அங்க போ... என்னை ஆளவிட்டுடு..' என்று கூறி அங்கிருந்து விறுவிறுவென வெளியேற முயன்றான்.\nதாஸ், அவனை நெருங்கி வந்து, 'குணா... நான் உங்களை அந்த காட்டுல தனியா விட்டுட்டு வந்தது தப்புதான்... என்னை மன்னிச்சிடுங்க... நீங்க என்கூட மறுபடியும் அந்த கோவிலுக்கு வரலைன்னாலும் பரவாயில்ல... உங்ககூட கொஞ்சம் பேசவேண்டியிருக்கு... ஜஸ்ட் ஒரு 1 மணி நேரம் என்கூட ஸ்பெண்ட் பண்ணுங்க... போதும்..' என்றுகூற...\nலிஷா, அவனை நெருங்கி வந்து... 'குணா... நீங்க 4 நாள் முன்னாடி அனுபவிச்ச விஷயங்களுக்கு என்ன காரணம், என்ன விளக்கம்னு தெரிஞ்சிக்க வேண்டாமா.. ப்ளீஸ், கோ-ஆப்ரேட் பண்ணுங்க.. நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ்' என்று கேட்க...\nகுணா மௌனமாக சரி என்று தலையசைத்தான்...\nஅனைவரும், தாஸின் ஆஃபீஸில், பெரிய வட்ட வடிவ கான்ஃபரன்ஸ் ஹாலில் அமர்ந்திருந்தனர்.\nஒரு மிதமான ஆரஞ்சு கலர் லைட், அந்த அறைக்கு மந்தமான வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்க... கோவிலில் எடுக்கப்பட்ட ஓவியத்தின் ஃபோட்டோ, அந்த அறையில் டிஜிட்டல் ப்ரொஜெக்டரின் வாயிலாக, ஸ்க்ரீனில் பிரம்மாண்டமாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது.\nகுணாவை, அந்த ஃபோட்டோவுக்கு நேரே அமர்த்திவிட்டு, ஒரு பக்கம் தாஸ் அமர்ந்திருக்க, மறுபக்கம், லிஷாவும், சந்தோஷூம் அமர்ந்திருந்தனர்...\n'குணா... நாம போயிட்டு வந்த அந்த கோவில்.... சாதாரண கோவிலில்ல... அது இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்... இருந்தாலும், என்னைவிட அந்த கோவில்ல அதிக நேரம் இருந்தது நீங்கதான். நான் அங்கேயிருந்து கிணத்துக்குள்ள இறங்குனதுக்கப்புறம். என்ன நடந்தது.. நீங்க என்னென்ன பாத்தீங்க..-ன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்க...' என்று கேட்க, குணா அந்த அறையில் பரவியிருந்த அரையிருட்டில் மூவரையும் ஒருமுறை பார்த்தான்.\n'ப்ளீஸ்...' என்று தாஸ் மீண்டும் வலியுறுத்த...\nகுணா, அந்த ஓவியத்தை ஆர்வத்துடன் பார்த்தபடி நடந்தவற்றை கூற ஆரம்பித்தான்.\nதாஸ் கிணற்றுக்குள் இறங்குவதை கலவரத்துடன் குணா கையில் தீக்குச்சியை ஏந்தியபடி பார்த்துக் கொண்டிருந்தான்.\nகொஞ்சம் கொஞ்சமாக, தாஸ்-ன் உருவம் இருட்டில் மறைந்து கொண்டிருந்தது. குணா கையிலிருந்த தீக்குச்சியின் வெளிச்சம், அந்த கிணற்றுக்குள் பத்தடிக்கு மேல் பாயவில்லை... இப்போது தாஸின் உருவம் முழுவதுமாக மறைந்து, அவன் கழுத்தில் கட்டியிருந்த, மொபைல் டார்ச்சின் வெளிச்சம் மட்டும், ஒரு புள்ளி போல குணாவுக்கு தெரிந்து கொண்டிருந்தது.\nஇப்போது அதுவும் மறைந்து போனது. இதற்குள் குணா கையிலிருந்த, தீக்குச்சியும் அணைந்து போனது.\nகுணா செய்வதறியாமல் அந்த கருவறையை விட்டு வெளியேறி, மண்டபத்தில், தீ மூட்டியிருந்த இடத்துக்கு வந்தான்.\nமீண்டும், அந்த காட்டில் கனத்த மழை பிடித்தது.\nகுணாவிற்குள் ஏதேதோ எண்ணங்கள் வந்து மறைந்து கொண்டிருந்தது.\nஅசைந்தபடி எரிந்துக் கொண்டிருக்கும் அந்த தீ-யையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த தீ-யும் முழுவதுமாக அணைந்து போனது. நிலா வெளிச்சம் கூட புகமுடியாத அடர்ந்த காட்டில், செய்வதறியாது திணறியபடி குணா, அந்த மண்டபத்தில் இருட்டில் அமர்ந்திருந்தான்.\nசுற்றிலும், மழை கொட்டோ கொட்டென்று பெய்யும் சத்தம் மட்டும் கேட்டு கொண்டிருந்தது.\nஇப்போது, அவனது கண்கள் இருட்டில் கொஞ்சம் ஊடுருவி பார்க்க பழகியிருந்தது. சுற்றிப் பார்த்தான். மண்டபத்தின் பாழடைந்த தூண்களும், அந்த தூண்களை ஒட்டி ஊடுருவியிருக்கும் மர வேர்களும் கொஞ்சமாக கண்ணுக்கு தெரிந்தது.\nபயத்தின் காரணமாக, தொண்டை கணத்து, தண்ணீர் தாகமெடுத்தது.\nசற்று நேரத்திற்கு முன், தாஸ் அவனுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்த, அந்த உடைந்த, பெரிய சைஸ் அகல் விளக்கு அவனக்கருகில் இருப்பதை நினைவுக்கூர்ந்து, தடவிப் பார்த்து கண்டெடுத்தான்.\nமண்டபத்தின், ஓரத்தில், மழை நீர் சொட்டிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கவே, அந்த சத்தம் வந்த திக்காக மெதுவாக நடந்து சென்று, அந்த அகல்விளக்கில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தான்.\nதிடீரென்று ஒரு பயங்கர இடி... காது கிழிந்துவிடும் சத்ததுடன் இடித்தது.\n'ஆஆஆஆ...' என்று பயத்தில் குணா அலற, அந்த இடிச்சத்தம் கேட்ட நடுக்கத்தில், அவன் கையிலிருந்த, அகல்விளக்கு நழவி கீழே விழுந்து உடைந்தது...\n' என்று அலுத்துக் கொண்டான்.\nபிறகு, அங்கு சொட்டிக் கொண்டிருக்கும் தண்ணீரை, அப்படியே வாய் வைத்து குடித்தான். தாகம் தீர்ந்து, உடம்பில் குளிரெடுக்க ஆரம்பித்தது.\nஇம்முறை, சத்தமில்லாமல், ஒரு மின்னல் வெளிச்சம் வந்து போனது.\nஅந்த கண நேர வெளிச்சத்தில், மண்டபத்துக்கு வெளியே தெரியும் காடு, வெளிச்சமாக அவன் கண்களுக்கு முன் தெரிந்து மறைந்தது. அந்த வெளிச்சத்தில் அவன் கண்ட காட்சியில், ஏதோ ஒன்று தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டி���ுந்ததை கண்டான். அது என்ன என்று நினைவுக்கூற, அது ஒரு புலியின் முகமோ என்று சந்தேகம் எழுந்தது அவனை கலவரப்படுத்தியது.\nஅவன் அப்படி நினைத்த மாத்திரத்தில், அந்த மின்னல் வெளிச்சத்துக்கு உண்டான இடிச்சத்தம் கேட்டது.\nபயந்து போனான். தடவி தடவி நடந்து போய், அங்கிருந்த ஒரு தூணுக்கு பின்புறம் மறைந்துக் கொண்டான்.\nஅங்கிருந்து எட்டிப்பார்த்தபடி, காட்டுக்குள் நோட்டம் விட்டான். இருட்டு... ஒன்றும் தெரியவில்லை...\nமீண்டும் ஒரு மின்னல் வெளிச்சம் தெரிந்தது. இம்முறை, அந்த வெளிச்சத்தில்... கூர்ந்து பார்க்க...\nஅது ஒரு இடத்தில் நின்று மண்டபத்தையே கோபத்துடன் உற்று நோக்குவதைக் கண்டான்.\nதூணில் முழுவதுமாக மறைந்துக் கொண்டான்.\nகுணா தனது வாழ்நாளில் இப்படி பயந்ததில்லை... நடுக்கத்துடன், செய்வதறியாமல், மீண்டும் இருட்டில், அந்த புலி நின்றிருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nஆபத்து நேரத்தில், மனிதனுக்கு, புலன்கள் மிகவும் கூர்மையாக வேலை செய்யும்... இது இயற்கை மனிதனுக்கு கொடுத்த வரத்தில் ஒன்று...\nஅப்படித்தான், குணாவுக்கு அப்போது நேர்ந்தது. கண்கள் இருட்டை துழாவியது... காது மழை வரும் சத்தத்தை தாண்டி கூர்மையாக அதிர்வுகளை கேட்க முயன்றது...\nமீண்டும் மின்னல் வெளிச்சம் சற்று அதிகநேரம் நீடித்த படி ஃப்ளாஷடித்தது... கண்களை கூர்மையாக்கிக் கொண்டு, அந்த புலி நின்றிருந்த இடத்தைப் பார்க்க, அங்கே புலியில்லை... எங்கே போனது.. ஒருவேளை மழைக்கு பயந்து திரும்பி போயிருக்குமோ... என்று எண்ணியபடி, கணநேரத்தில் கண்களை அங்குமிங்கும் அலையவிட்டு துழாவிக் கொண்டிருக்க... காணக்கூடாத காட்சியை அவன் கண்கள் கண்டது.\nஅந்த புலி, குணா நின்றிருக்கும் மண்டபத்தில் தாவி ஏறிக்கொண்டிருந்தது... இதற்குள் மின்னல் வெளிச்சம் மறைந்துவிட... மீண்டும் இருட்டு...\n'ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம்...' என்று பயத்தில் எழுந்த பெருமூச்சை உள்ளிழுத்துக் கொண்டான்.அப்படியே உள்ளடக்கி, மூச்சுவிடாமல் நின்றிருந்தான். இப்போது, அந்த புலி அந்த மண்டபத்துக்குள் நடந்து முன்னேறிக்கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது. சிறுவயதில், அவன் வண்டலூர் உயிரியல் பூங்காவில், புலிக்கூண்டுக்கு அருகில் நிற்கும்போது, அவன் உணர்ந்த புலியின் நாற்றத்தை இப்போது அவனால் உணர முடிந்தது.\nஎன்ன குணா என்ன செய்யப் போகிறாய்... புலியோடு சண்டைபோடமுடியுமா... அது நடக்கிற காரியமில்லை... வேறென்ன வழி இருக்கிறது... என்று குழப்பமாக அவன் மனது ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தது...\n'குணா, மே பி இந்த கிணறுதான் நாம வெளியே போறதுக்கான வழியோ என்னமோ..' என்று தாஸ் அந்த கிணற்றில் இறங்குவதற்கு முன் சொன்னது நினைவுக்கு வந்து போனது... அவன் கூறியது போல், கிணற்றுக்குள் இறங்கிவிடுவோமா..' என்று தாஸ் அந்த கிணற்றில் இறங்குவதற்கு முன் சொன்னது நினைவுக்கு வந்து போனது... அவன் கூறியது போல், கிணற்றுக்குள் இறங்கிவிடுவோமா.. என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்த புலி அலட்சியமாக உறுமியது...\n'க்க்க்ர்ர்ர்ர்ர்...' என்று அந்த புலியின் கர்ஜனை மண்டபத்தையே உலுக்குவது போல் கேட்டது... அதைத் தொடர்ந்து ஒரு இடியும் இடித்தது.\nஅந்த கர்ஜனை சத்தமும் இடிச்சத்தமும் ஒன்றாக கேட்க, அவன் உடம்பில் நூறு மொபைல் ஃபோனை வைத்து, வைப்ரேட் செய்வது போல் இருந்தது.\nஇதற்குமேலும் தாமதித்தால் மரணம் நிச்சயம். எப்படியும் சாவதென்று முடிவான பிறகு, புலியின் வாயால் உயிருடன் துடிதுடித்து சாவதை விட, அந்த கிணற்றில் குதித்து செத்துவிடலாம். என்று யோசித்து அந்த தூண்மறைவிலிருந்து வெளியேறினான்...\nஅவன் வெளியேறிய அடுத்த நொடி, மீண்டும் ஒரு மின்னல் வெளிச்சம் அடித்து மறைந்தது. அந்த கண நேர வெளிச்சத்தில் அந்த புலியும், குணாவும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர்.\nயோசிக்காமல் குணா ஒரே ஓட்டமாக அந்த கருவறைக்குள் ஓடினான். புலி அவன் ஓடிய திசையை கணித்தபடி பயங்கர உறுமலுடன், இருட்டில் அவனை துரத்தி வந்தது.\nகுணா கருவறைக்குள் ஏற்கனவே நுழைந்து பழக்கப்பட்டிருந்ததால், சுலபமாக நுழைந்தான். அவனை துரத்தி வந்த புலி, சுவற்றில் மோதி, விழுந்தது. அது எழுந்து சுதாரிப்பதற்குள் அவன் கிணற்றுக்குள் குதித்து விட முயன்று, அந்த கிணற்றுக்குள் இறங்க எத்தணிக்க, அந்த கிணற்றில் தாஸ், ஏற்கனவே கொஞ்சமாக திறந்திருந்த துவாரம், இப்போது அவன் நின்றிருந்த பக்கத்துக்கு எதிர் திசையில் இருப்பது தெரிந்தது. அவன் அந்த துவாரத்தை நெருங்கி உள்ளே இறங்குவதற்குள், புலி வந்து தன்னை கவ்வி விடுமே என்ற நடுக்கத்தில், பயத்தில் மனிதனுக்கு ஏற்படும் அசாத்திய பலத்தில், அவன் பக்கமிருந்த, அந்த கிணற்றின் மேல்பக்க மூடி போன்ற வட்ட வடிவ கல்லை ஒரே தள்ளில் தள்ள, அது எதிர்பக்கமாக தள்ளிக்கொண்டு அவனுக்கு வழிவிட்டது.\nஇருட்டில் பார்க்க பழகிய அவனது கண்ணுக்கு, புலி எழுந்த தன்னை நோக்கி தாவ முனைவது தெளிவாக தெரிந்தது. சரியாக அது பாயும்போது, அவன் கிணற்றுக்குள் குதித்துவிட்டான். புலி அந்த கருவறை சுவற்றுக்குள் மோதி கீழே விழுந்து எழுந்து, அந்த கிணற்றை எட்டிப் பார்த்தபடி கோபமாக உறுமியது.\n'இந்த சம்பவத்தை, என் லைஃப்ல நான் மறக்க முடியாது..' என்று குணா, மூவரிடமும் நடந்த விஷயத்தை கூறிமுடித்தான்.\nஅந்த அறையில் சிறிது நேரம் நிசப்தம்...\nமூவரும் குணா சொல்லி முடித்ததை அவரவர் கற்பனையில் காட்சிப்படுத்தி கொண்டிருந்ததை அந்த நிசப்தம் உணர்த்தியது.\nலிஷா தொடர்ந்தாள்... 'குணா, நீங்க அந்த கிணத்துல குதிச்சதுல தப்பே இல்ல... இல்லன்னா.. இந்நேரம் நீங்க அந்த காட்டுப்புலிக்கு இரையாயிருப்பீங்க...' என்று கூறியபடி தன்னருகிலிருந்து தண்ணீர் டம்ளரை எடுத்து குணாவிடம் கொடுத்தாள்...\n'தேங்க்ஸ் மஞ்சரி..' என்று குணா வாங்கிக் கொண்டான்.\n'குணா... நான் மஞ்சரியில்ல... லிஷா..' என்று தீர்க்கமாக கூற... குணா அமைதியாக தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான்.\nசந்தோஷ் தொடர்ந்தான்... 'பாஸ், இவரு இடத்துல நான் இருந்தாலும், உங்ககூட, மறுபடியும் அந்த காட்டுக்கோவிலுக்கு வரமாட்டேன்னுதான் சொல்லியிருப்பேன்' என்று கூற...\nதாஸ் அங்கே ப்ரொஜெக்டர் வெளிச்சத்தில் சுவற்றில் பிரம்மாண்டமாய் தெரிந்து கொண்டிருக்கும் ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nசந்தோஷ், குணாவிடம் திரும்பி, 'மிஸ்டர் குணா.. நீங்க ரெண்டு பேரும் இறங்கினது ஒரே கிணறுதான், ஆனா, எப்படி வெவ்வேற காலகட்டத்துக்கு வந்து ரீச் ஆனீங்கன்னு தெரியலியே.. நீங்க ரெண்டு பேரும் இறங்கினது ஒரே கிணறுதான், ஆனா, எப்படி வெவ்வேற காலகட்டத்துக்கு வந்து ரீச் ஆனீங்கன்னு தெரியலியே..\nகுணா, டம்ளரிலிருந்த தண்ணீரை முழுவதுமாய் குடித்து முடித்துவிட்டு சந்தோஷிடம்...\n'நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல..' என்றான்.\nஇத்தனை நேரம் அந்த ஓவியத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்த தாஸ்...\n'எனக்கு புரிஞ்சிடுச்சி...' என்று மூவரையும் பார்த்தான்...\nமூவரும் அவன் சொல்லப் போவதை கேட்க ஆர்வமயாயிருந்தனர்...\nஇக்கதையின் பாகம்-08-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n\"கேணிவனம்\" - பாகம் 06 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம்-01-ஐப் படிப்பதற்கு இ��்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-02-ஐப் படிப்பதற்கு இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-03-ஐப் படிப்பதற்கு இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-04-ஐப் படிப்பதற்கு இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம்-05-ஐப் படிப்பதற்கு இங்கே க்ளிக்கவும்\n'குணா, ஏன் கோவமா பேசுறீங்க..' என்று மறுமுனையில் குணாவை தாஸ் சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.\n'பின்ன என்ன உங்கிட்ட கொஞ்சுவாங்களா..' என்று குணா கோபம் குறையாமல் பேசினான்.\n'ப்ளீஸ் குணா, காம் டவுன்...'\n'யோவ், நீ அந்த கோவில்ல விட்டுட்டு போனதும், ஒரு மணி நேரம், கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி ஆயிடுச்சி... எப்படி தனியா துடிச்சேன் தெரியுமா.. எப்படி தனியா துடிச்சேன் தெரியுமா..\n'அங்கே என்ன நடந்து... நீங்க எப்படி தப்பிச்சு வந்தீங்க... அதை சொல்லுங்க..' என்று பேசியபடி, தாஸ் தனது மொபைலை ஸ்பீக்கர் ஃபோன் மோடில் போட்டான். இப்போது, அருகில் நின்றிருக்கும் அவனது அஸிஸ்டென்ட் சந்தோஷூம், இந்த உரையாடலை ஆர்வமாக கேட்டான்.\n யோவ், தற்கொலை பண்ணிக்கலாம்னு அந்த கிணத்துல குதிச்சேன்... முழிச்சு பாத்தா பாம்பேல இருக்கேன்... அதுவும் கரெக்டா நான் என் க்ளையண்ட்-ஐ பாக்குறதுக்காக புக் பண்ணியிருந்த ஹோட்டல் ரூம்ல இப்ப இருக்கேன்.... கூடவே என் பேக், மொபைல், பர்ஸ் எல்லாம் சேஃபா இருக்கு... கண்முழிச்சு 2 மணி நேரமாச்சு... எப்படி... எப்படின்னு ஒண்ணும் புரியாம மண்டையப் பிச்சிக்கிட்டிருக்கேன்...'\n'யோவ், நான் மண்டைய பிச்சுக்கிறது உனக்கு சந்தோஷமா இருக்கா...'\n'குணா, you are in a trauma... ரிலாக்ஸ் பண்ணுங்க, மண்டையப் போட்டு குழப்பிக்காதீங்க... நீங்க எப்போ சென்னைக்கு வர்றீங்க..\n'இன்னைக்கு நைட் மெயில்ல வர்றேன்... ஏன்..\n'இல்லை, நீங்க சென்னை வந்ததும், முதல் வேலையா... என்னை வந்து பாருங்க... உங்ககிட்ட நிறைய பேச வேண்டியிருக்கு...'\n'முடியாதுயா... நான் ஏன் உன்னை வந்து பாக்கணும், உன் சகவாசமே வேணாம்...'\n'இல்ல குணா... நான் சொல்றதை...'\n'யோவ், உன்னை திட்றதுக்குத்தான், ஒரு பப்ளிகேஷனுக்கு ஃபோன் பண்ணி, உன் கதைகளோட தீவிர விசிறி நானுன்னு பொய் சொல்லி, உன் மொபைல நம்பரைப் பிடிச்சேன். திட்டிட்டேன்... இதுக்கு மேலயும், உங்கூட பேசிட்டிருந்தா, எனக்கு கெட்ட கெட்ட வார்த்தையா வரும்... வை ஃபோனை..' என்று கடுமையாக பேசி, குணா ஃபோனை கட் செய்தான்.\nதாஸ் அருகில் நின்றிருக்கும் சந்தோஷை ஏறி��்டுப் பார்த்தான்.\nஅவன், 'என்ன பாஸ்... இவன் இவ்ளோ லோக்கலா பேசுறான்..'\n இவன் ஒரு சாஃப்டுவேர் ப்ரொஃபஷனல்...' என்று கூற, சந்தோஷ் சிரித்துக் கொண்டான்.\n'இப்பவாவது நான் சொன்ன விஷயங்களெல்லாம் உண்மைன்னு நம்பறியா சந்தோஷ்..'\n'ஒரு வகையில இந்தாளு திட்றதுல அர்த்தமிருக்கு, நான் பண்ணதும் தப்புதானே... என்ன நடக்கும்னு தெரியாம, பயந்துப்போயிருக்கிற ஒருத்தரை தனியா விட்டுட்டு வந்தது... என் தப்புதான்..' என்று தாஸ\n'பாஸ், எனக்கு ஒரு விஷயம் இடிக்குது..'\n'நீங்க, அந்த கிணத்துக்குள்ள இறங்கினதும், 30 மணி நேரம் பின்னாடி பாஸ்ட்-க்கு வந்து, 24ஆம் தேதிலருந்து, 23ஆம் தேதிக்கு வந்ததா சொன்னீங்க..\n'இப்ப ஃபோன்ல இந்தாளு சொன்னதை வச்சி பாத்தா, நீங்க இறங்குன கொஞ்ச நேரத்துல, அதே கிணத்துல 24ஆம் தேதி இறங்கியிருக்கான். ஆனா, பாம்பேல, ஹோட்டல்ல இப்ப 2 மணி நேரம் முன்னாடி, 25ஆம் தேதி கண்முழிச்சியிருக்கான்.'\n'அப்படின்னா, அதே கிணறுல முன்னாடியும், பின்னாடியும் டைம் டிராவல் பண்ண முடியுமா..\n அவன் மட்டும் எப்படி ஃப்யூச்சர்ல வந்து சேர்ந்தான்..\n'ஆச்சர்யமா இருக்கு பாஸ்... நீங்க சொல்றதை மட்டும் வச்சி எப்படி நம்புறதுன்னு குழம்பிட்டிருந்தேன்... ஆனா, இப்ப இன்னொருத்தனும் அதே கிணறுல மூலமா டைம் டிராவல் பண்ணியிருக்கான்னு கேட்டதும்... இனிமே எனக்கு சந்தேகமே இல்ல...'\n'At any cost, அந்த கிணறு, என்னவா இருக்கும்னு கண்டுபிடிச்சாகனும் சந்தோஷ்...'\n'அதுக்கு நான், எப்படியாவது இந்த குணாகிட்ட பேசியாகனும்... அதுவரைக்கும், இந்த விஷயத்தை குணா யார்கிட்டயும் சொல்லாம இருக்கணுமே..' என்று டேபிளில் விரித்து வைத்திருந்த, அந்த காட்டுக்கோவில் ஓவியத்தை வெறித்துப் பார்த்தபடி தாஸ் வருந்தி கொண்டிருந்தான்...\nகுணா, தனது க்ளையண்ட் மீட்டிங்கை குழப்பமாக முடித்துவிட்டு, களைப்புடன் சென்னைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தான்.\nபேஸின் ப்ரிட்ஜ் ஜங்கஷனை கடந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சமீபித்துக் கொண்டிருந்த அவனது ரயில், அவனைப் போலவே குழப்பமாக, நிற்பதா, வேண்டாமா.. என்று குழம்பியபடி, ஒரு ப்ளாட்ஃபார்மில் வந்து நின்றது.\nநீண்ட பயணத்துக்குப்பிறகு, மக்கள் களைப்புடன், தமது உடமைகளை சுமந்தபடி இறங்கிக் கொண்டிருந்தார்கள். குணாவும் சோர்வாக இறங்கிக் கொண்டிருந்தான்.\nஒரு அழகான இளம்பெண், தனது சூட்கேஸை இரண்டு கையால், இழுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டே குணாவை கடந்து சென்றாள்.\nகுணா, அவளைப் பார்த்தான். அசத்தும் அழகு...\n கிடத்தட்ட இரண்டு நாட்களாக இந்த பெண் தன்னுடன் இதே ரயிலில் பயணித்திருந்தும், இவளை பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று அலுத்துக் கொண்டான்.\nமாம்பழக் கலர் டீ-ஷர்ட்டும், கருப்பு ஜீன்சும் அணிந்திருந்த அவளை ரசித்தபடி, அவளையே பின்தொடர்ந்து, அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்துக் கொண்டிருந்தான்..\nஅந்த பெண்ணின், மொபைல் ஃபோன் ஒலித்தது... you're my honeybunch என்ற குழந்தையின் பாடல் ரிங்டோன்... அதை ஆன் செய்து பேசியபடி அவள் அழகாக நடந்து சென்றதில், அவளுக்கு பின்னால் வந்த குணா, மெய்மறந்து நடந்து கொண்டிருந்தான். அவள் ஃபோன் பேசியபடி, தனது ஹெவி சூட்கேஸை தள்ள மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். இதுதான் சமயம் என்று அவளை நெருங்கி...\n'மே ஐ ஹெல்ப் யூ..' என்று குணா, அவளிடம் கேட்க... அவள் குணாவை ஒரு ஆழப்பார்வை பார்த்துவிட்டு...\n'ஓகே..' என்று ஏளனமாக கூற... குணாவுக்கு, ஏன்தான் இவளுக்கு உதவுகிறோமோ.. என்று ஒரு சின்ன எண்ணம் வந்து போனது. இருப்பினும், அவள் அழகுக்காக இதைச் செய்யலாம் என்று தன் மனதுக்குள் தீர்ப்பளித்தபடி நடந்தான். அவள் அவனுக்கு பின்புறம், ஹிந்தியில் ஃபோனில் பேசியபடி கைவீசி நடந்து வந்தாள்.\nசென்ட்ரல் மெயின் வாயிலை கடந்து, 'ப்ரிபேட் ஆட்டோ ரிக்ஷா' புக்கிங் கவுண்டருக்கு நீளும் க்யூவில், குணா நிற்க, அவள் ஃபோனை அவசர அவசரமாக கட் செய்து... 'நோ... நோ... ஐ ஹேவ் எ கார்..' என்று கூறி அவள் வேறு திசையில் நடக்க...\n'ஓ... ஓகே..' என்றபடி, குணா அவளைப் பின்தொடர்ந்தான்.\nஇருவரும் காரை சமீபித்தனர்... குணா, அவளது பெரிய சூட்கேஸை கார் டிக்கியில் வைத்தான்.\n'ஓகே... பாய்...' என்று அவன் நாகரிகமாக கிளம்ப எத்தணிக்க... அவள், 'ரொம்ப தேங்க்ஸ்..' என்று கூற... நின்றான்\n' என்று குணா ஆச்சர்யமாக கேட்டான்.\n'இல்ல, ஃபோன்ல ஹிந்தியில பேசிட்டிருந்தீங்களே..\n'எனக்கு 7 லாங்குவேஜஸ் தெரியும்... ஆனா, அக்மார்க் தமிழ் பொண்ணு... மஞ்சரி' என்று கைநீட்டினாள்...\nகுணா மனதிற்குள் அவள் அழகுக்கு அந்த பெயர் கச்சிதமாக பொருந்தியிருப்பதை ரசித்தான். அவள் இன்னும் கைநீட்டியபடியே இருக்க, அவன் சட்டென்று அவளுடன் கைகுலுக்கினான். கையா அது... உலகத்திலுள்ள மிகவும் மெல்லிய பொருள் என்னவென்று கேட்டாள், அவள் கைதான் என்று பதல��ிக்க குணாவிற்கு தோன்றியது...\n'ஐ அம் குணா..' என்றான்.\nஅவள், 'நீங்க எந்த ஏரியா போறீங்க..\n'நானும் அந்த வழியாத்தான் போறேன்... வாங்க உங்களை ட்ராப் பண்ணிடுறேன் என்று கூற, அவன் சற்றே தயங்கி, பிறகு ஏறிக் கொண்டான்.\nஅவர்களது கார்... சிட்டியின் கலங்கலான டிராஃபிக்கில் கலந்து நீச்சலடித்துக் கொண்டிருந்தது...\n'மறுபடியும் தேங்க்ஸ், இவ்ளோ பெரிய சூட்கேஸ்... எப்படிடா கார் வரைக்கும் தூக்கிட்டு போறதுன்னு இருந்தேன். நல்லவேளை நீங்க ஹெல்ப் பண்ணீங்க...'\n'இதுலென்னங்க இருக்கு... ஜஸ்ட் ஒரு சின்ன ஹெல்ப்..' என்று குணா வழிந்தான்.\n'ஆனா, நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நான் எதிர்ப்பார்த்தேன்' என்று கூற, அவன் அவளை குழப்பமாக எப்படி என்பது போல் பார்த்தான்.\n'ஏன்னா, நீங்க என்னை சைட் அடிச்சிக்கிட்டே பின்னாடி நடந்து வந்துட்டிருந்தது எனக்கு தெரியும்..' என்று கேஷூவலாக சிரித்துக்கொண்டாள்.\nகுணா வெட்கப்பட்டான், 'இல்லன்னு பொய் சொல்ல விரும்பலை மஞ்சரி... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... அதான்..' என்று அவன் இழுக்க...\nஅவள் முகம் திடீரென்று சோகமாக மாறியது... ஒரு சின்ன மௌனத்துக்கு பிறகு 'ஆனா, என் அழகு எனக்கு அலுத்துப்போச்சு...' என்று விரக்தியாக சொல்ல...\n' என்று குணா கூற\nஒரு சின்ன இடைவெளி விட்டு, 'நான் ஒரு எஸ்கார்ட்...' என்றாள்\n'இந்த வார்த்தைக்கு லிட்டரல்லா அர்த்தம் வேறதான்... ஆனா, இங்க அதுக்கு அர்த்தம், ஹை ப்ரொஃபைல் ப்ராஸ்டிட்யூட்...' என்று கூற, குணாவுக்கு அதிர்ச்சி... இதை வண்டி ஓட்டியபடி அவள் கவனித்தாள். மீண்டும் வண்டியில் கவனம் செலுத்தியபடி தொடர்ந்தாள்...\n'பெரிய பெரிய பணக்காரங்களுக்கு, அவங்ககூட பார்ட்டிக்கு போகவோ... வெளியூருக்கு டூர் போகவோ... எங்களை மாதிரி ஆளுங்களை புக் பண்ணுவாங்க... அவங்களுக்கு, எல்லா வகையிலயும் கோ-ஆப்பரேட் பண்ணனும்...' என்று கூறிய மஞ்சரி ஒரு சின்ன இடைவெளிவிட்டு, குணாவைத்திரும்பி பார்த்தபடி 'எல்லா விதமாவும்...' என்றாள்...\nகுணாவின் முகத்தில் ஏக மாற்றங்கள்...\n'என்ன குணா, ஏண்டா என்கூட கார்ல வந்தோமோன்னு இருக்கா..\n'இல்லை... இல்லை... உங்களை மாதிரி ஒரு பொண்ணு இப்படியா..ன்னு கொஞ்சம் கலவரமாயிருக்கு' என்றான்.\n'ம்ஹ்ம்...' என்று சிரித்தபடி அவள் தொடர்ந்தாள், 'என் ஃபேமிலில கூட யாருக்கும் இது தெரியாது...'\n'எங்கிட்ட ஏன் இதை சொன்னீங்க..\n'அப்பப்போ, சில பேர்கிட்டயாவது நெஜமா நடந���துக்கனும்னு தோணுது...' என்று கூற, அவள் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிர்ப்பதை குணா கவனித்தான்.\n'ஹலோ... ஏன் அழறீங்க... ப்ளீஸ்... காரை நான் ட்ரைவ் பண்ணவா..\n'இல்ல வேண்டாம்... ஐ கென் மேனேஜ்...' என்று கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ஒரு 2 நிமிட மௌனம் அந்த காரை நிறைத்திருந்தது.\n' என்று மீண்டும் அவளே பேச்சை ஆரம்பித்தாள்...\n'இல்லை மஞ்சரி... ஏன்னே தெரியல, கடந்த 4 நாளாவே, எனக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி, ஏகப்பட்ட குழப்பம்... ஏன்தான் வாழ்க்கை இப்படி இருக்கோன்னு கவலையாயிருக்கு..' என்று குணாவும் புலம்ப ஆரம்பித்தான்\n'சொன்னா நம்பமாட்டீங்க... நான் 2 நாள் முன்னாடியே சாக வேண்டியவன்... இன்னிக்கி உங்களை மாதிரி ஒரு அழகான பொண்ணு கூட கார்ல போயிட்டிருக்கேன்..'\n'என்ன சொல்றீங்க... 2 நாள் முன்னாடி சாக வேண்டியவரா..' என்று அவள் வண்டி ஓட்டியபடி அதிர்ச்சி காட்டினாள்.\n'ஆமாங்க... 2 நாள் முன்னாடி நான் ஒரு கோவிலுக்கு போயிருந்தேன்... அது ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள இருக்கு..' என்று குணா 2 நாளுக்கு முன் தனக்கு நேர்ந்த அனுபவத்தை தெள்ளத்தெளிவாக விவரிக்க ஆரம்பித்தான்.\nகார் இப்போது கோட்டூர்புரம் பாலத்தில் ஏறிக்கொண்டிருக்க... குணா முழுவதுமாக கூறிமுடித்திருந்தான். அவன் கூறியதை கேட்ட மஞ்சரி, எதுவும் பேசாமல், வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க...\n'நம்பாம இல்ல... இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லுறீங்கன்னு தோணுச்சு..'\n'இல்லை... நீங்க உங்களைப் பத்தின விஷயத்தை, நம்பிக்கையோட என்கிட்ட சொன்னீங்க... அதான் நானும் சொன்னேன்... நாம இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருக்கலாமேன்னு சொன்னேன்...'\n'ஆமாமா... நாம சந்திச்சிக்கிட்ட இந்த சில நிமிஷங்களாவது லைஃப்ல உண்மையா இருக்கலாம்... எப்படியும் இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல, ரெண்டு பேரும் பிரியப் போறோமில்லியா..' என்று அவள் விரக்தியாக கூற\nகுணா, சற்று மௌனமாக இருந்து, பிறகு கோபமாக 'ஏன் அப்படி சொல்றீங்க... நாம ஏன் பிரியணும்..' என்று சத்தமாக கூறினான்.\nமஞ்சரி சிரித்தபடி, 'ஏன் குணா, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு, எனக்கொரு வாழ்க்கை கொடுக்கப்போறேன்னு டயலாக்கெல்லாம் பேசபோறீங்களா..\nமீண்டும் ஒரு சின்ன இடைவெளி விட்டு, 'ஏன் கூடாதா.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு மஞ்சரி... ஓபனாவே சொல்றேன்... உன்னை கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி..' என்று குணா தீர்க்கமாக சொல்ல, மஞ்சரி வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினாள். அவனை குழப்பமாக பார்த்தாள்...\n' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.\n'அதெல்லாமில்ல... இதைவிட தெளிவா நான் இருந்ததேயில்ல... எனக்கு மாசத்துக்கு 40 ஆயிரம் சம்பளம், சொந்த வீடிருக்கு.. பேங்க்ல எந்த லோனும் இல்ல...' என்று அவன் தனது விஷயங்களை அடுக்க ஆரம்பிக்க, மஞ்சரி அவனை நிறுத்தினாள்.\n'நிறுத்துங்க குணா... யு ஆர் மேட்..' என்றாள்... மீண்டும் சிரித்துக் கொண்டாள்...\n'ஏன் மஞ்சரி... உனக்கு என்னை பிடிக்கலியா..' என்று கேட்க... அவள் சற்று யோசித்துவிட்டு...\n'பிடிக்காம இல்ல குணா... நாம சந்திச்சு முழுசா ஒரு மணி நேரம்கூட ஆகலை... என் அழகு உங்களை பாதிக்குது... அவ்ளோதான்... அதுக்காக கல்யாணமெல்லாம் டூ மச்... நான்... நான் யாருன்னு தெரியுமில்ல... எப்படி என்கூட நீங்க உங்க லைஃபை ஷேர் பண்ணிப்பீங்க...'\n'நான் பண்ணிப்பேன்... நான் ரெடி...' என்று கூற...\n'நான் ரெடி... எவ்ளோ நேரம்னாலும் பரவாயில்ல..' என்றான்\nஅவனையே பார்த்திருந்துவிட்டு, 'குணா... நீங்க ரொம்ப எமோட் ஆகுறீங்க...'\n'அதெல்லாம் இல்ல...' என்று குணா திடீரென்று அவள் கைக்களை அழுத்தமாக பற்றினான்... அவள் அதிர்ந்தபடி அவனைப் பார்க்க, 'மஞ்சரி, Listen to me... நான் ரொம்ப நிதானமாத்தான் இதை சொல்றேன்... பாத்ததும் உன்மேல பயங்கர க்ரஷ் வந்திடுச்சு... I don't want to miss you...' என்று அவளை கூர்ந்து நோக்கியபடி கூறினான். அவன் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு, அவனையே பார்த்தாள்.\n'சரி, எங்கே போய் பேசலாம்... சொல்லுங்க' என்று கேட்டாள்.\n'நீயே சொல்லு... உன் சாய்ஸ்தான்.. Somewhere Private\nமஞ்சரி சற்று நேரம் யோசித்துவிட்டு, 'Then lets go...' என்று வண்டியை கிளப்பினாள்.\nதிருவான்மியூர் ரெஸிடென்ஷியல் ஏரியாவுக்குள் அவள் கார் நுழைந்தது...\n'இங்க என் ஃப்ரெண்டு ஒருத்தியோட அண்ணன் ஆஃபீஸ் இருக்கு, அதுக்கு பின்னால ஒரு பீச் வியூ பார்க் இருக்கு... அங்கே போய் பேசலாம்.. ஈவ்னிங் வரைக்கும் எந்த ஒரு டிஸ்டர்பென்சும் இருக்காது..' என்று கூறியபடி, ஒரு கட்டடத்திற்கு முன் நிறுத்தினாள்.\nகாரிலிருந்து இறங்கிய மஞ்சரி, காருக்குள் இருக்கும் குணாவை குனிந்து பார்த்து\n'இங்கேயே இருங்க, நான் என் ஃப்ரெண்டோட அண்ணன்கிட்ட, பேசிட்டு வந்துடுறேன்...' என்று கூறியபடி அந்த கட்டட்டத்திற்குள் நுழைந்தாள்.\nகுணாவிற்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது...\nமுதலில் நன்றாக பழகுவோம், கல்யாணமெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்...\nமஞ்சரி அழகான பெண்... வாக்கு கொடுத்ததில் தப்பில்லை... இருந்தாலும், கல்யாணம் செய்து கொள்வது சாத்தியமா... சாத்தியமே இல்லை. ஆனால், ஒரு அந்தரங்க தோழியாக பழகிக்கொ ள்ளலாம்...\n மஞ்சரி போன்ற ஒரு அழகான பெண்-ஐ இப்படியா நினைப்பது..\nஇப்படியெல்லாம், குணாவிற்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, மீண்டும் மஞ்சரி கார் கதவு வழியாக குனிந்து பார்த்தாள்\n'என்ன குணா, அவசரப்பட்டு வாக்கு கொடுத்துட்டோமேன்னு குழம்பிட்டு இருக்கீங்களா..' என்று சரியாக கேட்க, குணா ஆடிப்போனான்\n என்ன மஞ்சரி, என்னை அப்படி நினைச்சிட்டே' என்று சமாளித்தான்\nஅவள் சிரித்தபடி, 'சாரி, சும்மதான் கேட்டேன்... வாங்க, நான் பேசிட்டேன். இந்த கேலரிக்கு பின்னாடி பீச் வியூ பார்க்ல உக்காந்து பேசுவோம்..' என்று அழைக்க, குணா காரிலிருந்து வெளியேறினான்.\nஉள்ளே... மியூஸியம் போன்றதொரு கூடம். ஆங்காங்கே மிகவும் பழைய கலைப்பொருட்களும் ஓவியமும் நிறைந்திருந்தது. கூடத்தை கடந்து, பின்வழியாக படிக்கட்டில் இறங்கியதும், அங்கே ஒரு மிக அழகான பார்க் தெரிந்தது. சற்றே தூரத்தில் கண்ணுக்கு இனிமையாக கடல் தெரிந்தது.\n'உட்காருங்க குணா..' என்று அவள் கை காட்ட, ஒரு பெஞ்சில் அமர்ந்தான்.\n'நீயும் உக்காரு மஞ்சரி; என்று தன்னருகிலேயே கைகாட்டினான்.\nஅவள் அவனுக்கு எதிரில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்தாள்..\n'நடக்கிறதெல்லாம் கனவா இல்ல நினைவான்னு குழப்பமா இருக்கு...' என்று குணா பேசிக்கொண்டிருக்க, அவனுக்கு பின்புறமாய் ஒரு குரல் கேட்டது\n'கனவே இல்ல குணா... எல்லாம் நிஜம்தான்...' என்ற அந்த ஆண்குரல் குணாவுக்கு மிகவும் பரிச்சயமாக பட்டது... திரும்பிப் பார்த்தான்.\nபின்வாசல் வழியாக இப்போது, தாஸும், அவன் அஸிஸ்ட்டென்ட் சந்தோஷும் அந்த பார்க்குக்குள் இறங்கிக் கொண்டிருந்தனர்.\n'மை டியர் குணா.. வெல்கம் டு மை ஏன்ஷியன்ட் பார்க்...' என்று அவன் முன் வந்து நின்றான்.\nமஞ்சரி எழுந்து சென்று சந்தோஷை நெருங்கி நின்று கொண்டாள்.\nதாஸ், அவளிடம் திரும்பி 'தேங்க்ஸ் லிஷா, நீ இந்தாளை இங்க கூட்டிக்கிட்டு வந்து ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணியிருக்க...' என்று கூற\n'எனிடைம்...' என்று தாஸிடம் கூறிவிட்டு, குணாவை ஏளனமாக பார்த்தாள்.\nகுணா குழப்பமாக மூன்று பேரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்...\nஇக்கதையின் பாகம்-07-ஐப் படிக்க இங்��ே க்ளிக்கவும்\n\"கேணிவனம்\" - பாகம் 05 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம் 01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் 02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் 03-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் 04-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nதாஸ் இன்னமும் ரயிலுக்கு உள்ளே செல்லாமல், கதவருகிலேயே நின்றிருந்தான். அந்த காலை வேளையில், மிதமான ரயிலோசை அவனை பொறுத்தவரை, ஒரு தியானம் போல் இருந்தது.\nநடந்ததை சொன்னால், யார் நம்புவார்கள்... எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்குள் எழும்பிய எண்ணங்களை அடக்கி, தன் மனதை ரயிலோசையில் லயிக்க விட்டான்.\nஎவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தான் என்று அறியாத வண்ணம் நேரம் கடந்துக் கொண்டிருதது... இதுவும் ஒரு வகையில் டைம் ட்ராவல்தான்...\nநான் காலத்தை கடந்தவன்... ஒரு சின்ன திருத்தம்.... பின்னுக்கு கடந்தவன்... ஸ்தூல உருவத்தில், ஒரு காலத்திலிருந்து, இன்னொரு காலத்திற்கு பயணப்பட்டிருக்கிறோம்... இது சாத்தியமா.. அவன் வரையில் அது சாத்தியமாகியிருக்கிறது...\nஉலகில் எத்தனை பேர், எத்தனை அறிஞர்கள், எத்தனை விஞ்ஞானிகள் இதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிட்டாத ஒரு அறிய விஷயம், என்வரையில் கிட்டியிருக்கிறது... இதை நினைத்து பெருமைப்படுவதா, பயப்படுவதா...\nஏதோ ஸ்டேஷன் வந்தது... வண்டி நின்றதும், அவனுக்கு குணாவின் ஞாபகம் வந்தது.\n குணா என்னவாகியிருப்பான். அவன் கூறியதுபோல், அவனை தனியாக விட்டு வந்துவிட்டோமே.. என்று எண்ணியபடி குழப்பத்துடன் இனி இங்கு நிற்க வேண்டாம், இருக்கைக்கு செல்வோம் என்று அதிரடியாக உள்ளே நுழைந்தவன், திடீரென்று எதிரில் வந்தவன் மீது மோதிவிட்டான்.\n'வோவ்... வாட்ச் அவுட்..' என்று எதிரில் வந்த அந்த நபரின் குரல், மிகவும் பரிச்சயமாகபட்டது. அது குணாவின் குரல்...\n'ஹே... குணா... நீங்க எப்படி இங்க வந்தீங்க..\n'காட்டுலருந்தா வருவாங்க... நான் என் சீட்லருந்துதான் வர்றேன்... ஹலோ... வெயிட்... என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்.. ஹலோ... வெயிட்... என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்..' என்று குணா குழப்பம் காட்டினான்.\n'என்ன குணா... என்னாச்சு உங்களுக்கு... என்னை ஞாபகம் இல்லையா..' என்றவனை குணா ஏற இறங்க பார்த்தான்.\nபிறகு பதிலளிக்க விரும்பாதவனாய், குணா அவனைக் கடந்து டாய்லெடுக்குள் நுழைந்தான்.\nஇது சரியல்ல... அடுத்த ஸ்டேஷனிலேயே இறங்கி, ஏதாவது ஒரு வண்டியைப் பிடித்து, உடனே சென்னைக்கு திரும்ப வேண்டும்... இனிதான் நிறைய வேலையிருக்கிறது... என்று நினைத்தான்.\nதாஸ் சென்னைக்கு அவசர அவசரமாக திரும்பியிருந்தான்...\nதாஸ், சென்னை திருவான்மியூரில், \"ANCIENT PARK\" என்று ஒரு ப்ரைவேட் லைப்ரரி மற்றும் ஆர்டிஃபேக்ட் கலெக்ஷன்ஸ் கேலரி நடத்திவந்தான். அந்த கட்டிடத்தை, அவனது ரசனைக்கேற்ப மிகவும், பழைய சின்னங்களால் அலங்கரிக்கபட்ட ஒரு காஸ்ட்லி எலைட் மியூஸியம் போல் வடிவமைத்திருந்தான். தமிழ் மற்றும் இதர மொழிகளில், மிகவும் அரிய புத்தகங்கள், பெரும்பாலும் அவன் சேகரித்து வைத்திருக்கும் பழமையான ஓவியங்கள், கலைப்பொருட்கள் என்று அந்த லைப்ரரி படிப்பதற்கு மட்டுமில்லாமல் பார்ப்பதற்கும் மிகவும் அழகாய் இருக்கும்.\nஅந்த லைப்ரரியின் மாடியறையில் தனது ஆபீஸ் ரூமை அமைத்திருந்தான். அந்த அறையிலிருக்கும் பெரிய கண்ணாடியின்மூலம் பார்த்தால், அவனது லைப்ரரி மற்றும் கேலரி மொத்தமும் தெரியும். அந்த அறையின் மறுபக்கம் ஜன்னலில் பார்த்தால், வெளிப்புறம் கடல் தெரியும்... அங்கு அமர்ந்தபடிதான் எப்போதும், கதை எழுதுவது அவன் வழக்கம்... ஏசியை அணைத்துவிட்டு, ஜன்னலைத்திறந்தால், கடல்காற்று வாங்க முடியும்... இன்று அவன் கதை எழுதும் மூடிலும் இல்லை...கடல்காற்று வாங்கும் நிலையிலும் இல்லை...\nமேஜைமேல் இருக்கும் நோட்பேடில், பென்ஸிலைக் கொண்டு தனது மொபைலைப் பார்த்து, காட்டுக்கோவிலில் அவன் படம் பிடித்த, அந்த பாடலை எழுதிக் கொண்டிருந்தான்...\nகேணி யதுமுண்டெ நவுரைப் பதக்கேளு\nகேணி அது உண்டென உரைப்பதை கேளு\nஇதயுள்ளடங்குவ் ஆனுக்குவ அட்ருப் போம்கோளு\nஇதன் உள் அட்ங்குவானுக்கு அற்றுப் போகும் கோளு\nதுவாரம் அது தூரமாய் காலம் அதுவும்\nகேணி அது உண்டேன உரைப்பதைக் கேளு\nஇதனுள் அடங்குவானுக்கு அற்றுப் போகும் கோளு\nதாஸ் பழைய பாடல் விரும்பி என்பதால், அவனது மொபைலில் பழைய பாடல்கள் நிறையே ஏற்றியிருந்தான். ஒவ்வொரு முறையும், தனது மொபைல் ரிங் ஆகும்போது, ரேண்டமாக பழைய பாடல்கள் வருவது போல் ரிங்டோன் வைத்திருந்தான்.\n'பாஸ்... ப்ரிண்ட் அவுட் ரெடி... வந்துக்கிட்டே இருக்கேன்... கொஞ்சம் ட்ராஃபிக்கா இருக்கு... வந்துடுறேன்..', என்று மறுமுனையில் சந்தோஷ்... தாஸின் அஸிஸ்டென்ட்...\n'என்ன சந்தோஷ், பர்மிஷன் கேக்க��றியா..\n'முதல்ல என்னை பாஸ்னு கூப்பிடாதே... ஒண்ணு, தாஸ்-னு கூப்பிடு, இல்லை என் முழுப்பேரு தசரதன்-னாவது பேரைச் சொல்லி கூப்பிடு... பாஸ் சவுண்ட்ஸ் ஆட் சந்தோஷ்..'\n'சாரி.. பாஸ்... எனக்கு வர்ற மாதிரி நான் கூப்பிடுறேன்...'\n'அவ இன்னும் ஆஃபீஸ் வரலையா..\n'நீயெல்லாம் ஒரு லவ்வராடா... ஒரே இடத்துலதானே ரெண்டு பேரும் வர்க் பண்றீங்க.. ரெண்டு பேரும் ஒண்ணா வர்றதுக்கு என்ன.. ரெண்டு பேரும் ஒண்ணா வர்றதுக்கு என்ன.. லவ் பண்ற பொண்ணை ஆஃபீஸுக்கு பைக்ல ஏத்திக்கிட்டு வராத நீயெல்லாம் ஒரு லவ்வரா.. லவ் பண்ற பொண்ணை ஆஃபீஸுக்கு பைக்ல ஏத்திக்கிட்டு வராத நீயெல்லாம் ஒரு லவ்வரா..\n'பாஸ், நீங்க யாரையாவது லவ் பண்ணிப் பாருங்க... அப்ப தெரியும் கஷ்டம்... அவ ரெடியாகவே ரொம்ப நேரமாகும்பாஸ், அவ ஹாஸ்டல்ல போய் தேவுடு காக்க சொல்றீங்களா..\nதாஸ் தனது மொபைலை கட் செய்தான். டிஸ்ப்ளேவில், வால்பேப்பராக, அவன் அந்த கோவிலில் கண்டெடுத்த ஓவியத்தை வைத்திருந்தான். அந்த ஓவியத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே என்னென்னமோ எண்ணங்கள் வந்து போயின... கிணற்றில் கதறியபடி இறங்குவதுபோல், தீக்குச்சியை வைத்துக் கொண்டு கருவறைக்குள் நுழைவது போல்...\nஅவன் மொபைல் மீண்டும் ஒலித்து அவன் கவனத்தை கலைத்தது...\n'ஓ ரசிக்கும் சீமானே' பாடலின் தொடக்கத்தில் வரும் ஹம்மிங் ரிங்டோனாக ஒலித்தது...\nடிஸ்ப்ளேவில் 'லிஷா காலிங்...' என்றிருந்தது...\n'ஹலோ மிஸ்டர். டைம் ட்ராவலர்..' என்று மறுமுனையில், இனிமையான குரலில் தாஸின் இன்னொரு அஸிஸ்டென்ட்-ம், சந்தோஷின் காதலியுமான லிஷா பேசினாள்.\n'என்ன தாஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தியரிக்கு, ஒரு வாழும் உதாரணமா வந்திருக்கீங்க போலிருக்கு..'\n'ஹே கமான், நீ ஓட்றியா இல்லை பாராட்டுறியா..\n'சாரி, நீங்க நேத்து ஃபோன்ல சொன்னது உண்மையா பொய்யான்னு எனக்கு சொல்ல தெரியல... ஆனா, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது... அப்புறம் ஒரு சின்ன விஷயம்... நான் இன்னிக்கி ஆஃபீஸ் வரமுடியாது..\n'உங்கவிஷயமாத்தான்... எனக்கொரு க்ளூ கிடைச்சிருக்கு... அது கன்ஃபர்ம் பண்ண வேண்டியிருக்கு... என்னன்னு வந்து சொல்றேனே..\n எங்கே என் ஃப்யூச்சர் ஹஸ்பெண்ட்.. சாண்டி(Sandy)... இன்னுமா ஆஃபீஸ்க்கு வரலே..\n'டிராஃபிக்ல மாட்டிக்கிட்டானாம்... வந்துக்கிட்டே இருக்கான்.'\n நீங்க அந்த கோவில்ல கிணத்துக்குள்ள பாத்ததா சொன்ன பாட்டை எனக்கு இமெயில் பண்ணிட��றீங்களா..\n'இல்ல வேணாம் லிஷா... நானே அதை ஆல்மோஸ்ட் டீகோட் பண்ணிட்டேன்.'\n'ம்ம்ம்... அது 'டைம் டிராவலைப்' பத்தி அந்தக் காலத்துல சொன்ன மாதிரி எழுதியிருக்கு..'\n'அப்போன்னா... நீங்க டீகோட் பண்ண அந்த பாட்டை எனக்கு இமெயில்ல அனுப்பி வையுங்க..'\n'ஓகே... அனுப்பிடுறேன்.' என்று பேசிக்கொண்டிருக்கும்போதே சந்தோஷ் உள்ளே நுழைந்தான்.\n'சாரி... சாரி...' என்று ஜெபித்தபடி வந்தான்.\nசந்தோஷ், ஜீன்ஸ்-ம் வெள்ளை டி-ஷர்ட்டும் அணிந்து ஆள் மிகவும் ஸ்லிம்-ஆகவும் ஸ்மார்ட்டாகவும் இருந்தான்.\n'ஹலோ பாஸ்... யார் ஃபோன்ல..\n'லிஷாதான்..' என்று கூறிய தாஸ், ஃபோனை கையால் மறைத்தபடி மெதுவாக சந்தோஷிடம்... 'நீ ஹாஸ்டல்ல வெயிட் பண்ண முடியாதுன்னு சலிச்சிக்கிட்டதை அவகிட்ட சொல்லவா..\n'அய்யோ... வேண்டாம் பாஸ்... அப்புறம் அவளை சமாதானப்படுத்த, சத்யம் தியேட்டருக்கோ, இல்ல பி.வி.ஆருக்கோ கூட்டிட்டு போய், இண்டர்வெல்ல டோனட், சாண்ட்விட்ச், ஐஸ்க்ரீம்னு செலவு பண்ணனும்... ரொம்ப காஸ்ட்லி, அதுக்கு பதிலா, நான் உங்க கால்ல வேணும்னாலும் விழுந்துடுறேன்.. நீங்க தயவு செஞ்சு கால்-ஐ கட் பண்ணுங்க...'\n'ஹாஹா...' என்று தாஸ் சிரித்துக் கொண்டே மொபைலில் லிஷாவிடம்.. 'ஓகே லிஷா... நான் உனக்கு அப்புறம் ஃபோன் பண்றேன்.. சந்தோஷ் வந்திருக்கான் பேசுறியா..\n'அவன்கிட்ட என்ன வெட்டிப்பேச்சு... வச்சிடுறேன்..' என்று கூறி ஃபோனை கட் செய்துவிட்டாள்.\n'உன் மேல ரொம்ப அன்பா இருக்கா..' என்று தாஸ் சிரிக்க...\n'எல்லாம் நடிப்பு... வேலைன்னு வந்துட்டா அவதான் எனக்கு காம்படிட்டர்... இப்போ உங்க டைம் டிராவல் விஷயத்துல, நான் அதிகமா ஹெல்ப் பண்றேனா... இல்லை அவ அதிகமா ஹெல்ப் பண்றாளான்னு ஒரு காம்படிஷன் ஓடிக்கிட்டிருக்கு...'\n'நல்லதுதானே... சரி... விஷயத்துக்கு வருவோம்... இப்ப சொல்லு... நான் ஃபோன்ல சொன்னதைப் பத்தி நீ என்ன நினைக்கிற..' என்று தாஸ் ஆவலுடன் சந்தோஷைப் பார்த்தான்.\nசந்தோஷ் கொஞ்சம் தயங்கியவனாய்... 'பாஸ்... நீங்க சொன்னதை வச்சி பாக்கும்போது, நீங்க டைம் டிராவல் பண்ணியிருக்கீங்க..'\n'இதை டைஜஸ்ட் பண்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு... நீங்க உங்க ஆயுள்ல கிட்டதட்ட 30 மணி நேரம் எக்ஸ்ட்ரா வாழ்ந்திருக்கீங்க..'\n'நல்ல வர்ணனை' என்று இடையில் தாஸ் பாராட்டினான்.\n'தேங்க்ஸ்... ஆனா பாஸ், உங்களுக்கு பிஸிகலி எதுவுமே ஆகலை... இது உண்மையா இருந்தா..' என்று அவன் இன்னும் சந்தேகத்துடனே பேச...\n'அப்ப இன்னும் நீ என்னை நம்பலியா..' என்று தாஸ் அவனை நிறுத்தினான்.\n'நோ நோ.. நான் அப்படி சொல்லலை பாஸ்... நீங்க கொடுத்திருக்கிற ஓவியமும் பாடலும் ப்ரூஃப் இருக்கு... நாம ஏன் கவர்மெண்ட்கிட்ட இதைப் போய் சொல்லக்கூடாது..'\n'நாம இன்னும் டீடெய்ல்ஸ்-ஓட போகணும்...'\n'எனக்கே தெரியல... அந்த ப்ரிண்ட் அவுட்-ஐ கொடு..' என்று கேட்க, சந்தோஷ், தான் கொண்டு வந்திருந்த ப்ரிண்ட் அவுட்டை எடுத்து தாஸிடம் கொடுத்தான்.\nஅதை மேஜைமேல் வைத்துவிட்டு, தாஸ் எழுந்து அதை பார்க்க, சந்தோஷும்கூட எழுந்து அந்த டேபிளில் எதிரெதிரே நின்றபடி அந்த ஓவிய ப்ரிண்ட் அவுட்டை உற்றுப்பார்த்தான்\nஅப்போது, தாஸின் மொபைல் ஃபோன் ஒலித்தது...\nவெண்பனி தூவும் நிலவே நில்...\nபுது நம்பர்... ஆன் செய்தான்...\n'யோவ் தாஸ்... என்னைக் காட்டுல தனியா விட்டுட்டு வந்துட்டியே... இது உனக்கே நல்லாருக்கா..\n'ஆமா... குணாதான்... இன்னும் உயிரோடதான் இருக்கேன்...'\nஇக்கதையின் பாகம்-06-ஐப் படிப்பதற்கு இங்கே க்ளிக்கவும்\n\"கேணிவனம்\" - பாகம் 04 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம் 01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் 02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் 03-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nகிணற்றுக்குள் இருந்த அந்த பாடலையே பார்த்துக் கொண்டிருந்த தாஸ், சற்று நேரத்தில் இயல்புக்கு திரும்பியவனாய், தனது மொபைல் ஃபோன் வெளிச்சத்தில் அந்த பாடலை ஃபோட்டோ எடுத்துக் கொண்டான்.\nமொபைலில் பேட்டரி இன்னும் இரண்டு புள்ளிகளே இருந்ததால், கருவறைக்கு வெளியே வந்து மொபைல் லைட்டை ஆஃப் செய்தான்.\nகுணா, தனது புலம்பலை நிறுத்திவிட்டு, நெருப்புக்கு அருகில் அமர்ந்திருந்தான். மூட்டிய தீ எப்போதும் அணைந்துவிடும் என்ற நிலையில் அரைகுறையாக எரிந்துக் கொண்டிருந்ததை அவன் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.\n'என்ன தாஸ், வேலையெல்லாம் முடிஞ்சுதா.. இப்பவாவது வந்து தூங்குங்க...' என்று கூற, தாஸ் வந்து அவனுக்கருகில் அமர்ந்தான். தனது மொபைலில் எடுத்த ஃபோட்டோவை காண்பித்தான்.\nகுணா, அதை ஆச்சர்யமாக பார்த்தான்.\n'ஒண்ணும் புரியல... ஆனா தமிழ்னு மட்டும் தெரியுது... எப்படி கர்நாடகா காட்டுக்குள்ள தமிழ்ல எழுதியிருக்கு..\n'ஏன், திருபபதி கோவில் சுவத்துலக்கூடதான் தமிழ்ல எழுதியிருக்கு... இந்த மாநிலம், வட்டம், மாவட்டம் இதெல்லாம் நாம ரொம்ப சமீபத்துல கோடு பிரிச்சிக்கிட்டதுதானே... அப்போல்லாம் அப்படியில்லியே.. எந்த ராஜா வந்து, சண்டைபோட்டு ஜெயிக்கிறானோ.. அந்த ஊரு... ராஜாவோட ஊரு... அவன் என்ன மொழி பேசுறானோ... அந்த மொழிதான் அந்த ஊரோட மொழி... அடுத்து இன்னொருத்தன் வந்தா அவன் கைக்கு மொத்தமும் மாறிடும்.'\n'அதுசரி, இதுல என்ன எழுதியிருக்குன்னு உங்களுக்கு தெரியுதா..\n'ஏதோ சித்தர் பாடல் மாதிரி இருக்கு.. அவங்கதான் தெளிவா புரியாதமாதிரி எழுதுவாங்க... இதுவும் அப்படித்தான் இருக்கு... என்னன்னு தெளிவா தெரியல...' கொஞ்சம் நிதானத்தோட பாக்கணும்..' என்று மீண்டும் அந்த பாடலை குணாவிடமிருந்து ஃபோனை வாங்கிப் பார்த்தான்.\nகேணி யதுமுண்டெ நவுரைப் பதக்கேளு\nஇதயுள்ளடங்குவ் ஆனுக்குவ அட்ருப் போம்கோளு\nமுடிந்தவரை பாட்டை புரிந்துக் கொள்ள முயற்சித்தான்.\nகுணா, தாஸ் சிரம்ப்படுவதை பார்த்து, 'சரி விடுங்க... தாஸ்... நீங்க நிதானத்துல இல்ல..\n'இல்ல குணா... ட்ரெயினை மிஸ் பண்ண்து, காட்டுக்குள்ள வந்தது, இந்த கோவிலை பாத்ததுன்னு, நடந்ததையெல்லாம் பாக்கும்போது... நாம இங்க வந்து எதேச்சையா மாட்டலன்னு தோணுது, இங்க என்னமோ இருக்கு... அதை தெரிஞ்சுக்கிறதுதான் சாமர்த்தியம்.. '\nகுணா சற்றே பயம் கலந்த புன்னகையுடன், 'நீங்கதான் கிணத்துக்கடியில புதையல் இருக்கும்னு பில்டப் கொடுத்தீங்க.. அதென்னடான்னா, அநியாயத்துக்கு பள்ளமா இருக்கு... உள்ள என்ன இருக்குன்னு இறங்கியா பாக்க முடியும்.. அதென்னடான்னா, அநியாயத்துக்கு பள்ளமா இருக்கு... உள்ள என்ன இருக்குன்னு இறங்கியா பாக்க முடியும்..' என்று கூற... தாஸ் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு, குணாவை ஏறிட்டு பார்த்து புன்னகைத்தான்.\n நான் சும்மா எதேச்சையா சொன்னேன்... எத்தனை நாளா அந்த கிணறு மூடியிருந்துதோ தெரியல.. உள்ள பாம்பு தேள்கூட வாழ மறந்துருக்கு... அங்க போய் இறங்குறேன்னு சொல்றீங்க.. இப்பதான் தெளிவா புரியுது..\n'இல்ல குணா, கோவிச்சுக்காதீங்க... இறங்கிப் பாக்காம எதுவும் புரியாது...' என்று அவன் எழுந்தேவிட்டான்.\nகுணா, அவனைத் தொடர்ந்து வேண்டாமென்று சொல்வது போல் கெஞ்சிக்கொண்டே பின்தொடர்ந்து வந்தான்.\n'தாஸ், சொன்னா கேளுங்க.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா..'\n'இல்லங்க, உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, நான் தனியாளாயிடுவேன். எனக்கு சத்தியமா இந்த காட்டை விட்டு தனியாளா உயிரோட வெளியே போக முடியும்னு தோணலை, நீங்க கூட இருந��தீங்கன்னா..' என்று வெளிப்படையாக சுயநலமாக பேச, தாஸ் நின்று... திரும்பி அவனைப் பார்த்தான்.\n'குணா, மே பி இந்த கிணறுதான் நாம வெளியே போறதுக்கான வழியோ என்னமோ..' என்று கூறிவிட்டு மீண்டும் கருவறையை நோக்கி நடந்தான். குணா, தாஸ் சொன்னதைக் கேட்டு அப்படியே நின்றிருந்தான்.\n' என்று குணா நின்ற நிலையில் கேட்க,\n'ஒரு வேளை இது சுரங்க பாதையா இருந்து, ஏதாவது ஒரு ஊரோட கோவில்ல வெளியே வந்தாலும் வரலாம்' என்று பதிலளித்து கொண்டே கருவறைக்குள் நுழைந்தான்.\nகுணா அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.\n'இன்னும் மொபைல்ல பேட்டரி இரண்டு புள்ளிதான் இருக்கு...' என்று வருத்தப்பட்டுக்கொண்டே, பழை நிலையில் மொபைல் லைட்டை ஆன் செய்து, தனது கழுத்து காலரில் ஹூக்கை மாட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்க காலெடுத்து வைத்தான்.\n'தாஸ், இதை நீங்க கண்டிப்பா செஞ்சாகணுமா..\n'ஒரு வேளை உள்ள ஒண்ணுமே இல்லன்னா..\nதாஸ் சற்று யோசித்து விட்டு தீர்மானமாக, 'குணா... நான் ஒரு ரைட்டர்... உள்ள ஒண்ணுமே இல்லன்னா கூட, இந்த சம்பவத்தை அடிப்படையா வச்சி, குறைஞ்சபட்சம் ஒரு கதையாவது எழுதுவேன்.' என்று கூறி கண்சிமிட்டிவிட்டு உள்ளே இறங்கினான். குணா அவனை தடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க...\nஉள்ளே கால் வைக்க தோதாக ஒரு கல்லை தேடிப்பிடித்து தாஸ், உள்ளே பத்திரமாக இறங்க ஆரம்பித்தான்.\nகுணா அவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.\nகொஞ்சம்... கொஞ்சமாக... தாஸ் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தான்.\nசிறிது நேரத்துக்குப் பிறகு, தாஸ்-ன் உருவம் இருட்டில் மறைந்து அவனது மொபைல் டார்ச் மட்டும் புள்ளி வெளிச்சமாக குணாவிற்கு காட்சியளித்துக் கொண்டிருந்தது.\nதாஸ், இறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தான். அவன் நினைத்ததை விட சீக்கிரமே அவன் தளர்ந்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான். நீண்ட நேரமாக உணவு எதுவும் உட்கொள்ளாததினால் கை கால் தசைகள் சக்தி இல்லாமல், பயங்கர வலி கொடுத்துக் கொண்டிருந்தன...\nசீக்கிரமாக தரை தட்டுப்பட்டால் நல்லது என்ற நிலையில் இருந்தான். மனதில் என்னென்னமோ நினைவுகள் வந்து போய்க்கொண்டிருந்தது.\nஒருவேளை குணா கூறியதை கேட்டிருக்க வேண்டுமோ... இறங்கியிருக்கக் கூடாதோ... சற்று நேரத்திற்குமுன் ஒரு கல்லை இந்த கிணற்றுக்குள் தூக்கியெறிந்தபோது, அது தரைதொட்டு சத்தம் எழுப்பும் என்று நினைக்க, சத்தம��� வராமல் போனது நினைவுக்கு வந்தது. அய்யோ, ஒரு வேளை தப்பு செய்கிறோமோ.. என்று வெவ்வேறு எண்ணங்கள் அவனை பயமுறுத்திக் கொண்டிருந்தன.\n'தாஸ்..', மேலிருந்து, சத்தமாக குணாவின் குரல் எஃகோ எஃபெக்டில் கேட்டது.\nஆனால், திருப்பி பதிலளிக்க முடியாத நிலையில் தாஸ் இறங்கிக்கொண்டிருந்தான். பதிலுக்கு குரல் எழுப்பினால், தன் உடம்பில் சக்தி இன்னும் குறைந்து கைகளில் பிடி தளர்ந்துவிடுமோ என்று அஞ்சினான்.\n'தாஸ்..' என்று மீண்டும் குணாவின் குரல் கேட்டது.\nஇன்னும்... இன்னும்... உள்ளே இறங்கிக் கொண்டிருந்தான். பிடி தளர ஆரம்பித்தது. கைகள் நடுக்கம் காட்டியது. கால் தசைகளும் ஓய்வு வேண்டும் என்று கெஞ்சியது... சற்று நேரம் அப்படியே நின்றான்.\nமுழுமையான ஓய்வு இல்லையென்றாலும்... தசைகள் கொஞ்சம் வலுபெற்றது.\n'தாஆஆஆஸ்...' மீண்டும் குணாவின் குரல்...\nஇம்முறை அந்த குரல், அவனுக்கு எச்சரிக்கை மணியாக கேட்டது. 'வந்துடு தாஸ் இல்லன்னா செத்துடுவே' என்பது போல் அது மாயை காட்டியது...\nதாஸ் மனதில் பயம் வந்துவிட்ட நிலையில் அவன் இன்னமும் உள்ளே இறங்க விரும்பவில்லை... இது ஜஸ்ட் ஒரு பாழடைந்த கிணறு அவ்வளவுதான்... இதில் ஏன் இறங்கி பார்ப்பானேன்... என்று மனது ஏடாகூடமாக குழம்பியதை அவன் விரும்பவில்லை...\nசரி... இறங்கியது போதும்... திரும்பி ஏறிவிடுவோம் என்று முடிவெடுத்தான்.\nகாலை உயர்த்தி மேலே வைத்து, இரண்டு கைகளிலும் வலுவைப் போட்டு மூச்சைப்பிடித்துக் கொண்டு எழும்ப... ஹூம்ம்ம்ம்ம் என்று முக்கிக்கொண்டு எழும்பினான்... கைகள் ஏற்கனவே வலுவிழந்திருந்த நிலையில் பிடியை தானே விடுவித்துக் கொண்டது...\nஏ...ஏஏ...ஏஏஏய்ய்ய்ய்... என்று கதறிக்கொண்டு சரிந்தான்... அ..ஆ.ஆஆஆஆஆஆஆஆஆஆ என்று சத்தம் அந்த கிணற்றுக்குள் எஃகோ எஃபெக்டில் கேட்டது...\nதரையை முட்டாமல் தான் நெடுநேரம் ஒரு அதள பாதாள குழிக்குள் விழுந்துக் கொண்டிருப்பதை உணர்ந்து மனம் படபடக்க ஆரம்பித்தது...\nஐயோ... என்னென்னமோ நினைத்து இந்த கிணற்றில் இறங்கியது வீணானதே... என்று எண்ணியபடி விழுந்துக் கொண்டிருந்தான்.\nஒரு சமயத்துக்குமேல், என்ன இது இன்னும் விழுந்துக் கொண்டே இருக்கிறோம் என்று தோன்றியது... உடம்பு ஏற்கனவே வலித்துக் கொண்டிருத்தால், காற்றில் ஒரே சீரில் பயணித்துக் கொண்டிருந்தது ஒரு சமயத்தில் சுகமாக மாறியது... வலியும், சோர்வும் சேர்ந்து அவனுக��கு தூக்கம் வருவது போல் தோன்றியது...\n என்று மனம் ஆராயும் நிலையில் இல்லாததால் அப்படியே தூங்கிப் போனான்...\nசிறிது நேரத்தில் எங்கோ விழுந்ததுபோல் உணர்ந்து பயந்து கண்விழித்து சட்டென்று எழுந்தான்... தலையில் டங் என்று ஏதோ முட்டியது...\nபின்னனியில் இரயில் ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது...\nஅந்த ரயிலுக்குள், சைடு அப்பர் பர்த்-ல் மேலே தான் படுத்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான்.\nஇது எப்படி ரயிலுக்குள் வந்தோம் என்று குழம்பிக்கொண்டிருந்தான்.\n என்று இதயத்துடிப்பு கேள்வி கேட்டபடி துடித்துக் கொண்டிருந்தது.\n ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டான். ஆனால், உடம்பில் இன்னும் அந்த சோர்வும், தசைகளில் அந்த வலியும் இருக்கிறதே... என்று நினைத்துக் கொண்டான்.\nசிலமுறை கனவில் அப்படித்தான்... விழுந்ததுபோல் கனவு வந்தால், எழுந்து பார்த்தால் அது உண்மையிலேயே மனதளவில் ஸிமுலேட் ஆகியிருக்கும்...\nஉடம்பு அந்த அதிர்ச்சிகளை உணர்ந்ததுபோலவே இருக்கும்... அப்படியென்றால் இது கனவுதான்... ஹஹ்ஹஹ்ஹ.... என்ன ஒரு கனவு... என்று நினைத்தபடி பர்த்-லிருந்து கீழே இறங்கினான்...\nரயிலில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்...\nநேரே நடந்து கதவருகிலிருக்கும் வாஷ்பேஸினில் முகம் கழுவினான். கொஞ்சம்போல் தெம்பாக் இருந்தது. கண்ணாடியில் முகம் பார்த்தான்.\nமுகத்தில் சிறு சிறு கீறல்கள் இருந்தது. இது எப்படி கனவில் கீறல்கள் கூட விழுமா... உடைகளை பார்த்தான். அதிலும் ஆங்காங்கே கீறல்கள்... மேலும் அவன் கழுத்துக் காலரில் மொபைல் மாட்டப்பட்டு இருந்தது. ஆனால் அணைந்திருந்தது.\n என்று குழம்பியவன் வயிற்றில் மீண்டும் பயம் தொற்ற ஆரம்பித்தது.\nதனது பர்ஸை எடுத்துப் பார்த்தான்.\nஅதில் விசிட்டிங் கார்டுகள் இன்னமும் ஈரப்பதத்துடன் இருந்தது. முன்னாள் மாலை காட்டில் நனைந்ததின் அடையாளமது... வைத்திருந்த பணத்தில் 500 ரூபாய் குறைவாக இருந்தது... தீ மூட்ட அந்த பணத்தை உபயகோகித்தது ஞாபகம் வந்தது. சந்தேகமே இல்லை... அது கனவே இல்லை... காடும், காட்டுக் கோவிலும், அந்த கிணறும் நிஜம்..\nஐயோ... அப்படியென்றால் நான் எப்படி இங்கே வந்தேன்... என்று குழம்பியிருந்தபோது, ரயில் ஒரு ஸ்டேஷனில் வந்து நின்றது...\nகுழப்பத்துடன் இறங்கினான். பயங்கரமாக பசியெடுத்தது... அருகே இருக்கும் ஒரு ரயில்வே கடையில��� அவசர அவசரமாக ஒரு காஃபி வாங்கி குடித்தான். பசிக்கு மிகவும் தெம்பாக இருந்தது. இன்னொரு காஃபி வாங்கினான்.... கடைக்காரன் அவனை ஆச்சர்யமாக பார்த்தான். குடித்தபடி அண்ணாந்து எதையோ பார்க்க... அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது...\nஅங்கிருக்கும் சிகப்பு கலர் LED டிஜிட்டல் கடிகாரத்தில் 5.30 மணி என்றும் 23ஆம் தேதி என்றும் காட்டிக்கொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nட்ரெய்ன் ஹார்ன் எழுப்பி மீண்டும் கிளம்பவே... ஓடிச்சென்று அதில் ஏறிக்கொண்டான். வாசலில் நின்றபடி, மீண்டும் அந்த கடிகாரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅந்த கிணற்றுத் துவாரத்திற்குள் விழுந்ததில்... அவன், கிட்டத்தட்ட 30 மணி நேரம் பின்னுக்கு கடந்து வந்திருப்பதை உணர்ந்தான்.\nஇக்கதையின் பாகம்-05-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n\"கேணிவனம்\" - பாகம் 03 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம் - 01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nவிட்டத்தில் தாஸ் கண்ட ஓவியம்... அவனது தூக்கத்தை கலைத்து எழுந்து உட்கார வைத்தது.\nஅந்த ஓவியத்தில் நடுவே ஒரு பெரிய கருப்பு வட்டமும், அந்த வட்டத்திற்கு வெளியே பல மனிதர்கள், பாதி உடம்பு வட்டத்துக்குள்ளும், மீதி உடம்பு வெளியில் இருக்கும்படியும் விழுந்து வணங்குவது போல் வரையப்பட்டிருந்தது.\nஅந்த வட்டத்திற்கு அலங்காரங்கள் அமர்க்களமாக செய்யப்பட்டிருந்தது. மேற்கொண்டு தாஸ், அந்த ஓவியத்தை பார்க்க முனைந்தபோது, வெளிச்சம் போதாததினால்.... தாஸ் எழுந்து நின்றான். உற்றுப் பார்த்தான். தரையில் மூட்டியிருக்கும் தீயின் வெளிச்சம் போதவில்லை... தீயிலிருந்து, எரிந்துக் கொண்டிருக்கும் ஒரு தீக்குச்சியை எடுத்து மேலே பிடித்தான். அதில் அந்த ஓவியம் நன்றாக புலப்பட்டது.\nகூடவே குணாவின் குறட்டை சத்தம், மிகவும் சத்தமாக பின்னனி இசைத்துக் கொண்டிருந்தது.\nஓவியத்தில், அந்த கருப்பு வட்டத்திற்கு நடுவே ஒரு கடவுளின் உருவம் வரையப்பட்டிருந்தது. அந்த உருவம் கருவறைக்குள் இருக்கும் உடைந்த சிலையுடன் ஒத்துப்போனதை தாஸ் கவனித்தான். கருப்பு வட்டத்தின் வெளியே சற்று தொலைவில், அந்த கடவுளை வணங்கியபடி ஒரு அரசன் போன்ற உருவம் இருப்பது தெளிவில்லாமல் தெரிந்தது.\nகையில் வைத்திருக்கும் தீக்குச்சியை, ஒருகையால் முடிந்தவரை உயர்த்தி பிடித்து. இன்னொரு கையில் தனது மொபைல் ஃபோனை உயரப்பிடித்து. அந்த ஓவியத்தை ஃபோட்டோ எடுத்துக் கொண்டான். தீக்குச்சியை தூர எறிந்துவிட்டு, அந்த ஃபோட்டோவை இப்போது கீழிருந்தபடி 'சூம்' செய்து துழாவிப் பார்க்க... அந்த ஓவியத்தின் அடிப்பாகத்தில் தமிழில் மெலிதாக 'கேணிவந... நாதாலய... நிம...' என்று அதற்குமேல் எழுத்துக்கள் அழிந்து போய் தெரிந்தது.\nகுணாவின் குறட்டை சத்தம் மேலும் அதிகமாகிக் தாஸை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. சிரமப்பட்டு மீண்டும் தன் கவனத்தை ஃபோட்டோவில் கொண்டுவந்தான்.\n'கேணி... வந... நாத... ஆலய... நிம..' என்று ஒருமுறை தாஸ் சொல்லிப் பார்த்துக் கொண்டே திரும்பி அங்கு கருவறைக்குள் உடைந்த நிலையில் இருக்கும் அடையாளமிழந்த சிலையை பார்த்தான்... மூட்டிய தீயிலிருந்து மீண்டும் ஒரு தீக்குச்சியை எடுத்துக் கொண்டு, கருவறைக்கு அருகில் சென்றான்...\nஅந்த அறை, நான்கு பக்கமும் சுவர் கொண்டு பெட்டி போல் இல்லாமல், சுற்றியும் ஒரு வட்ட வடிவத்தில் சுவர் அமைக்கபட்டிருந்தது.\nசிலை உருவிழந்திருக்க, அது வைக்கப்பட்டிருக்கும் மாடத்தின் அடிப்பாகம் ஒரு வட்டவடிவ மேடை போல். அந்த மேடையின் மேல்பக்கம் வண்டிச்சக்கரம் போன்ற உருவ அமைப்புகளும் செதுக்கப்பட்டிருந்தது.\nஅறையை மேலும் நோக்குவதற்காக, தாஸ், தயங்கியபடி உள்ளே நுழைந்தான். மெதுவாக சிலையை தொட்டுப் பார்க்கலாம் என்று அதன் மேல் கைகள் வைக்க, அவன் கைவைத்த இடம் சிறு துண்டாக உடைந்து தரையில் உருண்டோடியது... அந்த சத்தத்தில் குணாவின் குறட்டை திடீரென்று நின்று போனது. தாஸ் இன்னும் ஆர்வமுற்றவனாய், அந்த சிலையின் பின்பக்கமாய் போய் சுவற்றைப் பார்த்தான்.\nஅங்கே இடமிருந்து வலம் என்று சுட்டிக்காட்டுவதுபோல் அம்புக்குறி போடப்பட்டிருந்தது. வலது பக்கமாய் திரும்பிப் பார்க்க, அங்கும் அதே போன்றதொரு அம்புக்குறி... அதுபோல், அந்த அறையின் சுவற்றில் வரிசையாய் நான்கு அம்புக்குறிகள் இருந்தது.\nஎதை இவர்கள் இடமிருந்து வலம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே தாஸ் அந்த அம்புக்குறிகளை தொட முயன்றான்.\nகையை அருகில் எடுத்துக் கொண்டு போய் அதைத் தொட்டதும்... திடீரென்று 'தாஸ்... என்ன பண்றீங்க..' என்று எஃகோ எஃபெக்டில் குரல் வந்தது, தாஸ் பயந்துப் போய் திரும்ப....பின்னால், குணா கருவற��� வாசலில் நின்றிருந்தான்.\nஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே, 'குணா, திடீர்னு ஏன் இப்படி பயமுறுத்துறீங்க..\n'யாரு, நானா... நீங்கதான் என்னை பயமுறுத்துறீங்க... நல்லா தூங்கிட்டிருந்தேன். கல்லு உருளுற சத்தம் கேட்டு தூக்கம் கலைஞ்சு எழுந்துப் பார்த்தா உங்களைக் காணோம். இந்த அடர்ந்த நட்ட நடுக்காட்டுல, தனியா விட்டுட்டு ஓடிப்போயிட்டீங்களோன்னு பயந்துட்டேன்.'\n'உஃப்... சரி, ரொம்ப சாரி... உள்ளே வாங்க...' என்று கூற, குணா தயங்கியபடி உள்ளே வந்தான்... மேலே பார்த்தான். அந்த வட்டவடிவ கருவறையின் மேல்பக்கம் ஒரு கூம்பு போல் முடிந்திருப்பதை பார்த்து கொண்டே நடந்தான்.\n'என்னங்க இது, ஏதோ ராக்கெட் மாதிரி இருக்கு..'\n'ஆமா, இந்த கோவிலோட அமைப்பு ரொம்பவும் வித்தியாசமா இருக்கு... வெளியலருந்து பார்க்க, ஒரு சின்ன மண்டபக்கோவில் மாதிரிதான் இருக்கு, ஆனா, உள்ளே நிறையவே இடம் விட்டு கட்டியிருக்காங்க... கொஞ்சம் பெக்யூலியராத்தான் இருக்கு..'\n'நீங்க இங்க என்ன பாத்துட்டிருக்கீங்க..\n'ஒண்ணுமில்ல... சும்மா சுத்திப்பாத்துட்டிருக்கேன். இந்த கோவில் பேரு தெரிஞ்சுது..'\n வித்தியாசமா இருக்கே.. என்ன சாமி இது..' என்று குணா கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக...\n'நான் என்ன Guide-ஆ... இப்படி கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டிருக்கீங்க.. எனக்கும் தெரியல... குழப்பமாத்தான் இருக்கு... தெரிஞ்சதும் சொல்றேன்'\n' என்று குணா, சுவற்றிலிருக்கும் அம்புக்குறிகளை சுட்டிக்காட்டி கேட்டான்.\n' என்று ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே... 'அதைத்தான் பாத்துட்டிருந்தேன்..' என்று கூறி மீண்டும் அந்த அம்புக்குறிகளை பார்த்து அதில் கவனம் செலுத்தினான்.\n'பேசாம போய் தூங்கிடுலாமே... காலையில வேற எவ்வளவு தூரம் நடக்கனுமோ தெரியல..' என்று கூற, தாஸ் கடுப்பாகி, பின் சுதாரித்து கொண்டு, 'நீங்க வேணும்னா போய் படுங்க குணா, நான் கொஞ்ச நேரத்துல வந்து படுத்துக்குறேன்...' என்று கூறி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்க...\n'தனியா படுக்க பயமாயிருக்குன்னுதானே கூப்டேன்..' என்று சொல்லி, அங்கே நிற்க பிடிக்காதவனாய் அங்கிருந்த சிலையின் மாடத்தில் அமர்ந்து கொண்டான்.\nஅப்போது அந்த கல் மெல்ல அசைந்து கொடுத்தது. அந்த கடுமையான கற்கள் நகரும் சத்தம் பயத்தை ஏற்படுத்தவே, குணா சட்டென்று எழுந்து நின்றுக்கொண்டான்.\nதாஸும் சத்தம் வந்ததில் கலங்கிப் போய��� குணாவை பார்த்தான். இருவரும் பயத்தை பார்வையில் பறிமாறிக் கொண்டனர்.\n' என்று தாஸ் மெதுவாக கேட்டான்.\n'நான் ஒண்ணும் பண்ணலை தாஸ், கால் வலிக்குதேன்னு உக்காந்தேன்... அது...'\n'இந்த கல்லு அசைஞ்சுது..' என்று குணா, சிலைக்கு கீழிருக்கும் அந்த வட்டவடிவ மேடையை சுட்டிக்காட்டினான்.\n'தெரியல, ஆனா, வாசல் பக்கமா சாயற மாதிரி அசைஞ்சது... பதறி எழுந்துட்டேன்..' என்று அவன் உட்கார்ந்த இடத்தை காட்டினான்.\nதாஸ் அந்த இடத்தை உற்றுப் பார்த்தான். அந்த வட்டவடிவ சக்கரம் போன்ற கல்லில் குணா அமர்ந்திருந்தது தெரிந்தது. மேலும் அந்த கல்லின் மேலிருந்த சிலை, சற்றே திரும்பியிருந்தது.\nதிடீரென்று தாஸ் கையில் வைத்திருக்கும் தீக்குச்சி அணைந்தது.\n'அய்யோ, தாஸ் பயமாயிருக்கு... வாங்க போயிடலாம்..'\n'ஒண்ணும் ஆகாது இருங்க...' என்று கூறி தனது மொபைலிலிருக்கும் டார்ச் வெளிச்சத்தை இயக்கினான். அது அந்த அறையை முன்பைக்காட்டிலும் நல்ல பிரகாசமாக காட்டியது...\n'தாஸ்... உங்க மொபைல் என்ன மாடல்..' என்று குணா சம்மந்தமில்லாமல் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், தாஸ் தொடர்ந்து கொஞ்சமாக திரும்பியிருந்த அந்த சிலையை பார்த்துக்கொண்டே இருந்தான். மீண்டும் அந்த அம்புக்குறிகளைப் பார்த்தான்... அவனுக்கு ஒருவிஷயம் புரிந்தது. அந்த சிலை முன்பிருந்த நிலையிலிருந்து, இடமிருந்து வலமாய் திரும்பியிருந்தது. அந்த அம்புக்குறி சுட்டிக்காட்டிய திசை...\n'என்னாச்சு தாஸ், சிலையை இப்படி உத்துப்பாக்குறீங்க..'\n'குணா, கொஞ்சம் இந்த மொபைல பிடிங்களேன்..' என்று கூறி குணாவிடம் மொபைலைக் கொடுக்க, அவன் அந்த மொபைலை டார்ச் போல் பிடித்தான்.\n'தெரியல..' என்று கூறிக்கொண்டே சிலையின் கீழிருக்கும் அந்த வட்டவடிவ சக்கரம் போன்ற கல்லைப் பிடித்து மெல்ல இடமிருந்து வலமாய் திருப்ப முயன்றான்.\nட்ர்ர்ரரரக் என்ற பெரும் சத்தத்துடன் திரும்பியது. கூடவே அந்த சாமி சிலையும் திரும்பியது...\n'தாஸ்... பயமாயிருக்கு... நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.. போய் படுத்துடலாமே..\nதாஸ் மேலும் திருப்பினான்... மேலும் ட்ர்ர்ரரக்க்க் என்று சத்தத்துடன் திரும்பியது... இம்முறை இன்னும் பலமாக திருப்பினான். சுழற்சி இப்போது சுலபமாக இருந்தது. மூன்று சுற்றுக்கள் அந்த கல்லை சுழற்றிக்கொண்டே அந்த கருவறைக்குள் சுற்றிவர... இப்போது, 'டம்' என்ற பெரிய சத்தத்துடன் அந்த கல் சற்று மேலெழும்பியது...\nதாஸ் நின்றான்... சிரித்தபடி குணாவைப் பார்க்க, அவன் புரியாமல் பேந்த பேந்த விழித்தான்.\n'என்னாச்சு, எனக்கு ஒண்ணும் புரியல தாஸ்..' என்று கேட்க\n'தெரியல... பாத்துடலாம்... கொஞ்சம் இந்த கல்லை நீங்களும் தள்ளுங்க...' என்று கூற, குணா மொபைலை ஒரு கையில் வைத்தபடியே ஒரு கையால் தள்ளினான்... ஒரு கையில் தள்ள அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது...\nதாஸ் இதைப் புரிந்து கொண்டு, 'குணா, அந்த மொபைலைக் கொடுங்க..' என்று வாங்கி, தனது டீசர்ட்டில், கழுத்துக்கு கீழே காலரில், மொபைலின் பின்பக்க ஹூக்கை மாட்டிக் கொண்டான். இப்போது கச்சிதமாக வெளிச்சம் நேரே அடித்தது.\n'இப்போ ரெண்டு கையால நல்லா பலமா தள்ளுங்க..' என்று தாஸ் கூற, இருவரும் பலங்கொண்ட மட்டும் அந்த கல்லை தள்ளினார்கள்...\nபலமான சத்தத்துடன் அந்த கல் கொஞ்சமாக அசைந்து கொடுத்து வழிவிட்டது. உள்ளே பெரிய துவாரம் தெரிந்தது...\nஅந்த வட்டவடிவ கல்லுக்கு கீழே மேடைபோல் அமைந்திருந்த பகுதி இப்போது பார்க்க கிணற்றுச்சுவர் போன்ற தோற்றத்திலும், அந்த வட்டவடிவ கல், அந்த கிணற்றுக்கு மூடிபோலும் தெரிந்தது.\n'என்ன தாஸ் இது, ஏதோ கிணறு மாதிரி இருக்கு...' என்று குணா கேட்டான்.\n'அதான் இந்த கோவிலோட பேர்..'\n'கேணி வன நாதர்.. ஆலயம்...'\n'கேணி-ன்னா கிணறு, வனம் - காடு..'\n'ப்ச், அது பொதுவா, கடவுள்னு சொல்றது..' என்று தாஸ் கூற, குணா வாயைப்பிளந்து அந்த கிணற்றை பார்த்துக் கொண்டிருந்தான்.\n' என்று தாஸ் கலாய்க்க...\n'அய்யய்யோ... ஆள விடுங்க நீங்க.. அதான் பாத்தாச்சுல்ல... வாங்க போய் படுக்கலாம்....தூக்கம் வருது..' என்று குணா அங்கிருந்து புலம்பிக்கொண்டே வெளியேறினான்.\n'எதுக்கு ட்ரெயின்ல வந்தேன்.. இங்கே என்ன பண்ணிட்டிருக்கேன்.. இதெல்லாம் எனக்கு தேவையா.. எல்லா இந்த ஆளால வந்தது... தம் அடிக்கலாமான்னு கேட்டு கவுத்துட்டான்... நானும் ஒரு சிகரெட்டுக்கு ஆசப்பட்டு கவுந்துட்டேன்' என்று புலம்பிக்கொண்டிருக்க...\nதாஸ், குணாவின் புலம்பலை பொருட்படுத்தாமல், அந்த கிணற்றுக்குள் ஒரு கல்லை எடுத்து போட்டுப் பார்த்தான்... அது அடியைத் தொட்டு சத்தம் எழுப்பும் என்று காத்திருந்தான். ஆனால், சத்தம் வரவேயில்லை....\n என்று எண்ணியபடி அந்த கிணற்றை பார்த்துக் கொண்டிருக்க...\nவெளியே, குணாவின் புலம்பல் தொடர்ந்து கொண்டிருந்தது. 'ஏதோ, இன்னிக்கி மழை வந்தது, தண்ணியா��து குடிச்சோம், பசிக்கல... நாளைக்கு மழை வருமோ வராதோ.. அப்புறம் பசிக்கு என்ன பண்றது..'\nகருவறைக்குள் தாஸ் அந்த கிணற்று துவாரத்தில் உள்ளே மெல்ல எட்டிப்பார்க்க, அவன் கழுத்து காலரிலிருக்கும் மொபைல் வெளிச்சம் அந்த கிணற்றுக்குள் அடிக்கிறது. அந்த வெளிச்சத்தில், கிணற்று சுவற்றுக்கு உள்புறமாய் தமிழில் ஏதோ எழுதியிருப்பது தெரிகிறது... அதை சிரமப்பட்டு படிக்கிறான்.\nகேணி யதுமுண்டெ நவுரைப் பதக்கேளு\nஇதயுள்ளடங்குவ் ஆனுக்குவ அட்ருப் போம்கோளு\nஇக்கதையின் பாகம் 04-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n\"கேணிவனம்\" - பாகம் 02 - [தொடர்கதை]\n[ இக்கதையின் பாகம் 01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் ]\nஇரயிலை தொலைத்த அந்த தண்டவாளத்தில் தாஸூம், குணாவும் முழித்துக் கொண்டு நின்றிருக்க...\n என்ன ஒரு முட்டாள்தனம்..' குணா புலம்பினான்...\n'ச்சே' என்று தாஸூம் புலம்பியபடி நின்றிருந்து... ஒரு சமயத்துக்குமேல் இருவருக்கும் அலுத்துவிடவே... வேறுவழியில்லாமல் அந்த தண்டவாளத்தில் ரயில் சென்ற திக்கில் இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தனர்.\nநீண்ட தூரம் நடந்துப் பார்த்தும் அதே காடுகள் சூழுந்த தண்டவாளம்தான் இருபக்கமும் தெரிகிறது.\n'இதுக்கு மேல நடந்து பயனில்லை குணா, பேசாம இந்த காட்டுவழியா கொஞ்ச தூரம் உள்ளே நடந்து பாப்போம், ஏதாவது கிராமமோ இல்ல தெருவோ தெரியுதான்னு பாப்போம்..' என்று தாஸ் கூற, குணா தாஸை முறைத்தபடி சம்மதிக்கிறான்.\nஇருவரும் மீண்டும் காட்டுப்பாதைக்குள் நுழைய, மேகத்திரள்களில் மின்னல் கீற்றுக்கள் மெலிதான இடியோசையை சப்திக்கிறது.\nநடக்கும் அலுப்போடு சேர்ந்து குணாவுக்கு திடீரென்று தன் உடமைகள் ஞாபகம் வரவே புலம்புகிறான்...\n'என் பர்ஸ், என் பேக், செல்ஃபோன் எல்லாம் டிரெயினோட போச்சு..' என்று புலம்ப, உடனே தாஸ் தன்வசம் இருக்கும் உடமைகளை கைவைத்து சரிபார்த்துக் கொள்ள... தனது பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் மொபைலை ஆர்வமுடன் எடுத்து பார்க்க... அதில் சிக்னல் இல்லாமலிருக்கிறது.\n'சிக்னல் இல்லை' என்று அலுப்புடன் கூற, மீண்டும் குணாவின் முகம் வாடிப்போகிறது.\nஇதை கவனித்த தாஸ் 'சாரி குணா..' என்று கூற, குணா அந்த சாரி-ஐ பொருட்படுத்தாமல்...\nதாஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்து பார்க்க உள்ளே 5 சிகரெட்டுகள் இருக்கிறது. அதில் இரண்டை எடுத்து பற்ற வைத்து இருவரும் ஒரு மரத்தின் கீழே அமர்ந���தபடி தம் அடிக்கின்றனர்.\nபுகையை கக்கியபடி குணா பேச்சை தொடர்கிறான்...\n'நான் நாளன்னைக்கி அந்த பாம்பே க்ளையிண்ட்டை பாக்கலேன்னா என் வேலயும் போச்சு..'\n'நான் இப்படியாகும்னு எதிர்ப்பாக்கலை குணா'\n'அவன்மட்டும் என் கையில கிடைச்சான், அவனை இங்கேயே கொன்னு இந்த காட்டுக்கு உரமா போட்டுடுவேன்..'\n'அதான், டிரெயின் 4 மணி நேரம் இங்கேயே நிக்கும்னு சொன்னானே வழுக்குமண்டையன்..' என்று குணா புலம்பிக் கொண்டே நடந்துக்கொண்டிருக்க, தாஸின் கைகளில் நீர்த்துளிகள் விழுகிறது.\n'குணா, நாமதான் இந்த காட்டுக்கு உரமாகப்போறோம்னு நினைக்கிறேன்..'\n'ஹ்ம்... அடர்ந்த காட்டுக்குள்ள மழையில மாட்டுறதைவிட ஆபத்து வேறெதுவுமில்ல..' என்று கூறிய தாஸ் எழுந்து வானத்தைப் பார்க்க, மூடிய மரங்களுக்கிடையே கொஞ்சமாக தெரியும் வானத்தில் மழைமேகம் கடுமையாக சூரியனை மறைத்திருப்பது தெரிகிறது.\nதாஸும் குணாவும், ஆளுக்கொரு வாழையிலைப்போன்ற பெரியதொரு இலையை தலைக்கு வைத்து அமர்ந்திருந்தனர். அந்த இலை அவர்களின் தலையை மட்டும் மறைத்திருந்தது.\nதாஸ் தனது டிஜிட்டல் கடிகாரத்தில் மணி பார்த்தான், 4 PM என்று காட்டியது.\n'கிளம்புங்க குணா, இங்கேயே இருக்கக்கூடாது, சீக்கிரமா இருட்டிடும், அதுக்குள்ள நாம இந்த காட்டை விட்டு வெளியேறிடணும்..' என்று தாஸ் கூறியதை தொடர்ந்து, மழையை பொருட்படுத்தாமல் இருவரும் நடக்கின்றனர்.\nதொடர்ந்து காட்டுக்குள் ஒரு மணிநேர பயணம்...\nமழை ஓய்ந்திருந்தது... அவர்கள் நடை ஓயவில்லை...