diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0629.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0629.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0629.json.gz.jsonl" @@ -0,0 +1,458 @@ +{"url": "http://cineinfotv.com/2019/06/actress-athulya-ravi-on-suttu-pidikka-utharavu/", "date_download": "2020-07-07T19:43:41Z", "digest": "sha1:ITNAIF4EBRNMNPLMJGE4SCJCMT7JOJH2", "length": 10929, "nlines": 170, "source_domain": "cineinfotv.com", "title": "Actress Athulya Ravi on Suttu Pidikka Utharavu", "raw_content": "\nசுட்டுப்பிடிக்க உத்தரவு அதுல்யா ரவி – பத்திரிக்கை செய்தி\nInstagramன் அழகான இளவரசி, அவரது பேரழகான தோற்றத்துக்காக ஒரு நம்ப முடியாத மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். ஆனால் அது மட்டுமே அவரை வழக்கமான ஒரு நடிகையாக வைத்திருக்கவில்லை. அவர் எப்போதும் உற்சாகமாக, தனித்துவமான கதாபாத்திரங்களை பரிசோதிக்கும் ஒரு நடிகையாகவும் இருக்கிறார். சுட்டு பிடிக்க உத்தரவு அதுல்யா ரவியின் முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வைத்த திரைப்படம் என உறுதியாக கூறுகிறார்.\nஇது குறித்து அவர் கூறும்போது, “ஆம், என்னுடைய பகுதி என்று வரும்போது சுட்டுப் பிடிக்க உத்தரவு முற்றிலும் புதுமையானது. இந்த படத்தில் வழக்கமான கமெர்சியல் அம்சங்கள், பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் இல்லை. கோயம்புத்தூர் சேரிகளில் வாழும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்லும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்” என்றார்.\nபடத்தைப் பற்றி மேலும் கூறும்போது, “இந்த கதை ஒரு பெண்ணுக்கு நிகழும் ஒரு எதிர்பாராத சம்பவத்தை பற்றியது. ஒரு கொள்ளைக்கார கும்பல் அவள் வாழும் பகுதியில் நுழையும் போது அவள் என்ன செய்கிறாள் என்பதை பற்றியது. இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இந்த கதையை சொன்ன போதே, வேகமாக போகும் இந்த திரில்லர் படத்தில் என் பகுதிகள் தான் ஆறுதலாக இருக்கும் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். இந்த படத்தில் என் கதாபாத்திரம் சஸ்பென்ஸாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் இப்போது சொல்ல முடியும். இந்த படத்தில் ஒரு சேரி பெண்ணாக நடிக்க எந்தவிதமான சிறப்பு பயிற்சியையும் நான் எடுக்கவில்லை. உண்மையில், என் கதாபாத்திரம் அத்தகைய முயற்சிகளை கோரவில்லை. நான் கோயம்புத்தூர் பெண்ணாக நடிப்பதால், அதற்கேற்றவாறு வட்டார வழக்கில் மட்டும் பேச வேண்டியிருந்தது” என்றார்.\nவிக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருகிறார். சுஜீத் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த சுட்டுப்பிடிக்க உத்தரவு வரும் ஜூன் 14, 2019 அன்று உலகெங்கிலும் வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123091", "date_download": "2020-07-07T17:40:48Z", "digest": "sha1:7TVNJ27YWTUKPPPACZDSNATRHUKPPC6F", "length": 18870, "nlines": 109, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமுன்னாள் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட் - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nமுன்னாள் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nபல திருப்பங்களுக்கு இடையில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம், 2007-ம் ஆண்டு, மத்திய நிதி மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்தார், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவினார். இதற்காக அவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு லஞ்சம் தரப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதுதொடர்பாக சி.பி.ஐ. ஒரு குற்ற வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்ற பிரச்சனையில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்து அவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத��திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது.\nஇதையடுத்து, டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்காக எடுக்க வேண்டும் என மேல் முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.\nஇதற்கிடையே, அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்தது.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் ப.சிதம்பரம் மனுவை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.\nஎனவே, இன்று பிற்பகல் மீண்டும் நீதிபதி என்.வி.ரமணாவிடம் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்று, இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், இடைக்கால நிவாரணம் எதுவும் தற்போதைக்கு வழங்க முடியாது என்றும் நீதிபதி ரமணா கூறிவிட்டார்.\n“உங்கள் வழக்கை இன்றைய விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் எப்படி விசாரிக்க முடியும் உங்கள் மேல்முறையீட்டு மனுவில் பிழைகள் உள்ளன. அந்த பிழைகளை சரி செய்து புதிய மனுவை தாக்கல் செய்யுங்கள். அந்த மனு பட்டியலிடப்பட்டு அதன்பிறகு விசாரணை நடத்தப்படும்” என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.பிறகு , வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி ரமணா, இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அனுப்பி வைத்தார்.\nஇவ்வாறு ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்களின் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு, விசாரணை தாமதம் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. அயோத்தி வழக்கு விசாரணை முடிந்தபிறகு, மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்கள்\nஇந்நிலையில்,தலைமை நீதிபதி ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனுக்கான மேல் முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக சொல்லியிருக்கிறார்\nஇதற்கிடையில் சி.பி.ஐயும் ,அமலாக்கதுறையும் ஐந்து முறை ப சிதம்பரம் வீட்டிற்கு போனது.வீட்டில் ப சிதம்பரம் இல்லை என்று தெரிந்ததும் அவரது வீட்டில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர் ஆகும்படி போலீசார் சம்மன் ஒட்டி விட்டு வந்தனர்.\nடெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சுப்ரீம் கோர��ட்டில் அப்பீல் செய்துள்ள மனுவில் “நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடாத நிலையில் முன் ஜாமீன் மறுத்தது ஏன்\nநான் விசாரணைக்காக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முன்பு எந்த சூழ்நிலையிலும் ஆஜராகாமல் இருந்தது இல்லை. தப்பிச் செல்லவோ, சாட்சிகளை கலைக்க முயன்றதாகவோ என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை.\nஎம்.பி.யாக உள்ள என் மீது இதற்கு முன்பு எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இருந்ததும் இல்லை” என்று .ப.சிதம்பரம் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது\nஇந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மோடியின் அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, மற்றும் முதுகெலும்பு இல்லாத ஊடகத்தின் பிரிவுகளின் துணையோடு ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க பயன்படுத்துகிறது. இப்படி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பதிவிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, ‘எம்.பி, நிதி மந்திரி, உள்துறை மந்திரியாக நாட்டிற்கு பல ஆண்டுகள் விசுவாசத்துடன சேவை செய்தவர் ப.சிதம்பரம். மத்திய அரசின் தோல்விகளை ப.சிதம்பரம் அச்சமின்றி உண்மையுடன் பேசி வருகிறார்.\nஅவரை வேட்டையாடத் துடிப்பது வெட்கக்கேடு. எந்த சூழ்நிலையிலும் ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும். உண்மையை வெளிப்படுத்த தொடர்ந்து போராடுவோம். ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயார்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஐ.என்.எக்ஸ். மீடியா சிபிஐ சுப்ரீம் கோர்ட் ப.சிதம்பரம் 2019-08-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஊரடங்கு ஒன்றும் ‘அவசரநிலைப் பிரகடனம் அல்ல’ சுப்ரீம் கோர்ட் சென்னை ஐகோர்ட்டுக்கு அறிவுறுத்தல்\nபிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி சீனா ஊடுருவவில்லை என்றால் ஏன் சண்டை நடந்தது\nபுலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை; ப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு காட்டமான கடிதம்\nதமிழகத்தில் டாஸ்மாக் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி; பஞ்சாப்புக்கு ஆன்லைனில் மட்டுமே\nநிதியமைச்சர் அறிவிப்புகளில் ஏழை மக்களுக்கு எந்த பயனும் இல்லை; ப.சிதம்பரம், மம்தா பானர்ஜி விமர்சனம்\nமக்கள் பசி, பட்டினி; இதயமில்லாத அரசு ஒன்றும் செய்யாமல் இருக்கிறது : ப.சிதம்பரம் ட்விட்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகுப்பை கொட்ட சென்ற சிறுமி சடலமாக மீட்பு – திருச்சியில் பயங்கரம்\n8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற போகும் குவைத்து அரசாங்கம்\nஎல்லையில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்து ஏன் – ராகுல் காந்தி கேள்வி\nசாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்\nகாய்ச்சல் முகாம் மூலம் சென்னையில் 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious/7158-2017-05-12-05-44-38", "date_download": "2020-07-07T18:34:19Z", "digest": "sha1:63QGQQ7KGMWKISFG2VLUCCZ4ACL7V5QK", "length": 13584, "nlines": 197, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் பாட்டிலால் செய்யப்பட்ட பஸ் ஸ்டாப்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஹைதராபாத்தில் பிளாஸ்டிக் பாட்டிலால் செய்யப்பட்ட பஸ் ஸ்டாப்\nPrevious Article புலிக்குட்டிகளுக்கு பாகுபலி பெயர்சூட்ட ரசிகர்கள் பரிந்துரை\nNext Article 3 டன் எடை கொண்ட பறக்கும் டைனோசர்களின் சுவடு சீனாவில் அகழ்ந்தெடுப்பு\nஹைதராபாத் மாநிலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு புதிய பஸ் ஸ்டாப்\nஇந்தியாவில், ’தூய்மை இந்தியா’ திட்டத்துடன் ’மறுசுழற்சி இந்தியா’ என்ற\nதிட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, பயன்படுத்தப்பட்ட\nபொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் உபயோகத்துக்கு வரும்.\nஇந்தியா முழுவதும் அதிகமாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுத்தும்\nநிலையில் அதை மறுசுழற்சி செய்ய அரசு இதுவரை எந்த நடவடிக்கைகளும்\nஇந்நிலையில் ஹைதரபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பஸ்\nஸ்டாப்பை அமைத்துள்ளது. 1000 ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு\n8×4 அடி அளவுக்கு இந்தப் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. பாட்டில்களுக்கு\nஇடையே ஓட்டை போடப்பட்டுள்ளதால் இதன் கீழ் நிற்பவர்களுக்கு புழுக்கம்\nஏற்படாது என்று கூறப்படுகிறது. மேலும், இதனை ���ேதப்படுத்தாமல்\nஉபயோகித்தால் பல ஆண்டுகளுக்கு இந்த பஸ் ஸ்டாப் நிலைத்து நிற்கும் என்றும்\nPrevious Article புலிக்குட்டிகளுக்கு பாகுபலி பெயர்சூட்ட ரசிகர்கள் பரிந்துரை\nNext Article 3 டன் எடை கொண்ட பறக்கும் டைனோசர்களின் சுவடு சீனாவில் அகழ்ந்தெடுப்பு\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\n‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி பதினேழு ஆண்டுகள் நிறைவு பெற்றது தனுஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலக சாக்லேட் தினம் : நீங்கள் கொக்கோவை கொரித்து சாப்பிடவேண்டிய சில காரணங்கள்\nஎந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nநடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2012/10/sslc-practical-for-private-15-31.html", "date_download": "2020-07-07T19:29:42Z", "digest": "sha1:WRLMXPTHA56MFOLNRKDX43Q5XYBLB45T", "length": 3673, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: SSLC PRACTICAL FOR PRIVATE - நேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்.", "raw_content": "\nSSLC PRACTICAL FOR PRIVATE - நேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்.\nநேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு வசதியாக, செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு பதிவு செய்ய, ஏற்கனவே பலகட்ட வாய்ப்புகள் தரப்பட்டன. எனினும், கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில், மாணவ, மாணவியர் பங்கேற்க வசதியாக, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்; இதுவே, இறுதி வாய்ப்பு. தேர்வுத்துறை இணையதளங்களில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, சம்பந்தபட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம், 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/09/blog-post_07.html", "date_download": "2020-07-07T19:15:19Z", "digest": "sha1:EM52BHVARLKKG4R7E45KDDHH3GXJMRXR", "length": 39149, "nlines": 288, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வாழ்த்துக்கள்...பிரகாஷ்ராஜ் என்னும் கலைஞருக்கு! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சினிமா , பிரகாஷ்ராஜ் , வாழ்த்துக்கள் � வாழ்த்துக்கள்...பிரகாஷ்ராஜ் என்னும் கலைஞருக்கு\nதேசீய விருதுக்கான சிறந்த நடிகராக பிரகாஷ்ராஜ் அவர்களும் சிறந்த படமாக காஞ்சிவரமும், சிறந்த இயக்குனராக அடூர் கோபாலகிருஷணனும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nசந்தோஷமாயிருக்கிறது. அறிமுகமான டூயட் படத்தின் ஒரு காட்சியில் பிரகாஷ்ராஜின் விரல்கள் குளோசப்பில் நீண்டு, காத்து நிற்கும் ரசிகர்களை அப்படியே சுருட்டி வைத்துக்கொள்வது போல அமைந்திருக்கும். பிரமைகளை உருவாக்கும் இதுபோன்ற காட்சிகள் எப்போதுமே வெறுப்படைய வைக்கும். ஆனால் இப்போது நினைக்கும்போது சந்தோஷமாகவே இருக்கிறது.\nபாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட கமலும், ரஜினியும் வில்லன்களாக அறிமுகமாகி, பிறகு நாயகர்களாக நிலைத்து விட்டார்கள். பிரகாஷ்ராஜ் இன்றைக்கும் வில்லனாகவே இருக்கிறார். ஆனாலும் அவருக்கென்று படம் பார்க்க மனிதர்கள் இருக்கிறார்கள். அது வழிபடும் தன்மையாக இல்லாமல் ரசிகத்தன்மையோடு மட்டும் இருப்பது ஆச்சரியமானது. ஆரோக்கியமானது.\nபிரகாஷ்ராஜின் நடிப்பு புதிய பரிமாணங்களைக் கொண்டது. சிரத்தையும், அக்கறையும், ஈடுபாடும் கொண்ட அவரது அசைவுகள் நுட்பமானவையாக இருக்கின்றன. தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் மக்களின் நினைவுகளில் அந்த பிம்பங்களை நடமாட விடுகிற ஆற்றல் அவருக்கு இருக்கிறது.\nஇடையில் அவருக்கும் நாயகனாகும் ஆசையும், ஆட்டங்களும் சண்டைகளும் போடும் கனவுகளும் சொந்தப்படங்களாக வந்து நிறைவேறாமல் போனது. மக்கள் நல்லவேளை அதை ரசிக்கவில்லை. அதன்பிறகு, தன்னைச் சரிசெய்து கொண்டு சினிமா குறித்த ஒரு தெளிவான பார்வையோடு நல்ல, தரமான படங்களைத் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.\nசினிமா என்னும் மொழியை ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிற, தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிற சினிமாக் கலைஞர்கள் சில பேரில் அவரும் ஒருவர். திரையுலகில் இருந்துகொண்டே, சினிமாவைப் பீடித்திருக்கிற அபத்தங்களைச் சாடுகிற நிஜமானக் கலைஞர்களில் அவரும் ஒருவர். இலக்கியம் குறித்த பரிச்சயமும், புத்தக வாசிப்பும் கொண்ட, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சினிமாக்காரர்களில் அவரும் ஒருவர். இந்த ‘ஒருவர்’தான் அவரை நெருக்கமாக உணரவும், சந்தோஷம் கொள்ளவும் வைக்கின்றன. இந்த ‘ஒருவர்’தான் அவருக்கான தனித்தன்மையை உருவாக்கி இருக்கின்றன.\nவிருதுபெற்றிருக்கும் அவர், “மேலும் நல்ல, யதார்த்தமான படங்களைத் தர நிச்சயம் முயற்சி செய்வேன்” என நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார். அது உண்மையானால், இந்த விருது பாராட்டுக்குரியது மட்டுமல்ல, நன்றிக்கும் உரியதாகும்.\nவாழ்த்துக்கள்..... பிரகாஷ்ராஜ் என்னும் கலைஞருக்கு\nஇறுதியாக ஒன்றே ஒன்று. இனி கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை\nTags: சினிமா , பிரகாஷ்ராஜ் , வாழ்த்துக்கள்\n//இனி கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை//\nஇதில் மறைமுகமாக அவருக்கு ஒரு கோரிக்கை இருக்கிறதோ\nவிருதுக்கு பொருத்தமான தேர்வுதான் பிரகாஷ்ராஜ்...\nநீங்கள் கடைசியாக சொன்னது போல்\nஇன்னும் எத்தனை நாள் தான், இறுதிக் காட்சியில் நடிக்கத் தெரியாதவன்களிடம் அடிவாங்கி நடிக்கப்போகிறார் என்பது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது\nஉங்களோடு நானும் பிரகாஷ்ராஜை வாழ்த்துகிறேன்.\nஆனால் என் பார்வையில் பிரகாஸ்ராஜை விட பருத்திவீரன் கார்த்தி மிக சிறப்பான நடிப்பு.\nஒருவேளை திரைப்படம் வெளிவந்த வருடம் வேறோ தெரிய வில்லை.\nநான் கார்த்திக்கு கிடைக்கும் என எதிர்பார்தேன்.\n\"இறுதியாக ஒன்றே ஒன்று. இனி கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை\nஇந்தக் கோரிக்கை அவருக்கு எட்டவேண்டும்.\nஎதிர்பார்ப்புக்களை சமயம் கிடைக்கும் போது மட்டும் சமயோசிதமாக நிறைவேற்றும் கலைஞன்.\nஅவனை கொண்டாடி நமக்கான கலையை வெளிக்கொனரும் பொறுப்புனர்ந்த பதிவு இது.\nஎன்ற வகையில் டமில் சினிமா மீதிருந்த வனமங்களையும் மீறி\nடிஸ்கோ சாந்த��களின் பேட்டிகளையும் மீறி.......\nதங்களின் இடுகையின் கருத்தை ஆமோதிக்கிறேன். தனித்துவமான கலைஞர் என்பதில் சந்தேகமே இல்லை\n//இறுதியாக ஒன்றே ஒன்று. இனி கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை\nபருத்திவீரன் கார்த்திக் அடுத்த படங்களில் எப்படி நடிக்கிறார் என்று பார்ப்போம்.\nமிக எச்சரிக்கையாக, கருத்துக்களை பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.\nதமிழ் சினிமாவின் அபத்தங்களில் ஒன்று ஒரே மாதிரியான கேரக்டர்களை வழங்குவது.பிரகாஷ் ராஜ் அவர்களை இன்னும் எந்த டைரக்டரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்(பாலச்சந்தர் உற்பட).\nதக்க நேரத்தில் சிறந்த பதிவு சார்.\nமுதலில் அந்த அருமையான கலைஞன் பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்துக்கள்..\nமாதவராஜ், மிக நுண்ணியமாக பிரகாஷ்ராஜ் பற்றி ஆராய்ந்துள்ளீர்கள்.. எனினும் தயா படம் கூட தன்னை கதாநாயகனாக முன்னிலைப் படுத்தாமல் கதையின் நாயகனாகவே காட்டி எடுத்த படம்.\nஹீரோவின் துணையாக அவர் நடித்த மொழியில் கூட தன உடல் மொழியால் ரசிக்க வைத்தார்.\nநீங்கள் குறிப்பிட்ட பல விஷயங்களே எனது எதிர்பார்ப்பும் கூட..\n//வழிபடும் தன்மையாக இல்லாமல் ரசிகத்தன்மையோடு மட்டும் இருப்பது ஆச்சரியமானது. ஆரோக்கியமானது.\n//சினிமா குறித்த ஒரு தெளிவான பார்வையோடு நல்ல, தரமான படங்களைத் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.\n//கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை\nபாத்திரத் தேர்வு என்ற சிறைக்குள் பிரகாஷ்ராஜ் அகப்பட செய்துவிட்டது தேசிய விருது.. :)\n//இறுதியாக ஒன்றே ஒன்று. இனி கில்லிகளிடமும், ஜல்லிகளிடமும் நீங்கள் அடிவாங்குவதைப் பார்த்து எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை\nநச் வரிகள்...பிரகாஷ்ராஜிம் உணர்திருப்பார் என்று நம்புகிறேன்...\nஅவரிடம் இன்னும் நிறைய அழகான படைப்புகளை எதிர்பார்ப்போம்...\nகுட்பிளாக்கில் இந்த பதிவு வந்தமைக்கு எனது வாழ்த்துக்கள்....\n//பாத்திரத் தேர்வு என்ற சிறைக்குள் பிரகாஷ்ராஜ் அகப்பட செய்துவிட்டது தேசிய விருது.....//\nசரியாகச் சொன்னீர்கள். ஒரு கலைஞராயிருக்க வேண்டுமென்றால் முதலில் சுதந்திரமான மனிதானியிர��க்க வேண்டும் என்பது விதி.\nகுட்பிளாகில் வந்ததை தெரிவித்தமைக்கு நன்றி.\nபல மொழிகளில் உள்ள கில்லியிடமும் பல்லியிடமும் பலமுறை அடி வாங்கி நன்றாக சம்பாதித்து பின்புதான் இப்படியெல்லாம் சம்பளம் வாங்காமலே நடிக்க முடியும் .அவர் ஒன்றும் பொது சேவை செய்ய படத்தில் நடிக்கவில்லை .சினிமா உலகில் உள்ள அசிங்கங்களில் அவரும் ஒருவர்.கட்டிய பெண்டாட்டியை கண்கலங்க விட்டு எவளிடமோ மயங்கிகிடக்கும் ஒரு மட்டமான மனிதன் .நயனதாராவுக்கு மாமா வேலை பார்ப்பதாகவும் அவர் பெயர் அடிபடுகிறது .நீங்கள் சொல்வது மாதிரி மட்டும் நடித்தால் எப்படி இப்படியெல்லாம் கூத்தடிக்க முடியும்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் ச���ன் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/01/33.html", "date_download": "2020-07-07T18:47:13Z", "digest": "sha1:BU6PLSC6UCM3BI2W4Z4CRWBBLMQT3DE2", "length": 28025, "nlines": 469, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 33 - நான் கடவுள் இல்லை ;) | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 33 - நான் கடவுள் இல்லை ;)\nஇசைஞானியின் \"நான் கடவுள்\" பாடல்கள் வந்து பட்டி தொட்டி, ஜீசாட், டிவிட்டார் எங்கும் அதே பேச்சுத்தான் இப்போது. \"நான் கடவுள்\" படம் வந்தால் பின்னணி இசையிலும் அவர் பின்னி எடுத்திருப்பது தெரியும். அதுவரை காத்திருப்போம்.\nஇந்தவேளை சற்றே சிறிய இடைவெளிக்குப் பின் இளையராஜாவின் கலக்கலான பின்னணி இசையோடு ஒரு புதிர். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இசை வரும் படத்தில் நடித்த சின்ன பொண்ணை இப்போது சின்னத் திரையில் தான் அதிகம் பார்க்கமுடிகிறது. சிறுவர்கள் அளவுக்கு மீறிப் படுத்தினால் இந்தப் படத்தின் தலைப்பில் வரும் சொல்லை வச்சு திட்டுவது இந்த கணினி யுகத்திலும் இருக்கே. அதுக்காக கடவுள் என்றெல்லாம் திட்டுவாங்களா\nதியேட்டருக்குப் போனதும் மறக்காம கண்ணாடி வாங்கிக் கொண்டு உள்ளே போவீங்களா மாட்டீங்களா\nஅதுக்கு முதல் இந்தப் படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன், நான் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு வருகிறேன் ;)\nஅந்தப்படம்: மை டியர் குட்டிச்சாத்தான்\nமை டியர் குட்டிச்சாத்தான் பின்ன‌ணி இசை வார‌ இறுதியில் வெளியிட‌ப்ப‌டும்\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nமை டியர் குட்டிசாத்தான் :)))\nஅட இப்படி ஒரு சைட் இருக்கா\nகொஞ்சம் கஷ்டமாக் கொடுத்தாத்தான் என்ன\nஉங்க புதிருக்கு விடை -\nமை டியர் குட்டிச் சாத்தான்.\nஅந்த நடிகை - சோனியா\nமை டியர் குட்டிச்சாத்தான் / சோனியா\nநான் பாடலை கேட்கவில்லை, உங்கள் குறிப்பில் இருந்து சொல்கிறேன் நடிகை சுஜிதா, சரியா அல்லது தவறா\nமை டியர் குட்டிசாத்தான் :)\nபழச மறக்கல போல உடனேயே வந்து சரியாவும் சொல்லீட்டிங்களே ;)\nஇவ்வளவு சீக்கிரமா வந்து சரியான பதில் சொன்னா நான் அழுதுடுவேன் ;)\nநம்ம வலைக்கு புதுசா ;0 வாங்க வாங்க சரியான பதில் தான்\nநீங்க சொன்னா சரியாதான், அதுதான் போன வாரம் காணாமப் போனீங்களா ;)\nதொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சரியான பதிலுடன் வருகிறீர்களே, வாழ்த்துக்கள்\nபடத்தை சொல்லலியே, ஆனா நான் சொன்ன இன்னொரு டிவி நடிகை முக்கிய பாத்திரத்தில் இருந்தாங்க\nநீங்க இரண்டு தடவை சொன்னாலும் சரியான பதில் தான் ;)\nஅட உங்களை இல்லைங்க, படத்தைச் சொன்னேன் ;)\nஇந்தவாட்டியும் க்ளூ காட்டிக் கொடுத்துடுச்சு, ஆடியோ கேட்கலை ... ஆஃபீஸ்ல mp3 blocked, நீங்க ஒரு zip வெர்ஷன் கொடுத்தா இங்கயே கேட்பேன், இல்லாட்டி சாயங்காலம் வீட்டுக்குப் போனபிறகுதான் :(\n/தியேட்டருக்குப் போனதும் மறக்காம கண்ணாடி\nவாங்கிக் கொண்டு உள்ளே போவீங்களா மாட்டீங்களா\n//நான் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு வருகிறேன்//\n//இந்தப் படத்தின் தலைப்பில் வரும் சொல்லை வச்சு\nதிட்டுவது இந்த கணினி யுகத்திலும் இருக்கே//\nநான் வேற உங்க பதில் சரி என்று சொல்லணுமா ;) முழுத்தொகுதியையும் விரைவில் தரேன்.\nகண்ணாடி போட்டுட்டு சொல்லீட்டீங்களே ;)\nகுசும்பு ;) பதிலும் சரி\nமை டியர் குட்டிசாத்தான், அப்பச்சன் இயக்கத்தில் மலையாளத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத்திரைப்படம். பின்பு வெவ்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.\nகுழந்தை நட்சத்திரம் - சோனியா\n இந்தபெண் சோனியா இப்பொழுது சின்னதிரை நடிகர் போஸ் வெங்கட்டை மணமுடித்து இரு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.\nபடம்: மை டியர் குட்டி சாத்தான்\nவினையூக்கி, தங்ககம்பி, நாஞ்சில் மகி\nநீங்���ள் சொல்வது சரியான பதிலே, நன்றி\nமை டியர் குட்டி சாத்தான் \nமை டியர் குட்டி சாத்தான் ல நடிச்ச பொண்ணு....சோனியா தானே\nதல கோபி, ராதா சிறீராம்\nசரியான கணிப்பு தான் ;)\nவழக்கம் போல் உங்கள் தொடுப்பு தெரியவில்லை, இருந்தாலும் உங்களது விமர்சனம் வைத்து பார்க்கும் போது மைடியர் குட்டிச்சாத்தான் போல் தெரிகின்றது.\nஅப்படின்னு ஆரம்பிக்குமா அண்ணன் படப்பெயர்..\nஅதே படம் தான், நான் நினைக்கிறென் உங்கள் கணினியில் ஜாவா ஸ்கிரிப்ட் பிரச்சனை போலிருக்கிறது. அதனால் தான் பிளேயர் தெரியவில்லை.\nநீங்கள் சொன்ன வரியில் தான் ஆரம்பிக்கும்.\nமை டியர் குட்டிச் சாத்தான் :-)\nமறக்க முடியுமா இந்தப் பாடல்களை...\nசெல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே\nபூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா\nஉங்களுக்கு ஜீஜீபி ஆச்சே ;)\nவாழ்த்துக்கள், அதே தான் ;)\nஆஹா வண்ணாத்துப்பூச்சி விருது எனக்குமா, மிக்க நன்றி சிஸ், கூட வருவோருக்கும் நன்றி ;)\nபடம் பெயர் மை டியர் குட்டி சாத்தான்.. மீதி ஒன்னும் ஞாபகம் இல்லை,, அந்த நேரம் நானும் ஒரு குட்டி பையன் தானே. ;)\nசரியான பதில், நானும் அப்போது குட்டிப்பையன் தானாம் ;)\nசோனியா (நிஜத்தில் \"மெட்டிஒலி\" போஸ் மனைவி) சரியா\nஆகா அசத்திட்டீங்களே அண்ணா.. ஆனா என்னால இதை ஒத்துக்க முடியாது.. நீங்க என்னை விட அப்போது 'பெரிய' குட்டிப் பையன்.. ஓகே\nகொஞ்சம் உங்களை விட வளர்ந்த பையன் ஒக்கே ;)\nதியேட்டருக்குப் போனதும் மறக்காம கண்ணாடி வாங்கிக் கொண்டு உள்ளே போவீங்களா மாட்டீங்களா\nஅதே தான் ;) பரிசா 3D கண்ணாடி வாங்கிப்பீங்களா ;)\nஇது மை டியர் குட்டி சாத்தான் படம் என்று நினைக்கிறேன்.\nஇதன் வெற்றிஅயி தொடர்ந்து மை டியர் லிசா, இது தான் ஆரம்பம், 13ம் நம்பர் வீடு போன்ற திகில் படங்களும் வெளியாகின\nபிரபா அண்ணா பதில் சொல்லட்டா வேணாமா அதான் கொஞ்சம் யோசிக்கிறேன்... விடை தெரியும் ஆனால் சொன்னால் என்ன சின்னப் பிளைக் கண்ணாடியா பரிசாத் தருவீங்கள் அப்படி என்றால் நான் சொல்ல மாட்டேன்,,,,, ஏன்னா குட்டிப் பாப்பாவிற்கு பெரிய பரிசு தருவீனம் என்று சொன்னால் தான் பதில் சொல்லு என்று அம்மா சொன்னவா..(யாரு குட்டிப் பாப்பாவா அப்படி என்றால் நான் சொல்ல மாட்டேன்,,,,, ஏன்னா குட்டிப் பாப்பாவிற்கு பெரிய பரிசு தருவீனம் என்று சொன்னால் தான் பதில் சொல்லு என்று அம்மா சொன்னவா..(யாரு குட்டிப் பாப்பாவா\nஈழத்தி��ைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி\nறேடியோஸ்புதிர் 34 - படம் சொன்னா பாட்டு சொல்லுவீங்களா\nமை டியர் குட்டிச்சாத்தான் பின்னணிஇசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 33 - நான் கடவுள் இல்லை ;)\nபாடல் எடுத்து படம் பெற்ற பாலு ஆனந்த்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/eelam-tamil.html", "date_download": "2020-07-07T19:07:49Z", "digest": "sha1:HUBT4VEMQ5FJYCNPSR3ZVZN6LPQ637JH", "length": 12179, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈழத்தமிழர் போராட்டத்துடன் தங்கள் போராட்டத்தை ஒப்பிட்ட குர்திஷ் போராளிகள் தலைவர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈழத்தமிழர் போராட்டத்துடன் தங்கள் போராட்டத்தை ஒப்பிட்ட குர்திஷ் போராளிகள் தலைவர்\nஈழத் தமிழர்களின் போராட்டங்களின் நியாயத்தை உணரத் தவறியது போன்று சர்வதேசம் குர்திஷ் போராளிகளின் போராட்ட நியாயங்களையும் உணரத் தவறியுள்ளதாக சப்ரி ஓக் வேதனைப்பட்டுள்ளார்.\nகுர்திஷ்தான் தனிநாடு கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் குர்திஷ்தான் சமூக ஒன்றியத்தின் (கேசிகே) நிறைவேற்றுக்குழு உறுப்பினரா சப்ரி ஓக் இதுதொடர்பாக அவர்களுக்கு ஆதரவான செய்திச் சேவைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.\nகுறித்த நேர்காணலில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈழத் தமிழர்களின் போராட்டம் நியாயமானது. ஆனால் உலகம் அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுத்ததுடன், அவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் தடுக்கத் தவறியது.\nஇதன் காரணமாக சுமார் இரண்டு லட்சம் பேர் வரையில் தமிழ் மக்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். 2009 இறுதிப் போரின் போது பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமாக தாக்குதல்கள் மற்றும் விமானக் குண்டுவீச்சுகளில் பெருமளவான அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தார்கள். எனினும் உலகம் இன்றுவர�� அதனைக் கண்டுகொள்ளவில்லை.\nகுர்திஷ் தான் போராட்டத்திற்கும் அதே நிலைமைதான். எங்களின் போராட்டத்தில் இருக்கும் நியாயங்களை உலகம் அங்கீகரிக்க மறுப்பதன் காரணமாக குர்திஷ் இன மக்கள் அநியாயமாக உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதி��ுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-07T19:25:22Z", "digest": "sha1:LTFROVXNSU4GPXVWDRNEB4STNUI5AIIL", "length": 37812, "nlines": 201, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "குற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nலெ கிளேஸியொவின் ‘குற்ற விசாரணை’யில் நுண்பொருள் கோட்பாட்டியல்\nதிருநெல்வேலி – 627 011.\nலெ கிளேஸியொ (J.M.G. Le Clèzio) பிரெஞ்சு எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர்.2008-இல் அவரது ஒட்டுமொத்த படைப்புகளுக்காக நோபல் பரிசு பெற்றவர். 23 வயதில் அவர் எழுதிய முதல் நாவல் குற்ற விசாரணை. 1940-இல் பிறந்த லெ கிளேஸியொ, தற்போது பிரான்ஸிலே இருக்கிறார். பூர்வீகம் மொரீஷியஸ். பிரெஞ்சுக் குடியுரிமை, மொரீஷீயஸ் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை பெற்றவர். நுண்பொருள் கோட்பாட்டியலைப் பயன்படுத்தி எவ்வாறு ஒரு புனைவைச் செய்துள்ளார் என்பதை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.\nகுற்ற விசாரணை நாவல் பிரெஞ்சு மொழியில் ‘Le Procès-verbal’ என்ற தலைப்பிலும், ஆங்கிலத்தில் ‘The Interrogation’ என்ற தலைப்பிலும் வெளிவந்தது. இதனைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் நாகரத்தினம் கிருஷ்ணா.\nகுற்ற விசாரணை நாவல் ஒரு சுவாரஸ்யமான நாவல், வித்தியாசமான நாவல்.சுவாரஸ்யம் ஏனெனில், இதில் கதை என்று எதுவும் கிடையாது. 250 பக்க நாவல். இது தரக்கூடிய அனுபவம்தான் சுவாரஸ்யம். இதனுடைய மொழிநடைதான் வித்தியாசம். இந்த நாவலை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். அதனால் எந்தக் குழப்பமும் ஏற்படாது. 4ஆவது அத்தியாயத்திலே தொடங்கலாம். அங்கிருந்து 7 அல்லது 10 அல்லது நீங்கள் விரும்புகிற எந்த அத்தியாயத்திற்கும் செல்லலாம் – கடைசி அத்தியாயத்தைத் தவிர. கடைசி அத்தியாயத்தில்தான் முந்தைய அத்தியாயங்களில் ஏற்படுகிற சிறுசிறு அயர்ச்சிகளுக்கு ஓரளவு புரிதல் கிடைக்கிறது. மொத்தம் 17 அத்தியாயங்கள். அத்தியாயங்களை மாற்றி மாற்றிப் படித்தாலும், பெரிய வித்தியாசம்ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்த ஒரு அனுபவத்தைத் தரும். குறிப்பிட்ட ஒரு மனிதனைப் பற்றிய கதையாக இல்லை. குறிப்பிட்ட காலத்தைப் பற்றியதாகவோ, குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியதாகவோ இந்தக் கதை இல்லை. இதில் கதையே இல்லை என்பதுதான் உண்மை. இது ஒரு உரையாடல். வாசகனோடு நிகழ்த்தக்கூடிய உரையாடல். 23 வயதில் இவ்வளவு நுட்பங்களோடு ஒரு நாவலைப் படைக்க இயலுகிறது என்பது ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கிறது.அவரைப் பற்றிய குறிப்புரையில், “வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் கால்வைத்து நடப்பதையொத்த அனுபவத்திற்குக் கைகாட்டுபவர் கிளேசியொ” என்பதும், பின்னட்டைக் குறிப்புரையில், “1963-இல் கிளேசியொவின் முதல் நாவல் ‘குற்ற விசாரணை’ வெளிவந்தபோது, பிரெஞ்சு இலக்கிய உலகம் அவரது மொழி கண்டு விக்கித்தது” என்ற சொல்லாடல்களும் அவரது ஆளுமையை; எழுத்தாற்றறலை வெளிப்படுத்தும்.\nவிசாரணை – கேள்வி கேட்டல். வாழ்வின் மீதான சில கேள்விகளை முன்வைக்கிறது. நாவல் உளவியலா தத்துவமா வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியதா அல்லது பிரச்சிசனைகள் இருப்பதாக நம்பும் மனதைப்பற்றியதா அல்லது பிரச்சிசனைகள் இருப்பதாக நம்பும் மனதைப்பற்றியதா கடவுள் மறுப்பா அதுதான் இந்நாவல். ஒருவருடைய பேச்சு, செயல், வாழ்வு மற்றவருடைய பார்வையில் குற்றம், இவர் பார்வையில் மற்றவருடைய வாழ்வும் செயலும், பேச்சும் குற்றம். அவ்வளவுதான் குற்ற விசாரணை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது.\nஎந்த இடத்தில் அவன் குற்றம் செய்தான் என்பதும், அவன் செய்தக் குற்றம் ஏற்கனவே சிலுவைக் கடவுள் செய்த செயல்போலத்தான் எனில், சிலுவைக் கடவுளின் செயலே குற்ற விசாரணை.\nகுற்ற விசாரணை மனநலம் சார்ந்த பிரச்சிசனைகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. கதைநாயகன் புத்திபேதலித்தவனா அல்லது புத்திசாலியா என்ற மயக்கத்தைத் தருகிறது. ஒரு தனிமனிதனைப் பற்றிய கதை அல்ல. எல்லா மனிதர்களுக்கும் பொதுவான விஷயம். அதனால்தான், முதல் மனிதனான ‘ஆதாம்’ என்ற பெயரைக் கதைநாயகனுக்கு இட்டிருக்கிறார். இந்த நாவல் அறிவியலா புனைவா என்ற தடுமாற்றமும் ஏற்படுவது இயற்கை. உலகம் அறிவியலால் ஆனது. இயற்பியல்,வேதியியல், தாவரவியல், விலங்கியல ;… முக்கியமாக, கணிதவியல். இந்த அறிவியலன்றி, மனிதனால் வாழ இயலுமா இயலாது. அறிவியலும், தத்துவமும், உளவியலும், புனைவும் கலந்தது இந்நாவல்.\nபருப்பொருளிலிருந்து நுண்பொருளுக்கு நகர்தல் இந்நாவலில் விரிவாக விளக்கப்படுகிறது. நுண்பொருளை நோக்குதல் – நுண்பொருளை உணர்தல் – நுண்பொருள் உலகத்தில் நுழைதல் என்பதன்படி நாவல் நகர்கிறது. ஆதாம் போலோவின் நகர்வை இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். நுண்பொருளைப் பற்றிய ஆய்வு நுண்பொருள் கோட்பாட்டியல்,(Metaphysics). உலகம் பருப்பொருள்களால் ஆனது. பருப்பொருள்கள் நுண்பொருள்களால் ஆனது. கண்ணுக்குப் புலப்படுகிற, வடிவம் தெரிகிற பருப்பொருள்கள் சிதைவை அல்லது பகுப்பை விளக்குவது நுண்பொருள் கோட்பாடு. இந்தப் பிரபஞ்சம் எண்ணிலடங்கா நுண்பொருள்களால் ஆனது. கண்ணுக்குப் புலப்படாத, வடிவமற்ற மனதில் பருப்பொருள் நுண்பொருள்களாக மாற்றம் பெறுவதை; மனம் நுண்பொருளாகத் தன்னை உணர்வதை; மனம் நுண்பொருள் உலகத்தில் நுழைவதை நுண்பொருள்பித்து (Micromania) எனலாம்.\nமேற்குறிப்பிட்ட நுண்பொருள் நிலையை மனம் விழிப்புணர்வோடு அடைவதை இந்தியத் தத்துவத்தில் சித்துநிலையில் அணிமா, லகிமா, கரிமா என்பர். அணிமா –சிறிய வடிவம் அடைதல், லகிமா – காற்றைப் போல இலகுவாதல், கரிமா – மலை, பாறை போன்று கனமாதல். இந்த நிலையைத்தான் ஆதாம் போலோ அடைகிறான்.இந்நிலைகளை மனம் விழிப்புணர்வோடு அடைந்தால் அவன் ஞானி. மனச்சமநிலை தடுமாறி அடைந்தால் நுண்பொருள்பித்து; மனச்சிதைவு நோய். ஆதாம் போலோ இரண்டு நிலைகளையும் மாறி மாறி அடைகிறான்.\n“சிறு சிறு பிரச்சினைகளையெல்லாம் ஊதிப்பெருக்கி இவனது சீவனைக் கொடிய பொருளாக, வேதனைகளின் மொத்த உருவமாகக் காண்பித்து, வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வென்பது அங்கே பருப்பொருள் குறித்த அச்சமின்றி வேறெதுவுமில்லையென்பதைப்போல அவதியுறும் தனது உடலின் ஒவ்வொரு உளப்பாட்டிற்;கும்…” (பக். 23, 24) என்று ஆதாம் வழியாக லெ கிளேஸியொ கூறுகிறார்.மனம் பருப்பொருளைக் குறித்தே எண்ணி அச்சமுறுகிறது. ஆகையினால், ஆதாம் “பருப்பொருளை, பருப்பொருளால், பருப்பொருள் சார்ந்த நியாயங்களால் ஜெயிக்க விரும்புகிறான்”(ப. 165). பருப்பொருளிலிருந்து நுண்பொருளுக்கு நகர்வதின்மூலம் அதைச் செய்ய முடியும். இத்தகைய நகர்வை, பின்தொடர்தல், ஓசைகளை உணர்தல், உடன் நிகழ்வுறுதல் நிலைகளில் அடையலாம்.\nஆதாம் முதலில் ஒரு பூங்காவிற்குள் நுழைகிறான். அங்கு முதலைகளைப் பார்க்கிறான். முதலைகளின் செயல்கள், அசைவுகள், உறுப்புகள் ஒவ்வொன்றையும் விரிவாக எண்ணிப் பார்க்கிறான். தொடர்ந்து பெண் சிங்கம், குரங்குகளைப் பார்க்கிறான். ஒவ்வொன்றைப் பற்றியும் அதேமாதிரி எண்ணிப் பார்க்கிறான். பிறகு, கடற்கரையில் ஒரு கறுப்பு நாயைப் பார்க்கிறான். செய்வதற்கு ஒன்றுமில்லை. எந்த இலக்குமற்று, எந்த நோக்கமுமற்று அதனைப் பின்தொடர விரும்புகிறான். கறுப்பு நாயின் செயல்பாடுகள், நகர்வுகளைக் கவனித்தபடி பின்தொடர்கிறான். உலகத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், யாரையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் கறுப்பு நாய் செல்கிறது; மஞ்சசள் நிறப் பெட்டை நாயோடு உறவு கொள்கிறது. இன்னும் சில மாதங்களில் அந்த மஞ்சள் நாய் ; தகப்பன் பேர் தெரியாத அரை டஜன் குட்டிகளைப் போடும் என்றெண்ணிக் கொள்கிறான்.\nஆதாம் மலையில் யாருமற்ற, யாருடைய வீட்டிலேயோ தங்கியிருக்கிறான். அங்கு வெள்ளை எலியொன்றைப் பின்தொடர்கிறான். எலியை அடித்து விரட்டிக்கொன்று, பின்பக்கம் வீசுகிறான். தோட்டத்தில் அமரும்பொழுது, இரண்டு எறும்புகள்அவனமர்ந்ததால் நசுங்கிச் சாகின்றன. தோட்டத்தில் செரீஸ் மரங்கள் பனித்துளியின் வாலைப் பிடித ;திழுக்கின்றன. பேரிக்காய் பழங்கள் மரங���களிலிருந்து தப்பித்து ஓடுகின்றன. புற்கள் மூச்சுவிட முடியாமல் தவிக்கின்றன. இலைகளின் மீது சாம்பல் படிவதால், இலைகள் தங்கள ;மீது ரோமங்கள் முளைத்துவிட்டதாகப் புலம்புகின்றன. இவையத்தனையையும் ஆதாம் கேட்டும், பார்த்தும், கவனித்தபடியும் இருக்கிறான்.\nஆதாம் முதலையிலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக, மனதளவில் பின்தொடர்ந்து, புற்களில் வந்து நிற்கிறான். இறுதியில் சாம்பல், பாறைகள், மணல் போன்று ‘பின்தொடர்தல்’ நிகழ்கிறது. பாறையில் பாறையாக, மணலில் மணலாக, வாயைத் திறந்தபடி, மழைக்காகக் காத்திருக்கும் நிலம்போல படுத்திருக்கிறான். ஆதாம் மனதளவில் நுண்பொருளாக மாறிவிடுகிறான். இந்த நாவல் முழுக்க நுண்பொருள் நோக்கிய பயணமாக அமைகிறது. நுண்பொருளை உணர்த்தும் வகையில் அமைகிறது.Zoology யில் தொடங்கி Botany கடந்து Geography-க்கு வருகிறான். கோடுகளால் உருவாக்கப்பட்ட நாடுகள் (உலக வரைபடம்), சதுர அடிகள், திசைகள் என்று அனைத்தையும் விமர்சிக்கிறான். மனிதர்கள் உருவாக்கிய கோடுகள், மனிதர்கள் உருவாக்கிய நாடுகள், மனிதர்கள் உருவாக்கிய திசைகள் என்று அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.\nஆதாம் தான் விரும்பும் மிஷெலின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்கிறான். அதனை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…. என்று முப்பது வரை எழுத்தாலேயே லெ கிளேஸியொ அமைத்திருக்கிறார். ஆதாமினுடைய அசைவுகள் செ.மீ அளவிலும் கண்ணசைவுகள் மி.மீஅளவிலும்; நாவலிலும் குறிக்கப்படுகின்றன. அவன் தன் கையை 10செ.மீக்கு நகர்த்தினான் என்றவாறு அமைகிறது.\nஆதாம் நுண்ணோசைகளையும் பின்தொடர்கிறான். மரங்கள், பழங்கள், புற்களின் சிரிப்பையும், புலம்பலையும் பின்தொடர்கிறான். ஒரு சிகரெட் துண்டு கீழே விழும்போது, அது ஆயிரம் மடங்கு ஓசையை அவனுக்குள் ஏற்படுத்துகிறது. வெடிகுண்டுகளின் ஓசைகளையும் கேட்கிறான். மீன்களின் கூச்சலையும் கவனிக்கிறான். எவ்வளவு நுணுகிச்செல்ல முடியுமோ, அவ்வளவு நுணுகிச் செல்கிறான்.\nலெ கிளேஸியோ இந்த உலகை மிக நுண்ணிய அளவீடுகளாலும், ஓசைகளாலும் கவனிக்கச் சொல்கிறார். இந்த நாவல் நுண்பொருளியலை மட்டுமல்லாது உளவியல், இருத்தலியல் கூறுகளையும் கொண்டிருக்கிறது. தவிர, மேலை இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படுகிற யுத்தம், போர் வெறுப்பு, அணுகுண்டுகள், சாவு பற்றியும், மதத்திற்கு (கிறிஸ்தவம்) ���திரான கருத்துக்களையும் இந்நாவலில் காணமுடிகிறது. ஆதாம் எங்கிருந்து தப்பி வந்திருக்கிறான் என்பதை அவனே மறந்திருக்கிறான். ராணுவத்திலிருந்தா அல்லது மனநலக் காப்பகத்திலிருந்தா என்று அவன் குழம்புகிறான். லே கிளேஸியொ ராணுவமும் மனநலக் காப்பகமும் ஒன்றுதான் என்கிறார். யுத்த வர்ணனை, பீரங்கிகள், இறப்பு விவரணை நாவலில் அதிகம். நீரில் மூழ்கி இறந்தவனைப் பற்றிய விவரணை லெ கிளேஸியோவினுடைய அவதானிப்பைச் சொல்கிறது.\nகிறிஸ்தவத்திற்கு எதிரான கருத்துக்களை லெ கிளேஸியொ வெளிப்படையாகவே சொல்கிறார். தேவாலயம், கன்னித்தாய் குறித்த கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இயேசுவின் மலைப்பிரசங்கத்தை நினைவுபடுத்துவதாக குன்றிலிருந்து பேசும் ஆதாமின் உரை அமைந்திருக்கிறது. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் 12பேர் என்கிற குறிப்பு இயேசுவின் சீடர்களைக் குறிக்கிறது. அந்த உரைக்குப் பிறகு, ஆதாம் மனநலக் காப்பபகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.\nஆதாம் தனக்கு மனிதர்கள் மீது சலிப்பும், வெறுப்பும் ஏற்படுவதாகக் கூறுகிறான். அத்தனை பேரும் ஒரே அச்சில் வார்த்ததுபோல் ஒரே மாதிரியாக இருப்பது அவனுக்குச் சலிப்பைத் தருகிறது. இரண்டு வாய்கள், காது இருக்க வேண்டிய இடத்தில் கால் என்று உறுப்புகள் எதுவும் இடம் மாறாமல் ஒரே மாதிரி இருப்பதை வெறுக்கிறான். ஆதாமுக்குப் பேச்சின் மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. எல்லோரும் ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தனக்குப் பதிலாகப் பேச, கிளிக்குப் பயிற்சி கொடுத்து, தோளில் அமர்த்திக் கொள்ள விரும்புகிறான். ஆதாம் வழியாக லெ கிளேஸியொ வெளிப்படுத்தும் ‘மன அமைப்பை’ப் புரிந்து கொள்ள முடிகிறது.\n‘உடன் நிகழ்வுறுதல்’ என்கிற தன்மையும் நாவலில் விளக்கப்படுகிறது. சிகரெட் பிடிக்கும்பொழுது, உலகில் எந்தெந்த இடங்களில் யாரெல்லாம் அதே நேரத்தில் சிகரெட் பிடிக்கிறார்களோ, அந்தச் செயலோடு, அவர்களால் கட்டமைக்கப்படுகிற உலகத்தில் தன்னை உணர்வது உடன் நிகழ்வுறுதல். இந்நிலையை அடைவது ஞான நிலை. ஓசைகளைக் கவனித்தல் ஞான நிலை. நுண்பொருளாகுதலும் ஞான நிலை. இந்நாவல் வாழ்வைப் பற்றிய தத்துவ விசாரணையை மேற்கொள்கிறது.\nகுற்ற விசாரணை நாவல் பின்தொடர்தல், ஓசைகளை உணர்தல், உடன் நிகழ்வுறுதல் என்கிற நிலைகளிலான ���ுண்பொருளியல் மட்டுமல்லாது உளவியல்,இருத்தலியல் உட்பட, வாழ்வைவைப் பற்றிய புரிதலை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது. மொழிநடையிலும், நாவல் கட்டமைப்பிலும் சிறிது வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது. ஆதாம் எழுதும் கடிதங்களில், அடித்து எழுதியிருப்பபதை, நாவலில் காட்சிவழி அடித்தே காட்டப்பட்டிருக்கிறது. பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதை, இரண்டு பக்கங்கள் நாவலில் வெற்றிடமாக விடப்பட்டு, காட்சிவழி காட்டப்பட்டிருக்கிறது.\nஇதன் சிக்கலான மொழிநடையை இலகுவாக, புரிதலுக்கான மொழிநடையில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளனின் பணி சிறப்புக்குரியது. கொஞ்சம் பிசகினாலும் மனப்பிறழ்வுக்குள் தவறி விழும் வாய்ப்புள்ள பாத்திரத்தின் மனவோட்டங்களுக்கான சொற்கள். மனவோட்டங்கள் அத்தனைக் கவனத்தோடு மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. கற்பனைக்கு அப்பாற்பட்ட சங்கதிகளை மொழிபெயர்ப்பதும், சப்தங்கள், மன உலகச் சஞ்சாரிப்புகள் தொடர்பான சொற்களை மொழிபெயர்ப்பதும், லெ கிளேஸியொவின் (ஆதாம்போலோ) மன உலகத்திற்குள் பிரவேசித்தாலொழிய கனவை மொழிபெயர்ப்பது சவாலான விஷயம். லெ கிளேஸியொவின் மன உலகம் சாதாரணமானதல்ல. ஞானத்திற்கும், பித்து நிலைக்கும் நடுவிலான மையம். உளவியல் தொடர்பான செய்திகள் அதிகப் பிரக்ஞையோடு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளரின் மொழிவழியே நாம் ஆதாம் போலோவின் (லெ கிளேஸியொ) கண்களை அடைய முடிகிறது. ஆதாம் போலோவாகவே வாழ்ந்தால்தான் இம்மொழி சாத்தியம். தத்துவப் பழக்கமும், அறிவியல் புரிதலும், தேடல் மனமும் கொண்டிருந்தால் மட்டுமே இந்நாவல் களம் புரிபடும். அதனைச் செம்மையாகச் செய்திருக்கும் மொழிபெயர்ப்பாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பாராட்டுக்குரியவர்.\nமொழிவது சுகம் 24 ஜூன் 2020\nபடித்த தும் சுவைத்த தும் :la Tresse பிரெஞ்சு நாவல்\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை – 6\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2020-06-21", "date_download": "2020-07-07T19:12:12Z", "digest": "sha1:HAZSCVQRCKXRC4MKD4TQ4WNIDMZZIR3J", "length": 15051, "nlines": 196, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்���னி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்த வாழைப்பழ பெட்டிகள்: வெளியான முழு பின்னணி\nசுவிற்சர்லாந்து June 21, 2020\nஒரே நாளில் கொரோனாவுக்கு 1.56 லட்சம் பேர் பாதிப்பு: கதிகலங்கும் நாடுகள்\nஏனைய நாடுகள் June 21, 2020\n... கரு நல்ல வளர்ச்சியுடன் இருக்க இதனை சாப்பிடுங்கள்\nமருத்துவம் June 21, 2020\nபிரித்தானியாவில் நேற்று கொடூர தாக்குதலை முன்னெடுத்த கொலையாளியின் புகைப்படம் வெளியானது\nபிரித்தானியா June 21, 2020\nதந்தையின் சமயோசிதம்... கொலைகார சுறாவை எதிர்கொண்ட 16 வயது சிறுவன்: திகில் சம்பவம்\nகடைகள் சூறை, தாக்கப்பட்ட பொலிசார், அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்: ஜேர்மனியில் கலவரம்\nகொரோனா நோயாளிகள் உடல்களை தகனம் செய்யும் பாடசாலை மாணவன்: நெஞ்சைப் பிசையும் பின்னணி\nதனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: பொலிசாரிடம் சிக்கிய இளைஞர்\nஆம்... சச்சினுக்கு நான் தவறாக அவுட் கொடுத்தேன் பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை ஒப்புக்கொண்ட நடுவர்\nகிரிக்கெட் June 21, 2020\n அப்போ இதை ட்ரை பண்ணுங்க\nமருத்துவம் June 21, 2020\nபிரித்தானியாவில் மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியவன் யார் எந்த நாட்டை சேர்ந்தவன்\nபிரித்தானியா June 21, 2020\nபிரான்சில் உயிரிழந்த 11 வயது மகளுடன் ஆற்றில் குதித்த தாய் பொலிஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை\nஅழகான மனைவி, விஜய் டிவி கொடுத்த அந்த வாய்ப்பு... மா.கா.ப-வின் வெற்றிக்கான முக்கிய காரணம்\nபொழுதுபோக்கு June 21, 2020\nலண்டனில் தங்கத்தை விட மதிப்பு அதிகம் என கூறப்படும் பொருட்களை கொள்ளையடித்த கொள்ளையர்கள்\nபிரித்தானியா June 21, 2020\nசூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள்\nஅமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு... ஒருவர் பலி\nபிரித்தானியாவில் பயங்கரம்... கண்ணில் பட்ட மக்களை சரமாரியாக குத்திய கொடூரன் 3 பேர் பலியுடன் பலர் படுகாயம்\nபிரித்தானியா June 21, 2020\nதொழிலபதிருக்கு அவரிடம் பணிபுரிந்த இளம்பெண் அனுப்பிய புகைப்படம் அதிர்ச்சியடையந்து உடனடியாக அவர் செய்த செயல்\nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்\nகிரிக்கெட் June 21, 2020\nமகள���ன் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் காரணம் என்ன\nபிரித்தானியா June 21, 2020\nஉடலில் கொழுப்புகளை கரைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nஆரோக்கியம் June 21, 2020\nகனடாவில் நிறைமாத கர்ப்பிணி பெண் பல நாட்களாக மாயம் பெரும் கவலையில் குடும்பத்தார்... வெளியான புகைப்படம்\nசூரிய கிரகணம் நேரத்தில் செவ்வாயை சுற்றி உருவான திடீர் பச்சை வளையம் காரணம் என்ன\nஏனைய நாடுகள் June 21, 2020\nபிரித்தானியாவில் இன்று சூரிய கிரகணம் எப்போது தெரியும் பார்க்க முடியுமா\nபிரித்தானியா June 21, 2020\nஇன்று வானில் பல்வேறு இடங்களில் அழகாக தெரிந்த சூரிய கிரகணத்தின் காட்சிகள் அடுத்து இனி எப்போது வரும்\nபல் மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கசப்பான அனுபவம்\nஇளம் வயதில் விதவையான பெண் மாமனார், நாத்தனாருடன் வசித்த போது நடந்தது என்ன மாமனார், நாத்தனாருடன் வசித்த போது நடந்தது என்ன\nதெற்காசியா June 21, 2020\n இந்த சமயத்தில் உணவை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா\nவாழ்க்கை முறை June 21, 2020\nஎவ்வளவு மோசமான மாதவிடாய் வலியும் சரியாகிவிட வேண்டுமா இந்த 7 மூலிகை இருந்தால் மட்டும் போதும்\nசூரிய கிரகணத்தால் பேரதிர்ஷ்டம் தேடி வரப்போவது எந்த ராசிக்கு இந்த ராசிக்கு போராட்டமான நாள்\nகாதலனை அனுப்பி கணவனை துடி துடிக்க கொன்ற மனைவி உண்மை தெரிவதற்குள் மரத்தில் தொங்கவிட்ட பயங்கரம்\nகாணாமல் போன 13 வயது சிறுமி சடலமாக மீட்பு தந்தையே கொலை செய்தது அம்பலம்... அவரின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா\nவங்காளதேச கிரிக்கெட் அணியின் மூன்று முன்னணி வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nகிரிக்கெட் June 21, 2020\n.... வெறும் கண்களில் பார்க்க வேண்டாம்\nஏனைய நாடுகள் June 21, 2020\nகை, கால், முகத்தில் உள்ள முடி மாயமாய் மறைய வைக்கனுமா இதைக் கொண்டு 5 நிமிடம் மசாஜ் செய்யுங்க\nமூன்று வயது குழந்தைக்கு கிடைத்த மறுவாழ்வு: இதய சிகிச்சையை இலவசமாகச் செய்த அரசு\nசூப்பரான கிரில் அன்னாசிப்பழம் செய்வது எப்படி\nமுகத்தில் உள்ள மேடு பள்ளங்களை போக்க இதை ட்ரை பண்ணி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/soundarya-vishagan-marriage-exclusive-photos-108305.html", "date_download": "2020-07-07T18:52:59Z", "digest": "sha1:ANA64YTML7GRQ6Z25ZPXJMTV6KCLD4JQ", "length": 7983, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "சவுந்தர்யா - விசாகன் திருமணம்..! அரசியல் முதல் சினிமா வரை கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள்! | Soundarya - Vishagan Marriage Exclusive Photos– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nசவுந்தர்யா - விசாகன் திருமணம்... அரசியல் முதல் சினிமா வரை கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள்\n#SoundaryaWedsVishagan சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் திருமணம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் தொடங்கி அரசியல் பிரபலங்களும், திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.\nசென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமணம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் தொடங்கி அரசியல் பிரபலங்களும், திரைத்துறைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.\nசவுந்தர்யா - விசாகன் தம்பதி\nபட்டு வேட்டி சட்டையுடன் திருமணத்துக்கு வந்த தனுஷ்\nதிருமணத்துக்கு வந்த மு.க.அழகிரியை வரவேற்கும் ரஜினிகாந்த்\nதிருமணத்தில் பங்கேற்ற திருநாவுக்கரசர், இயக்குநர் மணிரத்னம்\nதிருமண நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்\nமணமக்களுக்கு பரிசளிக்கும் வைகோ அருகில் கலைப்புலி எஸ்.தாணு\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nதமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை\n9-12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க சி.பி.எஸ்.இ முடிவு\nசிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கு கொரோனா தொற்று\nவிசாரணையில் இறங்கியது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nஉடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tuning-ural.ru/videobokepsex/tag/machini-tamil-kamakathaikal/", "date_download": "2020-07-07T18:51:45Z", "digest": "sha1:SSIG2WFSNWCAOXPOM422IEDI5O6XEHAV", "length": 9364, "nlines": 90, "source_domain": "tuning-ural.ru", "title": "machini tamil kamakathaikal - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | tuning-ural.ru", "raw_content": "\nஆண்டிக்கு இவ்வளவு பெரிய தொடைகளா\nமச்சினியின் சுகத்தில் கண்ட தமிழ் வீட்டு செக்ஸ் வீடியோ\nமாமியார் மருமகன் தகாதஉறவு தென்னிந்தியா செக்ஸ் வீடியோ\nடீச்சர் பெண்ணை ஓக்கும் காலேஜ் செஸ் வீடியோ\nதங்கை சுண்ணியை ஊம்பி ஓக்கிறாள்\n5.00 மணிக்கு தோட்டத்திற்கு வாடா அண்ணா யாலியா இருக்கலாம்டா\nநான் கார்த்திக். எல்லா இளைஞர் போலவும் நிறைய கனவுகளோட சுத்திக்கிட்டுருந்த பருவம். கம்ப்யூட்டர் இன்ஜியரிங் இறுதி ஆண்டு முடித்து, இண்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலையில் சேர்வதற்கு இன்னும் ஒரு மாதம்...\nஇருபது வயசு இளசு, கட்டிலுக்கு புதுசு..\nஎன் பேரு கதிர். வயசு 30. இதுவரைக்கும் நான் வயசு வித்யாசம் பார்க்காம எல்லா பொண்ணுங்களையும் அனுபவிச்சிருக்கேன். பின்ன, வாய்ப்பு கெடைச்சா, யாருங்க விடுவாங்க..\n எனக்கும் அந்தப் புண்டையை அனுபவிக்க குடுடா மகனே\nகாலிங் பெல் அலற, “யார் இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள்..” எனும் சிந்தனையோடு போய் கதவைத் திறந்தாள் ரேகா. அங்கே நின்ற சிவாவைப் பார்த்து,...\n“ஒண்ணும் பயப்படாதடி அக்கா ..” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு ஆறுதல் சொன்னேன்\nநானும் என் நண்பன் குமாரும் ஒரே வகுப்பில் படித்து வந்தோம். அவனுக்கு ஒரு தங்கச்சி. பெயர் அபிராமி. அவர்கள் ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் அவன்...\nஎன்னோட தோழிங்க நிறைய பேரு, “எவனுக்குடி குண்டிய விரிச்ச, இவ்ளோ பெருசா இருக்கு..\nஎன் பெயர் தேவகி. வயது 20. நான் ஒரு கல்லூரியில் இறுதி அண்டு படிக்கிறேன். ஸ்கூலில் படிக்கும்வரை செக்ஸ் பற்றி அவ்வளவாக தெரியாம, ஒண்ணுமே தெரியாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/social-media/518786-mumbai-s-aarey-to-cut-trees-29-activists-arrested.html", "date_download": "2020-07-07T20:10:24Z", "digest": "sha1:MOEQP6W4ZNLX5PPD5WFHYCSUM4F3CRQD", "length": 17622, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "மும்பை மெட்ரோ பணிக்காக வெட்ட��்படும் 2,600 மரங்கள்: சமூக வலைதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு | Mumbai's Aarey To Cut Trees, 29 Activists Arrested - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nமும்பை மெட்ரோ பணிக்காக வெட்டப்படும் 2,600 மரங்கள்: சமூக வலைதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு\nமும்பையில் மெட்ரோ பணிகளுக்காக ஆரே காலனியில் உள்ள 2,600 மரங்களை வெட்டக் கூடாது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nஆரோ காலனியில் உள்ள மரங்களைப் பாதுகாப்பதற்காக பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமும்பையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே காலனி பகுதியில் உள்ள 2,600 மரங்களை வெட்டக்கூடாது என தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களை நேற்று மாலை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nமேலும் , மரங்கள் அடர்ந்த ஆரே காலனி ஒரு வனப்பகுதி அல்ல எனவும் நீதிமன்றம் கூறியது. இதனை அடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஆரோ காலனியில் நுழைந்த புல்டவுசர்கள் மரங்களை வெட்டும் பணிகளைத் தொடங்கின.\nமரங்கள் வெட்டப்படுவதாகத் தகவல் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த ஆரே காலனி மக்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 38 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.\nமரம் வெட்டும் பணிகள் சனிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் 60 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்நிலையில் ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #AareyForest, #AareyAiKaNa, #SaveAarey போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.\nஊர்மிளா, சித்தார்த் மல்ஹோத்ரா, ஸ்வாரா பாஸ்கர் உட்பட பல பாலிவுட் பிரபலங்களும் மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nவெட்டப்பட்ட மரங்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் மும்பையின் பல இடங்களில் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) ச���ய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமும்பைமெட்ரோ ரயில்ஆரோ காலனிமரங்கள்மகராஷ்டிரா அரசுசிவசேனாபாஜகநெட்டிசன்கள்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\n‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு\nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற...\nஅரசின் கைப்பாவையாக இருக்க முடியாது ஊடகம்\nதோனி பிறந்த தினத்துக்கு வித்தியாசமான ‘மெசேஜ்’ உடன் மும்பை போலீஸ் ருசிகர வாழ்த்து\nகல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தில் மத்திய அரசின் தோல்வியை திசைத் திருப்ப ராகுல் காந்தி...\nகிரண்பேடி ராஜினாமா செய்தால் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்\nதேவேந்திர குல வேளாளர் கோரிக்கை; நிறைவேற்றுவதாகக் கூறி கபட நாடகத்தைத் தொடங்கியிருக்கிறார் தமிழக...\nநெட்டிசன் நோட்ஸ்: தோனி பிறந்த நாள் - சாதனைக்காரன்\nடிக் டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி\nநெட்டிசன் நோட்ஸ்: விஜய் பிறந்த நாள் - தனி சாம்ராஜ்ஜியம்\nநெட்டிசன் நோட்ஸ்: பெண்குயின் - த்ரில்லிங் மிஸ்ஸிங்\nநடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nதமிழகத்தில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா மீண்டும் முழு ஊரடங்கு வருமா மீண்டும் முழு ஊரடங்கு வருமா\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் பூச்சி மருந்து தெளிப்பு: நடவடிக்கை கைகொடுப்பதாக மத்திய அரசு...\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஆயுத பூஜை; சாலைகளில் பூசணி உடைத்து விபத்து ஏற்பட்டால் நடவடிக்கை: போக்குவரத்து போலீஸ்...\nஹரியாணாவில் காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவு: முன்னாள் தலைவர் அசோக் தன்வர் திடீர் விலகல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tourism/170138-article-list.html", "date_download": "2020-07-07T19:29:24Z", "digest": "sha1:IRSK4OMKWFLLFK5ILQ47UQQGCSGSR6HY", "length": 11327, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Article List : உலகம் | Article List : உலகம் - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\n‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு\nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற...\nஅரசின் கைப்பாவையாக இருக்க முடியாது ஊடகம்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nநடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nதமிழகத்தில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா மீண்டும் முழு ஊரடங்கு வருமா மீண்டும் முழு ஊரடங்கு வருமா\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் பூச்சி மருந்து தெளிப்பு: நடவடிக்கை கைகொடுப்பதாக மத்திய அரசு...\nதூத்துக்குடியில் காவலர்களுக்கு யோகா, உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி: மாவட்ட...\nஇந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7 லட்சம் கோடி முதலீடு\nArticle List : சிறப்புக் கட்டுரைகள்\nநடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nதமிழகத்தில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா மீண்டும் முழு ஊரடங்கு வருமா மீண்டும் முழு ஊரடங்கு வருமா\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் பூச்சி மருந்து தெளிப்பு: நடவடிக்கை கைகொடுப்பதாக மத்திய அரசு...\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செ���்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/six-new-medicalcolleges-tamilnadu", "date_download": "2020-07-07T19:33:06Z", "digest": "sha1:3RFA4OQCMPDKBOGCIOY62ZZW3IWMGI6F", "length": 9055, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.137.16 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு! | six new medicalcolleges in tamilnadu | nakkheeran", "raw_content": "\nமருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.137.16 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nதமிழகத்தில் அமையவுள்ள ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.137.16 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nதமிழ்நாட்டில் தற்போது 23 மருத்துவக் கல்லூரிகள் இருந்து வரும்நிலையில், மேலும் ஆறு மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய சுகாதாரத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்த கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ள மத்திய அரசு, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகள் அமைக்க முதற்கட்டமாக ரூ.137.16 கோடியை நிதியாக ஒதுக்கியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல்\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல்\nகாவல்துறை புகார் ஆணையம் அமைக்காததை எதிர்த்து ம.நீ.ம. வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் பரிசோதிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் ���மிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/?start=&end=&page=0", "date_download": "2020-07-07T18:15:41Z", "digest": "sha1:MWXSW7MZ5MGVAGDHDTCNUHOC4G2ANWDS", "length": 15535, "nlines": 235, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 360° செய்திகள் | 360° News | nakkheeran", "raw_content": "\nரஷ்யாவில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு\nகரோனா சிகிச்சையில் சித்த மருத்துவர்களையும் பயன்படுத்த உத்தரவு…\nபல்கலை. இறுதிப் பருவ தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்க…\nஇழப்பீடுகளின் மூலம் குற்றங்களை குறைத்துவிட முடியாது... -கே.எஸ்.அழகிரி\nபிரேசில் அதிபருக்கு கரோனா பாதிப்பு உறுதி\nசிறுமி எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம்: கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை தர…\nஅரசியலை விட்டு விலகத் தயார்... சுகாதாரத்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி\nமராட்டியத்தில் 2 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு\nஒரே நாளில் 2008 பேருக்கு கரோனா ஒரு லட்சத்தை தொட்ட டெல்லி\nபீகார் முதல்வரின் உறவினருக்கு கரோனா\nகோலி மீது புகார்... விசாரணை நடத்தப்படும் என பி.சி.சி.ஐ. நன்னடத்தை அதிகாரி தகவல்...\nதினசரி ராசிபலன் - 07.07.2020\nஇலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது...\nதினசரி ராசிபலன் - 05.07.2020\nதினசரி ராசிபலன் - 06.07.2020\n“இலக்கு தெரியாமல் இருட்டை வெறித்துக் கொண்டு இருந்த நேரம்தான் என் கண்களில்..\" - லதா சரவணன் எழுதும்' அந்த மைக்ரோ நொடிகள்' #4\nதினசரி ராசிபலன் - 29.06.2020\n\"என் குளியலறைத் தொட்டியில் இளம் சூடான வெந்நீரோடு என் இரையின் ரத்தத்தையும் சேர்த்து ..\" - லதா சரவணன் எழுதும்' அந்த மைக்ரோ நொடிகள்' #3\nதினசரி ராசிபலன் - 22.06.2020\nதினசரி ராசிபலன் - 14.06.2020\nதினசரி ராசிபலன் - 07.07.2020\nதினசரி ராசிபலன் - 06.07.2020\nசார்வரி வருடம் முழுக்க என்ன பலன்\nதினசரி ராசிபலன் - 24.04.2020\nகோவிட் 19 பிடியில் இருந்து விடுதலை எப்போது\nதினசரி ராசிபலன் - 02.04.2020\nகோலி மீது புகார்... விசாரணை நடத்தப்படும் என பி.சி.சி.ஐ. நன்னடத்தை அதிகாரி தகவல்...\nஇலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது...\n9 விரல்களுடன் இந்திய அணியில் ஆடிய விக்கெட் கீப்பர்... 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த ரகசியம்\nமனதில் பெரிய ஜேம்ஸ்பாண்ட்னு நினைப்பு - கம்பீரை வம்பிழுத்த அப்ரிதி\nசச்சினை 13 முறை அவுட் செய்திருப்பேன்... தவறான தகவலால் கிண்டலுக்குள்ளான அக்தர்\nஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு\nஉடலை சீராக்கும் மாதுளையின் மகத்துவம்\nசீழ் பிடிப்பதால் 5ல் ஒருவர் இறப்பதாக அதிர்ச்சி தகவல்\nதமிழிசை சொன்ன பானை கதை... முயன்றால் பலன் கிடைக்கும்\nஅன்பை வெளிப்படுத்த அட்டகாசமாய் ஒரு புது ஸ்மைலி... ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிமுகம்...\nஇந்தக் கீரையில் இத்தனை சத்துகள் உள்ளதா..\nகாலம் கணக்கு ஆசிரியர் போல கண்டிப்பானது... அதற்கு பதில் சொல்ல வேண்டும்\nபலவீனமடையும் புவியின் காந்தப்புலம்... ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னென்ன..\nஅதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nதரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்\nசரக்கோடு 'கொசுறாய்' கரோனா... இப்ப நானும் 'குவாரண்டைன்'..\n\"ஆவலோடு எதிர்பார்த்த வசந்த காலம்... இந்த வருடம் கரோனா காலம் ஆகிவிட்டது..\" - ஒரு கவிதையும், பல உண்மைகளும்\n\"எப்பொழுது பெண்மையை உணர்ந்தேனோ, அன்றே ஏதோ ஒரு வகையில் தாய்மையையும் உணர்ந்தேன்\" - லதா சரவணன் எழுதும் 'இப்படியும் இவர்கள்' #29\n“இலக்கு தெரியாமல் இருட்டை வெறித்துக் கொண்டு இருந்த நேரம்தான் என் கண்களில்..\" - லதா சரவணன் எழுதும்' அந்த மைக்ரோ நொடிகள்' #4\n\"என் குளியலறைத் தொட்டியில் இளம் சூடான வெந்நீரோடு என் இரையின் ரத்தத்தையும் சேர்த்து ..\" - லதா சரவணன் எழுதும்' அந்த மைக்ரோ நொடிகள்' #3\nரஷ்யாவில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு\nகரோனா சிகிச்சையில் சித்த மருத்துவர்களையும் பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\" -புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nபல்கலை. இறுதிப் பருவ தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்... -அன்புமணி ராமதாஸ்\nஇழப்பீடுகளின் மூலம் குற்றங்களை குறைத்துவிட முடியாது... -கே.எஸ்.