\nதாஸ் கண்களுக்கு தூரத்தில் ஒரு இடம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் தாஸுக்கு மனதில் ஒரு புது தெம்பு வந்தது. அது மட்டும் அவன் நினைத்ததுபோல் இருந்தால், இரவு எந்த ஆபத்துமில்லாமல் கழியும் என்று நினைத்தான்... இன்னும் கொஞ்சம் அந்த இடத்தை இருவரும் நெருங்க... அந்த இடம் இப்போது நன்றாக தெரிந்தது. அது அவன் நினைத்தது போல்தான் இருந்தது.\nஅது... ஒரு காட்டுக் கோயில்...\n'அது என்ன கோவில்மாதிரி இருக்கு..' என்று குணா சந்தேகத்துடன் கேட்டான்.\n'கோவிலேதான்...' என்று கூற இருவரும் அதை சமீபித்தார்கள்.\n'ஓரே ஒரு மண்டபம்தான் இருக்கு..'\n'ஆமா... ஆனா 2 பேருக்கு தாராளமா போதும், உடனே இந்த இடத்தை தயார் பண்ணணும்..\n'இங்கதான் நாம இரவை கழிக்கணும்..'\n'இங்கேதான்..' என்று தாஸ் கொஞ்சம் கடுமையாக கூற, குணா அவனை முறைத்தான்.\n'பேசிக்கிட்டிருக்க���ம... பக்கத்துல போய், மழையில நனையாமலோ, இல்ல கொஞ்சமா நனைஞ்ச மரக்கிளைகளோ, குச்சியோ... எது கிடைக்குதோ கொண்டு வாங்க..'\n'நம்மகிட்ட ஆயுதம் எதுவுமில்ல, இன்னிக்கி நைட் நமக்கு நெருப்புதான் ஆயுதம்..' என்று தாஸ் கூற, குணா கோபமடைகிறான். ஆனால் தாஸ், அந்த இடத்தை சுற்றி சுற்றி கண்களால் அளந்து கொண்டிருந்தான்\n'பாஸ், நாம இங்க வெகேஷன் கொண்டாட வரலை...'\n'எனக்கு தெரியும் சார்' என்று சத்தம் போட்டு ஒரு சின்ன இடைவெளி விட்டு குரலை சாந்தப்படுத்திக் கொண்டு, 'ப்ளீஸ் குணா, இந்த காட்டுக்குள்ள இரவு நேரத்துல நடந்துப்போறதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமில்ல..'\n'நீங்கதானே எக்ஸ்பீரியண்ஸ்டு ட்ரெக்கர்னு சொன்னீங்க..\n'அதனாலத்தான் சொல்றேன். நைட் இந்த காட்டுக்குள்ள பல விஷயம் சுத்திட்டிருக்கும். ஒழுங்கா இங்க தூங்கி எழுந்துட்டு காலையில நடக்கலாம்..' என்று தாஸ் கூற, குணா மறுத்து பேசவில்லை...\nசிறிது நேரத்தில் குணா, சில காய்ந்த குச்சிகளை கொண்டு வந்து அந்த மண்டபத்தில் கொட்டினான். தாஸ், அவைகளை ஒன்றாய் குவித்து, தனது சிகரெட் லைட்டரை எடுத்து பெரும்பாடுபட்டு பற்ற வைக்க முயற்சித்தான். ஆனால், அவைகளை எரிக்க ஏதாவது பேப்பர் தேவைப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்து, பிறகு ஏதோ நினைவுக்கு வரவே, தனது பர்ஸை எடுத்து பார்த்தான். உள்ளிருந்த சில விசிட்டிங் கார்டுகளும் நனைந்திருக்க, பணம் வைக்கும் பகுதியில் சில ரூபாய்கள் கண்ணுக்கு பட்டது, அதிலிருந்து ஒரு 500 ரூபாய் தாளை எடுத்தான்.\nகுணா இவன் செய்யமுனைவதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே 'ஹே ஹே... தாஸ் வேண்டாம்..' என்று குணா சொல்வதை பொருட்படுத்தாமல், தாஸ் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே, அந்த 500 ரூபாய் தாளை எடுத்து பற்ற வைத்தான். அதுவும் நன்றாகவே பற்றி எரிந்தது.\n'சாரி, நண்பா, இன்னிக்கி நைட் நம்ம ரெண்டு பேரோட உயிரோட விலை இந்த 500 ரூபாய்னு நினைச்சிக்கோ..'\n'இது இல்லன்னா, இந்த காட்டுல கடும்குளிரில நடுங்கி சாக வேண்டியதுதான்.. இதே கோவில் நம்ம 2 பேருக்கும் சமாதி கோவிலா மாறிடும்.' என்று கூற, குணா பயத்தில் எச்சில் விழுங்கினான்.\nஅன்றிரவு அந்த கோவில் மண்டபம் கிட்டத்தட்ட அவர்களின் கூடாரமாக மாறியிருந்தது. கேம்ப் ஃபயர் போன்று அவர்கள் அமைத்திருந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். தாஸ் திரும்பி விக்கிரஹத்தை பார்த்தான், அந்த சிலை அடையாளமிழந்திருந்தது. அருகில் ஒரு வாய் உடைந்த பெரிய அகல்விளக்கு இருந்தது. மற்றபடி பாழடைந்த கோவிலின் அத்தனை அம்சங்களும் தெரிந்தது.\n'சாரி குணா, வர்ற வழியிலியே பாத்தேன். எல்லாம் காட்டுச்செடி. எதுவும் கிடைக்கலை, பலாப்பழ மரங்கூட இல்ல, சில இடங்கள்ல எழுமிச்சை மரம்தான் இருக்கு..' என்று கூற, குணா தலையை குனிந்து கொண்டான். அவனைப் பார்க்க தாஸூக்கு பாவமாக இருந்தது. ஒரு வகையில் குணாவின் இந்த நிலைக்கு அவன்தான் காரணம் என்று எண்ணியதால் மிகவும் வருத்தப்பட்டான். மீண்டும் திரும்பி விக்கிரஹத்தை பார்த்தான். அவனுக்குள் ஒரு எண்ணம் உதித்தது.\nஉடனே எழுந்து சென்று அங்கிருந்த விக்கிரஹத்துக்கு அருகில் இருந்த வாய் உடைந்த பெரிய அகல்விளக்கை எடுத்து வந்து, வெளியே சொட்டிக்கொண்டிருக்கும் மழை நீரை அந்த பெரிய அகல் விளக்கில் பிடித்துக் கொண்டான். அதை கொண்டு வந்து குணாவிடம் கொடுக்க, அதை பெரும் தாகத்துடன் அவசர அவசரமாய் பருகினான். இது போல் ஒரு 4, 5 தடவை இருவரும் அந்த விளக்கில் நீர்பிடித்து பருகியபிறகு... ஓரளவுக்கு பசி அடங்கியது.\nஇப்போது இருவரும் அந்த கேம்ப்-ஃபயர் போல் எரிந்துக் கொண்டிருக்கும் அந்த தீயில் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருந்தனர்.\n'பசி மொத்தமா அடங்கலை... ஆனா பசிக்கலை... ரொம்ப தேங்க்ஸ்' என்று குணா பேச்சைத் தொடங்கினான்.\n'எதுக்கு தேங்க்ஸ்லாம்... அப்படி பாத்தா, நான்தான் உங்ககிட்ட சாரி சொல்லணும்...'\n'ஒருவகையில உங்களோட இந்த நிலைக்கு நான்தான் காரணம்... அதான்... சாரி...' என்று தாஸ் கூற, குணா பதிலளிக்காமல் சிரித்துக் கொள்கிறான்.\n'ஹ்ம்... சினிமாவுல மட்டும் ஹீரோயினுக்கு நடுக்காட்டுலயும் ஹீரோ சூப்பரான டின்னர் ரெடி பண்ணி கொடுக்கிறாரு.. ஆனா நிஜத்துல பச்சைத் தண்ணி கிடைச்சதே சொர்க்கம் மாதிரி இருக்கு'\n'அதெல்லாம் சினிமாதான் குணா... இங்க என்ன அதிகபட்சமா பலாப்பழம் கிடைக்கும், அப்படியும் இல்லன்னா தேன் எடுத்து குடிக்கலாம்... மத்தபடி வேற எதைச் சாப்பிட்டாலும் ரிஸ்க்..'\n'ஆமா.. காட்டுல எதவும் தெரியாம கைவைக்கக் கூடாது.. நம்மளைவிட இங்க வாழ்ற உயிரினங்களோட பாப்புலேஷன் ரொம்ப ஜாஸ்தி... நாம காட்டுல விருந்தாளியா டீஸன்ட்டா நடந்துக்கணும், இல்லன்னா நாமளே விருந்தாயிடுவோம்...'\n'ஹா..ஹா... நல்ல டயலாக்... நீங்க ரைட்டர்னு நான் இப்ப ஒத்துக்குறேன்..' என்று க���றியபடி குணா அந்த மண்டபத்தின் தரையில் நெருப்புக்கு அருகே படுத்துக் கொள்ள... தாஸ் தூங்கப்பிடிக்காமல் தனது மொபைலில் ஒரு பழைய பாடலை ஓடவிடுகிறான்.\nவாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்\nவாழைபோலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்\nஉருகியோடும் மெழுகைப்போல ஒளியை வீசலாம்...\nஎன்று அந்த இனிமையான P.B.ஸ்ரீனிவாஸ் பாடலை கேட்டுக் கொண்டிருக்க, பாட்டுக்கிடையில் தாஸ் அந்த விக்கிரஹத்தை பார்த்துக் கொள்கிறான். தாஸூக்கும் கண்கள் இழுத்துக் கொண்டு தூக்கம் வருவது போல் தோன்றவே அப்படியே அவனும் அந்த மண்டப தரையில் சரிகிறான்.\nதூக்கத்தில் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூடிக்கொண்டு வர... கண்கள் முழுவதுமாக மூடாத நிலையில், எரிந்துக் கொண்டிருக்கும் தீயின் வெளிச்சத்தில் அந்த மண்டபத்தின் கூரைச்சுவர் தாஸின் கண்களுக்கு தெரிந்தது... அந்த விட்டத்தில் விழுந்த அரைகுறை வெளிச்சத்தில்... ஒரு ஓவியம் தெரிந்தது... அந்த ஓவியத்தைப் பார்த்த தாஸ்... தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான்... அதில்...\nஇக்கதையின் பாகம் 03-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா ���ங்கிட்ட வாங்கின ...\nகள்ளிக்காட்டு இதிகாசம் [புத்தகம்] - ஒரு பார்வை\nஉ ண்மையிலேயே இதிகாசம் என்ற பெயருக்கு பொருத்தமான கதை. ' இது குடியானவனின் இதிகாசம்' என்று ஆரம்பத்திலேயே கூறும் திரு.வைரமுத்து அவர்கள...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\n\"கேணிவனம்\" - பாகம் 09 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 08 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 07 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 06 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 05 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 04 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 03 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 02 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valvaizagara.blogspot.com/2009/10/blog-post_8021.html", "date_download": "2020-08-14T04:22:27Z", "digest": "sha1:AWGJNQB5TML2OOMTD47DWBKBQQQM2AVD", "length": 6879, "nlines": 81, "source_domain": "valvaizagara.blogspot.com", "title": "வல்வை சகாறாவின் கவிதைகள்: ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது", "raw_content": "\nஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது\nஉயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கின்றன.\nதன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து\nசிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது.\nமறைப்புகள் அற்ற திறந்த வெளி\nஇருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறது\nஅகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை\nஅடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன.\nவதையின் ரணங்களை வானமே பார்க்கிறது.\nவற்றிய உடல்களை விரித்தும் ஒடுக்கியும்\nசுவாசம் பிடிவாதமாய் ஒட்டி அசைக்கிறது.\nமானுட உய்வு காத்துக் கிடக்கிறது.\nLabels: ஈழம், கவிதை, பெண்கள், வலிகள்\nசத்தியவேள்விகள் சாய்ந்தாய் சரிதம் இல்லை சந்தனக்காடுகள் வாசத்தைத் தொலைத்ததில்லை\nவல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.\nமனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டி...\nபொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனே\nநீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும்...\nஅரவி அரவித் தகிக்கும் சுகிப்பில் இரைமீட்டிகள்\nபந்தயக்குதிரைகள் ஓடிக்���ளைக்கட்டும் இரண்டு பரிகளில்...\nதேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின்...\nஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்...\nஎங்கள் முகாரிகளே முரசுகளாக மாறும்.\nநாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்...\nஉலக வல்லாதிக்கத்தின் அவலம் உணராக் கோட்பாடுகளும், ...\nஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக்கூண்டுக்குள் அ...\nவீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே.\nநீர் ஊற்றி நிறைத்தாலும், பாலுற்றும் ஒளி நிறைத்து ப...\nதாயின் மடியில் தமிழ் பால் உண்ட கோடி நெருப்பொன்றா...\nகாப்பினைத் தந்திடா உலகமும் விழிக்கட்டும் காப்புக் ...\nகூன்படு முதுகுகள் கோணல் நிமிர்த்தக் கொற்றவைத் தம...\nகுருதி பெருக்கெடுக்கும் இறுதி வேண்டுகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-08-14T04:42:49Z", "digest": "sha1:FZGEYI4WK2LGYIDGGTHNFJBCUTYXXKFE", "length": 12387, "nlines": 113, "source_domain": "www.thamilan.lk", "title": "உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி - முதல்முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி – முதல்முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.\nஇதில் நாணயச் சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிகோல்ஸ் களமிறங்கினர். இதில் மார்ட்டின் கப்தில் 19 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ் உடன் கைக்கோர்த்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கேன் வில்லியம்சன் 30 ரன்களில் கேட்ச் ஆக, அவரை தொடர்ந்து அரைசதம் அடித்த ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்களில் போல்ட் ஆனார்.\nபின்னர் களமிறங்கிய ராஸ் டெய்லர் 15 ரன்னிலும், ஜேம்ஸ் நீ‌ஷம் 19 ரன்னிலும், கிரான்ட்ஹோம் 16 ரன்னிலும், லாதம் 47 ரன்களிலும், மேட் ஹென்றி 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஇறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்தது. கடைசியில் மிட்செல் சான்ட்னெர் 5 ரன்னுடனும், டிரென்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nஇங்கிலாந்து அணியில் பிளங்கெட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், மார்க் வுட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து, 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ரோய் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். இதில் ஜாசன் 17 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 7 ரன்னிலும் பிடிகொடுத்து வெளியேறினர்.\nஅதற்கு பின் பேர்ஸ்டோ 36 ரன்களிலும், மோர்கன் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர். இதில் ஜோஸ் பட்லர் 59 ரன்களிலும், அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஅதற்கு பின் பிளங்கெட் 10 ரன்னிலும், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.\nஇறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தது. கடைசியில் அணிக்காக தொடர்ந்து போராடிய பென் ஸ்டோக்ஸ் 84 ரன்னுடன் களத்தில் இருந்தார்.\nநியூசிலாந்து அணியில் பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீ‌ஷம் தலா 3 விக்கெட்டுகளும், கிரான்ட்ஹோம் மற்றும் மேட் ஹென்றி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்பு வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது, இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் எடுத்ததால் ரை ஆனது.\nஇதனையடுத்து, சூப்பர் ஓவர் முறையும் ரை ஆனதால், நியூசிலாந்து அணியை விட 6 பவுண்டரிகள் அதிகம் அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇதன்மூலம் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதல் முறையாக உ���கக் கிண்ணத்தை கைப்பற்றியது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 : இங்கிலாந்துக்கு 242 ஓட்டங்கள் இலக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.\nஇந்தியாவின் தங்க வேட்டை தொடர்கிறது; இலங்கை சாதனை\nதெற்காசிய விளையாட்டு விழா நாளைய தினம் நிறைவுபெறவுள்ள நிலையில், இந்தியா பதக்கப்பட்டியலில், தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.\nராஜாங்கணையில் பாடசாலை மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி: 30 பேர் தனிமைப்படுத்தலில்\nமகாராஷ்டிரா சிறைச்சாலையில் உள்ள 1000 கைதிகளுக்கு கொரோனா\n19ஆவது திருத்தச்சட்டம் இரத்துச் செய்யப்படாது – வாசுதேவ\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று\nஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nராஜாங்கணையில் பாடசாலை மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி: 30 பேர் தனிமைப்படுத்தலில்\n19ஆவது திருத்தச்சட்டம் இரத்துச் செய்யப்படாது – வாசுதேவ\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று\nஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nஊடகத்துறை சார்ந்துள்ள அனைவரினதும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதே எமது முக்கிய நோக்கம் – வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://khatrimazafull.tech/emiway-bantai/samajh-mein-aaya-kya-lyrics/", "date_download": "2020-08-14T04:31:22Z", "digest": "sha1:F5EUFQRPHZ42TNKFKMLXHNNCJPO3GZWZ", "length": 12380, "nlines": 224, "source_domain": "khatrimazafull.tech", "title": "Samajh Mein Aaya Kya? Lyrics in Tamil | Emiway Bantai", "raw_content": "\nரப்டார் க இஂடர்‌வ்யூ தேக மைந்,\nஉஸ்மெ உஸ்னெ போல எமிவாய் கமாய க்யா\nமியர் வீடியோ பே ஜோ பி பைசா மேந் ழாகாய,\nவோ சார பைசா பண்டை ட்யூந் ழாகாய க்யா\nமாங்ஞே கோ பைசா மைந் கர் தேரே ஆய க்யா\nஹந் மைந் ஆய தா தொபா சாத் லாய தா,\nபாய் மாண்ட தா ஓூர் ட்யூந் பாட்டாயா க்யா\nமேந் ஜண்டா கமாய ச்சோத்தே சமஜ மே ஆய க்யா\nஹா சமஜ மே ஆய க்யா சமஜ மே ஆய க்யா\n(ஹஂட்ரெட் அண்ட் வந் பர்ஸெஂட், இ ஆம் தே பிக்கெஸ்ட்)\nவிவியந் டிவைந் னே பி போல தா பார்ட்டி மே\nஎமிவாய் பைசா கமாய க்யா\n101 தக்க து க்குத் கோ பாட போலே,\nஹாஹாஹாஹ, மாஜாக் ஹை க்யா\nலேபல் சே ஆனே கே பாத் தேற காம் பாண,\nலெகின் மேரா நாம் ஓூர் பண்டை சே பாண\nக்யா பிக்கெஸ்ட் ஹை தொ தேரே சாம்னே ஹி\nபாஹூட் சாறே வோட்ஸ் கே சாத் பீபல்’ச் சாய்ஸ் அவார்ட் உதய க்யா\nஸைந் ஹோண பூரா நஹி லெகின் மியர் ஹோடே ஹ்யூயே க்குத் கோ பாட பொல்நா நஹி\nபொல்நே க ஹை தொ பீர் ஆஸிலி இந்‌டிபெஂடெஂட் பங்கே திக்ககனெ க,\nகேஹ்ன லாகனே க ஹார் மேஹிநா மியர் ஜாசா பண்டை வீடியோ பணனே க,\nகுள்பி ர்யாபர் கோ குள்பப கேலானே க\nசமஜ மென் ஆய க்யா\nஆறே வோ குள்பி ர்யாபர் க நாம் க்யா ஹை\nமம்த மும்த சப்பால் க சம்த\nதாங்கோ கோ தொடுங்க கரெங்கா பங்கிட\nம்ர்லீ க தானகிட, மும்ம-மும்ம க ஆஜா தூட் பி\nஎஅக் காம் கார் ஆகே மேரா மூட் பே\nபஸ் நாகே பே ரேல் பாட்டே பே ஓூர் ம்ஸீ ஸ்தான் து மியர் ஜுாதே பே\nதேரே ஜாசெ ஜித்ஞே லோக் சொச் ரக்டே ஹை,\nஊண்லோக் கோ லாட்கௌந்க தராஜு கே கான்தே பே\nசமஜ மே ஆய க்யா\nஆய க்யா ஏலீயந் கே சாகள் கே, அல ஜாதூ\nஆபே மியர் மய பாப் நஹி போழ்தே பைசா தே கர் பே\nது கிக்கோ டெந்ஶந் லே ரஹ தேரே சீர் பே\n22 சால் கி உமர் மென் டேக் கஹான் பே ஹூந்\nது ஜஹான் பே ஹை உஸ்செ பி வாஹான் பே ஹூந்\nஆகே டேக் ஜர கைசெ மைந் ஜீட ஹூந்\nபிண ஶோஸ் கீயே மேஹாங்கி சீஜே காட்ட பீட ஹூந்\nஜீட ஹூந், திக்கவ நஹி கர்த்த,\nசூப் ரஹ்த ஹூந் மைந் தவ நஹி கர்த்த,\nதொ பைத ஊத ரஹி ஹை பப்லிக்\nபண்டை கி பப்லிக் போலே தொ தாக்கிளீஃப்,\nதாக்கிளீஃப் தொ ஹோணி ஹை பண்டை ஹட்டெழ ஹை\nஜோ பி அதே சாலே கர்த்த குழே ஆம் பெல ஹை,\nகேளா ஹை கேள் மேந் க்குத் கே தரீகே சே\nசப்கே ஃப்லோ எஅக் ஹி தரீகே கே,\nசப்கோ பட் ஹை கௌன் க்குத் கே பழோபூத்தே பே\nநான்கே பேர் நிகில தா லெகின் ஆஜ் ஜூட் பே,\nஜோ பி கர்த்த ஹூந் தில் சே கர்த்த ஹூந்\nசப் க்குச் மியர் க்குத் கே காமா க\nகாதி லே சக்கித ஹூந் பீர் பி மைந் ஸ்கூடி பே க்யூ\nகியூக்கி ஆலக் வஜப் தேரே பாய் க\nமுஜ்சே கொய் நிச் நஹி முஜ்சே கொய் உபர் நஹி\nமும்பை கி போலி மே ரப் கர்ண துஜ்சே நஹி\nமுஜ்சே ஓூர் நோஜி சே சிகேளே பீர் ஜாக்கே லிக்கெலே டாப் ஜாக்கே திகேலே\nசமஜ மென் ஆய க்யா\n(சமஜ மென் ஆய க்யா\n(சமஜ மென் ஆய க்யா\n(சமஜ மென் ஆய க்யா\nஏ லோக் னே பைசா காம ளிய சாப்குச் பாண ளிய\nசார் பாண்ச் சால் கே லீயே மிலெங்கே தாளியான்\nஉஸ்கே பாத் காயப் ஹோ ஜாதே பேசாறே\nஇன்ே அர்த்ிஸ்த் நா போளோ இன்ே போளோ விஜய் மல்ளிய\nஹா, சமஜ மே ஆய க்யா\nஏ பாசே கே பிச்சே ஹந் பாகல் ஹை\nஈஸிலியே முஜ ஜாசெ நா காத கார் பாயேங்கே எஂபையர்\nமேரா ஹி ஸ்டேடியம், மேரா ஹி மாட்ச் ஓூர் மேரா ஹி ரூல்ஸ் ஓூர் மைந் க்குத் ஹி எஂபையர்\nபட் ல பால் தாள்\nஏ டிஸ் காண நஹி ஹை\nஜிஸ் ஜிஸ் கோ லக் ரஹ ஹை, ஏ திஸ் காண ஹை\nஏ டிஸ் காண நஹி ஹை சச்திசை காண ஹை\nபுத் திண் ஷண்ட் தே\nலெகின் ஆபி ஓூர் ஷண்ட் நஹி ரஹுங்க மைந் இந்‌டிபெஂடெஂட் அர்த்ிஸ்த் ஹூந்\nஓூர் கொய் ஹை க்யா யான் பே\nஹாஹாஹாஹ, மலூம் ஹை நா\nசமஜ மென் ஆய க்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185165", "date_download": "2020-08-14T04:28:29Z", "digest": "sha1:CBPHV47TQ7IISE57R4TLISVYR6LVAHI3", "length": 8927, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "சீனா – அமெரிக்கா மோதல்: ஹாங்காங் முன்னுரிமைகளை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிற செய்திகள் – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜூலை 15, 2020\nசீனா – அமெரிக்கா மோதல்: ஹாங்காங் முன்னுரிமைகளை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\nஹாங்காங்குக்கு அமெரிக்க அரசு வழங்கும் சிறப்பு முன்னுரிமைகளை ரத்து செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.\nடிரம்ப் நிர்வாகத்தின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.\n“சீன பெரு நிலப்பரப்பு எவ்வாறு நடத்தப்படுகிறதோ, அதுபோலவே இனி ஹாங்காங்கும் நடத்தப்படும்,” என்று வெள்ளை மாளிகையில் உள்ள செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.\nபிரிட்டனின் முன்னாள் காலனியான ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் சீன பெருநிலப்பரப்பு பரப்பில் இல்லாத சில தனி சுதந்திரங்களை அனுபவித்து வருகிறது.\n‘ஒரு நாடு இரு அமைப்பு முறை’ எனும் கொள்கையின் கீழ் ஹாங்காங்குக்கு சில சுயாட்சி அதிகாரங்களும் இருக்கின்றன.\nஆனால் சீனா இயற்றியுள்ள புதிய பாதுகாப்புச் சட்டம், 1984 ஆம் ஆண்டு சீனா மற்றும் பிரிட்டன் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஹாங்காங்குக்கான சிறப்பு உரிமையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.\nசமீபத்திய பாதுகாப்பு சட்டம் 1997ஆம் ஆண்டு ஹாங்காங் பிரிட்டனால் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட பின்பு கொண்டுவரப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.\nஇந்தச் சட்டம் ஹாங்காங்கில் இயங்கும் 1,300க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கப்போகிறது.\nஹாங்காங்குக்கு தற்போது அமெரிக்க குடிமக்கள் விசா இல்லாமலேயே பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் புதிய பாதுகாப்பு சட்டத்தால் இனி அவர்கள் சீனாவின் கடுமையான விசா விதிமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nஹாங்காங்கில் இருக்கும் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா குறைந்த வரி விதித்து வருகிறது. இனி அமெரிக்காவின் வரி விகிதம் அதிகரிக்கப்படும் .\nஇந்நிலையில் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் ஹாங்காங் இடையே நடக்கும் பல நூறு கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை கேள்விக்குறியாக்கும்.\nஎச்-1பி விசா நடைமுறையில் தளர்வுகள் அறிவித்த…\nரஷியாவால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி சோதனை…\nவான் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் பலி:…\nஅமெரிக்க துணை அதிபர் பதவிக்கு இந்திய…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ஜி-7…\nகடுமையான ஆய்வு மற்றும் மதிப்பீடு தேவை:…\nரூ.100 கோடி மதிப்பிலான கடத்தல் தந்தம்:…\nதென் கொரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்…\nஇம்ரான் வெம்ளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா…\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில்…\nஜி.எஸ்.கே., சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி…\nஆப்பிள், அமேசான், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு…\nபாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கின் குற்றவாளி கோர்ட்…\nதுருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரிய நகரத்தில்…\nஅமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே…\nரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி…\nபிரேசிலில் மட்டும் 84 ஆயிரம் பேர்…\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில்…\nபயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் ஆப்கானிஸ்தான் பெண்ணுக்குப்…\n‘கொரோனா’ தடுப்பூசி மருந்து : அடுத்த…\n‘கொரோனா மேலும் மோசமடையும், அனைவரும் மாஸ்க்…\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின்…\nதடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக ரஷியா…\nஇங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nஅதிரும் அமெரிக்கா – 35 லட்சத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/04/30/bhel%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-08-14T04:37:17Z", "digest": "sha1:H6KCXZXN5FRSY6UU6BVOERBVF5KUHWKT", "length": 11749, "nlines": 212, "source_domain": "sathyanandhan.com", "title": "BHELக்கு உதிரிப் பாகங்கள் செய்து தரும் மாற்றுத் திறனாளிகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தொழு நோயாளிகளுக்கு எதிராக இன்னும் பதினெட்டு சட்டங்கள்\nமே தினத்தன்று நாம் வாழ்த்தும் எம் எல் ஏ →\nBHELக்கு உதிரிப் பாகங்கள் செய்து தரும் மாற்றுத் திறனாளிகள்\nPosted on April 30, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nBHELக்கு உதிரிப் பாகங்கள் செய்து தரும் மாற்றுத் திறனாளிகள்\nORBIT(Organization For Rehabilitation of the Blind in Trichy) என்னும் நிறுவனம் நடத்தும் தொழிற்சாலை கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. 1973ல் ஐந்து விழியால் காண முடியாத மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கியது இந்நிறுவனம். பின்னர் சலவை சோப்புகள் செய்யத் துவங்கியது. அதை அரசாங்கக் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் விற்றன. இதற்குப் பின் தொழிற்சாலை விரிவாக்கத்தின் போது பெல் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் செய்து தரும் அளவுக்கு உயர்ந்தது. இன்று இங்கே 82 தொழிலாளிகள். இவர்களில் 52 பேருக்குப் பார்வைத் திறன் இல்லை. 12 பேர் மாற்றுத் திறனாளிகள். சாதாரணமான பார்வைத் திறன் அற்ற மாற்றுத் திறனாளியான பி.ஆர். பாண்டி இத்தொழிற்சாலையின் தலைவர் ஆவார். 1977ல் இந்த நிறுவனத்தில் ஃபிட்டராகப் பணிக்கு சேர்ந்தவர்.\nஒவ்வொரு இயந்திரத்தையும் ஒரு மாற்றுத் திறனாளி இயக்க, பார்வை இழந்தவர் அவருடன் இணைந்து இயந்திரத்தைச் செலுத்துகிறார். இவ்வாறாக மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு இங்கே கிடைக்கிறது. முதலில் பயிற்சி, பின் அவரது திறனுக்கு ஏற்ற பணி என்னும் விதத்தில் தொழிற்சாலை நடத்தப் படுகிறது. ராணிப் பேட்டையில் 2005ல் இதே போன்ற ஒரு தொழிற்சாலை 15 பார்வைத்திறனற்றவர் மற்றும் 2 மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு துவங்கப் பட்டுள்ளது. ஆர்பிட் நிறுவனம் திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள பெல் தொழிற்சாலைகளுக்கு 20 வகையான உதிரிப் பாகங்களைத் தயாரித்துக் கொடுக்கிறது.\nநாறது ஆண்டுகளுக்கு மேலாக விபத்துகளின்றி நடத்தப் படும் நிறுவனம் தொழிலாளிகளுக்குக் குடியிருப்புகளையும் கட்டி வருகிறது.\nபெல் நிறுவனம் சமூகப் பொறுப்புக்கு (Corporate Social Responsibility) உதாரணமாகத் திகழ்கிறது. மறுபக்கம் மாற்றுத் திறனாளிகள் நடத்தும் நிறுவனம் மற்றவருக்கு இணையாக உதிரிகளைத் தயாரித்துக் கொடுப்பது அவர்களது திறனும் உழைப்பும் எந்த விதத்திலும் மற்றவர்களுக்குக் குறைவானதில்லை என்பதைக் காட்டும் விதமாக அமைகிறது. இவ்வாறாக, மாற்றுத் திறனாளிகள் சமூகத்தின் வலிமையான, உற்பத்தியும் லாபமுமான வணிகத்துறையில் பங்கேற்று சமூகத்தின் பொருளாதாரவளத்துக்கும் தங்களால் பங்களிப்பு செய்ய முடியும் என்று நிரூபிக்கிறார்கள்.\nஆரோக்கியமான சமூகம் இத்தகைய பங்களிப்பிலேயே உருவாகும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← தொழு நோயாளிகளுக்கு எதிராக இன்னும் பதினெட்டு சட்டங்கள்\nமே தினத்தன்று நாம் வாழ்த்தும் எம் எல் ஏ →\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-08-14T06:32:57Z", "digest": "sha1:ZOHEEOK5RGGR3VYTNXIQIMBQ2IQ6V4DU", "length": 30371, "nlines": 514, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் பயஸ் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிபி முதல் நூற்றாண்டின் இறுதிப் பகுதி\nபயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nதிருத்தந்தை புனித முதலாம் பயஸ் (Pope Saint Pius I) என்பவர் கிபி இரண்டாம் நூற்றாண்டில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் பணிபுரிந்தவர் ஆவார். வத்திக்கான் நகரிலிருந்து வெளியாகின்ற \"திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு\" (Annuario Pontificio) என்னும் ஏட்டின்படி, இவர் கிபி 142 அல்லது 146இலிருந்து 157 அல்லது 161 வரை கத்தோலிக்க திருச்சபையை ஆட்சிசெய்தார்.[1] ஒருசிலர் முதலாம் பயஸ் 140-154 காலகட்டத்தில் திருத்தந்தையாகப் பணிசெய்தார் என்பர்.[2]\nபயஸ் என்னும் பெயர் (இலத்தீன்: Pius; ஆங்கில மொழி: Pius [பொருள்: Pious]) இலத்தீன் மொழியில் \"பக்தி நிறைந்தவர்\" என்று பொருள்படும். எனவே தமிழில் \"பத்திநாதர்\" என்னும் பெயரும் வழக்கில் உண்டு.\n1 தொடக்க கால வாழ்க்கை\nதிருத்தந்தை முதலாம் பயஸ் வட இத்தாலியாவில் ஆக்குயிலேயா என்னும் நகரில் கிபி முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார் எனத் தெரிகிறது.[3] அவர்தம் தந்தை ஆக்குயிலேயாவைச் சார்ந்த ருஃபீனஸ் (Rufinus) என்று \"திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு\" கூறுகிறது.[4]\nஹெர்மஸ் என்னும் பெயர் கொண்ட பண்டைக்காலக் கிறித்தவ எழுத்தாளர் முதலாம் பயசின் சகோதரர் என்று முராத்தோரி சுவடியும் (2ஆம் நூற்றாண்டு),[5] \"லிபேரியுசின் அட்டவணை\" (Liberian Catalogue) என்னும் நூலும்[6] கூறுகின்றன. ஹெர்மசும் பயசும் விடுதலை பெற்ற அடிமைகளாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.\nஉரோமைப் பேரரசர்கள் அந்தோனீனஸ் பீயுஸ் மற்றும் மார்க்கஸ் அவுரேலியஸ் என்பவர்கள் காலத்தில் திருத்தந்தை முதலாம் பயஸ் உரோமைத் திருச்சபையின் தலைவராக விளங்கினார் (கிபி இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி).[7] [[புனித பேதுரு|புனித பேதுருவின் வழியில் ஒன்பதாம் திருத்தந்தையாக அவர் ஆட்சி செய்தார்.[2] இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஒவ்வொரு ஆண்டும் ஞாயிற்றுக் கிழமையிலேயே கொண்டாடப்படும் என்று அவர் ஒழுங்குபடுத்தினார். \"திருத்தந்தையர் நூல்\" (Liber Pontificalis) என்னும் ஏட்டினை வெளியிடப் பணித்தவர் இவரே[8] என்றொரு கருத்து இருப்பினும், உண்மையில் அந்நூலின் தொகுப்புப் பணி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன் ஆரம்பிக்கப்படவில்லை என்றே தெரிகிறது.[9] உரோமை நகரில் அமைந்துள்ள மிகப் பழமையான கோவில்களுள் ஒன்றாகிய புனித புதேன்சியானா என்னும் வழிபாட்டு இடத்தைக் கட்டியவர் இவரே என்று கூறப்படுகிறது.\nதம் ஆட்சிக்காலத்தில் திருத்தந்தை முதலாம் பயஸ் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர் காலத்தில் புனித ஜஸ்டின் என்னும் கிறித்தவ அறிஞர் உரோமையில் கிறித்தவ போதனையை அறிவித்தார். அப்போது \"ஞானக்கொள்கை\" (Gnosticism) என்னும் தப்பறைக் கொள்கையை வாலன்டைன், சேர்தோன், மார்சியோன் ஆகியோர் உரோமையில் பரப்பிவந்தார்கள். இப்பின்னணியில் பார்க்கும்போது, கிபி 2ஆம் நூற்றாண்டில் உரோமை ஆட்சிப் பீடம் கிறித்தவ திருச்சபை அமைப்பில் முதலிடம் பெற்றிருந்தது தெரிகிறது.[8] முதலாம் பயஸ் ஞானக்கொள்கையை எதிர்த்ததோடு, மார்சியோன் என்பவரைச் சபைநீக்கம் செய்தார்.[10]\nமுதலாம் பயஸ் மறைச்சாட்சியாக உயிர்நீத்திருக்கலாம் என்றொரு கருத்து உளது. ஆயினும் 1969இல் நிகழ்ந்த ஆய்வின்படி, முதலாம் பயஸ் கிறித்தவ சமயத்தின் பொருட்டு கொல்லப்பட்டார் என்பத���்குப் போதிய ஆதாரம் இல்லை.[11] மேலும், \"உரோமை மறைச்சாட்சிகள் நூல்\" (Roman Martyrology) என்னும் ஏட்டில் அவர் மறைச்சாட்சி என்று குறிப்பிடப்படவில்லை.[12]\nபுனித முதலாம் பயசின் திருவிழா சூலை மாதம் 11ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. \"உரோமன் கத்தோலிக்க புனிதர்கள் நாள்காட்டி\" (Roman Catholic Calendar of Saints) என்னும் ஏட்டில் அவர் திருவிழா குறிக்கப்படவில்லை. எனினும், பொது ஒழுங்குப்படி, அவர் திருவிழா \"நினைவு\" என்னும் வகையில் கொண்டாடப்படலாம்.[13]\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: \"Pope St. Pius I\". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 17:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/police-chief-in-us-city-resigns-after-officer-kills-black-man-while-trying-to-arrest-him-vin-304653.html", "date_download": "2020-08-14T06:12:29Z", "digest": "sha1:5ULFWPEOM5VETD2AD72XFZFQ7MWNAEHN", "length": 8975, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பின இளைஞரை சுட்ட கொலை... தலைமை காவல் அதிகாரி ராஜினாமா! | Police Chief in US City Resigns After Officer Kills Black Man While Trying to Arrest Him– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை - தலைமை காவல் அதிகாரி ராஜினாமா\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அட்லாண்டா மாகாண தலைமை காவல்துறை அதிகாரி ராஜினாமா செய்துள்ளார்.\nமின்னசோட்டா மாகாணத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்னும் கறுப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்ட நிலையில், இனப்பாகுபாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த ரேஷார்ட் ப்ரூக்ஸ் (Rayshard Brooks) என்பவரை போலீசார் விசாரணைக்கு அ��ைத்த போது ஏற்பட்ட மோதலில் ப்ரூக்ஸை போலீசார் சுட்டுக் கொன்றனர்.\nஇந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று அட்லாண்டா மாகாண தலைமை காவல் அதிகாரி எரிகா ஷீல்ட் ராஜினாமா செய்துள்ளார்.\nAlso read... 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\nதொடர் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் பிள்ளைகளுக்கு டயட் டிப்ஸ்..\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை - தலைமை காவல் அதிகாரி ராஜினாமா\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\nபிரிட்டனில் பொருளாதார நெருக்கடி: லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்.. நிபுணர்களின் எச்சரிக்கை என்ன\nபிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதியான சிக்கனில் கொரோனா வைரஸ் உள்ளது - சீனா\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/sri-lanka-general-election-to-be-held-on-august-05th.html", "date_download": "2020-08-14T05:38:01Z", "digest": "sha1:HWJGEQWMU277NNKDSEZV2YJXMS37Q2FT", "length": 2646, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "பொதுத்தேர்தலுக்கான திகதி குறித்த அறிவிப்பு வெளியானது", "raw_content": "\nHomeeditors-pickபொதுத்தேர்தலுக்கான திகதி குறித்த அறிவிப்பு வெளியானது\nபொதுத்தேர்தலுக்கான திகதி குறித்த அறிவிப்பு வெளியானது\n2020 பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nபொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு இன்று புதன்கிழமை கூடியிருந்தது.\nபொதுத் தேர்தலை ஓகஸ்ட் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.\n48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வில் மற்றும் அம்பு தொழில்நுட்பத்தின் ஆரம்ப சான்றுகள் இலங்கையில் இருந்துள்ளது - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகனடாவில் இதுவரை வைரஸினால் 1,231 பேர் பாதிப்பு\nடோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news?start=168", "date_download": "2020-08-14T04:58:23Z", "digest": "sha1:WU7VOHZ2OR2QQ4JISQ2BITSWOVZ2SD4M", "length": 10617, "nlines": 217, "source_domain": "www.eelanatham.net", "title": "செய்திகள் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து தரப்பும் ஆதரவு\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம்\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத் தடை\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nமொசூல் நகர் போர் இலட்சக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பு\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/33-russian-warplanes-approved-from-russia", "date_download": "2020-08-14T04:42:42Z", "digest": "sha1:BMXBWEIE52KAMTB72AKPTGZPKLJ2WZPM", "length": 5066, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "#BREAKING: ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்.!", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா\nகுடும்ப உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தத்தை முடித்த விஜய் சேதுபதி பட நடிகை.\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.\n#BREAKING: ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்.\nரஷ்யாவிடமிருந்து 18 ,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு\nரஷ்யாவிடமிருந்து 18 ,148 கோடியில் 33 போர் விமானங்க���் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சுகோய் சு -30 எம்.கே.ஐ மற்றும் 21 மிக் -29 எஸ் ரக போர் விமானங்களை வாங்கவும், தற்போதுள்ள 59 மிக் -29 விமானங்களை புதுப்பிக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nகடந்த சில நாள்களாக லடாக் எல்லை பகுதியில் இந்திய -சீன இடையே பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.\nஹிமாச்சல முதல்வரின் பாதுகாவலர்களுக்கு கொரோனா.\nகொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டும் - WHO\nதிருப்பதி எம்.பி-க்கு கொரோனா தொற்று உறுதி\nபூடானில் முதல்முறையாக ஊரடங்கு அமல்\nசென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..தமிழக அரசு..\nஇந்தாண்டு கிராம சபை கூட்டம் நடைபெறாது.\nகட்டாய உடலுறுப்பு தான மசோதா நிறைவேற்றப்பட்டால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும். - பாஜக எம்பி தகவல்.\nநிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு.\nகொரோனா தடுப்பூசிக்கு ஸ்பூட்னிக்-வி என ரஷ்யா ஏன் பெயர் வைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-sushant-singh-rajput-suicide-case-file-against-salman-khan-msb-305907.html", "date_download": "2020-08-14T05:43:03Z", "digest": "sha1:S2SSGGX4JE3Y6WK7HLPPNB44FWI7EIPT", "length": 12581, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணியில் சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக பரபரப்பு வழக்கு | sushant singh rajput suicide - case file against salman khan– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணியில் சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக பரபரப்பு வழக்கு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணியில் சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nசுஷாந்த் | சல்மான் கான்\nதோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nதற்கொலைக்கு எதிரான கருத்தை திரையில் பேசிய இந்தக் கலைஞன் எப்படி தற்கொலை முடிவை எடுத்தார் என்று பலர���ம் கேள்வி எழுப்பிய நிலையில் அவரது மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திரைத்துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம், பின்புலம் இல்லாமல் துறைக்குள் வருபவர்களை வாரிசுகள் நடத்தும் விதம் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல பிரபலங்கள் பேசி வருகின்றனர்.\nஅதேசமயம் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், தூக்குக் கயிறு கழுத்தில் இறுக்கியதால் மூச்சு திணறி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் பிரபல நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.\nசல்மான் கான் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தம் காரணமாக சுமார் 7 படங்களில் இருந்து சுஷாந்த் சிங் நீக்கப்பட்டதாகவும், அதனால் பட வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் சுதிர்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nசல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது சட்டப்பிரிவு 306, 109 உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக திரைப்பட வாய்ப்புகள் வரவிடாமல் தனது திரை வாழ்க்கையை நாசமாக்கியது சல்மான் கானும் அவரது குடும்பத்தினரும் தான் என்று தபாங் பட இயக்குநர் அபினவ் சிங் காஷ்யப் குற்றம் சாட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க: கொரோனா காலத்தில் உதவிய நடிகர் சோனு சூட் - கடவுளாக வழிபட்ட மக்கள்\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\nதொடர் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் பிள்ளைகளுக்கு டயட் டிப்ஸ்..\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nசுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணியில் சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக பரபரப்பு வழக்கு\nஆனந்த யாழை மீட்டிய கவிஞர் நா.முத்துக்குமார்: 4-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..\nமனைவி நித்யாவால் குழந்தைக்கு ஆபத்து இருப்பதாக நடிகர் கமல்ஹாசனும் கூறினார்: தாடி பாலாஜி\nபிரபல பாடகியின் பெயரை சொல்லி பல இடங்களில் மோசடி\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\n”கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோடும்” - சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி...\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/fire-breaks-out-on-japanese-cruise-ship-docked-near-tokyo-vin-305801.html", "date_download": "2020-08-14T05:41:15Z", "digest": "sha1:RREXBUNR4MKI4USMEGOJ6IYZLCHP6HWA", "length": 8560, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "ஜப்பான் சொகுசுக் கப்பலில் தீ விபத்து... விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த தீயணைப்புப்படை! | Fire Breaks out on Japanese Cruise Ship Docked near Tokyo– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ விபத்து\nஜப்பானில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகொரோனா பரவலால் சொகுசுக் கப்பல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஜப்பானின் யோகொஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் திடீரென தீப்பிடித்தது.\nஇதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். ஊரடங்கு தளர்வுக்குப் பின் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த கப்பலில் எதிர்பாராத விதமாக தீப்ப���டித்ததாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nAlso read... சீனாவில் டேங்கர் லாரி வெடித்து 20 பேர் உயிரிழப்பு\nஇங்கிலாந்தில் சிறுபான்மை இனத்தவருக்கான அரசு ஆணையம் - பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவிப்பு\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\nதொடர் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் பிள்ளைகளுக்கு டயட் டிப்ஸ்..\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ விபத்து\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\nபிரிட்டனில் பொருளாதார நெருக்கடி: லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்.. நிபுணர்களின் எச்சரிக்கை என்ன\nபிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதியான சிக்கனில் கொரோனா வைரஸ் உள்ளது - சீனா\nஇலங்கை அமைச்சரவையில் 25 வயதே ஆன ஜீவன் தொண்டமானுக்கு இடம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\n”கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோடும்” - சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி...\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/arudkaram-thaedi-un-aalaya-peedam/", "date_download": "2020-08-14T06:02:40Z", "digest": "sha1:SCR53PBMDTWWIKCVF7QFIB7GNMFIA2VJ", "length": 3550, "nlines": 143, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Arudkaram Thaedi Un Aalaya Peedam Lyrics - Tamil & English", "raw_content": "\nஅருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்\nஅருவியாய் வழியும் உன் அருளினில் நனைய\nஆனந்தமாக வருகின்றோம் – 2\nஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை – 2\nமூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன்\nகரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்\nபெ��ும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க – 2\nநாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்\nஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ\nஅன்பினைத் தேடி அலைகின்றதே – 2\nதேற்றிட விரையும் எம் தலைவா – உம்\nதெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்\nகொடும் பிணியோ வரும் பரிவோ\nதுயர் வருமோ துணையிருக்க – 2\nநாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-14T05:21:07Z", "digest": "sha1:DB73WTZWAE4OYOZWZXQXCRMH7ZAQ23F6", "length": 14450, "nlines": 109, "source_domain": "oorodi.com", "title": "புத்தகங்கள் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஇப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.\nசரசோதி மாலை – சோதிட நூல்\nசெகராசசேகரமாலை – சோதிட நூல்\nசெகராசசேகரம் – வைத்திய நூல்\nபரராசசேகரம் – வைத்திய நூல்\nதஷிண கைலாச புராணம் – கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்\nகண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் – சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியது\nஇரகுவம்மிசம் – காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்\nவையாபாடல் – இலங்கையரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையையும் கூறும் நூல்.\nகோணேசர் கல்வெட்டு – கோணேசர் கோயில் வரலாறு கூறும் நூல்\nகைலாயமாலை – கைலாயநாயர் கோயில் வரலாற்றையும் யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் கூறும் நூல்\nவியாக்கிரபாத புராணம் – வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியத்தின் தமிழ் வடிவம்\nதிருக்கரைசைப் புராணம் – தரைசைப்பதியின் நாதனான சிவனைப்பாடும் நூல்\nகதிரைமலைப்பள்ளு – ஈழத்தெழுந்த முதல் பள்ளுப் பிரபந்தம்\nஞானப்பள்ளு – கத்தோலிக்க சமயத்தை புகழ்ந்து இயேசு நாதரை பாட்டுடைத்தலைவராய் கொண்ட நூல்.\nஅர்ச். யாகப்பர் அம்மானை – கிழாலி யாக்கோபு ஆலயத்தின் மீதெழுந்த நூல்.\nஞானானந்த புராணம் – கிறீத்தவ மத விளக்க புராணம்.\nசிவாராத்திரி புராணம் – சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூல்.\nஏகாதசி புராணம் – ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அனுட்டித்தோர் சரிதங்களையும் கூறும் நூல்\nகிள்ளை விடுதூது – காங்கேசன்துறை கண்ணியவளை குருநாத சுவாமி மீது வரதபண்டிதரால் பாடப்பட்ட நூல்.\nபிள்ளையார் கதை – பிள்ளையாரிற்கான விரதங்களை கூறும் நூல்.\nஅமுதாகரம் – விட வைத்திய நூல்.\nதிருச்செல்வர் காவியம் – கிறீத்தவ மத உயர்வை கூற எழுந்த நூல்.\nவெருகல் சித்திரவேலாயுதர் காதல் – வெருகற் பதியில் எழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமி மீது பாடப்பட்டது.\nசந்தான தீபிகை – சந்தான பலனை இனிது விளக்கும் நூல்.\nகல்வளையந்தாதி – சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட அந்தாதி நூல்.\nமறைமசையந்தாதி – வேதாரிணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது பாடப்பட்ட நூல்.\nகரவை வேலன் கோவை – கரவெட்டி வேலாயுதபிள்ளையை பாடும் நூல்.\nபறாளை விநாயகர் பள்ளு – பாறாளாயில் எழுந்தருளியுள்ள விநாயப்பெருமானை பாடும் நூல்.\nசிவகாமியம்மை துதி – இணுவிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது பாடப்பட்ட நூல்.\nதண்டிகைக்கனகராயன் பள்ளு – கனகராயன் என்பவரை பாட்டுடைத்தலைவராய் கொண்டு பாடப்பட்ட நூல்.\nபுலியூரந்தாதி – சிதம்பரத்தீசனை போற்றிப்பாடிய நூல்.\nஇது ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சி எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது (கலாநிதி. க. செ. நடராசா -1982)\nயாழ்ப்பாணத்து புத்தகக் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு அல்லது பழைய புத்தகக் கடையாப்போச்சு. கொழும்பில வாங்கின புத்தகங்கள் எல்லாம் வாசிச்சும் முடிஞ்சுது. இப்போதய திட்டம் எல்லாம் இருக்கிற புத்தகங்களை திருப்பி வாசிக்கிறது தான். முதலாவதா ஆத்மாநாம் படைப்புகளை எடுத்து வச்சிருக்கு. முதல் வாசிக்கேக்க யோசிச்சனான் மனிசன் ஒரு ரெண்டு வருசமெண்டாலும் கூட உயிரோட இருந்திருக்கலாம் எண்டு. உங்களுக்கு ஏதாவது நல்ல புத்தகம் அம்பிடடால் எனக்கும் சொல்லுங்கோ காசு அனுப்பிறன் வாங்கி அனுப்புங்கோ. புத்தகங்கள் இல்லாம கஸ்டமாக் கிடக்கு. என்ர கணனியில வந்து இருந்தாச்சு தானே எனிமேல் கொஞ்சம் அடொப் பிளாஸ் பற்றியும் எழுதலாம் எண்டு நினைக்கிறன். முந்தி கொம்போனன்ற் எண்ட பெயரில கொஞ்சம் எழுதி வச்சிருந்தனான். அதுகளையும் எடுத்து விடலாம். இந்த பதிவுகளை மறுமோழியேக்க அரசியலை போராட்டத்தை சேத்துப்போடதையுங்கோ. அதுக்கும் என்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.\nகொழும்பு புத்தகச் சந்தைக்கு போனனான் எண்டு சொன்னனான் எல்லோ. அங்க வாங்கின புத்தகங்களின்ர விபரத்தை தந்திருக்கிறன். இதை வாசிச்சுப்போட்டு நான் என்ன விதமான வாசகன் எண்டு நீங்கள் யாராவது சொன்னால் குலுக்கல் முறையில முதல் பர��சு பெறுகிற ஆளுக்கு ஒரு இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான அப்பிள் நோட்புக் கணனியின்ர படம் பரிசாக தரப்படும்.\nஉ. வே. சா – பன்முக ஆளுமையின் பேருருவம் தொகுப்பு பெருமாள் முருகன் – காலச்சுவடு பதிப்பகம்\nகாலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் – ஒரு ஆவணத்தொகுப்பு – வண்ணைதெய்வம் – மணிமேகலை பிரசுரம்\nஜே. கிருஷ்ணமூர்த்தி (புனிதமான வாழ்க்கை வரலாறு) – என். ஸி. அனந்தாச்சாரி – அறிவாலயம் பிரசுரம்\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் – விகடன் பிரசுரம்\nமண்ணில் தொலைந்த மனது தேடி… – சடகோபன் – தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு\nநெருப்பு மலர்கள் – ஞானி – விகடன் பிரசுரம்\nபிரச்சனை பூமிகள் – உலக சரித்திரம் உள்ளங்கையில் – ஜி.எஸ்.எஸ். – விகடன் பிரசுரம்\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு – பரிமளம் சுந்தர் – கரோன் நீரோன் பதிப்பகம்\nதேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் – ஓஷோ – கவிதா வெளியீடு\nஒளியின் மழலைகள் – கவிதைத்தொகுப்பு 1, 2 – தவ சஜிதரன்\nமுரண்பாட்டு நிலைமாற்றம் பற்றிய வளப்பொதி – இன்பக்ட்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/india-maintains-silence-over-fishermen-issue/", "date_download": "2020-08-14T05:43:40Z", "digest": "sha1:AZRNEJB2PEO5JM74YB2KYP5TCWYOQJIP", "length": 7751, "nlines": 91, "source_domain": "www.eelamenews.com", "title": "India maintains silence over fishermen issue | ஈழம் செய்திகள்", "raw_content": "\n9.7 மில்லியன் சிறுவர்களின் கல்வி பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம்\nபுலனாய்வுத்துறையின் தோல்வி – இந்தியா காங்கிரஸ்\nஇந்தியா, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒன்றுகூடல்\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2020-08-14T04:44:37Z", "digest": "sha1:QQNDHAVMBLXW7CK455UQLCBEPWM6V4ED", "length": 11807, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு, மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nசவுத்தாம்ப்டனில் இருந்து மன்செஸ்டருக்கு செல்லும் வழியில் அங்கீகரிக்கப்படாத மாற்றுப்பாதையை பயன்படுத்தி உயிர் பாதுகாப்பான நெறிமுறைகளை மீறியதாக ஆர்ச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து, ஆர்ச்சர் தனது ஹோட்டல் அறையில் கட்டாயமாக ஐந்து நாள் தனிமையில் தனது நேரத்தை செலவிட்டார் மற்றும் இரண்டு கொவிட்-19 சோதனைகளுக்கு உட்பட்டார். இதன் முடிவு எதிர்மறையாக வந்தது. இதனால் அவருக்கு மீண்டும் அணியில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஆர்ச்சருடன், ஜேம்ஸ் எண்டர்சனும் இரண்டாவது போட்டியில் ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளனர்.\nஅதே நேரத்தில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் மற்றும் சேம் கர்ரன் ஆகியோரும் அணியில் இடம்பெறுவதற்கான போட்டியில் உள்ளனர்.\nமூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 24ஆம் திகதி மன்செஸ்டரில் நடைபெறவுள்ளது.\nவிளையாட்டு Comments Off on ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி\nமூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்- கறுப்பர் கூட்டத்துக்கு ரஜினி கடும் கண்டனம்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 139-2 ஓட்டங்கள் குவிப்பு\nஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிமேலும் படிக்க…\nஉலகப் புகழ்பெற்ற கோல் காப்பாளர் இக்கர் காசிலாஸ் ஓய்வு\nஉலகப் புகழ்பெற்ற ஸ்பெயினின் கோல் காப்பாளர் இக்கர் காசிலாஸ், தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 39 வயதான இக்கர் காசிலாஸ்மேலும் படிக்க…\nபர்முயுலா-1: பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் ஹாமில்டன் முதலிடம்\nமுதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரரொருவருக்கு கொவிட்-19 தொற்று\nஐ.பி.எல். போட்டிகளை நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் ஸ்டுவர்ட் பிரோட்\nகுத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன் மீண்டும் களத்தில் குதிக்க போவதாக அறிவிப்பு\nமூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை\nஅபராதத்துடன் தப்பித்த ஆர்ச்சர்: 3ஆவது போட்டிக்கு தடையில்லை\n2020-21 Big Bash தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nமீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்தார் உசைன் போல்ட்\nமீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது\nசீன பேட்மிண்டன் ஜாம்பவான் லின் டேன் ஓய்வு\nசிறந்த இருபதுக்கு இரு��து வீரராக பெயரிடப்பட்டார் மாலிங்க\nமெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் முதல் பெண் தலைவராக கிளேர் கானர் நியமனம்\nமுதல்முறையாக சம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ஆயிரக் கணக்கான லிவர்பூல் இரசிகர்கள் கொண்டாட்டம்\nபரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியிலிருந்து இரு முக்கிய வீரர்கள் விலகல்\nஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்\nஐ.பி.எல். தொடரை நடத்த தயாராக உள்ளோம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://superduper-kitchen.com/index.php/2017/02/24/maha-sivarathri/dadpinfo/", "date_download": "2020-08-14T04:28:39Z", "digest": "sha1:NTMCHZHVCAH6KH6DBSY4LWFXE7WHSYXS", "length": 20063, "nlines": 331, "source_domain": "superduper-kitchen.com", "title": "Maha Sivarathri | SUPER DUPER KITCHEN", "raw_content": "\nஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை\nநாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்\nவாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்\nகோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஎன்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே\nஎன்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்\nஎன்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ\nஎன்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nநானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா\nகோனதேது குருவதேது கூறிடும் குலாமரே\nஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்\nஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஅஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து\nஅஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்\nஅஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்\nஅஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஇடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்\nஇடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு\nஎடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்\nஉடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஉருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல\nமருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல\nபெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல\nஅரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nமண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்\nவெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்\nநம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்\nஎன்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nநினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை\nநினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை\nஅனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்\nஎனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை\nபாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை\nமிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை\nமீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ\nகம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ\nஇன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ\nசெமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nமூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்\nநான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்\nஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்\nதோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nநமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே\nநமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை\nநமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே\nநமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஇல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்\nஇல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ\nஇல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை\nஎல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nகாரகார காரகார காவல் ஊழி காவலன்\nபோரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன்\nமாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ\nராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nவிண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள்\nகண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்\nமண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்\nஅண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஅகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்\nஉகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்\nமகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்\nசிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஉண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்\nதன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய\nவெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே\nஉண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்\nஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்\nஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்\nஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/skate", "date_download": "2020-08-14T05:53:27Z", "digest": "sha1:EM4SXMJQ5FSQUOJMUZU2EOYZ35DOMTSO", "length": 5033, "nlines": 120, "source_domain": "ta.wiktionary.org", "title": "skate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதரை, தண்ணீர் முதலியன மேல் சறுக்கிச் செல்\nHe skated across America to raise money for charity (அறக்கட்டளைக்கு நிதி திரட்ட அவர் அமெரிக்காவில் சறுக்குப் பயணம் சென்றார்)\nஆங்கில விக்சனரி - skate\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் skate\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் ���க்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/11135029/Tn-Cabinet-Metting-will-be-held-on-tuesday.vpf", "date_download": "2020-08-14T05:03:42Z", "digest": "sha1:PCKLCBCJLTLUXW5FSL6JLVZVCEHRRUMQ", "length": 11273, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tn Cabinet Metting will be held on tuesday || ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் + \"||\" + Tn Cabinet Metting will be held on tuesday\nஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழகத்தில் ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி நடைபெறுகிறது. தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் , தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பொது போக்குவரத்தை எப்போது தொடங்குவது என்பது குறித்தும் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது.\nதமிழகத்தில் சென்னையில் முன்பை விட நோய்த்தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. அதேவேளையில் வெளி மாவட்டங்களில் தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\n1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,533 -பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியாக உயர்வு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியை தாண்டியுள்ளது.\n3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 -பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன \nகொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.\n5. தமிழ்நாடு உள்பட கொர��னா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nதமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.\n1. காலதாமதமாக சென்றாலும், முன்கூட்டியே சென்றாலும் தனியார் ரெயில்களை இயக்குபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் - ரெயில்வே நிர்வாகம் கண்டிப்பு\n2. தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n3. ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு\n4. பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை: விநாயகர் ஊர்வலத்துக்கு தடை - தமிழக அரசு உத்தரவு\n5. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n1. சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் - மத்திய தொழில் பாதுகாப்புப் படை தகவல்\n2. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை\n3. ஆவடி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டை - தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\n4. ஆந்திர கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n5. “மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்” - கமல்ஹாசனின் இளைஞர் தின வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/12/21173005/1057445/Three-days-to-kill-movie-review.vpf", "date_download": "2020-08-14T05:56:14Z", "digest": "sha1:UZURU3K5325QNS2JKRYAVHCFWADLKDXB", "length": 12689, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Three days to kill movie review || த்ரி டேஸ் டு கில்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n3 டேஸ் டு கில்\nபதிவு: டிசம்பர் 21, 2016 17:30\nஇயக்குனர் ஜோசப் மக்கின்ட்டி நிக்கோல்\nஅமெரிக்காவின் சிஐஏ அமைப்பு உல்ப் தலைமையில் இயங்கும் பயங்கரவாத கும்பலை கண்டுபிடிக்க 10 வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. உல்ப் எப்படி இருப்பான் என்பது சிஐஏ அமைப்புக்கு தெரியாது. இருப்பினும், அவனது கும்பலின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணி��்து வருகிறது சிஐஏ. அதன்படி, ஜெர்மனியில் உல்ப் கும்பல் அணு ஆயுதங்களை கைமாற்றப் போவதாக செய்திகள் கிடைக்கிறது.\nஅவனையும் அவனது கும்பலையும் பிடிக்க கெவின் கான்ஸ்டர் தலைமையில் குழு களமிறங்குகிறது. ஜெர்மனியில் உல்ப் கும்பலைப் பிடிக்க முற்படும்போது, இருவருக்கும் மிகப்பெரிய சண்டை நடக்கிறது. இதில் உல்ப் கும்பல் அனைவரையும் தாக்கிவிட்டு, தப்பிக்க நினைக்கிறது. அப்போது கெவின் தனியொரு ஆளாக இருந்து அவர்களை சுட்டு வீழ்த்துகிறார்.\nஇதில், ஒருவன் மட்டும் தப்பித்துச் செல்கிறான். அந்த நேரத்தில் கெவினின் உடல்நிலையும் மோசமாகி மயக்கமடைகிறார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி சிஐஏ அவரை பணியில் இருந்து விலக்குகிறது. மேலும், டாக்டர்களும் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாகவும் கூடிய விரைவில் அவர் இறந்துவிடக்கூடும் என்று கூறுகிறார்கள்.\nஇந்நிலையில், கெவின் தனது வாழ்நாளின் கடைசியில் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். இதற்காக தன்னை விட்டு பிரிந்துசென்ற மனைவியையும், குழந்தையும் தேடி செல்கிறார். அவர்களை சந்தித்து இனிமேல் சிஐஏ வேலைக்கு செல்லமாட்டேன் என்ற வாக்குறுதியோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.\nஇந்நிலையில், உல்ப்பை தேடிக் கண்டுபிடிக்க சிஐஏ அமைப்பால் நியமிக்கப்பட்ட பெண் ஒருத்தி, கெவினை சந்திக்கிறாள். அவள் கெவினை வற்புறுத்தி உல்ப்பை கண்டுபிடிக்க உதவி கோருகிறார். முதலில் இதற்கு கெவின் மறுக்கிறார். ஆனால், அவளோ கெவியின் வாழ்நாளை நீட்டிப்பதற்காக விலையுயர்ந்த மருந்து ஒன்றை தான் வைத்திருப்பதாகவும், அந்த மருந்து வேண்டுமானால், தனக்கு உதவி செய்யவேண்டும் என்று கூறுகிறாள்.\nதனது வாழ்நாளை நீட்டிக் கொள்வதற்காக அவளுக்கு உதவி செய்வதற்கு கெவின் முன்வருகிறார். ஆனால், இந்த விஷயம் தனது குடும்பத்துக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்.\nகடைசியில் கெவின் எப்படி தனது குடும்பத்தை சமாளித்து உல்ப்பை தேடும் பணியை செய்து முடித்தார்\nகெவின் காஸ்ட்னர் செண்டிமென்ட், ஆக்ஷன் என இரண்டிலும் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு தெரியாமல் உல்ப்பை தேடும் காட்சிகளிலும், அதேநேரத்தில் தனது குடும்பத்திலிருந்து அழைப்பு வந்ததும், அந்த பணியை அப்படியே விட்டுவிட்டு ஓடி வ��ுவதும் என ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார்.\nமனைவியாக வரும் கோனி நீல்சன், மிகவும் அழகாக வந்து போயிருக்கிறார். செண்டிமென்ட் காட்சிகளில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். இவர்களுக்கு குழந்தையாக நடித்திருப்பவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு இணையாக செண்டிமென்ட் காட்சிகளை வைத்து ஓரளவுக்கு ரசிக்கும்படி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜோசப் மெக்கிண்டி நிக்கோல். சண்டை காட்சிகளை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஓரளவுக்கே திருப்தி ஏற்படும். மற்றபடி படம் ரசிக்கும்படி இருக்கிறது.\nதியரி ஆர்போகஸ்ட் ஒளிப்பதிவு படத்தில் நேர்த்தியாக இருக்கிறது. ரச்செலின் இசையும் மிரட்டல்.\nமொத்தத்தில் ‘த்ரி டேஸ் டு கில்’ ரசிக்கலாம்.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பு\nதிமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை- கு.க.செல்வம்\nஅம்மா கோவிட்-19 திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nகொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஜம்மு-காஷ்மீர் புறநகர் பகுதியில் போலீஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: 64,553 பேருக்கு கொரோனா\nசுதந்திர தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nமர்ம கொலைகளும்... நாயுடன் விசாரிக்கும் வரலட்சுமியும் - டேனி விமர்சனம்\nமர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு - காக்டெய்ல் விமர்சனம்\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/kamalbharathirajas-sudden-meeting/c76339-w2906-cid374005-s11039.htm", "date_download": "2020-08-14T05:48:43Z", "digest": "sha1:7TGZTHEOE2KE5IVZHMZAMHFMHBIXIZ4C", "length": 4992, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "கமல்-பாரதிராஜா திடீர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா/", "raw_content": "\nகமல்-பாரதிராஜா திடீர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா\nபாரதிராஜாவின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இதுவரை நான்கு திர��ப்படங்களில் நடித்துள்ளார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் , டிக் டிக் டிக் மற்றும் ஒரு கைதியின் டைரி ஆகிய திரைப்படங்கள் ஆகும்.