அழகிரி\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஇலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது...\nதினசரி ராசிபலன் - 07.07.2020\nகிரிக்கெட்டை புரட்டி போட்ட சச்சினின் அன்றைய சாய்ஸ்\nகோலி மீது புகார்... விசாரணை நடத்தப்படும் என பி.சி.சி.ஐ. நன்னடத்தை அதிகாரி தகவல்...\nதினசரி ராசிபலன் - 05.07.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5237", "date_download": "2020-07-07T18:03:00Z", "digest": "sha1:7AW2RL2YBH4WO2PR3VSHETVYAA5NIOVH", "length": 5811, "nlines": 148, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Application", "raw_content": "\nநகைக்கடன், சிறுகடன் விதிகளை வங்கிகள் எளிமையாக்க வேண்டும்\nஓபிஎஸ் மகன் செயலை பார்த்து மிரண்டு போன அதிமுக சீனியர்கள்\nஆதார் கார்டை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வழி\nதமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் சேர விண்ணப்ப விநியோகம் தொடங்கியது\nஇன்று முதல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nமத்திய அரசின் \"BCPL\" நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணி \nநாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வேலை \nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான \"ONGC\" நிறுவனத்தில் வேலை \n\"ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\" (SBI BANK) வங்கியில் (PO) பணி \nசென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டம் எழுத்தர் (Law Clerk) பணி \nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_591.html", "date_download": "2020-07-07T19:57:16Z", "digest": "sha1:4LLEP4VMN4RKJ7DZYUD46NPEYWVB2XG6", "length": 7370, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை ஆரம்பம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பரப்புரை இன்று யாழ் தொல்புரம் வழக்கம்பராயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட்டுக்கோ...\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பரப்புரை இன்று யாழ் தொல்புரம் வழ���்கம்பராயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nவட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தொல்புரம் வழக்கம்பரையில் கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகளான தமிழ் தேசிய கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களான சி்வி. விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ,சிறீகாந்தா உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபல்கலைக்கழக நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம்.\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-07-07T17:42:11Z", "digest": "sha1:COPCAPPBYLE2J4JF6KOSTMETHGJU6YEC", "length": 5176, "nlines": 90, "source_domain": "villangaseithi.com", "title": "எடை Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅரிசி மூட்டை ஊழலை அம்பலப்படுத்திய ஊழியர்கள்\n எப்படி உருப்படமுடியும்னு கொந்தளிக்கும் தமிழக விவசாயி\nஉடல் எடை குறைவதற்கான வழிகள்\nஉடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் தவிர்க்க வேண்டிவை உடல் எடையைக் குறைக்க நினைக்க...\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2016/08/13-2016.html", "date_download": "2020-07-07T19:09:14Z", "digest": "sha1:NLXFZXOBOSJZFPQVZ3KZQEYLTRLGN7LO", "length": 9686, "nlines": 220, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage Trust தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை : வைணவ உரைகளும் தமிழ் மரபும், ம.பெ.சீனிவாசன், 13 ஆகஸ்ட் 2016", "raw_content": "\nவைணவ உரைகளும் தமிழ் மரபும், ம.பெ.சீனிவாசன், 13 ஆகஸ்ட் 2016\n​வைணவ உரைகளும் தமிழ் மரபும்\n​நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துக்கு திருக்குருகைப் பிரான் பிள்ளான் , நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் போன்றோர் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாளத்தில் உரை எழுதியுள்ளனர். இருமொழியும் கலந்துள்ள காரணத்தால் இது பெரும்பாலானோரைப் போய்ச் சேரவில்லை. 12-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 14-ம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட இந்த உரைகளில் தமிழ் இலக்கிய மரபு மட்டுமல்ல, தமிழர்தம் வாழ்வியல் மரபும் பொதிந்துள்ளன.\nபேராசிரியர் முனைவர் ம.பெ.சீனிவாசன், சிவகங்கையை அடுத்த சேந்தி உடையநாதபுரம் என்னும் சிற்றூரில் பெரியசாமி, சிட்டாள் ஆகியோருக்குப் பிறந்தவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்று 34 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் வியாக்கியானங்களையும் விரும்பிக் கற்று அத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். வைணவ இலக்கியங்கள் குறித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார். பிற தமிழ் இலக்கியங்கள் குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ளார். இராமானுஜர் குறித்தும் பெரியாழ்வார் குறித்தும் இவர் எழுதியுள்ள வாழ்க்கை வரலாற்று நூல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.\n​மாதம் தோறும் ​தமிழ் பாராம்பரியம் நடத்தும் ​​கூட்டத்தில்​, ஆகஸ்ட் 2016 நிகழ்வாக, வைணவ வியாக்கியானங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் தமிழர் மரபு குறித்து முனைவர் ம.பெ.சீனிவாசன் பேசுவார்.​ அனைவரும் வருக.​\nஏ.கே. செட்டியார் : படம், ப​​யணம், பதிவு, ஆ.இரா.வேங...\nவைணவ உரைகளும் தமிழ் மரபும், ம.பெ.சீனிவாசன், 13 ஆகஸ...\nவைணவ உரைகளும் தமிழ் மரபும், ம.பெ.சீனிவாசன், 13 ஆகஸ...\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/sruti/", "date_download": "2020-07-07T19:07:19Z", "digest": "sha1:HQM2NEOSBF25R7SITPYBMC2526QZHWDB", "length": 60166, "nlines": 290, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Sruti | கமகம்", "raw_content": "\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\n2006-ல் என் இசையுலக இளவரசர் ஜி.என்.பி நூல் விகடன் பதிப்பாக வெளியானது.\n2010-ல் ஜி.என்.பி-யின் நூற்றாண்டின் போது கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஸ்ருதி மாத இதழில் அதன் மொழியாக்கத்தை திரு.ராம்நாராயண் வெளியிட்டார். அந்த சமயத்தில்தான் ஜி.என்.பி-யின் நூற்றாண்டு மலரை (கந்தர்வ கானம்) வெளியிட்டோம். மலரின் உள்ளடக்கம் பெரும்பாலும் ஆங்கிலட்டில் என்படாலும், தமிழ் நூல் எழுடி முடித்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்ததாலும், ஸ்ருதியில் வெளியான மொழியாக்கத்தை வெளியிட முனைப்பிருக்கவில்லை.\nசில மாதங்களுக்கு முன் ராம்நாராயண் அழைத்தார். சமீபத்தில் அந்த மொழியாக்கத்தைப் படித்துப் பார்த்த போது அது ஜி.என்.பி-யைப் பற்றிய எளிய அறிமுக நூலாக இருக்கக்கூடும் என்றும், அதை வெளியிட விரும்புவதாகவும் கூறினார்.\nநூல் வெளியாவதில் மகிழ்ச்சிதான் என்றாலும், அந்தப் பதிப்பு அவர் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்கு. மூன்று நான்கு முறை வெவ்வேறு வகையில் கூறியும் ராம்நாராயண் விடுவதாய் இல்லை. அவர் ஜாதக பலன் அவரைக் காக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன்.\nநூல் சில வாரங்களுக்கு முன் வெளியாகியுள்ளது.\nபுத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.\nமே 1 ஜி.என்.பி-யின் நினைவு தினம். சென்னை ராக சுதா அரங்கில் ஒரு நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. அன்று ஜி.என்.பி-யின் இசையின் பரிமாணங்கள் பற்றி அவர் கச்சேரி பதிவுகளின் உதவியுடன் ஓர் விளக்கவுரையை அளிக்க உள்ளேன்.\nஅரங்கிலும் புத்தகத்தை வாங்கிக் கொள்ள முடியும்.\nஎனது ஜி.என்.பி புத்தகம் – ஆங்கிலத்தில்\n2006-ல் விகடன் பிரசுரத்தில் வெளியான ஜி.என்.பி பற்றிய எனது புத்தகம், இசையுலக இளவரசர் ஜி.என்.பி-யின் ஆங்கில மொழிபெயர்ப்பு மின் புத்தகமாக வெளியாகியுள்ளது.\nவெளியிட்டுள்ல ஸ்ருதி பத்திரிகையினருக்கும், மொழிபெயர்த்துள்ள ராம்நாராயணுக்கும் நன்றிகள்.\nசென்னை சீஸனுக்கு இணையாக உலகத்தில் வேறெந்த இடத்திலும் இசைத் திருவிழா நடக்கிறதா என்று சந்தேகமே. சென்ற ஞாயிற்று கிழமை ஹிண்டுவின் நான்காம் பக்கம் முழுவதுமே கச்சேரி விவரங்களுக்காக ஒதுக்கும் அளவிற்கு கச்சேரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சந்தோஷம்தான், ஆனால்….\nஇப்படிச் சொன்னதற்காக கச்சேரிகளின் தரமெல்லாம் மோசம் என்று சொல்கிறேன் என்று நினைக்கக் கூடாது.\nஇளம் வித்வான்களுக்கு முன்னொரு காலத்தில் இருந்தது போல, திறமையைக் காட்ட மேடைகள் இல்லை என்று இன்று சொல்ல முடியாது. 10 வர்ணம், 30 கிருதி பாடம் ஆன வாண்டுக்குக் கூட எங்கோ ஒரு மூலையில் கச்சேரி நடக்கிறது. அது நல்ல விஷயம்தானே\nநல்ல விஷயம்தான். ஆனால் யாருக்கு நல்லது\n“இந்தக் கல்லை கையில போட்டா நல்லது நடக்கும்”, என்பவர் யாருக்கு நல்லது என்றே சொல்ல மாட்டார். அவருக்கு நல்லது என்பதுதான் அவ்வாக்கின் தாத்பர்யம் என்று கூட ஒரு பாஷ்யம் உண்டு. அதைப் போலத்தான் இந்தக் கச்சேரிகளில் குழந்தைகளைப் பாட வைப்பதும். பழைய படங்களில் கதாநாயகன் தறுதலையாய் இருந்தால் “ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டா எல்லாம் சரியாகிவிடும்”, என்றொரு வசனம் வரும். அது மாதிரி இன்று சங்கீதம் சரியாக வரவில்லை என்றால், “டிசம்பர்-ல கச்சேரில பாட வெச்சுட்டா எல்லாம் சரியாகிவிடும்”, என்று இசை வட்டாரங்களில் வசனங்கள் உண்டு போலும். இன்று Child Prodigy பட்டம் கலைமாமணியை விட சீப்பாகக் கிடைக்கிறது.\nஇந்த டிராஜிடிகள் செய்யும் கச்சேரியை யார் கேட்கிறார்கள். இசைக் கலைஞர்களின் உறவினர், மைக் ஸெட்காரர், வீட்டில் மருமகள் வாய்க்கு பயந்து சபாவுக்குள் தஞ்சம் புகும் மாமிகள் சிலர். சபா செகரட்டரி நிச்சயம் தனி ஆவர்த்தனம் முடியும் போது வந்துவிடுவார். கச்சேரி ஆனதும், “உம்ம பிள்ளைதான் சார் அடுத்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ்”, ரேஞ்சிற்கு ஏத்திவிடுவார்.\nகுழந்தைக்கு நல்லதும் அல்லதும் தெரிகின்ற வயதா என்ன பெற்றோருக்கோ அது ‘தம் மக்கள்’ (வள்ளுவர் பின்னிட்டார்) பாடிய கச்சேரி. குழலையும் யாழையும் விட இனிமையாகத்தான் இருந்திருக்கும். சந்தோஷமாய் தேங்காய் மூடியுடன் வீட்டிற்குச் சென்று, அடுத்த நாள் அரைத்து விட்ட சாம்பார் சாப்பிடலாம்.\nஅப்படி என்றால் காலை வேளை கச்சேரிகளே கூடாதா\nஅப்படிச் சொல்லவில்லை. இன்று முன்னிலையில் விளங்கும் பாடகர்கள் பாடுவதை விட இளைஞர்கள் பாட்டை கேட்பதையே அதிகம் விரும்புபவன் நான். அப்படி நிறைய இளைஞர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். காவேரி தண்ணி குடித்தால்தான் சங்கீதம் வரும் என்ற காலம் எல்லாம் போய், தேம்ஸ், ஹட்ஸன் கரையோரம் வளர்ந்தும் கூட அற்புதமாய் இசைக்கும் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாய்ப்பளிக்கலாம்.\nஆனால், இந்தக் கலைஞர்கள் ஒரே நாளில் எவ்வளவு இடங்களில்தான் பாட முடியும் 55 சபாகளில் கூப்பிட்டால் அவர்கள் எவ்வளவு சபைக்குத்தான் மறுப்பு தெரிவிக்க முடியும் 55 சபாகளில் கூப்பிட்டால் அவர்கள் எவ்வளவு சபைக்குத்தான் மறுப்பு தெரிவிக்க முடியும் வளர்ந்து வரும் சமயத்தில் வரும் கச்சேரியை வேண்டாம் என்றால், மாமா கோவித்துக் கொண்டு அடுத்த வருடம் ‘தன்னால் இயன்றதை’ செய்துவிடுவாரோ என்ற பயம் இவர்களுக்கு வருவது நியாயம்தானே\nதன் சபாவில் நடக்கும் ஒவ்வொரு கச்சேரியும் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சபா காரியதரிசிகளுக்கு உண்டா அகாடமியில் நாள் முழுவதும் ஐந்து வேளையும் கச்சேரிகள் நடப்பது போல், தன் சபாவிலும் நடக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதுமா அகாடமியில் நாள் முழுவதும் ஐந்து வேளையும் கச்சேரிகள் நடப்பது போல், தன் சபாவிலும் நடக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதுமா என் பாட்டி சொல்வார், ‘கழுதை விட்டை கை நிறைய’, என்று. அப்படி கச்சேரிகள் வைப்பதற்கு வைக்காமல் போனால்தான் என்ன குடி முழுகிப் போய்விடும்\nஇன்றைய நிலையில் திறமையானவர்கள் கச்சேரி ஒவ்வொன்றுக்கும் இணையாக தகுதியே இல்லாது மேடையேறும் கச்சேரிகளையும் நிச்சயம் அடையாளம் காண முடியும்.\n சிம்மநந்தனத்தில் பல்லவி பாட வேண்டும் என்றா சொல்கிறோம் இல்லை. ஸ்ருதியுடன் பாட வேண்டும்.\nகர்நாடக இசையில் ஸ்ருதியுடன் பாடுபவர்கள் குறைச்சல் என்று சொன்னால் நிறைய பேருக்கு கோபம் வருகிறது. அப்படிச் சொல்ல, தீவிர கர்நாடக சங்கீத ரசிகனான எனக்கும்தான் வலிக்கிற���ு. ஆனாலும், எவ்வளவு நாள்தான் denial-ல் வாழ்வது பூனைக்கு என்றேனும் மணி கட்டித்தானே ஆக வேண்டும்\nஇன்று பாடுபவர்கள் பலருக்கு மந்திர ஸ்தாயியில் காற்றுதான் வருகிறது. பஞ்சமம் வேண்டாமையா, நிஷாதம் தைவதமாவது கேட்க வேண்டாமா தார ஸ்தாயியில் கண்ணை மூடி, கையைத் தூக்கி, கழுத்தைச் சாய்த்துக் கத்துவதுதான் சங்கீதமா தார ஸ்தாயியில் கண்ணை மூடி, கையைத் தூக்கி, கழுத்தைச் சாய்த்துக் கத்துவதுதான் சங்கீதமா ’கூரை ஏறி கோழி பிடிக்காதவன் கோபுரம் ஏறி வைகுண்டம் போனானாம்’ என்பது போல, ஆதார ஷட்ஜத்தில் தஸ வித கமகமும் பாடி விட்டு, காம்போதியில் தார காந்தாரத்தில் கால் மணி நேரம் கார்வை (அதுவும் கள்ளக் குரலில்) கொடுக்கிறேன் என்று மல்லு கட்டுவது தேவைதானா\nஇன்றைய சஞ்சயானாலும் சரி, அன்றைய ஜி.என்.பி ஆனாலும் சரி, இளம் வயதில் நிறைய கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் எழுத்தே சாட்சி. ஒவ்வொரு வருடமும் தன் கச்சேரியே டஜன் கணக்கில் இருக்கும் போது, குழந்தைகள் எங்கிருந்து கச்சேரிகள் கேட்கும் கச்சேரி என்பது உடல் அளவிலும் சரி, மனதளவிலும் சரி, பெரும் உழைப்புதான். மதியம் 2.00 மணிக்கு உழைத்து வாசித்த குழந்தையை சாயங்காலம் கச்சேரியில் திருச்சி சங்கரன் வாசிக்கும் கோர்வைகளை எல்லாம் பதிய வைத்துக் கொள் என்றால் நடக்கிற காரியமா\n உங்கள் ஆசை புரியாமல் இல்லை. சேஷகோபாலன் மாலையில் பாடும் மேடையில் என் மகன் காலையில் பாடினான் என்றால் பெருமைதான். ஆனால் அவன் காலையில் நாலு சீஸன் பாடிவிட்டு காணாமல் போவதையா நீங்கள் விரும்புகிறீர்கள் அவனும் சேஷகோபாலனாக வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள்.\nஅப்படி நினைப்பது உண்மையெனில், குழந்தையை நல்ல சங்கீதத்தை கேட்க விடுங்கள். 9 அயதில் கச்சேரி செய்ய எல்லோரும் ஸ்ரீநிவாஸ் அல்ல. எப்போது கச்சேரி செய்ய ஆரம்பிக்கிறார்கள் என்பதை விட, எங்கே சென்று முடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் . 20 வயதுக்கு மேல் கச்சேரி செய்ய ஆரம்பித்து, எல்லோரும் மதிக்க தக்க வகையில் வாழ்ந்தவர்கள்/வாழ்பவர்கள் பலர் உண்டு.\n நீங்கள் கலையை வளர்ப்பதாக நினைத்து உங்கள் அட்டவணையை இட்டு நிரப்புவதால் செய்யும் பாதகம்தான் அதிகம். மாலை கச்சேரிகளுக்கு மட்டும்தான் நல்ல கலைஞர்கள் கிட்டினர் என்றால், அது மட்டும் போதும். நாள் முழுவதும் நடந்தால்தான் உங்கள் சபையை ���திப்போம் என்று யாரும் சொல்லப் போவதில்லை. எப்படியும் காலை வேளை கச்சேரிக்கு நீங்களே வருவதில்லை.\nபுராதன கோயில்களை நாசம் செய்து விட்டு, ஒவ்வொரு தெருவிலும் புதிதாய் கோயிலெழுப்புவதற்கும், புதிது புதிதாய் சபா ஆரம்பிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உங்களிடம் பணமிருந்தால், ராணி சீதை அரங்கில் எழுந்திருக்கும் போதெல்லாம் ஸீட்டிலிருந்து கிரீச்சிடும் ஒலி எழாமல் இருக்க வழி செய்யுங்கள். சாஸ்திரி ஹாலில் போஸ் ஸ்பீக்கர் வாங்கித் தாருங்கள். மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸின் அரதப் பழைய பேனரில் ’வருடத்தை’ வருடா வருடம் ஒட்டு வேலை செய்து மாற்றுகிறார்களே, அவர்களுக்கு ஒரு புது பேனர் வாங்கிக் கொடுங்கள்.\nசபா நடத்துவது பணத்தை செலவழிக்க அல்ல, பணம் சம்பாதிக்க என்று நீங்கள் கூறுவீர்களாயின், உமக்கு வாழ்த்துகள். காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளுங்கள். ஈஸ்வரோ ரக்ஷது.\nஅபஸ்வரம் கேட்டால் ஆயுசு குறையுமாம்.\nகச்சேரிக்கு வரும் எங்களை இன்னும் சில வருடங்கள் வாழ விடுங்கள்\nஇந்த மாத ஸ்ருதி இதழ், ஓவியர்/பாடகர் சிறப்பதிழாக மலர்ந்துள்ளது.\nஸ்ருதி பத்திரிக்கையின் contributing editor-ஆக 20 வருடங்களுக்கு மேல் இருந்தவர் ராஜம். ராம்நாராயண், ஜானகி, ஸுதா என்று ஸ்ருதி குடும்பத்தினர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் நெஞ்சைத் தொடுகின்றன. 80-களில் ஸ்ருதி பட்டாபிராமன் ராஜத்தைப் பற்றிய எழுதிய கட்டுரையும் மீள் பிரசுரம் ஆகியிருக்கிறது.\nஇவை தவிர, என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை ஓவியர் (ஹிந்து புகழ்) கேஷவுடையது.\ncollector’s item-ஆக மலர்ந்துள்ள இவ்விதழைப் இங்கு பெறலாம்\nஇச் சிறப்பிதழில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை கீழே.\nஅந்த ராம் சௌந்தர்யம் கிருதியில் வரும் உவமைகள்\nஅரவிந்த மலர் – காலுக்கு\nஅட்சயத் துணி – முழங்காலுக்கு\nபூமி – விரிந்த மார்புக்கு\nகமுகு மரம் – கழுத்து\nInternational Foundation for Fine art, Music Forum சார்பில் வழங்கும் Media Award, இந்த ஆண்டு ஸ்ருதி பத்திருக்கையின் ஆசிரியர் வி.ராம்நாராயணுக்குக் கிடைத்துள்ளது. இவரை சில மாதங்கள் முன்தான் நேரில் முதன்முதலில் சந்தித்தேன் என்ற போதும், ஜி.என்.பி நூற்றாண்டு மலரை இருவரும் சேர்ந்து தொகுத்ததால், சில மாதங்களிலேயே மிக நெருக்கமாகிவிட்டதாய் உணர்கிறேன்.\nராம் இந்தத் துறையில் மிகவும் சீனியர் என்ற போதும் மிக மிக அடக்கமானவர். பேசுகின்ற பத்தாவது வார்த்தையில் தன்னைப் பற்றிப் பேசிக் கொள்பவர் மலிந்திருக்கும் நேரத்தில், அவரைப் பற்றி பேச ஆரம்பித்தால், பேச்சை ஸ்ருதியைப் பற்றித் திருப்பிவிடுவார். இன்றைய நிலையில், சங்கீதத்துக்காகவும், நாட்டியத்துக்காகவும் நடத்தப்படும் ஒரே தரமான இந்திய இதழ் ஸ்ருதிதான். அந்த இதழுக்கு ஆசிரியர் என்ற கர்வம் ஒரு துளி கூட தென்படாத மனிதர். பல விழாக்களில் கடைசி வரிசையில் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார். கூச்ச சுபாவம் நிறைந்தவர்.\nமுதலில் ஒரு நல்ல இசை ரசிகர். எந்த ஒரு கலைஞரின் பாட்டையும் திறந்த மனதோடு அணுகுபவர். இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதை ஸ்ருதியின் முக்கிய கொள்கைகளுள் ஒன்றாக கருதுபவர். தன் கருத்துகளையும், ஸ்ருதி ஆசிரியர் பொறுப்பையும் அவர் அழகாக வேறுபடுத்தி வைத்திருப்பதைக் காண ஆச்சரியமாய் இருக்கிறது.\nஸ்ருதியில் profile செய்ய விட்டுப் போன இசை மேதைகளை எப்படியும் செய்துவிட வேண்டும் என்று நினைப்பவர். இவரது முயற்சியால்தான் மதுரை மணி, பாலக்காடு மணி பொன்றவர்களைப் பற்றிய இதழ்கள் (இவ்வளவு ஆண்டுகள் கழித்து) வெளியாயின. இதையெல்லம அவரிடம் சொன்னால், இன்னும் என்னென்ன செய்திருக்க வேண்டும், எங்கெல்லாம் தவறுகள் நுழைந்துவிட்டன என்று மட்டுமே பேசுவார்.\nசம கால கலைஞர்களைப் பற்றி இவர் ஸ்ருதியில் செய்யும் பதிவுகள் மிகவும் முக்கியமானவை. விஜய் சிவாவும், ஜெயஸ்ரீ-யும் மறைந்த பின், அவர்களைப் பற்றி கிளருவதை விட, அவர்கள் உச்சியில் இருக்கும் போதே அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிடுவது மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன்.\nஇசைத் துறைக்கு வருவதற்கு முன், கிரிக்கெட்டில் ஆட்டக்காரராகவும், எழுத்தாளராகவும் நிறைய சாதித்தவர் ராம். தமிழ்நாடு கிரிக்கெட் வரலாற்றைப் பற்றி இவர் எழுதியுள்ல நூல் மிக அரிய பதிவு. இந்தத் துறையிலும் இவர் தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.\nஸ்ருதியைப் பொறுத்த மட்டில், ராம்நாராயணுக்கு இன்னும் நிறைய கனவுகள் இருக்கின்றன. இசை உலகுக்கு பேறிருந்தால் அவை மெய்ப்படும் தன்னை முன் நிறுத்திக் கொள்ளாமல் பத்திரிக்கையை முன் நிறுத்தும் இவர் பணியை உணர்ந்து, இவருக்கு இந்த வருடம் விருது வழங்கிய அமைப்புக்கு பாராட்டுகள்.\nஜி.என்.பி-யின் இசை – ஸ்ருதி கருத்தரங்கம்.\nஇம்மாதம் அம்ருதாவிலே வெளியான கட்டு��ை (வெளியாகியிருக்கும் என்று நம்புகிறேன்)\nவாருங்கள் செல்வோம் 1992-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதிக்கு. நேற்றும், அதன் முன் தினமும், ஸ்ருதி ·பௌண்டேஷன், ஜி.என்.பி-யின் இசையைப் பற்றிய ஆய்வின் முடிவுகளை நாரத கான சபையில் நடந்த கருத்தரங்கில் வெளியிட்டது. அதைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். குறுக்கிடாமல் கேளுங்கள்.\nஸ்ருதி பத்திரிகையின் நிறுவனர் என்.பட்டபிராமன் தலைமையில், எஸ்.ராஜம், கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி, என்.ராமநாதன், ரிதா ராஜன், சுலோசனா பட்டாபிராமன் போன்ற கலைஞர்களும், இசை ஆய்வில் பல சாதனைகளைப் புரிந்தவர்களும் இருந்த குழு, ஆய்வின் முடிவுகளை ஜி.என்.பி இசைப் பதிவுகளின் வழியாக நிறுவியது.\nகிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், சுமார் 150 மணி நேரம் செலவு செய்து, ஸ்ருதியின் ஆய்வுக் குழு ஜி,என்.பி-யின் இசையின் பல்வேறு கூறுகளைப் பற்றி ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளது.\nமுதலில், ஜி,என்.பி பாட வந்த காலகட்டம், அப்போது வெகு பிரபலமாக இருந்த அரியக்குடியின் கச்சேரி முறை, ஜி.என்.பி-யின் கச்சேரி முறை அவருக்கு முன் இருந்தவர்களின் முறையைத் தொடராமல், அறிவுப் பூர்வமாய் அணுகி, பல புதுமைகளைப் புகுத்தியது என்று பல விஷயங்களைத் தொட்ட பின், ஜி.என்.பி-யின் கச்சேரியின் பல்வேறு அம்சங்கள் ஆழமாக அலசப்பட்டன.\nஆரம்ப காலத்தில் ஜி,.என்.பி-யின் குரல், காலப்போக்கில் அது அடைந்த மாற்றங்கள் ஜி.என்.பி-யின் கச்சேரி தொடக்கம், ஒரு கச்சேரியை எப்படித் தொடங்கினாலும் அது கச்சேரியை எப்படி களை கட்ட வைத்தது போன்ற பல விஷயங்கள் அழகான ஆங்கிலத்தில் தெளிவாக விளக்கப்பட்டன.\nஜி.என்.பி-யின் ஆலாபனைகள், ராகத்தின் சிறு சித்திரம் (sketch), பிரதான கிருதிகளுக்கு முன் பாடும் ராகம், ராகம் தானம் பல்லவியின் பாடப்படும் ராகம், விருத்தங்களில் பாடும் ராகம் என பகுப்பட்டு, இவை ஒவ்வொன்றிலும் அவரின் அணுகு முறை எப்படி இருந்தது என்று தெளிவாக, உரிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.\nமுதல் பிடியிலேயே ராக சாயலைக் காட்டுதல், மாளவி, செஞ்சு காம்போதி போன்ற அபூர்வ ராகங்களைப் பாடும் போதும் கேட்பவருக்கு ராக லட்சணம் பதியும் படியாகப் பாடுதல், பாடுகின்ற கிருதிக்கு ஏற்ப ஆலாபனையை அமைத்துக் கொள்ளுதல், பல்லவிக்கு ராகம் பாடுவதில் தனக்கென்று ஒரு வழியை வகுத்து, நாதஸ்வரத்தில் மட்டும்தான் விஸ்தாரமான ராக ஆலாபனைகள் கொடுக்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றி, ராகத்தில் வெவ்வேறு இடங்களில் ஆலாபனையின் மையத்தை இருத்தி, அந்த மையத்தைச் சுற்றி சுற்றி பல நகாசு வேலைகள் செய்து, படிப் படியாய் வெவ்வேறு ஸ்தாயிகளில் ராகத்தின் ஸ்வரூபத்தை ஜி.என்.பி வெளிப்படுத்தியதை வெகு அழகாக விளக்கினர் ஸ்ருதி ஆய்வுக் குழுவினர்.\nஜி.என்.பி-யின் தானம், அவர் எடுத்துக் கொண்ட பல்லவிகள், பல்லவிக்கு எடுத்துக் கொண்ட ராகங்கள், ராகமாலிகை ஸ்வரங்கள் போன்றவற்றை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய விதம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. ஜி.என்.பி கிருதிகளை அணுகிய விதம், பெரும்பாலும் பதச் சேதம் இன்றிப் பாடும் அவர் முறை (மறுகேலரா பாடலில் தவறாக பதம் பிரித்து இருப்பதையும் இந்தக் குழு சுட்டிக் காட்டத் தவறவில்லை), ஒரே அடியை பல முறை பாடும் போது வேறாக ஒலிக்கும் சங்கதிகளை அவருக்கு உரிய வகையில் அமைத்துக் கொண்ட விதம், அவர் அமைத்த சிட்டை ஸ்வரங்கள் ஆகிவற்றை அவர் பாடியிருக்கும் கிருதிகளின் ஒலிபரப்பின் மூலம் அழகாக விளக்கினர்.\nநிரவலுக்கு அவர் எடுத்துக் கொண்ட அலாதியான இடங்கள், ஸ்வரப் ப்ரஸ்தாரத்தில் அவர் உபயோகித்த ஸர்வலகு முறை, பொருத்தங்கள் அமைப்பதில் முன்னோடியாக விளங்கிய விதம், ஸ்வராக்ஷரங்களின் மேல் அவருக்கு இருந்த காதல் என்பதையெல்லாம் விளக்கிய பின் ஜி.என்.பி இசையின் கூறுகள் என்று தவறாக நம்பப்பட்டு வந்த பல பரவலான கருத்துகளை உடைத்தெரிந்தன அந்தக் குழுவின் முடிவுகள்.\nஜி.என்.பி கிருதிகள் பாடிய விதம் அதீத வேகம் என்ற கருத்தை மறுத்து பாலகோபால, மாமவ பட்டாபிராமா, ஸ்ரீ சுப்ரமண்யாய போன்ற கிருதிகளை அவர் கே.வி.என், டி.கே.பி போன்ற விளம்ப காலத்துக்கு பெயர் போன வித்வான்களை விட குறைந்த வேகத்தில் பாடியிருப்பதை அறிவியல்பூர்வமாய் நிறுவினார்கள். Speed என்பது வேறு tempo என்பது வேறு. Speed என்பது நிஜம். Tempo என்பது போலி (Perception). ஜி.என்.பி-யின் இசையின் விறுவிறுப்பே வேகமென தவறாக் கருதப்பட்டது, என்கிறது ஆய்வுக் குழு.\nஜி.என்.பி-யின் ஸ்ருதி சுத்தத்தை அலசி, அவரது கடைசி காலத்தில் தள்ளாமையால் ஸ்ருதி விலகல்கள் ஏற்பட்டிருப்பது உண்மையெனினும், அவருக்கு ஸ்ருதி ஞானம் கிடையாது என்ற கூற்றில் உண்மை ஏதுமில்லை என்பது குழுவின் ஒருமித்த கருத்தாக இருந்தது. பிருகா என்றால் அது ஜி.என்.���ி பாடுவதுதான் என்பது உண்மைதான் என்ற போதும், பிருகா மட்டுமே அவர் சங்கீதம் ஆகாது என்பதை விளக்கி, அவர் ஆலாபனையில் இருந்த சுத்த ஸ்வரங்களையும் கமகங்களையும் விளக்கி, குறிப்பாக ஜாருவை அவர் பயன்படுத்திய விதத்தை சாவேரி ராகத்தின் மூலம் வெளிப்படுத்திய விதம் வெகு ஜோர்.\nசிறந்த பாடகராய் விளங்கியதைத் தவிர சிறந்த வாக்கேயக்காரராகவும் விளங்கிய ஜி.என்.பி-யின் கற்பனையில் உருவான கிருதிகளின் விரிவான அலசல் இடம் பெற்றது. அரிய ராகங்கள், தெரிந்த ராகங்களில் புதிய பிரயோகங்கள், அரிய ஸ்வராக்ஷரங்கள், கிருதிகளின் சங்கதி அமைப்பு, சிட்ட ஸ்வரங்கள், அவர் வழியைப் பின்பற்றுவோர் மட்டும் என்று இல்லாமல், மற்ற பாணியைப் பின்பற்றுவோரும் விரும்பிப் பாடும் பாடல்களாய் ஜி.என்.பி-யின் கிருதிகள் விளங்குவது என்று பல கருத்துகளை சுவை படக் கூறி, மாணவர்களைக் கொண்டு அவர் கிருதிகளை இசைக்கவும் வைத்ததைக் கேட்க கர்ணாம்ருதமாய் இருந்தது.\nஅவர் வழி நிலைக்கும் படி மாணவர்களை உருவாக்கியவர் ஜி.என்.பி. அவரின் பிரதான சிஷ்யர்களான எம்.எல்.வி மற்றும் தஞ்சாவூர் கல்யாணராமனின் இசையில் உள்ள ஜி.என்.பி பாணியின் கூறுகளையும், ஜி.என்.பி-யின் பாணியிலிருந்து வேறுபடும் கூறுகளையும் விளக்கி, ஒரு நல்ல சீடன், குருவின் பாணியை முழுவதுமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாததை படம் பிடித்துக் காட்டினர்.\nகடைசியாக, ஜி.என்.பி இசைத் துறையில் ஆற்றிய பங்கையும், அவர் இசை இன்றும் ஏற்பொஅடுத்தும் தாக்கத்தைப் பற்றியும் அவருடன் பல முறை மேடையைப் பகிர்ந்து கொண்ட லால்குடி ஜெயராமன் விரிவாகப் பேசி, “சங்கீதத்துக்கு அழகும் புதுமையும் புத்துணர்ச்சியும் கொண்டு வந்து சங்கீதத்தின் எல்லைகளை விஸ்தரித்தவர் ஜி.என்.பி” என்று உரையை முடித்த போது அரங்கம் அதிர்ந்தது.\nஜீலியஸ் சீஸரின் ‘வினி விடி விஸி’ ஜி.என்.பி-க்கும் பொருந்தும் என்ற உமையாள்புரம் சிவராமன், பக்கவாத்தியங்களை ஊக்கப்படுத்துவதில் ஜி.என்.பி-க்கு நிகர் ஜி.என்.பி-தான் என்றார். இளம் பாடகரான சஞ்சய் சுப்ரமணியம், ஜி.என்.பி-யின் இசை எப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவும், புதியதை நோக்கி பயனிக்கவும் உதவுகிறது என்பதை உணர்ச்சி பொங்கப் பேசியும் பாடியும் காண்பித்தார்.\n“He had his faults but they fall into insignificance before his achievements. He himself knew to seperate the sand from gold. We must also do so���, என்று முடிவுரையுடன் கருத்தரங்கம் இனிதே முடிந்தது. கருத்தரங்கில், நான் கேட்டு மனதில் பதித்துக் கொண்டவற்றை விட தவறவிட்டவை அதிகம். நான் மனதில் ஏற்றிக் கொண்டவற்றுள் சொன்னதை விட சொல்லாமல் விட்டவை அதிகம். அப்படியென்றால் எப்பேர்ப்பட்ட தகவல் சுரங்கமாய் அந்தக் கருத்தரங்கம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்களேன்.\n“இந்தப் படுபாவி, பின்னோக்கி கூட்டிப் போனதுதான் போனான், இன்னும் இரண்டு நாள் பின்னாடி சென்றிருக்கக் கூடாது. நானும் கருத்தரங்கை நேரில் கண்டு களித்திருப்பேனே. ஜாங்கிரி நன்றாக இருந்தது என்று எழுதியதைப் படித்தால் ஜாங்கிரியின் சுவை தெரிந்துவிடுமா என்ன நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்தானே மிஞ்சும்”, என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.\nகாரணமாகத்தான் உங்களைக் கூட்டிச் செல்லவில்லை. 2009-ல் அமர்ந்து கொண்டே, நினைத்த மாத்திரத்தில் அந்தக் கருத்தரங்கைக் கண்டு களிக்கும் வசதி இருக்கும் போது, பின்னோக்கிப் போவானேன்\n1992-ல் நிகழ்ந்த கருத்தரங்கின் விடியோ பல வருடங்களாய் ஒரு சிலரிடம் மட்டுமே இருந்து வந்தது. ஜி.என்.பி-யின் நூற்றாண்டை உலகமே கொண்டாடும் இவ்வேளையில், ஸ்ருதி பத்திரிகையே அந்தக் கருத்தரங்கின் பதிவை, “The Music of GNB”, என்ற பெயரில் டிவிடி-களாக வெளியிட்டுள்ளது. அதை வாங்கினால் (விலை ரூ. 2000), வேண்டிய போதெல்லாம் பார்த்து மகிழலாமே.\nடிவிடி வாங்க விழைவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தி ஸ்ருதி ·பௌண்டேஷன் 9, கதீட்ரல் சாலை, சென்னை – 600 086 தொ: 044 28128070 மி: sruti.magazine@gmail.com\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் K G Gouthaman\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் ��ுப்ரமண்யன்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/deepali-ceo-of-welspun-who-danced-with-employees-in-the-office/", "date_download": "2020-07-07T18:30:06Z", "digest": "sha1:TOKNKZ22FJ5JNMKIYVVTO73REWMO233Z", "length": 13409, "nlines": 228, "source_domain": "dttamil.com", "title": "அலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடிய வெல்ஸ்பன் நிறுவன சிஇஓ தீபாலி - dttamil", "raw_content": "\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nபாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nவிமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nஇங்கிலாந்தில் நர்சாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி\nசீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஐஜி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்ற விசாகா கமிட்டி பரிந்துரை\nமறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி திருமாவளவன் வழக்கு\nதமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nஆட்டோவில் விருந்துக்கு வந்த இங்கிலாந்து இளவரசர்\nதொங்கு சட்டசபை அமைந்தால் சந்திரசேகர ராவுக்கு ஆதரவு: பா.ஜனதா அறிவிப்பு\nபுதின் உடனான சந்திப்பை ரத்து செய்தார் டிரம்ப்.\nபெட்ரோல் விலை உயர்வை குறைக்க நடிவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்\nதூத்துக்குடி கடைகளில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு\nதமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு\nசென்னையில், ரியல் எஸ்டேட் அதிபர் கொன்று புதைப்பு\nரகுல் ப்ரீத்தி சிங் லேட்டஸ்ட் புகைப்படம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதி மாற்றம்\nஅலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடிய வெல்ஸ்பன் நிறுவன சிஇஓ தீபாலி\nஅலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடிய வெல்ஸ்பன் நிறுவன சிஇஓ தீபாலி\nவெல்ஸ்பன் நிறுவன முதன்மை செயல் அதிகாரி, அலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஸ்டீல், டெக்ஸ்டைல்ஸ் உட்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு நிறுவனமான வெல்ஸ்பனின் இந்தியாவுக்கான முதன்மை செயல் அதிகாரி தீபாலி கோயங்கா. இவர் ஸ்டீரிட் டான்சர் 3டி படத்தின் இந்தி முக்காபுலா பாடலுக்கு அலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.\nசிஇஓ ஒருவர் அலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடுவது மிகவும் அரிது எனவும், பணியிடத்தை மகிழ்வாக வைத்துக் கொண்டதற்காகவும் தீபாலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nமகா சிவராத்திரி விழாவையையொட்டி சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nபுதுடெல்லி, வெல்ஸ்பன் நிறுவன முதன்மை செயல் அதிகாரி, அலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டீல், டெக்ஸ்டைல்ஸ் உட்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு நிறுவனமான வெல்ஸ்பனின் இந்தியாவுக்கான முதன்மை செயல் அதிகாரி தீபாலி கோயங்கா. இவர் ஸ்டீரிட் டான்சர் 3டி படத்தின் இந்தி முக்காபுலா பாடலுக்கு அலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. சிஇஓ ஒருவர் […]\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி புத்தாண்டு சலுகை.\nஉலக வங்கி தலைவராகிறார் இந்திரா நூயி.\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு\nவிமான சேவையை விரிவுபடுத்துவதில் இண்டிகோ தீவிரம்\nதங்கம் விலை இன்று குறைவு\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஅமெரிக்க பனிப்புயலுக்கு 5 பேர் பலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும��� தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/karthi-speech-in-ks-audio-launch/", "date_download": "2020-07-07T17:41:41Z", "digest": "sha1:EXIEXCQ2HY5WYRG2ZJB7HWUZZGGBRJG5", "length": 12219, "nlines": 146, "source_domain": "gtamilnews.com", "title": "அக்கா காபி தருவார், அண்ணன் அடி தருவார்- கார்த்தி", "raw_content": "\nஅக்கா காபி தருவார், அண்ணன் அடி தருவார்- கார்த்தி\nஅக்கா காபி தருவார், அண்ணன் அடி தருவார்- கார்த்தி\nசூர்யா தயாரித்து அவர் தம்பி கார்த்தி நடித்திருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் ‘2டி என்டர்டெய்ன்மென்ட்’ தயாரித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருப்பதும் இது விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தும் படமென்பதும் தெரிந்த விஷயங்களாக இருக்கலாம்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களில் நடிகர் சிவகுமார் தவிர்த்து படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன், இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ், சூரி என அனைவரும் வேட்டி சட்டையிலும், சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் பொன்றோர் பட்டுப்புடவையிலுமாக பாரம்பரிய உடையில் வந்திருந்தது கவனிக்க வைத்தது.\n“பட்டணத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். படப்பிடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் திட்டமிட்டு சரியாக செய்து முடித்தார். இந்தப் படத்துக்காக அவர் 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறது.\nஇப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளன. நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன்.\nநான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை. அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது. அடிதான் கிடைக்கும்..\n“விரைவில் நாணும், கார்த்தியும் இணைந்து நடிப்போம். எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இந்தப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது.\nநாங்கள் குழந்தையாக இருக்கும் போது சத்யராஜ் மாமா வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கித் தந்தார். இப்போது சத்யராஜ் மாமா நடிக்கும் கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு..\nD ImmanDirector PandirajKadaikkutti SingamkarthiSathyarajSayeshaSivakumarSooriSuriyaஇயக்குநர் பாண்டிராஜ்கடைக்குட்டி சிங்கம்கார்த்திசத்யராஜ்சிவகுமார்சூரிசூர்யாடி இமான்\nவிஜய் சேதுபதியின் ஜுங்கா அதிகாரபூர்வ டிரைலர்\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nகொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\nகொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை\nரம்யா பாண்டியன் லாக்டவுன் ஸ்பெஷல் கேலரி\nபெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்\nகொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/01/Mahabharatha-Karna-Parva-Section-08.html", "date_download": "2020-07-07T19:46:07Z", "digest": "sha1:YJIGCBT2GJ5746PTVSEUVXWM7JREVRFA", "length": 40348, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "திருதராஷ்டிரனின் புலம்பல்! - கர்ண பர்வம் பகுதி – 08", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 08\nபதிவின் சுருக்கம் : கர்ணனின் பெருமைகளைச் சொல்லிப் புலம்பிய திருதராஷ்டிரன், நஞ்சுண்டோ, தீயில் விழுந்தோ, மலையில் இருந்து விழுந்தோ சாக விரும்புவதாகச் சஞ்சயனிடம் சொன்னது...\n மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {வைசம்பாயனரே}, மன்னன் {திருதராஷ்டிரன்} சற்றே ஆறுதலடைந்ததும், கர்ணனின் வீழ்ச்சியையும், தனது மகன்கள் கொல்லப்பட்டதையும் கேட்டு என்ன சொன்னான்(1) உண்மையில், தன் மகன்களுக்கு ஏற்பட்ட அழிவால் உண்டான அவனது துயரம் வருந்தக்கூடியதாக இருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} சொன்னது அனைத்தையும் கேட்கின்ற எனக்கு {அவற்றை} நீர் சொல்வீராக\" என்றான்.(2)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"நம்பமுடியாததும், அதிர்ச்சியூட்டுவதும், அச்சமூட்டுவதும், அனைத்து உயிரினங்களின் உணர்வுகளையும் முடக்கும் திறன் கொண்டதும், மேருவின் வீழ்ச்சியைப் போலத் தெரிவதும்,(3) அல்லது நம்ப முடியாத வகையிலான சுக்கிரனின் {சுக்கிராச்சாரியரின்} அறிவு மயக்கம் போன்றதும், அல்லது பயங்கரச் சாதனைகளைச் செய்த இந்திரன் எதிரிகளிடம் அடையும் வீழ்ச்சியைப் போன்றதும்,(4) அல்லது ஆகாயத்தில் இருக்கும் பிரகாசமான சூரியன் பூமியில் விழுந்ததைப் போன்றதும், அல்லது வற்றாத நீர் கொள்ளிடமான பெருங்கடலானது, புரிந்து கொள்ள முடியாத வகையில் வற்றிப் போவது போன்றதும்,(5) அல்லது பூமி, ஆகாயம், திசைப்புள்ளிகள் மற்றும் நீர் ஆகியன, வியக்கவைக்கும் வகையில் முற்றிலும் அழிவது போன்றதும், அல்லது புண்ணியம் மற்றும் பாவம் ஆகிய இரு செயல்களும் கனியற்றுப் போவது போன்றதுமான கர்ணனின் படுகொலையைக் கேட்ட திருதராஷ்டிரன்,(6) அதுகுறித்துச் சிறிது நேரம் மெய்யுறுதியுடன் சிந்தித்ததும், தன் படை நிர்மூலமாக்கப்பட்டதாகவே நினைத்தான்.(7)\nகொல்லப்பட முடியாத கர்ணனைப் போலவே, அதே போன்ற விதியையே பிற உயிரினங்களும் அடையப் போகின்றன என்று நினைத்தவனும், துயரில் எரிந்தவனும், பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவனும், கிட்டத்தட்ட அங்கங்கள் {அனைத்தும்} முடங்கியவனும், அந்த அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன், மிகவும் உற்சாகமற்ற வகையில் நெடும் பெருமூச்சுகளைவிட்டுக் கொண்டே, கவலையால் நிறைந்து \"ஓ\" என்றும், \"ஐயோ\" என்றும் புலம்பத் தொடங்கினான்.(8,9)\nஅந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, \"ஓ சஞ்சயா, அதிரதனின் அந்த வீர மகன் {கர்ணன்}, சிங்கம் அல்லது யானையின் ஆற்றலைக் கொண்டிருந்தான். ஒரு காளையின் கழுத்தளவிற்குத் தன் கழுத்து தடித்தவனான {காளையின் திமில்களைப் போலத் தோள் தடித்தவனான} அவனது கண்கள், நடை மற்றும் குரலும் கூடக் காளையைப் போன்றே இருந்தன.(10) வஜ்ரத்தைப் போன்ற கடினமான அங்கங்களைக் கொண்ட அந்த இளைஞன் {கர்ணன்}, காளையானது மற்றொரு காளையிடம் இருந்து தப்பி ஓடாததைப் போல, பெரும் இந்திரனே {மகேந்திரனே} தன் எதிரியாக இருந்தாலும் போரில் இருந்து எப்போதும் விலகியதில்லை. (11)\nஅவனது வில்லின் நாணொலி, உள்ளங்கையொலி, அவனது கணை மாரியின் \"விஸ்\" என்ற ஒலி ஆகியவற்றால் மனிதர்களும், குதிரைகளும், தேர்களும், யானைகளும் போரில் இருந்து தப்பி ஓடின.(12) துரியோதனன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளின் பெருங்கூட்டத்தைக் கொல்பவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தப் போர்வீரனை {கர்ணனை} நம்பியே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்களிடம் பகைமையைத் தூண்டிவிட்டான்.(13) தேர்வீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் புலியும், தடுக்கப்படமுடியாத தொடக்கத்தை {புறப்பாட்டைக்} கொண்ட வீரனுமான அந்தக் கர்ணன், போரில் பார்த்தனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்லப்பட்டான்\nஅவன் {கர்ணன்}, தன் கரங்களின் வலிமையை நம்பியே, மங்காப் புகழ் கொண்ட கேசவனையும் {கிருஷ்ணனையும்}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, விருஷ்ணிகள் மற்றும் பிற எதிரிகள் அனைவரையும் அலட்சியம் செய்தான்(15) அவன் {கர்ணன்}, மூடனும், பேராசை கொண்டவனும், தலைக்குனிவை அடைந்தவனும், அரசில் ஆசை கொண்டவனும், பீடிக்கப்பட்டவனுமான துரியோதனனிடம், \"ஒன்றாகச் சேர்ந்திருப்பவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான சாரங்கபாணி {கிருஷ்ணன்} மற்றும் காண்டீவதாரி {அர்ஜுனன்} ஆகிய இருவரையும், போரில் அவர்களது முதன்மையான தேர்களில் இருந்து நான் ஒருவனாகவே கீழே வீழ்த்துவேன்\" என்று சொல்வது வழக்கம்.(16,17)\nகாந்தாரர்கள், மத்ரகர்கள், மத்ஸ்யர்கள், திரி��ர்த்தர்கள், தங்கணர்கள், காசர்கள்,(18) பாஞ்சாலர்கள், விதேஹர்கள், குளிந்தர்கள், காசி-கோசலர்கள், சுஹ்மர்கள், அங்கர்கள், நிஷாதர்கள், புண்டரர்கள், கீசகர்கள்,(19) வத்ஸர்கள், கலிங்கர்கள், தரதர்கள், அஸ்மகர்கள், ரிஷிகர்கள் ஆகிய வெல்லப்பட முடியாதவர்களும், வலிமிக்கவர்களுமான எதிரிகளை அவன் {கர்ணன்} அடக்கியிருக்கிறான். துணிவுமிக்க இந்தக் குலங்கள் அனைத்தையும் கங்க இறகுகளைக் கண்ட தன் கூரிய கணைகளால் அடக்கியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக அவர்கள் அனைவரையும் நமக்குக் கப்பம் கட்டச் செய்தான்.(20,21) ஐயோ, தெய்வீக ஆயுதங்களை நன்கறிந்த போர்வீரனும், படைகளைப் பாதுகாப்பவனும், வலிமையும் சக்தியும் கொண்ட விருஷன் என்று அழைக்கப்பட்டவனும், விகர்த்தனன் மகனுமான அந்தக் கர்ணன், வீரர்களும், வலிமைமிக்கவர்களும், தன் எதிரிகளுமான பாண்டுவின் மகன்களால் போரில் எவ்வாறு கொல்லப்பட்டான்\nதேவர்களில் முதன்மையானவனான இந்திரனைப் போல, கர்ணன் மனிதர்களில் முதன்மையானவனாக இருந்தான். இந்த மூவுலகிலும், இவர்களைப் போல வேறு மூன்றாவது நபரை நாம் கேள்விப்பட்டதிலை.(23) குதிரைகளில் உச்சைஸ்ரவம் முதன்மையானது; யக்ஷர்களில் வைஸ்ரவணன் {குபேரன்} முதன்மையானவன்; தேவர்களில் இந்திரன் முதன்மையானவன்; தாக்குபவர்களில் கர்ணனே முதன்மையானவன்.(24) பெரும் வீரமிக்கவர்களும், மிக வலிமையானவர்களுமான ஏகாதிபதிகளால் கூட வெல்லப்பட முடியாதவனாக இருந்த அவன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக மொத்த உலகத்தையும் அடக்கினான்.(25) மகத ஆட்சியாளன் {ஜராசந்தன்}, நல்லிணக்கம் மற்றும் கௌரவங்களின் மூலம் கர்ணனைத் தன் நண்பனாக அடைந்து, கௌரவர்களையும், யாதவர்களையும் தவிர்த்து உலகின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவி அழைத்தான்.(26)\n{அப்படிப்பட்ட} அந்தக் கர்ணன், சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, நடுக்கடலில் உடைந்த மரக்கலத்தைப் போலத் துயரக் கடலில் நான் மூழ்குகிறேன்.(27) உண்மையில், மனிதர்களில் முதன்மையானவனும், தேர்வீரர்களில் சிறந்தவனுமான அவன் {கர்ணன்}, தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, கடலில் தெப்பம் இல்லாத ஒருவனைப் போலத் துன்பக்கடலில் நான் மூழ்குகிறேன்.(28) ஓ ச���்சயா, இவ்வளவு துயரத்திலும் சாகாமல் இருப்பதால் என் இதயம் பிளக்க முடியாததாகவும், வஜ்ரத்தைவிடக் கடினமானதாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.(29) ஓ சஞ்சயா, இவ்வளவு துயரத்திலும் சாகாமல் இருப்பதால் என் இதயம் பிளக்க முடியாததாகவும், வஜ்ரத்தைவிடக் கடினமானதாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.(29) ஓ சூதா, சொந்தங்கள், உறவினர்கள், கூட்டாளிகள் ஆகியோரின் தோல்வியையும், அவமானத்தையம் கேட்ட பிறகும், இவ்வுலகில் என்னைத் தவிர வேறு எவன் உயிரை விடாமல் இருப்பான் சூதா, சொந்தங்கள், உறவினர்கள், கூட்டாளிகள் ஆகியோரின் தோல்வியையும், அவமானத்தையம் கேட்ட பிறகும், இவ்வுலகில் என்னைத் தவிர வேறு எவன் உயிரை விடாமல் இருப்பான்(30) நஞ்சுண்ணவோ, நெருப்பில் விழவோ, மலைச்சிகரத்தில் இருந்து விழவோ நான் விரும்புகிறேன். ஓ(30) நஞ்சுண்ணவோ, நெருப்பில் விழவோ, மலைச்சிகரத்தில் இருந்து விழவோ நான் விரும்புகிறேன். ஓ சஞ்சயா, {இந்தத்} துயரத்தின் பெருங்கனத்தை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை\" {என்றான் திருதராஷ்டிரன்}.(31)\nகர்ண பர்வம் பகுதி 8-ல் உள்ள சுலோகங்கள் : 31\nஆங்கிலத்தில் | In English\nLabels: கர்ண பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் ���ூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் ��ுதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/09/Mahabharatha-Santi-Parva-Section-278.html", "date_download": "2020-07-07T20:10:59Z", "digest": "sha1:FWTOJ24SXS2KHHUKYRT4RU7MVOYVZHMG", "length": 42210, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சந்நியாச வாழ்வுமுறை! - சாந்திபர்வம் பகுதி – 278", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 278\nபதிவின் சுருக்கம் : பிரம்மத்தை அடையத்தக்க நடத்தை, செயல்கள் மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்ட யுதிஷ்டிரன்; சந்நியாச வழிமுறையை அவனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"பிரகிருதியைக் கடந்ததும், மாற்றமில்லாததுமான பிரம்மத்தின் இடத்தை அடைய ஒரு மனிதன் என்ன நடத்தையை, என்ன செயல்களை, என்ன வகை ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும், அவன் எதனிடம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"விடுதலை அறத்தில் அர்ப்பணிப்புள்ளவனாக, எளிய உணவை உண்பவனாகத் தன் புலன்களை ஆள்பவனாக உள்ள ஒருவன் பிரகிருதியைக் கடந்து, உயர்ந்த இடத்தை அடைந்து, மாற்றமடையாதவனாகிறான்[1].(2) ஒருவன் தன் இல்லத்தில் இருந்து ஓய்ந்து, ஈட்டலையும், இழத்தலையும் ஒரே ஒளியில் கண்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆசைக்குரிய பொருட்கள் (அனுபவிக்கத்தகுந்த வகையில் ஆயத்தமாக இருக்கும்போதும் அவை) அனைத்தையும் அலட்சியம் செய்து, துறவு வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.(3) கண்ணாலோ, சொல்லாலோ, எண்ணத்தாலோ அவன் மற்றொருவனை இழிவாகக் கருதக் கூடாது. எந்த மனிதனும் கேட்கும்படியோ, இல்லாமலோ அவனைக் குறித்துத் தீமையாகப் பேசக்கூடாது.(4) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்த்து, ஒழுக்கத்தில் சூரியனின் பாதையைப் பின்பற்ற வேண்டும்[2]. இந்த வாழ்வில் உள்ள ஒருவன் எந்த உயிரினத்திடமும் நட்பற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடாது.(5)\n[1] \"பிரகிருதி என்பது பூமி, நீர் முதலிய ஐம்பூதங்களைக் கொண்ட மூல இயற்கையாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] \"அதாவது, விடுதலையை வேண்டும் ஒருவன் தன்னை ஒரே இடத்திற்குள் அடைத்துக் கொள்ளாமல், நிலைத்த வசிப்பிடத்தையோ, இல்லத்தையோ ஏற்படுத்திக் கொள்ளாமல் உலகம் முழுவதும் திரிய வேண்டும் என்று பேசுபவர் {பீஷ்மர்} சொல்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅவன் கடுமொழிகளை அலட்சியம் செய்து, அகங்காரத்துடன் தன்னை மற்றொருவனைவிட மேன்மையானவனாக மதித்துக் கருதிக்கொள்ளக்கூடாது. மற்றொருவனின் மூலம் கோபம் தூண்டப்படும்போதும், அவன் இனிமையான பேச்சுகளை மட்டுமே உதிர்க்க வேண்டும். தானே பழிக்கப்படும்போதும், அவன் பதிலுக்குப் பழித்துரைக்கக்கூடாது.(6) அவன் மனிதர்களுக்கு மத்தியில் நட்புடனோ, நட்பில்லாமலோ பழகக்கூடாது. அவன் பிச்சையெடுக்கச் செல்லும் ஒரு வலத்தில் பல வீடுகளுக்குச் செல்லக்கூடாது. அதே போல, முன்கூட்டியே (உணவுக்கு) அழைக்கப்பட்டு எந்த வீட்டுக்கும் செல்லக்கூடாது.(7) (பிறரால்) புழுதி வாரி இறைக்கப்படும்போதும், அவன் தன் கடமைகளில் உறுதியாக இருந்து, அத்தகைய ஏற்பில்லாத பேச்சுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அவன் கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். அவன் பதிலுக்குப் பழிதீர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அச்சமற்றவனாக இருக்க வேண்டும்; தற்புகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்.(8) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட மனிதன், ஓர் இல்லறத்தானின் வசிப்பிடத்தில் புகை எழுவது நின்று, உலக்கையொலி அடங்கி, அடுப்பில் நெருப்பு அணைந்து, அங்கே வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் உணவை முடித்த பிறகு, அல்லது உணவுக்கான நேரம் கடந்ததும் அங்கே ஈகை இரத்தலுக்கு {பிச்சை எடுக்கச்} செல்ல வேண்டும்.(9) அவன் தன் உடலையும், ஆன்மாவையும் ஒன்றாகப் பராமரித்துக் கொள்ளத் தேவையான அளவுக்கு மட்டும் {உணவில்} நிறைவடைய வேண���டும். நிறைவை உண்டாக்கும் அளவுக்கான உணவுக்குக்கூட அவன் ஆசைப்படக்கூடாது. அவன் தன் தேவையை அடையத் தவறும்போது, நிறைவின்மையை வளர்க்கக்கூடாது. மேலும் தன் தேவையை அடையும்போது அவன் மகிழக்கூடாது.(10)\nசாதாரண மனிதர்களால் விரும்பப்படும் பொருட்களில் ஒருபோதும் அவன் விரும்பங்கொள்ளக்கூடாது. மரியாதையுடன் அழைக்கப்படும்போதும் அவன் எவனுடைய வீட்டிலும் ஒருபோதும் உண்ணக்கூடாது. அவனைப் போன்ற ஒருவன், கௌரவத்துடன் அடையப்படும் அத்தகைய ஆதாயங்களைப் புறக்கணிக்க வேண்டும்[3].(11) அவன் தனக்கு முன்பு வைக்கப்பட்ட உணவில் ஒரு போதும் குறை காணக்கூடாது, மேலும் தகுதிகளையும் பாராட்டக்கூடாது. மனிதர்களின் தேவைகளில் இருந்து விலக்கப்பட்ட படுக்கையையும், ஆசையையும் அவன் விரும்ப வேண்டும்.(12) கைவிடப்பட்ட வீடு, மரத்தடி, காடு, குகை போன்ற இடங்களையே அவன் நாட வேண்டும். தன் நடைமுறைகளைப் பிறர் அறியாவண்ணம், அல்லது பிறரால் (வெறுக்கத்தக்க அல்லது ஒதுக்கத்தக்கவற்றைப்) பின்பற்றுவதன் மூலம் தன் உண்மை இயல்பை மறைத்துக் கொண்டு அவன் தன் சுயத்துக்குள் நுழைய வேண்டும்[4].(13) யோகத் தொடர்பு மற்றும் தோழமை தொடர்பற்றல் ஆகியவற்றின் மூலம் அவன் முற்றிலும் சமமான, உறுதியான, சீரான நிலையை அடைய வேண்டும். அவன் தன் செயல்களின் மூலம் தகுதி, அல்லது தகுதியின்மையை ஈட்டக்கூடாது[5].(14) அவன் மனநிறைவு, நல்ல உள்ளடக்கம், எப்போதும் உற்சாகம் நிறைந்த முகம் மற்றும் புலன்களுடன், அச்சமற்றவனாக, மனத்தில் எப்போதும் புனித மந்திரங்களை உரைப்பவனாக, அமைதிநிறைந்தவனாக, துறவு வாழ்வை மேற்கொள்பவனாக இருக்க வேண்டும்.(15)\n[3] கும்பகோணம் பதிப்பில், \"எல்லாருக்கும் பொதுவான சந்தனம் ஆரமுதலான லாபத்தை விரும்பக்கூடாது. பூஜிக்கப்பெற்றுப் புஜிக்கக்கூடாது. அப்படிப்பட்டவன் பூஜித்துக் கொடுப்பதை வெறுக்க வேண்டும்\" என்றிருக்கிறது.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"சூன்யகிருகத்தையோ, மரத்தின் அடியையோ, வனத்தையோ, குகையையோ ஒன்றை ஒருவருக்கும் தெரியாமல் அடைந்து மற்றோரிடத்தில் போய் வஸிக்க வேண்டும். சலனமற்றவனும், நிலைபெற்றவனுமாகி (பிறர்) அனுஸரித்தாலும் விரோதித்தாலும் ஸமமாயிருக்க வேண்டும்.\n[5] \"செயல்களில் இருந்து முற்றிலும் விடுபடும் அவன் தகுதி {புண்ணியம்} மற்றும் தகுதியின்மை {பாவம்} ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅடிப்படை சாரங்களின் {ஐம்பூதங்களின்} விளைவால் உண்டாகி அதனிலேயே கரைந்து போகும் புலன்களின் மூலம் தன் உடலின் தோற்றத்தையும் அழிவையும் கண்டும், (பிற) உயிரினங்களின் பிறப்பையும் இறப்பையும் கண்டும், அவன் ஆசையில் இருந்து விடுபட்டு, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத இருவகை உணவுகளையும் உண்டு அனைத்தின் மீதும் சம பார்வையைச் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். மிகக் குறைந்த உணவை உண்டு, தன் புலன்களை அடக்கும் அவன் சுயத்தின் மூலம் ஆன்ம அமைதியை அடைகிறான்.(16) ஒருவன், {தனக்குள்} (எழுச்சியடையும்) சொற்கள், மனம், கோபம், பொறாமை, பசி மற்றும் காமம் ஆகிவற்றின் தூண்டல்களை அடக்க வேண்டும். இதயத் தூய்மைக்காகத் தவத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் அவன், (பிறரின்) நிந்தனைகள் தன் இதயத்தைப் பீடிக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.(17) ஒருவன் அனைத்து உயிரினங்களிடமும் {பாரபட்சமில்லாத} நடுவுநிலைமையை அடைந்து புகழையும், பழியையும் சமமாகக் கருத வேண்டும். உண்மையில் இதுவே புனிதமான, உயர்ந்த பாதையான சந்நியாச வாழ்வுமுறையாகும்.(18)\nஉயர்ந்த ஆன்மாவைக் கொண்ட ஒரு சந்நியாசி அனைத்துப் பொருட்களில் இருந்தும் தன் புலன்களை விலக்கி, பற்றுகள் அனைத்திலிருந்தும் தனித்திருக்க வேண்டும். அவன் முந்தைய வாழ்வுமுறைகளில் வாழ்ந்த போது அறிந்த மனிதர்களிடம் அல்லது சென்ற இடங்களுக்கு ஒருபோதும் மீண்டும் செல்லக் கூடாது. அவன், அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்புடைய வகையில், ஒரு நிலையான வீடு இல்லாமல் சுயத்தின் தியானத்தில் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.(19) அவன் இல்லறத்தாருடனோ {கிருஹஸ்தர்களுடனோ}, காட்டுவாசிகளுடனோ {வானப்ரஸ்டர்களுடனோ} ஒருபோதும் கலந்திருக்கக் கூடாது. (முன்பே சிந்திக்கப்படாமல்) முயற்சியில்லாமல் அடையப்படும் உணவையே அவன் உண்ண வேண்டும். மகிழ்ச்சி தன் இதயத்தைப் பீடிக்க அவன் ஒருபோதும் அனுமதிக்ககூடாது.(20) ஞானிகளுக்கு, இத்தகைய துறவு வாழ்க்கையே விடுதலையை அடையும் வழிமுறையாகும். எனினும், மூடர்களுக்கு இந்தக் கடமைகளின் நடைமுறைகள் மிகச் சுமை நிறைந்ததாகவே தெரியும். தவசி ஹாரீதர் இவை அனைத்தையுமே விடுதலையை அடையும் பாதையாக அறிவித்தார்.(21) எவன் தன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, அனைத்து உயிரினங்களுக்குத் தீங்கிழையாமையை உறுதிக���றுவானோ, அவன் முடிவில்லாத, அல்லது நித்தியமான இன்பமயமான பிரகாச உலகங்கள் பலவற்றை அடைகிறான்\" என்றார் {பீஷ்மர்}.(22)\nசாந்திபர்வம் பகுதி – 278ல் உள்ள சுலோகங்கள் : 22\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன், ஹாரீதர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதம��� க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன�� விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2020/01/", "date_download": "2020-07-07T18:43:03Z", "digest": "sha1:FBY7OP5MJYHNDODU2ADITOL3ELBGJT64", "length": 157360, "nlines": 2000, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சி���ார்: January 2020", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\n//சினம் தேடி அல்லலையும் தேடவேண்டாம்\nசினந்திருந்தார் வாசல் வழி சேர வேண்டாம்\nதருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்//\nஅவர்கள் அம்மாவும் வேலையிலிருந்து வரவில்லை.\nகையில் தான் அலைபேசி இருக்கிறதே.\nஎன்ன செய்வது என்று அறிவுரை கேட்டுக் கொண்டார்கள்.\nஅவர்களுக்குப் பிடித்த உணவை செய்து தரட்டுமா என்று\nகேட்டதற்கு மறுத்துவிட்டார்கள். ஐந்து நிமிடத்தில்\nஅவசரத் தேவைக்குப் பாலைக் கொடுத்துவிட்டு\nஇருபக்க விவாதத்தைக் கேட்டு முடிப்பதற்கும்\nஅவர்கள் அம்மா, பிடித்த பலகாரத்தை வாங்கி\nஅவர்களுக்கு அதுதான் தேவையாக இருந்தது.\nசாப்பிட்டு முடித்ததும், கோபம் தீர்ந்ததா என்றதும் சிரிக்கிறார்கள்..\nஇதுதான் சரியான சந்தர்ப்பம் என்று\nஅவர்களை அழைத்து உட்கார வைத்தேன்.\nஸாரி , பாட்டி , நாங்க ரொம்ப சத்தம் போட்டுவிட்டோம் என்று\nகேட்ட குழந்தைகள் மீது என்ன சொல்வது என்றே\nஅதற்குத்தான் இந்தப் பாடலைச் சொல்ல நினைத்தேன்.\nதருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் .\nஇது என்ன சொல்லு என்றேன்.\nதானம் செய்ய வேண்டும் என்றாள் .\nஅடுத்து சினம் கொள்ள வேண்டாம். வேறு யாராவது கோபப்பட்டால் அந்த இடத்தில் இருந்து விலகிவிட வேண்டும். என்று சொன்னதும்.\nகொஞ்ச நேரம் முன்னால் ஒரு பெரியவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்.\nராமர் கதை தெரியுமா என்றேன். என்ன பாட்டி,\nஅதில ஹனுமான் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றதும்.\nநல்ல புத்திசாலி,பலவான், மெதுவாகப் பேசுவார், தைரியம் அதிகம்.\nவீர தீர பராக்கிரமசாலி என்று அனுமன் சாலிசா\n\"அவர் ஒரு தடவை நல்ல சிக்கலில் மாட்டிக்\nகொள்ள நேர்ந்தது. அவரின் அளவில்லாத\nபாசத்துக்கு ஆட்பட்டிருந்த ராமருக்கும் சுக்ரீவனுக்கு கருத்து பேதம் \"\nஎன்று விபீஷண சரணாகதி பற்றி சொல்ல ஆரம்பித்தேன்.\nவிபீஷணன், அண்ணன் ராவணனை விட்டுவிட்டு ராமனிடம் அடைக்கலம் கேட்கும் போது,\nகருணாசாகரனான ராகவன் , தன்னைச் சரணமடைந்தவனைக் காக்க வேண்டும் என்கிறார்.\nசுக்ரீவனோ விபீஷணனை நம்பக்கூடாது. அவன் உங்களைக் கொன்றாலும் கொல்லுவான்\nஎன்று சொன்னதும் ராமர் மனம் வாடுகிறது.\nஇது வரை சும்மா இருந்த அனுமன்,\nசுக்ரீவனிடம் சென்று அவனிடம் சினத்தை அகற்றி நிதான���ாக இருக்கச் சொல்கிறார்.\nஉனக்கு ராமர் உயிர் மேல் எவ்வளவு அக்கறையோ அதே போல அவர் தம் சரணாகதித் தத்துவத்தின் மீது\nநீ விபீஷணனை வேண்டாம் என்றால் அவர் உயிரை விடுவது நிச்சயம்.\nஉனக்கு அது தர்மமாகப் படுகிறதா \"\nஎன்றதும் சுக்ரீவனின் சினம் சட்டென்று தணிந்தது.\nஎன் மேலும் ராமருடைய இரக்கத்தின் மேலும் நம்பிக்கை வை.\nஇரு உயிரைக் காப்பாற்றுவாய் என்கிறார்.\nநீ கோபம் இருக்கும் இடத்தில் இருக்கக் கூடாது என்றல்லவா சொன்னாய் என்று சமயோசிதமாகக் கேட்டான் சின்னவன்.\nஉண்மைதான் பா. அனுமனால் கோபத்தை விரட்ட முடிந்தது.\nநிதானமாக யோசித்துப் பேச முடிந்தது.\nஎல்லோரும் கோபம் கொண்டால் ஒரு காரியமும் நடக்காது.\nநல்ல வேலையும் நின்று போய்விடும்.\nபசி வரும்போது பேசாமல் இருக்கணுமா \nஆமாம் பா. இப்போதிலிருந்தே பழக ஆரம்பிக்கலாம்.\nஇன்னும் கொஞ்சம் வயதானால் தெரியும் என்றேன்.\nஉனக்கு கோபம் வராதா என்றாள் பேத்தி. வரும்பா .\nஇப்பதான் பேசுவதைக் குறைத்து வருகிறேன் என்றேன்.\nஓஹோ. அப்பா எங்களுக்கும் நிறைய நாள் ஆகும் என்றான் சின்னவன்:)\nதனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்\n//////மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்\nமாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்\nதனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்\nதருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்\nசினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்\nசினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்\nவனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே///\nஇந்தப் பாடல் குழந்தைகளுக்குப் புரிவது கடினமாக இருந்தது.\nஇந்தக் குளிர் நாட்களில் பள்ளிக்குச் செல்வதைத் தவிர\nநானும் கணினியின் மூடிவைத்துவிட்டால் பேத்தியும் பேரனும்\nஅவர்கள் தொலைகாட்சி ரிமோட் எடுப்பதற்குள்,\nநான் கதை ஆரம்பிக்க வேண்டும்,\nபெரியவளுக்கு அமர்சித்ர கதா அனைத்தும் மனப்பாடம்.\nஅதனால் அந்தக் கதைகளைச் சொல்ல முடியாது.\nபுதிதாகத் தான் சொல்ல வேண்டும்.\nஅதனால் உலக நீதி பாடல்களை படிக்க ஆரம்பித்தேன்.\nமேலே இருக்கும் பாடலின் சிலவரிகளை விளக்கி\nஅலிபாபா கதையில் வரும் அவன் அண்ணன் காசிம்,,\nபணத்திப் பதுக்கி வைத்ததையும், மேலும் பணத்துக்கு ஆசைப் பட்டதையும் , கடைசியில் அந்தப் பேராசையிலேயே\nபணம் அவசியம் தானே பாட்டி என்கிறார்கள் இருவரும்.\nபேராசை வேண்டாமே என்று இடை மறித்தாள் பேத்தி.\nசெல்வம் எப்போது பெருகும் தெரியுமா\nஎன்று கேட்டேன் .பாங்கில் போடலாம் என்றான் சின்னவன்.\nநம் ஊரில் ஒரு ஏழை விவசாயி இருந்தான்.\nஅவன் நிலத்தில் கிடைக்கும் வருமானம் கொஞ்சம் தான்.\nஇரண்டு மூட்டை நெல்லே கிடைத்தது.\nஅறுவடை முடிந்தபிறகு நெல்லை அரிசியாக்கி,\nநிலத்தைப் பார்வையிடப் போனான். அங்கே அணில்களும்,காகங்களும் சிந்தியிருந்த நெல்மணிகளைப் பொறுக்கி உண்டு கொண்டிருந்தன.\nஅப்போது அங்கே இன்னொரு வயதானவரையும் பார்த்தான்.\nஅவரும் தானியங்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.\nபெரியவரை அணுகி, வணக்கம் சொல்லி ஐயா நீங்கள் ஏன் இங்கே எடுத்துக் கொள்கிறீர்கள் \nநானும் பண்ணை,நிலம் என்று இருந்தவன் தான் அப்பா.\nமேலும் மேலும் நிலங்கள் வாங்கினேன்.\nமனைவிகூடச் சொன்னாள் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. என்றாள் . நான் கேட்காமல்\nபலவிதமாக நெல் வியாபாரங்கள் செய்து, பதுக்கிவைத்து விற்று\nகுற்றம் புரிந்தேன். ஆண்டவனுக்கு என் நிலையை மாற்றத் தோன்றிவிட்டது.\nகாலம் மாறி மாரி பெய்து அழித்தது. பெய்யாமல் அழித்தது.\nஒரே மழையில் நிலங்கள் பாழடைந்தன .\nபிறகு வறட்சி. எனக்கோ மக்கள் இல்லை. மனைவிக்கு நோய்.\nநிலம் விற்றால் வாங்க ஆளில்லை .\n\"ஏன் பாட்டி ,அப்பர்சாமி அபார்ட்மெண்ட்ஸ் கட்டி இருக்கலாமே என்றாள் இந்தக் காலத்து பேத்தி :)\nஅந்தக் காலத்தில் அதெல்லாம் கிடையாதுமா என்றேன் நான்.\n\"இது போல அறுவடையான நாட்களில் கிடைக்கும் எல்லா வகை தானியங்களும் காய்கறிகளும் எனக்கு உதவும் என்றார்.\nஇதெல்லாம் எப்படிப் போதும் ஐயா.\nஎன் பழைய குடியானவர்கள் உதவுவார்கள்.\nஎன் பங்கும் இருக்கட்டும் என்றே இந்த வேலை செய்கிறேன்.\"\nவிவசாயி முருகனுக்குச் சட்டென்று தோன்றியது. ஐயா எங்கள் குடும்பமும் சின்னதுதான். நீங்கள் எங்களுடன் வந்து இருங்கள். நாமிருவரும் உழைத்து முன்னேறலாம் என்றான்,\nசொன்னதோடு இல்லை அவரை அழைத்துச் சென்று உணவை உண்ண வைத்தான்.\nஅவரையும் அவரது நோய் கொண்ட மனைவியையும் தன் வீட்டில் இருக்க வைத்தான்.\nபெரியவர் உடல் வலுவால் முருகன் நிலம் செழித்தது. முருகன் அவன்\nபெரியவரின் மனைவியும் எழுந்து நடமாட ஆரம்பித்தாள்\nபடிப்படியாக முன்னேறி ஊர் முழுவதும்\nஎன்ன சம்பந்தம் என்றால் பேத்தி.\nபாடுபட்டு பணத்தைச் சேர்த்தால் மட்டும் போதாது.\nஅதை ஒளிக்காமல் எல்லோருடனும் பங்கு கொண்டால் அது மேலும் மேலும் வளரும்.\nமனம் தாராளமாக இருந்தால், செல்வமும் நம்மிடம் தங்கும்\nஎன்றாள் பேத்தி. நலமுடன் வாழ்க. இன்னமும் கேள்விகள் அவர்களுக்கு\nமாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்.\nமாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் .\nபாடல் : 1 உலகநீதி .\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்\nமாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்\nவஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்\nபோகாத இடந்தனிலே போக வேண்டாம்\nபோகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்\nவாகாரும் குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.\nபாட்டி ஏன் கடமை என்கிற வார்த்தையை அடிக்கடி உபயோகப் படுத்துகிறாள்னு பார்க்கிறீர்களா. அம்மாவிடம் அப்பாவிடம் ராமரும் அவர் சகோதரர்களும் இருந்த மாதிரி,\nபாண்டவர்களும் அவர்கள் அன்னையிடம் மிகப்\nபாசம் காட்டிப் பணிவும் காட்டுவார்கள்.\nஅம்மாவிடம் இயல்பாகவே நாம் பாசமாகத் தானே இருப்போம்.\nஅம்மாவை விட்டால் நம்மிடம் வேறு யார் இத்தனை அன்பாக இருப்பார்கள்\nஅதனால நாம் அவளிடம் அன்பாக இருப்பது\n,கடமை என்று சொல்லக் கூடாதே. அது தானாக\nஇருக்க வேண்டியதுதானே என்று நினைக்கிறீர்கள் இல்லையா.\nஇப்போ ஒரு குட்டியா ஒரு கதை சொல்கிறேன்.\nஒரு சின்ன கிராமத்தில் இரண்டு வீடுகள். இரண்டு வீட்டிலும் குழந்தைகள் உண்டு. அதில் பெரிய பையன்கள் இருவரும் ,\nபெண்கள் இருவரும் நெருங்கிய தோழர்களாக வளர்ந்தார்கள்.\nபையன்கள் பள்ளிக்குக் கிளம்பும்போது அம்மா' போய்விட்டு வரேன் னு சொல்லிட்டு ஓடி விடுவார்கள். பெண்கள் இருவரும் தங்களுக்கு உண்டான வேலைகளை முடித்து விட்டு, தாய்கள் தங்கள் தலையில்\nசூட்டும் பூக்களையும் வைத்துக் கொண்டு\nஅன்போடு அம்மாவைக் கட்டியணைத்து போய்விட்டு வரேன் மா'ன்னு சொல்லிக் கிளம்புவார்கள்.\nஅதன் பின் இரு தாய்மார்களும் சிறிது நேரம் பேசிவிட்டுத் தங்கள் வேலைகளைப் பார்க்கச் செல்வார்கள்..\nஇயல்பாகவே பெண்களுக்கு அம்மாவிடம் அன்பைக் காண்பிப்பது வழக்கம் இருக்கும். பசங்களுக்கு\n(எல்லாப் பசங்களையும் சொல்லவில்லை. சில பையன்களுக்கு மட்டும் சொல்கிறேன்.:) )\nஅந்த மாதிரி அன்பை வெளிக்காட்டுவது வழக்கத்துக்கே வருவது இல்லை.\nஇது ஒரு சின்னப் பயிற்சிதான்.\nகாலங்கார்த்தால எழுந்திருக்கும் போதே குழந்தைகளே நீங்கள் உங்கள் பற்களைத் துலக்குவது,பால் சாப்பிடுவது,பாடப்\nபுத்தகங்களை எடுத்துவைப்பது என்று வழக்கம் செய்து கொள்வது போல\nஸ்வாமி சந்நிதியில் கைகூப்பி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த\nசாமி பாட்டுகளையோ ஸ்லோகங்களையோ சொல்லுங்கள்.\nஅந்த நாள் பூராவும் எப்பவுமே கடவுள் உங்களுடன் இருப்பதாக நம்புங்கள். அவர் இருப்பார்.\nஅந்த நம்பிக்கையோடயே அம்மாவையும் அப்பாவையும்\nவணங்குவதையும் வழக்கமாக இன்றிலிருந்து ஆரம்பியுங்கள்.\nஇந்த வழக்கம் உங்களிடம் இருக்கும் வரை\nபணிவும் அடக்கமும் உள்ள பிள்ளைகளாக நீங்கள் வளருவீர்கள்.\nஅம்மாவும் அப்பாவும் எத்தனையோ கடமைகளை உங்களுக்காக அன்போடு செய்கிறார்கள்.\nஅவர்களைத் தினம் வணங்குவதை உங்கள் கடமையாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nமுதலில் சிலசமயம் மறக்கும். பரவாயில்லை. அதற்குப் பின் பழகிவிடும்.\nகடவுள் போலவே அம்மாவின் அன்பும் உங்களைக் காக்கும்.\nImage result for அன்னையும் குழந்தைகளும்\nகதையில் வந்த பையன்களும் ஆரம்பித்துவிட்டதாகச் சொன்னார்கள்.\nசந்தோஷமாக இருக்கிறது,. இன்றையக் குழந்தைகள் நாளைய பெரியவர்கள்\nதங்கள் குழந்தைகளுக்கும் இந்தப் பாடத்தைச் சொல்லித்தரட்டும்.\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்\nமாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்\nவஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்\nபோகாத இடந்தனிலே போக வேண்டாம்\nபோகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்\nவாகாரும் குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.\nகுழந்தைகளே , நலமோடு இருங்கள்\nதவம் 5 ... பாகம். கதை 2020 ஜனவரி\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்.\nதவம் 5 ...இறுதி பாகம். கதை 2020 ஜனவரி\nஇந்த நாள் இனிய நாளாக இருக்க வேண்டும் என்று\nவேண்டியபடி, குளித்து முடித்து , மணியை ப் பார்த்துக் கொண்டு\nஆறு ஆனதும் ,மகனை அழைத்தாள் .