\nபாரதிராஜாவின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் , டிக் டிக் டிக் மற்றும் ஒரு கைதியின் டைரி ஆகிய திரைப்படங்கள் ஆகும். இதில் ஒரு கைதியின் டைரி திரைப்படம் கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்திற்கு பின்னர் கடந்த 35 ஆண்டுகளாக அவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் படம் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தற்போது பாரதிராஜா அவர்கள் கமல்ஹாசனை தனது மகன் மனோஜ் பாரதியுடன் சென்று சந்தித்துள்ளார். இந்த திடீர் சந்திப்பு மரியாதை நிமித்தம் ஆனது என்று கூறப்பட்டாலும் விரைவில் ஒரு திரைப்படத்தில் இருவரும் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது\nபாரதிராஜா விரைவில் இயக்க இருக்கும் தனது கனவு படம் ஒன்றில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மனோஜ் பாரதியும் முக்கிய பங்காற்றுவார் எனத்தெரிகிறது இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/breaking-corona-3616-in-one-day-today", "date_download": "2020-08-14T05:56:23Z", "digest": "sha1:S5EVAGUUNSETSXBG6IFZANS2KQRVYK7V", "length": 6197, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "#BREAKING: இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா.!", "raw_content": "\nரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடலை விரைந்து மீட்க வேண்டும் - வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு.\n‘அம்மா கோவிட்-19’ வீட்டுப் பராமரிப்பு திட்டம் - தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி\n#BREAKING: இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா.\nதமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nதமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற���ு. அந்த வகையில் இன்று 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,18,594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 71,116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,203 பேர் பாதிக்கப்பட்டனர்.\nதற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,636 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n‘அம்மா கோவிட்-19’ வீட்டுப் பராமரிப்பு திட்டம் - தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் - குளறுபடிகள் ஏதும் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nஎந்த கட்சிக்கும் செல்ல விருப்பம் இல்லை, என்னை நீக்கியது நியாயம் இல்லை - எம்எல்ஏ கு.க. செல்வம்\n\"Gone in 60\" எனும் படத்தால் ஈர்க்கப்பட்டு, படத்தில் வருவதை போல திருடி மாட்டிக்கொண்ட நபர்\nகடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா\nவாஜ்பாயின் சாதனையை முறியடித்த இந்திய பிரதமர் மோடி\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.\nஹிமாச்சல முதல்வரின் பாதுகாவலர்களுக்கு கொரோனா.\nகொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டும் - WHO\nதிருப்பதி எம்.பி-க்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/saathankulam-case-issue", "date_download": "2020-08-14T04:30:13Z", "digest": "sha1:YZWF3GZDVR7I3HTDQRBKIBJ4BBHPEQ73", "length": 9880, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking கைது! முத்துராஜ்க்கு மருத்துவ பரிசோதனை? ஆஜர்!!", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.\nஹிமாச்சல முதல்வரின் பாதுகாவலர்களுக்கு கொரோனா.\nமருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்���ு\nமருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.\nசாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.\nமேலும் இவ்வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும் இந்த வழக்கில் காவலர் முத்துராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் தப்பி தலைமறைவானதை அடுத்து தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டார்.பின் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nஇந்நிலையில் அவருடைய செல்போன் சிக்னலை வைத்து போலீசார் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். இதற்கிடையே, விளாத்திகுளம் அருகே தனது சொந்த ஊரானள பூசனூர் பகுதியில் முத்துராஜ் சுற்றித்திரிவதாக விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் முத்துராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட முத்துராஜை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nமுத்துராஜ் மீது (கொலை ) வழக்குப்பதிவு இந்நிலையில், காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராஜ்ஜை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.\nமேலும் இது தொடர்பாக தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திங்கள் கிழமை மனு தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ ���ரிசோதனைக்குப் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, நீதிபதி குடியிருப்புக்கு தற்போது காவலர் முத்துராஜ் அழைத்து செல்லப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.\nஹிமாச்சல முதல்வரின் பாதுகாவலர்களுக்கு கொரோனா.\nகொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டும் - WHO\nதிருப்பதி எம்.பி-க்கு கொரோனா தொற்று உறுதி\nபூடானில் முதல்முறையாக ஊரடங்கு அமல்\nசென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..தமிழக அரசு..\nஇந்தாண்டு கிராம சபை கூட்டம் நடைபெறாது.\nகட்டாய உடலுறுப்பு தான மசோதா நிறைவேற்றப்பட்டால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும். - பாஜக எம்பி தகவல்.\nநிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு.\nகொரோனா தடுப்பூசிக்கு ஸ்பூட்னிக்-வி என ரஷ்யா ஏன் பெயர் வைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/184934", "date_download": "2020-08-14T05:02:04Z", "digest": "sha1:GZLG5VVHUBJICOCILD7UKLJTFK27Y72V", "length": 8156, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "லடாக் சென்றார் பிரதமர் மோடி: வீரர்களுடன் ஆலோசனை – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஜூலை 3, 2020\nலடாக் சென்றார் பிரதமர் மோடி: வீரர்களுடன் ஆலோசனை\nலடாக்: லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், பிரதமர் மோடி, இன்று(ஜூலை 3) லே பகுதிக்கு சென்று, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து வீரர்களிடம் கேட்டறிந்தார். பிரதமருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.\nலடாக் எல்லையில் இந்திய – சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுகிறது.. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அதிகாலை லே பகுதியில் உள்ள நிமு பகுதிக்கு சென்றார். நிமு பகுதியானது, 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதுடன், கடினமான நிலப்பகுதியை கொண்டது. அங்கு, ராணுவம், விமானப்படை, இந்தோ திப��த் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். லடாக் சென்ற பிரதமர் மோடியுடன், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். இந்திய பகுதியில் செய்யப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு குறித்து பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார்.\nதொடர்ந்து, சீன வீரர்களுடன் நடந்த மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை பிரதமர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திக்சே பகுதி செல்லும் பிரதமர் அங்கு வீரர்கள் மத்தியில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nலடாக் பகுதியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் இன்று ஆய்வு செய்வதாக இருந்தது. ஆனால், அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் லடாக் வருவார் என அறிவிக்கப்பட்டது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், லடாக் வந்த ராணுவ தளபதி நரவானே, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து பேசினார்.\n“சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம்” –…\nகுறைந்த விலையில் ரெம்டெசிவிர் மருந்து: ஜைடஸ்…\nஏர் இந்தியா விமான விபத்து: சிகிச்சை…\nகட்சிகள் கட்டாய வசூல்: கதறும் தொழில்…\nஇந்தியாவில் 23 லட்சத்தை கடந்த கொரோனா…\nபெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.100…\nஇந்தியாவில் மேலும் 52509 பேருக்கு கொரோனா…\nஅயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை –…\nபிளஸ் 2 தேர்வில் சாதித்த குடுகுடுப்பை…\nஇந்தியாவில் 10.2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து…\nரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன:…\nபுதிய தளர்வுகளை அறிவித்தது, மத்திய அரசு:…\nஉரிய ஆதாரம் இல்லாமல் ரூ.2,000 கோடி…\nஇந்தியாவில் 14 லட்சத்தை தாண்டியது கொரோனா…\nமீண்டும் அனுமதி மறுப்பு… சட்டசபையை கூட்டுவதற்கான…\nமழலையர் வகுப்புகள் முதல் 12-ம் வகுப்பு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகம்:…\nகொரோனாவுக்கு நல்ல பலனைத்தரும் மாத்திரை- மருத்துவ…\nஅருங்காட்சியகம், நட்சத்திர தோட்டம், 57 ஏக்கர்…\nலஞ்சம் கேட்ட ஊழியர்- தாத்தாவை ஸ்ட்ரெச்சரில்…\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை…\nமுதல்-மந்திரி வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த ��ொரோனா…\nலடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத்…\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/entertainment/page-6/", "date_download": "2020-08-14T06:06:54Z", "digest": "sha1:PCHROSPG6XPBN274VBJKGIPV6UTT2YVO", "length": 10906, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-6", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nA.R. ரஹ்மான் தெரிவித்த கருத்திற்கு வலுசேர்க்கும் திரையுலக பிரபலங்கள்\nசுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்தி மீது வழக்குப் பதிவு\nகொரோனாவிலிருந்து மீண்ட அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா\nவீட்டிலேயே சூதாட்ட கிளப் - சென்னையில் நடிகர் ஷாம் கைது\nஏ.ஆர்.ரஹ்மான் புகார்: பாலிவுட் குறித்து கருணாஸ் ஆதங்கம்\nதமிழ் சினிமாவில் வாரிசு, குழு அரசியல் இருக்கு - ஷாந்தனு\nதங்கி இருக்கும் அபார்ட்மெண்ட்டிலிருந்து நடிகை வனிதா மீது புகார்\n’சீமான் என்னிடம் பேசினால் பிரச்னை சுமூகமாக முடியும்’ - விஜயலட்சுமி\nத்ரிஷா பற்றி பரபரப்பு வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்\nநடிகர்கள் சூரி, விமல் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு...\nசினிமா படப்பிடிப்புகளை துவங்குவது தொடர்பாக அமைச்சரை சந்தித்த பாரதிராஜா\nமத்திய அரசின் ‘EIA 2020’ வரைவு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது\nஉன் மேல ஒரு கண்ணு... கீர்த்தி சுரேஷின் ஆல்டைம் கியூட் போட்டோஸ்\nஅழகே அழகே அழகின் அழகே நீயடி... ஹன்சிகாவின் பியூட்டிஃபுல் ஆல்பம்\nவனிதா விஜயகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nதனுஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்ட அவரது மனைவி\nமனைவியிடம் சில்மிஷம் செய்த நபரைப் பிடித்து காவல் நிலையம் வந்த நடிகர்\nஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்\nதனுஷின் ‘கர்ண்ன்’ டைட்டில் லுக் ரிலீஸ்\nஅசுரன் தனுஷின் வெறித்தன புகைப்படங்கள்\nஎன் மண்ணின் மைந்தன்... தனுஷூக்கு பாரதிராஜா பிறந்தநாள் வாழ்த்து\nதமிழ் சினிமாவில் குரூபிசம் இருக்கு - நட்டி நட்ராஜ் அதிரடி\nதான் எடுத்துக் கொண்ட கொரோனா மருந்துகளை வெளியிட்ட விஷால்\nஆஸ்கர் நாயகர்கள் அடுத்தடுத்து குற்றச்சாட்டு\nஇணையத் தாக்குதல்களை நிறுத்துங்கள் - காயத்ரி ரகுராம் காட்டம்\nமீண்டும் விஜய் டிவியின் புதிய சீரியலில் நடிக்கும் ஆல்யா மானசா\nமதுரைய��ல் நடக்கவுள்ள தனுஷ் - அக்‌ஷய்குமாரின் பாலிவுட் பட ஷூட்டிங்\nகொரோனா தொற்றிலிருந்து மீண்ட ஐஸ்வர்யாராய், ஆராத்யா\n‘சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகா கேரக்டரில் பாலிவுட் நடிகையா\nபாலிவுட்டில் நுழைய வாய்ப்பிருந்தாலும் செல்ல மாட்டேன்\nவிக்ரமின் கோப்ரா... தனது கேரக்டரை வெளியில் சொன்ன இர்ஃபான் பதான்\nநடிகர் தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து\nசல்மான் கான் படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் போட்ட நிபந்தனை\nகாதலியை கரம்பிடித்தார் நடிகர் நிதின் - திருமண புகைப்படங்கள்\nபாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பயப்படுகிறார்கள்\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\nதொடர் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் பிள்ளைகளுக்கு டயட் டிப்ஸ்..\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/183890?ref=archive-feed", "date_download": "2020-08-14T05:32:19Z", "digest": "sha1:T4DMKBEVZOO3RCCRGKZAQXOQTVNWJS35", "length": 7738, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "அடேங்கப்பா! பிக் பாஸ் ஜூலியா இது.. மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள்.. - Cineulagam", "raw_content": "\nரொமான்ஸான புகைப்படத்தினை வெளியிட்டு அசத்திய சாயிஷா... ஆர்யாவுடன் அரங்கேறிய கொண்டாட்டம்\nமாஸ்டர் முதல் 2 நிமிட காட்சி லீக் ஆனதா ரசிகர்களை ஏமாற்றிய வீடியோ, நீங்களே பாருங்கள்...\nநடி���ர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா\nவீட்டைத் திறந்தால் லட்சக்கணக்கில் பணம்... ஆனால் தெருவில் வசிக்கும் பெண்கள்\nபடுக்கைக்கு கீழ் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி குப்பையில் வீசுங்கள் பாரிய ஆபத்து கூட நிகழலாம்... ஜாக்கிரதை\nவயிறுவலியால் துடிதுடித்து 16 வயது சிறுவன் மரணம்... பெற்றோர்களே உங்களது குழந்தைகள் மீது கவனம்\nதிருமணம் ஆகாமல் பிக்பாஸ் ரைசாவிற்கு மகனா... புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிஜய் செய்ததை பார்த்து ஒரே நாளில் 1000 மரக்கன்றுகளை நட்ட பிகில் பட நடிகர், யார் தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட லுக் இதோ..\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\n பிக் பாஸ் ஜூலியா இது.. மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள்..\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் ஜூலி.\nஇதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.\nஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nபிக் பாசிற்கு பிறகு இவர் தற்போது அம்மன் தாயி, நீட் தேர்வாள் உயிர் இழந்த அனிதாவின் வழக்கை வரலாறு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nசமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஜூலி.\nஇந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் மிகவும் அழகாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.\nஇந்த புகைப்படங்களை பார்த்த பலரும் அடேங்கப்பா இது பிக் பாஸ் ஜூலியா என்று தான் கேட்டு வருகிறார்கள்.\nமேலும் இந்த அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ecuppaniya.php?from=in", "date_download": "2020-08-14T05:46:39Z", "digest": "sha1:6J6AJT4EYGMUNSJHUKYZPKIK3TGVLXFL", "length": 10891, "nlines": 23, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு எசுப்பானியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட���. வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nஎசுப்பானியா -இன் பகுதி குறியீடுகள்...\nஎசுப்பானியா-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Ecuppaniya): +34\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நா���்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இந்தியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0091.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-08-14T04:13:04Z", "digest": "sha1:QEKOJZJFN347BVSTBGP6LRSCAQKH4LL3", "length": 8188, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொக்காவில் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன", "raw_content": "\nகொக்காவில் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன\nகொக்காவில் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன\nமாங்குளம் – கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன.\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேன் மாங்குளம் பகுதியில் விபத்திற்குள்ளாகியதில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நால்வரே விபத்தில் உயிரிழந்தனர்.\nஅவர்களில் ஒருவரான நவரத்தினம் அருண் கல்வியை நிறைவு செய்துவிட்டு, குடும்பச்சுமையை ஏற்று, சொந்தக்காலில் நிற்க விரும்பி வர்த்தகத்தில் ஈடுபட்டவர்.\nஅன்னையின் அரவணைப்பினை இழந்து, தந்தையின் வழிநடத்தலில் வாழந்து வந்த சிந்துஜனால் வாழ்வில் வெகுதூரம் பயணிக்க முடியவில்லை.\nஏனைய இருவரான சந்திரசேகரம் ஜெயச்சந்திரனும் சின்னத்துரை கிருஸ்ணரூபனும் இரத்த உறவுகளாவர்.\nஉயிர்நீத்த இவர்களுக்கு இன்று பெருமளவானோர் அஞ்சலி செலுத்தினர்.\nஅயலவர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அல்வாய் – கரம்பன் இந்து மயானத்தில் பூதவுடல்கள் அக்கினியுடன் சங்கமமாகின.\nவடக்கு மார்க்க ரயில் ​போக்குவரத்தில் தாமதம்\nபாதுகாப்பற்ற தேர்தல் பிரசாரம்: நாத்தாண்டியா விபத்துடன் தொடர்புடையவர் நீதிமன்றில் ஆஜர்\nகாலஞ்சென்ற பத்மா சோமகாந்தனின் இறுதிக்கிரியைகள் 19 ஆம் திகதி நடைபெறும்\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து தீப்பற்றியதில் 6 பேர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி\nவடக்கு மார்க்க ரயில் ​போக்குவரத்தில் தாமதம்\nநாத்தாண்டியா விபத்து: இளைஞருக்கு விளக்கமறியல்\nபத்மா சோமகாந்தனின் இறுதிக்கிரியைகள் 19 ஆம் திகதி\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nநெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் 6 பேர் பலி\nயாழ்ப்பாணத்தில் விபத்தில் ஒருவர் பலி\nஅமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்\nஅங்கொட லொக்கா தொடர்பில் DNA பரிசோதனை\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியில் தொடரும் உட்பூசல்\nபுதிய அமைச்சர்கள் பலர் இன்று கடமைகளை ஆரம்பித்தனர்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/02/09101723/1077816/Asias-largest-Festival-of-Adivasi-People.vpf", "date_download": "2020-08-14T04:32:02Z", "digest": "sha1:OWJ2YO57YCWMVCYZFFNNV5P6CBVTP643", "length": 8929, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆசியாவின் பிரமாண்ட ஆதிவாசி மக்களின் திருவிழா - மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆசியாவின் பிரமாண்ட ஆதிவாசி மக்களின் திருவிழா - மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனம்\nதெலுங்கானா மாநிலம் மேடாரம் பகுதியில் சம்மக்கா சாரங்கா ஆகிய வன தே��தைகளின் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.\nதெலுங்கானா மாநிலம் மேடாரம் பகுதியில் சம்மக்கா, சாரங்கா ஆகிய வன தேவதைகளின் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆசியா கண்டத்திலே ஆதிவாசிகளின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் இந்த விழாவில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர‌ராஜன், முதலமைச்சர் சந்திரசேகர‌ராவ், இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு த‌த்தோத்ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கம் போலவே இந்த ஆண்டும் இறுதி நாள்விழாவில் மழை பெய்த‌து. மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த‌னர்.\nதனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூலை கண்டித்து பா.ஜ.க போராட்டம்\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாஜக எஸ்.சி மோர்ச்சா பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇன்று இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் சுதந்திர தின சிறப்பு உரை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார்.\nஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை - விடுதி நிர்வாகி உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை\nதெலங்கானாவில் ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை கொடுத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\"வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை ஆகஸ்ட் 16 முதல் தொடங்கும்\"\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை, ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை - விரைந்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கை\n2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை - பிரதமர் மீது ராகுல் காந்தி சாடல்\nஇந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அச்சுறுத்துகிறது என்றும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை - 3 பேர் கைது\nதெலங்கானாவில் ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு ���ாலியல் வன்முறை கொடுத்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் விடுதி நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-07/card-sako-calls-for-the-preservation-of-iraq-christian-cultura.html", "date_download": "2020-08-14T05:54:06Z", "digest": "sha1:GYWXCXRGHUWJSIR6JZQD7PZJTK5XJJP5", "length": 11588, "nlines": 224, "source_domain": "www.vaticannews.va", "title": "கிறிஸ்தவ கலாச்சார பாரம்பரியம் காக்கப்பட கர்தினால் சாக்கோ - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (13/08/2020 16:49)\nஈராக்கில் கிறிஸ்தவ இலக்கியம் (AFP or licensors)\nகிறிஸ்தவ கலாச்சார பாரம்பரியம் காக்கப்பட கர்தினால் சாக்கோ\nஒரு நாட்டு மக்களின் கலாச்சார பாரம்பரியம், வாழப்படுகின்ற ஒரு நினைவு மற்றும், மாபெரும் சொத்து. இது கடந்தகாலத்தை கட்டியெழுப்புவதற்கு மட்டுமல்லாமல், நிகழ்காலத்தை அமைப்பதற்கும் உதவுகின்றது - கர்தினால் சாக்கோ\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஈராக்கில் இஸ்லாமியப் பாரம்பரியச் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதுபோல், அந்நாட்டின் கிறிஸ்தவ கலாச்சார, வரலாறு மற்றும், கலைவேலைப்பாடுகளை உள்ளடக்கிய பாரம்பரியச் சொத்துக்களும் பாதுகாக்கப்படுமாறு, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் சாக்கோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.\nஈராக்கின் பாடப் புத்தகங்களில், அந்நாட்டு கலாச்சாரத்திற்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிய தொண்டு, எந்த இடத்திலும் குறிப்பிடப்படாதது வேதனை அளிக்கின்றது என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.\nஈராக்கின் Al-Mustansiriya பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு, அந்நாட்டின் கல்வி, கலாச்சார மற்றும், அறிவியல் தேசிய குழு, ஜூலை 29,30 அதாவது, இப்புதன், மற்றும், வியாழன் ஆகிய இருநாள்கள் ஏற்பாடு செய்த மெய்நிகர் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் சாக்கோ அவர்கள், இவ்வாறு கூறினார்.\n“உலகப் பாரம்பரிய சொத்துக்களைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தன் கருத்துக்களை எடுத்துரைத்த கர்தினால் சாக்கோ அவர்கள், மக்களின் கலாச்சாரப் பாரம்பரியம், வாழப்படுகின்ற ஒரு நினைவு மற்றும், மாபெரும் சொத்து என்றும், இது கடந்தகாலத்தை கட்டியெழுப்புவதற்கு மட்டுமல்லாமல், நிகழ்காலத்தை அமைப்பதற்கும் உதவுகின்றது என்றும் கூறினார்.\nமற்றவரையும், அவர்களின் வாழ்வு மற்றும், பன்மைத்தன்மையையும், ஏற்பதற்கும் மதிப்பதற்கும் உதவுவதாக, ஈராக்கின் பாடத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திய கர்தினால் சாக்கோ அவர்கள், இத்தகைய திறந்தமனமே ஒருவரின் பாரம்பரிய வளங்கள் பாதுகாக்கப்பட முக்கியமானது என்று கூறினார்.\nமேலும், இத்தகைய திறந்தமனம், Nimrod, Hatra மற்றும், Mosul ஆகிய இடங்களில் நினைவுச்சின்னங்களையும், பாரம்பரிய வளங்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் அழித்த, ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்பால் வளர்த்தெடுக்கப்பட்ட தீவிரவாதக் கருத்தியலைத் தகர்த்துவிடும் என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.\nஈராக்கின் கலாச்சார பாரம்பரிய வளங்கள், ஒரு தனிப்பட்ட வகுப்பினருக்கு, இனத்தவருக்கு, அல்லது மதத்தவருக்கு மட்டும் உரியதல்ல, மாறாக, அது உலகளாவிய சின்னம், அனைத்து மனித சமுதாயத்தின் சொத்தின் ஊற்று, அது எண்ணெய் வளத்தைவிட மிக முக்கியமானது, ஏனெனில் அவை சரியாகப் பராமரிக்கப்பட்டால், அவை அழியாதவை என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள், அனைவருக்கும் நினைவுபடுத்தினார். (AsiaNews)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=may15_2016", "date_download": "2020-08-14T05:05:49Z", "digest": "sha1:XSJJFVIBHLZKAV3HR7NGKVOUB4KKDHBW", "length": 12096, "nlines": 103, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதொடுவானம் 120. ஜப்பானியர் ஆ���்சியில் சிங்கப்பூர்\nதொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்\nஉலகின் மொத்த நிலப்பரப்பில்\t[மேலும்]\nவிஜய் விக்கி பாயும் ஆறு முதல் பதறவைக்கும்\t[மேலும்]\nவெ. நீலகண்டன் on இரண்டு அடி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.\n எங்க வீடு எங்க இருக்கு \nகுணா on இல்லை என்றொரு சொல் போதுமே…\nValavaduraiyan on கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….\nDr J Bhaskaran on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4\nவெ. நீலகண்டன் on இல்லை என்றொரு சொல் போதுமே…\nகோமகள் குமுதா on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nG Swaminathan on பிராயச்சித்தம்\nDr Rama Krishnan on ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்\nBSV on ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்\nValavaduraiyan on இல்லை என்றொரு சொல் போதுமே…\nவாழ்வின் கோலங்கள் அஜ்னபி | மீரான் மைதீன் on வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’\nsenthil nathan on கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -3)\nஜோதிர்லதாகிரிஜா on சூரிய வம்சம் – நினைவலைகள். சிவசங்கரி. (வானதி பதிப்பகம்). (பகுதி 1 & 2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n“ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “ “ஏன் அப்பிடி சொல்றீங்க .” “ முடியாதுன்னு தோணுது. மனசு பலவீனமாயிருச்சு.” அவரின் எதிரில் இருந்த குதிரைகளும் ராஜாக்களும் படைவீரர்களும்\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்\nஉலகின் மொத்த நிலப்பரப்பில் கால் பகுதியை ஒரு காலத்தில் ஆண்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அல்லது சாம்ராஜ்யம். அதில் சூரியன் அஸ்தமிப்பதில்லை ( The Empire on which the sun never sets ) என்று\t[மேலும் படிக்க]\nகாப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்\nமு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை. E-mail: Malar.sethu@gmail.com இந்தியாவில் ​தோன்றிய ப​ழை​மையான\t[மேலும் படிக்க]\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவக் காட்சிகள் -5\n(Ancient Great Egyptian Paintings) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ‘ஓவியன் எல்லா வித மாந்தரையும் விட உன்னதப் படைப்பு அதிபதி … உயர்ந்த மலைத் தொடுப்பிலிருந்து, புல்வெளிச் சாய்தளம் கடற்கரை நோக்கிச் சரியும்\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்\nஉலகின் மொத்த நிலப்பரப்பில் கால் பகுதியை ஒரு\t[மேலும் படிக்க]\nவிஜய் விக்கி பாயும் ஆறு முதல் பதறவைக்கும் புயல் வரையிலும்\t[மேலும் படிக்க]\nசெம்மை கூடிய வானவெளியின் அரிய தருணத்தைச் சிறைப்படுத்தியிருந்த புகைப்படத்தில் ஒரு கோடுபோல் தெரிந்தது என்ன பறவையோ என்றே துடிக்கிறது மனச்சிறகு அலைபேசி உரையாடலில் லத்தின்\t[மேலும் படிக்க]\nசேயோன் யாழ்வேந்தன் நீ இல்லாத வீடு நீ இல்லாத வீடு போலவே இல்லை. என் ஆடைகள் அனைத்திலும் உன் கைரேகைகள் நிரந்தரமாகப் படிந்திருக்கின்றன. பொருட்கள் எல்லாம் நீ வைத்தது வைத்தபடியே உள்ளன.\t[மேலும் படிக்க]\nமே-09. அட்சய திருதியை தினம்\nஅறிவினைப் பெற்று அழகுடன் திகழ ஆன்றோர் காட்டிய அட்சய திருநாள் வறியவர் வாழ்வில் வாஞ்சைக் கொண்டு வழங்கிடும் தானம் வாழ்த்திடும் இந்நாள் வறியவர் வாழ்வில் வாஞ்சைக் கொண்டு வழங்கிடும் தானம் வாழ்த்திடும் இந்நாள் குறிக்கோள் வைத்து குவலயம் காக்க கொடுப்பது\t[மேலும் படிக்க]\nஅன்பழகன் செந்தில்வேல் கல்யாணமோ சடங்கு வீடோ கபடி விளையாட்டோ கட்சி கூட்டமோ பழனிச் சாமி அண்ணன் கொண்டு வரும் சோடா கலர் மென் பானங்கள்தான் நாவிற்கு தித்திப்பாய் இருக்கும் நாகல் குளத்தடி\t[மேலும் படிக்க]\n எங்கேயோ இருக்கிறேன் நான் எங்கே போய்விட்டது அது எங்கேயோ போய்விட்டது அது எப்படி இருந்தது அது எங்கேயோ போய்விட்டது அது எப்படி இருந்தது அது எப்படியோ மாறிவிட்டது அது\nநான் படுக்கைக்கு எப்போது எப்படி வந்தேன் வியந்தபடி எழுந்தான் புள்ளினங்கள் விடிவெள்ளிக்கு நற்காலை வாழ்த்துகையில் நகை தாலி கூரைப்புடவை வைத்த இடத்தில் அப்படியே அவள் எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30744/news/30744.html", "date_download": "2020-08-14T05:34:30Z", "digest": "sha1:YR2Q2HPFODEXIMUVHVZJPQIOAYTS6YZS", "length": 6386, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "கத்திக் குத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் மீட்பு : நிதர்சனம்", "raw_content": "\nகத்திக் குத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் மீட்பு\nகத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மத்துகம ��னிக்கொட ரப்பர் தோட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. நவுத்துடுவை மாணிக்கொடையைச் சேர்ந்த ஆர். சாந்தினி நயனா (வயது-21) என்னும் அழகிய இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு ரப்பர் தோட்ட பகுதியிலிருந்து சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். கொலைசெய்யப்பட்டுள்ள இந்த இளம் யுவதி மத்திய கிழக்கு நாடொன்றில் தாதியாக தொழில் புரிந்த பின்னர் ஒன்றரைமாதம் ஆவதாகவும் அடுத்த வாரம் திரும்பவும் மத்திய கிழக்கிற்கு செல்ல இருக்கும் போதே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக இளம் யுவதியில் வீட்டு அயலவர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் மத்துகமை பொலிஸார் கைது செய்துள்ளனர். மத்துகமை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.ஏ. சுந்தரபாலவின் உத்தரவின் பேரில் மத்துகமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சீ) பிரகிதி அபேசிங்க குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ். கழுபோவில உட்பட்ட பொலிஸ்குழு கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஎறும்புகளை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்\nPART 2 – இவ்வளவு நாள் நாம கேட்டது இவங்க குரல்தான்\nஎன்னோட நிலமை யாருக்கும் வரக்கூடாது\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்\nவாய்ப்பாட்டு, நட்டுவாங்கம்… பரதத்தில் அசத்தும் மூன்று தலைமுறை பெண்கள்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30809/news/30809.html", "date_download": "2020-08-14T04:16:42Z", "digest": "sha1:62M3PTYJFKNFLOVKAQL5BUWMMA2IFFHB", "length": 6239, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை பிள்ளையான் வெளியிடக்கூடாது என்கிறார் அமைசச்ர் கருணா!! : நிதர்சனம்", "raw_content": "\nஅரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை பிள்ளையான் வெளியிடக்கூடாது என்கிறார் அமைசச்ர் கருணா\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிரான வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கருத்துக்களை வெளிய���ட்டு வருவதாக சர்வதேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு இட்டுச்செல்லும் வகையிலான கருத்துக்களை பிள்ளையான் வெளியிடக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார். அநாவசியமான கூற்றுக்களின் மூலம் கிழக்கு மாகாண அரசியலில் குழப்பநிலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் தனியார் அரசியல் கட்சி ஒன்றை அமைக்கும் திட்டம் தமக்கு இல்லை எனவும் சகல சமூகங்களுடனும் இணைந்து செயற்படவே தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட சகல சிறுபான்மை கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியில் இணைந்து கொள்ள வேண்டுமென மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎறும்புகளை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்\nPART 2 – இவ்வளவு நாள் நாம கேட்டது இவங்க குரல்தான்\nஎன்னோட நிலமை யாருக்கும் வரக்கூடாது\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்\nவாய்ப்பாட்டு, நட்டுவாங்கம்… பரதத்தில் அசத்தும் மூன்று தலைமுறை பெண்கள்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:59.99.226.78", "date_download": "2020-08-14T06:00:01Z", "digest": "sha1:2XL55CNBFFDUOALE5XYW25ATK2T5LRDC", "length": 7837, "nlines": 84, "source_domain": "ta.wikiquote.org", "title": "பயனர் பேச்சு:59.99.226.78 - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவாருங்கள் 59.99.226.78, உங்களை வரவேற்கிறோம்\nவிக்கிமேற்கோளுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். விக்கிமேற்கோளில் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அ���ுக்கவும்\nபுதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமேற்கோள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nஇது இன்னும் கணக்கொன்று ஏற்படுத்தாத அல்லது வழமையாக பயனர் கணக்கை பயன்படுத்தாத பயனர்களுக்குரிய கலந்துரையாடல் பக்கமாகும். அதனால் நாங்கள் இவரை அடையாளம் காண்பதற்கு எண்சார்ந்த ஐபி முகவரியைப் பயன்படுத்த வேண்டியதாய் இருக்கின்றது. இவ்வாறான ஐபி முகவரிகள் பல பயனர்களினால் பகிர்ந்துகொள்ளப்படலாம்.\nநீங்கள் ஒரு முகவரியற்ற பயனராயிருந்து, தொடர்பற்ற கருத்துக்கள் உங்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், முகவரியற்ற ஏனைய பயனர்களுடனான குழப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு, தயவுசெய்து புதிய கணக்கொன்றை ஏற்படுத்துங்கள் அல்லது புகுபதிகை செய்யுங்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2014, 11:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/01/blog-post_66.html", "date_download": "2020-08-14T04:59:03Z", "digest": "sha1:TXWGWCJSNEVOZYKMWTR4MCU2SHRXXPSM", "length": 4369, "nlines": 45, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மாணவி மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு: தமிழ் அரசு கட்சி ஆசிரியருக்கு விளக்கமறியல்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › மாணவி மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு: தமிழ் அரசு கட்சி ஆசிரியருக்கு விளக்கமறியல்\nவவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த பாடசலையில் கல்வி கற்கும் 17வயது மாணவியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக செட்டிகுளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த ஆசிரியர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nகைதுசெய்யப்பட்டவர் இன்று காலை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.\nகுறித்த ஆசிரியர் தமிழரசு கட்சியின் இளைஞரணியில் அங்கம் வகிப்பதுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று வவுனியா நகரசபையின் உபநகர பிதாவாக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\nபிரதமர் மஹிந்தவின் மற்றுமொரு புதிய சாதனை\nசற்று முன்னர் மேலும் 23 பேருக்கு கொரோனா...\nபதவி ஏற்றதன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/24-jul-2018", "date_download": "2020-08-14T05:30:08Z", "digest": "sha1:FMHRW7MI6RECEPEVYVGP36N2HZ63FST4", "length": 13463, "nlines": 278, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 24-July-2018", "raw_content": "\nஅவள் விகடன் - ஜாலி டே\nஉங்கள் காரில் ஒரு தோட்டம்\nஎனக்குக் குழந்தைகளுடன் இருப்பதுதான் முக்கியம்\nமுதல் பெண்கள் - அம்மு சுவாமிநாதன்\nகணவரின் சம்பளத்தை அறிவது மனைவியின் உரிமை\nஎப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்\nஎன்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்\nதெய்வ மனுஷிகள் - வடிவு\nபூவே பூச்சூடவா - நினைவோவியம்\nஆண்களுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்கள்\nபால்கனி... சொர்க்க வாசலாக விளங்க வேண்டுமா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்\nபைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு\nதேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்\nதனிமைக்கும் கவலைக்கும் எது மருந்து\nஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ\nஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா\n - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா\nநல்ல விஷயங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்\nகமலும் அஜித்தும் என் மாணவர்கள்\nலட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா\nஅசல் சீஸ் தயாரிக்க ஆசையா\nஅஞ்சறைப் பெட்டி - உள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nமன அழுத்தத்தைக் குறைக்கும் 30 வகை ரெசிப்பிகள்\nஅவள் விகடன் - ஜாலி டே\nஉங்கள் காரில் ஒரு தோட்டம்\nஅவள் விகடன் - ஜாலி டே\nஉங்கள் காரில் ஒரு தோட்டம்\nஎனக்குக் குழந்தைகளுடன் இருப்பதுதான் முக்கியம��\nமுதல் பெண்கள் - அம்மு சுவாமிநாதன்\nகணவரின் சம்பளத்தை அறிவது மனைவியின் உரிமை\nஎப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்\nஎன்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்\nதெய்வ மனுஷிகள் - வடிவு\nபூவே பூச்சூடவா - நினைவோவியம்\nஆண்களுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்கள்\nபால்கனி... சொர்க்க வாசலாக விளங்க வேண்டுமா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்\nபைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு\nதேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்\nதனிமைக்கும் கவலைக்கும் எது மருந்து\nஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ\nஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா\n - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா\nநல்ல விஷயங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்\nகமலும் அஜித்தும் என் மாணவர்கள்\nலட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா\nஅசல் சீஸ் தயாரிக்க ஆசையா\nஅஞ்சறைப் பெட்டி - உள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nமன அழுத்தத்தைக் குறைக்கும் 30 வகை ரெசிப்பிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-14T05:36:01Z", "digest": "sha1:VBWVAZKZUONFAS6HOIJYRKLBIWZFK5ON", "length": 14907, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முயற்சி- சார்ள்ஸ் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nவன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முயற்சி- சார்ள்ஸ்\nகிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்ததைப்போல் வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முற்படுகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nவவுனியா, கற்குளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் கூறுகையில், “1948ஆம் ஆண்டு முதல், மகாவலி அதிகாரசபை, வனவள சபை, வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என நான்கு திணைக்களங்களும் நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு தமிழர்களின் நிலங்களை அபகரித்து அந்த நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றி அதன்மூலமாக தமிழர்கள���ன் இன விகிதாசாரத்தினை இல்லாதொழிக்கும் செயற்பாடு நடைபெற்று வருகின்றது.\nவன்னியில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் தற்போதைய ஆட்சியாளர்களைக் கொண்ட அரசாங்கம் 2009ஆம் ஆண்டின் பின்னர் அதிகமாக எங்களுடைய பிரதேசத்தில் மகாவலி மூலம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர்.\nஅதனடிப்படையில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களை வைத்து தமிழ் வாக்குகளையும் பிரித்து ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டுவருவதற்கு ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர். இதனூடாக எவ்வாறு கிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்தார்களோ அதேபோல் வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முற்படுகின்றனர்.\nஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதிவியேற்றதன் பின்னர் தமிழர்களுடைய காணிகளிலும் தமிழர்களுடைய அரச காணி விடயத்திலும் சிங்கள மக்களினுடைய செயற்பாடுகள் அதிகாரத் தொனியில் இருக்கின்றது.\nஇதற்குக் காரணம் இன்றைய ஆட்சியாளர்கள் செயலாளர்களாகவும் அதிகாரிகளாகவும் இராணுவ அதிகாரிகளை நியமித்திருக்கின்றார்கள். இராணுவ அதிகாரிகளை நியமித்ததன் ஊடாக இலங்கை ஜனநாயக நாடா அல்லது இராணுவ ஆட்சிக்குத் தயாராகின்றதா என்ற கேள்வி எங்கள் மத்தியில் இருக்கின்றது.\nஅவ்வாறான நிலையில் வன்னியில் தமிழர்களுடைய வாக்கு வீட்டுச் சின்னத்தைத் தவிர்த்து வேறு சின்னத்திற்கு செல்லக்கூடாது. அவ்வாறு வாக்கிளத்தால் நாங்களாகவே வன்னியில் ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை உருவாக்குவதற்கு வழிவகுத்து விடுவோம்.\nஒரு இராணுவ அதிகாரி இங்கு வேட்பாளராக நிற்கின்றார். நாளை பிரதேச செயலாளரும் இராணுவ அதிகாரியாக வரலாம். இது எமது மக்களுக்குள்ள அச்சுறுத்தலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை Comments Off on வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முயற்சி- சார்ள்ஸ் Print this News\nபொதுஜன பெரமுன தனது தேர்தல் பிரசாரங்களை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்\nமேலும் படிக்க துயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி (10/07/2020)\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இவர்,மேலும் படிக்க…\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்மேலும் படிக்க…\nமைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப் படாமைக்கான காரணம் வெளியானது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஐதேக தலைமைத் துவத்திற்கு மேலும் மூவரின் பெயர்\nமுன்னாள் போராளி மீது கொலைவெறி தாக்குதல்\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அறிவித்தல்\nநாட்டின் முழு நிர்வாகமும் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் – எம்.ஏ.சுமந்திரன்\nமேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா கைது\nஅங்கஜன் இராமநாதனது வெற்றி சிறந்த வரலாற்று வெற்றியாகும்- முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறைபாடுகள் தீர்த்து வைக்கப்பட வேண்டியவை – வினோ\nசலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nதலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் முடிவு\nதேசியப் பட்டியல் ஆசன தெரிவு தன்னிச்சையானது- சித்தார்த்தன் கடும் எதிர்ப்பு\nதேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம்: ரெலோவும் கடும் எதிர்ப்பு\nமக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன் – பிரதமர்\nமஹிந்த தரப்பின் வெற்றி தனித் தமிழீழ சிந்தனையை முற்றாக ஒழிக்கும்: கொன்செர்வேட்டிவ் பிரபு\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத���தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/coronation-affects-more-than-2-lakh-people-in-a-single-day", "date_download": "2020-08-14T04:35:48Z", "digest": "sha1:LQBJJTKXDQAXEV5QGRIZBNLTX36C3PY4", "length": 5533, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு!", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா\nகுடும்ப உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தத்தை முடித்த விஜய் சேதுபதி பட நடிகை.\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.\nஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு\nஉலகளவில் கொரோனாவின் தாக்கம் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமாக\nஉலகளவில் கொரோனாவின் தாக்கம் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.\nகொரோனாவின் தாக்கம் இன்று வரையிலும் குறையத நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை கொரோனா பாதிப்பு 11,942,118 பேருக்கு உள்ளது. இவர்களில் 545,655 பேர் உயிரிழந்துள்ளனர், 6,844,977 பேர் குணமடைந்துள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவின் தாக்கம் உலகளவில் 20,8,807 ஆகா அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 5,515 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர்த்து மருத்துவமனைகளில் 4,551,486 பேர் உள்ளனர்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.\nஹிமாச்சல முதல்வரின் பாதுகாவலர்களுக்கு கொரோனா.\nகொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டும் - WHO\nதிருப்பதி எம்.பி-க்கு கொரோனா தொற்று உறுதி\nபூடானில் முதல்முறையாக ஊரடங்கு அமல்\nசென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..தமிழக அரசு..\nஇந்தாண்டு கிராம சபை கூட்டம் நடைபெறாது.\nகட்டாய உடலுறுப்பு தான மசோதா நிறைவேற்றப்பட்டால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும். - பாஜக எம்பி தகவ��்.\nநிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு.\nகொரோனா தடுப்பூசிக்கு ஸ்பூட்னிக்-வி என ரஷ்யா ஏன் பெயர் வைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-08-14T06:18:55Z", "digest": "sha1:4PMKTLASXNFW4LTLZYVAWYIN3SO26YJR", "length": 60805, "nlines": 460, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெண்கள் வாக்குரிமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்காவில், வாக்குரிமை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் பெண்கள். காலம்: பெப்ருவரி, 1913\nபெண்கள் வாக்குரிமை (women's suffrage[1]) என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்கு அளிக்கவும், பொதுப்பணிப் பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது. பெண்கள் வாக்குரிமையைப் பரவலாக்குவதற்காக எழுந்த பொருளாதார மற்றும் அரசியல் இயக்கங்களும் இதில் அடங்கும்[2]. சொத்து இருக்கவேண்டும், வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்படாமலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் இதில் அடங்கும்.\nநவீன காலத்தில், பெண்கள் வாக்குரிமை இயக்கம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சு நாட்டில் தொடங்கியது. அந்நாட்டின் முழுமையிலும், கனடாவின் பிரெஞ்சு மொழி புழங்கிய கியூபெக் மாநிலத்திலும் பெண்களுக்கான முழு உரிமை கிடைக்க மேலும் காலம் பிடித்தது. 1860களில் சில பெண்கள் சுவீடன், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடு களின் சில மேற்கு மாநிலங்களில் வாக்களிக்க உரிமை பெற்றனர். பிரித்தானிய குடியேற்றப் பகுதியாக இருந்த நியூசிலாந்து, வளர்ந்த எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கிய முதல் நாடாக 1893 இல் சிறப்புற்றது. அருகிலிருந்த ஆசுத்திரேலியா குடியேற்றப் பகுதியில் பெண்கள் 1895 இல் வாக்களிக்க உரிமை பெற்றார்கள்; மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் உரிமை பெற்றார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமை பெண்களுக்கு நியூசிலாந்தில் 1919 இல் தான் வழங்கப்பட்டது[3][4].\nஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு முதன்முதலில் வாக்களிக்கும், தேர்ந்தெடுக்கப்படும் உரிமை வழங்கப்பட்டது பின்லாந்து நாட்டில் ஆகும். அவ்வாறு உரிமை வழங்கப்பட்ட 1907 இல் பின்லாந்து உருசியப் பேரரசில் தனித்தியங்கிய நாட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உறுப்பினராக உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண் தெரிந்தெடுக்கப்பட்டார்.\nவாக்குரிமை பெறுவதற்கு, பெண்கள் பல நாடுகளில் போராட வேண்டியிருந்தது. நாடு முழுவதற்கும் பொது வாக்குரிமை வழங்கப்படுவதற்கு முன்னர் இவ்வாறு போராடித்தான் பல நாடுகளில் வாக்குரிமை பெற்றார்கள். 1979இல் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட \"பெண்களுக்கு எதிரான அனைத்து வேறுபாட்டு ஒதுக்கல்களையும் ஒழித்தல் பற்றிய அறிக்கை\"யின்படி, பெண் வாக்குரிமை ஒரு மனித உரிமையாகும்.\n2 பெண்கள் உரிமைகளுக்கான பேரவை\n3 பெண்கள் வாக்குரிமை பல பகுதிகளில் ஏற்கப்படல்\n4 நியூசீலந்து நாட்டின் சிறப்பு\n6 ஐரோப்பாவில் முதல் நாடு பின்லாந்து\n7 பிரித்தானியப் பெண்கள் வாக்குரிமை\n9 ஐக்கிய நாடுகள் அவை பெண்கள் வாக்குரிமை அறிவித்தல்\n10 பெண்கள் வாக்குரிமை இயக்கங்கள்\n11 உலக நாடுகளில் பெண்கள் வாக்குரிமை விவரப் பட்டியல்\n12 நாடுகள் வாரியாக பெண்கள் வாக்குரிமை\nபெண்கள் வாக்குரிமை இயக்கத் தலைமையிடம். கிளீவ்லாந்து, ஐக்கிய அமெரிக்கா. ஆண்டு: 1913\nநடுக்கால பிரான்சு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெருநகரம், நகரம் ஆகியவற்றின் ஆட்சிமன்றங்களில் கலந்து வாக்களிக்கும் உரிமை வீட்டுத்தலைவருக்கு இருந்தது. சுவீடன் நாட்டில், தொழில் குழுக்களில் தகுதி உறுப்பினராகச் சேர்ந்து, வரிகொடுத்த பெண்களுக்கு வாக்குரிமை \"சுதந்திர காலம்\" என்று அழைக்கப்பட்ட 1718-1771 காலகட்டத்தில் வழங்கப்பட்டது.[5]\nகோர்சிக்கா குடியரசில், 1755இல் வாக்களிப்பில் கலந்துகொண்டு நாடாளுமன்றம் உருவாக்குவதில் 25 வயதுக்கு மேற்பட்ட எல்லாக் குடிமக்களும், ஆண்கள் பெண்கள் உட்பட, உரிமைபெற்றனர்.[சான்று தேவை] ஆனால் பிரான்சு கோர்சிக்காவை 1769இல் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.\nநவீன காலத்தில், 1780-90களில் பெண்கள் வாக்குரிமை இயக்கம் பிரான்சு நாட்டில் தோன்றிற்று. அந்துவான் கொண்டோர்சே (Antoine Condorcet), ஒலிம்ப் தெ கூஸ் (Olympe de Gouges) ஆகியோர் அதில் முக்கிய பங்கு வகித்து, நாட்டுத் தேர்தல்களில் பங்கேற்கும் உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்க�� எழுப்பினர்.\n1756இல் ஐக்கிய அமெரிக்காவில், லிதியா சாப்பின் டாஃப்ட் (Lydia Chapin Taft) என்பவர் குடியேற்றக் கால அமெரிக்காவில் சட்டமுறைப்படி வாக்களித்த முதல் பெண்மணி ஆனார். பிரித்தானிய ஆட்சியின் கீழ் மாசசூசெட்சு குடியேற்றத்தில் இது நிகழ்ந்தது.[6]\nஅங்கு, நியூ இங்கிலாந்து பகுதியில் அக்சுபிரிட்சு (Uxbridge) நகர் மன்றக் கூட்டத்தில் அவர் மூன்றுமுறைகளாவது வாக்குகள் போட்டார்.[7]\nநியூ செர்சி மாநிலத்தில், 1776ஆம் ஆண்டு நாட்டுச்சட்டப்படி பெண்கள் வாக்குரிமை பெற்றனர். எனினும், திருமணமான பெண்களுக்குத் தம் சொந்தப் பெயரில் சொத்துரிமை இல்லாததால், திருமணமாகாமல் அல்லது கைம்பெண்களாக இருந்து சொத்துரிமை கொண்டிருந்தோர் பிற ஆண்களைப்போல் வாக்குரிமை கொண்டிருந்தனர். \"எல்லாக் குடிமக்களும்\", பால் மற்றும் இன வேறுபாடின்றி வாக்குரிமை பெற்றனர். ஆனால், 1807இல் நிலைமை மாறியது. வாக்களிப்பதில் முறைகேடு நடந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, வாக்குரிமை வெள்ளை இன ஆண்களுக்கு மட்டுமே உண்டு என்று சட்டம் இயற்றப்பட்டது. இதனால் \"அந்நியர், நிறமுடைய மக்கள், நீக்ரோக்கள், பெண்கள்\" ஆகியோருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.\nதுருக்கி நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக 18 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆண்டு: 1935\nஆப்பிரிக்காவில், சியேரா லியோனி நாட்டில் நடந்த 1972ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, வீட்டுத் தலைவர்கள் எல்லாரும் வாக்களிக்க உரிமை பெற்றனர். அவர்களுள் மூவரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.[8]\nபிரித்தானிய குடியேற்றக் காலத்தில், பசிபிக் பெருங்கடலில், ஆசுத்திரேலியாவை அடுத்த பிட்கேய்ண் தீவுகளில் குடியேறிய மாலுமியரின் வழிவந்த பெண்களுக்கு வாக்குரிமை 1838லிருந்து கிடைத்தது. பின்னர் 1856இல் அவர்கள் குடியேறிய நோர்ஃபோக் தீவிலும் அவர்களுக்கு இவ்வுரிமை இருந்தது[9].[4]\n1861இல் தென் ஆசுத்திரேலியா பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. அதைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல நாடுகள், குடியேற்றப் பகுதிகள், மாகாணங்கள் பெண்களுக்கு ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாக்குரிமை வழங்கின.\n1840இல் இலண்டன் நகரில் \"உலக அடிமை முறை எதிர்ப்பு பேரவை\" நிகழந்தது. அப்பேரவையில் கலந்துகொள்ள அமெரிக்க பெண்ணுரிமைப் போராளி எலிசபெத் கேடி ஸ்டாண்டன் (Elizabeth Cady Stanton)[10] சென்றிருந்த���ர். அவர் அங்கு லுக்ரேசியா மோட் (Lucretia Mott) என்னும் மற்றொரு முக்கிய பெண்ணுரிமை ஆதரவாளரைச் சந்தித்தார். அப்பெண்களுக்கும் அமெரிக்காவிலிருந்து பேரவையில் கலந்துகொள்ளச் சென்ற வேறு பெண்களுக்கும், அவர்கள் ஆண்களல்ல என்னும் காரணத்திற்காக பேரவையில் கலந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது.\nஅந்த நிகழ்ச்சி \"பெண்கள் உரிமைகளுக்கான பேரவை\" (Women's Rights Convention)[11] உருவாக்கப்படுவதற்கு வித்தாயிற்று. 1851இல் ஸ்டாண்டன் மதுவிலக்கு இயக்கத்தை ஆதரித்த சூசன் பி. ஆண்டனி என்னும் பெண்மணியைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் இணைந்து பெண்கள் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று, பெண்கள் உரிமைக்காகக் குரல்கொடுத்தனர். 1868இல் சூசன் ஆண்டனி, அச்சு மற்றும் தையல் தொழிலில் ஈடுபட்ட, ஆனால் ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த தொழிற்சங்கங்களில் இடம் மறுக்கப்பட்ட பெண்கள் \"உழைக்கும் பெண்கள் சங்கங்களை\" உருவாக்க ஊக்கமளித்தார். பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும், ஆணாலும் பெண்ணானாலும் சம உழைப்புக்கு சம ஊதியம் வேண்டும் என்று அவர் 1868இல் தேசிய தொழில் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தினார். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் எழுப்பிய கோரிக்கையை, அப்பேரவையில் கலந்துகொண்ட ஆண்கள் இருட்டடிப்புச் செய்தனர்.[12]\nபெண்கள் வாக்குரிமை பல பகுதிகளில் ஏற்கப்படல்[தொகு]\nஅமெரிக்காவில் வயோமிங் பகுதியில் பெண்கள் 1869இலிருந்து வாக்கு அளிக்க உரிமை பெற்றார்கள். கோர்சிக்காவிலும், மேன் தீவிலும் (Isle of Man), பிட்கேய்ண் தீவுகளிலும், பிரான்சுவில் என்னும் குடியேற்றப் பகுதியிலும் பெண்கள் வாக்குரிமை பெற்றார்கள் என்பது உண்மை என்றாலும், இப்பகுதிகள் தனி நாடுகளாகச் செயல்படவில்லை.\nபிரான்சில் 1871ஆம் ஆண்டில், பாரிசு நகராட்சி பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. அந்த ஆட்சி கவிழ்ந்ததும் பெண்களுக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டது. அதன்பிறகு, 1914ஆம் ஆண்டு சூலை மாதத்தில் தான் மீண்டும் பெண்கள் வாக்குரிமை ஏற்கப்பட்டது. அச்சமயம் பிரான்சின் பெரும்பகுதியும் நாசி ஆளுகையின்கீழ் இருந்தது. 1914 ஆகத்தில்தான் விடுதலை செய்யப்பட்டது. பசிபிக் பெருங்கடலில் இருந்த குடியேற்றப்பகுதியாகிய பிரான்சுவில் 1889இல் தன் சுதந்திரத்தை அறிவித்தது. உடனேயே, பால் மற்றும் இன வேறுபாடின்றி அனைவருக்கும�� வாக்குரிமை உண்டென அறிவித்தது.[13] ஆனால், பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் மீண்டும் பிரான்சுவில் பகுதியைத் தம் குடியேற்ற ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்ததோடு, அப்பகுதியின் சுதந்திர நிலை முடிவுக்குவந்தது.\n1881இல் பிரித்தானிய ஆட்சியின் கீழ் உள்ளாட்சிச் சுதந்திரத்தோடு செயல்பட்ட மேன் தீவு, சொத்துக்களை உடைமையாகக் கொண்ட பெண்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று சட்டம் இயற்றியது.[4]\nஇன்று தன்னாட்சியோடு விளங்கும் நாடுகளில் முதலாவதாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு நியூசீலந்து ஆகும். 1893இல் அவ்வுரிமை வழங்கப்பட்டபோது நியூசீலந்து பிரித்தானிய ஆளுகையின் கீழ் தன்னாட்சிகொண்ட பகுதியாகத் திகழ்ந்தது.[14]\nதொடக்கத்தில் நியூசீலந்து பெண்கள் வாக்களிக்க உரிமை உண்டு என்று அறிவித்ததே தவிர, அவர்கள் வேட்பாளர்களாகத் தேர்தலில் நிற்க உரிமை கொடுக்கவில்லை. நிபந்தனையற்ற விதத்தில் பெண்களுக்கு வாக்குரிமை நியூசீலந்தில் 1893இல் வழங்கப்பட்டது. கேட் ஷெப்பாட் என்னும் பெண்மணி தலைமைதாங்கி நடத்திய பெண்ணுரிமை இயக்கத்தின் உந்துதலால் பொதுத்தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் வாக்குரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பிரித்தானியக் காப்புப் பகுதியாக இருந்த கூக் தீவுகளும் பெண்கள் வாக்குரிமையை ஏற்றது.[15]\nபிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டு, உள்நிலைத் தன்னாட்சியோடு விளங்கிய தெற்கு ஆசுத்திரேலியா பெண்கள் வாக்குரிமையை ஏற்று, அவர்கள் தேர்தலில் வாக்கு அளிக்கும் உரிமை கொண்டுள்ளதோடு, வேட்பார்களாகத் தேர்தலில் நிற்கவும் உரிமை பெற்றுள்ளனர் என்று 1895இல் சட்டம் இயற்றியது.[16] ஆசுத்திரேலியா கூட்டுநாடாக 1901இல் மாறியதும், பெண்கள் வாக்குரிமையைச் சில மாநிலங்களில் ஏற்றது. தேசிய தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும் வேட்பாளர்களாக நிற்கவும் உரிமை கொண்டுள்ளார்கள் என்று ஆசுத்திரேலிய மைய நாடாளுமன்றம் 1901இல் சட்டம் இயற்றியது (சில மாநிலங்களில் ஆசுத்திரேலிய ஆதி குடிப் பெண்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டது).[17]\nஐரோப்பாவில் முதல் நாடு பின்லாந்து[தொகு]\nஐரோப்பாவைப் பொறுத்தமட்டில், முதல் நாடாக பின்லாந்து பெண்கள் வாக்குரிமையை ஏற்று சட்டம் இயற்றியது. 1905இல் நிகழ்ந்த கலகத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி சீர்திருத்தத்தின்ப��து, தேர்தலில் வாக்கு அளிக்கவும் வேட்பாளராக நிற்கவும் உரிமை வேண்டும் என்று பெண்கள் எழுப்பிய கோரிக்கை 1906இல் ஏற்கப்பட்டது. 1907ஆம் ஆண்டில் நிகழ்ந்த பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தலின் பயனாக, அந்நாட்டில் 19 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றனர். அவர்களே உலகத்தில் முதன்முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களான பெண்கள் என்னும் சிறப்புப் பெற்றார்கள்.\nஇரண்டாம் உலகப்போருக்கு முந்திய ஆண்டுகளில் நோர்வே 1913இலும், டென்மார்க் மற்றும் ஆசுத்திரேலிய பிற மாநிலங்கள் 1915இலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கின. இரண்டாம் உலகப்போர் முடிவுறும் தறுவாயில், கானடா, சோவியத் உருசியா, செருமனி, போலந்து ஆகிய நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிச் சட்டங்கள் இயற்றின.\n30 வயதுக்கு மேற்பட்ட பிரித்தானியப் பெண்கள் 1918இல் வாக்குரிமை பெற்றார்கள். நெதர்லாந்து பெண்களுக்கு அவ்வுரிமை 1919இல் வழங்கப்பட்டது. அமெரிக்கப் பெண்களுக்கு வாக்குரிமை 1920இல் கிடைத்தது. துருக்கி நாட்டுப் பெண்கள் 1926இல் வாக்குரிமை பெற்றார்கள்.\n21 வயது நிறைந்த, அதற்கு மேல் வயது கொண்ட ஆண்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டது போல, தங்களுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று பிரித்தானியப் பெண்கள் போராடியதைத் தொடர்ந்து, 1928இல் அந்நாட்டுப் பெண்களுக்கு அவ்வுரிமை கிடைத்தது.\nமிக அண்மைக்காலத்தில் பெண்களுக்கு முழு வாக்குரிமை வழங்கிய நாடு பூட்டான் ஆகும். அங்கு 2008இல் நடந்த முதல் தேசிய தேர்தலில் பெண்கள் வாக்கு அளிக்கவும் வேட்பாளர்களாக நிற்கவும் உரிமை பெற்றார்கள்.[18]\nஐக்கிய நாடுகள் அவை பெண்கள் வாக்குரிமை அறிவித்தல்[தொகு]\nபெண்கள் வாக்குரிமையை உலகளவில் விரிவுபடுத்தும் முயற்சியாக, பன்னாட்டுச் சட்ட அடிப்படையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழு விவாதத்துக்கு எடுத்தது. அக்குழுவின் தலைவராக எலெனோர் ரூசவெல்ட் செயல்பட்டார். அக்குழுவின் பரிந்துரையை 1948இல் ஐக்கிய நாடுகள் அவை ஏற்று வெளியிட்டது. இவ்வாறு பெண்கள் வாக்குரிமை உலக மனித உரிமைகள் சாற்றுரையின்[19] பகுதியாக மாறியது.\nஉலக மனித உரிமைகள் சாற்றுரையின் உறுப்புரை 21 கீழ்வருமாறு கூறுகிறது:\n“ (1) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமா���வோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு. (2) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு. (3) மக்களின் விருப்பே அரசாங்கத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பமானது, காலாகாலம், உண்மையாக நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தேர்தல் பொதுவானதும், சமமானதுமான வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் வேண்டுமென்பதுடன், இரகசிய வாக்குமூலம் அல்லது அதற்குச் சமமான, சுதந்திர வாக்களிப்பு நடைமுறைகள் நடைபெறுதல் வேண்டும். ”\nதன் வீட்டை விற்றுவிட்டு, பிரித்தானிய போராளி எம்மெலின் பான்குர்ஸ்ட், பிரிட்டனிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பயணம் சென்று உரைகள் நிகழ்த்தினார். \"சுதந்திரம் அல்லது சாவு\" என்னும் அவரது புகழ்பெற்ற உரை அமெரிக்காவில், கனெடிக்கட்டில் 1913ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்டது.\nஉலக நாடுகளில் பெண்கள் வாக்குரிமை விவரப் பட்டியல்[தொகு]\nபட்டியலில் \"ஆண்டு\" என்பது முதன்முறையாக பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற காலத்தைக் குறிக்கிறதே ஒழிய, அனைவருக்கும் கட்டுப்பாடினின்றி வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கவில்லை.\nகுறிப்பு: அகர வரிசையிலோ, கால வரிசையிலோ பட்டியலை மாற்ற, இக்குறியைப் பயன்படுத்துக:\nஅல்ஜீரியா 1962 18 வயது\nஅந்தோரா 1970 18 வயது\nஅர்கெந்தீனா 1947[20] 18 வயது\nஆர்மீனியா 1917 (உருசிய சட்ட முறைப்படி)\n1919 மார்ச்சு (நாட்டின் சொந்த சட்ட முறைப்படி)[21] 18 வயது (தற்போது)\n20 வயது (தொடக்க காலத்தில்)\nஅரூபா (a) 18 வயது\nஆத்திரேலியா 1902 18 வயது\n20 வயது (தொடக்க காலத்தில்)\nபஹமாஸ் 1960 18 வயது\nபகுரைன் 2002 18 வயது\nவங்காளதேசம் 1972 (நாடு உருவானதிலிருந்து) 18 வயது\nபார்படோசு 1950 18 வயது\nBritish Leeward Islands (Today: அன்டிகுவா பர்புடா, பிரித்தானிய கன்னித் தீவுகள், மொன்செராட், செயிண்ட் கிட்சும் நெவிசும், அங்கியுலா) 1951 18 வயது\nBritish Windward Islands (Today: கிரெனடா, செயிண்ட் லூசியா, செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ், டொமினிக்கா) 1951 18 வயது\nபெல்ஜியம் 1919/1948(b) 18 வயது\nபிரித்தானிய ஹொண்டுராஸ் (Today: பெலீசு) 1954 18 வயது\nபெர்முடா 1944 18 வயது\nபூட்டான் 1953 18 வயது\nபொலிவியா 1938 18 வயது\nபோட்சுவானா 1965 18 வயது\nபிரேசில் 1932 21 வயது\nபுரூணை 1959 18 வயது (ஊராட்சித் தேர்தலில் மட்டும்)\nபல்கேரியா 1938 18 வயது\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Upper Volta (Today: புர்க்கினா பாசோ) 1958 18 வயது\nபுருண்டி 1961 18 வயது\nகனடா 1917 18 வயது\nகேப் வர்டி 1975 18 வயது\nகேமன் தீவுகள் (a) 18 வயது\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1986 21 வயது\nசாட் 1958 18 வயது\nசிலி 1934 18 வயது (தற்போது)\nதொடக்கத்தில் 25 வயதுடைய, எழுத வாசிக்கத் தெரிந்தோர் மட்டும் (ஊராட்சித் தேர்தலில் மட்டும்)\nசீனா 1947 18 வயது\nகொலம்பியா 1954 18 வயது\nகொமொரோசு 1956 18 வயது\nசயிர் (Today: காங்கோ மக்களாட்சிக் குடியரசு) 1967 18 வயது\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு 1963 18 வயது\nகுக் தீவுகள் 1893 18 வயது\nகோஸ்ட்டா ரிக்கா 1949 18 வயது\nஐவரி கோஸ்ட் 1952 19 வயது\nகியூபா 1934 16 வயது\nசைப்பிரசு 1960 18 வயது\nசெக்கோசிலோவாக்கியா (Today: செக் குடியரசு, சிலோவாக்கியா) 1920 18 வயது\nடென்மார்க் (Then including ஐசுலாந்து) 1915 18 வயது\nசீபூத்தீ 1946 18 வயது\nடொமினிக்கன் குடியரசு 1942 18 வயது\nஎக்குவடோர் 1929 18 வயது\nஎகிப்து 1956 18 வயது\nஎல் சல்வடோர 1939 18 வயது\nஎக்குவடோரியல் கினி 1963 18 வயது\nஎசுத்தோனியா 1917 18 வயது\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Ethiopian Empire (Then including எரித்திரியா) 1955 18 வயது\nபோக்லாந்து தீவுகள் (a) 18 வயது\nபிஜி 1963 21 வயது\nபின்லாந்து 1906 18 வயது\nபிரான்சு 1944 18 வயது\nபிரெஞ்சு பொலினீசியா (a) 18 வயது\nகாபொன் 1956 21 வயது\nகம்பியா 1960 18 வயது\nவெய்மர் குடியரசு 1918 18 வயது\nகானா 1954 18 வயது\nகிப்ரல்டார் (a) 18 வயது\nகிரேக்க நாடு 1930 (கல்வியறிவுடையோர், உள்ளாட்சித் தேர்தலில் மட்டும்), 1952 (நிபந்தனையின்றி) 18 வயது (1952இலிருந்து), 30 வயது (1930இல்)\nகிறீன்லாந்து (a) 18 வயது\nகுவாம் (a) 18 வயது\nகுவாத்தமாலா 1946 18 வயது\nகுயெர்ன்சி (a) 18 வயது\nகினியா 1958 18 வயது\nகினி-பிசாவு 1977 18 வயது\nகயானா 1953 18 வயது\nஎயிட்டி 1950 18 வயது\nஒண்டுராசு 1955 18 வயது\nஆங்காங் 1949 18 வயது\nஇந்தியா 1947 (நாடு உருவானதிலிருந்து) 18 வயது\nஇந்தோனேசியா 1937 (ஐரோப்பியருக்கு மட்டும்), 1945 17 வயது (திருமணமான அனைவரும், வயது வேறுபாடின்றி)\nஈரான் 1963 18 வயது; முன்னர் 15 வயது\nஈராக் 1980 18 வயது\nஅயர்லாந்து 1918 18 வயது\nமாண் தீவு 1881 16 வயது\nஇசுரேல் 1948 (நாடு உருவானதிலிருந்து) 18 வயது\nஇத்தாலி 1946 18 வயது (நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்த வயது 25)\nஜமேக்கா 1944 18 வயது\nசப்பான் 1947 20 வயது\nயேர்சி (a) 16 வயது\nயோர்தான் 1974 18 வயது\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Kazakh SSR 1924 18 வயது\nகென்யா 1963 18 வயது\nகிரிபட்டி 1967 18 வயது\nவட கொரியா 1946 17 வயது\nதென் கொரியா 1948 19 வயது\nகுவைத் 2005 21 வயது\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Kyrgyz SSR 1918 18 வயது\nலாத்வியா 1917 18 வயது\nலெபனான் 1943 (தொடக்கக் கல்வி பெற்றதற்கு ஆதாரம் தேவை). 