\nகுட் மார்னிங் மா. 6 மணிக்கு நீ அழைப்பாய் என்று தெரியும்.\nஅம்மா இன்று முதல் வகுப்பே ,\nமிக சுவாரஸ்யமாக இறுக்கப் போகிறது.\nஉடல் உறுப்புகள் எல்லாம் அறிமுகப்படுத்துகிறார்கள்.\nகொஞ்சம் கை நடுங்காமல் வகுப்பை அணுக வேண்டும்.\nஎன்று சிரித்த வண்ணம் பேசும் மகனின் குரல் ,மகிழ்ச்சியில் ஆழ்த்த, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தபடி,\nஒரு அலுவலக வேலையாக தஞ்சாவூர்\nஒரு இன்வெஸ்டிகேஷன். ந���ன் மட்டும் வரவேண்டும் என்று நேற்று\nஇரவு சொல்லி உடனே கிளம்பினேன்.\nஉனக்குப் படிப்பு இங்கே என்றால் ,எனக்கு வேலை\nஇங்கே வந்துவிட்டது. உன்னை மதியம் பார்க்க முடியுமா என்று கேட்டாள் .\nஅம்மா, நிஜமாவா , என்னம்மா நீ முன்புதான் இது மாதிரி ஊருக்கு கிளம்புவாய்.\nஒரு மணிக்கு கல்லூரியில் வரவேற்பறைக்கு வாம்மா. நான் அங்கே வருகிறேன் . ஒரு பத்து நிமிடங்கள் தாமதமாகலாம்.\nசிறு குழந்தை போல மகிழும் மகனின் குரல் அவளை நெகிழ்த்தியது.\nசரிப்பா, நீ காலை உணவு முடித்து\nநான் வந்ததும் உன்னை அழைக்கிறேன்.\nகவனம் சிதறாமல் படிப்பில் மனம் செலுத்துப்பா.\nஉடனே அண்ணாவின் அழைப்பு வருவதைக் கண்டு\nபடபடக்கும் இதயத்துடன்,\" அண்ணா, எல்லாம் சரியாக இருக்கா\"\nநீ காலை உணவை முடித்து அறையில் இரும்மா. நான் பத்துமணி அளவில் வந்துவிடுவேன்.\nவிமான வழிப் பயணம். எட்டு மணிக்கு\nதிருச்சியில் இருப்பேன் . அடுத்த ஒரு மணி நேரத்தில் தஞ்சாவூர்.\nகுமரன் வெறும் எண்ணத்தோடு நிற்கப் போவதில்லை மா.\nநீ அங்கே சென்றது நன்மைக்கே.\nமகன் பாசம் அவனை வரவழைக்கவில்லை.\nதந்தையின் சொத்துக்கு ஆசைப்பட்டு வந்திருக்கிறான்.\nநீ கவலைப் படாதே. நான் வக்கீல் வேல்முருகனோடு\nவருகிறேன் \" என்று சொன்னான்.\n\"அட இதுவா விஷயம். சரிண்ணா , நீ கவலைப் படாதே\nஎன்று முடித்து வைத்தாள் .\nஐந்து வருடங்கள் முன்பு நடந்த ,சொத்துப் பிரிவு நினைவுக்கு வந்தது.\nஇளைய மகனிடம் நம்பிக்கை இழந்த மாமனார்,\nதன பரம்பரை சொத்தை மூத்த மகன் ,ஒரு பாதி , மறுபாதி\nபேரன் வசந்த்க்கு என்று பிரித்து விட்டார்.\nநிலபுலன் மட்டும் தான் இருக்கும் வரை\nஅனுபவிக்கும் படியும், அதன் பின் மருமகள்\nமாலதியைச் சேரும்படி வக்கீல் ஞானசம்பந்தனைக் கலந்து உரையாடி\nவக்கீலின் மகன் வேல்முருகன் ,மற்றும்\nஇரு மூத்த உறவினர்கள், சாட்சி கையெழுத்துப் போட\nஉயில் எழுதப் பட்டு வாங்கி லாக்கரில் வைக்கப் பட்டது.\nஇந்த செய்தி ,குமரனுக்கும் ரெஜிஸ்டர்ட் தபால் வழியே அனுப்பப் பட்டது.\nகேட்டதும் ,சினம் கொண்டு அப்பாவிடம் வாக்குவாதம் செய்தவன்,\nஎதிர்காலத்தில் தான் எதிர் வழக்கை இட்டு\nவாதாடப் போவதாக வும் எச்சரித்திருந்தான் .\nஅவன் தந்தை அசைந்து கொடுக்கவில்லை.\nமகன் நிறைய பணம் சேர்த்து வைத்திருப்பதையும்,\nகொடைக்கானலில் வீடு வாங்கி இருப்பதையும்\nஒரு பெண்ணின் பாவத்தைத் தேடி���் கொண்டவனுக்கு தன் சொத்து போவதை அவர் விரும்பவில்லை.\nபெரிய வக்கீலும் குமரன் வழி தொந்தரவு\nவராகி சந்தர்ப்பம் இல்லை என்றும். அவனால்\nஎதிர்க்க முடியாது என்றும் வலியுறுத்திச் சொன்னார்.\nகாலை உணவை முடித்துக் கொண்டு\nதஞ்சைப் பெருங்கோயிலுக்கு மெல்ல நடந்தாள் மாலதி.\nஇந்தத் தடையைத் தாண்ட பெருவுடையாரே\nஉதவ வேண்டும் என்று பிரார்த்தித்தாள் கொண்டால்.\nசட்டம் தன் பக்கம் என்றாலும்\nகணவனாயிருந்தவனின் துர்க்குணத்தை அறிந்தவள் ஆனதால் கொஞ்சமே பயந்தாள்.\nஅண்ணனின் அழைப்பு கேட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டபடி\nநாம் சாப்பிட்டுவிட்டுக் கல்லூரிக்குப் போகலாம்.\nஅவனும் வருகிறான் மா. கவலைப் படாதே.\nநாம் முதலில் கல்லூரிக்குப் போய் விடலாம்.\nஇந்தப் பதினெட்டு வயதுக்குள் இந்தக் குழந்தைக்கு எத்தனை சோதனை அம்மா. என்ற அண்ணனின் குரல் கரகரத்தது.\nநாம் இதையும் கிடப்போம். குழந்தை மனம்\nஎன்று சொன்னவள் ,வண்டி ஒட்டி செல்வத்திடம்\nகல்லூரிக்குப் போகச் சொன்னாள் .\nஅவள் மனம் இருந்த நிலையில் உணவு தொண்டையில்\nஅவளும் அண்ணன் செந்திலும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய\nஅங்கு வரவேற்பு அறையில் குமரன் நிற்பதையும்\nவசந்தைப் பற்றி விசாரிப்பதையும் கண்டு\nமாலதியின் உடலே பற்றி எரிவது போல\nஇருந்தது. தன்னை நிதானப் படுத்திக் கொண்டு\nஅறையின் வாயிலில் வசந்தைச் சந்திக்க நின்று கொண்டாள் .\nஅம்மாவின் அருகே வந்தவன், அவளின் பதட்டத்தை ஒரு நொடியில்\nஅவள் கைகளை பற்றிக் கொண்டு அம்மா,என்றவனைத் தீர்க்கமாய்ப் பார்த்தவள் ,\nகண்ணா, நாம் போய் சாப்பிடலாம் வா என்று\nகல்லூரி விடுதி சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று அவனிடம்\nதந்தை வந்திருப்பதையும், அவரின் எதிர்பார்ப்பையும் சொன்னாள்.\nஅவர் உன்னிடம் ,தாத்தா கொடுத்த சொத்தை\nதன்னுடன் பகிந்து கொள்ளும்படிக் கையெழுத்து வாங்க வந்திருக்கிறார் .\nஉனக்குப் பதினெட்டு வயதில் அப்பா கொடுக்கும் பரிசு என்றாள் .\nபங்கு வேண்டாம் அம்மா. முழுவதுமே கொடுத்து விடுகிறேன்.\nஎனக்கு அவரைப் பார்க்க வேண்டாம்.\nவக்கீல் சாரிடம் சொல்லி தேவையான பத்திரங்களைத் தயார் செய்து கொடு அம்மா.\n21 வயதில் தான் எனக்கு அனுபவப் பாத்தியதை வரும்.\nஅதுவரை நீதான் அந்த சொத்துக்குப் பொறுப்பாளி.\nநான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை.\nஎன்று சொல்லும் மகனைக் கண்டு\nநா���்தான் இவனைப் பெற்றவள் .\nஎன்னையே மிஞ்சி விட்டான் என் மகன்.என்றபடி அவனை கட்டி\nபக்கத்தில் நிழலாடுவதைக் கண்டு நிமிர்ந்தவள்\nஅண்ணன் செந்திலைப் பார்த்துப் புன்னகைத்தாள் .\nஅவனிடம் விவரத்தைச் சொன்னவள் ,\nஎன் மகன் மிகப் பெரியவனாகி விட்டான்.\nயாரையும் கண்டு நான் அஞ்சவேண்டாம் .\nஅவன் தன்னைக் கவனித்துக் கொள்வான்.\nஎனக்குக் கவலை இனி இல்லை என்றவள்.\nநீ சாப்பிடுப்பா. மாலை வருகிறோம்.\nஎன்று சொல்லிவிட்டு மீண்டும் அவனைஅணைத்துக் கொண்டாள் .\nவனவாசத்திலிருந்து மீண்ட ராமனாகத் தன் மகனைக் கண்ட\nபெருமை. அவள் முகத்தில் ஒளிவிட்டது.\nஅண்ணா நீயும் வக்கீல் வேல்முருகனும் அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் கொஞ்ச நேரம் உறங்கப் போகிறேன் என்று அந்த இடத்தை விட்டு அகன்றாள் .\nLabels: தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nஅஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\nஅஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்\nஅண்ணா அண்ணா என்றபடித் தன் பின்னாலயே வரும் தங்கச்சியைப் பார்த்துச் சின்னாவுக்குக் கோபமாக வந்தது.ஒண்ணரை வயசில்குண்டு குண்டுக் கால்களை வைத்துக் கொண்டு தட்டுத் தடுமாறித் தன்னை எங்கேயும் போகவிடாமல்\nதொல்லை கொடுக்கும்,அவளை அப்படியே தூக்கி அம்மாவிடம் விட்டுவிட்டு வந்தான்.அம்மாவுக்கு அவன் கோபம் சிரிப்பை வரவழைத்தது.ஏண்டா தங்கச்சியை அழைச்சுண்டு போயேன். அவளும் மணலில் விளையாடுவாள் என்று கேட்டாள்.\nஅவள் மண்ணைச் சாப்பிடுவா, இல்லாட்டாத் தலைல போட்டுப்பாம்மாஎன்று முணுமுணுத்தான் சின்னா.\nசரி இங்க வா, ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நான் கதை சொல்கிறேன்.அவள் தூங்கிடுவா. நீ விளையாடப் போலாம், என்றபடி வாசனையாகக் கடுகும்,கொத்தமல்லி,கறிவேப்பிலை தாளித்த\nதயிர்சாதத்தைப் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டுதங்கச்சிப் பாப்பாவையும்\nதரையில் உட்கார்த்தித் தானும் உட்கார்ந்து கொண்டாள்.\nசின்னாவும் கைகைளைக் கழுவிக்கொண்டு,ஆவலோடு வந்தான்.''ஒரே ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம். அவருக்கு ஒரு இரண்டு குழந்தைகளாம். ஒண்ணு ராஜகுமாரன்,இன்னோண்ணு ராஜகுமாரி.அவன் பேரு சின்னா.அவ பேரு தங்கச்சியாம்மா என்று ஆவலோடு கேட்டான் சின்னா. அப்படியே வச்சிக்கலாமே என்றபடி கதையைத் தொடர்ந்தாள்,. அம்மா.அந்த ராஜகுமாரன் ரொம்ப புத்திசாலி,தங்கச்சிகிட்ட நிறையப் பாசமா இருப்பான்.\nஒரு நாள் ராஜா ���ாணி இரு குழந்தைகளும் காவிரி ஆற்றின் கரையோரமாக உலாவி வரப் போனார்கள்.வழியெங்கும் பூத்திருந்த பூக்களையெல்லாம் பறித்துத் தங்கச்சி கிட்டக் கொடுத்துக் கிட்டே அண்ணன்,தங்கச்சியோட கொஞ்சம் தூரம் வந்துவிட்டான்.பின்னால் அம்மா அப்பா வருகிறார்கள் என்று நினைத்தபடி இருவரும் ஓடிக் கொண்டிருந்தனர்.\nதிடீர் என்று வானம் இருட்டிக் கொண்டு மழை வருவது போலத் தோற்றம் கொடுத்தது வானம்.\nசட்டென்று நின்றான் ராஜகுமாரன். தங்கச்சி கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு, பாப்பா பயப்படாதே, நாம திரும்பிடலாம்என்று வந்தவழியே திருபினேன். ஆறும் அப்போது பார்க்க வேற வர்ணத்தில் இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அங்கெ ஒரு பெரியவர் அடுத்த கரையில் நிற்பதைப் பார்த்தபோதே அந்தப் பெரியவர் அவனைப் பார்த்து\n'' தம்பி சீக்கிரம் மேட்டுப் பக்கம் ஏறு.ஆத்தில வெள்ளம் வர சத்தம் கேக்குது'' என்றார்.\nஒரு கணம் கலங்கினாலும், தன் பயத்தைக் காட்டிக் கொள்ளாமல்,தங்கச்சிப் பாப்பாவை அழைத்துக் கொண்டு காவிரியின் கரையை விட்டுமேலே மரங்கள் அடர்ந்த பகுதிக்கு அவன் ஏறவும்தடதடவென்று ஆற்றில் வெள்ளம் நுரைத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. சற்றுமுன் மணலாக இருந்த இடத்தில் எல்லாம் தண்ணீர் நிரம்பி ஓட ஆரம்பித்தது.தங்கச்சியை அருகில் இருந்த மரத்துக் கிளையில் ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்டான் அண்ணா. பயப்படாதே பாப்பா, வெள்ளம் வந்தா உதவிக்கு யராவது வருவாங்க'என்றவனைப் பார்த்துத் தங்கச்சிப் பாப்பா சிரித்தது. நீ தான் என்னைப் பார்த்துப்பியே அண்ணா. எனக்குப் பயமில்லை என்றது.தைரியமாக இருக்கும் தங்கச்சியைப் பார்த்து அண்ணாவுக்குப் பெருமை.சாப்பிட ஒன்றும் எடுத்து வரவில்லையே என்று தோன்றியது.\nபக்கத்துமரத்தில் நாவல் பழங்கள் இருப்பதைப் பார்த்தான். ''பாப்பா ,நீ கவனமா உட்கார்ந்துகொள்,நான் நாவல் பழம் பறித்து வருகிறேன், நாம் சாப்பிட்டுக் காத்து இருப்போம். அம்மா அப்பா இருவரும் படகு கொண்டு வருவார்கள்'' என்றபடி அடுத்த மரத்துக்கு எச்சரிக்கையோடு தாவிப் போனான். அண்ணாவையே பார்த்தபடிப் பத்திரமாக இருந்தாள் பாப்பா.\nஒரு கையில் பறித்த பழங்களைப் பிடித்தபடி இன்னோரு கையால்மரக்கிளைகளைப் பற்றிகொண்டு சின்னா திரும்பி வந்தான்.\nபசி மிகுதியாக இருந்ததால் இருவரும் பழத்தைசி சீக���கிரம் சுவைத்துச் சாப்பிட்டார்கள்.\nகதையை நிறுத்திய அம்மாவிடம்,சின்னா கேட்டான்,ஏம்மா ராஜாராணி குழந்தைகளைத் தேடவில்லையா என்று கேட்டுக் கவலைப் பட்டான்.இன்னும் கொஞ்சம் சாதத்தைக் கலந்து வந்த அம்மா,அவனிடம்.''பின்ன ராஜகுமாரன்,குமாரி காணோம்னா தேட மாட்டாங்களா, இப்ப நீ எங்கியாவது போனா அம்மா தேடுவேன் தானே என்று மறு கேள்வி அவனுக்குப் போட்டாள்.ஓ அப்ப சரி.. என்று கொஞ்சம் தெளிந்தான்.பாதித்தூக்கத்தில் சாமியாட ஆரம்பித்த பாப்பா கூட விழித்துக் கொண்டு, அம்மா தன்னி என்ன ஆச்சு என்றாள்.\nஅப்படிக் கேளுடா கண்ணுன்னு அம்மா தொடர்ந்தாள். கொஞ்சம் இருட்டிய பிறகே ராஜாவோட பெரிய படகில் ராஜகுமாரனையும் பாப்பாவையும் கூவி அழைத்தபடி ராணியும் ராஜாவும் ரொம்பக் கவலையோடு வந்துக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் கண்ணுக்கு வெள்ளம்தான் தெரிந்தது. கரையோரம் பார்க்கத் தோன்றவில்லை.ராஜகுமாரன் சின்னா தான் மரக்கிளையிலிருந்து குரல் கொடுத்தான்,சின்னப் பாப்பாவும் சேர்ந்து கொண்டாள்.\nகுரல் வந்த திசையில் பார்த்தாலும் அவர்களுக்கு குழந்தைகள் தெரியவில்லை. சற்றே ஜாக்கிரதையாக உற்று நோக்கியதில் ராஜ உடைகளும் பாத அணிகளும் தெரிந்தன.\nநிதானமாக அந்த மரத்துப் பக்கம் வந்தது படகு.தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடியதால் கவனமாக இருந்தார்கள்.\nபடகிலிருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு ராஜா மரம் பக்கம் வந்து,முதலில் பாப்பாவையும்,சின்னாவையும் இறக்கினார் ராஜா.அவர் கைக்குள் வந்ததும் குழந்தைகள் அதுவரை தைரியமாக இருந்த அழகை,வீரத்தைப் பாராட்டினார்.\nஇருவரையும் தண்ணீரில் விடாமல் தான் அவர்களைத் தூக்கி கொண்டு தண்ணீரில் நீந்தி,\nகுழந்தைகளை மீண்டும் கண்டபிறகுதான் ராணிக்குக் கவலை தீர்ந்தது.\nஇந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்தது சின்னா என்று அம்மா கேட்டாள்.பாப்பா, உடனே ''தண்ணி கிட்டப் போகக் கூடாது'' என்றது. சரி.பாப்பா சமத்தாச் சொல்லிட்டா. புத்திசாலிப் பப்பா.சின்னா நீ சொல்லு என்று மீண்டும் கேட்டாள்.சின்னா சிறிது யோசித்து ''அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்'' என்ற நீதியுரையைச் சொன்னான்.\nஎந்த நேரத்திலும் பயப்படக் கூடாது. பதறாத காரியம் சிதறாது என்றும் சொன்னான்.\nஇந்தக் கதையை எங்கள் பேரனிடம் சொல்ல நேர்ந்த காரணம், முதல் தடைவையாக அவன் ஒரு பெரிய மால் இல் வழிதெரிய���மல்வேறெங்கோ போன விஷயம்தான்.அப்புறம் மைக்கில் அவனை விளிக்கவும் வந்துவிட்டான்.அதிலிருந்து மனம் போன போக்கில் அவன் போவதில்லை.:)\nஇது மிகப் பழைய கதை. இங்கிருக்கும் பேரன் பேத்திக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் நேற்று வந்தது.\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும் .\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nசெய்தி கேட்டதும் மனம் கலங்கியது என்னவே உண்மைதான்.\nஅண்ணா எனக்கு தஞ்சை செல்ல வேண்டும் . உதவி செய்வாயா.\nநாளை காலை அவனை நான் சந்திக்கிறேன். ஒரு நாள் பொறு .\nதகப்பனுக்கும் மகனிடம் உரிமை உண்டு \"\nஎன்று சொன்னதும் மாலதி சீறினாள் .\n''அம்போன்னு விட்டுட்டுப் போனாரே .\nஅப்போ இந்தக் கடமை காணமப் போயிருந்ததோ \nஇப்போ உரிமை வந்து திடீர்னு எப்படி வந்தது\nஎன்று க் கூறிய தங்கையின் முகத்தைப் பார்த்துப்\n\"ஆத்திரப் படாதேம்மா. அவன் அப்போது சட்டப்படி ஒத்துக்கொண்டான். பையன் மைனர் என்பதால். இப்போதும் அவனுக்கு 18 வயது ஆனாலும் '\nதந்தையாக ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது.\nபையனாக இஷ்டப்பட்டால் அது வேறு வழி.\nநம் குழந்தை அப்படிப்பட்டவன் இல்லை.\nபதறாத காரியம் சிதறாது. ''\nஎன்ற அண்ணனை கண் சிமிட்டாமல் பார்த்தாள் .\nஅண்ணா அந்த மனிதனைப் பற்றி உனக்குத் தெரியாது.\nகுழந்தை வசந்துக்கு இரண்டு வயதாகும் போது வந்தாரில்லையா.\nகுழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சக் கூட இல்லை.\nஎனக்குத் தெரியாமல் , தனக்கு இனிமே குழந்தை வேண்டாம் என்று\nஅதே ஆஸ்பத்திரிக்கு வேறு ஒரு செக்கப்புக்குப்\nபோன பொது எனக்குத் தெரிந்த ஆயா , ஏம்மா ஒத்தை பிள்ளையோடு இப்படி செய் து கிட்டீங்க.என்று ஆதங்கப் பட்டுக் கொண்டாள் .\nஅதன் பின் கடிதம் எழுதுவதையும் விட்டு விட்டேன்.\nஇப்போது அங்கேயும் பிள்ளை இருக்காது,.\nதிடிரென்று பிள்ளை மேல் பாசம் வந்து ,\nஉன்னை நான் அமேரிக்கா அனுப்பறேன்னு சொன்னால் கூட\nநான் ஆச்சரிய பட மாட்டேன். அவன் ஒத்துக்க கொள்வான் என்று\nநான் நம்பவில்லை. 18 வருடங்களாகத் திரும்பிப் பார்க்காத பிள்ளையின் மீது திடீர் பாசம் ஏன் \"\nஎனக்கு என் பிள்ளைக்கிட்டப் பேசணும் அண்ணா.\nஅதுவும் இந்த ஆரம்ப காலத்தில் அவன் மனம் கலங்கக் கூடாது.\nஅவன் முழுமனதுடன் படிக்க வேண்டும்.\nஎன் பையன் என்னை விடப் பெரிய தியாகி. ஊரில் எத்தனையோ முறை கேள்விகளுக்கு ஆளாகி இருக்கிறான்.\nகுமரன் அவனைப் பார்க்க வேண்டும் என்றால் என்ன���டன் தான்\nபார்க்க வேண்டும். என்று திட்ட வட்டமாகப் பேசியவளின் உடல் நடுங்கியது.\nஅதிர்ச்சியுடன் தங்கையைப் பார்த்த அண்ணன்\nசெந்தில், தங்கையை ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.\nஇதெல்லாம் ஏன் அம்மா மறைத்தாய் என்று கேட்டதும்,\nஅவர்தான் என் பெயரையும், வசந்த் பெயரையும்\nநம் அப்பா பெயருடன் இணைத்தார்.\nஅவன் வசந்த் மஹாதேவன் என்று முடித்தாள்.\nஅப்பாவுக்குத் தெரியுமா என்ற போது\nதலையை அசைத்தாள். பெயர் மாற்றத்துக்கு அவர் சம்மதித்துதான் இது நடந்தது.\nமற்றது தெரியாது என்றாள் .\nநான் எங்கே போயிருக்கேன்மா. இப்படி ஒரு\nசமாச்சாரம் நடந்ததே தெரியாமல் போச்சே என்று கலங்கிய அண்ணனைப் பாசத்துடன் பார்த்தாள் தங்கை .\nஞாபகம் இல்லையா அண்ணா, 'அண்ணி வீட்டில் அவள் தந்தைக்கு வரக்கூடாத நோய் வந்து நீங்கள் எல்லோரும்\nநல்ல வேளையாக அந்த மாமா பிழைத்தெழுந்தார்.\nஉனக்கு அனாவசிய அழுத்தம் தரவேண்டாம் என்று தான்\nதங்கையின் பெருந்தன்மையையும், தன் கவனக் குறைவையும்\nயோசித்தான். இது போல சுதந்திரமாகச் சிந்திக்கும்படி வளர்த்த தன் பெற்றோரையும் நினைத்துப் பெருமைப்பட்டான்.\nஅண்ணா, வா என்னுடன் சாப்பிடு என்று வலுக்கட்டாயமாக அவனை உட்கார வைத்தாள்\nஉனக்குப் பழக்கப் பட்ட கணேஷ் டிராவல்ஸ் வழியாக நான் போகிறேன் அண்ணா.\nநீ உன் வேலையில் என்ன ஏற்பாடு செய்ய வேண்டுமோ அதை\nசெய்துவிட்டு வா. இரண்டு நாளில் திரும்பிவிடலாம்.\nலட்சுமி ஹோட்டலில் உனக்கு அறை , பதிவு செய்கிறேன் அம்மா\nநானும் தங்க சவுகரியமாக இருக்கும்\nஎன்றபடி அவன் சாப்பிட்டு முடித்த போது\nமணி எட்டு ஆகி இருந்தது.\nடிராவல்ஸ்க்கும் ஒரு நல்ல அம்பாஸடர் வண்டியும்\nவண்டி ஓட்டியாக செல்வம் என்பவரையும் கேட்டுக் கொண்டான்.\nஅவர்கள், அவனது அவசரத்தை உணர்ந்தவர்களாக\nஒரு மணி நேரத்தில் அனுப்பினார்கள்.\nமாலதி ஆறுதல் சொன்னாள் .\nஇன்னும் ஏழு மணி நேரத்தில் அங்கே இருப்பேன்.\nமுருகன் துணை. என்று பழனி தண்டாயுதபாணியின் படம் முன் நின்று வணங்கினால்.\n\"என் குழந்தையை என்னுடன் நீ வைப்பாய் என்று\nதெரியும் முருகா. என்னைச் சலனம் அண்டாமல்\nஎன்று திருநீற்றை நெற்றியில் இட்டுக் கொண்டாள் .\nஇரண்டு நாட்களுக்கான துணிமணிகள் அடங்கின சிறு பெட்டியும்\nகைப்பையில் மற்ற எல்லாம் பணம் உட்பட எடுத்துக் கிளம்பும் தங்கையைப் பெருமையுடன் பார்த்தான்.\nநான் குமரனைக் கவனித்துக் கொள்கிறேன் அம்மா. நீ கவலையில்லாமல் கிளம்பு.\nநான் கொடுத்த பெட்டியையும் எடுத்துக்கொள்\nஎன்று அவள் வாசலை அடைந்ததும்\nவீட்டுக் கதைவை சாத்திப் பூட்டினான்.\nசரியாக நாலு மணிக்கு இன்னும் இருள் பிரியாத காலையில்\nலட்சுமி விடுதியில் இறங்கினாள் மாலதி.\nபணம் கனக்குப் பார்க்க, வண்டி ஒட்டி செல்வத்தைப் பார்க்க, வேண்டாம் அம்மா.\nமீண்டும் சென்னை திரும்பும் வரை உங்களுடன் இருக்கச் சொன்னார் உங்கள் அண்ணன் .என்கிறார் அவர்.\nசட்டென்று ஒன்றும் சொல்ல முடியாமல் ,தலை அசைத்த, நீங்கள் சிறிது ஓய்வெடுங்கள்.\nஎட்டு மணி அளவில் மருத்துவக் கல்லூரிக்குச் செல்வோம்\nஎன்ற படி விடுதிக்குள் புகுந்தாள் மாலதி.\nLabels: தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\nகண்ணயர்ந்த மாலதிக்கு, அடுத்த நாள் வேலைகள்\nகாலையில் காத்திருந்தன. முதலில் அவள் தேடியது கைபேசியைத்தான்.\nஅதிகாலை தஞ்சாவூரை அடைந்த வசந்த், பல்கலைக் கழகத்துக்குப் போவதாகவும் ,பிறகு ,தங்கள் கல்லூரி விடுதிக்கு செல்வதாகவும்\nதன் நண்பனாக ஆதித்தனையும் அழைத்துச் செல்வது இனிமையாக\nநல்ல நட்பு அடுத்து வரும் வருடங்களில் தொடர வேண்டும்\nஎன்று கடவுளைப் பிரார்த்தித்த படி, அன்றைய வீட்டு வேலைகளையும்\nசமையலையும் அவள் முடித்த போது மணி எட்டு.\nவெறுமையாகக் காட்சி அளித்த வீட்டில்,மாலை வந்ததும் சில மாற்றங்கள் செய்து ஆக்கபூர்வமாகச் செயல் பட வேண்டும் என்ற முடிவோடு\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லுரியும் , விடுதியும்.\nஅலுவலகம் சென்ற பிறகும் மகனைப் பற்றிய சிந்தனைகளே அவளைச் சுற்றி வந்தன.\nசென்னை நுங்கம்பாக்கம் சாலையில் இருந்த\nமத்திய மைய ஆயத் தீர்வை அலுவலகத்தில்\nமூன்றாவது மாடியில் அவளுக்கு வேலை.\nநல்ல சம்பளம்., இத்யாதிகள் மத்திய அரசு முறைப்படி அவளுக்குக்\nஇதெல்லாவற்றுக்கும் காரணம் அவள் மாமனார் தான். அவரும் மத்திய அரசு வேலையிலிருந்து ஒய்வு பெற்றிருந்ததால்,\nவேலை யில் சேர்ந்த பிறகே ஓய்ந்தார். அக்கவுண்ட்ஸ்\nஇலாகாவில் நல்ல உயரிய பதவிக்கு\nவந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன.\nவருடத்துக்கு இரண்டு வார விடுமுறை. விடுமுறை அலவன்ஸ்.\nபெற்றோரை அழைத்துக் கொண்டு ஒரு தடவை , மாமனார் ,மாமியாரை அழைத்துக் கொண்டு ஒரு தடவை என்று கன்யாகுமரி, இராமேஸ்வரம் என்று போய் வந்தாள் .\nஇரு பக்கத்தினரும் தங்களோடு வந்து இருக்கும்படி\nஅங்கே ஏற்கனவே இருக்கும் கொழுந்தனார்,அவரது குடும்பம் ,\nபிறந்தவீட்டில் அண்ணா அவன் குடும்பம் இருக்கும் போது\nதானும் அங்கே இருக்க மனம் வரவில்லை.\nஅவள் மனம் தனியாக இருக்கவே விரும்பியது.\nஇரு வாரங்களுக்கு ஒரு முறை இரண்டு இடங்களுக்கும் சென்று இயன்ற உதவியைச் செய்து வருவாள்.\nகுமரன் சென்னை வருவதே நின்று விட்டது.\nவிவாகரத்தின் பலனாக தீர்ப்பு சொன்ன குடும்ப\nநல கோர்ட் மூலம் அவன் அளிக்க வந்த பணத்தையும்\nஅவள் மறுத்து விட்டாள் .\nஅப்போது மண்டிக்கிடந்த மனக்கசப்பு கூட\n''இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று ''என்ற\nபாடல் போல வாழ்வை ஒப்புக் கொண்டுவிட்டாள்.\nமனம், மற்ற நல்ல வாழ்வு வாழும் தம்பதிகளை\nநினைக்கும் போது சில சமயம் தனிமை உறுத்தும்.\nசுலபமாக அந்த நினைவுகளைத் தள்ளிவிட அவளால் முடிந்தது.\nஅவள் மேற்கொண்ட யோகப் பயிற்சிகளும் ,கடவுள் வழிபாடும் அவளை உறுதியாக இருக்க வைத்தன.\nவசந்த் நல்ல வாழ்வு பெற வேண்டும், திருமணம் அமைய வேண்டும் .\nஎன்ற நற்கனவுகளைக் கண்டு வந்தாள் .\nதாயை உணர்ந்த அந்த மகனும் அவள் சொன்ன பேச்சுக்கு மறு பேச்சு\nவேலை முடிந்த அடுத்த நொடி ,கீழே இறங்கி வந்த மாலதி,\nபுரசைவாக்கம் ஸ்ரீனிவாசர் கோவிலுக்கும், பிள்ளையார் கோவிலுக்கும் சென்று வந்தாள் .\nஇரவு உணவாக வேகவைத்த காய்கறிகளும் சப்பாத்தியும் போதும் அவளுக்கு.\nஅலைபேசி அழைத்ததும் மகன் முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.\nதன் முதல் ஆண்டு முதல் நாள் நடந்த விவரங்களை சுவைபட அவளுக்கு விவரித்தான்.\nமனமெல்லாம் பூரிக்க அவன் பேசுவதைக்\nஎன்னப்பா சாப்பாடு என்ற கேள்விக்கு\" இனிதான்\nஇப்ப பசி இல்லை. இரவு சூடாகச் சாப்பாடு இருக்குமாம்.\nவார இறுதியில் தஞ்சைக்குச் சென்று வரலாம்.\nசில வாரங்களுக்குப் பிறகு நீயும் வந்தால் நல்ல கோவில்கள் பார்க்கலாம் வரயா அம்மா\". என்று கேட்கும் மகனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.\nகட்டாயம் வரேன் பா. உனக்கு சரியாக சிற்றுண்டி வகைகள் வாங்கித் தரவில்லை.\nதிட்டமிட்டு எல்லாம் செய்கிறேன் என்றவளை இடைமறித்தான் மகன். வேற்றுத்தீனி உடலுக்கு நலம் இல்லை அம்மா. நான் பழங்கள் வாங்கி சாப்பிடுகிறேன். நீ கவலைப் படாதே என்றான்.\n\"நான் போய் அறையை ஒழுங்கு செய்கிறேன்.\nநீ பத்திரமாக இரும்மா. கவலைப் படாதே\" என்ற மகனுக்குப�� பரிவுடன் விடை கொடுத்தாள் .\nவாயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு விரைந்தவளுக்கு ,அண்ணனைப் பார்த்ததும் மகிழ்ச்சி .\nஎன்னண்ணா ஃ போன் செய்திருக்கலாமே என்றவளை,முதுகில் தட்டியவன் ,இங்கே கெல்லிசுக்கு வந்தேன், அப்படியே உன் மகனைப் பற்றிக் கேட்டுப் போகலாம் என்று இங்கே வந்தேன்.\n\"இதோ பாரு, இந்தப் பெட்டியில்\nபுதிதாக வந்த ஸ்டெதஸ்க்கோப், மற்றும் வெள்ளை மேல் ஆடை,\nநான் படித்த புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது.\nஇப்போது விலை கொடுத்து வாங்க முடியாத அளவு உயர்ந்து விட்டது.\nநானே போய்க் கொடுக்க ஆசை.\nநீயும் நானுமாக ஒரு சனிக்கிழமை போய் வரலாம் வா.\" என்றான்.\nஅண்ணா ,,,யென்று ஆரம்பித்தவளைத் தடுத்தான் அன்னான்.\n\"முறையாகப் பார்த்தால் நானே அவனுக்கு எல்லாம் செய்யணும்.\nநல்ல படிப்பு அவனுக்கு இந்த இடத்தைப் பிடித்துக்\nநல்லா இருக்கட்டும். அண்ணா பார்த்துக்கிறேன்\nமுடிந்தவரை. அதை நீ மறக்காதே \"என்றவனின்\nஇன்னொரு விஷயம் என்று ஆரம்பித்த அண்ணன் '' குமரன் வந்திருக்கான் மா, அவனுக்கு வசந்தைப் பார்க்கணுமாம்.''\nLabels: /2020, தவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும் .\nபுதிதாகக் கட்டப்பட்ட அந்த குடியிருப்பு\nஐந்து வருடங்களுக்கு முன் மாலதியும் வசந்தும் குடியேறிய\nஅங்கிருந்து வசந்த் படித்த எம் சி டி எம் பள்ளி\nஒரு தெரு கடந்ததும் இருந்தது.\nஅவனது எட்டாம் வகுப்பின் போது அவர்கள் வாழ்க்கையில்\nமாலதியின் கணவனுக்கு இருந்த இன்னோரு உறவு\nதிருமணம் ஆன போதே குமரன் அரபு நாடுகளில்,துபாயில்\nஅவன் துபாய் திரும்பிய போது அடுத்த வருடம் தனக்கு\nவேலையில் உயர்வு கிடைக்கும் ,வீடும் கிடைக்கும்\nஅப்போது மாலதியை அழைத்துக் கொள்வதாகச் சொல்லிச் சென்றான்.\nஇரண்டு வருடங்கள் கழித்து அவன் வந்தபோது\nவசந்த், ஒரு வயதுக் குழந்தையாக இருந்தான்.\nமாலதியின் பெற்றோர்களுக்கு இன்னும் வயதான தோற்றம் வந்தது.\nஎல்லா மனைவிகளும் போலக் கணவனின் தோற்றத்திலும்,அவன் வாங்கி வந்த புதுப்\nபுது பொருட்களிலும் ஆசை இருந்தாலும்,\nஅவன் தெளிவில்லாமல் இருப்பதாகத் தோன்றியது.\nஅந்த வருடமும் அவன் அழைத்துச் செல்லவில்லை.\nஇப்படியே பத்து வருடங்கள் கழிந்தன,\nமாலதி தன் படிப்புக்கு ஏற்ற விதத்தில் ஒரு\nவளமான தனியார் நிறுவனத்தில் சேர்ந்து\nபடிப்படியாக முன்னேறி, இப்போது இருக்கும் மனையை வாங்கினாள்.\nவ���்கிக் கடன் உதவி செய்தது.\nகணவன் பணம் அனுப்புவது குறைந்ததும்\nஅவளுக்குத் தோன்றிய கேள்வி ,அவனுக்கு\nவேலை இல்லையோ என்ற கவலைதான்.\nபனிரண்டு மாதங்களுக்கு ஒரு முறை விசா புதுப்பிக்க\nஅவன் ஏதாவது ஒரு வேலையில் இருந்தே\nஆகவேண்டும் என்பது தெரியும். அவனுக்கு அனுப்பிய\nமெயிலுக்குப் பதில் இரு வாரங்கள் கழித்தே\nகுமரனின் தோழன் ஒருவன் வந்து இருப்பதாகக்\nகேள்விப்பட்டு மாலதியின் தந்தையும் , குமரனின் தந்தையும் சென்று\nதிடீரென்று போனதால் அவனைப் பார்க்க முடிந்தது.\nஅவன் அவர்களைக் கண்டு ,வெளியே போக இருந்தான்.\nஅவனுக்கு உடல் நிலை சரியில்லாத போது\nசந்தித்த ஒரு மருத்துவமனை தாதி, அவளும் நம் நாட்டைச் சேர்ந்த\nஇப்பொழுது இருவரும் திருமணம் செய்யாத தம்பதிகளாக\nஅவன் அடுத்த தடவை வரும் பொழுது அனேகமாக\nமாலதி இதைக் கேட்டு அதிர்ச்சி அடையவில்லை.\nஎதிர்பார்த்தே இருந்தது போல இருந்தாள்.\nஇப்போது தனியாக விடப்பட்ட நிலையில்\nஅத்தனை நினைவுகளும் வந்து அவள் மனதில் அலைமோத\nமுதல் முறையாகக் கண்ணீர் வெடித்து வந்தது.\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்.\nகுழந்தைகள் பனி சறுக்கல் விளையாட்டுக்குச் சென்று\nமிகுந்த பசியோடு வந்த போது\nநானும் மருமகளுமாக இதை செய்தொம்.\nபேத்திக்கு சமையலில் ஆர்வம் அதிகம்.\nஅவளும் உருளைக்கிழங்கு உரித்துக் கொடுத்து,\nஎல்லா உதவிகளையும் செய்ய அரை மணி நேரத்தில் உருவான\nஎனப்படும் இந்த சிற்றுண்டி செய்வது மிகச் சுலபம்.\nஒரு மாறுதலுக்கு இதை பதிவிடுகிறேன்.\nஎவ்வளவு ரசிகர்களைச் சென்றடைகிறது என்று பார்க்கலாம்.\n300,400 என்று பக்க விசிட்டர்களைக் காட்டுகிறது\nஇது என்ன மாயம் என்று தெரியவில்லை.\nஅன்பும் உணர்ச்சிகளும் கிராம நாள் வாசமும் வீசும் அன்பு துறை செல்வராஜூ மாதிரி எழுத வரவில்லை.\nதிட்ட வட்டமாகப் பிழை இல்லாமல்\nஎண்ணங்களை பதியும் அன்பு கீதா சாம்பசிவம்\nநேர்மை ரௌத்திரம் பழகும் கில்லர்ஜி தேவகோட்டை ஜி மாதிரியும் எழுத்து வீச்சு இல்லை.\nதிருக்குறள் பேசும் அன்பு திண்டுக்கல் தனபாலனின் தரமும் எனக்கு வாய்க்கவில்லை.\nஅன்பு தங்கச்சி கோமதி அரசுவின் விசால ,எழுத்தறிவு,தமிழ்ப் புலமையும்\nஎங்கள் ப்ளாக் ,ஸ்ரீகௌதமன் ஜி, ஸ்ரீராம் அவர்களின்\nஅன்பு வளையம் அடையும் பெருமையும் இல்லை.\nஇத்தனை இல்லை களுக்கும் நடுவில்\nவந்து கருத்துக்கள் பதியும் அனைவருக்கும் என் நன்றி.\nஎழுத வேண்டும் என்ற தாகம் என்னை விட்டுப் போகாமல் இருக்க இறைவனே துணை.\n4 மேஜைக்கரண்டி சோள மாவு.\nபட்டாணி, காரட் ,காலிப்ளவர் துண்டுகள்,சிறிதே குடைமிளகாய்த் துண்டுகள்\nஉப்பு காரம் அவரவர் இஷ்டம்.\nநாங்கள் செய்த முறை ...\nஉருளைக்கிழங்கை வெழுமூன வேக வைத்துக் கொண்டு அதில் சொன்ன சோளமாவைக் கலந்து உப்பு,மஞ்சள் பொடி\nசேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nமற்ற பச்சைக் காய்கறிகளை சிறிது எண்ணெயில் ஒரு துளி உப்பு போட்டு\nவதக்கி மாவுடன் கலந்து கொண்டால் நம்\nதோசைக்கு கல்லை அடுப்பில் சூடு பண்ணி ஒவ்வொரு உருண்டையையும் கவனமாகத் தட்டி சுற்றி வர வெண்ணெய்\nஇட்டு அடை போல் தட்டி எடுத்தால் மொறு மொறு\nசெய்யும்போது படம் எடுக்கத் தடா.\nஇதையே பேத்தி அவனில் இன்னும் கரகர வென்று வைத்து எடுத்தாள் அவள் கேக்,பிரௌனிஸ் கில்லாடி.\nநமக்கும் அவனுக்கும் அவ்வளவாக தோழமை கிடையாது.\nநன்றி மீண்டும் பார்க்கலாம் .\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\nஎழும்பூர் ரயில் நிலையம் இளம் மாணவக்கூட்டத்தில்\nமூச்சு விடமுடியாமல் திணறிக் கொண்டிருந்தது.\nதென் மாவட்டங்களுக்குப் பள்ளி விடுமுறை\nமுடிந்து போகிறவர்கள், கல்லூரி மேற்படிப்புக்குப் போகிறவர்கள் என்று பலவித\nபெரியவர்கள் ,சிறியவர்கள்,அனுப்ப வந்த பெற்றோர்கள்\nமாலதி, தன் ஒரே மகன் ஸ்காலர்ஷிப் கிடைத்து\nதஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேரக் கிளம்பிக் கொண்டிருந்ததை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.\nநன்றாகப் படித்தவனுக்கு ,பள்ளி முதல் மாணவனுக்கு மரியாதை செய்தது\nஒரு அறக்கட்டளை. முழு செலவையும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்து\nமாலதியின் கணவர் விவாகரத்து செய்து 5 வருடங்கள்\nஆன நிலையில் ,தன் ஒரு சம்பாத்தியத்தில்\nகுடும்பத்தை கௌரவமாக நடத்த சற்றே சிரமப்பட வேண்டி இருந்தது.\nபொறுப்பு மிகுந்த மகனாக இருந்த வசந்த்,\nஎல்லா வருடங்களிலும் முதல் மாணவனாக வந்து\nபள்ளியின் பண முடிப்பும் பெற்றிருந்தான்.\nஅந்தப் பணத்தையும், தன் சேமிப்புப் பணத்தில்\nகொஞ்சமும் போட்டு, அவனுக்கு மூன்று\nசெட் ,நல்ல பாண்ட்,சட்டை வாங்கி வைத்தாள்.\nஒரு சின்ன பெட்டியில் அடங்கி விட்டது அவனது\nஅவனுக்கு இரவு உணவாக இட்லி, தயிர் சாதம் தனியே\nமுதன் முறையாக மகனைப் பிரிவது,அவளுக்குச் சற்றே கலக்கமாக இருந்தது.\nஅவனுடன் படிக்கப் போகும் ஆ��ித்தனின் பெற்றொர் அருகில் நின்ற வண்ணம்\nஉணவுப் பொட்டலங்களையும், முறுக்கு,தட்டை வகையறாக்களையும்\nஒரு பெட்டியில் வைத்து அவனுக்குக் கொடுத்துத்தார்கள்.\nமாலதிக்குச் சட்டென்று கண்ணில் நீர் திரண்டது.\nதன் தந்தை தன்னைப் படிப்புக்கு அனுப்பும்போது\nசெய்த உபசாரங்கள்,பார்த்துப் பார்த்துக் கட்டிக் கொடுத்த\nமருந்துகள்,இன்லாண்ட் கவர்கள், எழுதத் தாள்கள்\nஎன்று ஒரு சிறு பெட்டியே இருந்தது.\nஅதையும் உபயோகம் செய்ய நேரம் தான் வேண்டும்.\nஅவள் அண்ணா மருத்துவம் படிக்கும் போது மாதத்துக்கு ஒரு கடிதம்\nவந்தாலே அப்பா சந்தோஷப்பட்டுக் கொள்வார்.\nஇங்கோ அம்மாவுக்கு ஒரு சிரமமும் கொடுக்கக் கூடாது என்பதில் வசந்த்\nமுதன் முதலில் இருவரும் தஞ்சை சென்று பார்த்த\nபோதே அங்கிருக்கிற உணவுக் கூடங்கள் எல்லாம் பார்த்து விட்டுத்தான் வந்தார்கள்.\nஏற்கனவே அங்கே சென்றிருந்த நண்பர்கள்\nநல்லவிதமாகவே அந்தக் கல்லூரியைப் பற்றிச் சொல்லி இருந்தார்கள்.\nமாணவர் பொறுப்பில் விட்டுவிட்டது அந்த அறக்கட்டளை.\nபடிப்பு பூர்த்தியாகும் போது ஒரு பெருந்தொகையாகக்\nஅதுவரை மாலதி அந்த செலவை சமாளிக்க வேண்டும்.\nமகிழ்ச்சியுடனே ஏற்றுக் கொண்டாள் அவள்.\nஅம்மா நேரம் ஆகிவிட்டது. இதோ விசில் ஊதி விட்டார்கள்.\nகாலையில் உனக்கு செய்தி அனுப்புகிறேன்.\nபத்திரம் அம்மா ஷேர் ஆட்டொவில் புரசவாக்கம் போய்விடு.\nபோய் எனக்கு செய்தி அனுப்பு.\nநான் கவனமாக இருக்கிறேன் மா.\nநீ பத்திரம் என்று சொல்ல வந்தவன் குரல் தழுதழுத்தது.\nமகனின் கைகளை இறுகப் பற்றி,அவனுக்கு விடை கொடுத்தாள்\nரயிலின் கடைசி விளக்கு மறையும் வரை\nபார்த்துக் கொண்டிருந்தவள், கூட்டத்துடன் கலந்து வெளியே வந்து\nபுரசவாக்கம் பக்கம் போகும் ஷேர் ஆட்டோ,பார்த்துக்\nகவனமாக ஏறிக் கொண்டாள். மீண்டும் நாளை பார்க்கலாம்.\nஎல்லோரும் நலமாக வாழ வேண்டும்.\nநோய் தருபவளும் நீ நோய் தீர்ப்பவளும் நீ.\nஎன்றும் மறவாமல் உன்னை நினைக்க வைக்கிறாய்.\nநிம்மதி உன் கையில் 3\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\nநிம்மதி உன் கையில் 3\nஇன்னும் இரண்டு நாளில் பொங்கல் நன்னாள் என்றிருக்கையில்\nசந்தர் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் கொண்டு வந்தான்.\nசுகந்தி வீட்டில் வைத்திருந்ததைக் கொண்டு வந்தான்.\nசுகந்தி பிறந்த வீட்டுக்கு வராததை அம்மா வின் மனது\nஏன் இந்தப் பெண் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறாள் அவளுக்கும் அம்மாவைப் பிடிக்காமல் போனதா என்ற நினைப்பு வருத்தியது. பொங்கல் நாள் வந்ததும் பொங்கல் பானை ஏற்பாடு செய்து\nவனிதாவை ப் பொங்கல் அடுப்பை ஏற்ற, பானையை வைக்கச் சொன்னாள்.\nஆச்சர்யத்துடன் பார்த்த வனிதா, அத்தை நீங்க வாங்க. வழக்கம் மாற்றவேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.\n'இல்லம்மா. புதுப்பானை போல நீயும் நல்ல படியாக ஆரம்பித்து செய். 50 வருடங்களாக நான் செய்தாச்சு.\nஇனி நீ எடுத்து நடத்து ,எனக்கும் முதுமை வந்தாச்சு.\nமுழு மனசோட சொல்கிறேன் ' என்று சொல்லும் அத்தையைப் பயத்துடன் பார்த்தாள் வனிதா.\nசந்தரும் அம்மாவைப் புரிந்து கொள்ளமுடியாமல் அம்மாவைப் பார்த்தான்.\nசுகந்தி அம்மாவிடம் பொங்கல் தின வாழ்த்துகளோடு\nபோகி அன்று காய்கறிகள் கரும்பு வாங்க\nவனிதா வெளியே போயிருந்த போது,\nஅம்மாவிடம் தெளிவாகப் பேசினாள். சுகந்தி.