1952 (ஆதாரம் தேவையில்லை) 21 வயது\nலெசோத்தோ 1965 18 வய���ு\nலைபீரியா 1946 18 வயது\nலீக்கின்ஸ்டைன் 1984 18 வயது\nலித்துவேனியா 1917 18 வயது\nலக்சம்பர்க் 1919 18 வயது\nமக்காவு (a) 18 வயது\nமடகாசுகர் 1959 18 வயது\nமலாவி 1961 18 வயது\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Malaya மலாயா கூட்டமைப்பு (Today: மலேசியா) 1957 21 வயது\nமாலைதீவுகள் 1932 21 வயது\nமாலி 1956 18 வயது\nமால்ட்டா 1947 18 வயது\nமார்சல் தீவுகள் 1979 18 வயது\nமூரித்தானியா 1961 18 வயது\nமொரிசியசு 1956 18 வயது\nமெக்சிக்கோ 1947 18 வயது\nமைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 1979 18 வயது\nமல்தோவா 1918 18 வயது\nமொனாகோ 1962 18 வயது\nமொரோக்கோ 1963 18 வயது\nநமீபியா 1989 18 வயது\nநவூரு 1968 20 வயது\nநேபாளம் 1951 18 வயது\nநெதர்லாந்து 1919 18 வயது\nநியூசிலாந்து 1893 18 வயது\nநிக்கராகுவா 1955 16 வயது\nநைஜர் 1948 18 வயது\nநைஜீரியா 1958 18 வயது\nநோர்வே 1913 18 வயது\nஓமான் 2003 21 வயது\nபாக்கித்தான் 1947 (நாடு உருவானதிலிருந்து) 18 வயது\nபலாவு 1979 18 வயது\nபனாமா 1941 18 வயது\nபப்புவா நியூ கினி 1964 18 வயது\nபரகுவை 1961 18 வயது\nபெரு 1955 18 வயது\nபிலிப்பீன்சு 1937 18 வயது\nபிட்கன் தீவுகள் 1838 18 வயது\nபோலந்து 1917 18 வயது\nபோர்த்துகல் 1931 18 வயது\nபுவேர்ட்டோ ரிக்கோ 1929 18 வயது\nகட்டார் 1997 18 வயது\nஉருமேனியா 1938 18 வயது\nஉருசிய இடைக்கால அரசு 1917 18 வயது (தற்போது)\n20 வயது (தொடக்கத்தில், நகர மன்றங்களுக்கு)[22]\nஉருசிய நாட்டமைப்புச் சட்ட உருவாக்கத்தில் கலந்துகொள்ள முதலில் 21 வயது[23]\nருவாண்டா 1961 18 வயது\nசெயிண்ட் எலனா (a) (a)\nசமோவா 1990 21 வயது\nசான் மரீனோ 1959 18 வயது\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1975 18 வயது\nசவூதி அரேபியா 2015 (எதிர்பார்க்கப்படுகிறது) 21 வயது\nசெனிகல் 1945 18 வயது\nசீசெல்சு 1948 17 வயது\nசியேரா லியோனி 1961 18 வயது\nசிங்கப்பூர் 1947 21 வயது\nசொலமன் தீவுகள் 1974 21 வயது\nசோமாலியா 1956 18 வயது\nதென்னாப்பிரிக்கா 1930 (வெள்ளையருக்கு); 1968 (நிறமுடையோருக்கு); 1984 (இந்தியருக்கு); 1994 (கருப்பருக்கு) 18 வயது (தொடக்கத்தில் 21 வயது; 1960இலிருந்து வயது குறைக்கப்பட்டது)\nஎசுப்பானியா 1931 18 வயது\nஇலங்கை (Today: இலங்கை) 1931 18 வயது\nசூடான் 1964 17 வயது\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Dutch Guiana (Today: சுரிநாம்) 1948 18 வயது\nசுவாசிலாந்து 1968 18 வயது\nசுவீடன் 1921 18 வயது\nசுவிட்சர்லாந்து 1971 18 வயது\nசிரியா 1949 18 வயது\nசீனக் குடியரசு 1947 20 வயது\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Tajik SSR 1924 18 வயது\nதன்சானியா 1959 18 வயது\nதாய்லாந்து 1932 18 வயது\nகிழக்குத் திமோர் 1976 17 வயது\nடோகோ 1945 18 வயது\nதொங்கா 1960 21 வயது\nடிரினிடாட் மற்றும் டொபாகோ 1946 18 வயது\nதூனிசியா 1959 18 வயது\nதுருக்கி 1930 (உள்ளூர்த் தேர்தலில்), 1934 (தேசிய தேர்தலில்) 18 வ��து\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Turkmen SSR 1924 18 வயது\nதுவாலு 1967 18 வயது\nஉகாண்டா 1962 18 வயது\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Ukrainian SSR 1919 18 வயது\nஐக்கிய அரபு அமீரகம் 2006 (a)\nஐக்கிய இராச்சியம் (Then including அயர்லாந்து) 1918; 1928 18 வயது; அதற்கு முன் 21 வயது; அதற்கு முன் 30 வயது\nஐக்கிய அமெரிக்கா 1920 18 வயது\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Uzbek SSR 1938 18 வயது\nவனுவாட்டு 1975 18 வயது\nவெனிசுவேலா 1946 18 வயது\nவியட்நாம் 1946 18 வயது\nதெற்கு யேமன் (Today: யெமன்) 1967 18 வயது\nசாம்பியா 1962 18 வயது\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Southern Rhodesia (Today: சிம்பாப்வே) 1919 21 வயது\nயுகோசுலாவியா (Today: செர்பியா, மொண்டெனேகுரோ, குரோவாசியா, சுலோவீனியா, பொசுனியா எர்செகோவினா, Macedonia) 1945 18 வயது\n(b) உள்ளூர்த் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை நாட்டுச்சட்டத்தால் 1919இல் வழங்கப்பட்டது. மாநில அவைகளுக்கும் நாடாளுமன்றத்துக்குமான தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை 1948இல் தான் வழங்கப்பட்டது.\n(c) செர்ரோவில் நிகழ்ந்த வாக்குக்கணிப்பைத் தொடர்ந்து, பெண்கள் வாக்குரிமை 1927இல் முதன்முறையாக அறிவிக்கப்பட்டது.[24]\nநாடுகள் வாரியாக பெண்கள் வாக்குரிமை[தொகு]\nபெண்கள் வாக்குரிமை கேலிச்சித்திரம். இதழ்: Melbourne Punch (1887). ஆசுத்திரேலியா. நாடாளுமன்ற பெண் உறுப்பினர் தம் குழந்தையை அவைத் தலைவரின் கையில் ஒப்படைத்துவிட்டு, அவையில் உரையாற்றுகிறார்.\nபின்லாந்தில் 1907இல் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற 19 பெண் உறுப்பினர்களுள் 13 பேர். உலகத்திலேயே முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் இவர்களே.\nபிரித்தானிய கேலிச்சித்திரம். பெண்கள் வாக்குரிமைக்குக் குரல்கொடுத்ததற்காகச் சிறைப்படுத்தப்பட்ட பெண்போராளிகள் உடல் எடையைக் குறைத்து மெலிவுற்று சாளரம் வழியே தப்பி ஓடுவதற்காகச் சிறையில் உண்ண மறுக்கின்றனர்.\n↑ Women's suffrage என்பது பிரித்தானிய ஆங்கிலத்திலும், woman suffrage என்பது அமெரிக்க ஆங்கிலத்திலும் வழங்குகிறது. எ.டு.:Collins, New Oxford, American Heritage, Random House, Merriam-Webster. அமெரிக்க கலைக்களஞ்சியங்களாகிய Encyclopædia Britannica மற்றும் Collier Encyclopedia woman suffrage என்றே குறிப்பிடுகின்றன.\n↑ எலிசபெத் கேடி ஸ்டாண்டன்\n↑ பெண்கள் உரிமைகளுக்கான பேரவை\n↑ ஐ.நா. மனித உரிமைகள் சாற்றுரை - தமிழ் மொழிபெயர்ப்பு\nபெண்கள் உரிமைகளுக்கான எதிர்ப்புப் போராட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2020, 03:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Thiru", "date_download": "2020-08-14T05:59:55Z", "digest": "sha1:G3JOFAUY43W64CZDD7HN726H536DMSXV", "length": 6370, "nlines": 83, "source_domain": "ta.wikiquote.org", "title": "பயனர் பேச்சு:Thiru - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவாருங்கள் Thiru, உங்களை வரவேற்கிறோம்\nவிக்கிமேற்கோளுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். விக்கிமேற்கோளில் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nபுதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமேற்கோள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\n--கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 00:32, 26 ஜனவரி 2012 (UTC)\nஇப்பக்கம் கடைசியாக 26 சனவரி 2012, 00:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/blog-post_482.html", "date_download": "2020-08-14T04:56:22Z", "digest": "sha1:U3OVPXI4M7WP5XA4EVH5VKQBYR63TQVG", "length": 20176, "nlines": 380, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள��ளார்.\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம், கொடிவேரி அணையில் அடிப்படை வசதிகள் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகளை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.\nஅதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை. தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் தொடர்பாக விளம்பரப் பலகை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\n11-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்காக முதல்வரிடம் தேதி கேட்டிருக்கிறோம்.\nஅவர் குறிப்பிட்டவுடன் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதேபோல ஆகஸ்ட் மாதத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும்.\nபெற்றோரின் விருப்பத்திற்கேற்ப பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Reviewed by JAYASEELAN.K on 05:07 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/184937", "date_download": "2020-08-14T05:28:51Z", "digest": "sha1:5X3WHK2NARYIAOUIZMW2MDZOQG27MQMN", "length": 7583, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "கொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம் – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஜூலை 3, 2020\nகொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம்\nசென்னை: உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நகரங்களில் லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு அடுத்தபடியாக சென்னை உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஜூன் 30ம் தேதி சென்னையில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதே நாளில் டில்லியில் 2,199 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சென்னையில் கடந்த மார்ச் மாதம் 9ல் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச்சில் கொரோனா தொற்று குறைவாக உள்ளது. ஏப்ரலில் சற்று வேகமாக பரவல் ஆரம்பித்தது.\nதற்போது சென்னையில் தான் கொரோனா பரவல் அதிக வேகமாக உள்ளது. ஜூன் 30ம் தேதி இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட நகரமாக சென்னை மாறியது. சென்னைக்கு அடுத்தபடியாக டில்லி, தானே, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கவுகாத்தி பால்கர், மற்றும் ராய்காட் நகரங்கள் உள்ளன.\nஉலகளவில் லாஸ் ஏஞ்சல்ஸ், சென்னை, சாண்டியாகோ, டில்லி, சா பாலோ, தானே, மியாமி, பியூனஸ் அயர்ஸ், சல்வாடர், லிமா ஆகிய நகரங்கள் கொரோனா அதிகம் பரவும் நகரங்களாக உள்ளன.\nஇந்நிலையில் சென்னையிலும் தமிழகத்திலும் கொரோனா சோதனை எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது ஜூன் மாதம் தமிழகத்தில் சோதனை இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 10 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்ககள் தெரிவிக்கின்றன. சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.\nஇந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா அதிகம் பரவும் நகரமாக மும்பை இருந்தது. ஜூன் மாதத்தில் டில்லி கொரோனா அதிகம் பரவும் நகரமானது. தற்போது சென்னை, டில்லியை முந்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\n“சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம்” –…\nகுறைந்த விலையில் ரெம்டெசிவிர் மருந்து: ஜைடஸ்…\nஏர் இந்தியா விமான விபத்து: சிகிச்சை…\nகட்சிகள் கட்டாய வசூல்: கதறும் தொழில்…\nஇந்தியாவில் 23 லட்சத்தை கடந்த கொரோனா…\nபெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.100…\nஇந்தியாவில் மேலும் 52509 பேருக்கு கொரோனா…\nஅயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை –…\nபிளஸ் 2 தேர்வில் சாதித்த குடுகுடுப்பை…\nஇந்���ியாவில் 10.2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து…\nரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன:…\nபுதிய தளர்வுகளை அறிவித்தது, மத்திய அரசு:…\nஉரிய ஆதாரம் இல்லாமல் ரூ.2,000 கோடி…\nஇந்தியாவில் 14 லட்சத்தை தாண்டியது கொரோனா…\nமீண்டும் அனுமதி மறுப்பு… சட்டசபையை கூட்டுவதற்கான…\nமழலையர் வகுப்புகள் முதல் 12-ம் வகுப்பு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகம்:…\nகொரோனாவுக்கு நல்ல பலனைத்தரும் மாத்திரை- மருத்துவ…\nஅருங்காட்சியகம், நட்சத்திர தோட்டம், 57 ஏக்கர்…\nலஞ்சம் கேட்ட ஊழியர்- தாத்தாவை ஸ்ட்ரெச்சரில்…\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை…\nமுதல்-மந்திரி வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த கொரோனா…\nலடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத்…\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-08-14T05:16:33Z", "digest": "sha1:VKDUCFNLC6SMXYC7CXTUOW6BCBBIZJJJ", "length": 4918, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "உண் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிழுங்கு; உணவைக் கடியாது உட்கொள்ளுதல்\nஉணவு சமைத்து உண்டேன் (I cooked and ate)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி வின்சுலோ\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூலை 2019, 18:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/education/full-details-of-12th-standard-exam-results-vai-317259.html", "date_download": "2020-08-14T05:26:02Z", "digest": "sha1:AUP3JB63NGARYD7KLRQCNPQH2RXGGKDX", "length": 7766, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "Tamil Nadu 12th Result 2020 | 12-ம் வகுப்பு தேர்வு முடிவு - மாவட்ட வாரியாக முழு விவரம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » கல்வி\nTamil Nadu 12th Result 2020 | 12-ம் வகுப்பு தேர்வு முடிவு - மாவட்ட வாரியாக முழு விவரம்\nதமிழத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன் முழு விவரங்களையும் இங்கே காணலாம்.\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் முழு விவரம்\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் முழு விவரம்\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் முழு விவரம்\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் முழு விவரம்\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் முழு விவரம்\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் முழு விவரம்\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் முழு விவரம்\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் முழு விவரம்\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் முழு விவரம்\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் முழு விவரம்\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் முழு விவரம்\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n”கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோடும்” - சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி...\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்\nகோழிக்கோடு விமான விபத்து: 5 மாதங்களுக்குள் அறிக்கை வழங்க விசாரணைக் குழுவுக்கு உத்தரவு..\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nசேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை 2025-க்குள் முடிக்க இலக்கு\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\n”கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோடும்” - சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி...\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்\nதொடர்ச்சியான ஆன்லைன் வகுப்புகள் : பிள்ளைகள் களைப்பில்லாமல் இருக்க எந்த வகையான உணவுகளை கொடுக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/01/10074914/1064576/Prince-Harry-and-Maken-away-from-England-prince-family.vpf", "date_download": "2020-08-14T05:18:16Z", "digest": "sha1:GC2D6S2WF5X5U77SVLLENTYXB6JEZPLE", "length": 9816, "nlines": 71, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறோம்\" - இளவரசர் ஹாரி, மேகன் தம்பதி அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறோம்\" - இளவரசர் ஹாரி, மேகன் தம்பதி அறிவிப்பு\nஇங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் தெரிவித்துள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇங்கிலாந்து அரசு எடுக்கும் முடிவுகளில், அரச குடும்பத்தின் பங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் தங்களின் நேரத்தை சமமாக செலவிடத் திட்டமிட்டுள்ளோம் என்றும், இங்கிலாந்து அரசுக்கும், ராணிக்கும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஆட்சி செய்வதில் நாங்கள் விருப்பம் கொள்ளவில்லை என்றும், நிதி சார்ந்து சுதந்திரமாக செயல்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி அரச குடும்பத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் மற்றும் இளவரசியின் முடிவால் அரச குடும்பம் கவலை அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.\nபறவைக்காக விலையுயர்ந்த காரை அர்ப்பணித்த துபாய் இளவரசர்\nதுபாய் இளவரசர் ராஷித் பறவைக்காக தனது விலையுயர்ந்த காரை அர்ப்பணித்துள்ளார்.\n2வது டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 126/5\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.\nடிக்டாக்கிற்கு மாற்றாக மைக்ரோசாப்ட் நிறுவனம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல���\nஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனம் சமூக வலைதளமான டிக்டாக் செயலியுடன் ஒப்பந்தம் வைத்துகொண்டு, முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கேட்டுகொண்டுள்ளார்.\nகருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற அமெரிக்க உளவு விமானம் - தடுத்து நிறுத்திய ரஷ்ய போர் விமானம்\nகிழக்கு ஐரோப்பா அருகே கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற அமெரிக்க விமானப்படையின் உளவு விமானத்தை, ரஷ்ய போர் விமானம் தடுத்து நிறுத்தி உள்ளது.\nமின் மாற்றி மீது பாய்ந்த மின்னல் - இணையத்தில் வலம் வரும் வீடியோ\nவேல்ஸ் நாட்டில் , GWERSYLLT பகுதியில் தோன்றிய மின்னல் ஒன்று மின்மாற்றி மீது பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...\nகருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற அமெரிக்க உளவு விமானம் - தடுத்து நிறுத்திய ரஷ்ய போர் விமானம்\nகிழக்கு ஐரோப்பா அருகே கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற அமெரிக்க விமானப்படையின் உளவு விமானத்தை, ரஷ்ய போர் விமானம் தடுத்து நிறுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/video-russel-arnold-on-sri-lanka-performance-in-india-2020-tamil/", "date_download": "2020-08-14T05:10:14Z", "digest": "sha1:23ABIEDXTXIQTH6W5TSD7TT3QRRXNNLE", "length": 7388, "nlines": 263, "source_domain": "www.thepapare.com", "title": "Video - இலங்கை அணியின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் - ரசல் ஆர்னல்ட்", "raw_content": "\nHome Videos Video – இலங்கை அணியின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் – ரசல் ஆர்னல்ட்\nVideo – இலங்கை அணியின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் – ரசல் ஆர்னல்ட்\nபாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணியால், ஏன் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளை வீழ்த்த முடியவில்லை. அதுமாத்திரமின்றி T20I உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை அணி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் மொழியில் விளக்கும் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட்.\nபாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணியால், ஏன் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளை வீழ்த்த முடியவில்லை. அதுமாத்திரமின்றி T20I உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை அணி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் மொழியில் விளக்கும் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட்.\nVideo – Lasith Malinga இன் வித்தியாசமான கருத்து\nVideo – இந்தியாவுக்கு எதிராக இலங்கை என்ன மாற்றம் செய்ய வேண்டும்\nVideo – ஒரு இரவில் கோடிஸ்வரர்களான Cricket வீரர்கள் | Cricket Galatta…\nVideo – IPL தொடரின் மறுவடிவமா\nVideo – இரண்டு GOLDEN BOOT வீரர்களுக்கிடையில் காலிறுதி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=january5_2015", "date_download": "2020-08-14T05:12:03Z", "digest": "sha1:5BZGIWWIOQ5L2YYR2POLGDD2LCIKOV2I", "length": 27039, "nlines": 191, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.\nதொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.\nஎஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா\nமீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\nதினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. \nகோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.\nகர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.\nமஞ்சுளா நவநீதன் கர் வாபஸி என்ற இயக்கம்\t[மேலும்]\nதொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.\nடாக்டர் ஜி. ஜான்சன் அது ஒரு சிற்றாலயம்.\t[மேலும்]\nஎஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா\nவைகை அனிஷ் தமிழகத்தில் வீரம் செறிந்த\t[மேலும்]\nமீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\nசரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன.\t[மேலும்]\nதினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. \nஜி.ஜே. தமிழ்ச்செல்வி அன்று சனிக்கிழமை காலை.\t[மேலும்]\nகோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.\nமணி கிருஷ்ணமூர்த்தி 1. கோவிலுக்கு மட்டும்\t[மேலும்]\nவெ. நீலகண்டன் on இரண்டு அடி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.\n எங்க வீடு எங்க இருக்கு \nகுணா on இல்லை என்றொரு சொல் போதுமே…\nValavaduraiyan on கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….\nDr J Bhaskaran on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4\nவெ. நீலகண்டன் on இல்லை என்றொரு சொல் போதுமே…\nகோமகள் குமுதா on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கிய��் சிறுகதைப் போட்டி\nG Swaminathan on பிராயச்சித்தம்\nDr Rama Krishnan on ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்\nBSV on ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்\nValavaduraiyan on இல்லை என்றொரு சொல் போதுமே…\nவாழ்வின் கோலங்கள் அஜ்னபி | மீரான் மைதீன் on வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’\nsenthil nathan on கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -3)\nஜோதிர்லதாகிரிஜா on சூரிய வம்சம் – நினைவலைகள். சிவசங்கரி. (வானதி பதிப்பகம்). (பகுதி 1 & 2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nமோனிகா மாறன் காலை என்பது மலைகளுக்கே உரியது.கோடையிலும் மெல்லிய குளிர் பரவுகிறது.நேற்றிரவு பெய்த கோடை மழை புற்கள் செடிகள் முட்கள் என எல்லாவற்றிலும் பனித்துளிகள் போல ஒளிர்கிறது.\t[மேலும் படிக்க]\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் லண்டன்-சித்திரை-2000 வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ்\t[மேலும் படிக்க]\nஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20\nவையவன் காட்சி-20 இடம்: ஆனந்தபவன் நேரம்: மூன்று நாள் கழித்து, ஒரு முற்பகல் வேளை. உறுப்பினர்: சுப்பண்ணா, சாரங்கன், உமாசங்கர், மாதவன், ராமையா. (சூழ்நிலை: சுப்பண்ணா வடை போட்டுக்\t[மேலும் படிக்க]\nசாவடி காட்சி 22 -23-24-25\nகாட்சி 22 காலம் மாலை களம் உள்ளே சேட் கடையாளிடம் பேசிக் கொண்டிருக்கிறார் சேட்: யோவ் அந்தாளு ஆர்மின்னானே.. சந்தேகமா இருக்கு கடையாள்: ஜி அவன் போலீசா சேட்: வயசானவனா இருக்கானே..\t[மேலும் படிக்க]\nவளவ. துரையன் அடர்ந்த காட்டினுள் புகுந்த வேடர்கள் அக்காட்டில் இருக்கும் விலங்கினங்களை வேட்டையாடுகிறார்கள். அவர்கள் பார்வையில் ஓர் ஆண் மானும் பெண் மானும் பட்டு விட்டன. உடனே அவற்றை\t[மேலும் படிக்க]\nபெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”\nபெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ” மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் “ அரிமா விருதுகள் ” வழங்���ும் (குறும்பட விருது,\t[மேலும் படிக்க]\nசிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்\nசிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம் இலக்கியச்சந்திப்பு-49 இனிதே நடைபெற்றது. இளஞ்சேரலின் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் சு.பழனிச்சமி\t[மேலும் படிக்க]\nபிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று\n‘ நீங்கள் செய்யாத எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பு பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று ‘ நீ காண்டாமிருகம் போன்ற ஒரு\t[மேலும் படிக்க]\nஇலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி\nஇலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி ## (27 ஆகஸ்ட், 2006 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் “புதினங்கள்” எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியது) மின்சாரப் பேச்சாளர்\t[மேலும் படிக்க]\nபீகே – திரைப்பட விமர்சனம்\nராம்ப்ரசாத் படம், விண்ணிலிருந்து ஒரு விண்வெளிக்களம் வழியாக அமீர்கான் பூமியில் ராஜஸ்தானில் ஒரு ரயில் பாதைக்கருகில் இறங்குவதில் துவங்குகிறது. பிறந்த மேனியாக இறங்கும் அமீர்கானின்\t[மேலும் படிக்க]\nமீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\nசரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. வேறு கோகழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித்\t[மேலும் படிக்க]\nமழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_\nமழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு நூல் குறித்து சில எண்ணப்பதிவுகள்_ லதா ராமகிருஷ்ணன் [மேலும் படிக்க]\n– சிறகு இரவிச்சந்திரன் 0 ஒரு பக்கம் சட்னி இன்னொரு பக்கம் சாம்பார் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில்,\t[மேலும் படிக்க]\nநீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்\nடாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோய் நரம்புகளையும் பெருமளவில் பாதிக்கிறது. சாதாரண தொடு உணர்ச்சியிலிருந்து, வலி, தசைகளின் அசைவு, உணவு ஜீரணமாகுதல், பாலியல் உணர்வு போன்ற பலவிதமான உடலின்\t[மேலும் படிக்க]\nசைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனி��் இயங்குகிறது\nகர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.\nமஞ்சுளா நவநீதன் கர் வாபஸி என்ற இயக்கம் ஹிந்துக்களாய் மாற்றம்\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.\nடாக்டர் ஜி. ஜான்சன் அது ஒரு சிற்றாலயம். காலையிலேயே ஆராதனை\t[மேலும் படிக்க]\nஎஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா\nஅனைவரும் வருக [மேலும் படிக்க]\nவைகை அனிஷ் தமிழகத்தில் வீரம் செறிந்த விளையாட்டுக்களில் ஒன்று\t[மேலும் படிக்க]\nமீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\nசரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன்\t[மேலும் படிக்க]\nதினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. \nஜி.ஜே. தமிழ்ச்செல்வி அன்று சனிக்கிழமை காலை. புதிய வருடத்தில்\t[மேலும் படிக்க]\nகோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.\nமணி கிருஷ்ணமூர்த்தி 1. கோவிலுக்கு மட்டும் என்றால், ஒரு காவி\t[மேலும் படிக்க]\nதுரை ராஜூ தினம் உடல் உழைக்கத் திங்களைக் காலண்டரில் தொலைத்தவன் மனம் வலி பொறுக்க உணர்வுகளைத் தூரத்தில் வைத்தவன் கை நீட்டிய இடமெல்லாம் சாலையோர மரம் வளர்த்தவன் கால் பதித்த தடமெல்லாம்\t[மேலும் படிக்க]\nஜி. ஜே. தமிழ்ச்செல்வி வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம் வா உலகை அளந்து நமக்காய் வளைக்கலாம் வா வாழ்க்கைக் கடலாய் பரந்து கிடக்கு. அள்ளி பருக துணிவு மிருக்கு. எண்ணச் சிறகை மெல்ல\t[மேலும் படிக்க]\nகண்ணாடியில் தெரிவது யார் முகம்\nநந்தாகுமாரன் நான் நடக்கும் இடமெங்கும் உங்கள் கருத்துகளுக்கான விருப்பக் குறிகளை சாமார்த்தியமாகப் பதுக்கி வைத்திருக்கிறீர்கள் நானும் ஒரு கன்னிவெடி நிலத்தில் போல கவனமாகவே\t[மேலும் படிக்க]\nஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. \nஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேசித்தோம் அவளை ஒருமுறையென நெடுநாள் நினைவைத் தாண்டி நீ எனக்கு நடுக்கம் தரும்படிச் சொல்வாயா இந்தக் கல்லறைக் களிமண்\t[மேலும் படிக்க]\nசத்யானந்தன் பிற பட்டங்களின் நூலை அறுத்தெறிந்த காலம் முடிந்தது மரத்தின் நெருங்கிய கிளைகளில் அடைக்கலமானது இந்தப் பட்டம் நூலின் காற்றின் இயக்குதலிலிருந்து பெற்ற விடுதலை\t[மேலும் படிக்க]\n1. ஒரு குறிப்பு எழுதும் நேரத்தில் அவநிதா எழுதி வைத்த கவிதைகளை வரைந்து விடுகிறாள் அந்த நாளி��் கவிதை ஓவியமாக சிரித்துக் கொண்டிருக்கிறது 2. யாரேனத் தெரிந்தும் பலிபீடம் நோக்கி தலை\t[மேலும் படிக்க]\nருத்ரா வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்தளி வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த தண்புரை இதழும்\t[மேலும் படிக்க]\n“2015” வெறும் நம்பர் அல்ல.\nருத்ரா “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” ………………. 2013 ஐப் பார்த்து 2014 இப்படி பாடி முடிப்பதற்குள் 2015 வந்து விட்டது 2014 ஐ பார்த்து இப்படிப்பாட எத்தனையோ ஓடி விட்டது.\t[மேலும் படிக்க]\nஎஸ். ஸ்ரீதுரை நன்றி கெட்ட எனது எஜமான நிறுவனம் நேற்றைய டூட்டியின் முடிவில் நீட்டிய இளஞ்சிவப்புக் காகிதம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கேயுரிய களவாணித் தனத்துடன் வார்த்தைகளால் விளையாடி\t[மேலும் படிக்க]\nபெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”\nபெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ” மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் “ அரிமா விருதுகள் ” வழங்கும் (குறும்பட விருது,\t[Read More]\nசுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு\nபுத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப்\t[Read More]\nகாலச்சுவடு வெளியீடுகள்\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/vizha/vizha4.asp", "date_download": "2020-08-14T04:57:13Z", "digest": "sha1:CDNFOFMC3RBLYBCZOLN7LITUGPLSF2VL", "length": 20103, "nlines": 68, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "விழா எடுத்துப்பார்... | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nரசியுங்கள். பாராட்டுங்கள் அதற்கப்பால் தனிமனித ஆராதனை,போற்றல்-புகழ்ச்சி எல்லாம் எதற்கு அவரவர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள்,பொறுப்புக்கள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு வெறித்தனமான ஆராதனைகள் எதற்கு என்று நினைக்கும்போது கோபம் எழுகிறது.\n``எத்தனையோ நடிகர்களை உருவாக்கி வெற்றிபெற வைத்த நீங்கள் –உங்கள் மகனை மட்டும் வெற்றிபெற வைக்க முடியாமல் போனதேன்\n``சொந்த மகனை வைத்து படமெடுக்கும் போது ஏற்படும் இயல்பான தர்மசங்கடங்களுக்கு நானும் விதிவிலக்காக இருக்கவி���்லை என்பது உண்மை, ஐயோ... இவனை இந்த பாடு படுத்துகிறோமே.... என்று அப்பாவாய் விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஒரு விஷயம்.\nதாஜ்மஹாலில் வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கலைஞர்கள் எல்லோருமே தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருப்பது நிஜம். இந்த பாரதிராஜா மட்டும்தான் தோல்வியடைந்திருக்கிறான்.\nஜனங்கள் என்னிடம் யதார்த்தத்தையே எதிர்பார்க்கிறார்கள். எப்போதும் கொடுக்கும் யதார்த்தத்திலிருந்து சற்று விலகி....ஃபேன்டளியாக கற்பனையாக கிராமத்தை காண்பித்தால் ரசிப்பார்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தேன். ஜனங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.இனி நான் உஷாராக இருப்பேன். ரசிகர்கள் எப்போதும் யதார்த்த பாரதிராஜாவையே எதிர்பார்க்கிறார்கள்.\nஇந்த தோல்வி எனக்கு தானே தவிர- நடிகன் மனோஜிற்கு அல்ல. அவர் நிச்சயம் சிறந்த கலைஞன் தான். என் கணிப்புகள் பெரும்பாலும் தவறுவதில்லை. மனோஜ் சிறந்த நடிகனாக –பேரும்புகழும் பெறப் போவது உறுதி.’’\nகவிஞரின் நாக்கில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. கூட்டத்தை தன்பக்கம் வசப்படுத்திவிடும் ஆற்றல். குவைத்தின் பாரதிகலை மன்ற நிகழ்ச்சியில் பேசும் போதும் அப்படித்தான்.\nஏற்றி, இறக்கி எங்கே ஆழம் கொடுக்கணும், எங்கே குரலை உயர்த்தனும், எங்கே ஜோக்கடிக்கணும், எங்கே உணர்ச்சிபூர்வமாக பேணும் என்பதெல்லாம் இவருக்கு அத்துப்படி. தமிழ் என்று சொல்லும்போது ஒரு ஆவேசம். மைக்கின் முன்னால் வந்து நின்று அப்படி... சட்டையை சுருட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தார். பாருங்கள், இரவு பனிரண்டு வரை எவரும் அசையவில்லை.\nஅது அவரது வெற்றி என்பதைவிட, தமிழுக்கு அவர் வாங்கித் தந்திருக்கிற வெற்றி.\nபாரதிகலை மன்றத்தில் அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுடன் இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.\nதமிழன்; ``மற்ற கவிஞருக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என் நிறம் என்று சொல்வார்கள். ஆமாம், இது தமிழனின் தனி நிறம்.வெயில்தேசத்து நிறம். உழைப்பின் நிறம், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அம்மண்ணை தமிழன் மேம்படுத்தும் நிறம்.\nவெப்ப நாட்டில் பிறந்த அனைத்திற்குமே வீரியம் அதிகம். மலையில் பூக்கிற பூவைவிட, தரையில் பூக்கும் மல்லிகைக்கு வாசம் அதிகம். மலைநீரைவிட, ஓடை நீருக்கு சுவை அதிகம், மலை பாம்பைவிட, கட்டுவிரியனுக்கு விஷம் அதிகம். அப்படியிருக்கும் போது வெப்பநாட்டில் பிறந்த தமிழன் மட்டும் எப்படி சோடை போவான்\nசிங்களத் தீவின் கடற்கரையை எங்கள் செந்தமிழ் தோழன் அழகு செய்தான். எகிப்து நாட்டின் நதிகரையில் இளந்தமிழர் பவனி வந்தனர். இன்று ஐரோப்பியர் மற்றும் மேற்கத்திய நாடுகளில் தமிழனின் மூளை ஏகமாய் விலை போகிறது.\nதமிழன் எங்கு வேண்டுமானாலும் உழைப்பான் –தமிழ்நாட்டைத் தவிர –என்பார்கள்.\nஇரண்டு மலையாளிகள் சந்தித்தால் ஒரு டீகடை உருவாகிறது. இரண்டு புலவர் சந்தித்தால் மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள் வேண்டும் என்பார்கள். இரண்டு மராட்டியர் சந்தித்தால் ஒரு தொழிற்சாலை உருவாகும் இரண்டு பஞ்சாபிகல் சந்தித்தால் ஒரு துப்பாக்கி உருவாகும்.\nமுதலில் சந்திக்கட்டும். அப்புறம் மற்றது பற்றி பேசலாம் என்று கிண்டலாக சொல்வார்கள். நம்மவர்கள் சந்திப்பதே பெரும் காரியமாக கருதப்படுகிறது. அந்தக் கருத்தை மாற்றி ஒரு ஒற்றுமை எழ வேண்டும். நம்மவர்கள் எதற்கும் சளைத்தவர்களல்ல.\nமிடுக்கும் துணிச்சலும் மிக்கவர்கள். அஞ்சாநெஞ்சினர். அதற்கு கவிஞர் பாரதியே ஒரு உதாரணம்.\nசுதந்திர போராட்ட சமயத்தில் மகாத்மாகாந்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்த சென்னை வந்திருந்தார். அருகில் ராஜாஜி, சத்யமூர்த்தி, வா.ரா.போன்றவர்கள் நிற்கிறார்கள்.\nபாரதி விறுவிறுவென்று உள்ளே போனார். அவர் காந்தியிடம் முன்னரே அப்பாயின்ட்மென்ட் வாங்கவில்லை. காற்றுக்கும் தமிழுக்கும் எதற்கு அப்பாயின்ட்மென்ட்\n``நான் புதன்கிழமை ஒரு நிகழ்ச்சி வைத்திருக்கிறேன். உங்களால் தலைமை தாங்கி நடத்தித் தர முடியுமா\nபுதன்கிழமை எனக்கு வேறு நிகழ்ச்சி இருக்கிறது. வியாழன் வருகிறேன்.’’ என்றார் காந்தி.\n``வியாழன் எனக்கும் வேறு நிகழ்ச்சி இருக்கிறது வருகிறேன். என் நிகழ்ச்சிக்கும் உங்களது ஒத்துழையாமை இயக்கத்திற்கு நன்றி’’ என்று சொல்லிவிட்டு வந்தபாடே திரும்பி போய்விட்டான் பாரதி.\nசாகும்வரை அவனிடம் அந்த கம்பீரமும் விரைப்புமிகுந்தது. தமிழ் எனும் மின்சாரம் அவனது உடலில் பாய்ந்துக் கொண்டிருந்தது.\n-- வானத்தை அளந்து உள்ளங்கையில் உருட்டிவிடுவது;\n-- கடலை திரட்டி சங்கில் வைத்து விநியோகிப்பது.\n-- பிரபஞ்சத்தை சின்னச்சின்ன துளியாக்கி பார்வைக்கு சமர்விப்பது;\nஇசையமைப்பாளர்கள் சப்தங்களை இசையால் கிழித்துப் போடுகி���்றார்கள். கவிஞனோ அவற்றை தமிழால் தைத்து –தருகிறான்\nகவிதைக்கு வார்த்தைகள் ரொம்ப முக்கியம். வார்த்தைகளை கவனமாக யோசிக்க வேண்டும்.\nகற்பனையில் வருவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. கூடாது. சொற்களை நிறுத்தி வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.இடம்-பொருள் பார்த்து அவற்றை பிரயோசிக்க வேண்டும்.\nஉதாரணத்துக்கு `தஞ்சாவூர் மண் எடுத்து....’ பாடலை எடுத்துக் கொள்வோம்.\nஅந்த சிலையின் கழுத்துக்கு –சங்ககிரிமண் இடுப்புக்கு கஞ்சனூர்;\nகூந்தலுக்கு கரிசல்காட்டுமண்; உதட்டுக்கு தேனூர்; காலுக்கு பட்டுக்கோட்டை; நகத்துக்கு பாஞ்சாலங்குறிச்சி;\nவார்த்தைகளை மட்டுமின்றி எழுத்தை இடம் மாற்றினால் கூட, பொருள் வித்தியாசப்பட்டுவிடும். உதாரணத்திற்கு ஒலி-ஒளி-ஒழி வலி,வளி,வழி\nஅதே மாதிரி வார்த்தை பிரயோகங்களுக்கு இடம் பார்த்துதான் பொருள் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு –வா ஒரு சொல் தான்.\nவா-என்று தாய் அழைத்தால் அதற்கு அர்த்தம் ஒன்று. நண்பன் அழைத்தால் வேறு அர்த்தம். ஒரு பெண்ணை பார்த்து வேறு பெண்னை அழைத்தால்... அது ஃபயர் படம் ராத்திரியில் குழந்தையை தூங்க வைத்து மனைவி கணவனை அழைத்தால்... அதற்கு அர்த்தம் வேறு\nஅந்த நாட்களில் –புகழேந்தி எனும் கெட்டிக்கார புலவன் இருந்தான். அங்கே ஒட்டக்கூத்தன் எனும் விமர்சகன். அவன் அதைவிட கெட்டிக்காரன். அவன் எப்போதும் தன் கையில் குரடு ஒன்று வைத்திருப்பான். பிழை கண்டுபிடிப்பதே அவனது வேலை\nபுலவனின் பாடலில் பிழை கண்டுபிடித்து, பிழை ஒன்றுக்கு ஒரு காதை எடுத்துவிடுவான்.\nஅரசசபையில் ஒரு சமயம் புகழேந்திப் புலவர் ``மல்லிகையே வென்சங்கா, வண்டு ஊத’’ என்று பாடல் ஒன்று பாட, ஒட்டக்கூத்தன் அதில் பொருள் பிழை இருக்கிறதென்றான். உடனே சபையில் இருப்பவர்கள் திகிலோடு புகழேந்தியை பார்த்தனர்.\nபுலவனுக்குத் தண்டனை ஒரு காதா, இருகாதா இல்லை காதே இருக்காதே என அச்சம்.\n மல்லிகையை சங்கு என்கிறாய். வண்டு அதன் மேலிருந்து ஊதுகிறது என்கிறாய். இது எப்படி சாத்தியம் சங்கை மேலிருந்து ஊத முடியாது. ஒலிவராது. பின்பக்கம்தான் ஊத வேண்டும் சங்கை மேலிருந்து ஊத முடியாது. ஒலிவராது. பின்பக்கம்தான் ஊத வேண்டும்’’ என்று விளக்கம் சொல்ல –சபை சபாஷ் என்று நிமிர்ந்து அமர்ந்தது.\nஇதற்குப் புலவர் என்னச் சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தது. புகழேந்தி எழுந்தார். ``மன்னிக்கணும். கள் குடிப்பவனுக்கு தலை எது, கால் எது என்று தெரிவதில்லை. அதுபோல்தான் கள் குடிக்கும் வண்டும், மல்லிகையின் மேல் ஊதிற்று’’ என்க சபையில் ஒரே ஆரவாரம்.\nதமிழ்பற்றி இவ்வளவு பேசும் நான் ஏன் திரைப்படத்திற்கு வந்தேன் எப்படி வந்தேன்\n``நான் ஏன் சினிமாவுக்கு வந்தேன்\nஒரு படைப்பாளினின் பணி, வெறுமனே படைத்து போட்டுவிட்டு போய்விடும் வடு மட்டுமல்ல.\nஅவற்றை கட்டிக் காப்பதும், தூசு துடைப்பதும், துலக்கி வைப்பதும், போகுமிடமெல்லாம் சுமப்பதும், சுமந்து சென்று வெளியே பறைசாற்றுவதும் அவனது பொறுப்பு; கடமை\nபாமர-படிக்காத தமிழனுக்கு இன்று திரைப்படம் தான் வாசக சாலையாய் இருக்கிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தமிழ்படிக்க வழியில்லை, வாய்ப்பில்லை.\nஅவர்களுக்கெல்லாம் திரைப்படமும், பாடல்களும் தான் இன்று தமிழை போதிக்கிறது. புரிய வைக்கிறது. சினிமா பாடலுக்கு அத்தனை வீரியம் இருக்கிறது. அதுதான் நவீன உலகத்தின் புதிய புத்தகம். அதில் அங்கங்கே சில தவறுகள் இருக்கலாம். ஆனால் அதற்காக சினிமாவை ஒட்டுமொத்தமாய் ஒதுக்கிவிட முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/suryan-explains/value-of-100-rupees/", "date_download": "2020-08-14T04:58:09Z", "digest": "sha1:FJEUHT76VJ552VL2PJ6THSNNXYQEGHWU", "length": 3293, "nlines": 138, "source_domain": "www.suryanfm.in", "title": "அன்றைய 100 ரூபாயின் மதிப்பு !!! - Suryan FM", "raw_content": "\nஅன்றைய 100 ரூபாயின் மதிப்பு \nHiroshima day – அணுகுண்டு போர் \nதொப்பையை குறைக்க உதவும் கும்பகாசனம் \nநட்பிடம் போட்டிப்போடும் தகுதி எந்த உறவுக்கும் இல்லை\nமாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு காரணம் யார்\nமுதுகு வலி பிரச்சனை தீர உதவும் புஜங்காசனம்\nபெண்களுக்கு ஏன் சாக்லேட் பிடிக்கும் தெரியுமா\nஉடல் எடையை குறைக்க தேவைப்படும் ஆசனங்கள்\nஎளிமையான 3 யோகாசனங்கள் | Episode 3\nகோடியை கடந்த காட்டு பயலே \nஇயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-08-14T05:00:30Z", "digest": "sha1:THLFKAGYPGD5ILNWOF5ILBUDILJ7VIDJ", "length": 14805, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "எமது புதிய பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் – ஈரோஸ் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் ம��ழி பல் சுவை\nஎமது புதிய பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் – ஈரோஸ்\nஎமது ஈ.பி.டி.பியுடனான புதிய பயணம் மக்களுக்கு நன்மையை கொடுக்கின்ற பயணமாக இருக்கும் என ஈரோஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட பிரசார பொறுப்பாளர் ஆறுமுகநாதன் முரளி தெரிவித்தார்.\nவவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடனான ஈரோஸின் இனைந்ததை அடுத்து இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஈரோஸ் அமைப்பு இம் முறை தேர்தலில் ஈ.பி.டி.பிக்கு நட்பு ரீதியான ஒத்துழைப்பை கொடுக்க முன்வந்துள்ளதுடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.\n1976 இன் பிற்பகுதியாக இருக்கட்டும் 1980 ஆம் ஆண்டின் பிற்பகுதியாக இருக்கட்டும் ஈழப்புரட்சி அமைப்பான ஈரோஸின் கருத்துக்களை உள்வாங்கி ஈ எழுத்தைக்கொண்ட அனைவரும் ஓர் குடும்பமாக ஓர் கருத்தில் இயங்கியவர்கள். நாங்கள் கருத்து ரீதியாக ஒன்றுபட்டவர்கள்.\nஅந்தவகையில் காலங்கள் பல கடந்த பின்னர் அந்த ஒருங்கிணைப்பு கருத்து ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு செயற்பாடு மக்களுக்கு நன்மையை கொடுக்கின்ற பயணமாக இருக்கும் என தெரிவித்தார்.\nஇதன்போது ஊடகவியலாளரொருவர், ஈரோஸ் அமைப்பு ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியுடன் இணைந்தே போட்டியிடுகின்றது. ஈ.பி.டி.பியை பொருத்தவரையில் ஒரு கொள்கையோடு அன்றில் இருந்து இன்றுவரையில் அரசோடு இருந்தாலும் தனித்து போட்டியிடும் தன்மையை கொண்டவர்கள். அவ்வாறான நிலையில் நீங்கள் ஈ.பி.டி.பியோடு கூட்டுச்சேர என்ன காரணம் என கேட்டபோது,\nஅந்த நேரத்தில் நாங்கள் யாருடன் இணைந்து வேலை செய்வது என்ற தெளிவற்ற நிலையில் முடிவை எடுத்திருந்தோம். அப்போது ஈ குடும்பங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. அதனை அமைச்சரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே ஒருங்கிணைப்பு இல்லாமையால் எங்கள் பாதைகள் அங்கிகுமிங்குமான பாதையில் போயிருந்தது. இனிவரும் காலங்களில் ஈ குடும்பத்திற்குள் கோணல் மாணலான பேச்சுக்கு இடமிருக்காது.\nஅத்துடன் அனைத்து தேர்தலையும் ஏதோவொரு வகையில் முகம்கொடுக்க வேண்டும் என்ற கடப்பாடு எமக்கு இருந்தது. 1988 ஆம் ஆண்டு இந்த மக்கள் 13 ஆசனங்களை எமக்கு வழங்கி மக்கள் பிரதிநதிகளாக இலங்கை அரசாங்கத்திடம் எம்மை அனுப்���ியிருந்தனர். சில விடயங்களால் அந்த 13 ஆசனங்களையும் நாங்க்ள பதவி துறந்து மீண்டும் வழமையான வாழ்க்கைக்கு வந்திருந்தோம். ஆகவே எமக்கு அரசியல் என்ற விடயம் புதிதல்ல” என தெரிவித்தார்.\nஇலங்கை Comments Off on எமது புதிய பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் – ஈரோஸ் Print this News\nகொரோனாவுக்கு இலக்காகும் தமிழக அமைச்சர்கள்: மற்றொரு அமைச்சருக்கும் தொற்று உறுதி\nமேலும் படிக்க போதைப்பொருள் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கு மரண தண்டனை – பொலிஸார் விருப்பம்\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இவர்,மேலும் படிக்க…\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்மேலும் படிக்க…\nமைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப் படாமைக்கான காரணம் வெளியானது\nஇராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஐதேக தலைமைத் துவத்திற்கு மேலும் மூவரின் பெயர்\nமுன்னாள் போராளி மீது கொலைவெறி தாக்குதல்\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அறிவித்தல்\nநாட்டின் முழு நிர்வாகமும் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் – எம்.ஏ.சுமந்திரன்\nமேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா கைது\nஅங்கஜன் இராமநாதனது வெற்றி சிறந்த வரலாற்று வெற்றியாகும்- முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறைபாடுகள் தீர்த்து வைக்கப்பட வேண்டியவை – வினோ\nசலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nதலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் முடிவு\nதேசியப் பட்டியல் ஆசன தெரிவு தன்னிச்சையானது- சித்தார்த்தன் கடும் எதிர்ப்பு\nதேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம்: ரெலோவும் கடும் எதிர்ப்பு\nமக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன் – பிரதமர்\nமஹிந்த தரப்பின் வெற்றி தனித் தமிழீழ சிந்தனையை முற்றாக ஒழிக்கும்: கொன்செர்வேட்டிவ் பிரபு\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-playback-singer-sona-mohapatra-slams-ram-gopal-verma-msb-288255.html", "date_download": "2020-08-14T06:12:41Z", "digest": "sha1:IRNJS3E4C27HXI6KIU3MUMFCL6L25534", "length": 11469, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "பெண்களுக்கும் குடிக்க உரிமை உண்டு... பிரபல இயக்குநருக்கு பாடகி பதிலடி | PlayBack Singer Sona Mohapatra slams Ram Gopal Verma– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபெண்களுக்கும் குடிக்க உரிமை உண்டு... பிரபல இயக்குநருக்கு பாடகி பதிலடி...\n\"இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று பேசுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார் ராம்கோபால் வர்மா.\nடாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கும் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு, இன்னும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று நாம் பேசி வருவதாக ராம் கோபால் வர்மா கருத்து பதிவிட்டிருந்த நிலையில் அதற்கு பிரபல பாடகி ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களை இயக்கிவர் ராம்கோபால் வர்மா. சூர்யாவின் ரத்த சரித்திரம் படத்தை இயக்கிய இவர், வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்கினார். தொடர்ந்து சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். தனது படங்களுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் இவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகள் சர்ச்சையை உருவாக்கும்.\nஅந்த வகையில் சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீடுகளில் விளக்கேற்றச் சொன்னார் இந்திய பிரதமர். அதை திரைத்துறை பிரபலங்கள் கடைபிடித்து பலரும் விளக்கேற்றிய நிலையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா, சிகரெட்டைப் பற்ற வைத்து பரபரப்பைக் கிளப்பினார்.\nஇந்நிலையில் சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் பெண்கள் வரிசையாக காத்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, பாருங்க யாரு மதுபானக் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று பேசுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார் ராம்கோபால் வர்மா. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் பதிவிட்டனர்.\nராம்கோபால் வர்மாவின் பதிவுக்கு பதிலளித்திருக்கும் பிரபல இந்தி பாடகி சோனா மொகப்த்ரா, “குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடுவதுதான் தவறு. ஆண்களை போலவே பெண்களுக்கும் மதுபானம் வாங்குவதற்கும், குடிப்பதற்கும் உரிமை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\nதொடர் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் பிள்ளைகளுக்கு டயட் டிப்ஸ்..\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nபெண்களுக்கும் குடிக்க உரிமை உண்டு... பிரபல இயக்குநருக்கு பாடகி பதிலடி...\nஆனந்த யாழை மீட்டிய கவிஞர் நா.முத்துக்குமார்: 4-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..\nமனைவி நித்யாவால் குழந்தைக்கு ஆபத்து இருப்பதாக நடிகர் கமல்ஹாசனும் கூறினார்: தாடி பாலாஜி\nபிரபல பாடகியின் பெயரை சொல்லி பல இடங்களில் மோசடி\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று\nமோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/technology-news/artificial-intelligence-robots-overtaking-humans-world/91839", "date_download": "2020-08-14T05:15:28Z", "digest": "sha1:C23AXIPWIEM3PLHU27CV3BZGDNR47QAR", "length": 5968, "nlines": 21, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "மனிதர்களை நம்பாமல் ரோபோட்களை பணியில் அமர்த்தும் முன்னணி நிறுவனங்கள்", "raw_content": "\nமனிதர்களை நம்பாமல் ரோபோட்களை பணியில் அமர்த்தும் முன்னணி நிறுவனங்கள்\nசெயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட்களின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது.\nநாம் வாழும் உலகம் ஒவ்வொரு நாளும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டு செல்வதால் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்ட ரோபோட்களின் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மனிதர்களை விட அதிக அளவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இயந்திரங்களுக்கு இந்த உலகில் மனிதர்களை விட நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஏற்கனவே செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட்கள் மனிதர்கள் செய்யும் பணிகளை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ரோபோட்கள் மனிதர்களை போல், மற்றவர்கள் முக பாவங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுகின்றன. ஆனாலும் இத்தகைய தொழில்நுட்பம் நாம் சினிமாக்களில் காண்பது போல் முழுமையாக வளர்ச்சி அடைய வில்லை.ஆனாலும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட்களை உருவாக்க ஆய்வாளர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.\nமுன்னணி நிறுவனங்களுக்கு ரோபோட்கள் தேவை அவசியம் என்பதாலும், தொழில்நுட்பம் நாகரிக உலகின் வளர்ச்சி என்பதாலும் ரோபோட் இயந்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இப்படி அனைத்து துறைகளிலும் ரோபோட்கள் பணியமர்த்தப்பட்டால் அடுத்த 10 வருடங���களில் மனிதர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விடும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nதொழில்நுட்பம் அவசியம் என்றாலும் எதிர்காலத்தில் அதுவே மனித குலத்திற்கு ஆபத்தாகி விடும். இந்த எச்சரிக்கை, இன்று நேற்று விடுக்கப்பட்டது அல்ல, தொழில்நுட்பம் துவங்கிய காலகட்டத்தில் இருந்தே பல ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனாலும் கட்டுப்படுத்த முடியாத மக்கள் தொகை பெருக்கத்தால் இத்தகைய தொழில்நுட்பம் அத்தியாவசிய தேவையாக நிற்கிறது.\nமனிதர்களை நம்பாமல் ரோபோட்களை பணியில் அமர்த்தும் முன்னணி நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hareeshnarayan.blogspot.com/2019/07/blog-post.html", "date_download": "2020-08-14T04:32:43Z", "digest": "sha1:OMDQIXGKKADGRPUQ4I6ATSXKDP3OQ4KK", "length": 23755, "nlines": 168, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: ஹெலிகாப்டர் [சிறுகதை]", "raw_content": "\nTriplicane ஏரியாவில்... ராத்திரி 11 மணிக்கு எந்த Dental Clinic திறந்திருக்க போகிறது என்று பாதி மனதுடன்தான் தேடினேன்... ஆனால், என் அதிர்ஷ்டம் மேன்சன்கள் நிறைந்திருந்த ஒரு மூத்திரவாடை சந்தில்... வெயிலில் சாயம் போன ஒரு போர்டு தொங்கியபடி ஒரு க்ளினிக் திறந்திருந்தது... சந்தேகத்துடன்தான் நெருங்கினேன்... SMILE PLEASE DENTAL CLINIC... என்ற பெயரோடு ஒரு SMILEY-யும் போட்டிருந்தார்கள்...\nSMILE செய்ய முடியாமல்... உள்ளே நுழைந்தேன்... மிக சிறிய ஒரு அறையில் பழைய டைப் டேபிள் ஒன்றை போட்டு... அதன் மேலே முந்தைய ஆட்சியில் கவர்மெண்ட் இலவசமாக கொடுத்த டிவி ஒன்றில் IPL LIVE க்ரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டிருந்தது...\nமேட்சில் இரண்டாவது இன்னிங்க்ஸ் துவங்க எதிர் அணியினர் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்... நான் அங்கிருக்கும் டேபிளில் பெல் ஏதாவது இருந்தால் அடிக்கலாம் என்று தேடிக்கொண்டிருக்க... ஒரு சட்டை பேண்ட் போட்ட நபர்... உள்ளே நுழைந்தார்...\nவாங்க சார்.. என்ன ஸ்கோர் பாக்கணுமா.. இன்னும் செகண்ட் இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கல... சே.. ஃபர்ஸ்ட் இன்னிங்க்ஸ் லாஸ்ட் ஓவர் மிஸ் பண்ணிட்டேன்.. செம்ம மேட்ச்சாம்ல... தோணி கலக்கிட்டாராம்...\nஎன்று அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருக்க... நான் அவரை நெருங்கி ஒரு அடி முன்னே நகர்ந்தேன்... அப்போதுதான் அவருக்கு.. நான் என் கன்னத்தில் ஒரு கை வைத்திருப்பதும்.. உதட்டின் ஓரமாய் ரத்தம் வருவதையும் கவனித்தார்...\nநான் கன்னத்தை குதப்பிக்கொண்டு.. பற்களை கடித்தபடி சிரமத்துடன்...\nஎன்று கேட்க... நான் சொன்னது அந்த நபரின் மூளைச்செல்களுக்கு போய்... பின் அது Decode ஆகி.. நான் கூறியது.. 'டாக்டர் இருக்காரா' என்று புரிந்து பின் பதிலளித்தார்..\nஓ.. யெஸ்.. நான்தான் டாக்டர் பரிதி... B.D.S..\nஎன்று நான் நம்பவேண்டும் என்ற தோரணையில் டிகிரியெல்லாம் சேர்த்து கூறினார்... நான் நம்பினேன்.. ஏனென்றால்.. அந்த அறையிருட்டிலும் அவர் முகத்தில் ஒரு ஒளிவீசியது... அது டாக்டர்களுக்கே உண்டான ஒளி...\nஎன்று கூறியபடி ஒரு திரையை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றார்... நானும் அவரை தொடர்ந்து சென்றேன்...\nஅதுவும்... சிறிய அறைதான்... பேச்சிலர் தங்கும் ஒரு சின்ன வீட்டை க்ளினிக்காக மாற்றியிருந்தார்...\nபேஷண்ட் சாய்ந்து உட்காரும் பெரிய சைஸ் நாற்காலியில் என்னை கிடத்தினேன்.. வாயில் வலி உயிர் போய்க்கொண்டிருந்தது... எனக்கு முன்னாலிருக்கும் ஒரு கண்ணாடியில்.. எனக்கு பின்னால் இந்த அறையிலு ஒரு டிவி இருப்பதை கவனித்தேன்... அதே கவர்மெண்ட் டிவி...\nஎன்று கேட்டப்படி... அவர் என் வாயை திறந்து டார்ச் அடித்து பார்த்தார்...\nநான் வாயை திறந்தபடி எப்படி பதில் சொல்வது என்று காத்திருந்தேன்..\nஇதற்குள் பின்னால் நடக்கும் மேட்ச்-ல் ஒரு விக்கெட் விழுந்துவிட... இதை கவனித்த டாக்டர்..\nயெஸ்... ஒரு விக்கெட் அவுட்...\nஎன்று தொடர்ந்து என் வாயை பார்த்தார்.. நான் அவரை முறைத்துக் கொண்டிருக்க... அவன் என் கண்களை பார்த்து அதை புரிந்துக் கொண்டு...\nசாரி.. சார்.. கோச்சுக்காதீங்க... நான் கிரிக்கெட் ஃபேன்... பக்கத்துலியே சேப்பாக்ல மேட்ச் போயிட்டிருக்கு.. ஆனா, என்னால டிக்கெட் வாங்கி போய் பாக்க முடியல... ஊர்ல டாக்டர்லாம் பணக்காரனா இருக்கான்.. ஆனா, நான் இந்த க்ளினிக் லோன்-ஏ இன்னும் அடைக்கல... என் கூட படிச்சவங்கள்லாம்.. கார்ப்பரேட் ஹாஸ்பிட்டல்ல போய் வேலைக்கு சேந்துட்டானுங்க... ஆனா, எனக்கு மனசு வரல சார்.. அங்க போய்ட்டா.. நம்ம தொழிலே மாறிடும்... சார்...\nஎன்று பேசியபடி... என் வாய்க்குள் ஒரு டூல்-ஐ நுழைத்து... உள்ளே கன்னத்தை ஒட்டியபடி இருக்கும் ஒரு பல் ஆடிக்கொண்டிருப்பதை ஆட்டிப் பார்த்தார்... நான்... வலியால் ஆஆஆஆ என்று அலறினேன்...\nசாரி சார்... பல் உடைஞ்சி ஆடிட்டிருக்கு... எடுத்துடுறது பெட்டர்.. என்ன சொல்றீங்க..\nஎன்று என்னை பார்த்துக் கொண்டிருக்க.. நான் சரி என்று தலை ஆட்டினேன்...\nஇன்னொரு டூல்-ஐ எடுத்து... அருகிலிருக்கும் ��ரு ஸ்டேண்ட்-ல் டார்ச்-ஐ சொறுகி.. என் வாயில் வெளிச்சம் படும்படி ஃபோகஸ் வைத்துவிட்டு... மீண்டும் வேலை செய்தபடி பேச்சை துவங்கினார்...\nஇது என்னதான் சின்ன க்ளினிக்கா இருந்தாலும்.. இங்க நான்தான் டீன்.. நான்தான் டாக்டர்.. நான்தான் ரிசப்ஷனிஸ்ட்... இதோ... இப்படி மேட்ச் பாத்துக்கிட்டே வேலை செய்யிற ஃப்ரீடம் இதெல்லாம் கிடைக்குமா சார்...\nஎன்று கூறியவரை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தேன்...\nஆனா... தொழில்ல சுத்தம் சார்... என்னடா சந்துக்குள்ள க்ளினிக் வச்சிருக்கேனேன்னு நினைக்காதீங்க... இந்த டைம்ல உங்களுக்கு எங்கேயும் க்ளினிக் திறந்திருக்காது... நானுமே திறந்திருக்கமாட்டேன்... இன்னைக்கு மேட்ச் அதுவும் சூப்பர் கிங்க்ஸ் மேட்ச்-ங்கிறதால திறந்து வச்சேன்...\nஎன்று என் பல்-ஐ வலி தெரியாமல் பிடுங்கி எடுத்தார்...\nஒரு வாட்டர் பாட்டிலை கொடுத்து... அதிலிருக்கும் நீரை குடிக்க செய்தார்..\nஎன்றார்... நானும் கொப்பளித்து துப்ப முயன்றபோது... ஒரு ட்ரேயை எடுத்து நீட்டி..\nஎன்றார்.. நான் தண்ணீரை கொப்பளித்து துப்பினேன்..\nரத்தம் நின்னுடிச்சி... ஒண்ணும் பயப்படுறதுக்கில்ல.. ரெண்டு டேப்ளட் தர்றேன்... போட்டுக்கோங்க நல்லா தூக்கம் வரும்...\nஎன்று ப்ரிஸ்க்ரிப்ஷனில் எதையோ எழுதி... அவரே ரெண்டு மாத்திரையை எடுத்து கத்திரிக்கோல் வைத்து கட் செய்து கொடுத்தார்...\nபிடுங்கிய எனது பல்-ஐ ஒருமுறை நான் பாவமாக பார்த்தேன்... வாய் இப்போது கொஞ்சம் வலி குறைந்திருந்தது...\nதொண்டையை செறுமிக் கொண்டு.. பேச முயன்றேன்..\nஎன்று கூற எத்தணிக்க.. டிவியில் எதையோ போடுவதை ஆர்வமாக பார்த்தபடி... டாக்டர்... எழுந்தார்..\nசாரி சார்.. ஒரு நிமிஷம்... போன இன்னிங்க்ஸ்ல... தோணி லாஸ்ட் பால் சிக்ஸ் ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சாராம்... மிஸ் பண்ணிட்டேன் சார்... ஹைலைட்ஸ் காட்றான்.. பாத்துட்டு வந்துடுறேன்.. என்று டிவியில் கவனம் செலுத்த...\nஅந்த கடைசி பால்-ஐ தோணி தூக்கியடிக்க.. அந்த பந்து ஆடியன்ஸ் மத்தியில் போய் விழுந்ததை காட்டப்பட்டது... திரும்பிய டாக்டர்..\nசேன்சே இல்ல சார்.. என்னமா தூக்கி அடிச்சிருக்கார் பாருங்க.. தல தோணி சார்...\nஎன்று மிகவும் Excite ஆகி பேசிக்கொண்டிருக்க.. நான் ரியாக்ட் செய்யாமல் அவரையே பார்த்து முறைத்துக் கொண்டிருக்க... அவர் புரிந்துக் கொண்டு..\nசாரி சார்.. நீங்க ஏதோ சொல்லிட்டிருந்தீங்க..\nஎன்று கூற.. நான் பர்ஸ் திறந்து பணத்தை எடுக்க முயலும்போது... பர்சிலிருந்து ஒரு துண்டு அட்டை கீழே விழுந்தது.. அதை நான் எடுக்க முயல்வதற்குள்... டாக்டர் குனிந்து எடுத்தார். அது மஞ்சள் கலராய் பெரிய சூப்பர் கிங்ஸ் லோகோ போட்டிருக்க.. அதை புரட்டி பார்த்தபடி...\nஇது மேட்ச் போறதுக்கான டிக்கெட் இல்ல..\nஓ.. அப்புறம் ஏன் பாதிலியே வந்துட்டீங்க... ஓ... அடிப்பட்டதால வந்துட்டீங்களா..\n தோணி அடிச்ச அந்த லாஸ்ட் பால் சிக்ஸ்.. என் மூஞ்சிலதான் வந்து விழுந்தது..\nஎன்று கூற... அந்த டாக்டர் கண்கள் அகல விரிந்தது...\nவிழுந்த போர்சுக்கு கடவாப்பல்லு உடைஞ்சி ரத்தம் வர ஆரம்பிச்சுது...\nஸ்டேடியம்ல... ஃபர்ஸ் எய்ட் பண்ணினாங்க.. அப்புறம் கிளம்பி வெளிய வந்துட்டேன்... வலி அதிகமாயிட்டேயிருந்தது... நல்ல வேளை உங்க க்ளினிக்க பாத்தேன்...\nஎன்று கூறியபடி 300 ரூபாயை நீட்டினேன்... அதை பார்க்காமல் டாக்டர் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்...\nஇந்த பணத்தை ஒரு பெரிய விஷயம் நீங்க எனக்கு கொடுத்திருக்கீங்க..\nஎன்று திரும்பி ட்ரேயில் போட்டிருந்த பல்-ஐ பார்த்தார்...\nநான் குழப்பத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருக்க..\nபின்ன என்ன சார்.. தோணி அடிச்ச பால்... எவ்ளோ பெரிய விஷயமோ.. அதே மாதிரி.. தோணி உடைச்ச உங்க பல்லு.. ரொம்ப பெரிய விஷயம் சார்.. எனக்கு இதுதான் ஃபீஸ்.. நீங்க போங்க சார்..\nஎன்று கூற.. நான் குழப்பத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறினேன்... போகும்போது.. திரும்பி பார்க்க.. அவர் அந்த பல்-ஐ தனது டூலில் பிடித்து ஒரு கண்ணாடி குடுவைக்குள் போட்டுக்கொண்டிருந்தார்...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இ��ு மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\nகள்ளிக்காட்டு இதிகாசம் [புத்தகம்] - ஒரு பார்வை\nஉ ண்மையிலேயே இதிகாசம் என்ற பெயருக்கு பொருத்தமான கதை. ' இது குடியானவனின் இதிகாசம்' என்று ஆரம்பத்திலேயே கூறும் திரு.வைரமுத்து அவர்கள...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/a-tribute-to-the-late-ms-kumarasamy-math-teacher/", "date_download": "2020-08-14T05:20:47Z", "digest": "sha1:PZSJYIFHHGW3VXABZZFTR2JMD3ENE4NM", "length": 9573, "nlines": 143, "source_domain": "www.velanai.com", "title": "A tribute to the late Ms. Kumarasamy (Math Teacher)", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nNext story அலங்கார உற்சவம் 2015, 12ம் நாள் திருவிழா\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017\nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வே��ணை தெற்கு ஐயனார்\nதரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nEvents / News / சரஸ்வதி வித்தியாசாலை\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/rajini-alliance-with-the-party-ramadas-is-the-answer/c76339-w2906-cid391486-s11039.htm", "date_download": "2020-08-14T05:30:21Z", "digest": "sha1:5FUCU67DSZOOR3GIZ4HBEZX3B2BZ7ZYR", "length": 4971, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "ரஜினி கட்சியுடன் கூட்டணியா? ராமதாஸ் பதில்", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்றும் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார் என்றும் ரஜினியின் அரசியல் ஆலோசகர் என்று கூறப்படும் தமிழருவி மணியன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.\nஅதுமட்டுமின்றி ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்றும், டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் ரஜினி கட்சி கூட்டணி அமைக்காது என்றும் அவர் தெரிவித்தார். தமிழருவி மணியனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது\nஇந்த நிலையில் தமிழருவி மணியனின் இந்த கருத்துக்கு பாமக தலைவரிடமிருந்து எந்தவிதமான ரியாக்ஷனும் இதுவரை வராமல் இருந்த நிலையிலும் கூட அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்து கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்கள்\nஇந்த நிலையில் தற்போது இதுகுறித்து பாஜக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விளக்கமளித்துள்ளார். ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து பேசுவோம் என யோசிக்கிறேன் என்றும், ரஜினி கட்சி தொடங்கட்டும் அதன்பின் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்\nரஜினி கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று டாக்டர் ராமதாஸ் உறுதியாக கூறவில்லை என்பதால் ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-07/seeds-for-thought-270720.html", "date_download": "2020-08-14T05:33:43Z", "digest": "sha1:YNFHAU3D47OYYRYOQDHJH5R72T45OXKE", "length": 10107, "nlines": 219, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள்: கடவுளை எப்போது தேடவேண்டும்? - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (13/08/2020 16:49)\nவிதையாகும் கதைகள்: கடவுளை எப்போது தேடவேண்டும்\nகடைசி நேரத்தில் கடவுளைத் தேடுவதால் வரும் நன்மையைவிட, தொடக்கத்திலேயே கடவுளைத் தேடினால் கிடைக்கும் நன்மை மிகப்பெரியது\nஓர் ஊரில் படகோட்டி ஒருவர் இருந்தார். அவர் ஊருக்கு மிக அருகில் இருந்த ஆற்றில் படகோட்டி, அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவர் சிறந்த பக்திமானும்கூட. ஒருநாள் அவருடைய படகில், படகு சவாரி செய்ய துடுக்கான சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். படகோட்டி படகு சவாரியைத் தொடங்குவதற்கு முன்பாக, சிறிதுநேரம் கடவுளை நோக்கி மன்றாடிவிட்டு படகைச் செலுத்தத் தொடங்கினார். இதைப் பார்த்த அந்த இளைஞர்கள், “காலச் சூழ்நிலை எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது. பிறகு எதற்கு செபிக்க வேண்டும்” என்று நினைத்து தங்களுக்குள் ஏளனமாகப் பேசி சிரித்துக் கொண்டார்கள். படகு ஆற்றில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஆற்றில் நீர்வரத்து அதிகமாக ஏற்பட, படகு நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டது. உடனே இளைஞர்கள் யாவரும் அலறியடித்துக்கொண்டு கடவுளிடம் செபிக்கத் தொடங்கினார்கள். ஆனால் படகோட்டி மட்டும் செபிக்காமல், படகை ஓட்டுவதிலே மும்முரமாக இருந்தார். இதைக் கண்ட இளைஞர்கள் அவரிடம், “நாங்களெல்லாம் செபிக்க, நீர் மட்டும் செபிக்காமல், இப்படி படகோட்டுவதிலே குறியாய் இருக்கிறீரே” என்று அவரைக் கடிந்துகொண்டார்கள். அதற்கு அவர், “நான்தான் தொடக்கத்திலேயே இறைவனிடம் மன்றாடிவிட்டேனே, ஆபத்து வருகிறபோது படகை எப்படி சரியாக ஓட்டுவது என்று சிந்திக்கவேண்டுமே ஒழிய, இந்நேரத்தில் செபித்துக் கொண்டிருப்பது நல்லதல்ல” என்றார்.\nஆம். நாமும் பல நேரங்களில் இந்த நிகழ்வில் வரும் இளைஞர்கள் போன்றுதான் ஆபத்து வரும்போது மட்டும் இறைவனைத் தேடுகின்றோம் அல்லது இ��ைவனை அழைக்கின்றோம். அதனால் கிடைக்கும் பயன் சிறியது. கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் எதற்கு என்பதுபோல, கடைசி நேரத்தில் கடவுளைத் தேடுவதால் வரும் நன்மையைவிட, தொடக்கத்திலேயே கடவுளைத் தேடினால் கிடைக்கும் நன்மை மிகப்பெரியது. ஆதலால் எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லா நேரங்களிலும் கடவுளை முதன்முதலாகத் தேடுவோம்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/59327/", "date_download": "2020-08-14T04:50:20Z", "digest": "sha1:V5MYA4S5CV7WX6ZQGPV5KKVRU3XAVOLT", "length": 9851, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபல சைக்கிளோட்ட வீராங்கனை வாகன விபத்தில் காயம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரபல சைக்கிளோட்ட வீராங்கனை வாகன விபத்தில் காயம்\nபிரபல சைக்கிளோட்ட வீராங்கனை கரோலின் புச்சனன் சைக்கிள் விபத்தில் காயமடைந்துள்ளார். கரோலின், இரண்டு தடவைகள் ஒலிம்பிக் பதக்கங்களையும், உலக சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த இடமான அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் கரோலின் காயமடைந்துள்ளார்.\n27 வயதான கரோலின் இரத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்ரகிரம் ( ஐளெவயபசயஅ ) ல் இட்டுள்ளார். திட்டமிட்டவாறு 2017ம் ஆண்டு நிறைவடையவில்லை எனவும், விபத்தினால் காயமடைந்த தாம் தற்போது தேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsCaroline Buchanan Cyclisist Instagram tamil tamil news உலக சம்பியன் ஒலிம்பிக் பதக்கங்களையும் கரோலின் புச்சனன் காயம் சைக்கிளோட்ட வீராங்கனை வாகன விபத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றின் முதலாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 20 ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூா் முருகனின் கைலாச தரிசனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுமக்கள் அரசியல்வாதிகளை நெறிப்படுத்தும் பொறிமுறை நோக்கி… தமிழ் மக்கள் பேரவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலம்பெயர் உறவுகளுக்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு\nஆன்மிக அரசியலால் திராவிட அரசியலை அழிக்க முடியாது: ஸ்டாலின்…\nஅரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு\nநாடாளுமன்றின் முதலாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 20 ஆரம்பம் August 14, 2020\nநல்லூா் முருகனின் கைலாச தரிசனம் August 13, 2020\nபுதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்… August 13, 2020\n200 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தீா்மானம் August 13, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு- August 13, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/velanai_islands_part_4/", "date_download": "2020-08-14T05:52:09Z", "digest": "sha1:DTQGDLEYYTXNYW2PW3CU6JOCMHW7WDCZ", "length": 15151, "nlines": 133, "source_domain": "www.velanai.com", "title": "யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 04", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 04\nபருத்தியடைப்பு என்று இன்று அழைக்கப்படும் இந்த பிரதேசம் வேலணை தீவின் ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த பிரதேசம் ஒரு காலத்தில் தேவன்கணை என்று அழைக்கப்பட்டு இருக்கலாம். இதன் அயல்கிராமங்கள், வீரநாராயணன் படைத்தளபதிகளான நாராயணன் வேலன், சரவணன் ஆகியோரின் தானை நின்ற இடம் என்று கூறப்பட்டு படைத்தளபதிகளின் பெயரை முதன்மையாக கொண்டு, நாரந்தனை, வேலணை, சரவணை என அழைக்கபடுவதால் இங்கும் தேவன் எனும் தளபதியின் படை நின்று இருக்கலாம் அதனால் இந்த இடமும் தேவன் கணை என்று அழைக்கபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அதற்கு ஒரு ஆதாரமாக இன்று உள்ள தேவன் கணை பிள்ளையார் கோவிலை கூறலாம் .\nபருத்தியடைப்பு என்ற பெயர் போர்த்துகேயர்காலதுக்கு பின்னர் வந்ததாகவே கருதப்படுகின்றது. இந்த பெயர் எவ்வாறு வந்தது என்பதை பற்றி பார்ப்போமானால், போர்த்துகேயர் தெற்காசிய நாடுகளை ஆக்கிரமித்த பொழுது பருத்தி ஒரு முக்கிய பணப்பயிர் என்ற உண்மையை உணர்ந்தார்கள். அனேகமாக தமது ஐரோப்பிய நாடுகளில் செம்மறி ஆட்டு கம்பளி உடைகளை பயன்படுத்திய அவர்கள் பருத்தி மூலம் செய்யப்படும் ஆடைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். அதனால் தாம் ஆக்கிரமித்த பகுதிகளில் நெசவு தொழில்சாலைகளை அமைத்து பருத்தி செடியை பயிருட்டு அந்த பணபயிர் மூலம் பெரும் செல்வம் ஈட்ட முயற்சித்தார்கள். அந்த வகையில் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் ஊர்காவற்துறையில் ஒரு நெசவு தொழில்சாலையை அமைத்து பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்கள். அந்த நெசவு நிலையத் தேவைக்கான பருத்தி பஞ்சு மூலம் பெறப்பட்ட நூலினை பெற்றுகொள்வதற்காக தங்கள் காலனித்துவ நாடுகளில் இருந்து பரித்தி செடியை கொண்டு வந்து காவலூருக்கு அண்மையில் இருந்த இந்த கிராமத்தில் பயிரிட்டார்கள்.\nஅந்த காலத்தில் வேலணை தீவின் சகல கிராம மக்களும் கால் நடை வளர்ப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாய் இருந்ததால் பருத்தி செடியை கால் நடைகள் தாக்கி உணவாக உண்டு சேதம் விளைவிக்கும் என்பதால் இந்த பெரும் பிரதேச பகுதியை வேலி அடைத்து பாதுகாத்து பருத்தி பயிர் இட்டதால் இந்த இடம் பிற்காலத்தில் பரித்தியடைப்பு என்று பெயர்பெற்றது. இங்கு பருத்தியை பயிரிட்டு அதன் பஞ்சில் இருந்து நூலினை தயாரித்து, ப���்வேறு வகையான ஆடைகளை இங்குள்ள தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டி தயாரித்து தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் செல்வம் ஈட்டினார்கள். அத்துடன் ஆழ்கடல் மீன்பிடிக்கான வலைகளையும் வடிவமைத்து கடல் வளங்களையும் சுரண்டி செல்வம் ஈட்டி தங்கள் நாடுகளுக்கு அனுப்பினார்கள்.\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 03\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01\nயாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nNext story வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பின்னூட்டல் வகுப்புகள் ஆரம்பம்.\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nவேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடு\nயாழ்.வேலணை மத்திய கல்லூரியின் 71வது கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும்\nEvents / News / Schools / சைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/stolen-jewelry-suicidal-owner-last-turn/c76339-w2906-cid392591-s11039.htm", "date_download": "2020-08-14T05:38:50Z", "digest": "sha1:BVQMUUW5VNWJO5OAQ32XQ32AFDAL6U5I", "length": 5081, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குத்புதீன் என்ற துணிக்கடை வ", "raw_content": "\nதிருடுப் போன நகைகள்… தற்கொலை செய்து கொண்ட உரிமையாளர் – கடைசியில் ஏற்பட்ட திருப்பம் \nராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குத்புதீன் என்ற துணிக்கடை வியாபாரி நகைக் காணவில்லை என நாடகம் ஆடி கடைசியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குத்புதீன் என்ற துணிக்கடை வியாபாரி நகைக் காணவில்லை என நாடகம் ஆடி கடைசியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரம் அருகே ராமநாதபுரம் அருகே துணிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு கடைசியில் வீட்டில் இருந்த 126 சவரன் நகைகள் திருடுபோய்��ிட்டதாக போலிசில் புகாரளித்திருந்தார். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும் வீட்டுக்குள் வந்து நகையை திருடிச் சென்றதற்கான எந்த தடமும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் வழக்கின் முக்கியத் திருப்பமாக குத்புதீன் தற்கொலை செய்துகொண்டது அமைந்தது. இதையடுத்து அவரது கடையில் நடத்திய சோதனையில் நகை அடமான சீட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதையடுத்து நடந்த விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட வீட்டில் இருந்த நகைகளைத் திருடி வங்கியில் அடகு வைத்துள்ளார்.\nவிசாரணையில் தாம் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் இப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/600295", "date_download": "2020-08-14T05:55:28Z", "digest": "sha1:WXGRVVKFI4VSXX6EUTPVUFDAEVWZPXIH", "length": 11583, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Plasma treatment is the biggest success in Tamil Nadu Treatment will be expanded as per requirements: Interview with Minister Vijayabaskar | தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி......! தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ரா��ிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி...... தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nபுதுக்கோட்டை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணப்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்தவருகிறது. கொரோனா பரவலின் தொடக்கத்தில் சென்னையில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருந்தது. தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது.\nகுறிப்பாக தென் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகில் ரூ.9.15 கோடியில் அமைக்கப்பட உள்ள பூங்கா கட்டுமானப் பணியை இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 44 மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தான் அதிக எண்ணிக்கையில் இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nஇங்கு 26 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் 24 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. உயர்தர மருத்துவமனைகளில் தேவைகளுக்கு ஏற்ப பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும். பிளாஸ்மா சிகிச்சைக்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன. இச்சிகிச்சையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nமீண்டும் அதன் வேலையை காட்டிய தங்க விலை : சவரன் ரூ. 280 அதிகரித்து ரூ.40,888-க்கு விற்பனை\nஇந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய அம்மா கோவிட் - 19 திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.61 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 17.51 லட்சத்தை தாண்டியது\n 7.53 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.07 கோடியை தாண்டியது\nராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு\nவீட்டில் வைத்து வழிபட அறிவுறுத்தல் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு\nமருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டே சட்டம் நடைமுறைக்கு வருமா: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை\nதமிழகத்தில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை...\nபிரதமரின் கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை செயலாளர் ஆலோசனை\nடெல்லியில் பலத்த மழைக்கு மத்தியில் 74வது சுதந்திர தின ஒத்திகை: நாளை மறுநாள் விழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு\n× RELATED தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2020-08-14T04:47:11Z", "digest": "sha1:LCFZE3E6MHR3ILNNYRHS42B22OH4XKUH", "length": 10830, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "மஹிந்த ராஜபக்ச | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மஹிந்த ராஜபக்ச\nதேர்தல் மூலம் வடக்கு மாகாணத்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுகிறது: ராஜபக்ச கருத்து\nகொழும்பு, செப். 24– இலங்கையில் நடந்த மாகாணங்களின் தேர்தல் முடிவு குறித்து அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– மாகாண சபை தேர்தல்கள் மூலம் நாட்டின் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய...\nஐ.நா. அமர்வில் ஜனாதிபதி மகிந்த நாளை விசேட உரையாற்றுகிறார்\nசெப். 23- வடமாகாண சபைத் தேர்தல் தோல்வித் தகவலுடன் நேற்று அதிகாலையில் நியூயோர்க் நகருக்கு பயணமாகிச் சென்ற இலங்கை ஜ��ாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச்சபை அமர்வில் நாளை...\nகொழும்பு துறைமுகத்தில் சீனா கட்டிய கண்டெய்னர் முனையத்தை ராஜபக்ச திறந்து வைத்தார்\nகொழும்பு, ஆக.6- சீனாவின் உதவியுடன் கொழும்பு துறைமுகத்தில் கட்டப்பட்ட கண்டெய்னர் டர்மினலை இலங்கை அதிபர் ராஜபக்ச நேற்று திறந்து வைத்தார். இலங்கை கடற்பகுதியின் கொழும்பு துறைமுகத்தில் ஆண்டு தோறும் 24 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் திறன்...\nமகாபோதி கோவிலில் குண்டு வெடிப்பு: ராஜபக்ச அதிர்ச்சி\nஜூலை 8- மகாபோதி கோவிலில் குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் மகாபோதி கோவிலின் தலைமை துறவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு...\n25 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வடமாகாணத்தில் செப்டம்பர் மாதம் தேர்தல்\nகொழும்பு, ஜூலை 6- உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணங்களில் ராணுவத்தை வெளியேற்றி விட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என இலங்கை அரசை ஐ.நா. சபை வற்புறுத்தி வந்தது. விடுதலைப் புலிகள்...\nஇலங்கை அதிபர் தேர்தலை முன்னதாக நடத்த ராஜபக்ச முடிவு\nகொழும்பு, ஜூலை 3- இலங்கை அதிபர் தேர்தலை முன்னதாக நடத்த அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். இலங்கை அதிபராக 2010-ம் ஆண்டில் ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால்,...\nநாட்டை பிளவுபடுத்த முடியாத வகையில் 13ஆவது சட்ட திருத்தம்: ராஜபக்ச\nஜூன் 17- நாட்டை பிளவுபடுத்த முடியாத வகையில் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாகாணங்கள் என்ன சொன்னாலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் எதனைப் பரிந்துரை...\nவடக்கு பகுதிக்கு நலத்திட்டங்கள்: தமிழர்களின் வாக்குகளை பெற ராஜபக்ச வியூகம்\nகொழும்பு, ஜூன் 16- இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி விடுதலைப்புலிகள் ஆட்சி செய்த வடக்கு பகுதிக்கு அதிபர் ராஜபக்ச இன்று பயணம்...\n13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள��க் கொண்டு வர அரசாங்கம் தீர்மானம்\nஜூன் 5- 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் நேற்றிரவு...\nஇனங்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் போராட்டம் நடத்தவில்லை\nமே 23- தீவிரவாதிகளிடமிருந்து இலங்கையை மீட்பதற்காகவே நாம் போராட்டங்களை மேற்கொண்டோம் இனங்களுக்கு எதிராக அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். மாத்தளையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...\n1எம்டிபி தணிக்கை அறிக்கை: நஜிப் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது\nபெய்ரூட்: வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 177- ஆக உயர்வு\nதனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய பெண்ணுக்கு சிறைத் தண்டனை, அபராதம்\nஇந்திரா காந்தி கணவர் நாடு திரும்ப அரசியல்வாதிகளின் உதவி நாடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-14T06:40:08Z", "digest": "sha1:3APWJ5F3PRFTO6NL7MUFSKDH7TO65OHL", "length": 8483, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூது கவ்வும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூது கவ்வும் (நாளைய இயக்குநர்) எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமி என்பவரது இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படம் 2013 ஆம் ஆண்டு மே 1 அன்று வெளிவந்தது.\nதனக்கென ஒரு கொள்கை வைத்துக் கொண்டு சின்னச் சின்ன கடத்தல் வேலைகளைச் செய்து வருபவர் விஜய் சேதுபதி. அவருடன் 3 இளைஞர்களும் சேர்கிறார்கள். ஒருநாள் ஒரு அமைச்சரின் மகனைக் கடத்த ஒப்புக் கொள்கிறார்கள். அதில் ஒரு திருப்பமாக, கடத்தப்பட்ட அமைச்சர் மகனே இவர்களுடன் பங்காளியாகிறான். ஆனால் கடத்தல் வேன் விபத்துக்குள்ளாகிறது. கடத்தல் திட்டம் கவிழ்ந்துவிடுகிறது. இந்தக் கும்பலைப் பிடிக்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வருக��றார். அவர் துரத்த, இந்த கடத்தல் கும்பல் ஓட நகைச்சுவை விறுவிறுப்பும் கலந்த முடிவுடன் படம் முடிவுறுகிறது.\nஇந்தத் திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்படுகின்றது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Soodhu Kavvum\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Santharooban", "date_download": "2020-08-14T05:56:21Z", "digest": "sha1:6DH4DTG6BQD6RMCB4RWJSI2CIBTZ6SAM", "length": 6413, "nlines": 83, "source_domain": "ta.wikiquote.org", "title": "பயனர் பேச்சு:Santharooban - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவாருங்கள் Santharooban, உங்களை வரவேற்கிறோம்\nவிக்கிமேற்கோளுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். விக்கிமேற்கோளில் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nபுதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமேற்கோள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\n--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:45, 11 டிசம்பர் 2013 (UTC)\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2014, 11:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/search?q=", "date_download": "2020-08-14T05:26:05Z", "digest": "sha1:232WJAVEZD6HTHTSWAPECFQSUMOOYSSV", "length": 2397, "nlines": 51, "source_domain": "www.bbc.com", "title": "தேட - BBC News தமிழ்", "raw_content": "\nபீட்டா . உலகசேவை தேடல் பீட்டாவில் இருக்கிறது. இது உலக சேவையின் அனைத்து பிரசுரிக்கப்பட்ட பக்கங்களில் இருந்தும் முடிவுகளைத் தராது. அந்த தகவல் இன்னும் இருக்கிறது ஆனால் தற்போது பீட்டா வடிவத் தேடல் மூலம் அதை அணுக முடியாது.\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/183888?ref=archive-feed", "date_download": "2020-08-14T04:14:47Z", "digest": "sha1:4R3XIAGEA24OZZXL3NVYDO4O7UWEJMZL", "length": 7373, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதியின் ஸ்பெஷல் அப்டேட்.. செம்ம மாஸ்.. - Cineulagam", "raw_content": "\n பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் - திரையுலகம் சோகம்\nஇந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் வீட்டில் தெய்வம் இல்லை என்று அர்த்தம்\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்... குவியும் ரசிகர்களின் லைக்குகள்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nமாஸ்டர் முதல் 2 நிமிட காட்சி லீக் ஆனதா ரசிகர்களை ஏமாற்றிய வீடியோ, நீங்களே பாருங்கள்...\nசூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிரமாண்ட வீட்டை பார்துள்ளீர்களா\nபிக்பாஸ் மீரா மிதுனை அவனமான படுத்திய விஜய் டி. வி தீனா, என்ன கூறியுள்ளார் தெரியுமா..\nவயிறுவலியால் துடிதுடித்து 16 வயது சிறுவன் மரணம்... பெற்றோர்களே உங்களது குழந்தைகள் மீது கவனம்\nஇந்திய சினிமாவில் எவரும் படைக்காத சாதனையை படைத்த விஜய், இத்தனை லட்சமா\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதியின் ஸ்பெஷல் அப்டேட்.. செம்ம மாஸ்..\nஇயக்குனர் சிறுத்தை சிவா தனது இயக்கத்தில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கி வரும் படம் அண்ணாத்த.\nஇப்படத்தில் தலைவர் ரஜினியுடன் இணைந்து நடிகைகளான குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nமேலும் காமெடி கதாபாத்திரங்களில் சூரி மற்றும் சதிஷ் முதன் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.\nஇந்த பிரமாண்ட படத்தை மாபெரும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.\nசமீபத்தில் ரஜினி இப்படத்தை விட்டு விலகி விட்டார் என பல விதமான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் மிகவும் தீயாய் பரவி வந்தது.\nஇந்நிலையில் ஊரடங்கு காரணமாக நீன்றுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் சென்னையில் உள்ள பரபல இடத்தில் பிரமாண்ட செட்டுடன் நடைபெற்ற இருக்கிறதாம்.\nமேலும் இந்த படத்தை வரும் 2021ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்ட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adityanskinclinic.blogspot.com/2019/09/4.html", "date_download": "2020-08-14T05:55:23Z", "digest": "sha1:AEPTDKKJS2Z7YNNRVJYWVOZ73VYD2LV5", "length": 3406, "nlines": 100, "source_domain": "adityanskinclinic.blogspot.com", "title": "Adityan skin clinic: நகமும், உடலும் - பாகம் 4", "raw_content": "\nநகமும், உடலும் - பாகம் 4\nநகமும், உடலும் - பாகம் 4\nநகங்களில் வெடிப்பு பல்வேறு தோல் வியாதிகளின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.\nLabels: #நகங்களில்வெடிப்பு #நகமும் #உடலும் #தோல்வியாதி #தோல்வியாதிகள் #BestskinclinicinMadurai\nசொரியாசிஸ் நோயின் தாக்கம் மழை மற்றும் குளிர்காலங்க...\nநகமும், உடலும் - பாகம் 4\nநகமும், உடலும் - பாகம் 3\nநகமும், உடலும் - பாகம் 1\nநகமும், உடலும் - பாகம் 2\nமுடி உதிர்தல் - பிரச்சனைகளும் தீர்வுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-14T05:25:22Z", "digest": "sha1:7RIRG3ENGYXXO7SRFOZ2L6JFJ6IA5NYU", "length": 10023, "nlines": 144, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:தேசிய கல்வி நிறுவகம் - நூலகம்", "raw_content": "\n\"தேசிய கல்வி நிறுவகம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 98 பக்கங்களில் பின்வரு���் 98 பக்கங்களும் உள்ளன.\nஅரசறிவியல் கோட்பாடுகள்: ஆசிரியர் கைந்நூல்\nஆசிரியருக்குத் தொழில் சார் கல்வி அவசியம்\nஆரம்ப வகுப்புக்களுக்கான உடற்கல்விச் செயற்பாடுகள்\nஆரம்பப் பாடசாலை மாணவர்களும் ஆரம்ப கணிதம் கற்பித்தலும்\nஇந்து சமயம் கற்பித்தல் முறை\nஇனப்பெருக்கச் சுகாதார உபதேச வழிகாட்டி\nஇரசாயனவியல் - செயன்முறை மாணவர் கைநூல் - இரண்டாம் பாகம்\nஇரண்டாம் மொழி தமிழ்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 8\nஇறையரசைக் கட்டியெழுப்பத் துணைபுரியும் மறை ஆசிரியர்\nஇலங்கையின் பாடசாலை அமைப்பு முறையின் பரம்பல்\nஉடலமைப்பியலும், உடற்றொழிலியலும் உடல் நலமும்\nஎண் தொகுதியும் அடிப்படை கணித செய்கைகளும்\nஎழுத்துப் பிழைகள் சொல் இடைவெளி நிறுத்தக் குறிகள்\nகர்நாடக சங்கீதம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 8\nகற்பித்தலுக்கான ஆசிரியர் பயிற்சி கைந்நூல்\nகுழந்தைகளின் கல்விக்கான தொழில் நுட்ப முறைகள்\nகேட்போம் அறிவோம் நலமே வாழ்வோம்\nசனத்தொகையும் குடும்ப வாழ்க்கைக் கல்வியும்\nசமூகக் கல்வி - இலங்கையின் மீன்பிடிக் கைத்தொழிலும் முகாமைத்துவமும் ஆசிரியர்களுக்கான கைநூல் 6-11\nசமூகக் கல்வி கற்பித்தல் முறைகள் 1\nசமூகக் கல்வி கற்பித்தல் முறைகள் 2\nசித்திரக்கலை: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 8\nசிறு விளையாட்டுக்கள் உப விளையாட்டுக்கள் பிரதான விளையாட்டுக்கள்\nதமிழ் இலக்கிய தொகுப்பு: தரம் 10, 11\nதாவரவியல் ஆண்டு 12 - 13\nதேசிய அரசு, தாராண்மை வாதம்\nதொலைக் கல்விப் பாடநெறிகள் கைந்நூல்\nநாளாந்த வழ்க்கையில் இரசாயன விஞ்ஞானம்\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 7\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 8\nபரிசுத்த வேதாகமம் புதிய ஏற்பாடு\nபாடத்திட்டமும் ஆசிரியர் கைந்நூலும்: தரம் 2\nவிசேட உதவி தேவைப்படும் பிள்ளைகள் தொகுதி 1\nவிசேட உதவி தேவைப்படும் பிள்ளைகள் தொகுதி 2\nவிசேட கல்வித் தேவைகள் உடைய மாணவர்கள்\nவிபத்துக்களைத் தவிர்த்தலும் முதலுதவி முறைகளும்\nவிலங்கியல் ஆண்டு 12 - 13\nவிளையாட்டு விழாக்களை ஒழுங்கு செய்தல்\nஇப்பக்கம் கடைசியாக 14 நவம்பர் 2010, 05:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/wordpress/page/10", "date_download": "2020-08-14T05:10:05Z", "digest": "sha1:VXAPUUC6GSK7SRU7CXFHKGOBNXTEON2D", "length": 7423, "nlines": 82, "source_domain": "oorodi.com", "title": "வேர்ட்பிரஸ் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஉங்கள் குடிலுக்கு அழகிய நாட்காட்டி\nஉங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு அழகிய நாட்காட்டியை சேர்க்க விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான். இந்நாட்காட்டியில் தினமும் ஒவ்வொரு அழகிய படம் அழகு செய்யும்.\nபயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.\nஉங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு இலக்கமுறை கடிகாரத்தை சேர்க்க விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான்.\nபயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்கள். குறைகள் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.\nஉங்கள் குடிலுக்கு தமிழ் நாட்காட்டி\nஉங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு இலக்கமுறை கடிகாரத்தை சேர்க்கவும் விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான்.\nபயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்களேன்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37031", "date_download": "2020-08-14T05:06:43Z", "digest": "sha1:4HGEQ3JE5XHUT7DLAQDG5RRCDSS47IH6", "length": 82450, "nlines": 170, "source_domain": "puthu.thinnai.com", "title": "சோழன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅம்மா சொன்னதும் கண்ண���ன், அதாவது சின்னக்கண்ணு சாமி, ஒரே குசியாகி விட்டான். அவன் பெரிய மாமா இன்று அவர் ஊருக்குப் போகும்போது அவனும் போகப் போகிறான். பெரிய மாமாவும் வேறு உறவினர்களும் ஏதோ விசேசத்திற்கு வந்து மூன்று நாட்களாக அவன் வீட்டில் தங்கியிருந்தனர். வந்திருந்தவர் எல்லோரும் பெரியவர்கள், வயதானவர்கள். அவர்களோடு அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.\nகண்ணான் அவன் பெற்றோர்க்கு ஒரே பிள்ளை. பள்ளி விடுமுறையில் இருந்தான். அவனுக்கு இரண்டு மூன்று நண்பர்கள் இருந்தாலும், எவ்வளவு நேரம் அவன் வெளியே விளையாட முடியும் அப்படி அவர்களுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்ததும் மறுபடியும் தனியாகத்தானே இருக்கவேண்டும் அப்படி அவர்களுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்ததும் மறுபடியும் தனியாகத்தானே இருக்கவேண்டும் அவன் நண்பர்களைப்போல இன்னும் அவனுக்கு ஒரு அண்ணனோ தம்பியோ அல்லது ஒரு அக்காவோ தங்கையோ இல்லையே\nபெரிய மாமா அவன் அம்மாவின் அண்ணன். அவருக்கு நிறைய குழந்தைகளிருந்தனர். கோபு, அதாவது கோதண்டராமன், அவருடைய கடைசிப் பையன். கோபுவும் ஏறக்குறைய கண்ணான் வயதுதான். அவன் சகோதர சகோதரிகளெல்லாம் அவனைவிட மூத்தவர்கள். ஏழெட்டு வயது பெரியவர்கள். அதனால் அவர்களும் கோபுவோடு அதிகமாக ஒன்றும் விளையாடுவதில்லை. கோபுவும் கண்ணானும் விடுமுறை முடியும் முன்னர் கொஞ்ச நாள் ஒன்றாக இருக்கட்டும் என்று பெரிய மாமா தங்கையைச் சமாதானம் செய்து அவள் ஒரே மகனை அவருடன் அழைத்துப் போகிறார்.\nமாமாவின் குதிரை வண்டியில்தான் அம்மாபட்டிக்கு வந்து சேர்ந்தனர். கண்ணான் அங்கே பல தடவை போயிருக்கிறான். அவன் பிறந்ததே அம்மாபட்டியில்தான். போனதும் மாமாவின் வீட்டில் ஒரு திண்ணையைக் காட்டி எல்லோரும் அவனைக் கேலி செய்வார்களென்று அவனுக்குத் தெரியும். அவன் பிறந்தபோது அவன் அம்மாவை அந்தத் திண்ணையில்தான் வைத்திருந்தார்களாம். அந்த ஊருக்கு முதல் முதலாக ஒரு வெள்ளைக்கார டாக்டர் ‘மோட்டார் காரில்’ அவன் அம்மாவின் பிரசவத்திற்கு வந்தாராம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவனும் அந்த வெள்ளைக்காரன் தேசம் சென்று ஒரு டாக்டர் ஆவானென்று இப்போது எப்படி அறிவான் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவனும் அந்த வெள்ளைக்காரன் தேசம் சென்று ஒரு டாக்டர் ஆவானென்று இப்போது எப்படி ���றிவான் அனைவரும் ஊருக்கு அவன் வந்ததும் ‘பண்ணையார் வீட்டுக்கு டாக்டர் கண்ணு வந்திருக்கான்’ என்பார்கள் அனைவரும் ஊருக்கு அவன் வந்ததும் ‘பண்ணையார் வீட்டுக்கு டாக்டர் கண்ணு வந்திருக்கான்’ என்பார்கள் கண்ணான் எதையும் பொருட்படுத்தாமல் சிரித்துக் கொண்டே போய்விடுவான் கண்ணான் எதையும் பொருட்படுத்தாமல் சிரித்துக் கொண்டே போய்விடுவான் அவன் இப்போது அந்த வயதில் இல்லை.\nவண்டி வாசலில் நின்றதும் அங்கே கோபு ஓடிவந்தான் அவனுக்கு முன்பே அவன் அப்பா கண்ணானை அழைத்து வருவதாக உறுதியளித்திருந்தார். பழங்கள், பலகாரங்கள், மாங்காய் ஊறுகாய், வத்தல் போன்றவை இருந்த பிரம்புக் கூடைகளை வண்டியிலிருந்து வீட்டிற்குள் எடுத்துச் செல்ல உதவியபின், கோபு கண்ணானை இழுத்துக் கொண்டு அவன் அறைக்குள் ஓடினான்.\nகோபுவின் அறையில் ஒரு விட்டத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்த கூண்டில் பச்சைக் கிளியொன்று அதன் பக்கத்தில் இருந்த கிண்ணத்தில் எதையோ கொரித்துக் கொண்டிருந்தது. “கண்ணா, பாத்தியா இதா எங்கிளிப்பிள்ளை பார், எவ்வளவு அழகா இருக்கு நான் சும்மானாச்சிக்கும் சொல்லலெ… இது எங்கோட பேசும்டோய் நான் சும்மானாச்சிக்கும் சொல்லலெ… இது எங்கோட பேசும்டோய்” என்று உற்சாகத்துடன் கோபு சொன்னான்.\nகண்ணானுக்கு கிளி பச்சையாய் இருக்குமென்று தெரியும். படத்தில் பார்த்திருக்கிறான். இவ்வளவு அருகிலிருந்து, அதுவும் நிஜக்கிளியை, இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறான். அது மரக்கிளையின் மேலல்லவா இருக்கவேண்டும், ஏன் இப்படி ஒரு கூண்டிற்குள் உட்கார்ந்திருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை.\nஅவன் கோபுவைக் கேட்டான். அவன், “சும்மாடா… அதெல்லாம் எனக்குத் தெரியாது டேய், இதை எங்கோட பேசறதைப் பார்க்கிறயா டேய், இதை எங்கோட பேசறதைப் பார்க்கிறயா” என்று கூறிவிட்டு, “ஏய், கிளிப்பிள்ளெ” என்று கூறிவிட்டு, “ஏய், கிளிப்பிள்ளெ கண்ணானுக்கு வணக்கம் சொல்லு” என்று கூண்டின் அருகில் சென்று கிளியோடு கொஞ்சினான். கிளி அவனைப் பொருட்படுத்தாமல் கொரித்துக் கொண்டே இருந்தது. “ஏன் பேசாமெ இருக்கிறெ சும்மா சொல்லு, வணக்கம் வணக்கம்… வணக்கம்… சும்மா சும்மா பேசு, சும்மா பேசு” என்று கோபு கோபத்தோடு கூண்டைத் தட்டினான்.\n நீ சும்மாதானே சொல்றெ, இல்லெ\nதிடீரென்று கிளி கொரிப்பதை ந��றுத்திவிட்டு, ஒரு தடவை இறக்கையைப் பிரித்து எழுந்து, “சும்மா… சும்மா… சும்மா” என்று கத்திவிட்டு, மேலும் கீழும் தன் தலையை அசைத்தது\nகோபு உடனே, “நான் சும்மா சொல்லலே கண்ணா, கிளி எப்படிப் பேசிச்சு பாத்தியா கண்ணா, கிளி எப்படிப் பேசிச்சு பாத்தியா\nகண்ணானுக்கு வியப்பாக இருந்தது. அவனுக்கு அது என்ன கத்தியது என்று முதலில் நன்றாக விளங்கவில்லை. பிறகு எதோ அது அம்மா, அம்மா என்று கத்தியதாக அவனுக்குக் கேட்டதுபோல் இருந்தது. கண்ணான் அவன் அம்மா பிள்ளை. அவளைவிட்டு வெகுநேரம் அவனால் பிரிந்திருக்க முடியாது. மாமா ஊருக்கு வந்த சிறிது நேரத்திலேயே அம்மா ஞாபகம் வந்துவிட்டது. கண்ணானுக்கு அந்தக் கிளிக்கும் அப்படித்தானே இருக்குமென்று தோன்றியது.\n“போடா, கிளி எப்படிப் பேசும் நீ என்னமோ பேசச் சொல்றே, அது என்னமோ சொல்லுது நீ என்னமோ பேசச் சொல்றே, அது என்னமோ சொல்லுது அது அதனோட அம்மாவைக் கூப்பிடுது அது அதனோட அம்மாவைக் கூப்பிடுது சரி, வா வெளியே போகலாம் சரி, வா வெளியே போகலாம்\n“இல்லெடா, அது நல்லாப் பேசும் இன்னிக்கி அதுக்கு எதோ ஆயிடுச்சு… சரி, போலாம் இன்னிக்கி அதுக்கு எதோ ஆயிடுச்சு… சரி, போலாம் அப்புறம் காட்றேன்\nகோபுவுக்குக் கிளியின் மேல் கோபம் கோபமாக வந்தது. நேற்றுவரைக்கும் நன்றாகப் பேசிக்கொண்டிருந்த கிளிக்கு இன்று என்னாயிற்று என்று அவனுக்குத் தெரியவில்லை. கண்ணானுக்குக் காட்டி எவ்வளவு பெருமைப்படலாமென்று எண்ணிக்கொண்டிருந்தான் கிளி இப்படி ஏமாற்றிவிட்டதே ஆனால் கண்ணான்மேல் அவனுக்கு எந்தக் கோபமும் வரவில்லை.\nஅவர்கள் அறையிலிருந்து வெளியே வருமுன், கோபுவின் அம்மா அவர்களைத் தேடி அங்கே வந்துவிட்டாள். “கண்ணா கோபு\n“அத்தை, கோபு இந்தக் கிளி நம்மைப்போலப் பேசுங்கிறா நிஜமா, அத்தெ” என்று கண்ணான் அவளிடம் கேட்டான்.\n“அதான் அவன் உன்னை வந்ததும் வராமெ இங்கே இழுத்துட்டு வந்திருக்கான் ஆமா, கண்ணா அது என்னவோ பேசும்… கிளிப்பிள்ளெ மாதிரி சொல்றதெச் சொல்றான்னு சொல்வாங்கல்ல, அதான்… இப்ப சாப்பிட வாங்க\n“ம்… இப்ப நாங்க வெளியே விளையாடப் போகணும்” என்று கோபு ஆட்சேபித்தான்.\n அவன் இப்ப தாண்டா ஊரிலிருந்து வந்திருக்கான் கொஞ்சம் அவனைச் சும்மா விடேன் கொஞ்சம் அவனைச் சும்மா விடேன் பசியாய் இருப்பான்… எப்ப சாப்பிட்டானோ பசியாய் இருப்பான்… எப்ப சாப்பிட்டானோ பொழுதும் சாய்ஞ்சாச்சு… வந்து மொதல்லெ சாப்பிடுங்க பொழுதும் சாய்ஞ்சாச்சு… வந்து மொதல்லெ சாப்பிடுங்க எல்லாரும் சாப்பிட்டாச்சு நானும் நீங்க ரெண்டு பேரும்தான் பாக்கி… வாங்க, தூங்கிட்டு நாளைக்கு வெளையாடப் போகலாம்\nமேற்குப் புறத்து வீட்டின் சேவல் மூன்றாவது தடவை கொக்கரெக்கொ என்று கூவிவிட்டது. தூரத்தில் இன்னொன்று அதை இருமுறை ஆமோதித்துவிட்டது. சமையலறையில் பாத்திரங்களின் சத்தத்துடன் கோபுவின் சின்ன அக்கா பொன்னி அத்தையுடன் என்னமோ பேசிக்கொண்டிருந்தது கண்ணான் காதில் விழுந்தது. அவனுக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. நன்றாக விழித்துக் கொண்டான். ஆனால் பக்கத்தில் கோபு இன்னும் தூங்கினான்.\nஅறையில் சன்னலும் கதவும் மூடியிருந்ததால் கொஞ்சம் இருட்டாகவே இருந்தது. திடீரென்று அறைக்குள்ளே யாரோ பேசும் குரல் கேட்கத் தொடங்கியது. “வநக்கம்… சும்மா… சும்மா… வநக்கம்… எந்திர்… வநக்கம், எந்திர்…” கூடவே படபடவென்று வேறொரு சத்தமும் வந்தது. கண்ணானுக்கு சரியாக ஒன்றும் புரியாமல் பதற்றமேற்பட, கோபுவைத் தட்டி எழுப்பினான்.\nகோபு கண்விழித்ததும் கிளி முன்போல் பேசிக்கொண்டிருப்பதை அறிந்து படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான்\n சும்மா இரு… அது என் கிளிடா நான் சும்மா சொல்லலே, அது பேசும்னு… இப்ப பார் நான் சும்மா சொல்லலே, அது பேசும்னு… இப்ப பார் நான் சொன்னமாதிரி சும்மா பேசிட்டிருக்கு நான் சொன்னமாதிரி சும்மா பேசிட்டிருக்கு அது எனக்கு காலை வணக்கம் சொல்லி எந்திரிக்கச் சொல்லுது அது எனக்கு காலை வணக்கம் சொல்லி எந்திரிக்கச் சொல்லுது அதான் அதுக்கு நான் சொல்லித் தந்தெ, அது சொல்லுது பாரு அதான் அதுக்கு நான் சொல்லித் தந்தெ, அது சொல்லுது பாரு\nகோபு உற்சாகத்துடன் எழுந்து ஓடிப்போய்ச் சன்னலைத் திறந்தான். கண்ணானும் எழுந்தான். இருவரும் கூண்டின் அருகில் சென்று நின்றனர். கிளி கம்பி வளையத்தில் உட்கார்ந்துகொண்டு முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டிருந்தது. கோபு அருகில் போனதும், “வணக்கம் கிளிப்பிள்ளெ” என்றான். “சும்மா சும்மா வநெக்கம் வநெக்கம் எந்திர் சும்மா எந்திர் வந்…” என்று கிளி கீச்கீச்சென்று கத்திவிட்டு, வளையத்தை விட்டுக் கூண்டில் அங்குமிங்கும் பறந்துவிட்டு, மறுபடியும் வளையத்தில் போய் அமர்ந்துகொண்டது\nகிள��� செய்ததெல்லாம் கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்த கண்ணானுக்கு எல்லாம் பெரிய அதிசயமாக இருந்தது. அது கத்தியதெல்லாம் கீச்கீச்சென்று அவனுக்குப் பட்டாலும், கோபு சொன்னபிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது கோபு சொன்னதைத் தான் திரும்பிச் சொன்னது புரிய ஆரம்பித்தது. என்றாலும், கிளி அப்படிப் பதற்றமாக, இறகைக் கூண்டுக் கம்பிகளோடு அடித்துக்கொண்டு அலைமோதியதைப் பார்த்தபோது அவனுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. இறக்கைகள் ஒடிந்துவிட்டால் கிளி எப்படிப் பறக்குமென்று கண்ணான் கவலைப்பட்டான்.\nகோபு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அவனுக்கு நேற்றிருந்த கோபம் அடியோடு மறந்துவிட்டது. மூலையிலிருந்த தகரடப்பாவிலிருந்து கை நிறைய தானியத்தை அள்ளி, கூண்டின் சிறிய கதவைத் திறந்து கிளியின் முன்னிருந்த கிண்ணத்தை நிரப்பிய பின், மறுபடியும் அந்தக் கதவை முன்போல் விரைந்து மூடினான்.\nஇரவு தூங்குவதற்குமுன்பே அடுத்த நாள் என்ன செய்யலாமென்று திட்டமிட்டிருந்தனர். காலை உணவு முடிந்ததும் அதற்கு இருவரும் ஆயத்தமாயினர்.\nபிள்ளையார் கோவில் கோபுவின் வீட்டிற்கு அருகில் இருந்தது. கோவில் முன் பெரிய காலியிடமொன்று உண்டு. ஊர்ப்பையன்கள் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் அங்கே கூடி விளையாடுவது வழக்கம். சென்ற மாதம் மாரியம்மன் திருவிழாவில் கோபுவின் சித்தப்பா அவனுக்கு இரண்டு சிவப்பு ரப்பர் பந்துகள் வாங்கித் தந்திருந்தார். அவற்றில் ஒன்றை எங்கோ தொலைத்துவிட்டதால், இருந்ததை எடுத்துக் கொண்டு கோபுவும் கண்ணானும் அங்கே கிளம்பினர்.\nகோவிலுக்குள் பண்டாரம் சாமிக்குப் பூசை பண்ணும் மணியோசை வந்து கொண்டிருந்தது. அதைக் கேட்டுக்கொண்டே கொஞ்ச நேரம் இருவரும் பந்தை ஒருவர் வீச மற்றவர் பிடித்து விளையாடினர். பின் அதைத் தரையில் ஓங்கியடித்து மேலே சென்று கீழ்வரும்போது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். கோபு கொழுகொழுவென்று குண்டாக இருப்பான். உடம்பை அதிகமாக அலட்டிக்கொள்ள மாட்டான். கண்ணான் ஒல்லி. மிகவும் சுறுசுறுப்பானவன். எனவே அவன் வேகமாக ஓடி வெகு சுலபமாகக் குதிதது முதலில் பந்தைப் பிடித்துக் கொண்டிருந்தது கோபுக்கு ஏமாற்றம் கொடுத்தது. பந்து விளையாட்டில் அவன் நாட்டம் குன்றியது.\nகோவிலிற்கு அண்மையிலிருந்த தோட்டத்தில் ஒரு பெரிய புளியமரம் இருந்தது. அதன் கிளையிலிருந்து ஊஞ்சலாடக் கட்டிவிடப்பட்ட கயிறு கோபுவின் கண்ணில் பட்டது. கண்ணானுக்கு அதில் ஆர்வமூட்டி, பந்தாட்டத்தை நிறுத்திவிட்டு, இருவரும் அங்கே ஓடினர்.\nஒரு ஊஞ்சல்தான் இருந்தது. யாரோ உட்கார்வதற்குப் போட்ட ஒரு துண்டு இன்னும் அதில் இருந்தது. ஒருவர் தள்ளிவிட மற்றவர், மாறி மாறி, ஆடினர். கண்ணான் கோபுவை உயரத்திற்குத் தள்ளினால், “ஐயோ வேணாம், வேணாம்” என்று கோபு கெஞ்சினான். கண்ணான் உரக்க சிரித்துக்கொண்டு, வேண்டுமென்றே தூரத் தள்ளிவிட்டான் கோபுக்கு எப்படியோ அந்த ஆட்டம் மிகவும் பிடித்துவிட்டது. அவனும் விழுந்து விழுந்து சிரித்தான். ஆனால் அடிக்கடி ஊஞ்சலிருந்து நழுவி விழுந்தான். கோபு கண்ணானையும் அவன் தள்ளிவிடும்போது கயிற்றைக் குலுக்கிக்குலுக்கி கீழே தள்ளிவிட்டான் கோபுக்கு எப்படியோ அந்த ஆட்டம் மிகவும் பிடித்துவிட்டது. அவனும் விழுந்து விழுந்து சிரித்தான். ஆனால் அடிக்கடி ஊஞ்சலிருந்து நழுவி விழுந்தான். கோபு கண்ணானையும் அவன் தள்ளிவிடும்போது கயிற்றைக் குலுக்கிக்குலுக்கி கீழே தள்ளிவிட்டான் மரத்தினடியில் இருந்தது சமீபத்தில் உழுதிருந்த ஈர மண் மரத்தினடியில் இருந்தது சமீபத்தில் உழுதிருந்த ஈர மண் உடலும் ஆடையும் செம்மண் புழுதியோடு இருவரும் வீடு திரும்பினர்\nகண்ணானும் கோபுவும் இப்படி ஏதோவொன்று விளையாடிவிட்டு வர தினமும் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுவிடுவார்கள். கிளி, “சும்மா சும்மா வநக்கம் எந்திர் எந்திர்” என்று இருவரையும் காலையில் எழுப்பிவிட்டது\nஊருக்கு வடக்கேயும் கிழக்கேயும் உப்பாறு இருந்தது. முன்பெல்லாம் எப்போதும் அதில் நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது மழைக்காலத்தில் மட்டும் அதில் தண்ணீர் வெள்ளமாக ஓடும். மற்ற நேரத்தில் அது பொதுவாக வரண்டுதான் இருக்கும். ஓர் சில இடங்களில் அவ்வப்போது பாதங்கள் நனைக்குமளவு ஆற்றில் நீரோடும்.\nகண்ணான் சொந்த ஊரான வீதம்பட்டியில் ஒரு சிறிய பள்ளத்தாக்கைத்தவிர எந்த ஆறும் அவன் பார்த்ததில்லை. அதனால் அதைப் பார்க்க அவனுக்கு ஆர்வமாக இருந்தது. கோபு ஓரிரு முறை அங்கே ஆற்று மணலில் அவன் அண்ணாவோடு விளயாடியிருக்கிறான். இன்று அவர்கள் அங்கே வந்திருந்தனர்.\nகரையோரத்தில் மூன்று நான்கடி அகலத்தில் கொஞ்சம் ஆறு வெள்ளை, ��ஞ்சள், சிவப்பு, கருப்பு நிறங்களில் குண்டு குண்டாக வழுவழுவென்று இருந்த கற்களின்மேல் கண்ணாடிபோல் பாய்ந்துகொண்டிருந்தது.\nகை நிறைய கூழாங்கற்களை எடுத்துக் கொண்டு இருவரும் அருகிலிருந்த பாறையின்மேல் உட்கார்ந்தனர். கால்களை ஆற்றுநீரில் அலசிக் கொண்டே, கற்களை நீரிலும் கரையிலிருந்த ஒரு புற்றை நோக்கியும் வீசி மகிழ்ந்தனர். கொஞ்ச நேரம் ஏதாவது மீன் வருமா என்றும் பார்த்தார்கள். எல்லா மீன்களும் தூரத்தில் கரையிலிருந்த மரத்திலிருந்து விழும் இலைகள் அழுகிப்போகும் ஆழமான இடத்தில் ஒளிந்திருந்தன. ஒன்றும் அவர்களிருந்த இடத்திற்கு வருவதாகத் தோன்றவில்லை. எனவே ஆற்றில் இறங்கி சிறிது நேரம் நடந்தும் குதித்து உடலெல்லாம் நனைந்த பின்னர், மணல் பரவியிருந்த வேறொரு பகுதிக்குச் சென்றனர். சீனிச்சக்கரைபோல் வெள்ளைவெளாரென்று இருந்த மணல்மேல் ஓடி விளையாடினார்கள். கால்கள் மணலில் புதைந்ததால் அவற்றை மேலிழுத்து ஓடுவது தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் ஒருவகையில் இருவருக்கும் ஓடவோடப் பரவசமும் அளித்தது. விழுந்து விழுந்து எழுந்து ஓடிக் களித்தார்கள்.\nஅப்படி ஓடி அயர்ந்ததும், அங்கேயே அமர்ந்து கொஞ்ச நேரம் இளைப்பாறினார்கள். பிறகு இருவரும் மணலைக் கையில் வாரி வாரி ஒரு கோட்டையும் அதைச்சுற்றி மதிலும் கட்டினார்கள். சூரியன் உச்சி சென்று வெயில் சூடு பிடித்திருந்தது. மணல் ஈரமாக இருந்தது. கோபுவிற்கு ஒரு யோசனை வந்தது. அவன் கண்ணானை மணல்மேல் படுக்கவைத்தான். அவன் மேல் மணலைக் குவித்து உடலைப் புதைத்தான் அவன் இப்படி செய்துவிட்டுச் சிரித்துக் கொண்டிருக்கும்போதே கண்ணான் சடக்கென்று எழுந்து அவன் மேலிருந்த எல்லா மணலையும் கோபுவின் மேல் தூவிக் குவித்தான் அவன் இப்படி செய்துவிட்டுச் சிரித்துக் கொண்டிருக்கும்போதே கண்ணான் சடக்கென்று எழுந்து அவன் மேலிருந்த எல்லா மணலையும் கோபுவின் மேல் தூவிக் குவித்தான் கோபு எப்படியோ கண்ணிற்குள் மணல் போகாமல் தப்பித்துக் கொண்டான். அப்படியே ஒட்டிய ஆற்று மணலோடு, கட்டிய கோட்டையை இருவரும் சேர்ந்து மிதித்து மட்டம் தட்டிவிட்டு, வீடு வந்து சேர்ந்தார்கள்\nஇன்னொரு நாள் கண்ணானும் கோபுவும் வீட்டு வாசலில் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்த போது, கோபுவின் நண்பன் சீனி, அதாவது சீனிவாசராகவன், வந்து அ��ர்களுடன் அவனும் ஆட்டத்தில் கலந்துகொண்டான்.\nகோலி விலையாடுவதில் கோபு பெயர்பெற்றவன். சீனிக்கு இது நன்றாகத் தெரியும். அவன் வரும்வரை கண்ணான் தோற்றுக் கொண்டிருந்தான். கோபு நீலமும் வெள்ளையும் கலந்த கண்ணாடிக் குண்டுகளும் ஒரு எலும்புக் குண்டும் வைத்திருந்தான். இந்த ஆட்டத்தில் அந்த எலும்புக் குண்டை அடித்து அதைக் குழியில் தள்ளவேண்டும். கண்ணான் எலும்புக் குண்டை குழிக்கு அருகில் கொண்டுபோய் அதை மறுபடியும் அவன் முறைவரும்போது குழிக்குள் அடிக்கும் முன்னர், கோபு கண்ணான் குண்டைக் குறிவைத்து அதை வெகு தூரத்திற்கு அடித்துவிடுவான் கோபு அவன் குண்டை அருகில் கொண்டுவந்து முதலில் எலும்புக் குண்டை குழிக்குள் போட்டுவிடுவான்\nஇப்போது சீனியும் கண்ணானும் ஒன்று சேர்ந்து கொண்டனர். எப்போதெல்லாம் கோபுவின் குண்டு எலும்புக் குண்டின் அருகே வந்தாலும், சீனியோ கண்ணானோ அதைக் குறிவைத்துத் தொலைவில் அடித்துவிட்டனர் கோபுவின் குண்டு எலும்புக் குண்டின் பக்கம் வருவதைத் தடுத்து, கண்ணானும் சீனியும் ஜெயிக்க ஆரம்பித்தனர் கோபுவின் குண்டு எலும்புக் குண்டின் பக்கம் வருவதைத் தடுத்து, கண்ணானும் சீனியும் ஜெயிக்க ஆரம்பித்தனர் கோபுக்கு தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது. “போங்கடா கோபுக்கு தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது. “போங்கடா” என்று அவன் குண்டை வீசியெறிந்துவிட்டு உம்ம்மென்று உட்கார்ந்துகொண்டான்” என்று அவன் குண்டை வீசியெறிந்துவிட்டு உம்ம்மென்று உட்கார்ந்துகொண்டான் கண்ணானும் சீனியும் தொடர்ந்து இரண்டு ஆட்டம் முடித்தபிறகும் கோபு சேர மறுத்துவிட்டான்.\nசீனியின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கொடுக்காப்புளி மரம் இந்த ஆண்டு நன்றாகக் காய்த்திருந்தது. கோபுவுக்கு அதைச் சாப்பிட மிகுந்த ஆசை உண்டு. சீனி கோபுவைச் சமாதானப்படுத்தி, அவனையும் கண்ணானையும் அழைத்துப் போனான்.\nசீனியின் வீடு ஊர்ச்சாவடிக்கு அடுத்து பெருமாள் கோவிலருகில் இருந்தது. போகும் வழியில் சிறுவர்கள் பம்பரமாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த சீனி கோபுவை, “கோபு, பம்பரப் போட்டி போடலாமடா” என்று கேட்டுவிட்டுச் சிரித்தான். சீனி அதில் மகா கெட்டிக்காரன். ஒரு தடவை அவன் கோபுவின் ஆடும் பம்பரத்தைக் குறிவைத்து தன் பம்பரம் அடித்த வேகத்தில் இரண்டாகப் பிளந்துவிட்டான்” என்று கேட்டுவிட்டுச் சிரித்தான். சீனி அதில் மகா கெட்டிக்காரன். ஒரு தடவை அவன் கோபுவின் ஆடும் பம்பரத்தைக் குறிவைத்து தன் பம்பரம் அடித்த வேகத்தில் இரண்டாகப் பிளந்துவிட்டான் “போடா, சீனி” என்று கோபு முகத்தைச் சுளித்திக் கொண்டான்.\nகொல்லைப்புறம் போவதற்குமுன், சீனி கண்ணானுக்கு அவன் வீட்டில் ரகசியமாக வைத்திருந்த தீப்பெட்டியொன்றை எடுத்துவந்து காட்டினான். “அடெ, கண்ணா நீ பொன்வண்டு பாத்திருக்கியா” என்று கேட்டுவிட்டுப் பெட்டியைத் திறந்தான். அதில் பச்சைப்பசேலென்று மின்னும் இறக்கைகளோடு ஒரு பெரிய வண்டு கருவேல் இலைகளுக்கு மத்தியில் படுத்திருந்தது. “தொடு தொட்டுப் பாக்கலாம்” என்று பெட்டியை நீட்டினான். கண்ணான் அத்தனை பெரிய வண்டைப் பார்த்ததில்லை. “கடிக்காதா” என்று தயங்கினான். அதற்குள் கோபு சீனியிடமிருந்து பெட்டியைப் பிடுங்கிக் கொண்டு, “சீனி” என்று தயங்கினான். அதற்குள் கோபு சீனியிடமிருந்து பெட்டியைப் பிடுங்கிக் கொண்டு, “சீனி இது இன்னும் குட்டி போடலையாடா இது இன்னும் குட்டி போடலையாடா எப்பப் போடும் நீ சொன்னமாதிரி மறக்காம எனக்கு ஒண்ணு குடுப்பியல்ல” என்றான். “உம்… மறக்கலெ” என்றான். “உம்… மறக்கலெ குடுக்கிறென்” என்று கோபுவிடமிருந்து பெட்டியை வாங்கி மூடி வீட்டில் வைத்துவிட்டு, எல்லோரும் கொல்லைக்குக் கிளம்பினர்.\nகண்ணானுக்கு அப்படிப் பட்ட காய்களை அவன் ஊர்ப்பக்கம் இதுவரை எங்கும் பார்த்த ஞாபகமே இல்லை. புளியங்காய்களைத்தான் பார்த்திருக்கிறான். அவை தடிப்பாக நீளமாக இருக்கும். கொடுக்காப்புளி அப்படியில்லை. வளையம் வளையமாகச் சுருண்டு சுருண்டு சிறிதாக, மொச்சைக் காய்கள் போலிருந்தன இவை. சில காய்கள் பச்சையாகவும், ஆனால் நிறைய காய்கள் செக்கச்செவேலென்று பழுத்து, வெடித்த வண்ணம், கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன.\nமரம் உயரமாக வளர்ந்திருந்தது. குருவிகள் கடித்த சில காய்கள் கீழே விழுந்திருந்தன. பழுத்த காய்களெல்லாம் சிறுவர்கள் கைகளுக்கு எட்டாத உயரத்தில் குவிந்திருந்தன. சீனி அவற்றை அறுத்து வீழ்த்த நீளமான மூங்கில் கொக்கியொன்றை எடுத்து வந்திருந்தான். சில நாட்களுக்குமுன் அதை எப்படிப் பயன்படுத்துவதென்று சீனிக்கு அவன் தந்தை சொல்லிக் கொடுத்திருந்தார். முதலில் சீனி ஓரிரு கொத்துக்களை வீழ்த்தியபின், கண்ணானும் கோபுவும் எல்லோரும் சேர்ந்து நிறையப் பழங்களை உதிர்த்தனர்.\nஎல்லாப் பழங்களையும் அள்ளிக்கொண்டு முற்றத்திலிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலின் மேல் உட்கார்ந்துகொண்டு சாப்பிட்டனர். கண்ணான், கோபுவும் சீனியும் சாப்பிடுவதைப் பார்த்து அந்தப் பழத்தில் எதை உண்பதென்று கற்றுக் கொண்டான். வெடித்த காய்களிலும் வெடிக்காதவற்றிலும் தோலுக்குள்ளே பல விதைகள், கருப்பாக, தனித்தனியாக இருந்தன. ஒவ்வொரு விதையும் வெண்மையும் குங்கும நிறமும் கலந்த தசைக்குள் மறைந்திருந்தது. அந்தத் தசையைத்தான் சாப்பிடுவதற்கு எடுத்துக் கொண்டார்கள். கோபு அதை ரசித்து ரசித்து சாப்பிட்டான். கண்ணானுக்கு அது உவர்ப்பும் இனிப்பும் கூடிய ஒருவகையான சுவையைக் கொடுத்தது. தசையில் வெண்மை அதிகமாக இருந்தால் உவர்ப்பாகவும், குங்குமநிறமயமானது இனிப்பாகவும் சுவை தந்தது. கண்ணான் அந்த இனிப்பு சுவையைத்தான் விரும்பினான்.\nஅவர்கள் அவ்வாறு வெவ்வேறு சுவைகளைச் சோதித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று, சீனி, “கோபு, டேய் அதோ பார், அந்தக் கருப்பு பிசாசுப்பூச்சி மறுபடியும் வந்துட்டுது அதோ பார், அந்தக் கருப்பு பிசாசுப்பூச்சி மறுபடியும் வந்துட்டுது வா, பிடிக்கலாம்” என்று கத்திக் கொண்டு கட்டிலிருந்து எழுந்து ஓடினான்\nஅவர்கள் முன்னால், சுவரோரத்தில் இருந்த செடிகளில் மஞ்சளும், சிவப்பும், நீலமுமாகப் பூக்கள் மலர்ந்திருந்தன. கரு நிறத்தில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி மஞ்சள் மலரொன்றில் அமைதியாகத் தேனருந்திக் கொண்டிருந்தது. கோபுவும் சீனியும் அடித்துக் கொண்டு அங்கே போய் அதைத் தொட்டும் தொடுமுன் அது காற்றாக மேலே பறந்து மறைந்துவிட்டது விரித்த அதன் இறக்கைகளிலிருந்த பயங்கரமான பிசாசுக் கண்கள் எல்லோரையும் ஒரு கணம் நடுங்க வைத்தன\nபெருமாள் கோவில் பக்கத்திலிருந்து ஆரவாரக்குரல் கேட்டது. மூவரும் எழுந்து அங்கே என்ன நடக்கிறதென்று காண ஓடினர். மாலை நேரத்தில் இளைஞர்கள் அங்கே சடுகுடு விளையாடக் கூடுவார்கள். இப்போது அங்கே ஒரு சடுகுடுப் போட்டிதான் மும்முரமாகப் போய்க்கொண்டிருந்தது. ஊர்மக்கள் சூழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.\nகண்ணானும் கோபுவும் சடுகுடு பார்த்துவிட்டு வீடு வந்தபோது, கண்ணானின் அம்மாவும் கோபுவின் அம்மாவும் திண்ணையில் பே���ிக்கொண்டிருந்தனர். பள்ளி திறக்கும் நாள் நெருங்கிவிட்டதால் கண்ணானின் பெற்றோர் அவனை அழைத்துப் போக வந்திருந்தனர். இருவரும் அங்கே தட்டிலிருந்த முறுக்குகளை எடுத்துக்கொண்டு கிளியோடு பேச கோபுவின் அறைக்கு விரைந்தனர்.\nஅடுத்த நாள் காலை, கண்ணானின் பெற்றோர் கோபுவின் பெற்றோரும் மற்ற எல்லா உறவினர்களுடனும் உப்பாற்றின் கரையிலிருந்த சுப்பிரமணிய தண்டாயுதபாணி கோவில் சென்று பூசை செய்து சுவாமியை வணங்கி வந்தபின், பின் பகலில் வீதம்பட்டி புறப்பட்டனர்.\nகாளைமாட்டுச் சவாரி வண்டிதான். கண்ணானின் அப்பாவிடம் குதிரை இல்லை. ஆனால் சவாரி வண்டிக்காகவே அவர் இரண்டு இளம் காங்கயம் காளைகளை வாங்கியிருந்தார். கண்ணான் ஏறியபோது வண்டியில் அவை பூட்டப்பட்டு தூள்கிளப்பிக் கொண்டு, சலங்கையொலி நாதத்துடன், ஓடத் தயாராக நின்றிருந்தன.\nமூவரும் எப்போது வகுப்பு முடியுமென்று காத்திருந்தனர். வீட்டிற்குப் போய்விட்டுப் போனால் நேரமாகிவிடுமென்று பள்ளியிலிருந்து வெளியேறியதும் உடனே நேரே தோட்டம் வந்துசேர்ந்தனர். துணைக்கு அவன் நண்பர்கள் கொளந்தையும், அதாவது குழந்தைவேலும், சங்கியும், அதாவது சாரங்கபாணியும், கண்ணான்கூட வந்திருந்தனர்.\nகோபுவின் கிளியைப் பார்த்ததிலிருந்து அவனுக்கும் அப்படி ஒரு கிளி வேண்டுமென்று கண்ணானுக்கு ஆசை வந்துவிட்டது. அங்கே இருந்தபோது ஒரு நாள் கண்ணான், “கோபு, இந்தக் கிளியை எனக்குக் கொடுப்பியா” என்று கேட்டான். கோபு மறுத்துவிட்டான். “இது என் கிளிடா” என்று கேட்டான். கோபு மறுத்துவிட்டான். “இது என் கிளிடா உன்னோடு பேசாது இதெ அப்பா தான் எனக்குக் கொண்டுவந்து கொடுத்தார். வா, அவரைக் கேட்கலாம்… உனக்கும் ஒன்னு வேணும்னு,” என்று இருவரும் அவரிடம் சென்றனர். கண்ணானின் மாமாவும், “கண்ணா நீயும் கிளி வளர்க்கணுமா ஆமா, கோபு கிளி அவனோட நல்லாப் பழகிக்போச்சு… உனக்கு அது வேணாம் அதெ நான் உங்க ஊர்லெ, உங்க மாந்தோப்பில தான் புடிச்சிவந்து அவனுக்குக் கொடுத்தெ அதெ நான் உங்க ஊர்லெ, உங்க மாந்தோப்பில தான் புடிச்சிவந்து அவனுக்குக் கொடுத்தெ நீயும் அங்கேபோய் ஒரு நல்ல புதுக்கிளியைப் புடிச்சிக்க, என்ன நீயும் அங்கேபோய் ஒரு நல்ல புதுக்கிளியைப் புடிச்சிக்க, என்ன” என்று அவனுக்கு அறிவுரை கூறியிருந்தார்.\nஊருக்குத் திரும்பியதிலிருந்து ��ண்ணான் இரண்டு வாரமாக அதையே நினைத்துக் கொண்டிருந்தான். இப்போது அவனுடன் கொளந்தையும் சங்கியும் மாந்தோப்பில் கிளியைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர்.\nமாந்தோப்பு அவன் தோட்டத்திலிருந்த தெற்குக் கிணற்றிற்குக் கிழக்குப் பகுதியிலிருந்தது. அதில் மாமரங்கள் மிகுந்திருந்தாலும் மற்றும் சில கொய்யா மாதுளம் போன்ற மரங்களும் இருந்தன. மாமரங்களில் இப்போது நிறையப் பூக்களும் கொஞ்சம் பிஞ்சுக் காய்களும் தாம் இருந்தன. கொய்யாவில் நல்ல பழுத்த பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றை அணில்களும் சிட்டுக் குருவிகளும் கொத்திக்கொண்டிருந்தன.\nசிறுவர்கள் முதலில் மஞ்சள் நிறத்திலிருந்த பெரிய கொய்யாப் பழங்களைப் பறித்துக் கொண்டனர். பழத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே, மூவரும் ஒன்றாக, எல்லா மரங்களிலும் பச்சைக் கிளிகளைத் தேடத் தொடங்கினர். ஒவ்வொரு மரமாகத் தேடினார்கள். சங்கியும் கண்ணானும் மரங்களின் மேல் ஏறியும் பார்த்தார்கள். மாமரங்களில் நீண்ட பச்சை இலைகள் அதன் கிளைகளில் அடுக்கடுக்காக அடர்த்தியாக இருந்தன. பயந்தாங்கொள்ளி கொளந்தை மரத்தின் கீழேயிருந்து, “டேய் இலைக்குள்ளே பச்சோந்திகள் ஒளிந்திருக்கும் டோய் இலைக்குள்ளே பச்சோந்திகள் ஒளிந்திருக்கும் டோய் கிளின்னி நெனச்சிப் பிடிச்சிடாதிங்கடா” என்று கிண்டல் செய்தான். எங்கும் ஒரு கிளிகூட காணோம்\nமறுபடியும் இன்னொரு கொய்யாப் பழத்தைப் பறித்துக்கொண்டு, இப்போது, தனித்தனியாக ஒவ்வொரு மரத்தையும் ஒடியோடிச் சோதித்தார்கள். “கிளி கிளி”என்று பாடிப் பாடி அழைத்தார்கள் பையன்கள் செய்த ஆர்ப்பாட்டத்தில் அங்கிருந்த குருவிகளும் மறைந்துவிட்டன.\n இனி என்னால் ஓட முடியாதுடா” என்றான். “உனக்குக் கிளி யோகமில்லடா, கண்ணா” என்றான். “உனக்குக் கிளி யோகமில்லடா, கண்ணா என்னாலும் முடியாதுடா\n” என்று கண்ணான் தோப்பிற்கருகிலிருந்த நாவல் மரத்தடியில் சிறிது ஓய்வெடுக்க அழைத்துச் சென்றான். கீழே நாவல் பழங்கள் உதிர்ந்திருந்தன. பழங்களை ருசித்துக் கொண்டே புற்தரையில் படுத்துக் கொண்டார்கள்.\nகண்ணான் மேலே ஒரு கிளி பறப்பதைப் பார்க்கிறான் அதன் பின் ஓடுகிறான். அது மாந்தோப்பிற்குள் பறக்கிறது. கண்ணானும் தொடர்கிறான்.\nகிளி ஒரு மரத்தின் மேல் கிளையில் போய் உட்கார்கிறது. கண்ணான் மரத்தில் தொத்தி அந்தக் கிளையை நெருங்கும்போது கிளி எழுந்து அடுத்த மரத்திற்குப் பறக்கிறது. கீழே குதித்து கண்ணான் அந்த மரத்திற்கு ஓடுகிறான். அதன்மேல் அவன் ஏற முயலும்போது கிளி மறுபடியும் பறக்கிறது. கண்ணான் அதை விடாமல் ஓடுகிறான்.\nகிளி எங்கும் நிற்காமல் ஆனால் அவன் முன்னால் பறந்து கொண்டிருக்கிறது. கண்ணான் ஓடியோடி இப்போது கிளி அவன் கை எட்டுமளவில் வந்துவிடுகிறான். தாவி இருகைகளையும் நீட்டி அதைப் பிடிக்கப்பார்க்கிறான் கிளி காற்றாக உயர்ந்து வானத்தில் பறக்க ஆரம்பிக்கிறது.\nகண்ணான் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிலத்தில் கிளி பறக்கும் திசையெல்லாம் அதனோடு ஓடுகிறான். கிளி இன்னொரு தோப்பினுள் நுழைந்தது. கூ… கூ… என்று மகிழ்ச்சியோடு கூவிக்கொண்டு ஒரு உயரமான மரத்தின்மேல் அமர்ந்தது.\nஓடியோடி அயர்ந்துவிட்ட கண்ணான் ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டான். ஆனால் கண்கொட்டாமல் கிளி பறக்கும் இடத்தை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான்.\nகிளி மர உச்சியிலிருந்து கீழே பறந்துவந்து ஒரு பொந்தில் நுழைந்து கொண்டிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு கண்ணான் உடனே அங்கே வேகமாக ஓடினான். பொந்தில் கை விட்டான். சுரீரென்று ஏதோ கையைக் கடிக்க. விசுக்கென்று கையை வெளியே இழுத்தான். யாரோ முதுகைத் தொட்டதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.\nகண்ணான் பின்னால் அழகே உருவான பெண்ணொருத்தி ஜெகஜோதியாய் நின்றிருந்தாள் அவளைப்போல் ஒரு பெண்ணை அவன் இதுவரை எங்கேயும் பார்த்ததில்லை. சாதாரணப் பெண்ணாகத் தெரியவில்லை. உள்ளத்தில் அவனுக்க அச்சமேற்பட்டது. எனினும், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “யார் நீ அவளைப்போல் ஒரு பெண்ணை அவன் இதுவரை எங்கேயும் பார்த்ததில்லை. சாதாரணப் பெண்ணாகத் தெரியவில்லை. உள்ளத்தில் அவனுக்க அச்சமேற்பட்டது. எனினும், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “யார் நீ நீ என்ன தேவதையா\n“ஆம், நான் ஒரு வனதேவதை என் பெயர் எல்லம்மாதேவி. அதோ பார், அந்த மலை என் பெயர் எல்லம்மாதேவி. அதோ பார், அந்த மலை அங்கிருந்துதான் வருகிறேன். இந்த வனம் காடு மலை நிலம் வானம் இங்கிருக்கும் அனைத்தையும் காலம் பிறப்பதற்கு முன்னிருந்து காத்து வருகிறேன். நீ யாரென்பது எனக்குத் தெரியும். அது மட்டுமல்ல. உன் அம்மா அப்பா பாட்டன் பூட்டன் பாட்ட�� பூட்டி பூட்டியின் பூட்டி எல்லாம் எனக்குத் தெரியும் அங்கிருந்துதான் வருகிறேன். இந்த வனம் காடு மலை நிலம் வானம் இங்கிருக்கும் அனைத்தையும் காலம் பிறப்பதற்கு முன்னிருந்து காத்து வருகிறேன். நீ யாரென்பது எனக்குத் தெரியும். அது மட்டுமல்ல. உன் அம்மா அப்பா பாட்டன் பூட்டன் பாட்டி பூட்டி பூட்டியின் பூட்டி எல்லாம் எனக்குத் தெரியும் எனக்கு ஆதியந்தமும் புரியும் நீ எங்கிருந்து வருகிறாய், யார் யாருடன் வந்தாய், எப்போது வந்தாய், என்னென்ன செய்தாய், நீ எதற்கு இங்கே வந்தாய், ஆமாம், எனக்கு எல்லாம் நன்றாகத் தெரியும் என்ன அப்படிப் பார்க்கிறாய்” என்று தேவதை சொல்லும்போது கண்ணான் காதுகளில் பல பறைகள் முழங்குவது போலிருந்தது.\nபேசிவிட்டு தேவதை கடகடகடவென்று சிரித்தாள் அவள் வாயிலிருந்து வெண்முத்துக்களும் மாணிக்கங்களும் வைடூரியங்களும் வகை வகையான என்னென்னவோ ஏராளமான பொருட்கள் கண்ணான் மேல் கொட்டிக்கொண்டே இருந்தன\n வண்ண வண்ணப் பொருட்கள் அவன் முன்னர் ஒரு குன்றாகக் குவிந்தது அந்த விநோதமான குன்றின் பிரகாசத்தில் கண்ணான் கண்கள் கூசின\nகண்ணான் இருகைகளாலும் அதைத் தாவி அணைக்கப் போனான். உடனே கொல்லென்று எழுந்த பச்சைக் கிளிகளும் வெண் புறாக்களும் மைனாக்களும் பஞ்சவர்ணக் கிளிகளும் வித விதமான விசித்திரமான அதிசயப் பறவைகளும் அவனைச் சூழ்ந்து பறக்கத்தொடங்கின\n இரண்டு கைகளையும் நீட்டி நீட்டி ஒன்றையாவது பிடிக்கப்பார்க்கிறான் அவன் கையில் பிடிபட்ட ஒவ்வொன்றும் பஞ்சவர்ணக் குண்டாக மாறி உடனே கரும் புகையாகி மறைகிறது அவன் கையில் பிடிபட்ட ஒவ்வொன்றும் பஞ்சவர்ணக் குண்டாக மாறி உடனே கரும் புகையாகி மறைகிறது அவனால் ஒரு கிளியையும் பிடிக்க முடியவில்லை, ஒரு கிளியும் கிளியாக அவன் கையில் சிக்கவில்லை\nஏமாற்றத்தால் பெருமூச்சுவிட்ட கண்ணான் களைத்து சோர்ந்து உட்கார்ந்தான். இப்போது அங்கே ஒரு குருவியும் இல்லை. எந்தக் குன்றும் இல்லை. அவனால் அங்கு நடந்தது எதையும் நம்பமுடியவில்லை. வனதேவதை இன்னும் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பு இப்போது பயங்கரமான பேரிரைச்சலாக அவன் காதுகளில் ஒலித்தது\n” என்று அவளை அதட்டினான்.\n நன்றாகக் கண் திறந்து பார்\nகண்ணான் சுற்றியும் ஒரு முறை பார்த்தான். அவன் இப்போது அவர்கள் தோப்பில் இல்லை கிளியோடு ஓடிவந்தபோது வேறு யாரோ ஒருவர் தோப்பில் நுழைந்திருந்தான் கிளியோடு ஓடிவந்தபோது வேறு யாரோ ஒருவர் தோப்பில் நுழைந்திருந்தான் அவன் உடல் கிடுகிடுவென்று நடுங்கியது அவன் உடல் கிடுகிடுவென்று நடுங்கியது அவன் தலை குனிந்து கைகள் குவித்து வணங்கி நின்றான்.\nநின்றுகொண்டே இருந்தான். தலை நிமிரவில்லை. அவன் நடுக்கம் நிற்கவில்லை…\nகண்ணான் இடது பக்கமிருந்து ஏதோ குரல் வந்தது. மறுபடியும் அதே குரல். அவன் நிமிர்ந்து திரும்பினான். அவன் தோளில் அழகான பஞ்சவர்ணக்கிளியொன்று அமர்ந்திருந்தது\nபளிச்சென்று கண்ணான் முகம் மலர்ந்தது பையப்பைய, பொறுமையாக, எச்சரிக்கையுடன் வலது கையை நகர்த்தி கிளியைத் தொட்டான். கிளி பறந்தது. அவன் தலைமேல் ஒரு முறை சுற்றிப் பறந்து வலது தோளில் அமர்ந்தது பையப்பைய, பொறுமையாக, எச்சரிக்கையுடன் வலது கையை நகர்த்தி கிளியைத் தொட்டான். கிளி பறந்தது. அவன் தலைமேல் ஒரு முறை சுற்றிப் பறந்து வலது தோளில் அமர்ந்தது இந்தக் கிளி வண்ணக்குண்டாகவில்லை கரும் புகையாகவில்லை மறையவும் இல்லை இந்தக் கிளி வண்ணக்குண்டாகவில்லை கரும் புகையாகவில்லை மறையவும் இல்லை முன்போல எச்சரிக்கையுடன் அதைப் பிடிக்க கண்ணான் கையை நீட்டினான். கிளி பறந்துவந்து அவன் வலது கையில் உட்கார்ந்துகொண்டது\n கிளி அமைதியாக அப்படியே அவன் கையில் அமர்ந்துகொண்டு அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்தது\n இத்தனை நாள் எங்கே போனாய்\n என்ன அழகான, அற்புதமான உரையாடல்\n“நான் இருக்கும் இடத்தைப் பார்க்கத்தான் நீ பார்த்ததில்லையே\nகிளி அலகை நீட்டி கண்ணான் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு மேலே எழுந்து கீழே அவனைப் பார்த்துக் கொண்டே பறக்கத்தொடங்கியது.\nகண்ணானுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அண்ணாந்து கிளியைப் பார்த்துக் கொண்டு அவனும் கீழே நிலத்தில் ஓடினான். கிளி அவனைப் பார்த்தது. “நீ அப்படி வந்தால் என்னிடம் எப்போது போய்ச் சேர்வது மேலே, இங்கே வா\n என் சகோதரா, எப்படி அதை மறந்தாய் உம்… சொல்கிறேன்… உந்திக்குதி அகல விரித்து நீட்டி உன் கைகளை உயர்த்து அசை, மேலும் கீழும்… என் இறக்கைகளைப் போல் அசை, விசிறிபோல் வீசு அசை, மேலும் கீழும்… என் இறக்கைகளைப் போல் அசை, விசிறிபோல் வீசு வீசு\nகிளி நிலத்தில் இறங்கி ஒருமுறை பறந்து காட்டிவிட்டு மறுபடியும் அவனைக் கவ���ித்துக் கொண்டே மேலே சென்றது.\nகண்ணான் ஒரு கணம் தயங்கினான். சடாரென்று அவன் உடல் மின்சாரம் பாய்ந்ததுபோல் அதிர்ந்தது. அவன் பாதங்கள் மிதந்தன. கரங்கள் விசிறின.\n வா… என் பக்கம், என் பக்கம், வா\nவானத்தின் உச்சியில் கண்ணானும் கிளியும் பேசிக்கொண்டும், சொல்லற்ற ஆனந்தத்தில் சிரித்துக்கொண்டும், அந்தரத்திலிருந்த வைர வைடூரியங்களாலும் நவரத்தினங்களாலும் படைக்கப்பட்ட கிளியின் பிரமாண்ட கண்ணாடி மாளிகையை நோக்கி, அசையாத இறகுடனும் ஆடாத கையுடனும், அமைதியாகப் பறந்து கொண்டிருந்தார்கள்\nசங்கியும் கொளந்தையும் மேலே வியந்து, வியந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்\nகும்பல் கும்பலாக கிளிகள் திடீரென்று வந்து தோப்பு முழுவதும் குவிந்தன. கும்பல் கும்பலாக ஜிவ்வென்று எழுந்து ஒரு மாமரத்திலிருந்து இன்னொன்றிற்குத் தாவி அமர்ந்தன. மரத்திலிருந்து ஒன்றாகக் கூவிக்கொண்டு புற்தரையில் இறங்கி கிச்சுக்கிச்சு என்று உரையாடிக்கொண்டு அங்குமிங்கும் நளினமாக நடனமாடி மறுபடியும் கும்பல் பிரிந்து மேலே ஜிவ்வென்று எழுந்து வானில் சுழன்று வெவ்வேறு மரங்களிலும் தரையிலும் அமர்ந்தன.\nகொளந்தைக்கும் சங்கிக்கும் வந்த ஆனந்தத்தை அடக்கமுடியவில்லை “டேய், கண்ணா சீக்கிரம்… சீக்கிரம்… உனக்கு எதுடா வேணும் வா, வா” என்று இருவரும் கத்தினார்கள்.\nஅவனுக்குக் கொளந்தையும் தெரியாது, சங்கியும் தெரியாது.\nஅவன் சோழனோடு விளையாடிவிட்டு உள்ளே போய்க்கொண்டிருந்தான். கண்ணானின் தம்பிப்பாப்பாவைப் பார்க்க அம்மாபட்டியிலிருந்து மாமாவின் குடும்பம் வந்திருந்தது. கூட பொன்னியும், கோபுவும், பாண்டியனும் வந்திருந்தார்கள்.\nபொன்னி பாப்பாவைத் தன் மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.\nகோபு, “கண்ணா, எங்கெடா போனெ அதென்னடா கையிலே\n அதாண்டா நீ கொடுத்த ரப்பர் பந்து\n“அடெ, அதை இன்னுமா இப்படி பத்தரமா வெச்சிருக்க\n நீ உன் கிளியோட இன்னும் பேசறையடா\n அது தண்டா அந்தக் கிளி… உன் அறையில், கூண்டிலெ, வெச்சிருந்தியெ\n“அப்ப … நான் பார்த்ததெல்லாம்…”\nமுற்றத்தில் சோழனும் பாண்டியனும் சுற்றிச் சுற்றி முன்னங்கால்களால் ஒன்றையொன்று தாவித் தழுவிக்கொண்டு வாலை குசியாக ஆட்டிக்கொண்டு வலம் வந்துகொண்டிருந்தனர். இருவரும் கண்பட்ட கணத்திலேயே பிரியாத நண்பர்களாகிவிட்டனர். இனி அவர்க���ுக்குத் தீராத விளையாட்டுதான்\nSeries Navigation தொடுவானம் 217. தங்கையின் திருமணம்தமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா\nகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nதமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா\nவிருது நகருக்கு ஷார்ட் கட்\nமருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி\nமுரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்\nகவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா\nகடலூர் முதல் காசி வரை\nPrevious Topic: தமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா\nNext Topic: தொடுவானம் 217. தங்கையின் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/writer/mahadevansdr.html", "date_download": "2020-08-14T05:38:28Z", "digest": "sha1:4AOXBZPUKQZSPFZDUCXKGGQAUHYRSYHO", "length": 21842, "nlines": 242, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / writers - படைப்பாளர்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nபேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்\nதிருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் முனைவர். ச. மகாதேவன், 15 வயது முதல் தமிழகத்தின் முன்னணி இதழ்களில் எழுதி வருபவர். 20 வயதில் பாரதப் பிரதமரின் “சத்பவனா தேசிய விருதையும்” இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் “தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழும்” ரூ.10,000/- முதல் பரிசும் பெற்றவர். தமிழக அரசு தஞ்சையில் நடத்திய “புதுக்கவிதைகளில் சமுதாய நோக்கு” எனும் கட்டுரை எழுதித் தமிழக முதல்வரின் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர். மதுபோதை ஒழிப்பு ஆய்வுக்கட்டுரைப் போட்டி��ில் தமிழக ஆளுநரின் விருதினைப் பெற்றவர். பாலம் அமைப்பின் இளம் சமூக சேவகர் விருது, சென்னை அரிமா சங்கத்தின் டாக்டர் ராதா கிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது, பாலம் நிறுவனத்தின் சார்பில் லட்சியத்தம்பதியர் விருது உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர். தமிழக அரசின் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடநூல் ஆசிரியர். தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் 52 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். “மெல்லத் தமிழ் இனி” கட்டுரைப் போட்டியில் பத்மஸ்ரீ. கமல்ஹாசனிடமும், “அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்” எனும் நூல் திறனாய்வுக்காக ரஜினிகாந்திடமும் விருதுகள் பெற்றவர். மீனாட்சி மிஷன் தமிழக ஆசிரியர்களிடம் நடத்திய “மனதில் நின்ற மாணவர்கள்” எனும் கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்றவர். சென்னை கம்பன் கழகம் நடத்திய சீறாப்புராணக் கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்று நீதியரசர் மு.மு.இஸ்மாயிலிடம் விருது பெற்றுள்ளார். சன் தொலைக்காட்சியில் “விசுவின் அரட்டை அரங்கம்“ நிகழ்ச்சியில் உரையாற்றி உள்ளார். அகில இந்திய வானொலியில் 120 முறை உரையாற்றியுள்ளார். “மகாபாரதி” இணைய வலைப்பூவை 2011 சனவரி முதல் நடத்தி வருகிறார். “நேர்மையும் திறமையும் இருந்தால் வாழ்வில் உதவ மனிதர்கள் காத்திருப்பார்கள்” என்று உறுதியாக நம்புகிறார்.\nவண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி ப���டல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் ப���்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/renovating-ponds-in-velanai/", "date_download": "2020-08-14T04:20:01Z", "digest": "sha1:G6TD6I6JVXUEPDRCOXKB5FDDK2Y7RQV2", "length": 13506, "nlines": 143, "source_domain": "www.velanai.com", "title": "தெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை பிரதேச சபைக்குட்பட்ட சரவணை கிராமப்பகுதியில் தெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை இன்று (12/07/2018) காலை 9.30 மணியளவில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.\nவிவசாய பிரதி அமைச்சராக உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றிருந்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கு அபிவிருத்தி சார்ந்த விடயங்களை முன்னேடுப்பதர்க்கான பிரதேச கள விஜயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் பிரதேச விவசாய பெருமக்கள்,என பலரினதும் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளாக காணப்பட்டிருந்த நிலையில், நம்பிக்கையுடன் கலந்து கொண்டிருந்தனர்.\nகிராம மக்கள் குளங்களினால் பல்வேறு விவசாய ரீதியான நன்மைகளை அனுபவித்திருந்தனர் எனவும் விவசாய அமைச்சராகவும் தனது கடமைகளை வழங்க முழு ஆதரவை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டமையை முன்பு இருந்த விவசாய காலப்பகுதியினை விட மக்களின் குறிப்பாக வடகிழக்கு மக்களின் நம்பிக்கைகளை கட்டிஎளுப்பக்கூடிய நம்பிக்கையை விதைத்திருப்பதாகவும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.மக்களின் குறைகளை அபிவிருத்தி குளுகூட்டதின் போது விவாதித்து விமர்சனங்களை எழுப்புவதை விட ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன் கிராமத்தை கட்டிஎளுப்புவோம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.\nநாரந்தனை வேம்படிக்ககுளம்,கொக்கிழச்சிபதி,பெரியமண்குழி புனரமைப்பு தொடர்பாகவும் கள விஜயத்தை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.\nதகவல் : அங்கஜன் இராமநாதன் முகநூல்\nபதியம் 2020 கலை மாலைப் பொழுது\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டு ஆசிரியராக கடமையாற்றிவந்த திருமதி.அருந்தவராசா ஜெசிந்தா காலமாகிவிட்டார்\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கு – காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயம்\nNext story ஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nPrevious story வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_3", "date_download": "2020-08-14T06:22:02Z", "digest": "sha1:OPDUFVEYOK6V2OXC7CZBIDSQYLOX3C2Y", "length": 9139, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்பைடர்-மேன் 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே 4, 2007 (ஐக்கிய அமெரிக்கா)\nஸ்பைடர்-மேன் 3 (ஆங்கில மொழி: Spider-Man 3) இது 2007ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் ஸ்பைடர்-மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு சாம் ரைமி என்பவர் இயக்கியுள்ளார். இது ஸ்பைடர்-மேன் திரைப்படத்தின் 3ஆம் பாகம் ஆகும்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவ���களைக் காண்க: ஸ்பைடர்-மேன் 3\nபாக்சு ஆபிசு மோசோவில் ஸ்பைடர்-மேன் 3\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் ஸ்பைடர்-மேன் 3\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஸ்பைடர்-மேன் 3\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/the-scriptures-were-anthems/", "date_download": "2020-08-14T05:53:30Z", "digest": "sha1:QNV7APMMFUZMT5KL56OXRGWBTPGQC3UR", "length": 7256, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பிரமாணங்கள் கீதங்களாயின - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின” (சங் 119:54).\nஒரு கிறிஸ்தவனுக்கு நிலையான வீடு இவ்வுலகமல்ல. இந்த உலக வாழ்க்கை ஒரு வாடகை வீடுதான். அவனை எந்த நேரத்தில் தேவன் அழைக்கிறாரோ, அந்த நேரத்தில் வீட்டை காலிசெய்ய வேண்டியதுதான். அது மாத்திரமல்ல அவனுக்கு இந்த வாழ்க்கை நிலையானதல்ல என்ற உணர்வோடு ஒவ்வொரு நாளும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அவன் பரதேசி, அதாவது ஒரு வழிப்பிரயாணி. வேகமாய் கடந்துப்போகிற நாட்கள் வழியாக அவன் பிரயாணம் செய்கிறான். அவன் இந்த நாட்களில் கடந்துச் செல்லவேண்டிய அநேக மேடுகள், பள்ளங்கள், படுகுழிகள் உண்டு. இவைகளின் வழியில் அவன் கடந்துச் செல்லும்போது, அவனுக்கு மெய்யான ஆறுதலையும் தேறுதலையும் கொடுக்கக்கூடியது, அவனுக்கு வழிக்காட்டக்கூடியது தேவனுடைய வார்த்தைதான். அதுவே அவனுக்கு பாடும் பாடலாக இருக்கிறது. அவ்விதமாகவே தேவனுடைய வார்த்தை, அவனுக்கு விடாய்த்துப்போகிற வழிபிரயாணத்தில் தாகந்தீர்க்கும் நீரூற்றாய் இருக்கிறது. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையை, அதன் மூலமாக தேவன் வைத்திருக்கும் மெய்யான ஆசீர்வாதத்தைப் புறக்கணிப்பது பெரிய இழப்பாகும்.