\nஏன் அம்மா அவர்களை இது போல விலக்கி வைக்கிறாய். ரெண்டும் அப்பாவிகள்\nஉனக்கு அது கூடத் தெரியாதா.\nஅப்படி என்ன தான் உனக்கு நேர்ந்து விட்டது.\nஅப்பா மறைந்தது நீ எதிர்கொள்ள வேண்டிய உண்மை.\nஅவர்கள் உன்னை எந்த விதத்திலும் தாழ்த்தி விடவில்லை.\nநீயா எதையோ நினைத்து இப்படி ஒரு மூர்க்கமாக இருந்தாயானால் நஷ்டப்படப்\nஇப்ப சொல்லு, இந்த மாதிரி நீ அவர்களை நடத்த என்ன காரணம்/\nஎன்றதும் ஒரு நிமிடம் அசந்து போனாள் பர்வதம்.\nஎன்ன நீ இப்படி எல்லாம் பேசற. தினம் சமைச்சுப்போட்டு மஹாராணி போல அவளை வைத்திருக்கேன்.\nஉங்க அப்பா வச்சிட்டுப் போன பணத்துல பாதிக்கு மேல\nஅவர் வைத்திய செலவுக்கே போச்சு. இப்ப நான் சாப்பிடறதுக்கு\nநான் உழைத்தால் எனக்கு நிம்மதியாக இருக்கு 'என்று சொன்ன அம்மாவின்\nகுரலைக் கேட்டுத் திகைத்தாள் மகள்.\nஅம்மா நாங்க உனக்கு அவ்வளவு அன்னியமா\nஆகிட்டோமா. சந்தர் கேட்டால் இன்னும் நொந்துடுவான் மா.\nவனிதாவை நீ ராணி போல நடத்துறது உண்மையானா\nமுதலில் கொஞ்சம் பாசத்தைக் காண்பி.\nநாம் இருக்கிறதே மூணு பேர். அதில் அன்பாக இணைந்தவர்கள் வனிதாவும் என் கணவரும்.\nநீ என் கிட்ட மத்திரம் நன்றாகப் பழகி என்ன பிரயோசனம்\nஅவன் வெளினாட்டுக்குப் போகலாமா என்று யோசிக்கிறான் மா.\nஅவனுக்கு அது போல அழைப்பு.\nநீ இப்படி கொட்டாமல் கொட்டினியானால் அவன் ஓடியே போயிடுவான்.\nஏன் உன் புத்தி இப்படித் தடுமாறிப் போச்சு.\nயார் உனக்கு இந்த மாதிரி உபதேசம்\nசெய்தது. இல்லை டிவி சீரியல் மாமியார் காட்சிகள் பார்க்கிறியா.\nவசனம் எழுதிக் கொடுத்த மாதிரி பேசறேயே.'\nபடபடவென்று பேசிய மகளின் குரல் கேட்டு அசந்து போனாள்\nசட்டென்று நெகிழ்ந்தது அவள் மனம்.\nபேசாமல் இருந்தே தன் குடும்பத்தை இத்தனை தூரம் நோகடித்தோமே. அதுவும்\nஉண்மையான பாசம் கொண்ட குழந்தைகளை நோகடித்து விட்டேனே\nஎன்று நினைத்தவள், மகளிடம் , பொங்கலுக்கு வரச்சொல்லி விட்டு ஃபோனை வைத்து\nஅங்கே சுகந்தி அம்மாவைக் கடுமையாகப் பேசிவிட்டோமா\nஇதோ பொங்கல் அன்று சீராகிய மனத்துடன், மக்களை அரவணைக்க\nஅழைத்து தெய்வம் தொழுது, தன்னையும் வணங்கச் சொன்னாள்.\nமுகங்கள் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் விரிய\nஅப்படியே செய்த மருமகளிடம், வெற்றிலை,மஞ்சள்,பாக்கு,பழம் ,பூ வைத்து\nநாமெல்லோரும் சேர்ந்து பொங்கலோ பொங்கல்\nஎன்று கேட்டபடி பேரன் களை அணைத்துக் கொண்டாள். நழுவிப்போன சொர்க்கம் கிடைத்த உணர்வு வந்தது.\nஅக்கா வீட்டுக்குப் போங்கோ எல்லோரும். பொங்கல் கொடுத்து வீட்டுக் கு அழையுங்கள்.\nஎல்லோரையும் வரச் சொல்லு. சம்பந்தியோட பேசி நாட்களாச்சு\nஎன்ற அன்னையைப் பார்த்துப் பிரமித்தான்.\nவேறெங்கும் போகும் எண்ணம் இனி எங்கிருந்து வரும்\nஅனைவருக்கும் இனிய தினங்களுக்கான வாழ்த்துகள்.\nLabels: 2020, நிம்மதி உன் கையில் 3 .\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nநற் பால் பொங்கி நாம் வாழ வந்தது தைப்பொங்கல்.\n++++++++++++++++++++++++++++++++++++வருடம் குறிப்பிடாமல் ஒரு அனுபவத்தை எழுத ஆசை.\nஇது கொஞ்சம் அனுபவப்பட்ட 40 வயதான நான்.\nவீட்டில் பெரியவர்கள் எல்லாம் இல்லாமல்\nதனியாகப் பொங்கல் செய்ய வேண்டிய நேரம்.\nபெரியவர்களோடு செய்த முறைகள் நினைவில் இருந்தது.\nபொங்கல் பானை வைப்பது ஒரு பெரிய\nகம்ப சூத்ரமா என்ற கேள்வி எழலாம்.\nஆமாம். நாம் ஏற்கனவே பழகிய முறைகளில் இருந்து மாறுபடும் எதுவும்\nநமக்கு ஒரு சவால் தான்.\nஅம்மா வீட்டில் வெண்கலப் பானை 5 ஆழாக்கு\nஅதேபோல் கழுத்துடன் கூடிய பானை ஸ்பெஷல் பொங்கல் பானை. வருடத்துக்கு ஒரு முறைதான் வெளிவரும்.\nஅதற்கு அலங்காரம் செய்வது அப்பா.\nநாலு பக்கமும் நாமம் இட்டு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கட்டி, கரும்பு வெட்டி\nஅரிந்து சணலில் கோர்த்து கட்டி விடுவார்.\nதேங்காய் உடைத்து அதில் துளையிட்டு, கடைசிக் கணுக்களை\nதுளையிட்���ு அவற்றையும் கோர்த்து, முழு வாழைப்பழம் சேர்த்து\nஇரண்டாவது கட்டாக மஞ்சள் இஞ்சி கொத்துகள் சேர்க்கப்படும்.\nஅளவில் மிகப் பெரிய பானை விறகடுப்பில் ஏற்றப்பட்டு,\nமுக்கால் அளவுக்குப் பாலும் நீருமாக கொதித்து,வழிந்து\nபிறகு முறைப்படி பொங்கல் தயாராகும்.\nஇதையே சட்டமாக நான் படித்துக் கொண்டு முதல் முறை அமலுக்குக்\nகொண்டுவந்தது என் மாமியார் மறைந்த பிறகு.\nஎல்லாமே புதிதாக இருக்க வேண்டும் என்று தெரியும்.\nமுதல் நாள் ஸ்டார் கடைக்குத் தொலைபேசி புது வெல்லம், அரைக்கிலோ வெண்ணெய்\nஏலக்காய், பச்சைக் கல்பூரம்.,முந்திரிப்பருப்பு 200 க்ராம்,குங்குமப்பூ ஒரு சின்ன டப்பா.\nஎல்லாம் பொங்கலுக்குப் புதிதாக வாங்கி வைப்பேன்.\nஎல்லாம் காலையில் வாங்கின கரும்பு, மஞ்சள் இஞ்சிக் கொத்தோடு\nபெருமாள் அறையில் பத்திரமாக வைக்கப் படும்.\nபோகி அன்று சாயந்திரமே வீட்டு வாசலில் இருந்து\nகேட் வரை சகலமும் சுத்தம் செய்து கோலம் போட வசதியாகச் செய்து விடுவோம் நானும் முனியம்மாவும்.\nஅன்று இரவு தூக்கம் அவ்வளவுதான் .எப்போது எழுந்திருப்போம் ,எப்போது வாசல் தெளித்துக் கோலம் போடுவோம் என்று உடல் பரபரக்கும்.\n4 மணி காலைக்கு வாயில் கேட் திறந்துவிடுவேன்.\nதோட்டத்துக் குழயிலிருந்து தண்ணீர் பிடித்து மண்தரையில் தெளித்துக்\nகோலம் போட ஆரம்பிதால் 45 நிமிடத்தில் கேட்டை மூடிவிடலாம். வீட்டு\nவாசலில் சிமெண்ட் தளம். பிறகு அதிலேயே கடப்பாக் கல்\nஅங்கே செம்மண் இட்டுப் பெரிய கோலம்.\nபிறகு நடமாட்டத்தின் போது கலைந்து போகத்தான் செய்யும்.\nவருபவர்கள் செல்பவர்களைக் கோபிக்க முடியுமா:)\nமாக்கோலம் இட்டால் தாங்கி நிற்கும்.நாம் தான் இட்ட\nஎழுத்துக்கு மாறி எழுதாதபவர்கள் ஆயிற்றே,\nபிறகு ஆரம்பிக்கும் உள் வேலைகள்.\nமுதலில் அகத்துப் பெருமாள் ஸ்ரீ லக்ஷ்மின்ருசிம்ஹருக்குத் திருமஞ்சனம். அவருக்கு மடியாய்ப் புது வஸ்திரம் தோய்த்து உலர்த்தியதை\nநேர்த்தியாகக் கட்டி அழகு பார்த்து,\nபின்னர் குட்டி கிருஷ்ணர் தாயார் எல்லோரையும் தயார் செய்து மாலைகள்\nசூட்டி, சாம்பிராணி, ஊதுபத்தி எல்லாம் காண்பித்து வெளியே\nவந்தால் பொங்கல் நேரம் வந்திருக்கும்.\nபால் பொங்கி குழந்தைகள் கணவர் டமடம என்று தட்டுகளைத் தட்ட\n,சிறிது நேரத்தில் பொங்கலும் ஆகிவிடும்.\nவாங்கின அரைக்கிலோ வெண்ணெயும் சர்க்கரைப��� பொங்கல்\nவிழுங்கி விடும். பிறகுக் கண்டருளப் பண்ண சிங்கத்தை\nஅழைக்க வேண்டும். கைகால் அலம்பி நான் சொன்னபடியே\nசெய்து,பெரியவன் மணியடித்து கலாட்டா செய்ய, எல்லோரும் கையும் கிண்ணமுமாகப்\nநேற்று நடந்ததைப் போல் இருக்கிறது.\nLabels: பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nஸ்ரீ ஆண்டாளின் திருவடிகள் சரணம்\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\nசூடிக்கொடுத்த சுடர்க்கொடி பாடிக்கொடுத்த பாசுரங்களை பதிந்தது அவள் அருளால்.\nவரும் போகியும்,பொங்கலும்,கணுப்பொங்கலும் நன்றே நிறைவேற\nதிருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே\nபெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதூர்\nஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே\nஉயர் அரங்கேற்கண்ணி உகந்துரைத்தாள் வாழியே\nமருவாரும் திருமல்லி வளனாடு வாழியே\nவண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.//\nஸ்ரீ ரங்கமன்னார் கோதை திருவடிகளே சரணம்.\nஸ்ரீமத் வேதாந்த தேசிகர் திருவடிகளே சரணம்.\nசகல ஆச்சார்யர்கள் திருவடிகளுக்கும் சரணம்\nசொல்லி இம்மார்கழி இனிதே நிறைவேற வைத்த\nகோதை நாச்சியாருக்குப் பல்லாண்டு சொல்கிறேன்.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். இன்று வாழைக்காயைப் புது முறையில் செய்யும் குறிப்பு ஒன்று கிடைத்தது. இந்த ஊரின் எல்லையில், ...\nவல்லிசிம்ஹன் எங்க ராணியைப் பற்றி எழுதின முகூர்த்தம் தோழி ஒருவர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார். ராணி சொன்னது கண்முன்னால் நடப்பது போலி...\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎண்ணெய்க் குளியலும் நானும்.June 2020\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Maris_stella", "date_download": "2020-07-07T19:54:43Z", "digest": "sha1:XNFSLR6C3HRQ4H7NOOCUZVCDVIUBSCPN", "length": 5611, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "Maris stella இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Maris stella உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் ��ெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n20:03, 11 ஏப்ரல் 2007 வேறுபாடு வரலாறு +38‎ கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் ‎ interlang/ +ja\nMaris stella: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-07T20:33:16Z", "digest": "sha1:F557NFOMI2PJMW72NLJDS55W32SKTT7J", "length": 4944, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:திரிச்சடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் திரிச்சடி எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/nirbaya-case-aquests-death-sentence-on-feb-1-q498so", "date_download": "2020-07-07T18:50:42Z", "digest": "sha1:WWBWUQOCFHLVWVA3HC4MIRLADVDSYV2K", "length": 11757, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி தப்பிக்க முடியாது !! நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டைனை உறுதி ! என்றைக்கு தூக்கு தெரியுமா ? | Nirbaya case aquests death sentence on feb 1", "raw_content": "\n நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி \nநிர்பயா கொலைக்குற்றவாளிகளை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடெல்லியில் மருத்த���வ மாணவி நிர்பயா, 2012-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங் மற்றும் பவன் குப்தா ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதிசெய்தது. தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் இவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nஅதனைத் தொடர்ந்து குற்றவாளிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மற்றும் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இவர்களது தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்காக அவர்கள் திகார் சிறைக்கு மாற்றப்பட்டனர்.\nஇந்தநிலையில் குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கருணை மனுவை அனுப்பினார். இதன் காரணமாக தூக்குத்தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதொடர்ந்து கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த உள்துறை அமைச்சகம், அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதன் படி முகேஷ் சிங்கின் கருணை மனுவையும், உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட ஜனாதிபதி, முகேஷ் சிங்கின் கருணை மனுவினை நிராகரிப்பதாக அறிவித்தார்.\nஅதேபோன்று, இந்தக் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதி, நேரம் குறித்த உத்தரவை பிறப்பிக்குமாறு திகார் சிறை நிர்வாகம் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், நிர்பயா கொலைவழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று வாரண்ட் பிறப்பித்துள்ளது.\nஇந்தத் தூக்குத்தண்டனைக்காக நாடே எதிர்பார்த்துக் காத்திருந்தது. இந்தநிலையில், குற்றவாளிகளில் வேறு யாரேனும் ஒருவர் மீண்டும் கருணை மனுவைத் தாக்கல் செய்தால் தண்டனை நிறைவேற்றும் தேதியில் மாற்றம் ஏற்படுமா என்னும் சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nரகுல் ப்ரீத் சிங் மனசு யாருக்கு வரும்.. தடாலடி முடிவால் சிக்கிய மற்ற நடிகைகள்..\n பிகினி உடையில்... உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்கள் தூக்கத்தை கெடுக்கும் சன்னி லியோன்..\n அடுத்து கிளம்பிய கொலை வழக்கு.. நீதி கேட்டு நீதிமன்றம்படி ஏறிய பாசத் தாய்.\nஊரடங்கு நடுவில்... ஊரே அடங்கி நிற்கும் கருப்பனை பிடித்து செல்லும் சூரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகேரளா :தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா.. காப்பாற்ற துடிக்கும் காங்கிரஸ் பாஜக.. விளக்கம் தந்த முதல்வர் பிரனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/netizens-criticise-rajinikanth/", "date_download": "2020-07-07T18:30:48Z", "digest": "sha1:OXYMPYKVWE5QYWBN4ZA7KZGGDMFX2OAN", "length": 33159, "nlines": 135, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "மீன்குழம்பும் பொங்கப்பானையும்! - ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n – ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\n1. ரஜினிக்கு இப்போதைய சூழலில் கட்சி ஆரம்பிச்சா வேலைக்காகாதுன்னு தெரிஞ்சுடுச்சு. இத்தனை வயசுக்கப்பறம் வந்து 5, 10% ஓட்டுக்கள் வாங்கவும் இமேஜ் பாதிக்குது. அதுக்காக இப்ப எழுச்சி வரட்டும்கறார். உண்மையிலேயே இப்பக் கூட வர மாட்டேன்னு உடைச்சு சொல்லிட்டாக் கூட நல்லதுதான்.\nபாடுபட்டு கைக்காசு போட்டு மன்றத்து ஆளுங்க நிறைய நல்ல விசயங்கள் பண்றாங்க. நிறைய செய்திகள் பாக்கறேன். நல்ல விசயம்தான். ஆனா அதுக்கெல்லாம் பின்னாடி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அது ஏமாற்றமா மாறிட்டா அந்த வெறுப்பு ரொம்ப உக்கிரமா ஆகிடும். இப்படி போர் வரட்டும், எழுச்சி வரட்டும்னு இழுத்துட்டே போறது நல்லதில்லை.\nஇதுக்காக எனக்கு மென்சன் பண்ணி திட்டப் போறவங்களுக்கு… உங்க மனசாட்சியையே கேட்டுப் பாருங்க. இந்தக் கருத்தையெல்லாம் மக்கள்ட போய் சேர்க்க 4 மக்களை களத்தில் சந்திச்சு கூட்டம் போட்டு சொன்னால் கூட மக்கள் நம்புவாங்க. களத்தையே சந்திக்காம ஒரு ப்ரஸ் மீட்ல எழுச்சியை வரவைக்க முடியும்னு அவர் நம்பறார்னா தமிழக அரசியலை இன்னும் அவர் புரிஞ்சுக்கலைன்னு தான் அர்த்தம். அல்லது இப்போதைக்கு தப்பிக்கற டெக்னிக்.\nநான் எப்பவும் இவர் அரசியலுக்கு வரணும்னு நினைச்சதோ ஆதரிச்சதோ இல்லை. ஆனா அதை நம்பி காத்திருக்கறவங்களுக்காவது ஒழுங்கா ஒரு பதில் சொல்லலாம்.\nஇப்படி ஒரு சிஸ்டம் கொண்டு வரேன்னு கட்சி ஆரம்பிச்சு செயல்படுத்தி காட்டறது வேற. இதையெல்லாம் மக்கள் ஏத்துக்கிட்டு அலை அடிச்சப்பறம் வரேன்னு சொல்றது மொத்தமா தப்பித்தல்தான். அல்லது தற்காலிக தப்பித்தல். அரசியல்ல ரஜினியை எதிர்பாக்காத எனக்கே இது சலிப்பைத் தருதுன்னா… அதை எதிர்பாத்தவங்களுக்கு எவ்ளோ ஏமாற்றமாகி இருக்கும் இன்னொரு 6 மாசம் கழிச்சு நான் எதிர்பார்த்த எழுச்சி வரலைன்னு சொல்றதை விட மேலும் இழுக்காம வரமாட்டேன்னு சொல்லிடறது பெட்டர்.\nமைக்கேல் மதன காமராஜன் படத்தில் மதன் கதாபாத்திரத்தில் கமல் நாகேஷிடம் இன்னும் ஏமாற்றிக் கொண்டிருப்பதுதான் எரிச்சல் தருகிறது அதனால், தான் செய்�� ஊழலை ஒத்துக் கொண்டால் தானே உதவுதாகச் சொல்வார்.\nஅதற்கு நாகேஷ் ஆமோதித்து விட்டு உண்மையைச் சொல்லத் தயாராகி கமலிடம் காதைக் காட்டுமாறு கேட்பார். சரி என்று அவரும் இரகசியத்தைக் கேட்க அருகே காதை நீட்டும் போது மென்குரலில் ‘நான் ஒன்னுமே பண்ணல சார்’ என்பார்.\nபழைய தங்கவேலு படத்திலும் வரும் இதேபோன்ற காமெடியில் அப்படித்தான் ஒருவன் ‘சார் நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன், பத்திரிக்கைல மட்டும் போட்றாதீங்க’ என்று பயத்துடன் சொல்லிவிட்டு அங்கும் இங்கும் பார்த்துவிட்டு அவரிடம் இரகசியமாக ‘நான் ஒன்னுமே பண்ணலங்க’ என்பான்.\nதங்கவேல் கடுப்பாகி ‘டேய், இதையாடா பத்திரிக்கைல போட முடியும்’ என்று கேட்பார்.\nஅது நினைவிற்கு வந்து வெளிப்படையாகச் சிரித்துவிட்டேன் இன்று நடந்த பிரஸ் மீட்டை நினைத்ததும்.\n3. இன்னிக்கு காலையிலிருந்தே பயமாக இருந்தது.\n“அவர் கட்சி ஆரம்பிக்கமாட்டார்னு தொடர்ந்து எல்லா சேனல்களிலும் கற்பூரம் மேல சத்தியம் பண்ணி கூவிகிட்டே இருந்தீங்களே, இன்னிக்கு தலீவர் பேரு அனவுன்ஸ் பண்ணீட்டா என்ன செய்வீங்க\nநானும் இன்னாடா பண்றது, சேனல்காரங்க கூப்பிட்டு கலாய்ப்பாங்களேன்னு கவலையா இருந்தேன்.\nஸ்ப்பா, நல்ல வேளை, தப்பிச்சேன்.\nமுதல்ல, மக்கள் எழுச்சி நடக்கணுமாம்ல\n4. ரஜினி அரசியலுக்கு வந்து, தேர்தல்ல நின்னு, ஜெயிச்சி ஆட்சி அமைக்கிறதெல்லாம் ரொம்ப தூரம். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.\nசிம்பிளான ஒரே கேள்விதான் இருக்கு எங்கிட்ட. இதுவரைக்கும் அரசியலுக்கு வர்றேன்னு சொன்ன எவனாவது ரஜினி மாதிரி தில்லா “சிஎம் கேன்டிடேட் நான் கிடையாது” ன்னு சொல்லியிருக்கானா அப்படி சொன்னா அவருக்கு ஆதரவு தர்ற பலரே மனசு வருத்தப்படுவாங்கன்னு அவருக்கு தெரியும். ஆனாலும் அவர் தெளிவா அறிவிச்சிருக்காரு.\nஇத நான் அரசியலுக்கு வந்தப்புறம் கூட சொல்லியிருக்கலாம்.. ஆனா அது மக்களை, அவங்க வச்சிருக்கிற நம்பிக்கையை கெடுக்குற மாதிரி ஆயிரும்னு சொல்றாரு.\nஇப்படி பேசுன அல்லது பேசுற வேற ஒரு கட்சித்தலைவனை காட்டிருங்க.\nமுடியாது. ஏன்னா எவனும் இல்ல. இதோ ஸ்டாலினுக்கு அப்புறம் கட்சி உதயநிதிக்குதான்னு தெரிஞ்ச உபிஸ் யாராவது இதுக்கு பதில் சொல்லலாம்.\nஒரு ஊர்ல ஒரு கடைத்தெரு நிறைய கடைகள்… நிறைய வாடிக்கையாளர்கள் நிறைய கடைகள்… நிறைய வாடிக்கையாளர்கள் எப்போதும் ஜே..ஜேன்னு கூட்டம் கூடும் எப்போதும் ஜே..ஜேன்னு கூட்டம் கூடும் வழக்கம்போல ‘கப்பம்’ கேட்கிற ரவுடிக கூட்டம், லஞ்சம் வாங்குற கும்பல் என பல தொல்லைகள் வழக்கம்போல ‘கப்பம்’ கேட்கிற ரவுடிக கூட்டம், லஞ்சம் வாங்குற கும்பல் என பல தொல்லைகள் அதுல ‘அர்ணாஜலம்’ னு ஒரு ஆளு கடைத்தெரு நடுவில ஒரு கடை வெச்சிருந்தான் அதுல ‘அர்ணாஜலம்’ னு ஒரு ஆளு கடைத்தெரு நடுவில ஒரு கடை வெச்சிருந்தான் அந்தக் கடைக்கு அவன் எப்ப வர்ரறான் எப்ப வெளில போவான் னு யாருக்கும் தெரியாது அந்தக் கடைக்கு அவன் எப்ப வர்ரறான் எப்ப வெளில போவான் னு யாருக்கும் தெரியாது ‘அவுசாரி போனாலும் மொகராசி வேணும்னு’ சொல்லுவாங்களே, அப்படி ஒரு ராசிஅவுனுக்கு ‘அவுசாரி போனாலும் மொகராசி வேணும்னு’ சொல்லுவாங்களே, அப்படி ஒரு ராசிஅவுனுக்கு ஆளு பாக்க சுமாரான பர்சனாலிடிதான்னாலும் எப்பவும் பந்தாவா பஞ்ச் டயலாக் பேசி உட்டாலக்கடி வேலை பண்ணியே எல்லாத்தையும் பயங்காட்டி வெச்சிருந்தான். ‘அர்ணாஜலம்’ தன்னைச் சுத்தியும் ஒரு ஜால்ராக் கூட்டத்தை எப்பவும் வெச்சிருந்தான் ஆளு பாக்க சுமாரான பர்சனாலிடிதான்னாலும் எப்பவும் பந்தாவா பஞ்ச் டயலாக் பேசி உட்டாலக்கடி வேலை பண்ணியே எல்லாத்தையும் பயங்காட்டி வெச்சிருந்தான். ‘அர்ணாஜலம்’ தன்னைச் சுத்தியும் ஒரு ஜால்ராக் கூட்டத்தை எப்பவும் வெச்சிருந்தான் ஒரு மாமூல் வாங்கற கோஷ்டிகளுக்குள்ள ஒரு சவால் அவன் கிட்ட யாராவது ஒருத்தன் மாமூல் வாங்கிக் காட்டனும்னு ஒரு மாமூல் வாங்கற கோஷ்டிகளுக்குள்ள ஒரு சவால் அவன் கிட்ட யாராவது ஒருத்தன் மாமூல் வாங்கிக் காட்டனும்னு பெரிய ரவுடி ஒருத்தன் போய்க் கடை முன்னாடி நின்று” டேய் அர்ணாஜலம் பெரிய ரவுடி ஒருத்தன் போய்க் கடை முன்னாடி நின்று” டேய் அர்ணாஜலம் நீ இன்னா அவ்ளோ பெரிய ஆளா நீ இன்னா அவ்ளோ பெரிய ஆளா ஒழுங்கா மாமூலை எடுத்து வைன்னானாம் ஒழுங்கா மாமூலை எடுத்து வைன்னானாம் அர்ணாஜலத்துக்கு பயந்து வந்துச்சு ஆனா வெளில காட்டிக்காம “டேய் நான் ஒரு ஒதே ஒதிச்சா.. அது நூறு ஒதி மாத்ரி” அப்டின்னு சொல்லிட்டு கல்லாவுல ஒக்காந்து பஞ்ச் டயலாக் பேசுனான்.\nஅதற்கு ரவுடி “டேய்ய்ய்ய்ய்ன்”னு கொரலு குடுத்தான்\nஅப்பத்தான் வீட்ல கொழந்தைக்கு வெளையாட பொம்மைத் துப்பாக்கி வாங்கி வச்சுருந்தது நெனைவுக்கு வந்த���ச்சு. எப்பவும் கல்லாவுல சம்மணம் போட்டு ஒக்காரும் அவன் ஒக்காந்த படியே பொம்மைத் துப்பாக்கிய எடுத்துக் காட்டி ‘டேய் நான் எந்நதிரிச்சா தெரியும் ஆம்மா..\nஅன்னேலிருந்து “நான் எந்திரச்சா தெரியும்” ங்கறது அர்ணாஜலத்தோட பெர்மனன்ட் பஞ்ச் டயலாக் ஆகிடுச்சு’ அந்தக் கடைத்தெருவே அவனைப் பார்த்து பயந்துச்சுன்னா பாரேன்\nஒரு நா அந்தக் கடைத்தெருவுல ‘தீ’ புடிச்சிருச்சாம், எல்லாரும் உயிர் தப்பிச்சாப் போதும்னு ஓடினாங்க அர்ணாஜலம் மட்டும் ஒக்காந்தபடியே “டேய் யாராவது வந்து என்னைத் தூக்கிட்டுப் போங்கடா அர்ணாஜலம் மட்டும் ஒக்காந்தபடியே “டேய் யாராவது வந்து என்னைத் தூக்கிட்டுப் போங்கடா” ன்னு கத்திகிட்டே கெடந்தானாம்” ன்னு கத்திகிட்டே கெடந்தானாம் அப்ப ஓடிகிட்டிருந்த ஒருத்தன் ‘ஏன்டா கெழட்டு முன்டம் அப்ப ஓடிகிட்டிருந்த ஒருத்தன் ‘ஏன்டா கெழட்டு முன்டம் இப்பக்கூட பந்தாவா அதற்கு நம்ப ‘அர்ணாஜலம்’ “ஐயா எனக்கு ரெண்டு காலும். இல்லீங்கய்யா யாராவது தூக்கி விட்டாத்தான் நடக்கவே முடியும்” அப்டின்னானாம்\nஅதற்கு அவன் “அடப்பாவி எப்பப் பாரும் ரநான் எந்திரிச்சாத் தெரியும் எந்திரிச்சாத் தெரியும்’ னு குட்டு மெரட்டல் உட்டுட்டு இருந்து ரகசியம் இதுதானா எந்திரிச்சாத் தெரியும்’ னு குட்டு மெரட்டல் உட்டுட்டு இருந்து ரகசியம் இதுதானா த்த்தூ … இதெல்லாம் ஒரு பொழப்பு த்த்தூ … இதெல்லாம் ஒரு பொழப்பு தொலஞ்சுபோன்னு சொல்லி ‘அர்ணஜாலத்தை’ காப்பாத்தி விட்டானாம்\nங்கொப்பரான சத்தியமா இது அரசியல் பதிவு இல்லீங்கோ\n6. ரஜினியின் ‘கனவுத் திட்டங்கள்’ எல்லாம் கேட்க நன்றாகவே இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் செல்லுபடியாவதற்கு நீண்ட காலமாகும். நம் முன் உள்ள சூழல் அப்படி.\nஏனெனில் ஊழல் இல்லாத அரசியலை விரும்பும் நமக்கு கூட நிஜத்தில் அது கானல் நீர் என்கிற நிதர்சனம் நன்றாகவே புரிந்திருக்கிறது. குறைந்தபட்ச ஊழலைச் செய்திருந்தால்தான் அவரை அரசியல்வாதி என்றே நாம் ஓப்புக் கொள்கிறோம். அந்த அளவிற்கு இந்த அமைப்பு சீர்கெட்டிருக்கிறது.\nபொதுவில் நேர்மையாளராகவும் தன்னலமற்ற சேவைகள் செய்தவராகவும் களப்போராளியாகவும் அறியப்பட்ட ஒரு தனிநபர், அதை இன்னமும் பரவலாக்குவதற்கு அதிகார அரசியலுக்குள் நுழைய முற்பட்டால் நாம் எள்ளி நகையாடுகிறோம். கருணையேயின்றி அவரைத் தோற்கடிக்கிறோம். இதற்கு பல முன் உதாரணங்கள் இருக்கின்றன.\nஇவர்களை நிராகரித்து விட்டு ஊழல்வாதிகளையே மீண்டும் அதிகாரத்தில் அமர வைக்கிறோம். ஏனெனில் அவர்களுக்குப் பின்னால் மிகப் பெரிய கட்டுமானமும் அமைப்பும் இருக்கிறது, அவர்களால்தான் நிலைக்க முடியும் என்று நம்புகிறோம். ஒருவகையில் அது கசப்பான உண்மையே.\nஆனால் மாற்றங்களை எங்கிருந்தாவது துவங்கித்தான் ஆக வேண்டும் என்பதை வாக்காளர்கள் உணரும் சூழல் இன்றைக்கு இல்லை.\nகுழப்பவாதி என்பதைத் தாண்டி ரஜினி அடிப்படையில் நேர்மையான அரசியலைத் தர விரும்புவராக இருக்கலாம். அவர் சொல்லும் ‘திட்டங்கள்’ அப்படிப்பட்ட சமிக்ஞைகளைத்தான் தருகின்றன.\nஆனால் களத்தில் இறங்காமல் துவக்கத்திலேயே – அதுவும் பின்னால் நின்று கொண்டு – அவர் அவற்றை சாதிக்க முற்படுவது வீணான முயற்சி. பின்னால் நின்று கொண்டு நல்லாட்சியை நடத்தும் அளவிற்கு அவர் மகத்தான தலைவர் அல்ல. அவரின் பின்னால் இருப்பவர்களும், ‘சம்பாதிக்காமல்’ சேவை மனப்பான்மையுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது.\nஇந்த நடைமுறை உண்மைகள் ரஜினிக்குப் புரியாமலிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. சினிமாவில் நாயகன் பேசும் ஆவேசமான வசனங்களையே மிதமான தொனியில் மேடையில் பேசுகிறார். இதற்கு சினிமாவில் கைத்தட்டுவார்கள். மேடையில் கூட சிலர் கைத்தட்டலாம். ஆனால் வாக்கு அரசியலில் இவை செல்லுபடியாகாது.\nஅரசியல் மாற்றத்தை எந்த வகையிலாவது விழைவது நல்ல விஷயம்தான். ஆனால் அந்தப் பொன்னுலகத்தை துவக்கத்திலேயே அமைக்க விரும்புவது வெறும் கனவாகத்தான் முடியும்.\nஏற்கெனவே ஊழலிலும் மோசடியிலும் திளைத்திருக்கிற அரசியல் வணிகர்கள், ஆதாயம் அடையும் கூலிக்காரர்கள், அப்பாவி ஆதரவாளர்கள் ரஜினியின் இது போன்ற பேச்சைக் கேட்டு நகைக்கலாம். எக்காளத்துடன் நிராகரிக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு ரஜினி ஒரு போட்டியாளர்.\nஆனால் அதிலுள்ள ‘நல்லனவற்றை’ கட்சி சார்பற்ற வாக்காளர்களும் மலினமாகப் பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். அது போன்றனவற்றை மெல்ல மெல்ல நடைமுறையில் சாத்தியப்படுத்தும் ஒரு ‘அசலான’ தலைவரை தேடுவதுதான் தமிழக வாக்காளர்களுக்கு நல்லது.\n7.எழுச்சி என்ற தலைப்பில் ஷோபா சக்தி எழுதிய சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது. ஃபிரான்ஸில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கதாநாயகன் வேலை பார்க்கிற தொழிற்சாலையில் திடீரென உடல் பரிசோதனையைக் கட்டாயமாக்கி விடுவார்கள். அவன் இலங்கையில் இருந்த போது விதைப்பையில் தாக்கப்பட்டு கொட்டை வீங்கி பல வாரகாலம் அவதிப்பட்டவன். தற்சமயம் திருமணமாகி மனைவியைப் பிரிந்து அயல்நாட்டில் வாழ்பவனுக்கு தினமும் ஓர் ஆள் தனது உடலை அழுத்தித் தடவி, குறிப்பாக அந்தரங்க உறுப்புகளை, பரிசோதிப்பது என்பது அவன் அனுபவித்த வலியையும் அதனால் உண்டான உளவியல் பாதிப்பையும் நினைவூட்டி விடும்.\nஇந்தப் பரிசோதனையில் இருந்து தப்பிப்பதற்காக உள்ளாடை ஏதும் அணியாமல் வேலைக்கு வரத் தொடங்குவான். பாதுகாவலர் பரிசோதிக்கும் போது தனது ஆணுறுப்பை விறைப்பாக்கிக் கொள்வான். இதனால் அசூயை அடையும் பாதுகாவலர் அவனை மட்டும் பரிசோதிக்காமல் அனுமதித்துக் கொண்டிருப்பார். இதைக் கவனிக்கும் நிர்வாகம் இந்தப் பணிக்கு வேறு நபரை நியமிக்கும். யார் வந்தாலும் இத்தகைய அழிச்சாட்டியத்தை எத்தனை நாட்களுக்குத் தான் சகித்துக் கொண்டிருப்பார்கள்\nஇவனைப் பின்பற்றி தங்களை அவமதிக்கும் இப்பரிசோதனை முறைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு மற்ற தொழிலாளர்களும் உள்ளாடை அணிய மாட்டார்கள். விரைவில் இச்செய்தி பரவி நாட்டிலுள்ள அத்தனை ஊழியர்களும் இவ்வெழுச்சிப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். அதனால் ஊழியர்களைப் பரிசோதிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஓர் எழுச்சிக்குத் தூண்டுதலாக இப்படி எதையாவது செய்ய வேண்டும். புரிகிறதா ரஜினிகாந்த்\nமக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளப...\n(ஆகஸ்டு 29, 2018) இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டமும், விஷாலின் பிறந்தநாளும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. இது ஒருபுறமிருக்க யாரும் எதிர்பார...\nதெலுங்கானாவில் தேர்வு முறைகேடுகளில் ஈடுப...\nமெட்ரிக் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தெலுங்கானா கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இணைப்பு நீ...\nகோமாவில் இருந்த பெண்ணை இயல்புநிலைக்கு மா...\nநடிகர் வடிவேலு எத்தனை படங்கள் நடித்தவர் எவ்வளவு மனித உள்ளங்களை சம்பாதித்திருக்கிறார் என்பதெல்லாம் சொல்லித்தான் த���ரிய வேண்டுமென்பதில்லை.பெரும்பாலான...\nசுஜாதா நினைவு தினம் இன்று\n1. கேள்வி: பெட்ரோல் டீசல் முழுவதும் எதிர்காலத்தில் வற்றிப்போகும் வாய்ப்பு உள்ளதா பெட்ரோல் முழுக்கத் தீர்ந்து விட்டால் கோடிக்கணக்கான வாகனங்களுக்கு மாற...\nBe the first to comment on \"மீன்குழம்பும் பொங்கப்பானையும் – ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள் – ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indian-embassy-to-start-free-hindi-classes-in-us/", "date_download": "2020-07-07T18:32:45Z", "digest": "sha1:6IPCPTAX5FKKE7TKG4X7OAW5P2A7FT33", "length": 13420, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "அமெரிக்கா : இலவச இந்தி வகுப்பு நடத்தும் இந்திய தூதரகம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமெரிக்கா : இலவச இந்தி வகுப்பு நடத்தும் இந்திய தூதரகம்\nஇந்தி மொழியை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இலவச இந்தி வகுப்புக்களை நடத்த உள்ளது.\nஇந்தி மொழியை ஊக்குவிக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இம்மொழியை வெளிநாட்டினரிடம் கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இந்த வருடத் தொடக்கத்தில் இலவச இந்தி வார வகுப்புக்கள் தொடரப்பட்டன.\nஇந்த வகுப்புக்களில் மாணவர்களுக்கு இந்தி மொழியில் அடிப்படையான எழுத்துக்கள், சிறிய வார்த்தைகள், பேச்சுப் பயிற்சி ஆகியவை கற்பிக்கப்பட்டன. இதற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது. இதையொட்டி மேலும் 7 நாடுகளில் இந்த வகுப்புக்கள் தொடங்கப்பட்டன. அத்துடன் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் இலவச இந்தி வகுப்புக்கள் தொடங்க உள்ளது.\nஆறு வாரம் நடக்கும் இந்த வகுப்புக்கள் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்த வகுப்பைத் தூதரகத்தில் உள்ள இந்திய கலாசார ஆசிரியர் மோக்ஸ்ராஜ் நடத்த உள்ளார். இந்த வகுப்புக்களில் சேரும் மாணவர்களுக்கு இந்தி எழுதப் படிக்க மற்றும் பேச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த வகுப்புக்களின் மூலம் பல்கலைக் கழகத்தில் முழு நேர வகுப்புக்கள் தொடங்க முதல் அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.\nநியூசிலாந்து : இந்தி பேசக் கூடாது எனச் சொன்ன பெண்ணை ரெயிலை விட்டு இறக்கிய நடத்துனர் கொரோனா அச்சத்தால் துப்பாக்கிகளை வாங்கத் துடிக்கும் அமெரிக்கர்கள்… கொரோனா தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் அளிக்க வேண்டும் : ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்\nPrevious இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்சே தம்பி பெயர் அறிவிப்பு\nNext சுஷ்மா ஸ்வராஜ் மறைவு : ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செய்த பூட்டான் மன்னர்\nதமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்\nசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான…\nகொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு\nமும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது…\nமைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்\nகோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம்…\nமும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு\nமும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில்…\n07/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாத��ப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…\nசென்னையில் குறைந்து வரும் கொரோனா.. இன்று 1,203 பேர் மட்டுமே பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/12/ANDROID-APPLICATION-3.html", "date_download": "2020-07-07T19:19:21Z", "digest": "sha1:RLDPIO2HJ3YI2GBXA5NHM6ULG6GEJEPH", "length": 9188, "nlines": 65, "source_domain": "www.thozhirkalam.com", "title": "Android மொபைல்லில் கட்டாயம் இருக்க வேண்டிய APPLICATION - பகுதி 3", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nAndroid மொபைல்லில் கட்டாயம் இருக்க வேண்டிய APPLICATION - பகுதி 3\nகடந்த இரண்டு பதிவில் பல ANDROID APPLICATION பற்றி பார்த்தோம் . அதன் தொடர்ச்சியாக இன்றும் சில APPLICATION பற்றி பார்க்க போகிறோம் . கிழே உள்ள APPLICATION பற்றி உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம் . இருந்தாலும் எனக்கு தெரிந்த அளவு சொல்லியுள்ளேன் ,\nஇது நிறைய பேர் பயன்படுத்தும் ஓர் சாட் APPLICATION. இதன் முலம் எளிதில் அனைவருடனும் தொடர்பு கொள்ளலாம் .மற்றவர்களுடன் இலவசமாக பேசலாம் . இருவரும் இந்த APPLICATION வைத்திருந்தால் .\nஇணையத்தில் உலவ மிக எளிதான பிரவுசர் இது . மற்றதை விட இதில் ஒரு வசதி இதில் தமிழ் எழுத்துருவை வரவழைக்கலாம் .\nஇது புகைப்பட பிரியர்கள் பயன்படுத்தலாம் . நீங்கள் எடுத்த புகைப்படங்களை இன்னும் அழகாக காட்ட , மாற்ற இது உதவும் .\nஇது நீங்கள் படிக்கும் பக்கங்களை காப்பி செய்ய உதவுகிறது . அதை புகைப்படமாக இல்லாமல் ஸ்கேன் செய்யத பக்கங்களாக மாற்றி எளிதில் பிரிண்ட் செய்ய உதவும்\nஇந்த APPLICATION குழந்தைகளுக்கானது . இதில் உக்கள் விரல்களை பயன் படித்தி மொபைல் திரைய்ல் எழுதலாம் , படம் வரையலாம் . பல வண்ணங்களை கொண்டுள்ளதால் இது பார்க்க அழகாக இருக்கும் .\nடிஸ்கி : இவையனைத்தும் GOOGLE PLAY யில் இலவசமாக கிடைக்கும் .\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ��சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியில���ம் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=232385&lang=ta", "date_download": "2020-07-07T18:13:46Z", "digest": "sha1:4J53ALKFDAOU5QY37M34QWAVUXV3Z2WN", "length": 10469, "nlines": 68, "source_domain": "telo.org", "title": "தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த", "raw_content": "\nசெய்திகள்\tமாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு\nசெய்திகள்\tபிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்\nசெய்திகள்\tயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்\nதற்போதைய செய்திகள்\tவெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா\nசெய்திகள்\tடெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும் ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ\nசெய்திகள்\tசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு – கஃபே அமைப்பு நடவடிக்கை\nதற்போதைய செய்திகள்\tதமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு\nசெய்திகள்\tஇன்னுமொரு சுமந்திரனே விக்னேஸ்வரன் – மயூரன் காட்டம்\nசெய்திகள்\tபொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானம்\nபிரதான ஒளிப்படங்கள்\tஆயுத விவகாரம்: விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை\nHome » செய்திகள் » தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த\nதேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த\nபொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலொன்றை நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டும். இதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் தயாராகிக் கொள்ள வேண்டும். இது அவரின் பொறுப்பாகும்.