\nஆனாலும் இந்த வாழ்க்கையில் நீ சந்தோஷமாக கடந்து செல்ல, கர்த்தர் உனக்கு ஒவ்வொரு நாளும் தேவையான சத்தியத்தை இந்த வேதத்தில் வைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானிக்கும்பொழுது, தேவன் அதன் மூலம் தேவையான ஆத்தும ஆகாரத்தைத் தந்த�� உன்னைப் பெலப்படுத்துவார். உன் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தேவனுடைய வார்த்தை போதுமானதாக இருக்கும். உம்முடைய பிரமானங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும். (சங்கீதம் 119:171). உன்னுடைய துன்ப வேளையிலும், தேவனுடைய வார்த்தை உனக்கு இன்பம்மளிக்கக்கூடியதாய் இருக்கும். அன்பானவரே தேவனுடைய வார்த்தை அவ்விதம் உனக்கிருக்கிறதா\nPreviousவேதப்பாடம் | ரோமர் நிருபம் | தேவனின் தெரிந்துக்கொள்ளுதல் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/sakshi-to-kavin-bigg-boss.html", "date_download": "2020-08-14T04:42:23Z", "digest": "sha1:W33Q35JHQ3CNUG3UNYZIYNIYLRGWUVP5", "length": 6490, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "இவன எல்லாம் திரும்பி கூட பாக்க மாட்டேன் Sakshi to Kavin | Bigg Boss", "raw_content": "\nஇவன எல்லாம் திரும்பி கூட பாக்க மாட்டேன் SAKSHI TO KAVIN | BIGG BOSS\nமீண்டும் கெத்தாக கிளம்பிய Abhinandan \nCrow Attack: 3 வருடம் விடாமல் பழிவாங்கும் காக்கா... உண்மை காரணம் என்ன\n'ISRO-க்கு காத்திருக்கும் சவால் இது தான்' - Mylswamy Annadurai Explains\nஅந்த செய்தி வந்ததும் தமிழிசை பயந்துட்டாங்க ...- மனம்திறக்கும் Tamilisai கணவர் Soundararajan | EN\nஉங்க Bank Account-ல இருக்குற பணத்துக்கு பாதிப்பா\nவனிதாவிற்கு குரல் கொடுத்து கலாய்க்கும் சாண்டி -பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ\nSorry சொல்றதுனால யாரும் நல்லவங்களா மாறிட மாட்டாங்க.. -லாஸ்லியா பிக் பாஸ் ப்ரோமோ இதோ\n''கவின் பன்றதும் ஒருவகையில Cheating...'' - பிரபல நடிகை குற்றச்சாட்டு\n''ரெண்டு பேரும் பழிவாங்க வந்துருக்காங்க'' - புலம்பும் சாண்டி\n'அவ சொல்றத கேட்டுட்டு அமைதியா இருங்க பிக்பாஸ்' - கோபமான முன்னாள் பிக்பாஸ் பிரபலம்\nமீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் Sakshi, Abirami, Mohan... - Bigg Boss புரோமோ இதோ\n'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' - வனிதாவின் வருகை குறித்து முன்னாள் Bigg Boss Star\n - சாண்டி பிக் பாஸ் 3 இன்றைய ப்ரோமோ இதோ\n'Sakshi-ய உள்ள கொண்டு வந்துட்டு நீ போ' - கவினிடம் கடுமையாக வாக்குவாதம் செய்யும் வனிதா\n'லாஸ்லியா ரொம்ப தெளிவாய்ட்டாங்க, ஆனா கவின்...' - பிரபல பாடகி கருத்து\n\"வெளிய இருக்க மக்கள் யாரும் அழுக போறது கிடையாது\" வனிதா பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ\n\"O**** ரெண்டு பேரையும் குத்தி வெளிய அனுப்பிடுவேன்டா\" - Kavin-ஐ மிரட்டிய Sandy\nஅப்பாவும் கிடையாது, மகளும் கிடையாது... கோவத்தில் Cheran | Bigg Boss\n\"என் மேல கை வைங்க\"ஆனா.. Media முன் கதறிய Meera Mithun\nதற்கொலைய மிரட்டலா Use பன்றாங்க ...க���ழை மாதிரி..-Chaams Red Hot Interview\nJoe மட்டும் கைல கிடைச்சா... Meera Mitun அனல் பறக்கும் பேட்டி | Micro\nSandy-க்கு Divorce வாங்கித் தந்தது நான் தான் - ரகசியம் உடைக்கும் Vanitha's Lawyer\nமதுவுக்கு தமிழர்கள் ஏன் யாரும் Support பண்ணல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/11143941/The-Chief-Minister-is-coming-to-Erode-on-the-17th.vpf", "date_download": "2020-08-14T05:29:34Z", "digest": "sha1:ZWYELGZUVRNVNY4SFVYIKBVLCAJSDJZI", "length": 9284, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Chief Minister is coming to Erode on the 17th || வரும் 17ல் ஈரோடு வருகிறார் முதலமைச்சர் - செங்கோட்டையன் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவரும் 17ல் ஈரோடு வருகிறார் முதலமைச்சர் - செங்கோட்டையன் தகவல் + \"||\" + The Chief Minister is coming to Erode on the 17th\nவரும் 17ல் ஈரோடு வருகிறார் முதலமைச்சர் - செங்கோட்டையன் தகவல்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 17ஆம் தேதி ஈரோடு வர உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோட்டில் அனைத்து துறை சார்ந்த அலுவலகர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்றைய தினம் மாவட்டத்தில் முழுமை பெற்ற அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக கூறினார். அதேபோல், புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.\nமேலும் இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இ-பாக்ஸ் எனும் நிறுவனத்தின் மூலமாக, முதல்வர் ஆன்லைன் வகுப்புகளை 14-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அவர் தொடங்கி வைத்தவுடன் இந்த வகுப்புகள் புதிய வரலாற்றைப் படைக்கும் விதமாக அமையும். ஒரு மாணவர் ஒரு வகுப்பு என்றால் அதற்காக தனித்தனி நேரம் ஒதுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.\n1. காலதாமதமாக சென்றாலும், முன்கூட்டியே சென்றாலும் தனியார் ரெயில்களை இயக்குபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் - ரெயில்வே நிர்வாகம் கண்டிப்பு\n2. தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n3. ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு\n4. பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை: விநாயகர் ஊர்வலத்துக்கு தடை - தமிழக அரசு உத்தரவு\n5. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n1. சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் - மத்திய தொழில் பாதுகாப்புப் படை தகவல்\n2. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை\n3. ஆவடி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டை - தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\n4. ஆந்திர கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n5. “மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்” - கமல்ஹாசனின் இளைஞர் தின வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/18669--2", "date_download": "2020-08-14T04:26:24Z", "digest": "sha1:DYWE2GOYG4Q4H6XRXZYPSULQ47E6D5I5", "length": 15493, "nlines": 254, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 April 2012 - சாக்லேட் எடு... கொண்டாடு! |", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ\nமாமன் - மச்சான் சொந்தத்துக்கு சேமந்தண்டு குழம்பு\nபப்பிக்கு பல் விளக்கி விடணும்\nவலையோசை : அன்பே சிவம்\nஎன் ஊர் : திருப்பூர்\nஎன் விகடன் - மதுரை\nஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்\nஎன் ஊர் : பெரியகுளம்\nவலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nமனித இனத்தில் பெண்தான் அழகு\nஎன் ஊர் : பாக்கமுடையான்பட்டு\nநான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க\nவலையோசை : பவித்ரா நந்தகுமார்\nஇதோ... நீங்கள் கேட்ட பாடல்\nஎன் விகடன் - சென்னை\nவலையோசை : தமிழ் வலைப்பூ\nஎன் ஊர் : அடையாறு\nஎன் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது\nஎன் விகடன் - திருச்சி\nவாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் \nகடலில் பல நாள்... மாரத்தானில் சில நாள் \nஎன் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் \nவலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்\nநிலநடுக்கம்... நாம் செய்தது சரியா\nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநானே கேள்வி... நானே பதில்\nகவிதை :நித்யா ஒரு பூனைக் குட்டியாகிறாள்\nதலையங்கம் - சிறைக்குள் சில சிரிப்பு போலீஸ்\nஆட்சியையா... பூச்சியைக்கூடப் பிடிக்க முடியாது\nஎன் சினிமா... என் வாழ்க்கை... ரெண்டும் வேற வேற\nஆமா... குத்துப் பாட்டு இல்லாம பாட்டு எடுக்க முடிய��ை\nசினிமா விமர்சனம் : ஒரு கல் ஒரு கண்ணாடி\nசினிமா விமர்சனம் : பச்சை என்கிற காத்து\nவட்டியும் முதலும் - 37\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nசஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்\nநடிகையர் திலகத்தின் அந்த நாள் ஞாபகம்\n''யாருங்க சொன்னது, சாக்லேட் சாப்பிடறதுக்கும் ஷ§கருக்கும் சம்பந்தம் இருக்குன்னு வெளிநாட்டில் ஒரு நபர் ஒரு வருடத்துக்கு எட்டு முதல் 12 கிலோ சாக்லேட் சாப்பிடறார். ஆனா, இந்தியாவில் ஒரு நபர் வருடத்துக்கு 20 கிராம்தான் சாப்பிடறார். இப்படியிருந்தும்கூட இந்தியாவில்தான் ஷ§கர் பேஷன்ட் அதிகம், தெரியுமில்லையா வெளிநாட்டில் ஒரு நபர் ஒரு வருடத்துக்கு எட்டு முதல் 12 கிலோ சாக்லேட் சாப்பிடறார். ஆனா, இந்தியாவில் ஒரு நபர் வருடத்துக்கு 20 கிராம்தான் சாப்பிடறார். இப்படியிருந்தும்கூட இந்தியாவில்தான் ஷ§கர் பேஷன்ட் அதிகம், தெரியுமில்லையா'' என்று சிரிக்கிறார் சாக்கோ-லா நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீநாத் பாலச்சந்திரன்.\n''புதுவையில் உள்ள சாக்கோ-லா என்ற கடையில் விதவிதமாக சாக்லேட் சிலைகள் செய்கிறார்கள்'' என்று நம் வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொல்லி இருந்தார் வாசகி மலர்ச்செல்வி. சாக்கோ-லாவுக்குள்\nநுழைந்தால் வெளிநாட்டில் நுழைந்ததைப் போன்ற உணர்வு.\nசாக்கோ-லா புதுவையில் சாக்லேட்டுகளுக்காக மட்டுமே பிரத்தியேகமாக இயங்கும் கடை. சாக்லேட் கேக், சாக்லேட் குக்கீஸ் என எங்கும் சாக்லேட் மயம்தான். ''2003-ல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது வந்த ஐடியாதான் சாக்கோ-லா. நான் முதலிலேயே சொன்ன மாதிரி இந்தியர்கள் சாக்லேட் சாப்பிடுவதைவிட சுவீட்ஸ் சாப்பிடுவதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள்.\nஇந்த நிலையை எப்படியும் மாற்ற வேண்டும் என்று எனக்கு ஆசை. பொதுவாகப் பல சாக்லேட்டுகள் காய்கறிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், இங்கு இருக்கும் சாக்லேட்டுகள் சொகொவா பட்டர் எனப்படும் மூலப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மூலப் பொருளை பெல்ஜியம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த சொகொவா பட்டரில் இனிப்பு அளவாக இருக்கும். இதில் இருந்து பல வகையான சாக்லேட் கேக் செய்யலாம்.\nநாங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் பல புதுமைகளை சாக்லேட்��ில் செய்துவருகிறோம். 624 கிலோவில் அமெரிக்க சுதந்திர தேவியின் சிலையை சாக்லேட்டாக வடிவமைத்தோம். இந்தச் சிலையை வடிவமைக்க எங்களுக்கு 42 நாட்கள் ஆனது. அடுத்ததாக 600 சிறிய பட்டாம்பூச்சிகள், எட்டு அடி ரயில், ரஜினிகாந்த் எனப் பல வகையான சாக்லேட் சிலைகளைச் செய்தோம்.\nநாங்கள் சாக்கோ-லாவை ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்தது. பொதுவாக வெளிநாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள், ஃபாரின் சாக்லேட்டுகள் வாங்கி வருவார்கள். ஆனால், இப்போது சாக்கோ-லாவில் இருந்து வெளிநாட்டுக்கு சாக்லேட் வாங்கிச் செல்கிறார்கள்'' என்று சிரிக்கிறார் ஸ்ரீநாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95284/", "date_download": "2020-08-14T05:00:19Z", "digest": "sha1:G62RYUCWH34ALGWBQ2SY7UESWWQ4Z2DM", "length": 10616, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "முதலமைச்சரின் பிறந்த நாளில் வடமாகாணசபையின் இறுதி அமர்வு.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலமைச்சரின் பிறந்த நாளில் வடமாகாணசபையின் இறுதி அமர்வு..\nவடமாகாணசபையின் ஆயுட் காலம் ஒக்டோபர் 25ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் மாகாணசபையின் இறுதி அமர்வு அக்டோபர் மாதம் 23ம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் அன்று நடைபெறவுள்ளது.\nவடமாகாணசபையின் 131வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nவடமாகாணசபையின் ஆயுட்காலம் அல்லது ஆட்சிக்காலம் அக்டோபர் மாதம் 25ம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இன்னும் மீதமாக 2 அமர்வுகள் இருக்கின்றன. இதற்கமைய இறுதி அமர்வு 23ம் திகதி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது.\nஅன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்த நாளாகும். எனவே அதனை அறிந்து 23ம் திகதி இறுதி அமர்வை ஒழுங்கமைத்துள்ளோம்.\nமேலும் இறுதி அமர்வில் பிரேரணைகள் எவையும் இருக்காது.\nஅது கண்ணதாசனின் பாடலுக்கமைய மகிழ்ச்சியாக நாங்கள் அனைவரும் கலைந்து செல்வதற்கான அமர்வாக இருக்கும். இறுதி அமர்வுக்கு முன் அமர்வு இம்மாதம் 27ம் திகதி நடைபெறும் என அவை தலைவர் மேலும் கூறியுள்ளார்.\nTagsஆயுட்காலம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வடமாகாணசபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு அமைச்சு யார் வசம் 19ஆவது திருத்தச் சட்டம் வளைக்கப் படுகிறதா 19ஆவது திருத்தச் சட்டம் வளைக்கப் படுகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றின் முதலாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 20 ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூா் முருகனின் கைலாச வாகன தரிசனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்…\n200 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தீா்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு-\nடெல்லியில் – நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுக் கொலை..\nமுதலமைச்சர் சீ.வி. நீதிமன்றம் செல்வது வடமாகாணசபை வரலாற்றில் கரும்புள்ளி..\nபாதுகாப்பு அமைச்சு யார் வசம் 19ஆவது திருத்தச் சட்டம் வளைக்கப் படுகிறதா 19ஆவது திருத்தச் சட்டம் வளைக்கப் படுகிறதா வளைந்து கொடுக்கிறதா\nநாடாளுமன்றின் முதலாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 20 ஆரம்பம் August 14, 2020\nநல்லூா் முருகனின் கைலாச வாகன தரிசனம் August 13, 2020\nபுதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்… August 13, 2020\n200 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தீா்மானம் August 13, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/free-calendar", "date_download": "2020-08-14T05:11:11Z", "digest": "sha1:5WIEUOT3VNKRPHK7BYLIJN4BEAN2RQ2H", "length": 5524, "nlines": 68, "source_domain": "oorodi.com", "title": "free calendar | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஉங்கள் குடிலுக்கு அழகிய நாட்காட்டி\nஉங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு அழகிய நாட்காட்டியை சேர்க்க விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான். இந்நாட்காட்டியில் தினமும் ஒவ்வொரு அழகிய படம் அழகு செய்யும்.\nபயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.\nஉங்கள் குடிலுக்கு தமிழ் நாட்காட்டி\nஉங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு இலக்கமுறை கடிகாரத்தை சேர்க்கவும் விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான்.\nபயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்களேன்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/wordpress/page/11", "date_download": "2020-08-14T05:35:46Z", "digest": "sha1:U3RRFBXV7BF4FMVWK5AGJDFTMHM3O6HK", "length": 5602, "nlines": 61, "source_domain": "oorodi.com", "title": "வேர்ட்பிரஸ் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nநான் பலருடைய பதிவுகளுக்கு செல்லும்போது கரையிலிருக்கின்ற தொடுப்புகளை அவதானிப்பது வழக்கம். இப்படிப் பார்க்கின்ற போது பலருடைய பதிவுகளில் அடொப் பிளாஸ்(Adobe Flash) மென்பொருளால் செய்யப்பட்ட ஒரு மணிக்கூட்டினை அவதானித்திருக்கிறேன். ஆனால் அதன்மேல் சுட்டியை கொண்டு செல்லும்போத அது ஒரு விளம்பரமாக தொழிற்படுவதை அவதானித்திருக்கின்றேன்.\nஇதன் விளைவுதான் இந்த கம்பி மணிக்கூடு. கீழ்வரு��் நிரலை உங்கள் குடிலின் தேவையான இடத்தி்ல் ஒட்டுவதன் மூலம் ஒரு அழகிய மணிக்கூடினை பெற முடியும். உங்கள் பின்புல நிறம் என்னவாக இருப்பினும் அதனையே இம்மணிக்கூடும் பயன்படுத்தும். (I set a transparent parameter below the quality parameter). உங்களுக்கு தேவையான உயர அகலத்தை வேண்டியளவு செப்பம் செய்து கொள்ளுங்கள். (Change the width and height in both places)\nஇதனை பயன்படுத்துபவர்கள் தயவுசெய்து ஒரு பின்னூட்டம் போடுங்கள். பயன்படுத்தாவிட்டாலும் கூட ஒரு பின்னூட்டம் போடுங்கள். மாற்றங்கள் தேவையென்று நினைப்பவர்கள் அதைக்குறித்தும் பின்னூட்டம் போடுங்கள். வேறு புதிய கருவிகள் தேவையென்று நினைப்பவர்கள் பின்னூட்டமிடுங்கள் உருவாக்க முயற்சிக்கிறேன்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27231", "date_download": "2020-08-14T05:07:45Z", "digest": "sha1:MFAFPBLBJGAV6OEI7YTO4PU6MOMECE3V", "length": 8375, "nlines": 95, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஆத்ம கீதங்கள் -2 மங்கையர் “சரி” என்றால் .. ! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆத்ம கீதங்கள் -2 மங்கையர் “சரி” என்றால் .. \nஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n“சரி” என்று நான் உடன்பட்டேன் நேற்று;\n“இல்லை” என்கிறேன் இன்று காலையில்,\nஉன்னதமாய் வாத்தியக் கருவி இசைக்கும் போது\nபுன்னகை புரியும் விளக்குகள் மேலும் கீழும்.\n“என்னை நேசி”, என்பது நகைப்பாய்த் தொனிக்கும் \nஉடன்பாடோ, மறுப்போ அதற்கேற்ற பதிலாகலாம்.\nமாதரின் தவறென்றோ, உரிமை என்றோ சொல் \nஏதோ விளக்கொளி மின்னு வதாய்ச் சூளுரை;\nஉன் முகத்தோ டொருவன் பார்க்க முடியாது\nஎன் துயரில் ஏற்படும் மாறுதல் எதையும் \nபாபம் விழுவது நம்மிருவர் மேல்தான்;\nஆடும் சமயம் கவர்ந்து மயக்குவ தில்லை;\nகவர்ச்சி வெளிச்சம் பேதமைக் குறுதி\nஎன்னை இகழ்வ துன்னைத் தாக்கும் \nமங்கை மனதைப் பற்றக் கற்றுக் கொள்\nகண்ணியமுடன், அது உன்னத மாவதால்,\nதைரியமாய் இரு பிறப்பிலும், இறப்பிலும்;\nகாதலுக் குறுதி அளிக்கக் கற்றுக் கொள்.\nஅழைத்துச் செல் அவளை விழாக் களுக்கு\nவிண்மீன்கள் வானத்தைச் சுட்டிக் காட்டு\nகாப்பாய் அவளை உன் உண்மைப் பேச்சால்\nகளவு உறவைக் கடந்து நேர்மை காட்டு.\nஉனது மெய்யுறவு அவளது நிஜ மன நிறைவு\nநேர்மை உறவே பழமை மனையாள் ஆக்கும்\nசரி யெனச் சொல்லும் அவள் உடன்பாடு\nஅரிதாய் என்றும் நிலைக்கும் மனப்பாடு.\nSeries Navigation தந்தையானவள் அத்தியாயம்-6வாழ்க்கை ஒரு வானவில் -26\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் அசுரக் காந்த ஆற்றலுள்ள நியூட்ரான் விண்மீன் வெடிப்பில் தீப்புயல் எழுச்சி.\nஅடுத்தடுத்து எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு\nகுழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்\nதொடுவானம் 39. கடல் பிரயாணம்\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2\nஆத்ம கீதங்கள் -2 மங்கையர் “சரி” என்றால் .. \nவாழ்க்கை ஒரு வானவில் -26\nPrevious Topic: தந்தையானவள் அத்தியாயம்-6\nNext Topic: வாழ்க்கை ஒரு வானவில் -26\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-08-14T05:54:54Z", "digest": "sha1:4KABPMP5ZLTPJ75UOZDIU7DEKYV75IU3", "length": 7600, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த 'மெர்சல்' ஏமாற்றம் | Chennai Today News", "raw_content": "\nவிஜய் ரசிகர்களுக்கு கிடைத்த ‘மெர்சல்’ ஏமாற்றம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nவிஜய் ரசிகர்களுக்கு கிடைத்த ‘மெர்சல்’ ஏமாற்றம்\nஇளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் தடைகள் பல தாண்டி வரும் தீபாவளி தினத்தன்று உறுதியாக வெளியாகும் என்று விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் எப்போது வரும் என்று விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி கேட்டவண்ணம் உள்ளனர்.\nஇந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமானர்கள் கூறியபோது ‘மெர்சல்’ ரிலீசாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளிவர வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதற்கு பதிலாக இன்னும் ஒருசில புரமோக்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.\nஆனால் ‘மெர்சல்’ டிரைலர் வெளிவந்தால் யூடியூபில் இன்னுமொரு உலக சாதனையை படைக்கலாம் என்று எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக உள்ளது.\n‘மெர்சல்’ ரிலீஸ் ஆகியே தீரும்: விஷாலுடன் மோத தயாராகிய விஜய்\nமுன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\n’தளபதி 65’ படத்தை டிராப் செய்கிறதா சன் பிக்சர்ஸ்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்:\nமாஸ்டர் ஆடியோ விழாவில் வெறுப்பேற்றிய தயாரிப்பாளர்: நெட்டிசன்கள் கிண்டல்\n’மாஸ்டர்’ புதிய அப்டேட்டால் கடுப்பாகிய அஜித் ரசிகர்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/181136", "date_download": "2020-08-14T05:04:49Z", "digest": "sha1:7M3IXYV6X57R2QZXH5KQI6P3E2252C4R", "length": 7362, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "“அம்னோதான் மலாய்காரர்களை ஏமாற்றியது, நம்பிக்கைக் கூட்டணி அல்ல!”- அஸ்மின் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “அம்னோதான் மலாய்காரர்களை ஏமாற்றியது, நம்பிக்கைக் கூட்டணி அல்ல\n“அம்னோதான் மலாய்காரர்களை ஏமாற்றியது, நம்பிக்கைக் கூட்டணி அல்ல\nசெமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருவது கண்கூடு.\nசெமினி இடைத் தேர்தலில் மலாய்க்காரர்களின் வாக்குகள் பெருமளவில் வெற்றியாளரை முடிவு செய்ய இருக்கும் வேளையில், முக்கிய இரண்டு கூட்டணிகளும் மலாய்க்காரர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகப் பாடுபட்டு வருகின்றன.\nஇதற்கிடையே, மலாய்க்காரர்களின் நலனில் நம்பிக்கைக் கூட்டணி அரசு முக்கியத்துவம் செலுத்தவில்லை எனும் ஒரு சாராரின் குற்றச்சாட்டை பிகேஆர் கட்சித் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி மறுத்தார். தேசிய முன்னணி ஆட்சியின் போத���, குறிப்பாக அம்னோ கட்சியால்தான், மலாய்க்காரர்கள் பெருமளவு ஏமாற்றப்பட்டதாகவும், அதற்குச் சான்றாக தாபோங் ஹாஜியையும், பெல்டாவையும் முன்வைத்துப் பேசினார்.\nஇம்மாதிரியான ஏமாற்று வேலைகளை நம்பிக்கைக் கூட்டணி அரசுதான் கண்டறிந்து அவர்களை தற்போது நீதியின் முன்பு நிறுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇவ்வாறான சூழலில், நம்பிக்கைக் கூட்டணி அரசு மலாய்க்காரர்களின் நலனில் அக்கறைச் செலுத்தவில்லை எனும் வாதம் அர்த்தமற்றது என அவர் செமினியில் நடந்த பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.\nPrevious articleடைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பில் மோடிக்கு 84% பேர் ஆதரவு\nஇனரீதியிலான ஒப்பிட்டுமுறையைப் பயன்படுத்தி அஸ்மின் அலி சர்ச்சை\nவிரைவில் தேர்தல், அஸ்மினும் அறிவிப்பு\nஅமிருடின், அஸ்மின், ஹம்சா இடையே இரகசிய சந்திப்பு இல்லை\nஇந்திரா காந்தியின் கணவர் மலேசியாவில் இல்லை\nமலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.\nடத்தோஸ்ரீ சரவணனின் மாமியார் காலமானார்\nகுவான் எங் மனைவி கைது\nகொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு\n1எம்டிபி தணிக்கை அறிக்கை: நஜிப் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது\nபெய்ரூட்: வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 177- ஆக உயர்வு\nதனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய பெண்ணுக்கு சிறைத் தண்டனை, அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-14T06:01:39Z", "digest": "sha1:6QS5A5ZQHNYCTO3JU62OYUGNUOTVQ7E4", "length": 4983, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "பனசம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபனசம் வாழை (கம்பராமாயணம். மாரீசன்வதை. 96)\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\n(முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) - (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (பனசம்) - (கோள்) - (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம்) - (மஞ்சிபலை) - (மிருத்தியுபலை) - (பானுபலை) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி) - (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை).\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2016, 06:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்த��ப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-mental-health-and-body-health-benefits-from-yoga-practice-esr-306991.html", "date_download": "2020-08-14T05:21:20Z", "digest": "sha1:3FBSEUCG3JP7IKXLXSCJPODP4P47KISI", "length": 9225, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "Happy Yoga Day 2020 : யோகா செய்வதால் உடலளவிலும் மனதளவிலும் இந்த நன்மைகளைப் பெறலாம்..! | mental health and body health benefits from yoga practice– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nHappy Yoga Day 2020 : யோகா செய்வதால் உடலளவிலும் மனதளவிலும் இந்த நன்மைகளைப் பெறலாம்\nயோகா பயிற்சி மேற்கொள்வதால் உடலளவிலும் மனதளவிலும் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.\nமன ஆரோக்கியம் : யோகா ஆசனங்களை மேற்கொள்வதால் உடலின் உட்புற அழகு அதிகரிக்கும். தினசரி பயிற்சியால் சிந்தனைகளை ஒருங்கினைத்து கவனத் திறன் அதிகரிகும். மன அழுத்தம் இருக்காது. உடல் அமைதி கிடைப்பதால் பாசிடிவ் எனர்ஜி தானாக கிடைப்பதை உணரலாம்.\nகாயங்களின் மருந்து : யோகா பயிற்சி உடலின் ஹார்மோன்களை சீராக இயக்க உதவும். இதனால் நோய் , உடலில் காயங்கள், முக அழகு, பருக்கள் என அனைத்தையும் குணமாக்கும். உடல் காயங்கள் மட்டுமல்ல மனதில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கும் யோகா சிறந்த மருந்து.\nநச்சு நீக்கி : உடலில் உருவாகும் கெட்ட கொழுப்புகள், நச்சுக் கிருமிகளை நீக்கி உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும் சிறந்த பயிற்சி.\nஉடலமைப்பு : யோகாவைப் பொருத்தவரை மூச்சுப் பயிற்சிதான் முதன்மையானது. இதை செய்வதால் உடலில் ஆக்ஸிஜன் அனைத்து உறுப்புகளுக்கும் சீராக சென்று சேர்கிறது. சுவாசிக்கின்றன. இதனோடு செய்யும் ஸ்ட்ரெச்சுகளும் உடலமைப்பை சீராக வைக்க உதவும். எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.\nஒட்டுமொத்த ஆரோக்கியம் : இப்படி உடல், மனம் என யோகாவால் பல வகையான நன்மைகளைப் பெற முடிகிறது. எனவே தினசரி யோகா பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதாரம்.\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n”கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோடும்” - சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி...\nஐ.பி.எல�� டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்\nகோழிக்கோடு விமான விபத்து: 5 மாதங்களுக்குள் அறிக்கை வழங்க விசாரணைக் குழுவுக்கு உத்தரவு..\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nசேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை 2025-க்குள் முடிக்க இலக்கு\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\n”கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோடும்” - சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி...\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்\nதொடர்ச்சியான ஆன்லைன் வகுப்புகள் : பிள்ளைகள் களைப்பில்லாமல் இருக்க எந்த வகையான உணவுகளை கொடுக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/eelam-refugees.html", "date_download": "2020-08-14T04:48:38Z", "digest": "sha1:4RCJJZMWPRQVOUWTOCCHINC3AFO5MSEA", "length": 9792, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "குடியுரிமை ஆய்வுக்கு, ஈழத்தமிழர் முகாமுக்குச் சென்ற பத்திரிகையாளருக்கு வெளிவரமுடியாத வழக்கு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / குடியுரிமை ஆய்வுக்கு, ஈழத்தமிழர் முகாமுக்குச் சென்ற பத்திரிகையாளருக்கு வெளிவரமுடியாத வழக்கு\nகுடியுரிமை ஆய்வுக்கு, ஈழத்தமிழர் முகாமுக்குச் சென்ற பத்திரிகையாளருக்கு வெளிவரமுடியாத வழக்கு\nமுகிலினி December 30, 2019 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nஈழத் தமிழர்கள் சொந்த நாடுகளுக்கு செல்வது தொடர்பான விவகாரத்தில், கணக்கெடுப்பு எடுக்கச் சென்ற பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை விவகாரம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் இலங்கை தமிழர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்புகிறார்கள் என்று சமீபத்தில் தெரிவித்திருநதார்.\nஇலங்கைத் தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் தங்களது சொந்த தேசத்திற்கு திர���ம்புவதையே விரும்புகின்றனர். அவர்கள் இங்கு வசதியாக வாழ்வதையும் குடியுரிமை வழங்குவதையும் நானும் வரவேற்கிறேன். ஆனால் என்னை பொறுத்தவரை இங்கு வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், இலங்கை தமிழர்களின் மனநிலை என்ன என்பது குறித்த பிரபல பத்திரிகையான விகடன் சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சர்வே எடுக்க மார்த்தாண்டம் பத்திரிகையாளர் மற்றும் புகைப்பட நிபுணர்கள் முயற்சி மேற்கொண்டனர்.\nஇதுகுறித்து அறிந்த காவல்துறையினர் அவர்களை வெளியேற்றியதுடன், அவர்கள்மீது ஜாமினில் வெளிவர முடியாத சட்டத்தின்கீழ் மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nதீர்க்கமான நடவடிக்கையில் சசிகலா ரவிராஜ்\nசசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் தீர்க்கமா நடவடிக்கைகள் சிலவற்றில் தமிழரசு கட்சி தலைமையுடன் இணைந்து ஈடுபடவுள்ளமை தெரியவந்து...\nசிறையிலிருந்து நேரே அமைச்சராகிறார் கொலையாளி பிள்ளையான்\nஇலங்கையின் புதிய அமைச்சரவையில் சிறையிலுள்ள கொலையாளி பிள்ளையானிற்கும் அமைச்சர் பதவி கிட்டவுள்ளதாக தெரியவருகின்றது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்���ானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/latest-kollywood-news/", "date_download": "2020-08-14T05:31:42Z", "digest": "sha1:EKSW4CRYDTFSZHJFDPLAZJ5AQVE3XZRW", "length": 5019, "nlines": 105, "source_domain": "www.tamil360newz.com", "title": "latest kollywood news | cinema seithikal | online cinema news | vijay news", "raw_content": "\nதமிழ்சினிமாவில் 2019-ல் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஅஜித் செய்த மாபெரும் சாதனை. இது வேற லெவல் ரீச் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபிகில் படத்திற்கு முன்பே ஒரு ஃபுட் பால் திரைப்படம். இதோ சுசீந்திரனின் சாம்பியன் டீசர்.\nதனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்திற்கு மீண்டும் விழுந்து பெரும் அடி.\nதல 61 மீண்டும் மெகா ஹிட் திரைப் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் அஜித்.\nபிரம்மாண்டமாக இருக்கும் விஜயின் பிகில் டீசர். முதன் முதலாக வந்த விமர்சனம்\n பிகில் புதிய போஸ்டருடன் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.\nஆர்யா நடித்திருக்கும் ‘மகாமுனி’ திரைப்படத்தின் சில நிமிடகாட்சி.\nவேஷ்டி கட்டிக்கொண்டு மாஸ் காட்டிய விஜயின் மகன்.\nதளபதி 64 திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37033", "date_download": "2020-08-14T05:03:46Z", "digest": "sha1:5N5QIMNGXOUHH6AV6LEBX4OGC6EOTTZK", "length": 25281, "nlines": 74, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 217. தங்கையின் திருமணம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nநான் திருப்பத்தூர் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. டாக்டர் செல்லையா காரைக்குடியில் தனியாக நர்சிங் ஹோம் ஆரம்பித்து சிறப்புடன் செயல்படுகிறார். டாக்டர் ஃப்ரடரிக் ஜான் தலைமையில் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை தொடர்ந்து இயங்கியது.\nடாக்டர் செல்லப்பாவும் ஆலிஸ் செல்லப்பாவும் மேற்படிப்புக்கு செல்ல விரும்பினார்கள். அவர்களை மருத்துவக் கழகம் பரிந்துரைச் செய்தது. அவர்கள் வேலூரில்தான் பயில விண்ணப்பித்தனர். செல்லப்பா மூன்று வருடங்களும், ஆலிஸ் இரண்டு வருடங்களும் பயில்வார்கள். அங்கு படிக்கும் காலத்தில் அவர்கள் முழுச் சம்பளம் பெறுவார்கள். படித்து முடித்தபின்பு மூன்று வருடங்கள் கட்டாய சேவை புரிவார்கள்.\nஇதுதான் மிஷன் மருத்துவமனையில் சேவை செய்வதால் கிடைக்கும் நன்மை. இரண்டு வருடங்கள் பணியாற்றிபின்பு மேல் படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம். மருத்துவமனைக்குத் தேவையான நிபுணத்துவப் படிப்பாக இருந்தால் மருத்துவக் கழகம் ஒப்புதல் தரும். அப்போது முழுச் சம்பளத்துடன் வேலூருக்கு படிக்கச் செல்லலாம். அதற்கு முதலில் தலைமை மருத்துவ அதிகாரி திருச்சபையின் மருத்துவக் கழகத்துக்குப் பரிந்துரை செய்யவேண்டும். கோவை, திருச்சியில் உள்ள கண் மருத்துவமனையில் பணியாற்றினால் வியன்னா சென்று கண்ணுக்கு Z. O. என்ற மேல் நாட்டு பட்டம் பெற்று வரலாம். திருப்பத்தூரில் பணி புரிவோர் வேலூருக்குச் செல்லலாம். நான்கூட இரண்டு வருடங்கள் முடித்துவிட்டேன். டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸும் வந்தபின்பு நானும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் நான் இப்போதே தலைமை மருத்துவ அதிகாரியை நேரடியாக எதிர்த்துக்கொண்டேன். அவர் என்னை மேற்படிப்புக்கு பரிந்துரை செய்வாரா என்பது சந்தேகமே\nஇப்போது இனியும் இங்கே தொடர்வேனா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. சிங்கப்பூரில் எழுதப்போகும் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் திருப்பத்தூர் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க நேரலாம்\nடாக்டர் ராமசாமி இரண்டு வருடச் சேவை செய்துவிட்டார். ஆனால் அவர் வேலூர் மாணவர் அல்ல. அவர் திருச்சபை பரிந்துரையில் மருத்துவம் படிக்கவில்லை. அதோடு அவர் ஓர் இந்து.அதனால் அவருக்கு அந்த சலுகை கிடைக்காது. அவரும் மேற்கொண்டு படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அனால் அறுவை சிகிச்சையில் ஆர்வம் கொண்ட அவர் சில அறுவைச் சிகிச்சைகளை தனியாகச் செய்யும் திறமை கொண்டவர்,டாக்டர் ஜான் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு சமயம் டாக்டர் ஜான் இல்லாத சமயத்தில் ஒருவருக்கு அறுவை செய்து நோயாளியின் குடல் வாலை வெற்றிகரமாக அகற்றிவிட்டார். அதை டாக்டர் ஜான் பாராட்டவில்லை. அப்படிச் செய்வது ஆபத்து என்று எச்சரித்தார். தான்தான் அறுவை சிகிச்சை நிபுணர் என்றும் கூறிக்கொண்டார். டாக்டர் ராமசாமி அதை என்னிடம் சொல்லி வருந்தினார். நான் ஆறுதல் சொன்னேன்.அதிலிருந்து அவர் என்னோடு நெருக்கமானார்.\nகலைசுந்தர���யின் திருமணத்துக்கு நாள் குறித்து விட்டார்கள். நான் ஊர் செல்ல தயார் ஆனேன். கோவிந்தசாமியிடமிருந்து இன்னும் கடிதம் வரவில்லை. அங்கு தேர்வு நாள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. அது தெரிந்ததும் விடுப்பு எடுக்கச் சொல்லியிருந்தான். அப்போதுதான் தேர்வு எழுதி அதன் முடிவு தெரிந்து ஒரு மாதத்தில் திரும்பிவிடலாமா அல்லது வேண்டாமா என்பது தெரியவரும்.\nதங்கையின் திருமணத்துக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டேன். திருமணம் மாமா வீட்டில்தான். அவர் செல்வராஜூவுக்கும் இன்பராஜூவுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடத்த தடபுடலாக ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார். அவர்கள் வீட்டின் முதல் திருமணம். உறவினர்கள் அனைவரும் வந்துவிடுவார்கள். மாமா வீட்டு உறவினர்கள் அனைவருமே எங்களுக்கும் உறவினர்கள்தான்.இந்தத் திருமணத்தில் நான் பார்த்திராத உறவினர்களையெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.\nநான் இரவு துரித பேருந்தில் ஏறி பிரயாணம் மேற்கொண்டேன். அதிகாலையிலேயே பால்பிள்ளை கூண்டு வண்டியுடன் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டான்.சூடாக தேநீர் அருந்திவிட்டு புறப்பட்டோம்.அவசரம் ஓன்றும் இல்லையென்பதால் எங்கள் வீட்டு இரண்டு காளைகளும் மெல்ல நடந்து சென்றன. நாங்கள்பேசிக்கொண்டே ஊர் வந்தடைந்துவிட்டோம். அதிகாலை வேளையாதலால் சாலையில் போக்குவரத்து அதிகம் இல்லை. ஓரிரு பேருந்துகள் மட்டும் வந்தன.\nவயல்வெளிகளிலெல்லாம் பழுத்த நெற் கதிர்கள் சாய்த்து கிடைத்தன. அவற்றின் மீது காலைப் பனி படந்திருப்பதைக் கண்டபோது மனதிலும் குளிர்ச்சியுண்டாகியது.\nவீட்டு வாசலில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. என்னைக் கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. ராஜகிளியும் உடன் வந்து பார்த்துச் சென்றார். மாமன் வீட்டில் சம்பந்தம் வைத்துக்கொள்வதில் அவருக்கும் மகிழ்ச்சிதான்.அவரும் பெரிய தெருவிலிருந்து வந்தவர்தானே.\nதாம்பரத்திலிருந்து அத்தை வீட்டார், தரங்கம்பாடியிலிருந்து அண்ணனும் அண்ணியும் சில்வியாவும் வந்துவிட்டனர். வீட்டின் முன்பக்கம் வாசலுக்கு அப்பால் ஒரு நிரந்தரமான கொட்டகை கட்டப்பட்டிருந்தது. இரவில் அங்கு நன்றாக காற்று வீசும். அங்கு சிலர் படுத்துத் தூங்கினர். வாசல் முழுதும் பெரிய பந்தல் இருந்ததால் விருந்தாடிகள் அனைவரும் சிரமமின்றி இடம் தேடிக்கொண்டனர். இரவில் வெகு நேரம் தூக்கம் வரும்வரை கதை பேசிக்கொண்டிருந்தனர்.\nகூண்டு வண்டி அன்றாடம் சிதம்பரம் சென்று வந்தது. பால்பிள்ளைக்கு ஓயாத சவாரிதான். சமையலுக்கான சாமான்கள்,காய்கறிகள், மீன், இறைச்சி வகைகள் அன்றாடம் கொண்டுவந்தனர். சமையற்காரர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருந்த பந்தலிலேயே சமைத்துக்கொண்டு மூன்று நாட்கள் அங்கேயே குடியிருந்தனர்.\nகிராமத்தில் நடைபெறும் திருமணம் நிச்சயமாக ஒரு கோலாகலத் திருவிழாவாகத்தான் நடைபெறுகிறது. திருமணத்தில் அந்த கிராமமே பங்கெடுக்கிறது. சுற்றி வளைத்தால் ஒரு வழியில் எல்லாருமே ஏதாவதொரு வகையில் சொந்தமாகவே உள்ளனர். அதனால் அனைவரும் உற்சாகமாக விருந்து உபசரிப்பில் பங்கு கொள்கின்றனர்.ஏறக்குறைய கிராமத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களும் இப்படித்தான் நடக்கின்றன.\nதிருமண நாள். அற்புதநாதர் ஆலயம் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சி தந்தது. குமராட்சியிலிருந்து சபைக்குருவும் வந்துவிட்டார். சரியாக காலை ஒன்பது மணிக்கு ஆலய மணி ஒலித்தது. ஆலயம் மக்களால் நிரம்பியிருந்தது.வெளியில் போடப்பப்பட்டிருந்த பந்தலிலும் பலர் அமர்ந்திருந்தனர். மணமகன் செல்வராஜ் முதலில் அழைத்துவரப்பட்டு பீடத்தின் முன் அமர்த்தப்பட்டான்.அதன்பின்பு கலைசுந்தரியை அழகாக அலங்கரித்து அழைத்து வந்தோம். பாடல்களும் கீர்த்தனைகளும் முழங்கின. சுருக்க அருளுரைக்குப்பின் திருமண நிகழ்வு நடந்தேறியது. மங்கல நாணை செல்வராஜ் கலைசுந்தரியின் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டான்.அப்போது சபையோர் வாழ்த்துக் கீதம் பாடினர்.ஜெபத்துடன் திருமணம் சிறப்புடன் நடந்தேறியது. மங்கல பவனியுடன் மணமக்கள் வெளியேறினார்கள். அங்கிருந்து காரில் மாமா வீடு சென்றனர். நாங்கள் அனைவரும் நடந்து பின் தொடர்ந்தோம்.\nபெரிய தெருவில் மாமா வீட்டின் அருகிலேயே இருந்த இந்து ஆலயத்தில் இன்பராஜூவுக்கும் சுசீலாவுக்கு திருமணம் நடந்துவிட்டது.\nமாமா வீட்டின் எதிரே வீதியில் நீண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. அதன் உயரத்தில் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் திரைப்பட ப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது.பந்தலினுள் தரையில் நீண்ட பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. அதில் உறவினரும் ஊர் மக்களும் அமர்ந்திருந்தனர்.முக்கிய பிரமுகர்களுக்கு நாற்கா��ிகளும் பெஞ்சுகளும் போடப்பட்டிருந்தன.\nஇரண்டு ஜோடிகளும் அருகருகே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன் ஒரு மேசை .அதன் அருகே வரவேற்பு விழாவில் வாழ்த்துரை வழங்குவோர் அமர்ந்தனர். நானும் அங்கு அமர்ந்தேன். அண்ணனும் என் அருகில் அமர்ந்து கொண்டார். பாலமுத்து மாமா முன்பே அமர்ந்திருந்தார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள் காரில் வந்து இறங்கினார். அவரை அழைத்துவந்து இருக்கையில் அமர்த்தினோம்.அவர் தலைமையில்தான் வரவேற்பு நடைபெற்றது.\nஇரு திருமணங்களுக்கு வந்ததில் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் எம்.பி. அவரைத் தொடர்ந்து நாங்கள் மணமக்களை வாழ்த்திப் பேசினோம். அதன்பின் மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் தந்தனர். மொய் எழுதினர்.\nபாயில் நீண்ட வரிசையில் வாழை இலையில் பந்தி பரிமாறப்பட்ட்து.சுடச்சுட சுவையான ஆட்டு பிரியாணி அது அனைவரும் திருப்தியுடன் உண்டு களித்தனர்.\nகலைசுந்தரியின் திருமணத்தை முடித்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன். இனி அடுத்தது கலைமகளின் திருமணம்.\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation நாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.சோழன்\nகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nதமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா\nவிருது நகருக்கு ஷார்ட் கட்\nமருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி\nமுரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்\nகவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா\nகடலூர் முதல் காசி வரை\nNext Topic: நாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-14T04:51:32Z", "digest": "sha1:XDMORKXQRJQBTBTLEXRLBDZKMBEPVP46", "length": 7599, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கூகுள் சுந்தர்பிச்சைக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை | Chennai Today News", "raw_content": "\nகூகுள் சுந்தர்பிச்சைக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nகூகுள் சுந்தர்பிச்சைக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை\nஉலகின் மிகப்பெரிய விருதுக்கு கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஉலக அளவிலான தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதுக்கு சுந்தர் பிச்சை, அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கின் தலைவர் அடினா ஃப்ரைட் மேன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில், சுந்தர் பிச்சை மற்றும் அடினா ப்ரைட் மேன் ஆகிய இருவரையும் 2019 ஆண்டுக்கான உலகளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.\nஇந்த விருது விரைவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nடாஸ் வென்ற தென்னாபிரிக்கா: பந்துவீசும் இந்தியா\nகுழந்தை பிறந்த சில நிமிடங்களில் கழிவறையில் வீசிச்சென்ற கொடூர தாய்\nஇனிமேல் வொர்க் ப்ரம் ஹோம் தான்:\n2019ல் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய இணையதளங்கள்\nஆல்பாபெட் நிறுவனத்திற்கும் சிஇஓ: சுந்தர் பிச்சைக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/vizha/vizha9.asp", "date_download": "2020-08-14T04:40:18Z", "digest": "sha1:74ZBOJYRUM2IPSCPNMHDVFGKOP34MG4L", "length": 26749, "nlines": 69, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "விழா எடுத்துப்பார்... | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nஅவரது குடும்பத்தினர் ஊரில் கவலையில் இருக்க, குவைத்திலிருந்து அவரை எப்படியும் அழைத்துப்போக வேண்டும் என்று அவரது மகன் மிகுந்த பிரயாசைபட்டார்.\nமூன்றாம் நாள் மீண்டும் ஜெய் `மறுபிறப்பு’ எடுக்க விஜய் தனது `ரிஸ்கில்’ அழைத்துப் போய் அவரை அப்பல்லோவில் அட்மிட் பண்ணி சிகிச்சையை தொடரவேதான் குவைத் தமிழர்களுக்கு நிம்மதி.\nஜெய்-ஜாலியானவர் எப்படியோ அமர்க்களமாய் நடக்க வேண்டிய அவரது நிகழ்ச்சி-வேறு மாதிரி ஆகிவிட்டதில் அனைவருக்குமே தர்மசங்கடம். சென்னைக்கு சென்றதும் சில வாரங்களில் அவர் இயற்கை எய்தியது குவைத் தமிழர்களுக்கு பேரதிர்ச்சியாயிற்று.\nஎஸ்.வி.சேகருக்கு அடுத்தபடியாக நாடக உலகில் வெற்றிக்களிப்பில் இருக்கும் கிரேஸியை தனி மனிதனாக (ஒத்தைக்கு ஒத்தையாக) பார்க்க முடிவதில்லை. மேடையில் அவர் பிரதர்சனம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவரின்றி அந்த குழு இல்லை.\nசேகரின் நாடகத்தில் அவர்தான் பிரதானம். அவருக்காகவே நாடகம் ஆனால் கிரேஸின் குழுவில் அவருடன் சேர்ந்து நான்கைந்து பேர்களும் வந்தாக வேண்டும்.\nபாரதிகலை மன்றத்திற்கு நாடகம்போட குவைத் வந்த போதும் கூட அவர்கள் அப்படித்தான். நானோ பாலாஜியோ தனியாக வர இயலாது. எங்களின் கதாபாத்திரங்களை வேறு யார் செய்தாலும் சரியாக இருக்காது. அதனால் எங்கள் ஐந்து பேருக்கு டிக்கட் விசா எடுத்தால் மட்டும் வர இயலும் என்று விட்டனர் கறாராய்.\nஅவர்கள் ஜாலி டைப் என்றாலும் கூட, கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கறார். பட்ஜெட்டை அனுசரித்து நான்கு பேருக்கு மட்டுமே டிக்கட் தர இயலும் என்றதும், ``சரி பரவாயில்லை. பஞ்சபாண்டவர்களான எங்களை பிரிக்கும் பஞ்சமா பாதக பழி பாரதிகலை மன்றத்துக்கு வேண்டாம். ஐந்தாவது நபருக்கும் விசா தாருங்கள். டிக்கட் நாங்களே எடுத்துக் கொள்கிறோம்’’ என்றார்.\nசொன்ன மாதிரியே ஒரே குடும்பமாய் வருகின்றனர். செயல்படுகின்றனர். பாரதி கலைமன்றத்தின் துணை தலைவி தன் வீடருகிலேயே இடம் பார்த்து, அவர்களை தங்க வைத்திருந்தார். அவர்கள், தங்களுக்கு ஹோட்டல்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை. ரொம்ப யதார்த்தம்\nகிரேஸி பாய்ஸ் ஜோவியல் மட்டுமில்லை-பழகும���போது ஒரு அன்யோன்யம் வாழ்க்கையில் கவலையேயில்லாததுபோல வெளியே எப்போதும் ஒரு சாந்தம் வாழ்க்கையில் கவலையேயில்லாததுபோல வெளியே எப்போதும் ஒரு சாந்தம் கமுக்கம்\nஅவர்களுக்குள் உள்ளுக்குள் என்ன பிரச்சனையிருந்தாலும் வெளியே தெரிவதில்லை. எந்த விஷயத்திற்கும் முகம் சுளிப்பதில்லை. முரண்டு பண்ணுவதில்லை.\nசாப்பிட அழைத்தால் அப்படியே, சொந்த வீட்டிலிருப்பது போல டிராயர் பனியனுடன் (பெர்முடாஸ்\nசாப்பிட்டு முடிந்ததும், அவரவர்கள் பாட்டிற்கு போய் ஹாயாய் தூக்கம்’’ என்ன இப்படி தூங்கறதுக்கா குவைத் வந்தீங்க’’ என்ன இப்படி தூங்கறதுக்கா குவைத் வந்தீங்க’’ என்று கேட்டால், ``இந்த மாதிரி தூக்கம் சென்னையில் எங்கே கிடைக்கிறது-எங்கே அதுக்கு நேரம்’’ என்று கேட்டால், ``இந்த மாதிரி தூக்கம் சென்னையில் எங்கே கிடைக்கிறது-எங்கே அதுக்கு நேரம் சம்பளத்தோடு சாப்பாடும் தூக்கமும் தந்திருக்கீங்களே... ரொம்ப நன்றி’’ என்று சிரிக்கின்றனர்.\nகிரேஸிக்கு பர்ச்சேஸிலோ, ஊர் சுற்றிப் பார்க்கணும் என்பதிலோ பெரிய அளவில் `கிரேஸ்’ இருப்பதாய் தெரியவில்லை. ஒவ்வொரு பொருளை பார்க்கும்போது நம் ஊர் பணத்திற்கு கணக்கு பார்த்து அவசியமானதை மட்டுமே தொடுகின்றனர்.\nஅதே மாதிரி வாங்கின பொருளிற்கு விலை ஸ்பான்சரின் தலையில் கட்டுவதில்லை. அனைத்தையும் கணக்கில் வைத்து நாடக சம்பளத்தில் கழித்து விடுகின்றனர்.\nதள்ளியிருக்கும்போது –ரிசர்வ் டைப்பாக தெரிந்தாலும் பழகினபின்பு பார்த்தால்-கடிமன்னர்கள் பேச்சில் நகைச்சுவையுடன், ஒரு தோழமை, பிறரின் கருத்துக்களுக்கும் காதுகொடுக்கும் தன்மை, அடுத்தவர்களின் மனம் கோணாதபடி விஷயத்தை பக்குவமாய் எடுத்துரைத்தல் என்ரு இவர்களிடம் பல் ப்ளஸ் பாயிண்ட்கள் பேச்சில் நகைச்சுவையுடன், ஒரு தோழமை, பிறரின் கருத்துக்களுக்கும் காதுகொடுக்கும் தன்மை, அடுத்தவர்களின் மனம் கோணாதபடி விஷயத்தை பக்குவமாய் எடுத்துரைத்தல் என்ரு இவர்களிடம் பல் ப்ளஸ் பாயிண்ட்கள்\nநாடக ரிகர்சலில், லோக்கல் கலைஞர்கள் தப்புசெய்தாலும் இவர் கோபப்படுவதில்லை. தப்பாய் பண்ணுபவரை ஒரு ஓரமாய் தள்ளிக் கொண்டு போய், கட்டிபிடித்து, கும்பிட்டு, தட்டிக்கொடுத்து, ``இப்படி இல்லேம்மா-இப்படி பண்ணணும்’’ என்று கூலாக எடுத்துரைத்து நெகிழ வைப்பார்.\nஅவற்றை மீறி மேடையில் தவறு நடந்தாலும் பெரிதுபடுத்துவதில்லை.\nசிலரை அழைத்து வந்து நிகழ்ச்சி முடித்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். புக் பண்ணும்போது ``என்னை அழைத்தால் போது-வேறு எதுவுமே வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு, வந்தபின்பு செலவுக்கு மேல் செலவாக வைத்து, காலி பண்ணிவிடுபவர்கள் உண்டு.\n``ஆனால் கிரேஸி அந்த ரகமில்லை. குவைத்தில் என்றில்லை-சென்னையில் அவரது வீட்டிலும் சரி, என்றும் அன்பான –கலப்படமில்லா பாசம் அந்த பொய் கலக்காத நேசம் பிடித்தமான ஒன்று’’ என்று உருகுகிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஆனந்தி நடராஜனும், நடராஜனும்.\nசாலமன் பாப்பையா அவர்களும் கூட குறுகிய கால இடைவெளியில் தேதி கொடுத்து இரண்டு நாளில் திரும்பி போய்விட்டார். ஊரில் வேறு நிகழ்ச்சி இருந்ததால்-குவைத் உபசரிப்பை முழுதாய் அனுபவிக்க முடியாமல், முழுதாய் சுற்றிப் பார்க்க முடியாமல் `கனவு போல ஊர் திரும்ப வேண்டியுள்ளதே’ என்று வருத்தப்பட்டார்.\nபட்டிமன்றத்தை எளிமைப்படுத்தி பாப்புலர் ஆக்கினதில் முதலிடம் இவருக்குண்டு. வயது, தலைமுறை வித்தியாசம் பார்க்காமல், தோளோடு தோள் அரவணைத்து பேசும் எளியவர்.\nபட்டிமன்றம் என்பது இன்னொரு பணம் பண்ணும் தொழில் என்று ஆகிவிட்ட இன்றைய நிலவரத்தில், இவர் சற்று மாறுபட்டவர். சினிமாகாரர்களும் சரி, பட்டிமன்ற கலைஞர்களும் சரி ஓரிடத்திற்கு போகிறார்கள் என்றால் ரேட் பேசும்போது ஒரு நாள் நிகழ்ச்சி என்றால் இவ்வளவு –இரண்டு நாள் என்றால் இவ்வளவு என்று கறாராக பணம் பேசிவிடுவார்கள்.\nஅதில் பாதி தொகையை அட்வான்சாக தந்தால்தான் அக்ரிமென்டே போடுவார்கள். (நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டு பணம் தராமல் ஏமாற்றிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு)\nஆனால் இவர் ஜெம். ரொம்ப டீசண்ட், ரேட் விஷயத்தில் கெடுபிடி பண்ணவில்லை. கொஞ்சங்கூட அலட்டலில்லாமல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருமதி ஆனந்தி நடராஜனின் வீட்டிலேயே தங்கினது மட்டுமன்றி, மிகுந்த ஒத்துழைப்பும் தந்தார்.\nஅது மட்டுமன்றி கேம்பகளில் தங்கியிருக்கும் தொழிலாளர்களின் தமிழ் ஆர்வத்தை அறிந்து, அவர்களுக்கும் வாய்ப்பு தரவேண்டும் என்று அவர்களுக்காகவும் இன்னொரு பட்டிமன்றம் நடத்தவும் செய்தார்.\nஅதற்காக தனியாக பிரதிபலன் எதுவும் கேட்கவில்லை. அதிலும் சொல்லப்போனால்-எந்த நிகழ்ச்சிக்காக ��ந்தாரோ –அந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள்-இலவச நிகழ்ச்சி நடந்தது. அதில் ரசிகர்களுக்கும் சந்தோஷம் தொழிலாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.\nநாடகம் போலவே –சாலமன் பாப்பையா நடுவராக இருக்க, பேச்சில் கலந்துக் கொள்பவர்கள் உள்ளூர் பேச்சாளர்கள் தலைப்பை மட்டும் சாலமன் தந்துவிட்டார். ரிகர்சல்கூட பார்க்கவில்லை.\nபட்டிமன்ற பேச்சாளர்கள் போலவே உள்ளூர்வாசிகள் பேச-சாலமன் பாப்பையா- நகைச்சுவையுடன் பேசி சமாளித்தார். தனியார் டி.வியில் அவர் தினசரி நிகழ்த்தும் உரை-கடல் கடந்து மக்களை சென்றடைவதில் அவருக்கு பெருமிதம்.\n``தமிழை கொச்சையாக –நடைமுறை பாஷையில் பேசுகிறீர்களே...\n முன்பெல்லாம் தமிழ் என்றாலே மாணவன் அலறுவான், ராமாயணம், மகாபாரதம் என்று வெகுஜன மக்களுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருந்தார்கள். அதனால் தமிழ் வளராமல், அதன் சிறப்பு வெளிப்படாமல் இருந்தது.\nதமிழின் சிறப்பை எளிமைப்படுத்தி –அடிமட்ட மக்களும் புரிந்துக் கொள்ளும் அளவில் பேசுவதால் எல்லோரும் ரசிக்கிறார்கள். பொது ஜனத்திடமும் நாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை எளிதாய் கொண்டு போய் சேர்க்க முடிகிறது.\nநாம் என்ன சொல்கிறோம். என்ன கருத்துக்களை சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். எப்படி சொல்கிறோம் என்பது இரண்டாம் பட்சம்’’ என்கிறார் சிரித்தபடி.\nசாலமன் பாப்பையா, குவைத் இந்திய தூதரக அமைச்சர் கருப்பையாவை சந்தித்து, பழந்தமிழ் குறித்து ஆழமாய் விவாதிக்கவும் செய்தார்.\nசாலமன், குவைத்திற்கு வரும்போது விமானத்தில் முதல் வகுப்பில் வந்தார். ``அதற்கு முன்பு இரண்டாம் வகுப்பில் மட்டுமே பயணம் செய்திருந்த எனக்கு அந்த உபசரிப்பும், அணுகுமுறையும் வித்தியாசமாய் இருந்தது. அங்கே வேட்டிகட்டி இருந்த ஒரே ஆசாமி நான்தான். கிராமத்து ஆள் என்று எல்லோரும் வித்தியாசமாய் பார்த்ததை என்னாலும் உணர முடிந்தது. அடப் போங்கப்பா –என்று நானும் மற்றவர்களை அலட்சியப்படுத்திவிட்டேன்’’ என்று யதார்த்தமாய் வெகுளியாய் விவரித்தார் பட்டிமன்றத்தார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடு ; பாரதிகலை மன்றம்.\nகுவைத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இந்திய அமைப்புக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் நிகழ்ச்சி நடத்த வேண்டி ஸ்பான்சர்களுக்காக போட்டிப் போடுவதால் இங்கே எப்போதுமே ஸ்பான்சர்களுக்கு பஞ்சம்.\nஇந்த நிலையில் கலைஞர��களுக்கு பணம் கொடுத்து அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவது சமயத்தில் அசோசியேஷன்களுக்கு சிரமமாயிருக்கும்.\nகலைஞர்கள், மேடையில் Perform பண்ணினால் மட்டுமே சன்மானம் பேசுவார்கள். நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்க வருபவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படுவதில்லை. வருபவர்களின் டிக்கட்-விசா-ஹோட்டல்-சாப்பாடு-பரிசு என்று அதுவே நல்லதொகை வந்துவிடும்.\nபாரதி கலைமன்றத்தில் அப்போது தலைவராக இருந்த செந்தமிழ் அரசுவும் செயலாளர் சாக்ரடீசும் ``பாரதிகலைமன்றத்திற்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சி நடத்தலாம் என்றிருக்கிறோம். உங்களது செல்வாக்கில் சினிமா நட்சத்திரங்களை ஏற்பாடு செய்து தாருங்கள்’’ என்று என்னை அணுகினர். (இது 1999).\nநானும் விடுமுறைக்கு சென்னை வந்தபோது, அவர்களுக்கு வேண்டி பல நட்சத்திரங்களையும் சந்தித்து பேசினேன். இவர்களின் சின்ன பட்ஜெட்டிற்கு பிரபல நட்சத்திரங்கள் ஒத்துவரவில்லை. சிலருக்கு தேதியில்லை.\n``சரி, கலை நிகழ்ச்சி வேணாம். சிறப்பு விருந்தினராக யாரையாவது ஏற்பாடு செய்யுங்கள்” என்றனர்.\nஅந்த நேரம் (டிசம்பர்-2) தனது பிறந்த நாளிற்காக குடும்பத்துடன் துபாய் செல்லவிருந்த நெப்போலியன் சிக்கினார். அவர் எனது நீண்ட நாள் குடும்ப நண்பர். அவரிடம் விபரம் சொல்லி ``சன்மானம் எதிர்பார்க்காமல் வரணும். உங்கள் பிறந்த நாளை குவைத்தில் ரசிகர்களின் முன்னிலையில் கொண்டாடலாம் அதன்பிறகு அப்படியே நீங்கள் துபாய் செல்லலாம்’’ என்றதும் சம்மதித்து வந்தார்.\nஇதே மாதிரி ஜனவரி 2000 பொங்கல் விழாவிற்கு வரதராஜன் –நித்தியாவின் நாடகத்தை ஏற்பாடு செய்துவிட்டு,``அதற்கு சிறப்பு விருந்தினராக டைரக்டர் பாரதிராஜா அவர்களை எப்படியாவது ஏற்பாடு செய்து கொடுங்கள்’’ என்று அவர்கள் என்னிடம் கேட்டனர்.\nசரியென்று நண்பர் வண்ணப்பட யோகா அவர்களிடம் விபரம் சொல்லி, டைரக்டரை எப்படியாவது சம்மதிக்கவைத்து அழைத்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு’’ என்றேன்.\nஎனது வேண்டுகோளை அவரால் தட்ட முடியவில்லை. பாரதிராஜாவின் மனநிலை அறிந்து அவரை சம்மதிக்க வைத்து யோகா அழைத்து வந்தார். அந்த விபரம் வேறு பக்கங்களில்..\nநெப்போலியன் நிச்சயம் யோக காரராகத்தான் இருக்கவேண்டும். கடல் கடந்து வந்து பாரதிகலைமன்ற மேடையில் பிறந்த நாள் கொண்டாடுவது ஒரு பாக்யம் தானே\nஆஜானுபாகுவாக இருந்தாலும்கூட நெப்ஸிடம் எப்போதும் புன்னகை மாறா முகம். சகஜமாகவும், கிராமத்து வாசனையுடனும் பேசுவது அவரது சிறப்பு. சட்சட்டென வரும் கோபம் மைனஸ்பாயின்ட்.\nஅவர் நடிக்கர் என்பதால் அவரது சமுதாயத்தில் பெண் கொடுக்க பலரும் முன்வராத விஷயம் எனக்குத் தெரியும். நடிகன் –நடிகைகள் பக்கம் தாவி விட்டால் தங்கள் பெண்ணின் கதி என்னாவது என்கிற பயம்.\nஅதையும் மீறி கல்யாணம் செய்துக்கொண்டவர், ``தான் நடிகன்தாண்டா ஆனா என் மனைவிக்கு விசுவாசமா இருக்கேன். அவளை மகாராணி மாதிரி வச்சிருக்கேன். பாருங்க’’ என்று நெப்ஸ் காலரை தூக்கிவிட்டுக் கொள்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597188/amp", "date_download": "2020-08-14T05:50:15Z", "digest": "sha1:MPMKQIVGU5E4GELZ5YL7BKL7Z23C4KVW", "length": 9847, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Justice for CBI probe will be sought only if traders prosecute all responsible for murder: KS Alagiri | வியாபாரிகள் கொலைக்கு காரணமான அனைவர் மீதும் வழக்குபதிந்தால்தான் சிபிஐ விசாரணையில் நீதி கிடைக்கும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nவியாபாரிகள் கொலைக்கு காரணமான அனைவர் மீதும் வழக்குபதிந்தால்தான் சிபிஐ விசாரணையில் நீதி கிடைக்கும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nசென்னை: தமி்ழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: எந்த குற்றத்தையும் செய்யாத வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலைக்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கிய அரசு மருத்துவர் ஆகியோர் தங்களது பணியிலிருந்து கடமை தவறிய காரணத்தால் அவர்களையும் வழக்கில் சேர்க்கவேண்டும்.\nஉச்ச நீதிமன்றம் சிறைக்காவல் மரணங்கள் தொடர்பாக விதித்திருக்கும் நெறிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டிருக்கிற இவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்தால்தான் சி.பி.ஐ. விசாரணையில் நீதி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இல்லையென்று சொன்னால் கொலைக்கு காரணமான குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு தமிழக அரசு துணை போகிறது என்ற குற்றசாட்டை கூற விரும்புகிறேன். இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கிடைக்கும். இவ��வாறு அவர் கூறியுள்ளார்.\nபெரியபாளையம் அருகே மின்கம்பத்தில் வேன் மோதி 11 பேர் காயம்\nவேலூரில் புதிதாக மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்: அவசர ஆலோசனை கூட்டம் பாதியில் முடிந்தது\nசத்தியமூர்த்தி பவனில் நாளை 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: அரசுக்கு எல்.முருகன் வேண்டுகோள்\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் டிஸ்மிஸ்: மு.க.ஸ்டாலின் நடவடிக்கை\nஒருபோதும் மீண்டு வர முடியாது பாஜ என்ற பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை அதிமுக: சேலத்தில் முத்தரசன் பேட்டி\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தடையின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகெலாட் - சச்சின் மோதல் முடிவுக்கு வந்த நிலையில் ராஜஸ்தான் பேரவை இன்று கூடுகிறது: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது பாஜ\nமுதலைமச்சர் வேட்பாளர் குறித்து உரிய காலத்தில் அதிமுக தலைமை முறையாக அறிவிக்கும்: ஆலோசனைக்கு பின் கே.பி.முனுசாமி பேட்டி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு துணை முதல்வர் , அமைச்சர்கள் துணை நிற்கின்றனர்: கே.பி.முனுசாமி\nதிமுக-வில் இருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம் .:ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை\nஇந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது: சென்னையில் கனிமொழி எம்பி பேட்டி'\nமோடி இருந்தால் எதுவும் சாத்தியம்: ஜிடிபி சரிவு குறித்து ராகுல் விமர்சனம்\nஅதிமுக அரசை இனியும் நம்பியிருக்காமல் கொரோனாவிலிருந்து மக்களே தங்களை சுயமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n அதிமுக அமைச்சர்கள் மீண்டும் மோதல்\nஉறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிக்க கால அவகாசம் 17ம் தேதி வரை நீட்டிப்பு: அதிமுக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/08/27/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-23/", "date_download": "2020-08-14T05:54:26Z", "digest": "sha1:ODDWF7CUWZBAQTTI6OUW2OUCU7LQEJJH", "length": 31026, "nlines": 260, "source_domain": "sathyanandhan.com", "title": "முள்வெளி – அத்தியாயம் -23 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நாட் குறிப்பு- என்ன தீர்வு \nமீன்களின் அமர்வு – கவிதை →\nமுள்வெளி – அத்தியாயம் -23\nPosted on August 27, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமுள்வெளி – அத்தியாயம் -23\nஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். மொட்டை மாடிக் கதவுக்குப் பின் இருந்த ‘ப்ளக் பாயிண்ட்’டிலிருந்து வந்த ஒயரின் முனையில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு சிறு சணலால் நிலையின் மீது அடிக்கப்பட்ட ஆணியில் ஒயர் சுற்றப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. ஈசல்களும் கருப்பு நிற சின்னஞ்சிறு பூச்சிகளும் அந்த பல்பை மொய்த்து சிலரின் சட்டை மற்றும் தலை மீது விழுந்து அவர்களது அசைவின்மையைத் தற்காலிகமாய்க் கலைத்தன.\nகணேசன் எழுந்து பேச ஆரம்பித்தார் “எல்லாருக்கும் என்னோட வணக்கம். நம் மாவட்டத்தில இருக்கிற எல்லா எழுத்தாளர்களையும் இந்த வித்தியாசமான இலக்கிய அமர்வுக்கு நான் அழைச்சப்போ கிட்டத்தட்ட எல்லாருமே என்னை உற்சாகப் படுத்தினாங்க. நான் போஸ்ட் கார்டில குறிப்பிட்டிருந்த மாதிரி இரண்டு இளம் படைப்பாளிங்க தங்களுடைய சில கருத்துக்களை விவாதத்துக்கு வைக்கறாங்க. ஒரு எளிய இரவு உணவும் விவாதமுமா இந்த இரவுப் பொழுதை நாம் இலக்கியவாதிகளின் சந்திப்பா கழிப்போம். முதலில் ராச மாணிக்கம் ‘வாசிப்பும் படைப்பும்’ என்கிற தலைப்பில் தன் கருத்துக்களை முன் வைத்து விவாதத்தைத் தொடங்குகிறார். அவர் நல்ல விமர்சகர் என்கிறது நாம் எல்லாருமே அறிந்த விஷயம்.”\nராஜமாணிக்கத்துக்கு ஒரு நிமிடம் உதறல் எடுத்தது. முதலில் குணசேகரனைப் பேச வைப்பார் என நம்பியிருந்தான். “டேய்.. குணா முதல்லே நீ பேசேன். கொஞ்சம் பயமா இருக்குடா” என்று அவன் காதில் கிசுகிசுத்தான். “ப்ரீயா பேசிட்டு வா. பயப்படாதே ” என்றான் குணா. ஒரு காலை நகர்த்தி சம்மணமிட்டிருந்தவர்கள் வழி விட்டார்கள்.\n“என்னை விட குணா தவிர்த்து நீங்க எல்லாருமே மூத்த படைப்பாளிகள். அதனால கொஞ்சம் பயத்தோட தான் என் சிறு கட்டுரையை வாசிக்கிறேன். உங்க எல்லாருக்கும் என் தாழ்மையான வணக்கம்”\n“எதுக்கு படைப்பாளி தாழ்மையா வண��்கணும் தைரியமாய்ப் படிங்க தம்பி” ஒரு குரல் மத்தியிலிருந்து வந்தது. விரல்களின் நடுக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு ராஜ மாணிக்கம் படிக்க ஆரம்பித்தான்.\n‘இலக்கியம் என்பது இதுதான் என்று வரையறுத்துச் சொல்ல இயலாது. வியாபார நோக்கமோ, விரசமோ, தூற்றும் உள் நோக்கமோ, இல்லாத இலக்கியங்களைப் பிரித்து இனங்கண்டு அடையாளப் படுத்தலாம்.\nமொழியைப் பேணுவதாகவும், மொழியின் தேய்மானத்தை சிதைக்கப் பட்ட அதன் கூர்மையை அழகை சரி செய்வதாகவும், அதன் புதிய சாத்தியங்களை வெளிப்படுத்துவதாகவும் ஒரு படைப்பின் உருவம் அமைகிறது. அதன் உள்ளடக்கம் மொழியும் மரபும் மதமும் வாழ்க்கை முறையும் பழக்கப் படுத்தியுள்ள தடங்களைத் தாண்டி ஒரு வாசிப்பின் மூலம் வாசகனுடன் அவன் விரையுமளவு விரியும் ஒரு வெளியில் அவனை இட்டுச் செல்கிறது.\nஇந்த உருவமும் உள்ளடக்கமும் வாசிப்பை அதாவது வாசகனை மட்டுமே மையமாகக் கொண்டு அமைபவை.\nவாசகனை அறிவு ஜீவி, அற்ப ஜீவி என இரு வகையாக அடையாளம் கண்டு வியாபாரரீதியில்லாத படைப்புகள் வெளி வருகின்றன. வாசிப்பு அனுபவத்தை புறந்தள்ளும் கலைக் கட்டுமானங்களும், ஒரு முனை சஞ்சரிப்புகளும், தத்துவ விசார வாக்குமூலங்களும் பல சந்தர்ப்பங்களில் வாசகனை விசிறி அடித்து விடுகின்றன.\nஇதனால் உடனடியாக நிகழ்வது விடுதலை பெற்று எந்த் வெளியையும் நோக்கி நகராமல் வாசகன் வாசிப்பிலிருந்து வெளியே வந்து விடுகிறான். ஒரு படைப்பாளியே பல சமயம் சக படைப்பாளியின் கலையை, அவன் உழைத்து உருவாக்கிய கட்டுமானத்தை, முக்குளித்து அவன் கண்டெடுத்த முத்துக்களை இனங்கண்டு நல்லதொரு விமர்சனத்தை முன் வைக்க முடியாமற் போய் விடுகிறது. ஒரு போக்குக் காட்டி ஒரு புதை மணலில் வாசகனை சிக்க வைக்கும் படைப்புக்கள் சிலவும் இருண்மையாய் சிலவும் வெளிவருகின்றன. ஒரு கானல் நீர் கசப்பை அல்லது அது தரும் அயர்ச்சியை, தற்போது வெளிவரும் கவிதைகளில், கதைகளில் ஒரு சில கட்டுரைகளில் காண்கிறேன்.” ஒரு வழியாக உரையை முடித்த நிறைவுடன் உள்ளே புகுந்து யாரையும் சிரமப் படுத்தாமலிருக்க எண்ணி கதவருகே அமர்ந்தான். ஓரிரு பூச்சிகள் காத்திருந்தது போல அவன் சட்டை ‘காலர்’ வழியே உள்ளே புக, தட்டி விட்டான்.\nகணேசன் தாம் அமர்ந்திருந்த இடத்திலேயே எழுந்து நின்று “உட்கார்ந்தபடியே ஒவ்வொருத்தரா முடிஞ்ச வரை சுருக்கமா விவாதத்தைத் தொடர்ந்து நடத்தித் தரணும்” என்று அமைந்தார். குணாவுக்கு அருகில் இருந்தவர் தொண்டையைச் செருமிக் கொண்டு “ராச மாணிக்கம் தன்னுடைய கட்டுரைகளிலேயே தான் எழுப்பிய கேள்விகளை அலசி இருக்கிறாரு. ஆனா அவர் சொன்ன மாதிரி வாசகனை அறிவாளி ஏனையருன்னு பகுத்துப் பாக்கிற அளவுக்கெல்லாம் ஒரு படைப்பாளி கவனிக்கறதில்லே. ஒரு பொறியில் ஒரு படைப்பு உருவாகும் போது தானேஅது ஒரு சொல்லாடாலை உருவாக்கிக்கிது. படைப்பாளியோட கவனமெல்லாம் தான் கொடுக்க நெனச்சதுக்கு ஏற்ற மாதிரியான ஒரு மொழி வடிவத்தில தான். கவிதையோ, கூர்மையான சிறுகதையோ, விஸ்தாரமான நாவலோ, அது அவன் தர்ற வாசிப்புக்கான வடிவத்தின் பரிமாணங்களைப் பொருத்தது. உருவம் பல சமயம் உள்ளடக்கத்தைப் பன்முகமாக் காட்டக் கூடியது. கலையை எடுத்துக்குவோம். சிற்பமும் ஓவியமும் ஏன் திரும்பத் திரும்ப ரசிக்கப் படுது அதுல உள்ள கலை. இதே கலையம்சம்தான் மறுவாசிப்பு செய்ய வைக்கிற படைப்புக்களுக்கான அடையாளம். வாசிப்பு வளப்படணும்கிறது வாசகனக்கும் கடமைதான். வாசிக்க வாசிக்க பலாப் பழமாத் தென்பட்டது வாழைப் பழமா மாறிடும். கானல் நீரா ஒரு படைப்புத் தென்படக் காரணம் வணிகமயமான படைப்பை மட்டுமே வாசித்த பழக்கம். ஒரு நல்ல படைப்பு ஜீவ நதி மாதிரி அது கானல் நீரா ஆகவே முடியாது”\nஒரு பக்க சுவரில் சாய்ந்தபடி ஆழ்ந்த குரலில் அடுத்தவர் ஆரம்பித்தார் ” ஒரு படைப்பாளி வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளை சந்திச்சானா அதாவது வறுமை, ஒரு பெண்ணால் நிராகரிப்படுதல் அல்லது சமூகத்தால் குடும்பத்தால் நிராகரிக்கப் படுதல், அவமானப் படுதல் மனச் சம்நிலை பாதிக்கப் படுதல், மிகப் பெரிய எதாவது ஒரு இழப்பில், அல்லது ஏமாற்றத்தில் நிலை குலைஞ்சு மனமுடைதலின்னு ஏதேனும் ஒன்றை அவன் கடந்து வந்திருக்கணும். அப்ப தான் அவன் படைப்புல ஒரு வலி சுமக்கிற ஆன்மா வெளிப்படும். அந்தப் படைப்புக்களை அவன் தூக்கிப் பிடிக்க வேண்டியதேயில்ல. அது காட்டுத்தீ மாதிரி கண்ணுக்கு தூரத்திலிருந்தே தென்பட்டிடும்”\nகணேசன் தன் தரப்பிலிருந்து “ஐயா குறிப்பிட்ட மாதிரி இந்த வலி, நிராகரிப்பு இதையெல்லாம் காலங்காலமாத் தலைமுறை தலைமுறையா அனுபவிச்சவங்க ‘தலித்’துகள். மண்ணின் மணத்தையும் இந்த மண்ணுல நடந்த மன்னிக்கவே முடியாத அனியாயங்களையு��் உள்ளடிக்கி அசலான இலக்கியமா ‘தலித்’ எழுதும் இலக்கியங்கள் இப்பத்தான் வர ஆரம்பிச்சிருக்கு. வாசிக்கிறவன் தன் பார்வையையே சரி செய்துகிட்டு வாசிக்க வைக்கிற எழுத்துக்கள் அவை. இன்னும் இருபது வருஷம் கழிச்சுப் பாத்தா. ‘தலித்’ இலக்கியத்தைத் தவிர தாக்குப் பிடிக்கிற எழுத்துக்கள் மிகவும் குறைவாகத்தான் மிஞ்சும்.”\nமற்றுமொருவர் ஆரம்பித்தார். ” பத்துக்கு ஒம்பது படைப்பாளிங்க விஷயத்தில அவங்க ஆரம்ப கால எழுத்துக்கள் தன்னைப் படைப்பாளியா நிலை நிறுத்திக்கிற தன்னை நிரூபிக்கிற ஜாக்கிரதைத்தனமான சுருதி பேதங்களைச் சுமந்திருக்கும். அதைத் தாண்டி தன்னுடைய உள்ளே தேடும் படைப்புகள் அவுங்க கிட்டேயிருந்து வெளிவரும் வரைக்கும் வாசகனும் இலக்கியமும் காத்திருக்கத்தான் வேணும். அப்போ வாசிப்பு அனுபவம், கலை, நுட்பம், தத்துவ விசாரம் எல்லாமே கூடி ஒரு பஞ்சலோக விக்கிரகம் மாதிரி அவன் படைப்புகள் வெளிப்படும் போது இலக்கியத்துக்கு இன்னும் வளமான சொத்து கிடைக்கிது.”\nநிறைய தலை முடி வளர்த்து கண்ணாடி அணிந்த ஒருவர் ஆரம்பித்தார் “ஒரு நல்ல படைப்பாளி தன்னுடைய கற்பனை வளத்தை ஊற்றெடுக்கிற சுதந்திரமான சிந்தனையைக் காப்பாத்தி அதைக் கலையாப் படைக்கிறவன். அவனோட குழந்தை கதை கேட்டாலும் அதுக்குத் தினம் ஒரு வித்தியாசமான கதை சொல்லுறது அவனுக்கு சாத்தியமாகணும். படைப்புக்கான கற்பனை வரம் கடவுள் வரமோ உடம்போட பிறந்து வருவதோ கிடையாது. தனது சுதந்திரமான சிறகடிக்கிற சிந்தனைப் போக்கின் இயல்பைத் தக்க வெச்சிக்கிறது தான். இலக்கியம் வார்த்தைகளைத் தாண்டி பேசாமலேயே பேசும். பாத்திரங்களைத் தாண்டித் தேங்கிக் கிடக்கிற மனித கூட்டத்தைப் பார்த்து அதன் கட்டாயங்களைப் பார்த்து வாசகன் பதறி மேலே சிந்திப்பான்”\nசற்றே தள்ளி சுவரை ஒட்டி இருந்த ஒருவர் கையோடு கொண்டு வந்திருந்த சிறிய மது பாட்டிலிலிருந்து கொஞ்சம் ஏற்றிக் கொள்வது ராஜ மாணிக்கம் கண்ணில் பட்டது.\nசட்டையில் செல் போன் சட்டைப் பையைத் தாண்டி வெளியே தெரிய இருந்த ஒருவர் பேச ஆரம்பித்தார். “வணிக இலக்கியம்னு பொதுப்படையா ஒதுக்கிடறோம். நிறைய வாசகர்களைப் போயிச் சேருர மாதிரி ஒரு இலக்கியத் தரமான பத்திரிக்கையை நடத்தற முயற்சியை யாராவது தொடர்ந்து செய்யிறாங்களா சிறு பத்திரிக்கை வெகு ஜென பத்திரிக்��ையின்னு இரண்டா பிரிச்சி நாம் அவுங்களையும் அவுங்க நம்மையும் நிராகரிச்சாச்சி. சினிமா, சீரியல் எல்லாமே நமக்கு தீண்டத்தகாத விஷயங்கள். குறைந்த பட்சம் ஒரு நல்ல பத்திரிக்கை சிறுவருக்கு பல பக்கம், பெண்ணுரிமை, ‘தலித்’துகளுக்கான உரிமைகள், பண்பாடு பற்றிய விவாதங்களின்னு சுவையா ஒரு இதழை நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது சிறு பத்திரிக்கை வெகு ஜென பத்திரிக்கையின்னு இரண்டா பிரிச்சி நாம் அவுங்களையும் அவுங்க நம்மையும் நிராகரிச்சாச்சி. சினிமா, சீரியல் எல்லாமே நமக்கு தீண்டத்தகாத விஷயங்கள். குறைந்த பட்சம் ஒரு நல்ல பத்திரிக்கை சிறுவருக்கு பல பக்கம், பெண்ணுரிமை, ‘தலித்’துகளுக்கான உரிமைகள், பண்பாடு பற்றிய விவாதங்களின்னு சுவையா ஒரு இதழை நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது நம் மாவட்டத்திலேயே தொடக்கத்திலே போட்டு வித்துப் பாக்கலாமே நம் மாவட்டத்திலேயே தொடக்கத்திலே போட்டு வித்துப் பாக்கலாமே\n“அதுக்கு உன்னை மாதிரி சினிமாக் கதை சொல்லி சில்லரை சேத்திருக்கணும்” என்றார் ஊற்றிக் கொண்டவர். அவர் கண்கள் சிவக்க ஆரம்பித்திருந்தன.\n“தனிப்பட்ட விமர்சனம் வேண்டாமே” கணேசன் பதறினார்.\n“நீங்க இருங்கைய்யா.. என்னடா சொன்னே நான் சினிமாவுக்கு சொன்ன கதைக்கி விருது கிடைச்சதில பொறாமை உனக்கு. நான் இலக்கியத்தை சினிமாவுக்குக் கொண்டு போறேன். உன்ன மாதிரி எளுத்தைக் காட்டி ரெண்டு மூணு பொண்ணுங்களைத் தள்ளிக்கிட்டிப் போல…”\n“நடிகை ……….யை நக்குறவண்டா நீ… நாயே….”\n“போடா பொம்பளப் பொறுக்கி நாயே…” இரண்டு மூன்று பேரின் கை கால்களை மிதித்த படி அவர் பாயும் போது செல் போன் கீழே விழுந்தது. இதை எதிர்பார்க்காத ஓரிருவர் கீழே விழ, தாக்கப் பட்டவர் சட்டை கிழிய அவர் நண்பர் ஒருவர் “அவன் மேலே கையை வைக்க நீ யாருடா ‘” என்று வேறு ஒரு திசையிலிருந்து பாய்ந்த போது எல்லோருமே எழுந்து விலக, இருவர் ஒருவரைத் தாக்கும் மின்னல் வேக நிகழ்வில் சுதாரித்து ஓரிருவர் வேட்டியை மடித்துக் கட்டி ஆளுக்கு ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்துப் பின்னே இழுத்தும் காதில் கேட்க முடியாத வார்த்தைகள் சரமாரியாக வந்து கொண்டே இருந்தன. “ஸார்.. ப்ளீஸ்.. அக்கம் பக்கத்தில வேடிக்கை பாக்கறாங்க… ப்ளீஸ்..” என்று கணேசன் கை கூப்பிக் குரலை உயர்த்திக் கெஞ்சினார். அனேகர் மெதுவாகப் படி இறங்கி வெளியேற���னர்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← நாட் குறிப்பு- என்ன தீர்வு \nமீன்களின் அமர்வு – கவிதை →\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-14T04:46:33Z", "digest": "sha1:UZEGVK7FMRMWWB7BI6PWX5XP6WLCGE57", "length": 16592, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம் டைம்ஸ் (தமிழ்த் திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சம் டைம்ஸ் (தமிழ்த் திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nசம் டைம்ஸ் (Sometimes) 2018இல் தமிழ் மொழியில் வெளிவந்தத் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் பிரியதர்சன். தயாரிப்பு ,ஐசரி கே. கணேஷ் , பிரபுதேவா, மற்றும் ஏ. எல். விஜய், இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், சிரேயா ரெட்டி, மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் தோன்றியிருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவு சமீர் தாஹீர்.\nஇந்தப் படம் நெற்ஃபிளிக்சில் 2018 மே 1 அன்று வெளியிடப்பட்டது. 74 வது கோல்டன் குளோப் விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பத்து திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும், ஆனால் விருதிற்கு பரிந்துரைக்கப்படவில்லை.[2]\nபிரகாஷ் ராஜ் - கிருஷ்ணமூர்த்தி\nஅசோக் செல்வன் - பாலமுருகன்\nஎம். எசு. பாசுகர் - ராகவன்\nசண்முகராஜன் - காவல் துறை உயர் அதிகாரி கருணாகரன்\n\"தீ தனா தன்\" படம் வெளியான 2009 டிசம்பருக்குப் பின் இயக்குநர் பிரியதர��சன் எயிட்சு என்றப் படத்தில் இந்தி நடிகர் ஆமிர் கானுடன் பணியாற்றப் போவதாக அறிவித்தார்.[3] இந்த இணை கதையை பற்றி விவாதித்து திட்டத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தது ,இயக்குநர் பிரியதர்சன் 2011 பிப்ரவரியில் தான் இன்னும் கதையை விரிவாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.[4] இருப்பினும், இயக்குனர் கதை விவாதத்தை முழுமையாக முடிக்க முடியாததால் மே 2012 ல், ஆமீர் கான் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோர் இந்த திட்டத்தை கைவிட்டனர்.[5] இயக்குநர் இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மறுபரிசீலனை செய்ய நினைத்தார், ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை.[6]\n2015 ஜூலையில் , பிரியதர்ஷன், அதற்கு பதிலாக தமிழ் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சிரேயா ரெட்டி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடிப்பார்கள் என்று அறிவித்தார். சந்தோஷ் சிவன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், பீனா பால் மற்றும் சாபு சிரில் ஆகியோர் முறையே படத்தொகுப்பு மற்றும் கலை இயக்குனராக தேர்வு செய்யப்பட்டனர். தனது முன்னாள் உதவியாளரான இயக்குனர் ஏ. எல். விஜயின் \"தி பிக் ஸ்டுடியோஸ்\" 2 கோடி ரூபாய்க்கு இந்தத் திரைப்படத்தை எடுத்துத் தருவதாக ஒப்பந்தம் செய்தார். நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் தாங்கள் பெற்றுவரும் ஊதியத்தை விடக் குறைவாகவே பெறுவார்கள் என்வும் அறிவிக்கப்பட்டது.[7] பிரபுதேவா பின்னர் நடிகை அமலா பாலுடன் இணைந்து இப்ப்டத்தை தயாரிப்பதாக அறிவித்தார். \"திங் பிக் ஸ்டுடியோஸ்\" படத்தின் முக்கிய தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார்கள்.[8] இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா பின்னணி இசையை மேற்கொண்டார்.[9] இந்த படத்தில் பாடல்கள் இல்லை தமிழ் சினிமாவுக்கு இது குறிப்பிடத்தக்க அரிதானதாகும்.[10][11]\nஆகஸ்ட் 2015 ல் பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்க \"சில நேரங்களில்\" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.[12] இருபத்தி ஐந்து நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடைந்தது. தயாரிப்பு முடிவடைந்த பிறகு, \"சில சமயங்களில்\" என்ற பெயரில் இந்தப் படம் மீண்டும் பெயர் மாற்றப்பட்டதாக அமலா பால் அறிவித்தார்.[13] சர்வதேச பார்வையாளர்களுக்காக, இந்த திரைப்படம் \"சம் டைம்ஸ்\" என்ற தலைப்பில் இருந்தது.[14]\n\"சம் டைம்ஸ்\" நெற்ஃபிளிக்சில் 2018 மே 1 அன்று வெளியானது. இத்திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படவில்லை.[1]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Sometimes\nதமிழ் நெற்ஃபிளிக்சு அசல் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2020, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/china-river-water-runs-1-two-colors-vjr-316071.html", "date_download": "2020-08-14T04:28:32Z", "digest": "sha1:YKL43XKBBRQWJZV6XGWGU6LVU2IIATSQ", "length": 9358, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "சீனாவின் ஆறு ஒன்றில் இரு வண்ணங்களில் நீர் ஓடும் ஆச்சர்யம் - வீடியோ– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஆறு ஒன்றில் இரு வண்ணங்களில் நீர் ஓடும் ஆச்சர்யம் - வீடியோ\nசீனா ஆற்றில் இரண்டு வண்ணங்களில் நீர் ஓடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nசீனாவில் பெய்து வரும் கனமழையால் ஒரு ஆற்றில் இரு வண்ணங்களில் தண்ணீர் ஓடும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் டியான்பா (Tianba) கிராமத்தில் ஓடும் ஆற்றில் ஒரு புறம் நீர் பச்சை வண்ணத்திலும், மறுபுறம் மண்ணின் வண்ணத்திலும் ஓடுகிறது. இந்த வித்தியாசமான நிகழ்வு காடுகள் அழிப்பினால் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nவுடாஷு (wudaoshui) நகரப்பகுதியில் இருந்து வரும் இதன் கிளை ஆறு மண்ணை அரித்துக் கொண்டு ஓடி வருவதால் வண்ணம் மாறி வருகிறது. அந்தப் பகுதியில் 60 சதவீத காடுகள் அழிக்கப்பட்டதால் மண் அரிப்பு அதிகமாக ஏற்பட்டு தண்ணீரோடு கலந்து ஓடி வருகிறது.\nஆனால் டியான்பா கிராமப் பகுதியில் காடுகள் பாதுகாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் இருந்து வரும் நீர் தூய்மையாகவும், பச்சை வண்ணத்திலும் காட்சி அளிக்கிறது. இதனால் கிளை ஆறு பிரதான ஆற்றுடன் இணையும் பகுதியில் இரு வண்ணங்களாகப் பிரிந்து ஆற்று நீர் ஓடுகிறது.\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nகொரோனா ஊரடங்கால் 50% இளைஞர்களுக்கு மனச்சோர்வு - ஆய்வு\nகாலையில் எழுந்ததும் நீங்கள் செய்யவேண்டிய முதல் விஷயம் என்ன தெரியுமா..\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nசேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை 2025-க்குள் முடிக்க இலக்கு\nஆறு ஒன்றில் இரு வண்ணங்களில் நீர் ஓடும் ஆச்சர்யம் - வீடியோ\nபிரிட்டனில் பொருளாதார நெருக்கடி: லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்.. நிபுணர்களின் எச்சரிக்கை என்ன\nபிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதியான சிக்கனில் கொரோனா வைரஸ் உள்ளது - சீனா\nஇலங்கை அமைச்சரவையில் 25 வயதே ஆன ஜீவன் தொண்டமானுக்கு இடம்\nதாத்தா உடன் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபயணம்... கமலா ஹரிஸ்க்கு திருப்புமுனையாக அமைந்த தருணம்\nகோழிக்கோடு விமான விபத்து: 5 மாதங்களுக்குள் அறிக்கை வழங்க விசாரணைக் குழுவுக்கு உத்தரவு..\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கு க செல்வம் அறிவிப்பு..\nஆனந்த யாழை மீட்டிய கவிஞர் நா.முத்துக்குமார்: 4-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..\nபிரிட்டனில் பொருளாதார நெருக்கடி: லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்.. நிபுணர்களின் எச்சரிக்கை என்ன\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/remand_15.html", "date_download": "2020-08-14T05:43:41Z", "digest": "sha1:NF7WA6WPC2AGOPAMXDE3K76KB24TCZ7P", "length": 10617, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "விசா பெற்றுத் தருவதாக நிதி மோசடி: ஒருவருக்கு மறியல் - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / யாழ்ப்பாணம் / விசா பெற்றுத் தருவதாக நிதி மோசடி: ஒருவருக்கு மறியல்\nவிசா பெற்றுத் தருவதாக நிதி மோசடி: ஒருவருக்கு மறியல்\nயாழவன் October 15, 2019 அம்பாறை, யாழ்ப்பாணம்\nமேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த சதாசிவம் தியாகராஜா என்பரையே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (14) உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅம்பாறை- காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு 19 இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் மற்றும் 12 இலட்சம் ரூபாய்களை பெற்று நிதிமோசடியில் இவர் ஈடுபட்டதாக விசேட நிதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதனடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபருக்கு எதிராக சில தினங்களுக்கு முன்னர் பகிரங்க பிடிவிறாந்து வழங்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை சந்தேகநபர் பார்வையிடுவதற்காக இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து அங்கு சென்ற விசேட நிதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்து, கல்முனை நீதவான் நீதிபதி ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.\nஇதன்போது சந்தேகநபர் சார்பில் வாதத்தை முன்வைத்த சட்டத்தரணிகள், “அவர் நிதி மோசடியில் ஈடுபடவில்லை” என கோரி பிணை விண்ணம் கோரினர்.\nஎனினும் சந்தேகநபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் அவரது பிணை விண்ணப்பத்தை இரத்து செய்யுமாறு பொலிஸ் தரப்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து குறித்த வழக்கை விசாரணைக்குட்படுத்திய பின்னர் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nதீர்க்கமான நடவடிக்கையில் சசிகலா ரவிராஜ்\nசசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் தீர்க்கமா நடவடிக்கைகள் சிலவற்றில் தமிழரசு கட்சி தலைமையுடன் இணைந்து ஈடுபடவுள்ளமை தெரியவந்து...\nசிறையிலிருந்து நேரே அமைச்சராகிறார் கொலையாளி பிள்ளையான்\nஇலங்கையின் புதிய அமைச்சரவையில் சிறையிலுள்ள கொலையாளி பிள்ளையானிற்கும் அமைச்சர் பதவி கிட்டவுள்ளதாக தெரியவருகின்றது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-07/interview-covid-19-tamilnadu-catholic-movement-part2fr-martin-jo.html", "date_download": "2020-08-14T04:24:36Z", "digest": "sha1:3PJ6VG2LDELQGXDBSLRE5RS6M3AZI52H", "length": 7772, "nlines": 219, "source_domain": "www.vaticannews.va", "title": "நேர்காணல்: கோவிட்-19ல் தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம் -2 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (13/08/2020 16:49)\nநேர்காணல்: கோவிட்-19ல் தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம் -2\nகொரோனா கொள்ளைநோய் பரவல் காலத்தில், தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம், சமுதாய ஊடகங்கள் வழியாக பல்வேறு இளைஞர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழக இளைஞர்களும், இப்போதைய ஊரடங்கில் பல்வேறு நற்பணிகளை ஆற்றி வருகின்றனர்.\nதமிழக ஆயர் பேரவை 2020ம் ஆண்டை இளைஞர் ஆண்டாக அறிவித்து சிறப்பித்து வருகிறது. இப்போதைய கொரோனா கொள்ளைநோய் பரவலைத் தடுப்பதற்கு, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் இந்த இளைஞர் ஆண்டில் செயல்படுத்தப்படவேண்டிய திட்டங்கள் தேக்கநிலையில் உள்ளன என்று சொல்லலாம். ஆயினும், தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம், சமுதாய ஊடகங்கள் வழியாக பல்வேறு இளைஞர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழக இளைஞர்களும், இப்போதைய ஊரடங்கில் பல்வேறு நற்பணிகளை ஆற்றி வருகின்றனர். இவை பற்றி தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குனர் அருள்பணி மபா.மார்ட்டின் ஜோசப் அவர்கள், பகிர்ந்துகொண்டதை இன்று வழங்குகிறோம்.\nகோவிட்-19ல் தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம் -2\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/samarasinghe-sacked-after-deciding-to-contest-under-slpp.html", "date_download": "2020-08-14T06:09:54Z", "digest": "sha1:4LWFXRRUIG65ILMEBNFEZJ4DJH4DQR3Q", "length": 3943, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட முடிவு செய்தமையினால் மஹிந்த சமரசிங்க பதவி நீக்கம்", "raw_content": "\nHomeeditors-pickபொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட முடிவு செய்தமையினால் மஹிந்த சமரசிங்க பதவி நீக்கம்\nபொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட முடிவு செய்தமையினால் மஹிந்த சமரசிங்க பதவி நீக்கம்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன கட்சியின் சார்பாக களுத்துறை மாவட்டத்தில் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட சமரசிங்க வேட்பு மனுக்களை சமர்ப்பித்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தும் மஹிந்த சமரசிங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் களுத்துறைக்கான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்டத் தலைவராக சுனித் லால் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\n48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வில் மற்றும் அம்பு தொழில்நுட்பத்தின் ஆரம்ப சான்றுகள் இலங்கையில் இருந்துள்ளது - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகனடாவில் இதுவரை வைரஸினால் 1,231 பேர் பாதிப்பு\nடோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvida.org.br/sobre-a-missao-tamil/", "date_download": "2020-08-14T05:15:38Z", "digest": "sha1:ECVKZW3GEZU6OELD4BYB73MP2P64IRFV", "length": 24925, "nlines": 133, "source_domain": "mvida.org.br", "title": "நிறுவனர் மற்றும் ரெவ். வைல்டோ டோஸ் அன்ஜோஸின் வார்த்தைகள், மிஷன் லைஃப் (தமிழ்) - Missão Vida", "raw_content": "\nநிறுவனர் மற்றும் ரெவ். வைல்டோ டோஸ் அன்ஜோஸின் வார்த்தைகள், மிஷன் லைஃப் (தமிழ்)\nஇது எனக்கு 13 வயதாக இருந்தபோது தொடங்கியது. ஒவ்வொரு நாளும், வேலைக்குச் செல்லும்போது, ​​நான் ஒரு தொழிலுக்கு முன்னால் சென்றேன், அங்கு பல பிச்சைக்காரர்கள் மார்க்யூவின் பாதுகாப்பைப் பயன்படுத்தி இரவைக் கழித்தனர். இந்த மக்கள் வாழ்ந்த விதம் என்னைத் தொட்டது. ஒரு நாள் காலையில், நான் ஜான் என்ற அந்த மனிதர்களில் ஒருவரை அணுகி அவருடன் சில நிமிடங்கள் பேசினேன். இந்த நாளிலிருந்து, நான் எப்போதும் அவருக்கு காலை உணவைக் கொண்டு வந்தேன், அவரிடம் என் பாசம் படிப்படியாக அதிகரித்தது. ஒரு நாள், வழக்கமான நேரத்தில், நான் அவரை அணுகினேன், அவரது உடலை சில முறை தொட்டேன். எனக்கு பதில் கிடைக்கவில்லை. திரு ஜான் அந்த குளிர்ந்த நடைபாதையில் தனியாக இறந்துவிட்டார்.\nபல வருடங்கள் கழித்து, நான் இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டேன், காலம் செல்ல செல்ல, கடவுள் என் இதயத்தில் வேலை செய்யத் தொடங்கினார், சமுதாயத்தின் ஓரங்களில் வாழும் திரு. ஜான் போன்றவர்கள் அவரிடமிருந்து மிகவும் நேசிக்கப்படுகிறார்கள் என்பதை எனக்குப் புரியவைத்தது. பிச்சைக்காரர்களின் நிலைமை என்னை மிகவும் பாதித்தது. ஒரு இரவு, நான் தேவாலயத்திற்குச் செல்லும்போது, ​​இரண்டு ஆண்கள் ஒரு நடைபாதையில் கிடப்பதைக் கண்டேன். அந்த நேரத்தில் நான் ஒரு பிரார்த்தனையைச் சொன்னேன், கடவுள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார். முழு மனதுடன், “பிதாவே, நீங்கள் இந்த மனிதர்களை மிகவும் நேசிக்கிறீர்கள் என்றால், அவர்களுக்கு உதவவும் காப்பாற்றவும் என்னை ஏன் பயன்படுத்தக்கூடாது\nநாட்கள் கழித்து, நான் அவர்களை சுவிசேஷம் செய்ய வீதிகளில் இறங்க ஆரம்பித்தேன். பிச்சைக்காரர்களில் ஒருவர் எதிர்பாராத கேள்வியைக் கேட்கும் வரை எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்தது: “கடவுள் என்னை மிகவும் நேசிக்கிறார் என்றால், என் வாழ்க்கையில் அந்த அன்பை அவர் ஏன் நிரூபிக்கவில்லை நான் குளிர்ச்சியாக இருக்கிறேன், எனக்கு பசியாக இருக்கிறது … உண்மையில், இந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற எனக்கு உதவி தேவை ”. அந்த வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்தன. நான் நிறைய ஜெபம் செய்தேன். அவர்கள் மீதுள்ள அன்பை நிரூபிக்க ஒரு உறுதியான வழியை ���னக்குக் காட்டும்படி கடவுளிடம் கேட்டேன். எனது அடுத்த கட்டமாக, இயேசுவைப் பற்றிப் பேசுவதோடு, தயாரிக்கப்பட்ட உணவு, போர்வைகள், பஸ் டிக்கெட்டுகளையும் விநியோகிப்பதே ஆகும்.என் மகிழ்ச்சிக்கு, நான் முதன்முதலில் ஜெபித்த இரண்டு மனிதர்களும் தங்கள் இருதயங்களையும் வாழ்க்கையையும் முதலில் இயேசுவுக்குக் கொடுத்தார்கள். இதுபோன்ற ஒரு எளிய செயலின் மூலம், மிஷன் விடா பிறக்கும் என்று என்னால் ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியவில்லை, இது தேசியப் பகுதி மற்றும் வெளிநாடுகளில் அறியப்பட்ட ஒரு பரோபகார நிறுவனம். நான் அதை கற்பனை செய்யவில்லை, ஆனால் இந்த திட்டம் ஏற்கனவே கடவுளின் இதயத்தில் இருந்தது.\nநான் அந்த மனிதர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவி செய்தேன், ஆனால் அவர்கள் தொடர்ந்து தெருக்களில் வாழ்வது எனக்கு கவலை அளித்தது. பிச்சைக்காரர்களை மீட்பது மற்றும் மீண்டும் ஒருங்கிணைப்பதில் பணியாற்றிய ஒரு அமைச்சகம் அல்லது நிறுவனத்தை பிரேசிலில் கண்டுபிடிக்க முயற்சித்தேன். இந்த ஆண்களுடன் ஒரு முழு வேலை செய்த எவரையும் நான் கண்டுபிடிக்கவில்லை. எனக்கு ஆச்சரியமாக, நான் அடிக்கடி “பிச்சைக்காரர்களின் இளவரசன்” என்றும் “அனபோலிஸின் பைத்தியம்” என்றும் அழைக்கப்பட்டேன், ஆனால் கடவுள் என்னை பிரேசிலில் முதல் “பிச்சைக்கார சுவிசேஷகனாக” ஆக்கிக்கொண்டார். போராட்டங்கள் மற்றும் துன்பங்கள் இருந்தபோதிலும், கடவுளின் கருணையால், வேலை செய்யும் என்று முன்னோடியில்லாத ஒன்றை நான் செய்தேன்.\nஇந்த ஆண்கள் தூங்க அறைகளை வாடகைக்கு எடுத்து ஆரம்பித்தேன். எனது சம்பளத்துடன், நான் எட்டு வாடகை அறைகளுக்கும், வீதிகளில் இறங்கிய ஆண்களுக்கான உணவிற்கும் பணம் கொடுத்தேன். இது எளிதானது அல்ல, இருப்பினும் ஒரு முன்னாள் பிச்சைக்காரனின் வார்த்தைகளால் கடவுள் எனக்கு தீர்வு கொடுப்பார். அதன் அனைத்து எளிமையிலும், அவர் கூறினார்: “நாங்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய ஒரு வீட்டை நீங்கள் ஏன் காணவில்லை உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் இயேசுவைப் பற்றி மேலும் பேச முடியும்”\nஇதற்காக நாங்கள் மிகவும் பிரார்த்தனை செய்தோம், கடவுளின் பதில் ஒரு சிறிய நிலத்தை நன்கொடையாக அளித்தது. நாங்கள் பல வாரங்களாக ஜெபத்தில் தொடர்ந்து இருந்தோம், ஆனாலும் கட்��ுமானத்தைத் தொடங்குவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. பிரார்த்தனை செய்யும் போது, ​​நான் கேட்ட வளங்களை அவர் ஏற்கனவே எனக்குக் கொடுத்தார் என்று கடவுள் கூறினார். நான் இன்னும் அதைப் பெறவில்லை என்றால், அவர் அதை எப்படி எனக்குக் கொடுத்தார் ஒரு புதிய கார் வாங்குவதற்காக நான் சேமித்த ஒரு தொகையை நினைவில் வைத்தேன். நான் செங்கல் வீரர்களையும் சில ஊழியர்களையும் வேலைக்கு அமர்த்த உதவினேன், எனவே நாங்கள் பிரேசிலில் முதல் பிச்சைக்காரர் மீட்பு மையத்தை கட்டினோம். கடவுள் பல கதவுகளைத் திறந்தார், பல மாதங்களாக, தன்னார்வத் தொழிலாளர்கள், ஊழியர்களை சுருக்கமாக, இந்த வேலையில் அவருக்கு சேவை செய்ய விரும்பும் மக்களை அனுப்பினார்.\nஇப்போது, ​​நான் எழுதுகையில், பலர் கடவுளிடம் கேட்ட கேள்விகள் என் நினைவுக்கு வருகின்றன: இவ்வளவு சக்திவாய்ந்த கடவுள் ஏன் இவ்வளவு குறைவாக செய்கிறார் அற்புதங்களின் கடவுளான ஆபிரகாமின் எலியாவின் கடவுள் எங்கே அற்புதங்களின் கடவுளான ஆபிரகாமின் எலியாவின் கடவுள் எங்கே ஆனால் கேள்வி இதுவாக இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன், ஆனால்: கடவுளின் எலியா எங்கே ஆனால் கேள்வி இதுவாக இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன், ஆனால்: கடவுளின் எலியா எங்கே கடவுளின் மனிதர்கள் எங்கே யாராவது அவருக்குக் கீழ்ப்படியத் தயாராக இருக்கும்போது கடவுள் என்ன செய்தார், செய்கிறார் என்பதற்கு சாட்சியம் அளிப்பதன் மூலம் நான் அதற்கு பதிலளிக்கிறேன்.\nஇன்று, மிசோ விடா அமைச்சகம் பிரேசில் மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள பழங்களைக் கொண்டுள்ளது. நாட்டின் 05 பிராந்தியங்களில், 09 மாநிலங்கள் மற்றும் 15 நகரங்களில், 14 வரிசையாக்கம், மீட்பு மற்றும் மறு ஒருங்கிணைப்பு அலகுகள் உள்ளன: அனபோலிஸ் மற்றும் கோகல்சின்ஹோ / ஜிஓ, பிரேசிலியா / டிஎஃப், உபெர்லாண்டியா மற்றும் ஆளுநர் வலடரேஸ் / எம்ஜி, காமசாரி மற்றும் லூயிஸ் எட்வர்டோ மாகல்ஹீஸ் / பிஏ, டியூக் டி காக்ஸியாஸ் / ஆர்.ஜே., லண்ட்ரினா மற்றும் ரோலண்டியா / பி.ஆர்.நாங்கள் கடவுளுக்கு முன்பாக அருளால் வளர்ந்தோம், அவர் மற்ற அமைச்சகங்களுடன் எங்களுக்கு ஆசீர்வதித்தார்: ஆபிரிக்காவில் உள்ள அனோபோலிஸ் / ஜிஓ, ஜோவோ பெசோவா / பிபி மற்றும் மடகாஸ்கரில் உள்ள மைய கல்வி வாழ்வின் மூலம் ஆபத்தில் இருக்கும் குழந்தைகள் மற்ற���ம் இளைஞர்களுக்கு கல்வி, உளவியல் மற்றும் ஆன்மீக உதவி. மற்றும் குறைந்த வருமானம் உடைய பெரியவர்களின் தொழில்முறை பயிற்சி; வாழ்க்கை கருத்தரங்கு ரெவ். பாலோ ப்ரோன்செலி மூலம் நகர்ப்புற பணித் துறைக்கு அழைப்பு விடுக்கும் நபர்களைத் தயார்படுத்துதல்; மருத்துவ உதவி, பல், உளவியல் மற்றும் சமூக உதவி சேவைகள் நிறுவனத்தால் உதவி செய்யப்படும் பொதுமக்களுக்கும், மருத்துவ விதா வழங்கும் உள்ளூர் ஏழை மக்களுக்கும்; ஓய்வுபெற்ற ஆயர் கிராமம், தங்கள் அமைச்சகங்களை முடித்த போதகர்கள் கண்ணியத்துடன் வாழவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்; பிரார்த்தனை அமைச்சு; டெர்ரா நோவா கட்சி அறை; போஸ்க் டோஸ் அமிகோஸ்; விசுவாச நினைவு; அகாம்ப்-விடா மற்றும் ஹோட்டல் விடா, அவை பணியாளர்களின் பள்ளிக்கான இடங்கள் மற்றும் ஹோட்டல் சங்கிலிக்கான நிபுணர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் நிதி திரட்டும் நிகழ்வுகளை நடத்துதல்.ஸ்கிரீனிங், மீட்பு மற்றும் மறு ஒருங்கிணைப்பு மற்றும் குழந்தைகளுடன் பணியாற்றுவதற்கான அனைத்து மையங்களாலும் கிடைத்த காலியிடங்களைச் சேர்த்து, மிஷன் லைஃப் தற்போது சுமார் 1,500 பேருக்கு நேரடியாக சேவை செய்யும் திறனைக் கொண்டுள்ளது. கடவுள் நமக்கு ஒப்படைத்த வேலையில் உண்மையுள்ளவராக இருக்கிறார். 12 ஆண்களைக் கொண்ட ஒரு இடமாக இருப்பது நாட்டின் மிகப்பெரிய பிச்சைக்காரர்கள் மீட்பு மையமாக மாறியுள்ளது. இந்த பல ஆண்டு ஊழியத்தின் போது குறிப்பிடத்தக்க பல அனுபவங்கள் இருந்தன என்பதில் சந்தேகமில்லை இந்த கனவில் என்னை நிபந்தனையின்றி ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்: போராட்டத்தில் தோழர்கள், ஏழை மனிதனுக்கு ஆதரவாக. எல்லாவற்றிற்கும் மேலாக, என் உண்மையுள்ள நண்பரும் ஆண்டவருமான கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். அவருக்கு, எல்லா மரியாதையும், மகிமையும், புகழும்\nநீங்கள் மிஷன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறீர்களா\nவசதியான வளிமண்டலத்தில் தினசரி ஐந்து உணவு, சுத்தமான உடைகள், படுக்கைகள் மற்றும் போர்வைகள்; தொழில்முறை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ மற்றும் பல் பராமரிப்பு; உடல் மற்றும் உணர்ச்சி காயங்கள் குணமாகும்; கேட்பதற்கும் ஆலோசனை செய்வதற்கும் ஒரு நட்பு தோள்பட்டை; தொடங்குவதற்கு ஆதரவு மற்றும் ஊக்கத்தொகை. இதற்கெல்லாம் வி���ை இருக்கிறதா தெருக்களில் இருந்து எடுக்கப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு, மிஷன் லைஃப் வழங்கும் சேவை விலைமதிப்பற்றது. இருப்பினும், இவை அனைத்தும் செய்ய, எங்களுக்கு உதவி தேவை. பாசத்தை விநியோகிக்கும் மற்றும் ஒற்றுமையை பெருக்கும் இந்த ஊழியத்தில் நீங்கள் பங்கேற்கலாம். இது எளிது, நல்லது செய்யுங்கள்:\nபுதிய அல்லது பயன்படுத்தப்பட்ட உடைகள் மற்றும் காலணிகளை தானம் செய்யுங்கள்;\nதுப்புரவு மற்றும் சுகாதார பொருட்கள்;\nதன்னார்வப் பணிகளை தவறாமல் மேற்கொள்ளுங்கள்;\nவங்கி சீட்டு, கிரெடிட் கார்டு அல்லது கணக்கு வைப்பு மூலம் மாதந்தோறும் பங்களிப்பு செய்யுங்கள்;\nகுறிப்பிட்ட திட்டங்களுக்கு சிறப்பு நன்கொடைகள்;\nஉதவி, கருக்கள், திட்டங்கள், தொழிலாளர்கள், போதகர்கள் மற்றும் மிஷனரிகளுக்காக ஜெபியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-14T05:23:58Z", "digest": "sha1:TLNSVAQEM2YVLBEKKATTXDK7AP5NHUKG", "length": 15772, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "சதபத பிராமணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nசதபத பிராமணம் என்பது வேதக் கிரியைகள், சுக்ல யசுர் வேதத்தோடு தொடர்புடைய வரலாறுகள் தொன்மங்கள் ஆகியவற்றை விளக்கும் ஒரு உரைநடை நூல் ஆகும்.[1] இதன் பெயர் \"நூறு பகுதிகளைக் கொண்ட பிராமணம்\" என்னும் பொருள் கொண்டது. இந்நூல், பலிபீடங்களை உருவாக்குதல், சடங்குப் பொருட்கள், சடங்குகளுக்கான மந்திரங்கள், சோம பானம் என்பவற்றோடு சடங்குகளின் ஒவ்வொரு அம்சம் தொடர்பிலுமான குறியீடுகள் குறித்தும் விரிவாக விளக்குகின்றது.\nமொழியியல் அடிப்படையில் சதபத பிராமணம் வேதகால சமசுக்கிருதத்தின் பிராமணக் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்தது. இது இந்தியாவின் இரும்புக் காலத்தில் பொகாமு (பொதுக் காலத்துக்கு முன்) 8வது முதல் 6வது நூற்றாண்டு வரையான காலப்பகுதியாகும்.[2] ஜான் என். பிரேமெர் இதன் காலம் ஏறத்தாழ பொகாமு 700 என்கிறார்.[3] இப்பிராமணத்தின் வாஜசனேயி மாத்தியந்தின உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜூலியஸ் எக்கெலிங் என்பார் இதன் சில பகுதிகள் மிகப் பழையவை எனினும், பிந்திய பகுதிகள் பொகாமு 300 காலப்பகுதிக்குரியவை எனக் கூறுகின்றார்.[4]\nஇப்பிராமணம் இரண்டு வேறுபட்ட வடிவங்களில் கிடைத்துள்ளது. ஒன்று \"வாஜசனேயி மாத்தியந்தின\" வடிவம் மற்றது \"காண்வ\" வடிவம். \"வாஜசனேயி மாத்தியந்தின\" 100 அத்தியாயங்களையும், 14 காண்டங்களில் 7,624 காண்டிகங்களையும் கொண்டது. \"காண்வ\" வடிவத்தில் 104 அத்தியாயங்களும், 17 காண்டங்களில் 6,806 காண்டிகங்களும் உள்ளன.\nமாத்தியந்தின வடிவத்தின் 14 காண்டங்களையும் இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் ஒன்பது காண்டங்களும் இப்பிராமணத்துக்கு இணையான யசுர் வேதத்தின் சங்கிதையின் முதல் 18 காண்டங்களும் உரை விளக்கங்கள் ஆகும். ஏனைய ஐந்து காண்டங்களில் 14வது காண்டத்தின் பெரும்பகுதியாகக் காணப்படும் பிருகதாரண்யக உபநிடதத்தைத் தவிர மேலதிக விவரங்களும், சடங்கு சார்ந்த புதிய விடயங்களும் அடங்குகின்றன.\nஇந்த நூலில் உள்ள ஆர்வத்துக்குரிய பகுதிகளில், மனுவின் பெருவெள்ளம், படைப்பு என்பன தொடர்பான தொன்மங்களையும் உள்ளடக்கிய தொன்மப் பகுதிகள் முக்கியமானவை.[5][6] படைப்பு தொடர்பான தொன்மம் பிற படைப்புத் தொன்மங்களுடன் பல ஒப்புமைகளைக் கொண்டுள்ளது. நீர் மூலப் பயன்பாடு (விவிலியத்தை ஒத்தது), ஒளியும் இருளும் தொடர்பான விளக்கம், நல்வினை தீவினைப் பிரிவுகள், காலம் குறித்த விளக்கம் என்பன மேற்கூறிய ஒப்புமைகளுட் சில.\nஇந்த ஐபி க்���ான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2016, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-news-features?q=ta-news-features&page=233", "date_download": "2020-08-14T04:25:40Z", "digest": "sha1:ILBLUBEV5FUYNF765SG2OCSIN5CEWFHU", "length": 9263, "nlines": 101, "source_domain": "www.army.lk", "title": " செய்தி விமர்சனம் | Sri Lanka Army", "raw_content": "\n65ஆவது படைத் தலைமையகத்தினால் 240 தென்னங் கன்றுகள் பகிர்ந்தளிப்பு\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65ஆவது படைத் தலைமையகத்தின் 651ஆவது படைப் பிரிவின் 11(தொண்டர்) கஜபா படையினரால் வனரோப சர்வதேச மர நடுகையை முன்னிட்டு 240 தென்னங் கன்றுகள் பள்ளயங்காடு .....\nகிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் தமது படைத் தலைமையகத்தில் இருந்து விடை பெற்றார்\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்கள் இராணுவத்தில் 36 வருட கால சேவையை ஆற்றியதுடன் தனது சேவை நிறைவை முன்னிட்டு 24ஆம் திகதி நவம்பர் மாதம் 2018 ஓய்வு பெறவுள்ள இத் தளபதியவர்கள்......\n593ஆவது படையினரால் பௌத்த மத வழிபாடுகள்\nமுல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் 59ஆவது படைத் தலைமையகத்தின் 593ஆவது படைப் பிரிவினரால் நாயாறு குருகந்தை விகாரையில் பௌத்த மத வழிபாட்டு நிகழ்வூகள் கடந்த 17-18ஆம் திகதிகளில் இடம் பெற்றது. அந்த வகையில் 59ஆவது படைத்......\nகீரிசுட்டான் பிரதேச மக்களுக்கு இராணுவத்தினரால் நன்கொடை வழங்கும் நிகழ்வு\nவன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழு இயங்கும் 61 ஆவது படைப் பிரிவின் 613 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் படையினரால் கடந்த (17) ஆம் திகதி சனிக்கிழமை கீரிசுட்டான் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களுக்கு நன்கொடைகள்.......\nகிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் பிரியாவிடை நிகழ்வு\nகிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் 22 23 மற்றும் 24ஆவது படைப் பிரிவுகளுக்கு தமது விஜயத்தை நவம்பர் 15-17ஆம் திகதிகளில் மேற்கொண்டார் இவர் கடந்த வியாழக் கிழமை (15) புனாமைனயில் உள்ள 23ஆவது படைப் பிரிவி;ற்கான விஜயத்தை மேற்கொண்ட.....\nஇராணுவ ரக்பி குழுவினர் கழகங்களுக்கிடையிலான போட்டியில் வெற்றி\nஇராணுவ ர��்பி குழுவினர் டயலெக்கினால் நிகழ்த்தப்பட்ட உள்ளக குழுக்களுக்கிடையிலான ரக்பி போட்டிகளில் (1ஆம் சுற்று) விமானப் படையினருடன் போட்டியிட்டு 29 -21 என்ற வீதத்தில் வெற்றி பெற்றதுடன் மேலும் இந் நிகழ்வூகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை.......\n64ஆவது படைத் தலைமையகத்தினால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு\nஒட்டுசுட்டான் மற்றும் முல்லைத் தீவு பிரதேசத்தின் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாடநெறிக்கான இருநாள் (17-18) கருத்தரங்கானது ஒட்டுசுட்டான் மஹா வித்தியாலயத்தில் 64ஆவது......\nபடையினரால் மேற்கொள்ளப்பட்ட வடிகாண்கள் சுத்திகரிப்பு பணிகள்\nகுருணாகல் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க 1ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் 12 இராணுவப் படையினரால் கொஸ்கொடுஓய மாவத்துகம.....\n58ஆவது படையினரால் மது ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு\nமேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ விரிவூரையாளர்களினால் மது ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கானது காலி பூசாவில் அமைந்துள்ள 58ஆவது படைத் தலைமையகத்தில்......\n700ற்கு மேற்பட்ட இராணுவப் படையினர் 24ஆவது படைப் பிரிவில் இரத்ததான நிகழ்வில் பங்கேற்பு\nஅமபாரை பொலன்நறுவை தெஹிஅத்த கண்டிய மஹாஓயா மற்றும் கல்முனை போனற வைத்தியாசலைகளில் காணப்படும் இரத்த தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு 24ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதசிங்க......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/31/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2020-08-14T05:20:43Z", "digest": "sha1:Z6UIFRYZL4YOONZUBI36OI2BBIIGJO2E", "length": 8630, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜாக்குலின் பெர்னாண்டஸூடன் இனி சேர்ந்து நடிக்க மாட்டேன்: டாப்சி", "raw_content": "\nஜாக்குலின் பெர்னாண்டஸூடன் இனி சேர்ந்து நடிக்க மாட்டேன்: டாப்சி\nஜாக்குலின் பெர்னாண்டஸூடன் இனி சேர்ந்து நடிக்க மாட்டேன்: டாப்சி\nதமிழ், தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து பொலிவுட் பக்கம் சென்றிருக்கும் நடிகை டாப்சி ‘ஜூட்வா-2’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ஜாக்குலின் பெர்னாண்டஸூடன் இனி நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.\nஇந்தி நடிகர் வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘ஜூட்வா-2’. இதில் டாப்சியும், ஜாக்குலின் பெர்னாண்டஸூம் சேர்ந்து நடித்தார்கள். இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.\nஅப்போது, ‘தயாரிப்பாளருடன் டாப்சி நெருக்கமாக இருக்கிறார். இதனால் அவருக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது’ என்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சாட்டினார்.\nஇந்த நிலையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாப்சியிடம், ”இனி எந்த நடிகையுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க மாட்டீர்கள்” என்று கேட்கப்பட்டது. இதற்கு டாப்சி, “ஜாக்குலின் பெர்னாண்டஸ்” என்று பதிலளித்தார்.\n’ என்று அடுத்த கேள்வி கேட்க, சுதாரித்துக்கொண்ட டாப்சி, “ஏற்கனவே நாங்கள் சேர்ந்து நடித்து விட்டோம். அவர் உடலை ‘சிக்’ என்று வைத்திருப்பதை பார்த்து பொறாமையாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்.\n‘தன்னைப்பற்றி குறை கூறிய ஜாக்குலின் பெர்னாண்டஸூக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் டாப்சி இப்படி கூறியுள்ளார்’ என்று இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nமீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் டாப்சி\nஒப்பனையாளருக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nசமூக வலைத்தளத்தில் விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி\nநடிக்க வந்த போது பலரும் கேலி செய்தார்கள்: டாப்சி\nதயாரிப்பாளரை பத்திரிகையாளர் முன் அழ வைத்த டாப்சி\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி – வைரலாகும் புகைப்படங்கள்\nமீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் டாப்சி\nஒப்பனையாளருக்கு கார் பரிசளித்த ஜாக்குலின்\nவிமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி\nநடிக்க வந்த போது பலரும் கேலி செய்தார்கள்: டாப்சி\nதயாரிப்பாளரை பத்திரிகையாளர் முன் அழ வைத்த டாப்சி\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nஅமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்\nஅங்கொட லொக்கா தொடர்பில் DNA பரிசோதனை\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியில் தொடரும் உட்பூசல்\nபுதிய அமைச்சர்கள் பலர் இன்று கடமைகளை ஆரம்பித்தனர்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/11085026/1064681/first-lunar-eclipse-of-2020.vpf", "date_download": "2020-08-14T05:25:01Z", "digest": "sha1:W3BBW2Y5M37NV5UXQ3CC66FYFZCTNNGR", "length": 10121, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்\n2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நேற்றிரவு நிகழ்ந்தது.\n2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நேற்றிரவு நிகழ்ந்தது. சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி கடக்கும் போது நடக்கும் நிகழ்வாகும். இதனால், பூமியின் நிழல் சந்திரனில் விழும். அப்போது சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், இந்திய நேரப்படி நேற்றிரவு 10.37 மணி முதல் அதிகாலை 2.42 மணி வரை நீடித்தது.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனை��ில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று\nவாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n77 லட்சம் டிஸ்லைக்குகள் பெற்றும் டிரெண்டிங்கில் \"சடக்-2\" முதலிடம்\nசுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு வாரிசு அரசியல் சர்ச்சை பாலிவுட்டில் பெரிதாக வெடித்துள்ளது.\nராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸுக்கு கொரோனா\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவங்கி ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க முயற்சி - கொள்ளையன் தப்பி ஓட்டம்\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நான்சாரா பகுதியில் தனியார் வங்கி, ஏடிஎம் செயல்பட்டு வருகிறது.\nஇன்று இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் சுதந்திர தின சிறப்பு உரை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார்.\nஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை - விடுதி நிர்வாகி உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை\nதெலங்கானாவில் ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை கொடுத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\"வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை ஆகஸ்ட் 16 முதல் தொடங்கும்\"\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை, ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்���ிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/14319/", "date_download": "2020-08-14T05:26:46Z", "digest": "sha1:34HO2HQRAI2BTD23ZTHQBCAPOBW7443P", "length": 10255, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "உண்ணாவிரதம் இருக்க போவதாக வெளியான செய்தி பொய் என்கிறார் அனந்தி சசிதரன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்ணாவிரதம் இருக்க போவதாக வெளியான செய்தி பொய் என்கிறார் அனந்தி சசிதரன்\nசாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகின்றேன் என சில இணைய தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார்.\nகாணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது விடின் அனந்தி சசிதரன் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் , எதிர்வரும் 21ம் திகதி அவர் தனது போராட்டத்தை ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்து உள்ளதாக சில இனையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.\nஇது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, தான் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்கவில்லை எனவும் அந்த செய்தியில் உண்மை இல்லை எனவும் தெரிவித்தார்.\nTagsஅனந்தி சசிதரன் இணைய தளம் உண்ணாவிரதம் காணாமல் போனவர்கள் பொய்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,007 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜாங்கனையில் மாணவர்கள் – ஆசிரியர்கள் உட்பட 30 போ் தனிமைப்படுத்த ப்பட்டுள்ளனா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆச்சரியம் – நிதி மகிந்த – பாதுகாப்பு கோட்டா – இளைஞர் – விளையாட்டு நாமல் – நிதி செலவிட பசில் – விசாயத்திற்கு நீர் வழங்க சமல்- ஹரீன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு அமைச்சு யார் வசம் 19ஆவது திருத்தச் சட்டம் வளைக்கப் படுகிறதா 19ஆவது திருத்தச் சட்டம் வளைக்கப் படுகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றின் முதலாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 20 ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூா் முருகனின் கைலாச வாகன தரிசனம்\nபாடசாலை மட்டத்திலிருந்து நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் – சந்திரிக்கா\nகிழக்கிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,007 பேர் பலி August 14, 2020\nராஜாங்கனையில் மாணவர்கள் – ஆசிரியர்கள் உட்பட 30 போ் தனிமைப்படுத்த ப்பட்டுள்ளனா் August 14, 2020\nஆச்சரியம் – நிதி மகிந்த – பாதுகாப்பு கோட்டா – இளைஞர் – விளையாட்டு நாமல் – நிதி செலவிட பசில் – விசாயத்திற்கு நீர் வழங்க சமல்- ஹரீன்.. August 14, 2020\nபாதுகாப்பு அமைச்சு யார் வசம் 19ஆவது திருத்தச் சட்டம் வளைக்கப் படுகிறதா 19ஆவது திருத்தச் சட்டம் வளைக்கப் படுகிறதா வளைந்து கொடுக்கிறதா\nநாடாளுமன்றின் முதலாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 20 ஆரம்பம் August 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-14T05:59:46Z", "digest": "sha1:ZA4VOLNGRJT3K4VUQFGVCT7ARZ6ISBHZ", "length": 11572, "nlines": 185, "source_domain": "kanali.in", "title": "சிறுகதைகள் | கனலி", "raw_content": "\n’போயிட்டு வந்திருதேன்’ என்று சத்தம் கொடுக்கும் போது ஈஸ்வரி வெளியே வந்து ‘நானும் உங்ககூட வந்து அவங்க ரெண்டு பேர் காலிலேயும் விழுந்து கும்பிடணும் தான். ஆனால்\nதெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப் பாட்டா. கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர���த் திரிபின்\nபல்லக்கு மெல்ல நகர்ந்தது. வெளியில் நிலவொளி தவழ்ந்தது. முன்னே ஐந்து பல்லக்கும், பின்னால் ஐந்து பல்லக்கும் வர, நடுவில் புனிதவதியின் பல்லக்கு. உற்ற துணையாக உடன்வரும் உறவினர்கள்\nஅழகுப் பிள்ளை நின்று கொண்டிருந்ததே ஹெட்மாஸ்டர் கண்ணில் படவில்லை. இரண்டடி மட்டும் உயரமானவர் அழகுப் பிள்ளை. ஹெட் மாஸ்டரின் மேஜைக் கால்கள் அவரை விட உயரமாக இருந்ததால்\nபோதையின் உச்சத்தில் சரிந்து கிடப்பதைப் போன்றதொரு சிலை, அந்த மதுக் கூடத்தின் வாயிலருகில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தோரணையிலிருக்கும் லயிப்பே கிறங்கடிக்கச் செய்வதாக முன்னரும் சில முறைகள் அவனுக்குத்\nby மயிலன் ஜி சின்னப்பன்\nஇரண்டு மாத வாடகை பாக்கி இருந்தது அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொள்ளச் சொல்லி ‘ரூம் நண்பரிடம்’ சொல்லிவிட்டேன். புத்தகங்களையும், துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப் பெட்டிகளில் வைத்து கட்டி\nலேசான மழைதூறி இந்த மாலைப்பொழுதை ஈரப்படுத்தியிருந்தது. வானில் இருள் மேகங்கள் கலைந்து வெளிச்சம் படரத் தொடங்கிய நேரம். தவிட்டு குருவிகள் தாவித்தாவி ஈரம்படர்ந்த சிறகுகளை பொன்னொளியில்\nகோலப்பனுக்கு ஒரு வினோதமான மனோ வியாதி இருந்தது. அது வியாதியா அல்லது வினோதமா என்பது கோலப்பனுக்கே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் கூட அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம்\nநான் சென்னைக்காரன், வகைதொகையற்றவன், கோபம் வரும்போது ங்கொம்மால என்ன என்று அம்மாவிடமே பேசுகிறவன்,எனக்கு எப்படி இவர்களின் காரியம் எல்லாம் புரிய வரும் எங்கே தான் என்னை அழைக்கிறாய்\nகதிர் இப்போது ஜவ்வரிசி மில்லில் அரிசி வறுக்கிறான். அவன் வாழ்க்கை எந்த வித சம்பவங்களும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கழிந்தபடி இருக்கிறது. ஆனால்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nSankar on ஹென்றி லாஸன் கவிதைகள்\nKarkuzhali on எங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாக���ும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-220-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-08-14T04:48:56Z", "digest": "sha1:L2AYY45YFEGJTHY2IXNOZAAJ6D6SEUQ7", "length": 7403, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட் அகற்றம்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி | Chennai Today News", "raw_content": "\nசூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட் அகற்றம்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nசூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட் அகற்றம்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி\nதிருத்தணி புறவழிச்சாலையில் ரூ 6.5 லட்சம் செலவில் வைக்கப்பட்டிருந்த 215 அடி உயர சூர்யா கட் அவுட் அகற்றப்பட்டதால் சூர்யா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.\nநாளை சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படம் வெளியாகவிருப்பதை அடுத்து திருத்தணி புறவழிச்சாலை அருகே சூர்யா ரசிகர்கள் கடந்த சில நாட்களாக 220 அடியில் பிரமாண்டமான கட்-அவுட்டை வைக்கும் பணியில் ஈடுபட்டு நேற்று அந்த பணியை முடித்தனர்.\nஇந்த நிலையில் அனுமதியின்றி கட் அவுட் வைத்ததாக நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி தலைமையில் ஊழியர்கள் கட் அவுட்டை அகற்றி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஆந்திரா, புதுவை முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் புதிய சாதனை படைத்த இம்ரான் தாஹிர்\nசமூகத்தின்‌ மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்‌.\nமது பாட்டில்களை வாங்கி சென்றாரா ரகுல் ப்ரீத்திசிங்:\nசூர்யாவுக்கு சிறப்பான ஆதரவு கொடுத்த விஜய்சேதுபதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/featured/balle-vellaiya-thevaa-teaser-m-sasikumar-tanya-kovai-sarala-prakash-darbuka-siva/", "date_download": "2020-08-14T04:47:37Z", "digest": "sha1:MQZSSQTO7MLEBTNIYN2G5F6L2J3DEPX4", "length": 5598, "nlines": 129, "source_domain": "www.kollyinfos.com", "title": "Balle Vellaiya Thevaa Teaser | M.Sasikumar, Tanya, Kovai Sarala | Prakash | Darbuka Siva - Kollyinfos", "raw_content": "\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்*\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து...\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/rj-balaji-again-directing-nayanthara-how-do-you-know/c76339-w2906-cid392376-s11039.htm", "date_download": "2020-08-14T05:56:53Z", "digest": "sha1:RKQQREYEN4H4YRLP7QCJ4TBWPHHGGMGL", "length": 4911, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "மீண்டும் நயன்தாராவை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: எப்படி தெரியுமா?", "raw_content": "\nமீண்டும் நயன்தாராவை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: எப்படி தெரியுமா\nநயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வரை நாகர்கோவில் பகுதியில் நடைபெற்றது என்பது தெரிந்ததே.\nகிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் சென்னை திரும்பிய பிறகு படக்குழு மீதியுள்ள 10 சதவீதத்தை முடித்து விட்டதாகவும் இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக ஆர்ஜே பாலாஜியே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் இந்த படத்தில் படமாக்கப்பட்ட ஒரு சில காட்சிகளை போட்டுப் பார்த்ததில் ஆர்ஜே பாலாஜிக்கு திருப்தி இல்லை என்றும் இதனால் மீண்டும் ஒர��சில காட்சிகளை படமாக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இதனை அடுத்து நயன்தாராவிடம் பேசி மீண்டும் கால்ஷீட் தேதிகளை வாங்கி உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நயன்தாராவை இயக்கும் வாய்ப்பு மீண்டும் ஆர்ஜே பாலாஜிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nநயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் ஊர்வசி, மெளலி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D?authorid=8515", "date_download": "2020-08-14T04:33:07Z", "digest": "sha1:C3ILFWTDVBLNPL7E3OYQOEYBBYKAEGFT", "length": 4064, "nlines": 121, "source_domain": "marinabooks.com", "title": "ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் மனோதத்துவம்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-08-14T06:37:45Z", "digest": "sha1:F46Z53NYSY6KRIT4OOBNQER25TVK7GQV", "length": 9061, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேவா (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரேவா (சட்டமன்றத் தொகுதி) (இந்தி:रीवा विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண் : 074) என்பது இந்��ியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ரேவா மாவட்டத்தில் அமைந்துள்ளது . [1][2][3]\nரேவா சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜேந்திர சுக்லா இருக்கிறார்.[4] [5]\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nகோத்மா • அனூப்பூர் • புஷ்ப்ராஜ்கட்\nசிர்மவுர் • செமரியா • தியோந்தர் • மவுகஞ்ச் • தேவ்தாலாப் • மங்காவான் • ரேவா • குட்\nபர்வாடா • விஜய்ராகவ்கட் • முட்வாரா • பஹோரிபந்து\nசித்திரக்கூடம் • ராய்கான் • சத்னா • நகோத் • மைஹர் • அமர்பட்டினம் • ராம்பூர்-பகேலான்\nசித்ரங்கி • சிங்கரௌலி • தேவ்சர்\nசுர்ஹட் • சித்தி • சிஹாவல்\nபத்தாரியா • தமோ • ஜபேரா\nபவை • குன்னவுர் • பன்னா\nபைஹர் • லாஞ்சி • பரஸ்வாடா • கட்டங்கி\nபிண்டு • லஹார் • அட்டேர் • மேகான் • கோகத்\nசபல்கர் • ஜவுரா • சுமாவலி • முரைனா • திமானி • அம்பா\nபாட்டன் • பர்ஹி • ஜபல்பூர் கிழக்கு • ஜபல்பூர் வடக்கு • ஜபல்பூர் கன்டோன்மெண்ட் • ஜபல்பூர் மேற்கு\nபியோஹாரி • ஜெய்சிங்நகர் • ஜைத்பூர்\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nதுப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2017, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t158991-topic", "date_download": "2020-08-14T05:11:43Z", "digest": "sha1:TZRVHXNJFOGYVVRVQDVF3AUYQKDQOGDB", "length": 20128, "nlines": 189, "source_domain": "www.eegarai.net", "title": "\"கரோனா வைரஸ்\" நமக்கு கற்றுத் தந்தது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:38 am\n» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து\n» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி\n» சிறுகதை - நியாயம் \n» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்\n» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்\n» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்\n» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி\n» சித்���ா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு\n» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்\n» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி\n» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்\n» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு\n» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு\n» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)\n» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் \n» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...\n» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..\n» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்\n» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி\n» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே\n» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்\n» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு\n» தேசிய கல்விக் கொள்கை\n» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்\n» பதில் எந்த பக்கம் \n» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி\n\"கரோனா வைரஸ்\" நமக்கு கற்றுத் தந்தது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\n\"கரோனா வைரஸ்\" நமக்கு கற்றுத் தந்தது\nஏசி குளிரூட்டப்பட்ட ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.\nஆடம்பர வசதிகள் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்\nதிரையரங்குகள் மூடப்பட்டன. திரைப்படங்கள் இல்லாமலும்\nநம்மால் வாழ முடியும் என்பதை இது உணர்த்தியது.\nஆடம்பர மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டன.\nஆடம்பரப் பொருட்கள் இல்லாமலும் நம்மால் வாழ முடியும்\nஎன்பது இதன் மூலம் கற்றுக் கொண்டோம்.\nவிலை உயர்ந்த நகை மற்றும் பொருட்கள் விற்கும் கடைகள்\nமூடப்பட்டன.இவை இல்லாமலும் நம்மால் வாழ முடியும்\nஆனால் இன்று மக்கள் கூட்டம் எங்கே இருக்கிறது தெரியுமா\nமளிகை கடைகளிலும் காய்கறி கடைகளிலும்...காரணம்\nஆடம்பரங்கள் இல்லாமல் வாழலாம் ஆனால் உணவு\nஇல்லாமல் வாழவே முடியாது என்பதை நாம் தெரிந்துகொள்ள\nஉணவை உற்பத்தி செய்யும் விவசாயி எவ்வளவு\nமுக்கியமானவன் என்பதை இந்த \"கரோனா வைரஸ்\" நமக்கு\nநீங்கள் என்றுமே நன்றிக்கடன் செலுத்த வேண்டிய ஒரு ஆள் \"விவசாயி\" தான்..\nRe: \"கரோனா வைரஸ்\" நமக்கு கற்றுத் தந்தது\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: \"கரோனா வைரஸ்\" நமக்கு கற்றுத் தந்தது\nஆனால் இன்று மக்கள் கூட்டம் எங்கே இருக்கிறது தெரியுமா\nமளிகை கடைகளிலும் காய்கறி கடைகளிலும்...காரணம்\nஆடம்பரங்கள் இல்லாமல் வாழலாம் ஆனால் உணவு\nஇல்லாமல் வாழவே முடியாது என்பதை நாம் தெரிந்துகொள்ள\nஉணவை உற்பத்தி செய்யும் விவசாயி எவ்வளவு\nமுக்கியமானவன் என்பதை இந்த \"கரோனா வைரஸ்\" நமக்கு\nநீங்கள் என்றுமே நன்றிக்கடன் செலுத்த வேண்டிய ஒரு ஆள் \"விவசாயி\" தான்..\nமனிதன் நிச்சயம் இது இன்றி வாழ முடியாது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.\nRe: \"கரோனா வைரஸ்\" நமக்கு கற்றுத் தந்தது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த��தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/tv-debate-list-of-bjp-speakers/c77058-w2931-cid307271-su6271.htm", "date_download": "2020-08-14T05:00:25Z", "digest": "sha1:R6VCVN5Q7LBAWBPODVUD4P3NZEYIQLAY", "length": 2496, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "தொலைக்காட்சி விவாதம்: தமிழக பாஜக பேச்சாளர்கள் பட்டியல்", "raw_content": "\nதொலைக்காட்சி விவாதம்: தமிழக பாஜக பேச்சாளர்கள் பட்டி��ல்\nதொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தமிழக பாஜக பேச்சாளர்களின் பட்டியலை தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.\nதொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தமிழக பாஜக பேச்சாளர்களின் பட்டியலை தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.\nகே.எஸ்.நரேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், பி.டி.அரசகுமார், கே.டி.ராகவன், இரா.ஸ்ரீனிவாசன், கரு.நாகராஜன், எஸ்.ஆர்.சேகர், தி.நாராயணன், கனகசபாபதி, குமரகுரு, ஹெச்.வி.ஹண்டே, எஸ்.ஜி.சூர்யா, கார்த்தியாயிணி, வினோஜ் பி.செல்வம் ஆகியோர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் என பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவாதங்களில் சமவாய்ப்பு இல்லாத காரணத்தால், கடந்த ஜூலை மாதம் முதல் பாஜகவை சேர்ந்தவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnscert.org/index.php?language=LG-2&status=Inactive", "date_download": "2020-08-14T04:49:05Z", "digest": "sha1:2XLYDBU43M5FAKPGJ2KTEVZDMYLE2SA3", "length": 5843, "nlines": 110, "source_domain": "tnscert.org", "title": "State Council of Education Research and Training Tamil Nadu", "raw_content": "\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிநிறுவனம்\nஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனங்கள்\nஅரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்\nஉதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்\nமாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள்\nஅரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டமுகவரி\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிநிறுவனம்\nஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனங்கள்\nஅரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்\nஉதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்\nதனியார் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்\nமாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள்\nஅரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டமுகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/03/blog-post_07.html?showComment=1299724473340", "date_download": "2020-08-14T05:12:47Z", "digest": "sha1:KE6SHXCIQSYKLTZYBLQ3HCKTUXZWDLFS", "length": 34528, "nlines": 296, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....\nமகளிர் தினம் என்பது கொண்டாட்டத்துக்கு உரிய ஒன்று என்பதை விடவும்\nஅனுசரிப்புக்கு உரியது ( to be observed rather than to be celebrated ) என்பதே பொருத்தமாகப் படுகிறது..\nபொதுவான தளத்தில் மதிப்பீடு செய்கையில் மகளிரின் நிலை ,முன்னேற்றம் பெற்று விட்டிருப்பது உண்மைதான் என்றபோதும்\nஇன்னும் தொடர்ந்து ஏற்பட்டாக வேண்டிய சமூக மனநிலை மாற்றங்கள் பற்றிய சில கருத்துக்கள்..இந்நாளின் பகிர்வுக்கு\n(இவற்றை எதிர்மறைச் சிந்தனைகள் என்று கொள்ளாமல்,.\nஅடுத்தடுத்த வளர்ச்சி நோக்கிய படிநிலைகள் குறித்த கரிசனமான முன் வைப்புக்கள் என்றே கருதிக்கட்டுரையை அணுக வேண்டுமெனக் கோருகிறேன்)\nஇந்தியப் பெண்கள் எல்லா உச்சங்களையும் தொட்டுவிட்டதாகவும்,.சாதனைச் சிகரங்களில் ஏறி நிற்பதுமான பிரமையைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகையாகவே ஏற்படுத்தி வரும் இன்றைய சூழலில், பாலின வேறுபாடு கடந்த சமத்துவத்தைப் பெண்கள் அனைத்துத் தளங்களிலும் பெற்றுவிட்டார்களா என்ற கேள்வியை விவாதத்திற்கு உட்படுத்த முனைகையில்...சில கசப்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதையும் காணமுடியும்.\nபொதுவான மக்கள் வழக்கில் ’அந்தஸ்து’ என்ற சொல்லால் குறிப்பிடப்படும் தகுதிப்பாடு ,\nகீழ்க்காணும் இரண்டு காரணங்களைஅடிப்படையாக வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது.\n1. அடிப்படை மனித உரிமைகளை முழுமையாகப் பெற்றிருக்கும் தனி மனிதத் தகுதிப்பாடு\n2.பொருளாதார,சமூக உயர்வுகளைப்பெற்று அவற்றால் கணிக்கப்பெறும் பயன்பாட்டு அடிப்படையிலான தகுதிப்பாடு(material status )\nஇவ்விரு வகைத் தகுதிப்பாடுகளிலுமே இந்தியப்பெண் இன்னமும் பின் தங்கியிருக்கிறாள் என்பதே புள்ளி விவரங்களும்,நடப்பியல் செய்திகளும் நமக்கு எடுத்துரைக்கும் நிதரிசனங்கள்.\nஇன்றளவும் மரபு வழிப்பட்டதாகவே இருந்து வரும் இந்திய சமூக அமைப்பில் - பழைய மரபுகளில் சில நெகிழ்வுப் போக்குகள் விளைந்திருந்தபோதும் , அவற்றை அடியோடு கைவிடத் தயங்கும் மனப்பான்மையும் நிலவுவது வெளிப்படை.\nபழைய மரபுகளுக்கும், புதிய மாற்றங்களுக்கும் இடையே தோன்றும் சிக்கல்கள் புதிது புதிதான போராட்டங்களையும்,குழப்பங்களையும் தோற்றுவித்துக் கொண்டேதான் இருக்கின்றன.\nகல்வி கற்று அலுவல் புரியும் பெண்ணால் குடும்பப் பொருளாதாரம் மேம்படுவதைக்காணுகையில் சமூகம் பெண்கல்வியை வரவேற்கிறது.அதே வேளையில் மரபு வழியாக அவளுக்கென்று ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள கடமைகளை அவள்தான் ���ெய்ய வேண்டுமென்பதிலும் அதிகமாற்றமில்லை.\nவெளியே சென்று பொருள் ஈட்டும் செயல்,மனைவியின் மதிப்பை மேல்நிலைஆக்கமாக உயர்த்துகிறது; ஆனால் வீட்டு வேலைகளைக் கணவன் செய்வதோ கீழ்நிலை ஆக்கமாக..மதிப்புக்குறைவானதாகவே சமூகத்தால் கருதப்படுகிறது. இதனால் புறக்கடமைகளை ஆணுடன் பகிர்ந்து கொள்ளப்பெண் முன் வருவது போல இல்லக்கடமைகளை அவளுடன் பகிர்ந்து கொள்ளப்பெரும்பாலான ஆடவர்கள் முன் வருவதில்லை. இதனால் பெண் மீது ஏற்றப்படும் கூடுதல் சுமைகள் அவளை அமைதி இழக்கச் செய்கின்றன.\nபெண் பணி புரிவதால் கிடைக்கும்பொருளாதாரப்பயன்பாடு அவளது குடும்பத்திற்குத் தேவையில்லாத சூழலில் - தனது தனிப்பட்ட ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவள் வேலைக்குச் செல்லும்போது - அது தனது குடும்பத்திற்கு அவள் இழைக்கும் துரோகம் என்றே கருதுபவர்களையும் கூடச் சமூகத்தில் காண முடிகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ,தமிழகத்தின் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒரு பெரிய மனிதர்\n‘’பொருளாதார வசதியுள்ளபெண் வேலைக்குப் போவதென்பது, குடும்பத்தின் மீதான அவளது அக்கறையின்மையின் வெளிப்பாடு’’\nஎன்று ஒரு மகளிர் சிறப்பிதழுக்கே துணிவாகப் பேட்டி அளித்திருந்தார்.இதைக் காணும்போது பெண்ணின் பங்குநிலைகளை முடிவு செய்வதிலும்,அவளது கடமை மற்றும் உரிமைகளை வரையறுப்பதிலும் ஆண் மேலாதிக்க உணர்வுகளே இன்னும் பங்கு வகிப்பதைப்புரிந்து கொள்ளலாம்.\nகல்வித் தகுதி ,உயர் பொறுப்பில் பணியாற்றுதல் போன்றவை கூடக் கருத்தில்\nகொள்ளப்படாமல் பெண்களை இரண்டாம் பாலினமாக மட்டுமே கருதுவதையும்,பாலியல் துன்பங்களுக்கு ஆளாக்குவதையும் எல்லா மட்டங்களிலும் காண முடிகிறது.\nஇந்தியஆட்சிப்பணி(IAS)போன்ற மிக உயர்ந்த அரசுப் பதவிகளில்\nஅமர்ந்திருக்கும்பெண்களும் கூடப் பாலின அடையாளங்களாகக்\nகீழ்மைப்படுத்தப்பட்டு வருவதற்கு ரூபன் தியோல் பஜாஜ் என்ற பெண் அதிகாரி,காவல் துறை அதிகாரியான கே.பி.எஸ்.கில் மீது தொடர்ந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டு.பெரும் பொறுப்புக்களில் உள்ள பெண்களே பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் சூழலில் முறைப்படுத்தப்படாத பணிகளில்..கட்டிடக்கூலிகளாகவும்,விவசாயக்கூலிகளாகவும்,வீட்டுப் பணியாளர்களாகவும் செயல்படும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள கணக்கற்�� பெண்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் தடையின்றிக் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டே இருப்பதில் வியப்பில்லை; அது அவர்களது வாழ்வில் ஓர் அன்றாடநிகழ்வாகவே கூட ஆகிப் போயிருக்கிறது என்று கூடச் சொல்லி விடலாம்.\nதொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்களாகவும்,அறிவிப்பாளர்களாகவும் வேலை செய்யும் பெண்கள் அதே துறையில் ஈடுபட்டிருக்கும் ஆண்களைப்போலத் திறமையின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படாமல் அழகை அளவுகோலாக வைத்தும் தேர்ந்தெடுக்கப்படுவதால் குறிப்பிட்ட (மிகக் குறைவான ) வயது வரம்பு அவர்களது பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்பது , மனதில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி.\nஇந்திய வெளியுறவுத் துறையின் உயர் பதவியில் ( IFS )இருந்த முத்தம்மா என்னும் பெண் அதிகாரிக்கு, அவர் திருமணமானவர் என்ற ஒரே காரணத்தால் வெளிநாட்டுத் தூதுவர் பதவி சில ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்டது.அது தொடர்பான வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணையர் வழங்கிய தீர்ப்பில்\n‘’திருமணமான ஆணுக்குள்ள உரிமை ,திருமணமான பெண்ணுக்கு இல்லை என்ற அயல்நாட்டுப் பணி விதி முறையே இந்திய அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது ‘’ என்ற தெளிவான தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.\nகலைத் துறைகளில் தாங்கள் எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும்,மன அழுத்தங்களையும் மீறிய வண்ணம் சாதனை படைத்து வரும் பெண்கள் ஒரு புறம் இருந்தபோதும் இத்துறை சார்ந்த படைப்புக்கள் , பெண்ணின் தனி மனித இயல்புகளை விடவும் பெண்ணுடல் சார்ந்த கவர்ச்சிக் கூறுகளையே முதன்மைப்படுத்திப் பால் அடையாளப் பொருளாக அவளைக்காட்டுவதிலேயே கருத்துச் செலுத்தி வருகின்றன.குறிப்பாகப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் திரைப்பட ஊடகம் பெண்ணைக் கவர்ச்சிப் பொருளாகக் காட்டுகிறது;அல்லது அனுதாபத்துக்கும் பரிதாபத்துக்கும் உரிய ஒரு அபலையாகச் சித்திரிக்கிறது. சிந்தனைத் திறன் அதிகம் பெற்றிராத கேலிப்பொருளாகப் பெண்ணைக் காட்டுமளவுக்குத் தன்னம்பிக்கையும் துணிவும் வாய்க்கப்பெற்ற பெண்ணைக் காட்டுவதில் இக் கலை வடிவத்துக்கு அக்கறையில்லை என்றே கூற வேண்டும். இவ்வகையான சித்திரிப்புக்கள் தொலைக்காட்சித் தொடர்களையும் ஆக்கிரமிப்பது ஒரு புறம் இருக்க இத் துறையில் படைப்பாளிகளாக இருக்கும் பெண்களும் மிகக் ��ுறைவானவர்களாகவே இருக்கிறார்கள்.\n‘’ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் அவனுக்குச் சமமாகவோ கொஞ்சம் சிறப்பாகவோ பெண் வந்து விட்டால் அவனுக்குப் பயம் வந்து விடுகிறது’’\nஎன்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் நடிகையும்,இயக்குநருமான சுகாசினி.\nஇலக்கியத் துறையில் ஈடுபடும் பெண்கள் ‘பெண் எழுத்தாளர்’ எனத் தனிப்பிரிவினராக வகைப்படுத்தப்படுவதையும் சில வேளைகளில் இரண்டாந்தர எழுத்தாளர்கள் என்ற நிலையிலேயே அவர்கள் வைக்கப்பட்டிருப்பதையும் கூடக் காண முடிகிறது.\nஇலக்கியத்தில் ஆணின் வாழ்வு எழுதப்படுகையில் அது மானுடம் தழுவிய பிரதிபலிப்பு என ஏற்கப்படுகிறது.அதே வேளையில் பெண் தனது அனுபவங்களை,பிரச்சினைகளை எழுத்தாக வெளிப்படுத்துகையில் அது பெண்கள் சார்ந்த குறுகிய ஒரு வட்டத்துக்கு மட்டுமே உரியதாக மதிப்பிடப்படுகிறதேயன்றி,அதுவும் கூட மானுட அக்கறையின் மீதான வெளிப்பாடுதான் என்ற எண்ணம் எவருக்கும் எழுவதில்லை.