\nதேர்தலை நடத்தத்தான் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுத் தேர்தலுக்கான பணிகளுக்கு அவர்கள் தயார் நிலையில்தான் இருக்க வேண்டும். நீதிமன்றில் தீர்ப்பு வந்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என எதற்காகக் கூறுகிறது என்று உண்மையில் தெரியவில்லை. நாம் எதிரணில் இருக்கும்போது தேர்தல்களை நடத்துமாறுதான் வலியுறுத்தி வந்தோம். உண்மையில், தேர்தலின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்ப்பது தான் எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.\nஅத்தோடு, அரசாங்கம் தான் தேர்தலை பிற்போட நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால், இங்கு அனைத்தும் தலைக்கீழாகத்தான் இடம்பெறுகின்றன. இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கும் தெரியும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று.\nஅதேநேரம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாம் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். எம்மைப் பொறுத்தவரை இந்த விடயத்திற்கு பொறுப்பான இரண்டு- மூன்று நபரைக் கைது செய்வதல்ல நோக்கமாகும்.\nஇதன் பின்னணியைக் கண்டறியவேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெறும் என முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஒருவரை கைது செய்து தற்போது விசாரித்து வருகிறோம். இவ்வாறு நாம் இந்த விடயத்தில் மிகவும் தீவிரமாகவே செயற்பட்டு வருகிறோம்.” என கூறினார்.\n« உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை – உயர் நீதிமன்றம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-07-07T19:11:03Z", "digest": "sha1:PONKWF4GNDZAUQY26BBTJSFN6GFE2ADP", "length": 21874, "nlines": 340, "source_domain": "www.akaramuthala.in", "title": "சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! - அமைதி ஆனந்தம் மடல் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n – அமைதி ஆனந்தம் மடல்\n – அமைதி ஆனந்தம் மடல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 December 2018 No Comment\nவல்லுநர் குழு அமைக்க வேண்டுகோள்.\nஆ. இரா.அமைதி ஆனந்தம் ஆவணிப்பூர் இராமசாமி ரயில் நிதி\nஅ���்தியாவசிய குறிப்புகள் ரயில் டிக்கெட் உங்கள் பணம் சேமிக்க\nஐரோப்பா இந்த உலகில் வெப்பமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும் என்று கூறலாம் அடிக்கடி நீங்கள் சுற்றி சுற்றி அங்கே ஒரு மலிவான விகிதத்தில் உங்கள் பயண அனுபவிக்க முடியும் என்று கூறப்படுகிறது. The statement is absolutely true as now you can save your money…\nரயில் மூலம் Business சுற்றுலா, ரயில் நிதி, ரயில் பயண குறிப்புகள்\n23 ஆப்ஸ் நீங்கள் பயணம் முன் பதிவிறக்க வேண்டும்\nரயில் நிதி, ரயில் பயண, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nசிறந்த 10 எல்லா இடங்களிலும் ரயில் ரைடிங் ஸ்மார்ட் எளிதாக குறிப்புகள்\nரயிலில் பயணம் சுற்றி பெற மிகவும் ஆசுவாசப்படுத்தும், மகிழ்ச்சிகரமானதாகவும் வழிகளில் ஒன்று இருக்க முடியும். நீங்கள் உங்கள் பயணத்தின் வெளியே சிறந்தவற்றை எப்படி செய்ய புத்திசாலி என்று அறிந்து கொள்ள வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இருப்பது மற்றும் தயாரித்தல் நோக்கி ஒரு நீண்ட வழியில் செல்கிறது என்ன என்ன தெரிந்தும்…\nரயில் நிதி, ரயில் பயண, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள்\nஐரோப்பிய ஒன்றிய முதலீடு செய்ய பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய சுற்றுலா ரயில்கள் மூலம்\nஐரோப்பிய ஒன்றிய ஐரோப்பிய பயண அதிகரிக்க ரயில்கள் 1 பில்லியன் € முதலீடு செய்ய முன்மொழிந்தது, இந்த முதலீட்டு பொது மற்றும் தனியார் நிதி இணைந்து வேண்டும். மொத்தத்தில், மொத்த முதலீட்டையும் தாண்டிச்செல்கிறது வேண்டும் 4.5 பில்லியன் €. முதலீட்டு இணைக்கிறது ஐரோப்பா வசதி என்று ஒரு நிதி குழு மூலம் வரும். சுருக்கமாக, நிதி சாப்பிடுவேன்…\nரயில் நிதி, ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஸ்வீடன், சுற்றுலா ஐரோப்பா\nஎப்படி ரயில் கட்டணங்கள் இருந்து பணம் சேமிக்க\nநாட்டுக்கு நாடு பயணம், அல்லது நகரம் நகரத்திற்கு, ரயிலில் ஒரு உண்மையிலேயே ஆச்சரியமாக அனுபவம் மற்றும் voyaging இதை செய்ய சிறந்த முறைகளில் ஒன்றாக உள்ளது. ஐரோப்பிய ரெயில் கட்டணங்கள் பெரும்பாலும் பயணம் செய்த தூரத்தை அடிப்படையாக கொண்டவை, எனினும், பல ஐரோப்பிய ரயில் நிறுவனங்கள் இப்போது நகர்ந்துள்ளனர்…\nரயில் நிதி, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள்\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\n7 ஐரோப்பாவில் மிக அழகான நீர்வீழ்ச்சிகள்\nசிறந்த 5 ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்கள்\nஇத்தாலியில் இடது சாமான்களை கண்டுபிடிப்பது எப்படி\nஐரோப்பா ரயில் பாதை வரைபட வழிகாட்டி\n10 உதவிக்குறிப்புகள் பயணம் செய்யும் போது வடிவத்தில் இருக்கும்\nசிறந்த 6 ஐரோப்பாவில் பயணத்திற்காக ஸ்லீப்பர் ரயில்கள்\nஆரம்பகால ஐரோப்பா ரயில் பயணம்\nஐரோப்பாவில் டிப்பிங் செய்வதற்கான இறுதி வழிகாட்டி\n6 பட்ஜெட்டில் ஒரு குழு பயணத்தைத் திட்டமிட ஆர்வமுள்ள உதவிக்குறிப்புகள்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=47&Itemid=172&lang=ta", "date_download": "2020-07-07T18:17:42Z", "digest": "sha1:NFJLB7WGPWF72LPGVFCXSYXAID5UNU4X", "length": 7916, "nlines": 143, "source_domain": "doc.gov.lk", "title": "Documents Need to Be Submitted", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2020 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும��� அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 02 July 2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=116963", "date_download": "2020-07-07T19:08:29Z", "digest": "sha1:JEJE3TZ2E2E67G6JOKVRKRPRAP3NVRJS", "length": 14415, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழ் மொழி 4,500 ஆண்டு பழமையானது; சர்வதேச ஆய்வு முடிவு - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nதமிழ் மொழி 4,500 ஆண்டு பழமையானது; சர்வதேச ஆய்வு முடிவு\nமேக்ஸ் பிளான்க் அறிவியல் – மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும் உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வனஉயிர்க்கல்வி நிறுவனமும் திராவிட மொழிகளிலேயே தமிழ் மொழிதான் பழமையான மொழி என்று ஆய்வு செய்திருக்கிறார்கள்.\nதமிழ் உள்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதிலும் தமிழ்தான் திராவிட மொழிக்குடும்பத்திலேயே மிகப்பழமையான மொழி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளான்க் அறிவியல் – மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும் உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வனஉயிர்க்கல்வி நிறுவனமும் இணைந்து மொழி சார்ந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டன. இந்தியாவின் ஆதி இனமாகக் கருதப்படும் திராவிடர்களின் மொழியியல் ஆய்வை இந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டனர். தமிழில் இருந்து தோன்றிய பிற மொழிகள் குறித்தும், அவற்றிலிருந்து பிரிந்து புதிதாக உருவான கிளை மொழிகள் குறித்தும் அவர்கள் தரவுகளைச் சேகரித்தனர்.\nஅதன் அடிப்படையில் சில விஷயங்களைக் கண்டறிந்து அதனை ஆய்வறிக்கையாக சமர்ப்பித்துள��ளனர். இந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது : வங்கதேசத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை பரவியிருக்கும் தெற்காசியப் பகுதி குறைந்தது 600 மொழிகளின் தாயகமாக உள்ளது. திராவிடம், இந்தோ – ஐரோப்பா, சீனா – திபெத்தியம் உள்பட 6 மொழிக்குடும்பங்களின் கீழ் மொழிகள் வகைபடுத்தப்பட்டுள்ளன.\nஇந்த மொழிகளில் முதன்மையானதும் பழமையானதுமாக திகழ்வது சுமார் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம். இன்றைக்கும் ஏறத்தாழ 22 கோடி மக்கள் இந்த மொழிகளை தற்போது பேசுவதாக ஆய்வு கூறுகிறது. தென் இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் தான் இந்த மொழிகளின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது.\nதிராவிட மொழிக்குடும்பத்தில் பழமையான மொழி என்றால் அது தமிழ் மொழி தான். இதர மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் பரவலாக பேசப்படுகின்றன. இந்த மொழிகளின் இலக்கியங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியவை. உலகின் தொன்மையான மொழியாக சமஸ்கிருதமும், தமிழும் கருதப்படுகிறது. ஆனால் தமிழ் மொழி சமஸ்கிருதம் போல சிதையாமல் அதன் கல்வெட்டுகளும், காப்பியங்களும் தற்காலம் வரை தொடர்ந்து காணக் கிடைத்து வருகின்றன.\nதிராவிட மொழிகள் பூகோளரீதியாக பரவிய காலம், அதன் உண்மையான பூர்வீகம் குறித்துத் தெளிவாக கணிக்க முடியவில்லை. ஆனால், திராவிட மொழிக் குடும்பங்களுக்கு இந்திய துணைக் கண்டம் என்பது பூர்வீகம் என்ற கருத்தொற்றுமை ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது. ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் வருகைக்கு முன்பே திராவிடர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர் என்று ஆய்வில் தெரிய வருகிறது.\nசில சான்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வின்படி திராவிட மொழிபேசும் மக்களிடம் இருந்து முதல்கட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் திராவிட மொழிகளின் வரலாற்றுக் காலம் என்பது 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 4500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4500 ஆண்டு பழமையானது இந்திய வனஉயிர்க்கல்வி நிறுவனம். சர்வதேச ஆய்வு முடிவு தமிழ் மொழி மேக்ஸ் பிளான்க் அறிவியல் 2018-03-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழ் மொழி நிராகரிப்பு; ���ெயில்வே வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nமீண்டும் பெரியார் குறித்து வன்மமான பேச்சு – எச்.ராஜா கருத்தால் தொடரும் சர்ச்சை\nதமிழக பள்ளிகளில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாகிவிட்டது: கருணாநிதி\nதமிழ் மொழியின்றி இந்தியா முழுமை பெற முடியாது: தருண்விஜய்\nதமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது: மாநிலங்களவையில் அமைச்சர் பதில்\nதமிழ் பாடத்திற்கு எதிரான வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகுப்பை கொட்ட சென்ற சிறுமி சடலமாக மீட்பு – திருச்சியில் பயங்கரம்\n8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற போகும் குவைத்து அரசாங்கம்\nஎல்லையில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்து ஏன் – ராகுல் காந்தி கேள்வி\nசாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/04/3.html", "date_download": "2020-07-07T19:54:17Z", "digest": "sha1:FNIEO2MQVV4MGTJXP7VJP2ORV6LXQPRS", "length": 5509, "nlines": 35, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள் 19 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.", "raw_content": "\nதமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள் 19 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.\nஇலங்கை பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரி களுக்கு கடந்த 15ம் தேதி முதலும், பொறியியல் கல்லூரிகளுக்கு 18ம் தேதி முதலும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. அதோடு விடுதிகளும் மூடப்பட்டன. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.\nமூடப்பட்ட கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதில் குழப்பமான தகவல்கள் வெளி யாகி வந்தன. மாணவர்களும் தேர்வு குறித்த அச்சத்தில் தவித்து வந்தனர். இந்நிலையில், கலை&அறிவியல், பொறிய���யல் கல்லூரிகள் அனைத்தும் நாளை (3ம் தேதி) முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் சட்ட கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. பொறியியல் கல்லூரி திறப்பு குறித்து, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் (பொறுப்பு) காளிராஜ் கூறியதாவது:\nபொறியியல் கல்லூரிகள் 3ம் தேதி முதல் தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்பு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் அனைத்திலும் வகுப்புகள் தொடங்கும். கல்லூரி தொடங்க இன்னும் ஒரு நாள் இருப்பதால், வெளியூர் மற்றும் விடுதி மாணவர்களுக்கு கால அவகாசம் போதுமானதாக இருக்கும். அதேநேரம் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை. வழக்கமான தேதிகளில் செமஸ் டர் தேர்வுகள் நடைபெறும்.\nஇதுவரை விடுமுறை விடப்பட்ட நாட்களுக்குப் பதில், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கல்லூரிகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேற்று முதலே வகுப்புகள் நடைபெற தொடங்கியுள்ளன.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2015/06/", "date_download": "2020-07-07T20:27:06Z", "digest": "sha1:E7LVGAZVLW2QDZ2OJI6ZVBJM6VMVFUGB", "length": 62557, "nlines": 1197, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: June 2015", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\n1977இல் தன்னுடைய சொந்த வொர்க்ஷாப் ஆரம்பித்தார். சிங்கம்\nஅவரது பலமே அவரது கஸ்டமர்கள் தான். இப்பொழுது இருக்கும் இடத்தில்தான்\nநல்ல ஸ்திரமான உயரக் கொட்டகை போட்டு நான்கு வண்டிகள்\nநிற்கும் அளவிற்கு தரையெல்லாம் கெட்டித்து ஆரம்பித்தாகி விட்டது.\nஅப்போது வீட்டில் மாமனார்,மாமியார்,பாட்டி,எங்கள் குடும்பம் எல்லாம் ஒரே சுறு சுறு என்றிருக்கும்.\nவந்தவர்கள் போகிறவர்கள், தொழிலாளிகள், உறவினர்கள்\nவீட்டில் எங்கள் சமையலறை தனி. காப்பி டீ, வெங்காயம்,முருங்கை\nஇதெல்லாம் சமைக்கத் தனி அடுப்புகள்.\nமெயின் சமையலறையில் பெரியவர்களுக்கான சமையல்.\nஎப்படி இவ்வளவு வேலைகளையும் சமாளித்தோம் என்று இப்போது\nஇதன் நடுவே அரிசி புடைப்பது,பயறு திரிப்பது, என்று ஆட்களும் நானும் மாமியாரும்\nதிரட்டிப்பால் செய்வதானால் பத்துலிட்டர் பாலாவது பெரிய அரிக்கஞ்சட்டியில்\nஅதே போல நிலக்கடலை வந்து இறங்குனதுதான் தாமதம்.\nபாட்டி வந்துவிடுவார். எல்லோருக்கும் கொடுத்தனுப்பியது போக வீட்டுக்கு வேண்டும் என்கிறது\nபெரிய பித்தளை சம்புடங்களில் அடைக்கப் படும்.\nஅடுத்த நாள் எழுந்திருக்கும் போதே வெல்ல வாசனை வரும்.\nசமையல் செய்பவர் நிலக்கடலை வறுத்துவைக்க மாமியார்\nவெல்லம் பதம் பார்த்துக் கொண்டிருப்பார்., சரியான பதம் வந்ததும்\nவேர்க்கடலையை அதில் கொட்டி கிளற ஆரம்பிப்பார்.\nஅரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும். அத்தனை பெரிய பாத்திரத்தை இறக்க உதவிக்கு ஆள் வந்ததும் தாம்பாளங்க்களில் கொட்டி சிக்கி வகுந்து வைக்கப் பட்டப் படும். கொஞ்சம் கடலை உருண்டைகளும் பிடித்து வைக்கப் படும். வீடே ஏலக்காய்\nஇதெல்லாம் என்மனத்தில் ஓடின.காரணம் பேரன் கட்டமைத்த\nசோஃபா கம் பெட் தான். டே பெட் என்று சொல்வதை , பெரிய பையன் எனக்காக வாங்கி வைத்துவிட்டுப் போனான்..\nதாத்தா செய்வது போலவே அதன் கூடவே வந்த மானுவலைப் பார்த்து, அழகாக செட் செய்துவிட்டான்.\nஅரை மணி நேரத்தில் முடித்து விட்டான். பதினாறு வயதில் செய்யக் கூடிய வேலைதான்.. இருந்தும் எனக்கு\nஎங்க வீட்டுக்காரர் நினைவுதான் வந்தது..அவரைப் போலவே\nஇவனும் வாழ்வில் முன்னேற வேண்டும். தைரியம், நேர்மை,விடாமுயற்சி எல்லாம்\nசேர்ந்து வெற்றி பெற வேண்டும்.\nபாரீஸ் நகரின் வெற்றி வளைவு+ நினைவு ஸ்தலம்\nஅன்று வெய்யிலின் அளவு அதிகமாக இருந்தது.\nஐரோப்பியர்களுக்கு அந்த வெயில் உற்சாகத்தைத்தான் கொடுத்தது.\nஎங்களுக்கு தாகம் தாகம் தாகம்.\nசின்னப் பயலுடன் மருமகள் கீழே தங்கி விட்டால். பேத்தியும் மகன்,சிங்கம் ,நான் லிஃப்டில்\nஎங்களுடன் வந்த இந்த வயதான () தம்பதியரின் உற்சாகம் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது.\nபிரெஞ்ச் பெயர்கள் இரண்டு காதில் விழுந்தன.\nபுரிந்த மாதிரி தலையாட்டிக் கொண்டோம்.\nகுடும்பத்துடன் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா என்று கேட்டார்கள்.\nஆமாம் என்றதும் நாங்கள் இந்தியா வந்திருக்கிறோம்.\nஉங்கள் குடும்பமும் இங்கே பாரீசில் இருக்கிறதா என்றதற்கு,\nஎங்கள் மகன் கென்யாவில் அந்த ஊர்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு இருக்கிறான்.\nநாங்கள் அருகில் மூல்ஹௌஸ் நகரில் இருக்கிறோம்.\nஉடலில் வலு இருக்கும்போது கலைகளின்\nதலைநகரமான பாரீசுக்கு வருவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nஇங்கே இருப்போம். ஹோட்டல் விடுதி செலவெல்லாம் கிடையாது. சிநேகிதர்கள் வீட்டில் இருந்தபடி\nமுற்காலத்தில் நம் ஊரும் இப்படித்தானே இருந்தது.\nஒரு அத்தை, மாமா பெரியப்பா சித்தப்பா என்று யாராவது வருவார்கள், இருப்பார்கள். நாமும் அவர்கள் வீட்டில் போய்த் தங்குவோம்.\nஒரு அறுவை சிகித்சை மேற்கொள்ள வேண்டி வந்தது. அதனால் வரமுடியவில்லை. அதை ஈடு கட்ட இந்தத் தடவை மேலும் சில நாட்கள் இருப்போம் என்று அந்த அம்மா மகிழ்ச்சியோடு சொன்னார்.\nஎதோ இருதய சம்பந்தமான சிகித்சை என்பது மட்டும் தெரிந்தது.\nஅவர் அதற்குள் குறுக்கிட்டு இதோ இவளும் மூட்டு அறுவை சிகித்சை செய்து கொண்டாள். வாக்கர் வைத்துக் கொண்டாவது வருவேன் என்று பிடிவாதம் பிடித்து வந்துவிட்டாள் என்று பெருமையாகச் சொன்னார்.\nஎன் கால் வலியையும் அதற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதையும் எண்ணிப் பெருமூச்சு விட்டேன்.:(\nமனம் மார்க்கம் என்று யோசனை எங்கியோ போனது\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇனிய தந்தையர தின வாழத்துகளனைத்துத்தந்தையருக்குமே\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபெரியாழ்வருக்கு நிகர் அருமை. பெண்ணைப் பிரிய மனமில்லாத அன்பு. அப்பா என்று அழைப்பதற்குள், குரல் நன்றாக இல்லையே,\nநான் வரட்டுமா. என்று வந்துவிடுவார்.\nகுரல் வைத்தே பெண்ணின் உளனிலையைப் புரிந்து கொள்வதில் அம்மாவை மிஞ்சிவிடுவார்.\nஅப்பாவுக்கு அடுத்து என்னை அரவணைத்ததும் என் சிங்கமும் ,\nஇவர்களும் எனக்குத் தந்தை ஸ்தானத்தைப் பூர்த்தி செய்தவர்கள்.\nஇப்போது பெற்ற பிள்ளைகள் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறார்கள்.\nஇவர்கள் அனைவரும் மிக உறுதியான ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பது ஒன்றுதான்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமூன்று பெட்டிகள் அளவுடன் தயார். மாகாளிக் கிழங்கு,ஆவக்காய்,\nதார்ந்டன் சாக்கலட்ஸ் , எடின்பரோ பிஸ்கட்ஸ். எல்லாம்தான் வெயிட்\nமகனார் எம்மா இவ்வளவு மூட்டை உனக்கு. என்கிறான். ஒரு வருஷம் கிளம்பி அடுத்த வருஷம் ஊருக்குப் போகிறேன். நடுவில குளிர் வெயிலுக்கான உடைகள்\nகாலுறை,கையுறை,தடி ஜாக்கெட், ஓவர் கோட் எல்லாம் வேண்டி இருக்கேப்பா. என்றேன்.\nஅடுத்த நான���கு மாதத்திற்கான மருந்துகள்\nஒரே ஒரு பிரார்த்தனை. போன வருடம் வந்தது போல\nசூறைக் காற்றெல்லாம் அடிக்காமல் இருக்கணும். கொஞ்சம்\nபைத்தியக் கார வேண்டுதல் தான்.\nதாங்கும் சக்தி விட்டுப் போச்சு.\nவருகிறேன் மக்களே . மீண்டும் பார்க்கலாம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசில நாட்களுக்கு முன் என் தோழியைப் பல வருடங்களுக்கு அப்புறம் சந்தித்தேன்.\nஒரு திருமணத்தில் பார்த்தபோது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.\nஎனக்கோ அவளைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது.\nநான் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, எங்க 64ஆம் வருட பரிசோதனைக் கூட நாட்களை நினைவு படுத்தியதும் தான் சிரித்த வண்ணம் ஒத்துக்கொண்டாள் நான் நான் தான் என்று.\nஎன்னசெய்வது அவள் எதிர்பார்த்தது 48 கேஜி\nஇப்போது பார்ப்பது கிட்டத்தட்ட ( ம்ஹ்ம்ம்) ஒரு 75 கிலோ பாட்டியை.:)\nஅவள் மட்டும் ஓரிரண்டு நரை முடியைத் தவிர\nஅது என்ன 50 கேஜி தாஜ் மகால் ஆகவே இருந்தாள். அவள் என்னை சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.\nகொஞ்சம் அதிர்ச்சி,நிறைய வியப்பு என்று என்னை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். நீ எப்படி இவ்வளவு வெயிட் போட்ட. என்னாச்சு. சாப்பாட்டுப் பிரச்சினையா. சந்தோஷம் அதிகமானா சாப்பாடும் கட்டுப்பாடில்லாம போகும்னு சொல்லுவாங்களே, அதுப்போல\nஉனக்கும் வாழ்க்கை இனிமையாகப் போயிருக்கும். நீதான் படிக்கிறதை 18 வயசிலியே நிறுத்திட்டியே.\nபடிப்ப நிறுத்தினா உடம்பு பெருக்குமா என்ன. கணக்கு சரியாயில்லையே என்று நான் அவளை முறைப்பதை அவள் கண்டு கொள்ளவே இல்லை.\nஷி வாஸ் இன் ஷாக்\nபசங்க உண்டா எப்படி இருக்காங்க கல்யாணம் ஆச்சா அவங்களுக்கெல்லாம். பேரன் பேத்திகள் உண்டா என்று அவள் மூச்சு விடாமல் கேட்க எனக்கு மூச்சு வாங்கியது.\nஅவள் எறும்பை விட வேகமா நடந்து கொண்டே பேசினால் நான் என் சரீரத்தையும் அழைத்துக் கொண்டு பின்னால் போக வேண்டியது சுலபமான காரியமா.\nநாற்காலிகளுக்கு நடுவே படு சுலபமாக அவள் போக, நான் எல்லாருடைய கால்களை இடித்து, பாதங்களை மிதித்து,\nஅவர்களின் நற நறக் கடிப்பு வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளாமல் போனேன்.\n) கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள்.\n'இப்போ சொல்லு. எப்படி இருந்த நீ இப்படி ஆன\nஎன்ன சொல்லன்னு தெரியாமல் விழித்தேன்.\nஒரு 45 வருஷக் கதையை அவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமா....\nஅதான் என் பிரம்மாண்ட சரீரத்தைப் பார்த்துப் பயந்து போய்,என்னை என் உடல் நிலை கண்டு கவலைப் பட்டு ,\nகல்யாண சாப்பாட்டில் ஒரு நல்லதை ஒரு பாசந்தி கூட சாப்பிட விடாமல் செய்துவிட்டு\nநான் உனக்குப் போன் செய்யறேன்னு பயமுறுத்திவிட்டு வேறு போயிருந்தாளே, அந்த அனு,\nநான் சொல்றதைக் கேட்டியானால் நாலே மாசம், உன் எடை குறைந்துவிடும் , கேக்கிறியா என்று நிறுத்தினாள்.\nநல்ல நாளிலியே எனக்குக் கேட்கும் சக்தி குறைவு:)\nஇப்ப வேற ஏகப்பட்ட மருந்து மாத்திரை, கொஞ்சம் சாப்பாட்டுக் குறைப்பு,\nஅப்போது 12 மணி ..\nமதிய சாப்பாட்டுக்குப் போகத்துடிக்கும் கால் களையும் கைகளையும் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பாவப்பட்ட மனுஷி கிட்ட,\nஇப்படி ஒருத்தி அட்வைஸ் ஆரம்பித்தால் கோபம் வருமா வராதா\nஎனக்கு வரவில்லை. 'ம்ம் சொல்லும்மா. என்றபடி கேட்க ஆரம்பித்தேன்.\nபுத்திமதி சொல்கிறவர்களுக்கு ஒன்று மட்டும் நினைவில் இருப்பதில்லை.\nதனக்கு இருக்கும் அறிவில் பாதியாவது தன் வயதே ஆன தோழிக்கும் இருக்க\nவாய்ப்பு உண்டு என்ற உணர்வுதான் அது.\nபள்ளிக்காலத்தில் கணக்குப் பாடத்தில் எப்போதும் எனக்கு அவளுக்கும் போட்டி. இறுதிப் பரிட்சையில் அவளுக்கே முதல் இடம். ஒரு பத்துமார்க் குறைவுதான் எனக்கு.\nகவனமே போதாதுடி உனக்குனு அவள் சொல்லும்போது நானும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டேன்.\nபரீட்சை ஹாலில் அளவுக்கு மேல பயத்தால் இருமுவது நானாகத்தான் இருக்கும்.\nஅவள் பேப்பருக்கு மேல் பேப்பர் கேட்க\nநான் தண்ணீர் கேட்பதற்குத்தான் அதிகம் எழுந்து நிற்பேன்.\nட்ரிக்னாமெட்ரி என்ற அரக்கன் என்னைக் கைவிட மதிப்பெண்களையும் கோட்டைவிட்டேன்.\nஅதை இன்னும் அவள் மறக்கவில்லை என்பது அவள் பேச்சிலிருந்து தெரிந்தது.:))\nஎப்பவுமே கடைசி நிமிடத்தில் நீ பின்வாங்கிவிடுவாய்.அந்த அக்ரெஸிவ்னெஸ் உனக்கு வரவே இல்லையே இவளே.\nநான் பாரு, இப்ப இந்த வேலையில் ஓய்வெடுத்த பின்னாலும் கன்சல்டண்டாக இருக்கிறேன்.\nநீ கூடக் கவிதை எல்லாம் அப்போ எழுதின மாதிரி எனக்கு லேசா நினைவிருக்கிறது என்றாள்.\nஆமாம் அதெல்லாம் ஒரு காலம் என்று மிகச் சோகக் குரலில் பதில் சொன்னேன்.:)\nசே, ரொம்ப வீணாகப் போச்சுப்பா உன் நேரமெல்லாம். எப்படியோ வந்திருக்கலாம் என்று அவள் ஆரம்பித்ததும் அவளை ட்ராக் மாத்த வெயிட் லாஸ் பத்திச் சொல்கிறேன் என்றாயே என்று நினைவு படுத்தினேன்.\nஏதாவது காய்கறி ரெசிப்பி, சர்க்கரை இல்லாத உணவுக் குறிப்புகள் ஏதாவது சொல்லுவாளோ என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.\nஅழகைக் கட்டாயம் வரவழைக்கும், (சிறிது நாளில் தொலைந்து போய் விடும் )\nஒரு நிலையத்தைத் தனக்கு மிகத் தெரிந்த நண்பி நடத்துவதாகச் சொல்லி தள்ளுபடி விலையில் எனக்கு ஒரு டீல் வாங்கித்தருவதாகவும் சொன்னாள்.\nநானும் அந்த நிலையத்தைப் பேரனுக்கு தலை முடி வெட்ட அழைத்துப் போகும்போது பார்த்திருக்கிறேன்.\nஓடும் மெஷினும் குலுங்கும் உடல்களுமாக அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. வருபவர்களின் வண்டிகளே இருபது லட்சம் ரூபாய் (,அந்தக்) கணக்கில் இருந்தது.\nபாதிப் பேச்சைக் கோட்டைவிட்ட நிலையில்,\nவாசலில் அழைப்பு மணி ஒலிக்க, அவள் சொன்ன எல்லாக் குறிப்புகளையும் பின்பற்றுவதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தேன்.\nஇதனால் ஒரு நல்லது நடந்தது. என் தைராய்டு அளவு பரிசோதனைக்குப் போனபோது, வைத்தியரிடம் கேட்ட போது, அவர் எனது இந்தத் திடீர் எடை கூடுதலுக்கு விளக்கம் சொன்னார்.\nதைராய்ட் அளவு க்கு அதிகமாக இருப்பதாகவும், இன்னும் வேறு உணவு முறை பின் பற்ற வேண்டும் என்றும் சொன்னார்.\nஏதோ பகாசுரி லெவலுக்கு நாம் போக வில்லை.\nஇதுவும் கடக்கும்னு சமாதானப் படுத்திக்கொண்டு என் கீரையையும் சப்பாத்தியையும் சாப்பிடப் போனேன்:)\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். இன்று வாழைக்காயைப் புது முறையில் செய்யும் குறிப்பு ஒன்று கிடைத்தது. இந்த ஊரின் எல்லையில், ...\nவல்லிசிம்ஹன் எங்க ராணியைப் பற்றி எழுதின முகூர்த்தம் தோழி ஒருவர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார். ராணி சொன்னது கண்முன்னால் நடப்பது போலி...\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎண்ணெய்க் குளியலும் நானும்.June 2020\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2018/12/", "date_download": "2020-07-07T19:56:02Z", "digest": "sha1:362OYDNHO5CRJWGKBEFE6MPKPDN6LPTZ", "length": 97536, "nlines": 1509, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: December 2018", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nகாலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய நன்றிகளைக் கடவுளுக்குச் சொல்லிவிட்டு,\nநல்ல எண்ணங்களே மனதில் மந்தில் இடைவிடாது ஓட அவனருள் தேட வேண்டும்.\nசிறு கோபம் தலை எடுத்தால் உடனே நீக்கினால் நல்லது.\nஇந்தக் கடும் சொல் என் ஆத்மாவைப் பாதிக்காது.\nஇதை நான் ஏற்றூக் கொண்டு சுமை ஏற்றிக் கொள்ள மாட்டேன்.\nதினம் தினம் பூக்கும் புதுப் பூவைப் போல\nமனதைச் சுத்தமாக மலர்ச்சியாக வைத்துக் கொண்டால் பாதி துன்பங்கள் தானே அகன்று விடும்..\nமேலும் மேலும் காழ்ப்பு உணர்ச்சிகளை மனதில் ஏற்றி,\nஅடுத்த பிறவிக்கும் அதை எடுத்துக் கொண்டு போக வேண்டாமே.\nஅனைவருக்கும் வரும் புத்தாண்டு மகிழ்ச்சியே கொண்டு வர என் பிரார்த்தனைகள்.\nபழைய பயணம் பற்றிய புதுப் பதிவு.\nஎல்லோரும் இனிதே வாழ வேண்டும்.\nஇது 2006 இல் நான் துபாயிலிருந்து ஸ்விட்சர்லாண்ட் பயணம் தனியே தன்னந்தனியே செய்த பயணம் பற்றியது.\nஅப்பொழுதெல்லாம் நம் முதுகெலும்பு கொஞ்சம் பழுதடைந்து இருந்ததால்\nநம்மை நிலை தடு மாற வைத்த நாட்கள்.\nஎந்த ஊர் மண்ணாக இருந்தாலும் என் நெற்றி அதைப்\nவழக்கமாகக் கணவரின் இரும்புக் கைகள் என்னைக் காப்பாற்றும்.\nஇந்தத்தடவை அவர் பத்து நாட்கள் கழித்து வருவதாக ஏற்பாடு.\nபோய்ச் சேர வேண்டிய இடம் சிகாகோ. நடுவில் நிறுத்தம் சிறியன் வசிக்கும் பாசல்,ஸ்விஸ்.\nஎங்கும் விழும் அம்மா பத்திரமாகப் போய்ச்சேர ஏற்பாடு செய்யச் சொன்னான் பெரியவன்.\nஎனக்கு அது தெரியாததால், ஸ்பெஷல் கவனிப்பாக டூனா, கீரை சாண்ட்விச் கொடுத்தபோதும் புரியவில்லை.\nமகன் சொல்லி இருந்த டயபெடிக் மீல்ஸ் தான் அது.\nதேவுடான்னு பட்டினி கிடந்து 6 மணிப் பிரயாணத்தை முடித்தபோது,\nகாவலாளி போல நீல உடை ஹோஸ்டஸ் வந்து நின்று கொண்டாள்.\nப்ளீஸ் கம் வித் மீ என்று அழைத்துச் சென்றாள்.\nஅந்த நீல உடுப்பின் முதுகைப் பின்பற்றி வெளியே வந்தால் இன்னோரு\nஇனிமையான குரல், நாராசிமான் என்று கூவியது.\nநானும் விட்டுக் கொடுக்காமல் நரசிம்ஹன் என்றதும்,\nசரி சரி இப்ப என்னோட வா...என்கிற புன்னகையோடு,\nமெயின் காரிடார்க்கே அழைத்து வந்துவிட்டது.\nmy luggage, என்று இழுத்தவளை, ஓ எல்லாம் பத்திரமாக இருக்கு.\nஉங்க மகன் காத்திருக்கிறா��் , என்று ஜேம்ஸ்பாண்ட் படத்தில்\nவருவது போல் ஒரு சிறிய லிஃஃப்டில்\nஅழைத்துச் சென்று ஒரு பெரிய வால்வோ வண்டி அருகில் நிறுத்தினார்.\nநீங்கள் உங்கள் மகனிடம் போகலாம் ,இவர் உங்களை மெயின் டெர்மினலில் விடுவார் என்றார்.\nஇதை உங்கள் தோளீல் இருந்து எடுக்கலாமா என்றபடி நானே உணராமல்\nஎன் தோளில் சேர்க்கப் பட்டிருந்த எஸ்கார்ட் சர்வீஸ் என்று பெரிய பட்டனை\nபட்டை கட்டப் பட்ட பூனை, குழந்தை இது போல அந்த\nவெளிச்சத்துக்கு வந்ததும் அந்த நவம்பர் காலைக் குளிரில் மகன்\nபூங்கொத்தோடு நின்றிருந்தான். என்னடா ராஜா இந்த மாதிரி கண்கட்டிக் கூட்டி வருவது போல அழைத்துவதார்கள் என்றால்.\nநான் தான் ஏற்பாடு செய்தேன் மா. அப்பாவை விட்டுத் தனியா வர.\nபயப்படுவியேன்னு செய்தேன் என்று சிரித்தான்,. இதற்கு 500 ஃஃப்ராங்க்ஸ் எஸ்கார்ட் ஃஃபீஸ்.\nகுழந்தைக்கு செலவு வைத்தேனே என்று வருத்தமும், அவனுடைய கரிசனத்துகாகச்\nசந்தோஷமும் போட்டியிட, ஸ்டார்பக்ஸ் காப்பிக்கு விரைந்தோம்.\nஏண்டா ,அவா எனக்கு ஒரு காஃஃபி கொடுத்திருக்கலாமே என்றேன் நான்.\nமயிலை முண்டகக் கண்ணி,திண்டுக்கல் அபிராமி\nஇந்தத் தீபங்கள் அபிராமி அம்மா கோவில் தீபங்கள்.\nஅபிராமி அம்மா எங்களுக்கு அறிமுகமானது திண்டுக்கல்லில் எங்கள் பள்ளிப் பருவத்தில்\nஅருள்மிகு ஸ்ரீ அபிராமித் தாயார்\nஅருள்மிகு ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மன்\nமயிலை முண்டகக் கண்ணி அம்மா கோவில் .\n1500பதிவுகள் ,,,,,,,,12 வருடங்களுக்கான பொழுதுகளின் பதிவுகள்.\nஅவசரமாக ஓடிய நாட்கள் சில. ஆனந்தமாக ஓடிய நாட்கள் சில.\nவருத்தத்துடன் பதிந்த பதிவுகள் சில. வரம் கொடுத்த சாமிகளாக பேரன் பேத்திகள் விஷமங்கள், பேச்சுக்கள் சில.சென்று கழித்த இடங்கள் பல. துணயை இழந்து ,நினைவில் பதிந்த நிகழ்ச்சிகள் சில.\nநண்பர்கள் குழாம் பெருகி இருந்த காலம் சில. இப்பொழுது இன்னும் வல்லி ம்மாவுக்காகப் படிக்க வரும் நாலைந்து நட்புகள்.\nபூனை கண்ணை மூடிக் கொள்வது போல என்னிலேயே நான் மூழ்கி விட்டால் யார் தான்\nஆரம்ப காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பலரின் உறுதுணையால் வளர்ந்த வலைப்பூ இது.\nஎண்ணங்கள் மனதில் ஓடும் வரை எழுத ஆசைதான்.\nஎல்லோரும் இனிதாக வாழவேண்டும் .\nசாப்பாட்டுக்கடை வாசலில் திகைப்புடன் உட்கார்ந்த\nசரவணன் ஐயாவைப் பார்த்த அவரது கிராமத்தவர்கள்\nசெய்தி கேட்டதும் பதறிப் போ��் அவருடைய பையின் அடையாளங்களை\nஅடுத்த பத்து நிமிடங்களில் பையும் கையுமாக நால்வரைப் பிடித்தனர் போலீசார்.\nஅவர்களை ஐய்யா அவர்களின் அருகாமையில் கொண்டு வந்ததும் அதிர்ச்சியில்\nஏண்டா பக்கத்து நிலத்துப் பங்காளிகள என்னைப் பாதுகாப்பீங்கன்னு நினைச்சேனே /\nஎன் மடியிலிலேயே கை வச்சிட்டீங்களே பசங்களா.\nஎன் அண்ணன் பிள்ளைகள் என்னைத் தாங்கிப் பிடிப்பதை விட்டு\nவெட்டிப் போடப் பாத்தீங்களா என்று கண்ணீர் விட்டார்.\nநிலத்துல தண்ணி இல்ல, எங்களுக்கு நெஞ்சிலயும்\nபெரிய மனசு செய்யணும் என்று அவர்களும் அழ, நம்ம சீமைக்கு வந்த\nபாசம் ஓடிவிட்டதே ..பாசனம் எப்படிச் செய்வோம்.\nஇந்த எட்டாயிரம் எத்தனை நாளுக்குக் காணுமடா உங்களுக்கு.\nஎல்லாம் சாப்பிடுங்க. ஒரு வழி செய்யலாம் என்று அவர் சொல்லும்போதே சூறைக்காற்று\nஏதோ கஜா புயலாம், நாம ஊரைப் பார்க்க ஓடுவோம்,\nபொண்டு பிள்ளைக் காக்கணும்னு அவசரமாக சாப்பிட்டு\nஅதே லாரியைப் பிடித்து வீடு நோக்கி விரைந்தார்கள்.\nவழி எங்கும் தோப்புகளும்,பசுமையை இழந்து சரிந்து கிடந்தன.\nஅனைவர் மனங்களும் பதைக்க ஊர் வந்து சேர்ந்த போது இரவாகிவிட்டது.\nமழை வீர்யம் கொண்டு முழங்கிக் கொண்டிருந்தது.\nஇது அரியாங்கோட்டை தானா என்று கேள்வி கேட்க்கும்படி இருந்தது. எங்கும் தண்ணீர்.