\nசமயக் களம் (அது எந்தச் சமயமாயினும்) என்பது, அன்று முதல் இன்று வரையில் பாலின வேறுபாடுகளை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நிறுவனமாகவே நீடித்து வருகிறது. செவ்வாடை புனைந்து சக்தியின் வடிவங்களாகச் சமய வழிபாடுகளில் பெண்ணுக்குச் சமத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படும் இடங்களிலும் ‘சிவப்பு’ என்ற குறியீடு , இன மறு உற்பத்தியின் அடையாளமாக வாரிசைப் பெற்றுத்தரும் செழுமை பெற்றவளாய் அதற்குரிய தகுதிப்பாட்டோடு பெண் இருப்பதையே சுட்டுகிறது.\nதந்தை வழிப்பட்ட சமூக அமைப்பில் பெண்ணுக்குச் சாதகமான சமூக மாற்றங்கள் நிகழ வேண்டுமெனில் அது அவர்களுக்கு அரசியல் உரிமை தருவதன் வாயிலாகவே சாத்தியமாகும் என்று சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுவர். எனினும் விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் சென்ற பின்பும் தங்களது குடும்பப் பின்புலங்களால் வெளிச்சத்துக்கு வந்த ஒரு சில பெண் அரசியல்வாதிகள் தவிர ...அரசியல் களத்தில் பெண்ணின் பங்கேற்புக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கிறது.\nஆட்சியிலுள்ள ஆண்கள் ஊழல் செய்கையில் தனி மனிதர்களாக மட்டுமே அவர்களை அடையாளப்படுத்தும் சமூகம், பெண் அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது மட்டும் பாலின அடையாளத்தோடு கூடிய விமரிசனங்களைக் கூசாமல் முன் வைக்கத் தவறுவதில்லை.\nபெண் என்பவள் இரண்டாம் பாலினம் என்ற உணர்வு , நடப்பியலில் காலங்காலமாக..வெகு ஆழமாக வேர் பிடித்து வளர்ந்து விட்டிருக்கிறது.\nஆணிடம் மட்டுமன்றிப் பெண்ணின் உள்ளத்திலும் தலைமுறை தலைமுறையாய் நிலைப்பட்டுப் போயிருக்கும் ஆணாதிக்கக் கருத்தியலையும்,அது சார்ந்த மூளைச் சலவைகளையும் ஒழிக்க உணர்ச்சி பூர்வமான தொடர்ச்சியான பன்முனைத் தாக்குதல்கள் தேவைப்படுவதை மனத் தடைகள் இன்றி உள் வாங்கிக் கொள்ளும் மன நிலை இரு பாலார்க்குமே வாய்த்தாக வேண்டும்.\n‘’ஆணின் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்ணுக்கு உண்மையான விடுதலையை அளித்து விட முடியாது’’\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தங்கள் மீது விதிக்கப்பட்ட நடைமுறை மரபுகளையும்,வாழ்க்கை முறைகளையும் வாய் திறக்காமல் ஏற்றுக் கொண்டு தங்களைத் தாங்களே தியாகச் சிலுவைகளில் அறைந்து கொள்ளும் மனப் போக்கிலிருந்து பெண்கள் விடுபடும்போதும்,\nபால் அடையாளமாக மட்டுமே இனங்காட்டப்படுவதையும்,\nவிழிப்புணர்வோடு எதிர்க்கும் எழுச்சி அவர்களிடம் முழுமையடையும்போதும்தான் உண்மையான விடுதலை என்பது பெண்களுக்குச் சாத்தியமாகும்.\nஅந்த நாளின் விடியலிலேயே மகளிர் தினம் என்பது பூரணத்துவம் பெற்றுப் பொலியவும் கூடும்.\nபார்வைக்கு;இத் தளத்திலுள்ள பெண்ணியக் கட்டுரைகள் சில..\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் -1.\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் -2..\nபெண்ணியம் சில எளிய புரிதல்கள்-4\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 6\nபெண்ணியம்- சில எளிய புரிதல்கள்-9..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூக நடப்பியல் , பெண்ணியம்\n9 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு ப���ணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nஒரு மொழிபெயர்ப்பாளரின் அனுபவக் குறிப்புகளிலிருந்து..\n’கதா’வில் ஜெயகாந்தன் சிறுகதைகள் குறித்த கலந்துரையா...\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....\nதினமணி கதிரில் என் நேர்காணல்...\nமாபெருங் காவியம் - மௌனி\nசக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2020-08-14T04:50:03Z", "digest": "sha1:CDFM5HOGO7GXIHPOAL7PDXBFAA4KFUCZ", "length": 10782, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\n‘நுணா மலர்ந்துவிட்டது; அவர் இன்னும் வரவில்லை\nஓகஸ்ட் 8, 2015 ஓகஸ்ட் 8, 2015 த டைம்ஸ் தமிழ்\nஞா. கலையரசி வண்டியிழுக்கும் மாடுகளின் கழுத்து பாரத்தைக் குறைக்க நம் முன்னோர் தேர்ந்தெடுத்த மரமிது தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria. இதன் தாவரக்குடும்பம் Rubiaceae. இதன் தாயகம் தெற்காசியாவென்பதால், நம்நாட்டு வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி, கவனிப்பு தேவையின்றித் தானாகவே செழித்து வளரும் மரம். முற்றிய இதன் தண்டுப்பகுதி மஞ்சளாக இருப்பதால், இதற்கு மஞ்சணத்தி என்ற பெயரும் உண்டு. மஞ்சள் நீராட்டி என்றும் அழைப்பார்களாம். உறுதியான அதேசமயம் மிகவும் லேசான மரமென்பதால்… Continue reading ‘நுணா மலர்ந்துவிட்டது; அவர் இன்னும் வரவில்லை தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria. இதன் தாவரக்குடும்பம் Rubiaceae. இதன் தாயகம் தெற்காசியாவென்பதால், நம்நாட்டு வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி, கவனிப்பு தேவையின்றித் தானாகவே செழித்து வளரும் மரம். முற்றிய இதன் தண்டுப்பகுதி மஞ்சளாக இருப்பதால், இதற்கு மஞ்சணத்தி என்ற பெயரும் உண்டு. மஞ்சள் நீராட்டி என்றும் அழைப்பார்களாம். உறுதியான அதேசமயம் மிகவும் லேசான மரமென்பதால்… Continue reading ‘நுணா மலர்ந்துவிட்டது; அவர் இன்னும் வரவில்லை\nகுறிச்சொல்லிடப்பட்டது இயற்கை சாயம், இலக்கியத்தில் மரங்கள், ஏர், ஐங்குறுநூறு, ஓதலாந்தையார், சங்கக்காலத் தாவரங்கள், நுணவம், பாரவண்டி, மஞ்சணத்தி, மஞ்சள் நீராட்டி, மரங்கள், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, விதைகள் மூலம் இனப்பெருக்கம், வில்வண்டி, Morinda tinctoria, nature die, tamilnadu tress4 பின்னூட்டங்கள்\nஇன்றைய முதன்மை செய்திகள், சுற்றுச்சூழல்\nமே 11, 2015 மே 11, 2015 த டைம்ஸ் தமிழ்\nஞா.கலையரசி ஏப்ரல், மே மாதங்களில் இலைகளை முழுவதுமாக உதிர்த்து விட்டு மரமுழுக்க பொன்மஞ்சள் மலர்களால் நிறைந்து, சரம் சரமாகத் தொங்கிக் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து படைக்கும் கொன்றை, நம் மண்ணின் மரங்களுள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இதன் தாவரப்பெயர் Cassia fistula Fabaceae குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேறு பெயர்கள்:- ஆக்கொத்து, ஆர்கோதம், இதகுழி, கடுக்கை, கவுசி, கொண்டை, கொன்னை, சமிப்பாகம், சரக்கொன்றை, தாமம், நீள்சடையோன். தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் என்பதால், வெப்பத்தையும், வறட்சியையும்… Continue reading ‘’பொன்னென மலர்ந்த கொன்றை”\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆக்கொத்து, ஆர்கோதம், இதகுழி, இயற்கை, கடுக்கை, கவுசி, காட்டுயிர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன், குறுந்தொகை, கொண்டை, கொன்னை, கொன்றை, சமிப்பாகம், சரக்கொன்றை, சுற்றுச்சூழல், சுழலியல், தமிழரும் தாவரமும், தாமம், தாவரங்கள், நீள்சடையோன், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, Cassia fistula Fabaceae2 பின்னூட்டங்கள்\nஇன்றைய முதன்மை செய்திகள், சமையல்\nமுடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்\nஏப்ரல் 20, 2015 ஏப்ரல் 20, 2015 த டைம்ஸ் தமிழ்\nஞா.கலையரசி முடக்கத்தான் கீரையின் தாவரப் பெயர் - Cardiospermum halicacabum மூட்டு வலியை இது குணமாக்குகிறது; எனவே தான் இதன் பெயர் முடக்கற்றான் என்பது நம் மக்களின் நீண்ட கால நம்பிக்கை. பழந்தமிழகத்தில் இதற்கு உழிஞைக் கொடி என்று பெயர்; நாட்டு மருத்துவத்தில், தமிழர் பயன்படுத்தி வரும் முக்கிய தாவரங்கள் என்ற அட்டவணையில் இது இடம் பெற்றிருக்கின்றது. (ஆதாரம் - தாவரவியல் அறிஞர், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தமிழரும் தாவரமும்’) இதன் காய்கள் முப்பட்டை வடிவத்தில் பலூன்… Continue reading முடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்\nகுறிச்சொல்லி��ப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், சமையல், தமிழரும் தாவரமும், முடக்கத்தான் தோசை, முடக்கற்றான், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, Cardiospermum halicacabum2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjavur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-08-14T05:35:10Z", "digest": "sha1:GH5LTW2EQ2WNACOZY7EY6SFRJYZPMPYI", "length": 5213, "nlines": 101, "source_domain": "thanjavur.nic.in", "title": "தொடர்பு கொள்ள | தஞ்சாவூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதஞ்சாவூர் மாவட்டம் Thanjavur District\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதஞ்சாவூா் – 613 010\nமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),\nதஞ்சாவூா் – 613 010\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூா்\n© தஞ்சாவூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 13, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/indian.html", "date_download": "2020-08-14T05:30:43Z", "digest": "sha1:VM62T3QDYYWJSFNWHAAC242BYGHMBPTH", "length": 8387, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "மோடியால் வெடித்த போராட்டம்; இதுவரை இத்தனை பேர் சுட்டுக் கொலை - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / மோடியால் வெடித்த போராட்டம்; இதுவரை இத்தனை பேர் சுட்டுக் கொலை\nமோடியால் வெடித்த போராட்டம்; இதுவரை இத்தனை பேர் சுட்டுக் கொலை\nயாழவன் December 13, 2019 இந்தியா\nஇந்தியா - குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வட, கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நீடித்து வருகிறது.\nஇப்போராட்டங்களால் இம்மாநிலங்களில் 106 ரயில் சேவைகளும் 9 விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.\nஅசாம் மாநிலத்���ில் வன்முறைகள் பெரிதாக வெடித்துள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பலியானதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇதேவேளை அசாம், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் குவஹாத்தியில் உள்ளூர் தொலைக்காட்சி அலுவலகத்துள் நுழைத்து துணை இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும் போராட்டக்காரர்கள் ஆளும் அரச கட்சியான பாஜக அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டு, சூறையாடப்படுகிறது எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nதீர்க்கமான நடவடிக்கையில் சசிகலா ரவிராஜ்\nசசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் தீர்க்கமா நடவடிக்கைகள் சிலவற்றில் தமிழரசு கட்சி தலைமையுடன் இணைந்து ஈடுபடவுள்ளமை தெரியவந்து...\nசிறையிலிருந்து நேரே அமைச்சராகிறார் கொலையாளி பிள்ளையான்\nஇலங்கையின் புதிய அமைச்சரவையில் சிறையிலுள்ள கொலையாளி பிள்ளையானிற்கும் அமைச்சர் பதவி கிட்டவுள்ளதாக தெரியவருகின்றது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளிய���ளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=30962", "date_download": "2020-08-14T04:36:00Z", "digest": "sha1:OTTTGKFB6672BH6744VFNZUDQCBRH2AM", "length": 7383, "nlines": 81, "source_domain": "puthu.thinnai.com", "title": "மாறி நுழைந்த அறை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅறை மாறி விட்டதென்று மன்னிப்புக்கோரி\n‘இங்கு எல்லாமே மாறி இருக்கிறது\nஅவள் மனம் மாறி விடுமுன்\nSeries Navigation நித்ய சைதன்யா – கவிதைகள்‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்\nசூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்\nஇஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா\n” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி\nமூன்று நூல்களின் வெளியீட்டு விழா\nமருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி\nபொன்னியின் செல்வன் படக்கதை – 12\nநித்ய சைதன்யா – கவிதைகள்\n‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்\nதிருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)\nதொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு\nதொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்\nPrevious Topic: ‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்\nNext Topic: நித்ய சைதன்யா – கவிதைகள்\nOne Comment for “மாறி நுழைந்த அறை”\nஅவள் மனம் மாறி விடுமுன்\nஆணும் பெண்ணும் என்பது மாறி\nஇப்போது மேலை அரசு ஆதரவுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2017/09/special-need-child-education.html", "date_download": "2020-08-14T04:51:09Z", "digest": "sha1:6WGCOZJB74AQP62JUL2BIGXWPA3ZNBND", "length": 19910, "nlines": 215, "source_domain": "www.geevanathy.com", "title": "விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்விக்கான உதவிகோரல் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nவிசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்விக்கான உதவிகோரல்\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம் HOPE ஆகும்.\nவிசேட தேவையுள்ள குழந்தைகளின் பராமரிப்பு என்பது வார்த்தைகளின் விபரிப்புகளுக்கு அப்பாற்பட்டது. அதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களால் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும்.\n2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்றுவரை சுமார் 30 குழந்தைகள் பதிவுசெய்யப்பட்டு இருக்கின்றனர். வழமையான வகுப்புகளுக்கு சுமார் 18 முதல் 24 பிள்ளைகள் கலந்துகொள்கின்றனர்.\nபெற்றோரின் வறுமைநிலை, பிள்ளைகளை வகுப்புகளுக்கு கொண்டு வருவதிலுள்ள போக்குவரத்துப் பிரச்சனைகள், விசேட கல்வி முறை தொடர்பில் போதிய விழிப்புணர்வு இன்மை போன்ற காரணங்களால் சுமார் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இத்தகைய வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.\nவிசேட தேவையுள்ள குழந்தைகளின் பெற்றோர்களின் நிதிப் பங்களிப்பிலும், சில நன்கொடையாளர்களின் உதவி மூலமும் செயற்பட்டுவரும் இந்நிறுவனம் சமீபகாலமாக பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. அவை\n01. குழந்தைகளின் கல்விச் செயற்பாட்டுக்கான நிரந்தரக் கட்டடம் - தொடக்ககாலம் முதல் தற்காலிகமாக ( இலவசமாக ) வழங்கப்பட்ட நிறுவனங்களின் கட்டிடங்களில் குழந்தைகளின் கல்விச் செயற்பாடுகள் நடைபெற்று வந்தது. தற்போது இயங்கிவரும் நிறுவனக் கட்டிடத்தில் இருந்து விரைவாக வெளியேற வேண்டிய நிலை இருப்பதால் அவர்களது கற்றல் செயற்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளது.\n02. மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் - நன்கொடையாளர்களின் உதவியில் தங்கி இருக்கிறது.\nபார்க்க. - விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்\n03. தளபாடங்கள் - இதுவரை செயற்பட்டு வந்த தற்காலிக கட்டிடங்களில் இருந்த தளபாடங்களையே இக்குழந்தைகள் தங்கள் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர்.\n04. மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி - பெரும்பாலான தூர இடங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் போக்குவரத்துக் காரணங்களால் மேற்படி வகுப்புகளில் இணைய முடியாதவர்களாக இருக்கிறார்கள்.\n05. ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் - குழந்தைகளின் பெற்றோரினால் வழங்கப்படும் சிறுதொகைக் கொடுப்பனவே ஆசிரியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது குறிப்பிடதக்கது. சிலமாதங்களில் அவர்கள் தொண்டு அடிப்படையிலேயே வேலை செய்கிறார்கள்.\n06. நிர்வாகச் செலவுகள் - விளையாட்டுப்போட்டிகள், கலைநிகழ்வுகள் என்பன நன்கொடையாளர்களின் நிதியுதவியினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனினும் ஆசிரியர்களின் தகைமைகளை மேம்படுத்தல், திட்ட விரிவாக்கம் என்பன நிதிச்சிக்கலால் தடைப்பட்டிருக்கின்றன.\n07. மருத்துவ. உளநல உதவிகள் - குழந்தைகளுக்கான மாதாந்த இலவச மருத்துவ முகாம்கள்\nஉத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 1500 முதல் 1800 விசேட தேவையுள்ள குழந்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 150 முதல் 200 பேர்வரை அரச பாடசாலைகளில் அவர்களுக்குரிய விசேடவகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள்.\nஎனவே தேவை மிக நிறைந்த எமது பிரதேசத்தில் விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கான கல்வி மற்றும்பிற செயற்பாடுகளுக்காக இந்நிறுவனத்தின் சேவை அவசியமானதொன்றாகிறது.\nவிசேடதேவையுள்ள குழந்தைகளின் நலனில் அக்கறைகொள்ளும் எவரேனும் நேரடியாகவோ அல்லது உங்களது உறவினர், நண்பர்கள் மூலமாகவே இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரில் அவதானித்து அதன் தேவைகளைக் கண்டறிந்து அதில் உங்களால் முடிந்தஉதவிகளைச் செய்யமுன்வரலாம். ஏனெனில் உதவிகள் எப்போதும் பணம் சம்மந்தப்பட்டதாக மட்டுமே இருப்பதில்லை.\nஎமது சமுகத்தின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கின்ற இச் சமூதாயப்பணி\nவிசேட தேவையுள்ள குழந்தைகளின் கைவண்ணங்கள்\nவிசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள்\nதற்காலிகமாக செயலிழந்து போகிறது HOPE (நம்பிக்கையல்ல)\nதற்போது செயற்பட்டுவரும் கட்டடத்தில் இருந்து வெளியேற வேண்டி இருப்பதாலும், திருகோணமலை நகராட்சி மன்றத்தால் வழங்கப்பட்ட கட்டடத்தில் பல திருத்த வேலைகள் செய்யவேண்டி இருப்பதாலும்\nதற்காலிகமாக செயலிழந்து போகிறது HOPE நிறுவனம்.\nவிசேட தேவையுள்ள குழந்தைகளும் , பெற்றோரும் , நிறுவன இயக்குணரும் ஊழியர்களும், நலன்விரும்பிகளும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: HOPE, உதவிகோரல், கல்வி, நீங்களும் உதவலாம், விசேடதேவையுள்ள குழந்தகள்\nவிசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்விக்கான உதவிகோரல்\nகன்னியா வெந்நீரூற்று 2017 - புகைப்படப் பதிவு\nகாத்துக் கிடக்கும் அரசியற்களம் பாட்டாளிபுரம்\nபாட்டாளிபுரத்தில் சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்பட...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nசிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கன...\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nதிருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,...\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் } மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்... வாழ்வு திரும்புமா\nதங்கையைக் கொல்லி வளவு - புகைப்படங்கள்\nதம்பலகாமத்தின் இடப்பெயர் வரலாற்றைத் தேடி அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் எனக்கு கிடைத்த மிக சுவாரஸ்யமான இடப்பெயர்களில் ஒன்று இந்த வளவ...\nஅவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும்\nதிருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம் - பகுதி - 1\nவரலாற்று முக்கியத்துவம் கொண்ட திருக்கோணேச்சர (திருக்கோணேஸ்வரம்) ஆலயம் தொடர்பாக இணையவழி கிடைக்கும் வரலாற்று நூல்களை ஒருங்கிணைப்பத...\nதிருக்கோணேச்சரத்தின் அரிய வரலாற்று (1831) ஆவணம் - புகைப்படங்கள்\nகடந்த காலங்களில் எமது இருப்புக்கள் தொடர்பான இடர்பாடுகள் எழும்போது பெரும்பாலும் உணர்வுபூர்வமான எதிர்வினைகளே ஆற்றப்படுவது வழக்கமாக இரு...\nஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009\nவாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&categ_no=807765&page=419", "date_download": "2020-08-14T05:17:38Z", "digest": "sha1:F5Z6TUVJ2JSDPULU27OJ5DXZP5ANBYQP", "length": 20755, "nlines": 186, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nமாநில முதலமைச்சர்கள், முன்னறிவிப்பின்றி மற்ற மாநிலங்களுக்கு செல்லக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.\nஇந்தியா - புத்தாண்டு கொண்டாட்டம்.\nபுத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆடல், பாடல் கொண்டாட்டகளுடன் மக்கள் மகழ்ச்சியில் திளைத்தனர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையையும் வீட்டுமனையையும் தெலுங்கானா அரசு வழங்கியது\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.\nஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் வகையில், நெல்லூர் மாவட்டத்திலுள்ளள பூங்காக்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பூங்காக்களை நகராட்சி அமைச்சர் நாராயணா பார்வையிட்டார்.\nஇளைய சமுதாயத்தின் ஆற்றல் மற்றும் எழுச்சியின் மூலம் சாதி, மதம் வறுமை இல்லாத புதிய இந்தியா உருவாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n2018 காமன்வெல்த் போட்டிக்கு இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தகுதி பெற்றுள்ளார்.\n2018ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.\nஇந்தியாவின் கண்டனத்தை அடுத்து, பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் வாலித் அபு அலியை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது.\nமும்பையில் 164 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு சதியில் குற்றம்சாட்டப்பட்டவரும், ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட ஜமாத் உத்தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சையீத், பாகிஸ்தான் சிறையில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டார்.\nஇலங்கை கடற்படையினர் கப்பல்களை மோத செய்து தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியுள்ளனர்.\nநாகை மாவட்டம் கோடியக்கரையிலிருந்து நாகராஜ், குப்புராஜ், தங்கதுரை, லட்சுமணன், மாதேஷ் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க பைபர் படகில் சென்றனர்.\nபிச்சைக்காரர்கள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் பரிசு.\nஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற தெலங்கானா அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.\nஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் ப��ட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-08-14T05:27:29Z", "digest": "sha1:EELG3ZECINHV73ENDBWUGG7N3BJU6ANO", "length": 9119, "nlines": 192, "source_domain": "sathyanandhan.com", "title": "சா.கந்தசாமி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nWatch “சா.கந்தசாமி, திருப்பூர் கிருஷ்ணன், இரா.தெ.முத்து உரை | அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டம்” on YouTube\nPosted on April 2, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in அஞ்சலி, காணொளி, Uncategorized\t| Tagged அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டம், இரா.தெ.முத்து, காணொளி, சா.கந்தசாமி, திருப்பூர் கிருஷ்ணன்\t| Leave a comment\nசா. கந்தசாமியும் சாருநிவேதிதாவும் படிக்க வேண்டிய கட்டுரை இது\nPosted on September 12, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசா. கந்தசாமியும் சாருநிவேதிதாவும் படிக்க வேண்டிய கட்டுரை இது ‘எழுத்துச் சுதந்திரத்தின் அபாயம்” எச். பீர் முகம்மதுவின் கட்டுரை தமிழ் ஹிந்து 12.9.2015 இதழில் வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டுக்கு மட்டுமே கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பெருமை இருந்தால��� எப்படி கேரளா பின் தங்கலாமா பஷீர் என்னும் எழுத்தாளர் இலக்காகி இருக்கிறார். அதன் விபரம் ஹிந்து … Continue reading →\nPosted in ராமாயணம், விமர்சனம்\t| Tagged இந்துத்துவம், எச்.பீர்முகம்மது, கருத்துச் சுதந்திரம், சா.கந்தசாமி\t| Leave a comment\nசா கந்தசாமி வழிநடக்கும் சாருநிவேதிதா\nPosted on September 2, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசா கந்தசாமி வழிநடக்கும் சாருநிவேதிதா பெருமாள் முருகனுக்கு ஒரு ஜாதிக்குழு பாடம் புகட்டி பல​ நாள் கழித் து வெந்த​ புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல​ ஒரு கட்டுரையை பெரியவர் சா.கந்தசாமி தினமணியில் எழுதினார். அவரைக் கண்டித் து “சா.கந்தசாமி தந்திருக்கும் துன்ப அதிர்ச்சி” என்னும் கட்டுரையை எழுதினேன். அவரது அடியொட்டி நடப்பவராக​ எம்.எம்.கல்புர்கி கொலை யைப் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged கருத்துச் சுதந்திரம், கல்புர்கி, சா.கந்தசாமி, சாருநிவேதிதா, தினமணி\t| Leave a comment\nசா.கந்தசாமி தந்திருக்கும் துன்ப அதிர்ச்சி\nPosted on March 27, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசா.கந்தசாமி தந்திருக்கும் துன்ப அதிர்ச்சி 27.3.2015 தினமணி நாளிதழில் சா.கந்தசாமி “சுதந்திரத்தின் எல்லைகள்” என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். சா.கந்தசாமியின் சாயாவனம் என்னும் நாவலை நான் வாசித்திருக்கிறேன். தமிழின் முக்கியமான படைப்புக்களில் அது ஒன்று. இயற்கையை ஒட்டிய வாழ்க்கையை அது என்றும் நினைவு படுத்தும். வன வளங்களை அழிக்கும் போக்கு இந்த நாவல் வந்த போது எந்தக் … Continue reading →\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/flakes", "date_download": "2020-08-14T06:15:20Z", "digest": "sha1:VEMIAMLBJ47KI6724DGCAWVOWQJLWCKH", "length": 6992, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்���க் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு;\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n06:15, 14 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி பகுப்பு:மொழிகள்‎ 06:50 -19‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ 175.157.226.227 (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு Info-farmer இன் பதிப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nபகுப்பு:மொழிகள்‎ 05:20 +19‎ ‎175.157.226.227 பேச்சு‎ அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு Visual edit\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/cry-unto-lord/", "date_download": "2020-08-14T04:31:32Z", "digest": "sha1:ER6BOAK2JKACKRN2JV3I6VKA2ZDK3QLJ", "length": 7489, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தரை நோக்கிக் கூப்பிடு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்” (சங் 3:4).\nதாவீது தன் சொந்தக் குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஓட வேண்டிவந்தது. தாவீது தனக்கு இவ்விதம் நேருமென்று ஒருக்காலும் எதிர்பார்த்திருக்கமாட்டான். ஒருவேளை உங்களுக்கும் இவ்விதமான காரியங்கள் நேரிடாது என்று எண்ணவேண்டாம். இன்றைய சமுதாயத்தில் தங்களுடைய பிள்ளைகளை நம்பி பெற்றோர்கள் செயல்பட முடியாததாய் இருக்கிறது. தங்கள் சொந்த பிள்ளைகளை சார்ந்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் எத்தனை பெற்றோர்கள் வாழவேண்டியுள்ளது. இது உங்களுக்கு புதுமையாக இருக்கவேண்டாம். தாவீதும்கூட இந்த பாதையில் கடந்துப்போனார். அப்சலோமைக்குறித்து சொல்லுகிற வேளையில் “சத்துரு” என்று சொல்லவேண்டிய நிலையில் தாவீது தள்ளப்பட்டார். தேவனை நம்புவதற்குப் பதிலாக உங்கள் பிள்ளைகளை நம்பாதீர்கள். அது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது.\nஇவ்விதமான வேளையில் தாவீது தேவனையே நோக்கிப்பார்த்து தன் விசுவாசத்தை உறுதிபடுத்திக்கொள்ளுகிறார். “ஆனாலும் கர்த்தாவே நீர் என் கேடகமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.” (சங்கீதம் 3:3) அநேகர், தங்கள் சொந்த பிள்ளைகளே தங்களை ஆதரிக்கவில்லை, தங்களுக்கு எதிராய் எழும்பி விட்டார்கள் என்கிற வேளையில்தான் அதிகமாய் சோர்ந்துப் போகிறார்கள். தாவீது இந்த சூழ்நிலையில் தன் விசுவாசத்தை நிலைப்படுத்துகிறார். “ஆனாலும் கர்த்தாவே நீர் என் கேடகமும்……” நீ உன் வாழ்க்கையில் அவ்விதம் உன் விசுவாசத்தைக் கர்த்தருக்குள் நிலைப்படுத்திக்கொள். இந்தவிதமான நெருக்கமான நேரங்களில் அவைகள் நீ தேவனுக்கு நெருக்கமாய் வரும் வேளையாய் இருக்கட்டும். இந்தவேளையில் தாவீது,” கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் எனக்கு செவிகொடுத்தார்,” என்று சாட்சியிடுகிறார். தேவன் உன் நெருக்கமான வேளையில் உன் ஜெபத்தை தள்ளமாட்டார். தேவனை முதலாவது வைக்கும்பொழுது, நாம் அநேக ஏமாற்றங்களுக்கு விலகி காத்துக்கொள்ளப்படுவோம் என்பதை மறவாதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/admk/page/17/", "date_download": "2020-08-14T05:38:40Z", "digest": "sha1:ZKSLLQ7P2FKNYWW7Z37INQ4CDFMWFYAA", "length": 14619, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "admk | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 17", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n: அதிமுக எம்.எல்.ஏ. மீது பகீர் புகார்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இது புகார் படலம் போலிருக்கிறது. சமீபத்தில் அ.தி.மு..க.வில் இருந்து நீக்கப்பட்ட ராரரஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது…\nசசிகலா புஷ்பா நாட்டை விட்டு வெளியேறினார்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: சர்ச்சை எம்.பி. சசிகலாபுஷ்பா, நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி.,…\nசசிகலா புஷ்பா மீது மோசடி புகார்: அ.தி.மு.க. மேலிடம் காரணமா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெல்லை: நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் சசிகலா புஷ்பா எம்.பி. மீது 20 லட்ச ரூபாய் ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது….\nபோயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்: சசிகலா புஷ்பா எம்.பி. அதிர்ச்சி பேட்டி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா,” தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்”…\nஅ.தி.மு..க கவுன்சிலர் கொலை வழக்கில் நால்வர் சரண்டர்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஞானசேகர் கொலை வழக்கில் நால்வர் இன்று மாலை சரண்டர் ஆனார்கள். சென்னை மணலி எட்டியப்பன்…\n: விஜயகாந்த் அதிரடி புகார்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: செம்மரக்கடத்தல் விவகாரத்தில் அதிமுகவினர் ஈடுபடுவதாகவும் அதற்காக அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்….\nசென்னை: அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சென்னை மாநகராட்சி 21வது வார்டு அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர் இன்று மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅ.தி.மு.கவினர், தங்களது “அம்மா”வை உலகில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும் புகழ்ந்துவிட்டனர். புதுசு புதுசாக வார்த்தைகளை தேடும் முயற்சிகளையும் அவர்கள் கைவிடவில்லை….\nதி.மு.க. – அ.தி.மு.க. இடையே முதல் ஒப்பந்தம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநியூஸ்பாண்ட்: மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் அ.தி.மு.க., நாளை ( 23.05.16)தான் பதவி ஏற்க இருக்கிறது. அதற்கும் எதரிக்கட்சியான தி.மு.க.வுடன் ஒ���்பந்தம்…\nம.ந.கூட்டணி.. அ.தி.மு.க.வின் பி. டீம் தான்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமழைவிட்டும் தூவானம் விடாதது போல, தேர்தல் முடிவுகள் வந்த பிறகும், ம.ந.கூட்டணி பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அக் கூட்டணி…\nஜெயலலிதா நெல்லை வருகை: கட் அவுட் சரிவு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதிருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து…\nதி.மு.க. – அ.தி.மு.க. இரண்டு விளம்பரத்திலும் ஒரே பெண்மணி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதேர்தல் என்பது மக்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்மானிக்கக் கூடியது. மக்களை பாதிக்கும் விசயங்களைச் சொல்லி பிரதான எதிரெதிர் கட்சிகளான…\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்..\nசென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா கண்டெயின்மென்ட் ஷோன் (Containment Zones) படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும்…\nடிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கோவிட் -19 தடுப்பு மருந்து இருக்க வேண்டும்: ஸீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா\nஆக்ஸ்ஃபோர்டு கோவிட் –19 தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனெகாவுடன் ஸீரம் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல்,…\nசுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும், சுதந்திர தின கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு…\nகொரோனா தடுப்பூசி மலிவான விலையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்\nடெல்லி: கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் நேர்மையான முறையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ்…\nமகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nகொரோனா : இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது\nசென்னை இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்���ு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?page=2", "date_download": "2020-08-14T05:16:12Z", "digest": "sha1:GKTLN6PHR5WUAIKD7EVSTCI6W5CMNGFL", "length": 10614, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தீர்வு | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியாவில் இரு மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமி - சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது\nஇலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் விருப்பம் - குரேஷி\n9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு ஆகஸ்ட் 20; வர்த்தமானி அறிவிப்பினையும் வெளியிட்டார் ஜனாதிபதி\nசுற்றுலா விசாக்களுக்கு சீனர்கள் தாய்மொழியில் விண்ணப்பிக்கலாம்\nகொழும்பின் பல பகுதிகளுக்கு 9 மணிநேர நீர் வெட்டு\n9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு ஆகஸ்ட் 20; வர்த்தமானி அறிவிப்பினையும் வெளியிட்டார் ஜனாதிபதி\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nஎனக்கு துரதிஷ்டவசமாக தமிழ்மொழி தெரியவில்லை : என்னால் எதனையும் கூற முடியாது என்கிறார் தேசப்பிரிய\nபேராசிரியர் ரத்னஜீவன் ஹூலின் கருத்துக்கள் குறித்து என்னால் எதனையும் கூற முடியாது. அவர் தமிழ் மொழியில் கருத்துகளை முன்வைத...\nவெள்ளான்குள முந்திரிகை செய்கையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு : வடமாகாண ஆளுநர்\nபூநகரி, வெள்ளான்குள முந்திரிகை செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு இரண்டுவாரங்களில் முதற்கட்ட தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும...\nதேசிய நல்லிணக்கம் இல்லாமல் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது - டக்ளஸ்\nதேசிய நல்லிணக்கம் இல்லாமல் தேசிய பிரச்சினைக்ளுக்கோ அல்லது எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கோ தீர்வு காணமுடியாத...\nஅதிகரித்துவரும் முழங்கால் மூட்டு வலிக்கான தீர்வு\nஇன்றைய திகதியில் தெற்காசிய நாடுகளில் முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக...\nதெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாக���ம் - டக்ளஸ்\nமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்கப்பட வேண்டுமாயின் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சரியாரனவர்கள் தெரிவு செய்யப...\nஆசிரியர்களின் போராட்டம் இன்று: கல்வி அமைச்சுக்கு ஊர்வலமாகச் செல்லவும் ஏற்பாடு\nசம்­பள முரண்­பாட்­டுப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வி­னைப்­பெற்­றுத்­த­ரு­மாறு கோரி இன்று நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள ஆசி­ரி­...\nவருமான வீழ்ச்சியும் வறுமையின் எழுச்சியும் \nஎதிர்­வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பளம் நிச்­சயம் வழங்­கப்...\nதபால் துறை உத்தியோகஸ்த்தர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரச் செய்தி..\nநாடளாவிய ரீதியில், தபால் துறை சேவையில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்குமாயின் அவற்றுக்கு தீர்வு காணும் வகையில்...\nபிராந்திய அரசியல்: மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆபத்­தா­னது\nஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் இது வரைக்கும் நாட்­டி­லுள்ள இனப் பிரச்­சி­னைக்கு எத்...\nசனசமூக நிலையங்கள் வலுப்பெறுகையில் கிராமத்தின் அனேக பிரச்சினைகள் தீரும் - தவிசாளர் நிரோஷ்\nசமூக மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சனசமூக நிலையங்களை வினைத்திறனாக மாற்றுவது அவசியம் என வலிக...\nஇலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் விருப்பம் - குரேஷி\n9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு ஆகஸ்ட் 20; வர்த்தமானி அறிவிப்பினையும் வெளியிட்டார் ஜனாதிபதி\nசுற்றுலா விசாக்களுக்கு சீனர்கள் தாய்மொழியில் விண்ணப்பிக்கலாம்\nகொழும்பின் பல பகுதிகளுக்கு 9 மணிநேர நீர் வெட்டு\nநான்கு ஈரானிய எரிபொருள் கப்பல்களை கைப்பற்றியது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/premalatha-vijayakanth", "date_download": "2020-08-14T06:12:57Z", "digest": "sha1:4XH5Z3YVEL3MOZ6V2M552PSV73SMFKGO", "length": 6518, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "premalatha vijayakanth", "raw_content": "\n” - உற்சாகத்தில் விஜயகாந்த்\n`மனிதாபிமானம் உள்ள யாராலும் ஏற்க முடியாது' -விழுப்புரம் சிறுமி விவகாரத்தில் கொதித்த பிரேமலதா\nஉடல்களைப் புதைக்க உங்கள் கல்லூரியைத் தரமுடியாது... சட்டப்படி ஒரு விஷயம் செய்யலாமே கேப்டன்\nதே.மு.தி.க கட்சி: தொடக்கம், வளர்ச்சி, வீழ்ச்சி - ஒரு அலசல் ரிப்போர்ட்\n``கூட்டம் இ��்லை, ஆடம்பரம் இல்லை..\" - மாஸ்க் அணிந்து திருமணத்தை நடத்திய விஜயகாந்த், பிரேமலதா #Corona\nஜி.கே.வாசனை எம்.பி.யாக்கும் பி.ஜே.பி... பின்னணி என்ன\nவாசனுக்கு ராஜ்யசபா சீட் கணக்கை எழுதிய ஏர்போர்ட் காட்சி... 150 நாட்களுக்கு முன்பு நடந்த ஃபிளாஷ்பேக்\n`என் மக்களுக்கு எந்தப் பிரச்னை என்றாலும் விடமாட்டேன்'- மகளிர் தின விழாவில் விஜயகாந்த்\nராஜ்ய சபா சீட்: தே.மு.தி.க-வின் தப்புக்கணக்கும் தி.மு.க-வின் தேர்தல் கணக்கும்\n`ராஜேந்திர பாலாஜி மட்டும்தான் மதிப்பதில்லை'- கொடிக் கம்ப நிகழ்ச்சியில் கொந்தளித்த பிரேமலதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/what-is-new/cuil-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2020-08-14T05:03:55Z", "digest": "sha1:PKO4CC53US75BUTJYTYNU453IVG4PDDO", "length": 10345, "nlines": 96, "source_domain": "oorodi.com", "title": "Cuil புதிய தேடுபொறி - கூகிளுக்கு போட்டியா??", "raw_content": "\nCuil புதிய தேடுபொறி – கூகிளுக்கு போட்டியா\nஇணையத்தில் தேட பல தேடுபொறிகள் இருந்தாலும் (Yahoo, Live) பலரது தெரிவாகவும் இருப்பது கூகிள் தேடுபொறிதான். இப்பொழுது அதற்கு போட்டியாக cuil எனும் தேடுபொறி வெளிவந்திருக்கின்றது.\nஏறத்தாள கூகிளை விட 120 பில்லியன் இணையப்பக்கங்களில் அதிகமாக அதாவது 1.12 டிரில்லியன் பக்கங்களில் தேடலை மேற்கொள்ளுவதாக இந்த தேடுபொறி அறிவித்துள்ளது. (கூகிள் 1 டிரில்லியன் பக்கங்களில் தேடுதலை செய்வதாக சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.)\nஇந்த தேடுபொறியினை மற்றைய, “தினமும் தோன்றும்” தேடுபொறிகள் போல எண்ணிவிட முடியாத அளவிற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.\nஒன்று இந்த தேடுபொறியினை உருவாக்கி இருப்பவர்கள் முன்னைநாள் கூகிள் பணியாளர்கள்\nஇரண்டு இவர்கள் இதில் ஏற்கனவே 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டிருக்கிறார்கள்.\nஆனால் இது இன்னமும் பீற்றா வடிவில் தான் இருக்கிறது. தேடும் சொல்லிற்கேற்ப related category இனை காட்டுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.\nஇத்தேடுபொறியும் கூகிளை போலவே மிக வேகமாக தேடுவதாக எனக்கு படுகிறது. ஆனா தமிழில தேடினா ஒரு பதிலும் இல்லை.\n29 ஆடி, 2008 அன்று எழுதப்பட்டது. 8 பின்னூட்டங்கள்\nபுருனோ சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nபுருனோ உங்கள் ஒப்பீடு தொடர்பாக எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை. பிறக்கவே இல்லை என்று சொல்கின்ற நீங��கள் எவ்வாறு அவர்கள் சரிஇல்லை என்று சொல்ல முடியும்\nநான் என் பதிவில் சொல்லி இருப்பது போன்று அவர்கள் முதலிட்டிருக்கும் முதல் சாதாரணமானதல்ல.\nஅவர்கள் கூகிளை விட 120 பில்லியன் பக்கங்களையே அதிகமாக தேடுவதாக கூறி இருக்கிறார்கள். மூன்று மடங்கல்ல.\nஇப்பவே எது நல்லது எண்டு சொல்லாமல் பாப்பம் கொஞ்ச நாள் பொறுத்து.\nNytryk சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nNytryk உண்மைதான், கூகிளை தோற்கடிக்கிறது கஸ்டம்தான்.\nபுருனோ சொல்லுகின்றார்: - reply\n//பிறக்கவே இல்லை என்று சொல்கின்ற நீங்கள் எவ்வாறு அவர்கள் சரிஇல்லை என்று சொல்ல முடியும்\nபிறக்காத அவர்கள் தாங்கள் 20 வயதாகிவிட்டதாக கூறுவது தான் சரியில்லை என்று கூறினேன். மற்றப்படி அவர்களின் முயற்சிகளையும் குறிப்பிட்டுள்ளேன் 🙂\nபுருனோ சொல்லுகின்றார்: - reply\n//அவர்கள் கூகிளை விட 120 பில்லியன் பக்கங்களையே அதிகமாக தேடுவதாக கூறி இருக்கிறார்கள். மூன்று மடங்கல்ல.//\nAbdulla சொல்லுகின்றார்: - reply\nSEO சொல்லுகின்றார்: - reply\n10:04 பிப இல் ஐப்பசி 13, 2008\nபுதிதாக தொடங்கியுள்ள ஒவ்வொரு இணைய தளத்தையும் தேடு தளத்தில் பதிய வேண்டும், பதிந்த பிறகு அந்த தேடு தளங்கள் (கூகிள், யாஹூ , லைவ் போன்றவை) பார்வையிட்டு ஏற்றுக்கொள்ளும், இந்த வேலைகள் செய்து முடிக்க அறை மாதம் முதல் ஒன்றரை மாதம் பிடிக்கும், ஆனால் cuil தேடு தளத்தில் நீண்ட நாள் எடுத்து கொள்கிறது, நீண்ட நாட்களாகியும் ஏற்றுக்கொள்ளவில்லை (4 மாதம் கலாம் ஆகியும்) (இதற்கும் சரியான பதிலும் கிடைக்கவில்லை- Beeta Version என்பதாலோ)\nகூகிள்கு போட்டி கூகிள் மட்டுமே.\nஇன்னொரு தகவல் cuil தளத்தை குயில் என்று சொல்ல கூடாது, கூழ்-cool (குளிர்ச்சி) என்று சொல்ல வேண்டும்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/obituary/", "date_download": "2020-08-14T04:32:52Z", "digest": "sha1:MZUOUPTLVPRJZINKOZ4LYEXJ4RGVV7GW", "length": 6692, "nlines": 124, "source_domain": "www.velanai.com", "title": "Obituary", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதிலகவதி விஸ்வநாதன் – கண்ணீர் அஞ்சலி\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டு ஆசிரியராக கடமையாற்றிவந்த திருமதி.அருந்தவராசா ஜெசிந்தா காலமாகிவிட்டார்\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு, யா/வேலணை செட்டிபுலம் அ.த.க பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிவந்த, வேலணை அம்பிகைநகர் கண்ணாபுரத்தைச்சேர்ந்த திருமதி. அருந்தவராசா ஜெசிந்தா அவர்கள்,...\nமரண அறிவித்தல் – திருமதி சிங்கராசா ரத்தினம்\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nசரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=10&search=%E0%AE%AF%E0%AF%81%20%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-08-14T06:34:02Z", "digest": "sha1:LHDQQT3XU7EVZ32RW2VQRX266XWAJTZJ", "length": 7781, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | யு ஷேவிங் Comedy Images with Dialogue | Images for யு ஷேவிங் comedy dialogues | List of யு ஷேவிங் Funny Reactions | List of யு ஷேவிங் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாரு செய்யறதையும் செஞ்சிட்டு முழிக்கறத\nசெய்யறதையும் செஞ்சிட்டு முழிக்கறத பாரு\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஐ அம் யுவர் பெஸ்ட் பிரண்ட்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஐயம் யுவர் பெஸ்ட் பிரண்ட் ப்ளீஸ் யா\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஎன்ன ரெண்டு ��ையும் காணோம்\nஹவ் யு சீன் யுவர் பேஸ் இன் தி மிரர்\nநாயுடு உள்ளாடை மாதிரி ஆக்கிவிட்டு போயிட்டானுங்களே\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஎன் இடத்துல எவனாவது நுழைய முடியுமா\nயு டோன்ட் வொர்ரி நான் ஜமாய்ச்சிடுறேன்\nநீங்க வருவிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்\nநல்லா நடிச்சா தான் கமபனில காசு வாங்க முடியும்\nஅப்ப வண்டியும் பெருசா இருக்கும்\nநல்லா வெட கோழியா தெரியுதே\nநீங்க சாப்ட இலை எவ்ளோ தெரியுமா\nஇந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா\nஇதே வேலையா தான் அலையுறானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2014/01/", "date_download": "2020-08-14T05:06:15Z", "digest": "sha1:OWP4H4G6JZPRRTSRLP3BMBV7UXQEBBX6", "length": 20885, "nlines": 210, "source_domain": "pamaran.wordpress.com", "title": "January | 2014 | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\nஎழுத்தாளன் சர்வரோக நிவாரணி அல்ல….\nஇன்றைக்கு பிரான்சிலிருக்கும் கி.பி.அரவிந்தன்தான் அப்படிக் கேட்டவர்…. “அதென்ன தோழர் உங்கட நாட்டுல யாரைப் பார்த்தாலும் முதல் சந்திப்பிலேயே நீங்க மாஸ்கோ பக்கமா இல்லை பீஜிங் பக்கமா (அதுவாகப்பட்ட்து…. நீங்கள் சீனாவின் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிறீர்களா அல்லது சோவியத் யூனியனின் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிறீர்களா அல்லது சோவியத் யூனியனின் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிறீர்களா என்று அர்த்தம். ஓகே வா என்று அர்த்தம். ஓகே வா) முதல் சந்திப்பிலேயே முரண்பாட்டில் துவங்கும் ஒரு உறவு எப்படி நிலைத்து நிற்கும்) முதல் சந்திப்பிலேயே முரண்பாட்டில் துவங்கும் ஒரு உறவு எப்படி நிலைத்து நிற்கும் ”எனக்கு உங்களுடைய இந்திந்த விஷயங்களில் ஒப்புதல் உண்டு…. எனக்கு உங்களிடம் பிடித்த விஷயமே இதுதான்…” என்று உடன்பாடானவற்றில் துவங்கும் உறவு நீடித்து நிற்கும். எடுத்தவுடனேயே முரண்பாடானவற்றில் துவங்கும் உறவு எப்படி நிலைக்கும் ”எனக்கு உங்களுடைய இந்திந்த விஷயங்களில் ஒப்புதல் உண்டு…. எனக்கு உங்களிடம் பிடித்த விஷயமே இதுதான்…” என்று உடன்பாடானவற்றில் துவங்கும் உறவு நீடித்து நிற்கும். எடுத்தவுடனேயே முரண்பாடானவற்றில் துவங்கும் உறவு எப்படி நிலைக்கும்” அவரது அந்தக் கேள்விகளில் உள்ள நியாயம் புரிபடுவதற்கே எனக்கு பல ஆண்டுகள் பிடித்தது.\nஉண்மைதான்….. நாம் பல நேரங்களில் முரண்பாடுகளுடனேயே ஒரு உறவைத் துவக்குகிறோம்.\n��ரிரு மாதங்கள் முன்பு எமது தோழர் பாண்டியன் ஒரு கடிதம் எழுதியிருந்தார் எனக்கு. பாண்டியன் பேசினால் அவரது நாவில் தமிழ் விளையாடும். அதுவும் தெள்ளத் தெளிவான தூய தமிழ். கேட்பதற்கு உறுத்தலோ….. கேலி செய்வதற்கு மனமோ தோன்றாத நடை அவரது தமிழுக்கு. பாண்டியனது துணைவியாரும் தன் துணைக்குச் சளைத்தவரில்லை. விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்ட கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரி பாண்டியன்.\nஅவரது கடிதம் சொன்ன சேதிகள் இதுதான் : ”ஏன் முன்பைப் போல நிறைய எழுதுவதில்லை…..\n”உங்கள் அப்பாவைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் போல ஏன் அதன் பிறகு எழுதவில்லை” இப்படிப் பல ஏன்” இப்படிப் பல ஏன்கள். அனைத்துமே மிக மிக அழகான நியாயமான கேள்விகள். ஆனால் அத்தகைய கடிதத்தை எழுதிய தோழர் பாண்டியன் கடிதம் முடித்த பிறகு ஒரு மாபெரும் தவறைச் செய்திருந்தார். அது கடித உறையில் “ரகசியம்” என்றும் “உரியவர் மட்டும் பிரிக்கவும்” எனப் பச்சை மையினால் அடிக்கோடிட்டு அனுப்பியிருந்தார். இதில் எதற்கு ரகசியம்கள். அனைத்துமே மிக மிக அழகான நியாயமான கேள்விகள். ஆனால் அத்தகைய கடிதத்தை எழுதிய தோழர் பாண்டியன் கடிதம் முடித்த பிறகு ஒரு மாபெரும் தவறைச் செய்திருந்தார். அது கடித உறையில் “ரகசியம்” என்றும் “உரியவர் மட்டும் பிரிக்கவும்” எனப் பச்சை மையினால் அடிக்கோடிட்டு அனுப்பியிருந்தார். இதில் எதற்கு ரகசியம் தான் நேசிக்கும் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் தான் நேசிக்கும் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் அவரது எதிர்கால எழுத்தும் வாழ்வும் எப்படி இருக்க வேண்டும் அவரது எதிர்கால எழுத்தும் வாழ்வும் எப்படி இருக்க வேண்டும் என செப்பனிடக் கூடிய வரிகள் ரகசியமானவையா என்ன என செப்பனிடக் கூடிய வரிகள் ரகசியமானவையா என்ன கடித உறையில் ரகசியம் எனப் போட்டது மட்டுமே அவரது பிழை.\nஆனால் எனக்கொரு பதில் இருந்தது….. அது : எழுத்தாளன் என்பவன் Coffee Maker Machine கிடையாது. பாதித்தபோது வருவதே எழுத்து. எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் கருத்து கந்தசாமியல்ல எழுத்தாளர். ஆனால் இங்கு பலபேர் பிரசவவலி பற்றிகூட எழுதுகிறார்கள். (அதுவுமாகப்பட்டது ஆண் எழுத்தாளர்கள்)\nஎனக்குத் தெரிந்து பல எழுத்தாளன்கள்…\n“நான் அதைப் பற்றி இனித்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.”\n“அட அப்படியா…. அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று பிறந்ததில் இருந்து உச்சரித்ததுகூட கிடையாது. என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர் ஒருபோதும் சர்வரோக நிவாரணி கிடையாது. அவர்கள் அறியாதது… புரியாதது…. தெரியாதது அநேகம் உண்டு. ஆனால் அது புரிந்தால் அரியாசணம் எங்கே பறிபோய் விடுமோ என்கிற அச்சம் அவ்வளவுதான்.\nஎன்னைப் பொறுத்தவரை தோழர் பாண்டியனுக்கு சொல்ல நினைத்தது இதுதான். அதுவும் என் வரிகளல்ல…. நான் நேசிக்கும் கிழட்டுக் கவிஞன் விக்கிரமாதித்தனுடையது…..\n”கரையில் நின்று ஆற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்றுதான் தோன்றுகிறது இப்பொழுதெல்லாம்.\nஎழுதித் தீருமோ இந்த வாழ்வு.\nஇல்லை, எழுதுவதற்காகவா இந்த வாழ்வு\nஎப்பொழுதுமே நான் இப்படித்தான்…. எதைச் சொல்ல வந்தேனோ அதை விட்டுவிட்டு ஊர் மேயப் போய்விடும் புத்தி. முரண்பாடுகளில் தொடங்குவது அல்ல உறவு…. ஒப்புமைகளில் உருவாவதே உறவு….. என்பதில் தொடங்கியதுதானே இந்த உரையாடல்….. என்ன சரிதானே\nஅதாவது முதல் சந்திப்பே முரண்பாடோடு துவங்கக்கூடாது என்பதே இதன் சாரம். அதற்காக ராஜபக்‌ஷேவைப் பார்த்தவுடன் எனக்கும் உங்களுக்கும் இதில் இதிலெல்லாம் ஒப்புமை உண்டு…. என்றா துவங்க முடியும் ஆக முரண்களிலும் இரண்டுவகை. ஒன்று நட்பு முரண். மற்றொன்று பகை முரண். இங்கு நாம் கதைத்துக் கொண்டிருப்பதெல்லாம் நட்புமுரண் குறித்தே. நமது உறவுகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் ஒன்றுபடக்கூடிய உறவு என்று எதுவுமேயில்லை என்பதுதான் எதார்த்தம்.\nபல திருமண வீடுகளில் மணமக்களை வாழ்த்துகிறோம் என்கிற பெயரில் பாடாய்ப்படுத்தி விடுகின்றனர் பலர். ”மணமக்கள் நிலவும் வானும் போல…. நகமும் சதையும் போல…. ஜாடியும் மூடியும் போல….. லேடியும் பாடியும் போல…. எந்த முரண்பாடும் இல்லாமல் நூறாண்டு வாழ்ந்து….. “ என்கிற ரீதியில் போகும் அவர்களது வழக்கமான வாழ்த்து. அதெப்படி ஏறக்குறைய இருபது முப்பது ஆண்டுகள் வெவ்வேறு திசைகளில் வளர்ந்த வாழ்ந்த இருவர் மாற்றுக் கருத்துக்களேயின்றி பூவோடு நாராய் இருத்தல் சாத்தியம்\nதுணைவி அகிரா குரோசுவாவை சிலாகிப்பவளாக இருந்து துணைவன் மணிரத்னத்தின் கடலைக் கொண்டாடுபவனாக இருந்தால் என்னவாகும் நிலைமை\nஎனக்குத் தெரிந்த தோழி ஒருவர் இறை நம்பிக்கையே அற்றவர். வாய்த்த கணவரோ கோயில் குளங்களையே கட்டிக் கொண்டு குடும்பம் நடத்துபவர். கடைசியில் முரண்பாடு முற்றி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கே போய் விட்டார்.\nநீயாவது கொஞ்சம் அனுசரித்துத் தொலையலாமல்லவா என்று தோழியைக் கேட்டால்…. ”அய்யோ…. கோயிலுக்குள் நுழைஞ்சாலே ஏதோ பொம்மைக் கடைக்குள்ள புகுந்தமாதிரி சிரிப்பு சிரிப்பா வருது” என்கிறாள் அவள். கடைசியில் “தெய்வ விசுவாசமற்ற பெண்குட்டியோடு யான் ஜீவிக்கில்லா….” என்று தாய் வீடு போன கணவனை அழைத்து வந்து…. உனக்குப் புடிச்சத நீ கும்பிடு… அவளை கும்பிடச் சொல்லி வற்புறுத்தாதே…. அதைப் போல நீ கும்பிடாட்டி பரவாயில்லை அவனைக் கிண்டல் பண்ணி கலாய்க்காதே…. என்று சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகி கை குலுக்க வைத்தார்கள். இப்போது தோழி இரண்டாம் முறை கர்ப்பமாம்.\nகுடும்பம் என்றில்லை கலை இலக்கிய அரசியல் தளங்களிலும் இத்தகைய முரண்கள் ஓரிரண்டு இருக்கத்தான் செய்யும். எனக்கு தமிழ்த் தேசியத்தில் சில போதாமைகள் இருப்பது போலவே நான் நம்பும் திராவிடக் கருத்தியல்களில் ஓரிரு பற்றாக்குறைகள் தென்படத்தான் செய்யும். இருவருக்குமே நோக்கம் சமூக மாற்றம்தான் என்கிற அடிப்படை உண்மை புரிந்தால் வெறுப்பும் வன்மமும் அற்ற ஆரோக்கியமான அரசியல் அங்கு ஆரம்பமாகும். மாற்றுக் கருத்து வைத்திருப்பவர்களை எதிரியாகப் பார்க்காத மனம்தான் அதற்கான அடித்தளமே.\nஅதற்கு நம் மீதான விமர்சனங்கள் எட்டக் கூடிய இடத்தில் நாம் இருக்க வேண்டும். அத்தகைய ஜனநாயக வெளியில்தான் மாற்றங்கள் மலரும். என்றைக்கு நம் மீதான விமர்சனங்கள் நம்மை எட்டாமல் போகிற தொலைவுக்குப் போய் விட்டோமோ அன்றைக்கே நாம் ஆரோக்கியமான வளர்ச்சியை இழந்துவிட்டோம் என்று அர்த்தம்.\nஅம்மா-மகன் உறவுக்குள்ளேயே நூற்றுக்கு நூறு உடன்பாடு இல்லா உலகில் சந்திக்கும் ஒவ்வொருவரோடும் சகலத்திலும் ஒப்புமையை எதிர்நோக்குவது எதார்த்தத்திற்குப் புறம்பான ஒன்று.\nஇங்கு கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடமே ஒற்றுமை குறித்தல்ல…….\nமுரண்பாடு கூடாது என்பதில் ஆரம்பித்து….\nமுரண்பாடோடு வாழப்பழகுதலே முக்கியம் என முடிக்கிறேனே இதுவே பெரும் முரண்பாடாகப் படவில்லை உங்களுக்கு\n(நன்றி : “அந்திமழை” மாத இதழ்)\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nஅவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…\nலாலு பிரசாத் – நாம் பார்க்காத மறு���க்கம்…\npamaran on எழுத்தாளன் சர்வரோக நிவாரணி…\nMylsamy Balasubraman… on அவன் என்னைப் பார்த்து அப்படிச்…\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nபடித்ததும் கிழித்ததும் பார்ட் 2\nதிரையுலக தருமி - 'மேதை’ மணிரத்னத்துக்கு,(கிளைமேக்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/194282", "date_download": "2020-08-14T04:34:23Z", "digest": "sha1:44TSVRJTPQQQTZ62SOWPEXC6SVUJIPQE", "length": 8435, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "வரவு செலவுத் திட்டம் 2020 : பிரசவ விடுமுறை இனி 90 நாட்கள் – நெடுஞ்சாலை வரிக் கட்டணம் 18% விழுக்காடு குறைப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு வரவு செலவுத் திட்டம் 2020 : பிரசவ விடுமுறை இனி 90 நாட்கள் – நெடுஞ்சாலை...\nவரவு செலவுத் திட்டம் 2020 : பிரசவ விடுமுறை இனி 90 நாட்கள் – நெடுஞ்சாலை வரிக் கட்டணம் 18% விழுக்காடு குறைப்பு\nகோலாலம்பூர் – 2020 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பிரசவ விடுமுறை தற்போதிருக்கும் 60 நாட்களிலிருந்து இனி 90 நாட்களாக உயர்த்தப்படும்.\nநாடெங்கிலும் உள்ள நெடுஞ்சாலை வரிகளுக்கான (டோல்) கட்டணங்கள் 18 விழுக்காடு குறைக்கப்பட்டு இதன் மூலம் பொதுமக்கள் கணிசமான தொகையை மிச்சப்படுத்துவர் என்றும் லிம் குவான் எங் அறிவித்தார். பிளஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நெடுஞ்சாலைகளிலும் இந்தக் கட்டணக் குறைப்பு அமுலுக்கு வரும்.\nகெசாஸ், எல்டிபி, ஸ்பிரிண்ட், ஸ்மார்ட் ஆகிய நெடுஞ்சாலைகளை அரசாங்கமே இனி எடுத்துக் கொண்டு நிர்வகிக்கும். இந்த நெடுஞ்சாலைகளில் இனி சாலைவரி (டோல்) 30 விழுக்காடு குறைக்கப்படும்.\nலிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வரும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மேலும் சில அம்சங்கள் பின்வருமாறு:\nகுறைந்த பட்ச மாதச் சம்பளம் இனி 1,200 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் மட்டும் முதல் கட்டமாக இந்த மாதச் சம்பளம் அமுலாக்கப்படும். தற்போது குறைந்த பட்ச மாதச் சம்பளம் 1,100 ரிங்கிட்டாக இருக்கிறது.\nகுழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் நவீன மருத்துவ வசதிகளின் மூலம் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள ஊழியர் சேமநிதி வாரியத்திலிருந்து (இபிஎப்) இனி தங்களின் சேமிப்பின் ஒரு பகுதியை மீட்டுக் கொள்ள முடியும்.\n2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலான வருமா��ம் பெறுபவர்களுக்கான வருமான வரி விழுக்காடு இரண்டு விழுக்காடு அதிகரிக்கப்பட்டு இனி 30 விழுக்காடாக உயர்த்தப்படும்.\nவரவு செலவுத் திட்டம் 2020\nPrevious articleஅமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமருக்கு வழங்கப்பட்டது\nNext article“சந்தேகம் இருந்தால் விசாரணைக்கு அழைக்கலாம், சோஸ்மா தேவையற்றது\nகுவான் எங்கின் குற்றச்சாட்டு நியாயமற்றது- எம்ஏசிசி\nகுவான் எங், மனைவி சியூ, பாங், அம்லாவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்\nலிம் 3 மில்லியன் இலஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு\nஇந்திரா காந்தியின் கணவர் மலேசியாவில் இல்லை\nமலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.\nடத்தோஸ்ரீ சரவணனின் மாமியார் காலமானார்\nகுவான் எங் மனைவி கைது\nகொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு\nபெய்ரூட்: வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 177- ஆக உயர்வு\nதனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய பெண்ணுக்கு சிறைத் தண்டனை, அபராதம்\nஇந்திரா காந்தி கணவர் நாடு திரும்ப அரசியல்வாதிகளின் உதவி நாடப்படும்\nகொவிட்19: கெடாவில் மேலும் ஒரு தொற்றுக் குழு, 9 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/wave_front", "date_download": "2020-08-14T06:03:05Z", "digest": "sha1:JKJOX4ZEMZGVQNINV4A7HCIKPVCCIKFV", "length": 4183, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"wave front\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"wave front\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nwave front பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலைமுகப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/144930", "date_download": "2020-08-14T04:48:43Z", "digest": "sha1:ISH25NCO3FTRCOI7SKRAJ7B2OV3QMP22", "length": 6313, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "கேரளா விநியோகஸ்தர்களை சோகத்தில் ஆழ்த்திய விவேகம்- இத்தனை கோடி நஷ்டமா? - Cineulagam", "raw_content": "\n பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் - திரையுலகம் சோகம்\nஇந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் வீட்டில் தெய்வம் இல்லை என்று அர்த்தம்\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்... குவியும் ரசிகர்களின் லைக்குகள்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nமாஸ்டர் முதல் 2 நிமிட காட்சி லீக் ஆனதா ரசிகர்களை ஏமாற்றிய வீடியோ, நீங்களே பாருங்கள்...\nசூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிரமாண்ட வீட்டை பார்துள்ளீர்களா\nபிக்பாஸ் மீரா மிதுனை அவனமான படுத்திய விஜய் டி. வி தீனா, என்ன கூறியுள்ளார் தெரியுமா..\nவயிறுவலியால் துடிதுடித்து 16 வயது சிறுவன் மரணம்... பெற்றோர்களே உங்களது குழந்தைகள் மீது கவனம்\nஇந்திய சினிமாவில் எவரும் படைக்காத சாதனையை படைத்த விஜய், இத்தனை லட்சமா\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகேரளா விநியோகஸ்தர்களை சோகத்தில் ஆழ்த்திய விவேகம்- இத்தனை கோடி நஷ்டமா\nவிவேகம் படம் உலகம் முழுவதும் ரிலிஸாகி இரண்டு வாரம் கடந்துவிட்டது. இப்படம் ரூ. 150 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறியுள்ளனர்.\nஆனால், அஜித்திற்கும் கேரளாவிற்கு எப்போதுமே செட் ஆகாது போல, அஜித்தின் அதிகபட்ச வசூல் கேரளாவில் ரூ 6 கோடி தான்.\nஇதை விவேகம் முறியடிக்கும் என எதிர்ப்பார்த்தனராம், ஆனால், படம் அங்கு ரூ 4.75 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.\nஇதனால், ஷேர் போக சுமார் ரூ. 2 கோடி வரை கேரளாவில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/cricket/president-congratulates-indian-cricket-team/c77058-w2931-cid315746-su6258.htm", "date_download": "2020-08-14T05:52:24Z", "digest": "sha1:W3DDXQ7KDTRQM4F5XIBDE3WRYVROH25Y", "length": 4749, "nlines": 23, "source_domain": "newstm.in", "title": "இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து!", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.\nஇன்றைய 3வது டெஸ்ட் ஆட்ட முடிவில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் விராட் கோலிக்கும் இந்திய அணி வீரர்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. தொடர்ந்து வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றுங்கள்\" என பதிவிட்டுள்ளார்.\nஅதேபோன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று 4வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கம் வென்று அசத்தினார். அவருக்கும் குடியரசுத்தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-14T06:44:08Z", "digest": "sha1:YAS7MHGNTGJC4BTBLIRUQQCD5LRAKZVW", "length": 4847, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மூவிணையபினைல்பாஸ்பீன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமூவிணையபினைல்பாஸ்பீன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு பேச்சு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/coconut_palm", "date_download": "2020-08-14T06:40:11Z", "digest": "sha1:CGJEEKJVWKVVUW3WJUUTIQK3VNVRCAET", "length": 3941, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"coconut palm\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"coconut palm\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncoconut palm பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ncocos nucifera ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ABC", "date_download": "2020-08-14T05:11:00Z", "digest": "sha1:JOYHEBHQTENDQ4JUWO44GPWHLO5S6LZF", "length": 4841, "nlines": 117, "source_domain": "ta.wiktionary.org", "title": "ABC - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nAustralian Broadcasting Corporation - ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\nAmerican Broadcasting Company - அமெரிக்க ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\n -- ஆங்கிலம் வாசிக்க தெரியுமா\nகுறித்த கருப்பொருளின் தொடக்க்க நிலை அறிவு\nthe ABC of france—பிரான்ஸ் பற்றிய அடிப்படை அறிவு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 அக்டோபர் 2018, 14:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/murali-vijay-reveals-he-wants-to-take-australias-ellyse-perry-out-to-dinner-vjr-278693.html", "date_download": "2020-08-14T05:58:37Z", "digest": "sha1:4K3F76ND5IS7Z6BHRT3LRPNBT4UQS34O", "length": 10227, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெரியை இரவு உணவுக்கு அழைத்து செல்ல விருப்பம் - முரளி விஜய்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஐபில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nஆஸ்திரேலிய வீராங்கனையை இரவு உணவுக்கு அழைத்து செல்ல விரும்பும் முரளி விஜய்\nஷிகார் தவான் உடன் எப்போது வேண்டுமானாலும் டின்னர் செல்ல தயார். அவர் வேடிக்கையான மனிதர்.\nமுரளி விஜய்யிடம் எடுக்கப்பட்ட கலகலப்பான பேட்டியை சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் தொடரில் பிசியாக இருக்க வேண்டிய வீரர்கள் ஊரடங்கு காரணமாக சமூகவலை தளங்களில் பிசியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் முரளி விஜய்யிடம் ரசிகர்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு முரளி விஜய் கலகலப்பான பதில்களை அளித்தார். அந்த பேட்டியின் போது டின்னருக்கு நீங்கள் யாரை செல்ல விருப்பம் என்று கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த முரளி விஜய், “ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெரியை டின்னர் அழைத்து செல்ல விரும்புவதாக தெரிவித்தார. அவர் மிகவும் அழகானவர் என்றும் கலகலப்பாக பேசினார்.\nஷிகார் தவான் உடன் எப்போது வேண்டுமானாலும் டின்னர் செல்ல தயார். அவர் வேடிக்கையான மனிதர். அவர் இந்தியில் பேசுவார் நான் பதிலுக்கு தமிழில் பேசுவேன்“ என்று நகைச்சுவையாக கூறினார்.\n2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி��ில் தோனியுடன் பார்ட்னர்ஷிப் வைத்து விளையாடியதையும் நினைவு கூர்ந்தார்.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\nதொடர் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் பிள்ளைகளுக்கு டயட் டிப்ஸ்..\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\nஎன் பிரச்சனைக்கு காரணம் உதயநிதி - கு.க செல்வம்\n”கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்\" - கு க செல்வம் எம்எல்ஏ\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முடி கொட்டுதலும் அறிகுறி..\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஜெயந்தி\n\"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\" - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nஆஸ்திரேலிய வீராங்கனையை இரவு உணவுக்கு அழைத்து செல்ல விரும்பும் முரளி விஜய்\nஉறை கிணற்றில் மாட்டிக்கொண்ட நபர்... உயிரை காப்பாற்றிய தொப்பை - வீடியோ\nசுஷாந்த் சிங் காதலி என நினைத்து மும்பை நபருக்கு செல்லும் போன்கால்கள் - நம்பரை மாற்றவேண்டிய அளவுக்கு அவதி\nதாத்தாவோடு பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங்... சென்னை அனுபவத்தை பகிர்ந்த கமலா ஹாரீஸ் - சமூக வலைதளங்களில் பரவும் பழைய வீடியோ\nமக்கா சோளம் விற்கும் வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்... இணையத்தில் குவிந்த கண்டனங்கள்\nஇன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..\n”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..\n#BREAKING | \"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்...\" - கு க செல்வம் எம்.எல்.ஏ.\n1330 திருக்குறளையும் ஓவியங்களாக தீட்டிய பெண் விரிவுரையாளர்.. (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/actress-actor-kisu-kisu/", "date_download": "2020-08-14T05:13:41Z", "digest": "sha1:XK2ORVBQYYOI56BO3A2NX6XARK52OAVX", "length": 5139, "nlines": 105, "source_domain": "www.tamil360newz.com", "title": "actress actor kisu kisu | tamil kisu kisu | actress kisu kisu -tamil360newz", "raw_content": "\nநடிகர் விஷாலை நலம் விசாரிக்கும் ரசிகர்கள்.\nயாஷிகா,ஷாலு ஷாமு ஆகியோர்களுக்கு போட்டியாக களம் இறங்கிய பிரபல நடிகர்.\nரசிகர்கள் கனவு தேவதை நடிகை சினேகாவின் பிரமாண்ட வீட்டை பார்த்தீர்களா.\nஅடிமட்ட லெவெலுக்கு கீழே இறங்கும் மீனாட்சி. வாய்ப்புகாக அதைய��ம் செய்ய போகிறாரா.\nதனுஷுடன் ஆட்டம் போட உள்ள கவர்ச்சி நடிகை. அப்போ படத்தில அந்த சீன் அதிகமா...\nஅறக்கட்டளை மூலம் உதவி செய்யும் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா.\nஎனக்கு மட்டும் இந்த சம்பளத்தை கொடுத்தா பிட்டு துணி இல்லாமல் நடிக்க நான் ரெடி.\nநடிகர் சூர்யா மதம் மாறினாரா. கூகுள் கூறியதால் மீண்டும் சூடு பிடிக்கும் பிரச்சனை.\nஅந்த இரண்டு வாரிசு நடிகர்களும் என் காதலர்கள் கிடையாது. மனம் திறந்த பிரியா ஆனந்த்.\nதளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739177.25/wet/CC-MAIN-20200814040920-20200814070920-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}