\nஒரே இருட்டு. அவரவர் தம் மனைவி,பிள்ளைகள் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தனர். ராமலிங்க சாமி, எங்க பாவத்தை மன்னிச்சுடு. இனித் திருட நினைக்க மாட்டோம். பெரியம்மாவையும் குடும்பத்தையும் காட்டிகொடு. உயிர் இருந்தால் போதும். பணம் மண் எதுவும் வேண்டாம் என்றூ கூக்குரலிட ஆரம்பித்தனர்.\nஏதோ வண்டி வெளிச்சம் கண்ணில் பாட சாலை நடுவில் நின்று\nபார்த்தனர். அது காவல் நிலைய வண்டி. ஓட்டுனர் இறங்கி, ஏன் வழியில் நிக்கறீங்க,புயல் அடிக்கப் போகுதே எங்களுடன் வாருங்கள் என்று வண்டியின்\nதங்கள் விவரங்களைச் சொன்னதும், சமூகக் கூடத்தில் நிறையபேருக்கு இடம் இருக்கு. நீங்க அங்க இறங்கிப் பாருங்க..\nவெளியே மட்டும் வரவேண்டாம். நாளைக்காலையில்\nபுயல் கரையைக் கடந்துடும்.காத்து மட்டுப் படும். அப்போ நாங்களே உதவறோம் என்று சொல்லி ,சமூகக் கூடத்தில் இறக்கிவிட்டனர்.\nபெரியப்பனைக் கையில் தாங்கியபடி உள்ளே விரைந்தனர்\nஅந்த வாலிபர்கள். குளிரும் பசியும் வாட்ட,அங்கே கூடி இருந்த மக���களில் தங்கள் குடும்பத்தைதேடினர்.\nஅப்பா, தாத்தா, என்னாங்க என்ற குரல்கள் வந்த திசையில் பார்த்தால்,\nபர்வதம்மா, மருமகள்கள்,பிள்ளைகள் என்று ஒரே இடத்தில் இருப்பதைப்\nபார்த்து ,சரவண ஐய்யாவுக்கு மனம் நெகிழ்ந்தது.\nபர்வதம்மா கேட்ட முதல் கேள்வி சாப்பிட்டிங்களா என்பதுதான்.\nபெரியம்மா காலில் விழத்தயாராய் இருந்த தம்பி மகன் களைக்\nகண்ணால் தடுத்து நிறுத்திய, பெரியப்பா எப்படித் தப்பி இங்க வந்தீங்க எல்லாரும். வர வழி எல்லாம்\nமரம் சாய்ஞ்சு கிடக்கே என்று வினவினார்.\nநீங்க முந்தின நாள் கிளம்பும்போதே ரேடியோ, டிவில சொல்லிட்டாங்கப்பா.\nகிடைத்த வரை எடுத்துக் கொண்டு இங்க வந்துட்டோம்.\nநம்ம பந்து ஜனமெல்லாம் இங்கதான் என்றார் பர்வதம்மா.\nபெரியம்மா இல்லாட்டா நாங்க நிலத்துலயே மடிஞ்சிருப்போம் என்றாள்\nஅதெல்லாம் ஒண்ணும் இல்ல. எல்லாம் நல்லதுக்குத்தான்.\nவறுமை வந்தால் விலகிப் போகணும்னு யாரும் சொல்லலியே.\nவளரும் பிள்ளை என்றாள் பாசத்தோடு.\nவெளியே அடிக்கும் புயல் பெரிசா, மனசில் அடித்த புயல் பெரிசா\nஎன்று யோசித்தார் பெரியய்யா சரவணன்..\nதாயார் அளித்த கூழை உண்டு தகப்பனார் அருகில் வந்தமர்ந்த பிள்ளைகள்,\nபெரியப்பா, இந்தமழை நம் குடும்பத்தை ஒண்ணாக்கிடுச்சு.\nஉங்க நிலமும் எங்க நிலமும் சேர்த்து நாங்க பாடுபடறோம்.\nஒரு போகம் முடிந்ததும் ராமேஸ்வரம் போயீ சாமி கும்பிட்டு வரலாம்\nஆமாண்டா இனிப் பழைய பகை இல்லை. புது சோறு பொங்கி\n,புதுக்காளை வாங்கி, இனி எல்லாம் புதுசு தான்.\nபெரியய்யா காளைகளை மீட்கணும் முதல்ல.\nஆமாண்டா முதலில் நம்மைக் கடனுக்காகக் கழுத்தை நெரிச்சதுனால\nதான, பெரியய்யாவுக்குத் துரோகம் செய்யப் போனொம்.\nநம்ம எட்டு காளைகள்ள இரண்டு ஜோடியைக் கொடுத்துட்டுப் பெரியய்யாவுக்குக் காளைகளை\nஇத்தனை முடிவுகளையும் தீர்மானம் செய்து\nஅவரவர் குடும்பங்களுடன் தூங்கச் சென்றனர்.\nசரவண ஐய்யாவும் பர்வதமும் வெகு நாட்களுக்குப் பிறகு\nவிடியல் சீக்கிரமே கிடைக்கும் என்ற நிம்மதியோடு\nஉறங்கச் சென்றனர். வீடு புயலைத் தாங்குமா,மீண்டும் தமக்குக் கிடைக்குமா\nஎன்ற கேள்விகள் மனதின் மூலையில் இருந்தாலும் இன்று\nகாப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லியபடி\nமழையின் சத்தத்தில் லயித்தபடி கண்களுக்கு ஓய்வு கொடுத்தனர்.\nநமக்கு என்று இருப்பது பறிபோவது போலத் தோன்றினாலும்\nமீண்டும் அது நமக்குக் கிடைக்கக் கடவுள் அருள்\nஉண்டு .நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்க வளமுடன்.\nபத்தாவதுபடம் திருமலை தென் குமரி\nகோபாலகிருஷ்ணன்,காந்திமதி,மனோரமா,சுருளிராஜன் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள்.\nஇசை குன்னக்குடி வைத்திய நாதன் .\n1970 இல் பார்த்த படம். ஒரு புதுவித முயற்சி. இயக்குனர் தேர்ந்தெடுத்த கருத்து பல\nமொழி பேசும் குடும்பங்கள் கொண்ட ஒரு அடுக்கு மாடிக் குடி இருப்பிலிருந்து , ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து திருமலையிலிருந்து தென் குமரி வரை, திருத்தணி, மைசூர்,மதுரை, குருவாயூர்\nஎன்று எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள்.\nஅந்தக் குடுபத்தோடு நான்கு கல்லூரி மாணவர்களும், பக்கத்தில் குடி இருக்கும் ஏழைத்தம்பதிகளான மனோரமா ,சுருளிராஜன் தம்பதிகளும் சேர்ந்து கொள்கிறார்கள்.\nவண்டி முழுவதும் கலகலப்புக்குப் பஞ்சமில்லை,\nசுருளிராஜனைக் குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்க மனோரமா முயற்சிக்கிறார். வெற்றியும் பெறுகிறார்.\nகல்லூரி மாணவர்கள்+காதலர்களாக சிவகுமார்,குமாரி பத்மினியும், சகுந்தலாவும் அவர் காதலரும்.\nஇதைத்தவிர, ஒரு தெலுங்குக் குடும்பம், ஒரு கேரளக் குடும்பம், ,ஒரு கன்னடத்தம்பதியினர், ஒரு தமிழ்க் குடும்பம். தமிழ்ப் பேராசிரியர் அழகாகக் கவிதை புனைபவர்,அவரது மனைவி..ஒரு\nஒரு பாட்டியும் ,அவள் பேரனும்.\nதிருப்பதி உண்டியலில் மோதிரத்தைச் சேர்க்க மனமில்லமல்\nபதிலாகப் பணம் செலுத்த நினைக்கும் போது மோதிரமும் கூட விழும் அற்புதம்,\nதிருத்தணியில் தொலைந்து போகும் மகனுக்கு,திரும்பக் கிடைத்ததும்,\nமுடியிறக்கி பிராத்தனை நிறைவேற்றும் அழகு,குருவாயூரில் சொல்லப்படும் மகிமை,\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சீர்காழியின் அற்புதப் பாடலும், வந்திருக்கும் மங்கைகளின் நடனம்,\nஒவ்வொரு கோவிலிலும் திரு கோவிந்தராஜனின் இசை மழை,\nகடைசியில் கன்னியா குமரியில் காதலர்களின் பிரிவும் ,பின் இணைவதும்\nஅந்தக் காலத்து தமிழ்னாடும் , கோவில்களும் ,சுற்றுப்புறமும் எப்படி இருந்தன என்பதற்காக எடுக்கப்பட்ட ஆவணப் படமாக இருக்கிறது. இந்தச் சித்திரம்.\nஒரு விகல்பம் இல்லை,கவர்ச்சி நடனம் இல்லை. இருந்தும் வெற்றி பெற்றது. திரு.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில்.\nமுடிந்தபோது காண மறக்காதீர்கள். வாழ்க வளமுடன்.\nஎல்லோரும் இனிதாக ���ாழ வேண்டும்.\nகுத்துக்காலிட்டு நடைபாதையில் உட்கார்ந்த சரவணன் ஐய்யாவுக்குக்\nதிருச்சி சந்தைக்கு வந்தவரின் பையை யாரோ பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள்.\nகாளை மாடுகளைச் சந்தையில் விற்க வந்து நல்ல லாபத்துக்கும் விற்றுவிட்டு\nஉணவு அருந்த, பணம் வைத்திருந்த துணிப்பையை வெளியே\nகிடைச்சிறுமியா கவலையை விடு ..\nஎடுத்த பையை யாரோ பறித்துவிட்டார்கள்.\nஇணைய நட்பு திரு வெங்கட் நாகராஜனின் புகைப்படம் ஒன்று எல்லோரையும் பாதித்தது நினைவிருக்கலாம்.\nநம் சரவணன் அய்யாவும் அதை போல விவசாயிதான்.\nஎப்போதும் வானம் பார்த்த பூமியின் சொந்தக்காரர் .\nஆமாம் ராம நாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்தவர்.\nஇந்த 75 வயதில் பல அராசாங்கங்களையும் கண்டவர்.\nஅவர் தந்தை காலத்தில் ரயில்வே லைன் வந்த பொது சில நிலங்களை இழந்தாலும் புஞ்சைப் பயிர்கள்,வரகு,சாமை என்று விளைவித்து\nஅவர் காலத்துக்குப் பிறகு மதுரை ராமேஸ்வரம் சாலை வந்தது.\nஅதில் இவருக்கு நாட்டம் சில ஏக்கர்.\nஅசரவில்லை சரவணன். கையில் இருந்த பணத்தைப் போட்டு சொட்டு நீர்ப் பாசனம் செய்து ,கத்திரி,வெண்டை,என்று மாற்றுப் பயிர்கள் விளைவித்தார் வயதும் ஆச்சு. எல்லாப் பிள்ளைகளையும் போல அவர் மக்களும் மதுரையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.\nமனைவி பர்வதம் அவருக்கு உறு துணை.\nஎதற்கும் அசராத உடற்பாங்கு. மனப்பாங்கு.\nஅய்யா அசரும் யோசனைகளை சொல்லி ஊக்கம் கொடுப்பதும், வானொலியில் சொல்லும் நல்ல செய்திகளை அவரிடம் பகிர்ந்ந்து உற்சாகப படுத்துவதும் அவள் வேலை.\nநிலங்கள் சுருங்கி மழை இல்லாமல் பிளந்து கிடப்பது மனதை உறுத்த, பத்து வருடங்களாகக் கூட இருக்கும் மாடுகளை நல்ல நிலைமையில் இருக்கும் போதே விற்றுவிட்டு, தன் சிறிய இடத்துக்கு பி பக்கத்திலே ஏற்றக் கிணறு போட்டு மிச்ச நாட்களைக் கழிக்க\nஅவளுக்குத் தோன்றியது. மானம் கண் திறந்தால் மீண்டும் வெள்ளாமை ஆரம்பிக்கலாம் என்று ஆக்கம்\nஅக்கம்பக்கத்து விவசாயிகள் திருச்சி சந்தையில் மாட்டு வியாபாரம் நேர்மை என்று சொன்னதும் சரவணனும் மனமில்லாமல், லாரியில் மாடுகளைக் கொண்டு வந்து இறக்கினார்.\nஅப்போது நிகழ்ந்ததுதான் இந்தத் திருட்டு.\nஅன்னை படம் 1962இ வெளிவந்த ஏவீஏம் ஸ்தாபனத்தின்\nஅற்புதமான படம். இதுவரை யாரும் தொடாத கரு.\nஇரு சகோதரிகளில் பானுமதிக்குப் பிள்ளைப்பேறு இல்லை என்��ாகிவிடுகிறது.\nசகோதரி சௌகார் ஜானகி,தந்தையின் விருப்பத்துக்கு எதிராகத் திருமணம் செய்ததால்\nபானுமதியின் சகல ஆதரவுகளையும் ஏற்று குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்.\nகணவன் நல்ல மானஸ்தன். ஏதோ தவறான நபருக்கு காரண்டார் கையெழுத்துப்\nபோட வழக்கில் மாட்டிக் கொளிக்றார்.\nபானுமதியின் கணவர் சமயதில் உதவ் தம்பதிகள், வெளினாடு சென்று பிழக்க எண்ணுகிறார்கள்.\nஅக்காவுக்குத் தங்கையின் குழந்தையிடம் இயற்கையாகவே\nபாசம். இப்பொழுது பிரிய வேண்டுமே என்ற ஏக்கத்தில்\nதங்கையிடம் பிள்ளைப் பிச்சை கேட்கிறார்.\nஆரம்பத்தில் மறுக்கும் தங்கை நிலைமையைக் கருதி விட்டுக் கொடுக்கிறார்.\nகுழந்தை செல்வத்தைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து மருத்துவராக ஆக்கிவிடுகிறார்.\nபாசம் என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. அவனுக்குத் தலைவலித்தால் இவருக்கு நெஞ்சே வலிக்கும்.\nநடுவில் தங்கைக்குப் பணம் அனுப்பவும் மறக்க மாட்டார்.\nரங்கராவ் புகழ் பெற்ற வக்கீலாக வருகிறார்.\nநேர்மையான மனிதருக்கு எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பும்\nஉண்டு. பர்மாவில் ஏற்பட்ட விபத்தொன்றில் காலை இழக்கும் தங்கை கணவருக்காக வேண்டி இருவரும் சென்னை திரும்ப உத்தேசிக்கிறார்கள்.\nஅதன் பிறகுதான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.\nபலவித உணர்ச்சிப் போராட்டங்களுக்கு நடுவே எப்படிக் குடும்பம் ஒன்று சேர்கிறது\nலாபாயிண்ட் பேசும் ரங்கராவ். அவரையும் மேற்பார்வை செய்யும் பானுமதி.\nநகைச்சுவைக்கு சந்திரபாபுவு, கூடத் தங்கி இருக்கும் உறவினர்களும்.\nநளினமான காதலுக்கு ராஜாவும் சச்சுவும்.\nபானுமதி அம்மாவின் ஆளுமை நிறைந்த படம்.இது போல\nநடிப்பெல்லாம் இனிக் காண்போமா என்பது சந்தேகமே.\nநீங்களும் ரசித்திருப்பீர்கள். இன்னோரு தடவையும் பார்க்கலாம் தப்பில்லை.\nVallisimhan எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\n#எம்ஜிஆரின் நூறாவதுபடம்.100.#மதுவிலக்கு உயர்ச்சி#Music by M.S.VISWANATHAN.\nநான் இந்தத் தொடரை ஆரம்பிக்கக் காரணமான Raji Muththukrishnan,\nLaitha Murali, நான் அழைக்க நினைக்கும் சினேகிதிகளிடம்\nஅனுமதி வாங்கிக் கொண்டு அழைக்கிறேன்.\nPhool aur Paththar இந்திப் படத்தின் தழுவலாக எடுக்கப் பட்ட நல்ல படம். எம்ஜியார் முதன் முதலாகக் குடிப்பது போலக் காட்டப்பட்ட படம். அதையொட்டி //தைரியமாகசொல் நீ மனிதந்தானா என்ற பிரபலமான பாடல்.\nஉதவ முனையும் விதவையாக சௌக்கார் ஜானகி.\nஇந்தப் பட���்தில் சௌகார் பாடிய// இறைவா உன் ஆலயத்தில்// என்று பாடிய பாடல் எம்ஜியார் உடல் நலம் பெற பட்டி தொட்டிகளில் ஒலித்தது நினைவில் இருந்தது.\nவீதிகளேங்கும் அவர் படமும், இந்தப் பாடலும்,பிரார்த்தனைகளும்.\nஅவரை மீட்டன என்றே நினைக்கிறேன் .\nசமூகபிரஞையோடு எடுக்கப் பட்ட படம்.\nபாடல்கள் வழக்கம் போல் இனிமை.\nஎம் ஜி ஆர் ,சௌகார் மற்றும் அனைவரும் சிறந்த நடிப்புக்காக\nஜெயலலிதா அவர்களின் நடனங்களும் மிக அருமையாகஇருக்கும்.\nமக்கள் தலைவர் என்றால் எப்பொழுதும் ,\nபொழுது போக்குக்கு உகந்த படங்கள் பார்ப்பதே வழக்கம்.\nஇந்தப் படத்தில் அருமையான சமூக நலன் பற்றிய விழிப்புணர்வைக் கொடுத்திருப்பார்.\n.ஏழாவது படம் மேஜர் சந்திரகாந்த்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\n#லலிதாமுரளி. தான் ,நான் பங்கு பெற அழைக்கும் தோழி.\nஎன் இணையத்தோழி திருமதி #Rajimuththukrishnan\nஎன்னைக் கேட்டுக் கொண்டபோது, என்னுள் இத்தனை ஆர்வம் இருந்தது\nதமிழ் சினிமாக்கடலில் எத்தனையோ நல்ல படங்கள்.\nஅதில் பத்து படங்களைப் பற்றி எழுதுவது சிரமமே இல்லை.\nஎதை எடுப்பது,கோர்ப்பது என்ற நிலைதான்.\nஇன்று என் மனதில் வந்தது மேஜர் சந்திரகாந்த்.\nஒவ்வொரு காட்சியும் அர்த்தத்தோடு, ஒரு நல்ல கதையை எப்படி\nநகர்த்தினால் அனைத்து மக்களுக்கும் அது போய்ச் சேரும் என்று யோசித்து,\nகதையும் இதுவரை நாம் அறிந்திராத சப்ஜெக்ட்.\nகண்ணிழந்த மிலிட்டரி மேஜராக ,சுந்தரராஜன்,\nகல்லூரி மாணவர்களாக ஏவிஎம் ராஜனும் ஜெயலலிதாவும்.\nசாதாரண தையற்காரராக, தங்கையிடன் அதீதப் பாசம் வைத்த\nதம்பியைத் திருத்த முயலும் போலீஸ் அதிகாரியாக\nமுத்துராமன்,எல்லோரும் என் மனதில் பதிந்திருக்கிறார்கள்.\nவி.குமாரின் இசையில் 1966இல் வந்த படம்.\nகொலை செய்த நாகேஷின் கதையைக் கேட்டு நல் தீப்பு வழங்கும் காட்சியும்,\nதப்பு வழியில் சென்ற மகனுக்காக உருகும் நேரமும்,\nஏன் அவர்கள் வீட்டு சீசரும், வேலையாளாக வருபவரும் கூட\nகச்சிதமாக நடிக்கிறர்கள். 52 வருடங்களுக்கு முன்\nவந்த படம். பத்துவருடம் முன்னால் தொலைக்காட்சியில்\nபார்த்தபடம்..இப்பொழுது மாதத்துக்கு ஒரு முறையாவது பார்க்கிறேன்.\nகல்யாண சாப்பாடு போடவா அனைத்தும் ரீங்கரிக்கும் இனிமை.\nஎனக்கு எழுத ,மீண்டும் ரசிக்க வைத்த இந்தப் படத்துக்கு\nஎளிதில் வார்த்தைகளிலோ,எழுத்துகளிலோ கொண்டுவர முடியாத காவியம்.\nஆங்கி��ேயர்களை மிரட்டிய தமிழன். அவருடன் இணைந்த மற்ற தமிழர்கள். நம் பாரதியார், சுப்ரமணிய சிவா, கலெக்டரைச் சுட்ட வைத்தியனாதன்,,குமாஸ்தாவுக்குச் சவரம் செய்ய மறுத்த தொழிலாளி,\nஇந்தச் சிறு பொறிகளே நம்மைச் சுதந்திரத்தை நோக்கி நகர்த்தின.\nதிரு பி.ஆர் .பந்துலு முன்னின்று தயாரித்த இந்தப் படத்தைப்\nபடம் முழுவதும் பாரதி பாட்டு.\nநெஞ்சில் உரமுமின்றி , நேர்மைத்திறமும் இன்றி,\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்,\nஎந்தக் காட்சியை விட. எந்தக் காட்சியைச் சொல்ல.\nதிரு.டிகே ஷண்முகம் சிவாவாக உருக்கொண்டதையா,\nதிரு எஸ்வி சுப்பையா பாரதியாகக் கனல் பொழிந்ததையா,\nஎல்லோரும் சேர்ந்து வந்தே மாதரம் என்று முழங்கி நம்\nஅவர்களை நினைத்து நெஞ்சில் பாரம் ஏற்றிக் கொண்டதையா,\nவ உ சியாகவே வாழ்ந்து காட்டியம் நடிகர்திலகத்தின் கம்பீரத்தையா.\nஇந்தக் காவியத்துக்கு இணை வீர பாண்டிய கட்டபொம்மனைச் சொல்லலாம்.\nஅந்தப் படத்தில் ஒரு வீரம். இந்தப் படத்தில் இன்னும் மலிந்துவிட்ட சமூகத்தில் கப்பல்கொடி ஏற்றிய மாவீரர் சிதம்பரனாரைக் கொண்டாடும் காவியம். இந்த வீரம் இன்னும் நம் இளைஞர்களைப் போய்ச் சேர வேண்டும். வாழ்க பாரதம்.\nமாடிப்படி அடியில் வாழ்வு நடத்தும் மாது வாழ்க்கையில் வெற்றி\nமாதுவின் வாழ்க்கை தினம் ஒரு வீட்டில் சாப்பாடு கேட்கும் அவலம். அதற்காக அவனை வேலைக்காரனாக மதிக்கும் மற்ற குடும்பத்தினர்.\nமாதுவைத் தோழனாக ஏற்றுக் கொண்ட மேஜர். அந்த ஏண்டா படவா ராஸ்கலுக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.\nபைத்தியமாகப் பெயர் சூட்டப்பட்டு அவதிப் படும் ஜெயந்தி,\nஅழகாகப் பட்டுப்புடவையில் ஜொலிக்கும் சௌக்கார் ஜானகி, அசட்டுக் கிட்டுவாக ஸ்ரீகாந்த்,\nமுரட்டு அன்பு நாயர் அவதாரமாக முத்துராமன்,\nமனோரமா அப்பப்பா இவர்கள் எல்லோரும் வாழ்ந்து இருக்கிறார்கள் இந்தப் படத்தில்.\nடைரக்டரின் இயக்கும் மகிமை பளிச் பளிச்.\nபதட்டத்தில் அடிப்போடி பைத்தியக்காரி என்று பாடிவிடும்\nநாகேஷ். அவரிடத்தில் காதல் கொண்ட ஜெயந்தி.\nஅவர் சரியான நேரத்தில் ஆவேசப்பட்டுப் பழிவாங்கும் கட்டம்\nகிணற்றங்கரையில் இருவரும் பரிமாறிக் கொள்ளும் அன்பு\nகடிகாரத்தை விட்டுவிட்டியே நாயர்னு நாகேஷ் சொல்லிக்காட்டும் பரிதாபம்.\nமேஜர் ஆசி கொடுக்க மறுக்கும் போது, அவரது கைத்தடிக்கு நமஸ்காரம் செய்யும் நா���ேஷ்,\nகடைசி கட்டத்தில் தில்லிப் பெண்ணை மணந்துவிட்டதாகச் சொல்லி\nகடைசியில் மேஜர் வாயால் படவா ராஸ்கல் சொல்ல வைக்கும் மாதுவின் சாமர்த்தியம்,\nஎல்லாமே நம்மைக் கட்டுப்போட்டு அமர வைக்கும்.\n1957 இல் வந்த நல்ல படம். ஒரு உணர்ச்சிக் காவியம். கண் நிறைந்த கண்ணாம்பா அம்மா,\nஅவர் மகனாக செங்கோட சிவாஜி.,தங்கை தங்கமாக எம் என் ராஜம்,\nஅவள் காதலனாக எம் என் நம்பியார்,\nசெங்கோடனின் முறைப் பெண் துடுக்கு ரங்கம்மாவாக பி. பானுமதி,\nவில்லனாக கண்ணாம்பாவின் பணவெறிப் பண்ணையார் வி.கே ராமசாமி.\nஅவரால் மிரட்டப்பட்டு வீட்டைவிட்டே ஓடிவிட்ட செங்கோடனின் தந்தை.\nபானுமதியின் இனிய குரலில் வரும் பாடல்கள்,\nஅந்த கொஞ்சும் கோவைத் தமிழ்.\nசிவாஜியின் வெட்கம் சேர்ந்த காதல். ரங்கம்மாவின் வீரம் சேர்ந்த மிடுக்கு..\nமுணுக்கென்று சொல்லும் முன் கம்பெடுக்கும் கிராமத்தார்.\nநம்பியார் எம் என் ராஜத்தின் கௌரவமான காதல்,\nஅன்னையிடம் காட்டும் பக்தி.அவளுக்குக் கட்டுப்படும் மரியாதை.\nபடம் முழுவதும் நிறைந்திருக்கும் செழுமை நம்மைப் பழைய\nநாட்களுக்கே கொண்டு போய்விடும்.. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு முத்து.\nஇசையும் ,தமிழும் வெகு இனிமை. கொங்கு நாட்டுத் தமிழும் பண்பும்\nகாணவேண்டுமானால் இந்தப் படத்தைப் பாருங்கள்.\nநல்ல ப்ரிண்ட் இருக்கிற படம் கிடைக்க என் வாழ்த்துகள்.இந்தத் தொடரைக் கௌரவிக்க எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், மற்றும் தோழி பானுமதி வெங்கடேஸ்வரனை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நேரம் இருக்கும் போது தங்கள் எண்ணங்களைப் பகிரவும்.\nஸ்ரீதரின் இந்தப் படத்தில் ஒருவரும் நடிக்கவில்லை\nநான் வெகு நாட்கள் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்தேன்.\nசோகம் நம்மைத் தாக்கும் என்ற பயம்.\nசஹஸ்ரனாமம் அவர்கள், முத்துராமன், விஜயகுமாரி பின்னும் அற்புத\nகறுப்பு வெள்ளையில் 1960களில் வந்த படம் என்று நினைக்கிறேன். சஹஸ்ரனாமம் அவர்களின் கண்டிப்பு,\nஅவரின் செல்லமகளாக விஜயகுமாரி, துடிப்பான,அடக்கமான் முத்துராமன்,\nபூக்கார ஜோடி சந்திர பாபுவும்.\nமுதல் சீனிலிருந்து, முடிவு வரை ஒவ்வொரு அசைவுகளிலும் சஹஸ்ரனாமம் அவர்களின் போலீஸ் விரைப்பும், முறைப்பும் மிரட்டும் நம்மை. குழைவுக்கு விஜயகுமாரியின்\nஅற்புத நளினம். தன்னை ஏமாற்றிய காதலனைக் காக்க கோர்ட்டுக்கே சென்று வாக்குமூலம் கொடுத்துக் காதலனைக் காப்பாற்றும் துணிவு.\nஎல்லோருக்கும் நடுவில் முத்துராமன் படும் பாடு.\nபடம் முழுவதும் ஒலிக்கும் இன்னிசைப் பாடல்கள்.\nஸ்ரீதரால் தான் இத்தகைய நடிப்பை வெளிக்கொண்டு வர முடியும்.\nஇந்தப் படத்தின் பாதிப்பிலிருந்து மீள, காதலிக்க நேரமில்லையும் பார்த்துவிடுங்கள்.\nஎனக்குப் பிடித்த நகைச்சுவைப் படம்.\nநடித்த நடிகர்கள் அனைவரும் அற்புதமாய் நடித்து இருப்பார்கள். ...\nஇது வரை கருத்து சொன்ன படங்கள்.\nஎல்லோரும் வாழவேண்டும். இனிதாக வாழவேண்டும்.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். இன்று வாழைக்காயைப் புது முறையில் செய்யும் குறிப்பு ஒன்று கிடைத்தது. இந்த ஊரின் எல்லையில், ...\nவல்லிசிம்ஹன் எங்க ராணியைப் பற்றி எழுதின முகூர்த்தம் தோழி ஒருவர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார். ராணி சொன்னது கண்முன்னால் நடப்பது போலி...\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎண்ணெய்க் குளியலும் நானும்.June 2020\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/tnpsc/page-3/", "date_download": "2020-07-07T20:18:00Z", "digest": "sha1:LRHBUOYUUGMBXAGVZELIOCGE5IDD3YGR", "length": 7462, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "Tnpsc | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணையில் திடீர் திருப்பம்...\nகுரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு - சிபிசிஐடி வசம் பட்டியல்\nகுரூப் 4 தேர்வு தொடர்பான அடுத்தகட்ட பணிகள் நிறுத்தி வைப்பு\nஒரே குடும்பத்தில் 4 பேர் மாநில அளவில் ரேங்க்..\nTNPSC முறைகேடு: தவறு செய்த கறுப்பு ஆடுகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை”\nகுரூப் 4 தேர்வில் முறைகேடு: சிவகங்கை போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..\n2017-ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு \nகுரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிக்கும் முன்னணி பயிற்சி நிறுவனங்கள்\nகுரூப் 4 தேர்வு மோசடியில் கைதான இரண்டு அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்.\nபார்சல் வேனில் இரவோடு இரவாக குரூப்4 விடைத் தாள்கள் திருத்தம்\nஇரு தாசில்தார்களுக்கு தொடர்பில்லை என விடுவிப்பு\nசிக்கிய அதிகாரியும் முறைகேடு செய்து அரசு வேலை பெற்றாரா\nTNPSC வரலாற்றில் இல்லாத வகையில் அரங்கேறிய மோசடி எப்படி நடந்தது...\nதேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள் - டி.என்.பி.எஸ்.சி\nதென்மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nநோய் தொற்று காலத்தில் வாஷின் மிஷினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்..\nஉடல் பருமன் 13 வகையான புற்றுநோயை உண்டாக்குமா..\nதமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை\n9-12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க சி.பி.எஸ்.இ முடிவு\nசிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கு கொரோனா தொற்று\nவிசாரணையில் இறங்கியது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nஉடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/dhanush-pattas-movie-trailer/", "date_download": "2020-07-07T18:52:42Z", "digest": "sha1:ZU34U2M5H2XEOWDQL47A5XWF65FMXDCE", "length": 5186, "nlines": 90, "source_domain": "tamilveedhi.com", "title": "போட்றா வெடிய... பட்டையை கிளப்பும் ’பட்டாஸ்’ ட்ரெய்லர்! - Tamilveedhi", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் சூப்பர் ஸ்டார் பாடல்….\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nஆர்.கே.நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக் கூடாது…- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nஇதுவரை இல்லாத புதிய உச்சம்.. கொரோனாவில் ரஷ்யாவை நெருங்கும் இந்தியா\n60 மில்லியன்.. அசரடித்த தளபதியின் ’வாத்தி கம்மிங்….’\nஇன்றைய ராசி பலன் – 04/07/2020\nHome/Spotlight/போட்றா வெடிய… பட்டையை கி���ப்பும் ’பட்டாஸ்’ ட்ரெய்லர்\nபோட்றா வெடிய… பட்டையை கிளப்பும் ’பட்டாஸ்’ ட்ரெய்லர்\nமின்னல் வேகம்; குறுக்கே வந்த நாய்... இயக்குனர் பரிதாப பலி\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா – முழு கேலரி\nதமிழக அரசியல் குதிக்கும் சன்னி லியோன்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. உயர்நீதிமன்றம் அதிரடி\nஇணையத்தை கலக்கும் சூப்பர் ஸ்டார் பாடல்….\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160614-topic", "date_download": "2020-07-07T17:46:31Z", "digest": "sha1:O4QCAKK322CPCJRXJW2OW5VTMA4YS5XZ", "length": 24104, "nlines": 164, "source_domain": "www.eegarai.net", "title": "விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை நிறுத்தும் யோசனைக்கு கடும் எதிர்ப்பு - பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» மணவிழா - கவிதை\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» வலி - ஒரு பக்க கதை\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன��\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\n» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...\n» சித்திரமே பேசுதடி - கவிதை\n» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்\nவிவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை நிறுத்தும் யோசனைக்கு கடும் எதிர்ப்பு - பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவிவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை நிறுத்தும் யோசனைக்கு கடும் எதிர்ப்பு - பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஇதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஐந்துவித பொருளாதார நிவாரண தொகுப்பை அறிவித்த தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க இது உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், மாவட்ட மருத்துவமனைகளில் தொற்று நோய்கள் பிரிவுகள் ஏற்படுத்துதல், வட்டார அளவில் பொது சுகாதார பரிசோதனைக் கூடங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, அதில் முக்கிய அம்சங்களாகும்.\nஇது சில பிரிவுகளுக்கு பயனுள்ளதாக அமைந்திருப்பதை வரவேற்கும் அதே நேரத்தில், மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெறும் வரம்பில் தேவையில்லாத கடுமையான நிபந்தனைகளை அங்கீகரித்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.\nகொரோனா பரவலால் உத்த��விடப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய வருவாய் வீழ்ச்சியின் நிமித்தம், கூடுதல் கடன் வாங்கும் வரம்பை ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி.) 3 சதவீதத்துக்கும் மேலாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியது.\nமாநில அரசுக்கு மிகப்பெரிய அளவிலான செலவுகள் உள்ளன. மாநில அரசுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வரி வருவாயை வைத்து, திரும்ப செலுத்துவதற்கு ஏற்ற கடனை பெற வேண்டியதுள்ளது. அவையெல்லாம் மத்திய அரசிடம் இருந்து வரும் மானியங்கள் அல்ல.\nஎனவே கூடுதல் கடன்வாங்கு தேவைகளுக்காக தேவையில்லாத கட்டுப்பாடுகளை வைப்பது காரணமில்லாததாகவே தெரிகிறது. மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து எழுவதற்கு முன்பு, ஒரு சீர்திருத்த திட்டத்தை வலுக்கட்டாயமாக திணிப்பது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு உகந்தது அல்ல.\nமுன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தத் திட்டத்தை மாநிலங்களிடம் விரிவாக கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் நிலைமையின் அடிப்படையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த சீர்திருத்தங்களை கொரோனாவுக்கான மத்திய சிறப்பு மானியத்துடன் இணைத்திருக்க வேண்டுமே தவிர, மாநில அரசுகள் பெறும் கூடுதல் கடனுடன் இணைக்கக் கூடாது.\nஅரசியல் சாசனத்தின் 293(3)-ம் பிரிவுடன் மத்திய அரசின் அதிகாரத்தை இணைத்து, கூடுதல் கடன் வாங்கும் மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது இதுவரை நடந்திராத ஒன்று.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, கூடுதல் கடன் பெற்று சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய 4 பெரிய அம்சங்களில், எந்த நிதியுதவியையும் எதிர்பார்க்காமல் மாநில அரசே சீர்திருத்தங்களை செய்திருக்கிறது. மின்சார பகிர்வுக்கான சீர்திருத்தங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.\nமின்சார சட்டத்தில் கொண்டு வர முன்மொழியப்பட்ட மாற்றங்களில் உள்ள பிரச்சினைகள் பற்றி நான் ஏற்கனவே கருத்து கூறியிருக்கிறேன். விவசாயிகளுக்கு அளிக்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் யோசனையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.\nமானியங்களை தள்ளுபடி செய்யும் முறைகள், மாநில அரசுகளிடமே விடப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடாகும். எனவே இந்த பிரச்சினையில் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மின்சார பிரிவில் கட்டுப்பாடுகளுடன் கொண்டு வரப்படும் சீர்த்திருத்தத்தின் தேவைகளை நீக்கும்படி சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.\nசீர்த்திருத்தத் திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மோசமான நிதிச்சிக்கல் இருக்கும் சூழலில் கடன் பெறுவதற்காக தேவையில்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, முக்கியமான செலவுகளில் தேவைப்படும் நிதியை மாநில அரசினால் பெற முடியாமல் போய்விடும்.\nஇந்த சூழ்நிலையில் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதை நம்புவதோடு, சம்பந்தப்பட்ட வழிகாட்டியில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சகத்தை அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nRe: விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை நிறுத்தும் யோசனைக்கு கடும் எதிர்ப்பு - பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--த���ன்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/06/school-morning-prayer-activities_39.html", "date_download": "2020-07-07T17:53:52Z", "digest": "sha1:DWHOT7NB2LMRXHYOWFJ2D6ZM43NYOSG3", "length": 45425, "nlines": 936, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 07.06.2019 - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.06.19\nதாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு\nஒருவர் முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே பயன்பட வேண்டும்.\n1. இந்த பு‌திய வருடம் எனக்கு கடவுளால் கொடுக்க பட்ட கொடை\n2. எனவே எனது ஒழுக்கம், படிப்பு, பண்பாடு, கீழ்படிதல், இயற்கை வளங்கள் பேணுதல் மற்றும் எனது திறமைகள் மூலம் நான் பய��லும் பள்ளிக்கும் எனது நாட்டிற்கும் பெருமை தேடித் தருவேன்.\nபண்பு தான் உடலுக்குப் பொலிவூட்டும், அறிவுக்கு ஒளியூட்டும், ஆற்றலுக்கு துணைநிற்கும், புகழுக்கு வழிக்காட்டும்.\nஜூன் 8 - உலக பெருங்கடல் தினம்\n1.'கடல் தங்கம்' என அழைக்கப்படுவது எது\n2.'கடல் விவசாயம்' எனப்படுவது எத்தொழில்\nCalf - baby cow, கன்று குட்டி, கெண்டைக் கால்\nநாவல் பழச்சாற்றை தினமும் 3 வேளை தவறாமல் உட்காெண்டு வந்தால் நீரிழிவுநாேயாளியின் சர்க்கரை அளவு 15 நாள்களில் 10% குறையும். 3 மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.\n* மாவீரன் அலெக்சாண்டர், முசோலினி, ஹிட்லர், நெப்போலியன் ஆகியோர் AILUROPHOBIA என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். AILUROPHOBIA என்பது பூனை பற்றிய பயம் ஆகும்.\n1. கூர்ந்து கவனித்தல் திறன் வளர்கிறது.\n3.கணிதத்தில் மடங்குகள், கூட்டல், கழித்தல், பெருக்கல் திறன்கள் வளர்கின்றன.\n4. எதிரில் விளையாடுபவரின் பலத்தை கணித்து, விளையாட்டை நகர்த்திச் செல்லும் திறன் வளர்கிறது.\n5. பகிர்தல் திறன் வளர்கிறது.\nமகிபாலன் என்ற மன்னன் தனது முதல் மந்திரியான தர்மசீலரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தான். ஒரு சமயம், அவனுடைய சேனாதிபதி திடீரென இறந்து போக, புதிய சேனாதிபதியை நயமிக்கும் பொறுப்பை மகிபாலன் தர்மசீலரிடம் ஒப்படைத்தான்.\nஉடனே தர்மசீலரும் நாடெங்கிலும் உள்ள பல வீர இளைஞர்களைத் தலைநகரத்திற்கு வந்து வாட்போர், வில் வித்தை, மல்யுத்தம் படைகளை இயக்கும் ஆற்றல், யுத்தத் தந்திரங்கள் ஆகியவற்றில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த அழைத்தார். அந்த அறிவிப்பின்படி, ஏராளமான வீரர்கள் தலைநகரில் கூடினர். ஒவ்வொரு நாளும், பலருடைய திறமைகளையும் உன்னிப்பாக கவனித்த தர்மசீலர் இறுதியில் ரூபசேனன், பராக்கிரமன் ஆகிய இருவரைத் தேர்வு செய்தார். இருவருமே அனைத்து கலைகளிலும் சமமாக இருந்தனர்.\nஅதனால், இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்துஎடுப்பதில் தர்மசீலருக்கு சிரமம் ஏற்பட்டது. அவர்களை நேரிலே அழைத்த மந்திரி, “நீங்கள் இருவரும் அனைத்து கலைகளிலும் சரிசமமாக இருக்கிறீர்கள். சோதிக்கப்பட வேண்டிய சில குணங்கள் இன்னும் சில உள்ளன. அவற்றை சோதிக்க, நான் உங்களிடம் சபையில் எல்லார் முன்னிலையிலும் மூன்று கேள்விகள் கேட்பேன். அவற்றிற்கு நீங்கள் அளிக்கும் பதில்களைப் பொறுத்து உங்களில் ஒர��வரைத் தேர்வு செய்வேன். சம்மதமா” என்று கேட்டார். இருவரும் அதற்கு சம்மதித்தனர்.\nஅதன்படி, மறுநாள் இருவரும் சபைக்கு வந்தனர். சபை நரம்பியிருக்க, மன்னரும் மந்திரியும் வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். தர்மசீலர் எழுந்து இருவரையும் நோக்கி, “சேனாதிபதி பதவிக்குரிய மற்றும் சில குணாதிசயங்களை சோதிக்க நான் உங்களை மூன்று கேள்விகள் கேட்கப் போவதாகக் கூறினேன். என்னுடைய முதல் கேள்வி: பிரதான சாலையில், இரு இளைஞர்கள் ஒருவரோடு சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள் உடனே, நீங்கள் என்ன செய்வீர்கள் உடனே, நீங்கள் என்ன செய்வீர்கள்\nஉடனே பராக்கிரமன், “என்னிலும் வயதில் சிறியவன் ரூபசேனன் முதலில் அவனுக்கு வாய்ப்பை அளியுங்கள் முதலில் அவனுக்கு வாய்ப்பை அளியுங்கள்” என்றான். தர்மசீலரும் ரூபசேனன் பக்கம் திரும்பினார். உடனே ரூபசேனன், “ஐயா” என்றான். தர்மசீலரும் ரூபசேனன் பக்கம் திரும்பினார். உடனே ரூபசேனன், “ஐயா பிரதான சாலையில் இருவர் சண்டையிடுவது சட்டப்படி குற்றம் பிரதான சாலையில் இருவர் சண்டையிடுவது சட்டப்படி குற்றம் அதனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். பிறகு அவர்கள் இருவரிடம் சண்டையின் காரணத்தை அறிந்து அவர்களை மன்னர் முன் தீர்ப்பு வழங்குவதற்காக நிறுத்துவேன்” என்றான்.\nபராக்கிரமனோ, “இருவர் பிரதான சாலையில் சண்டையிடுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இருக்கும் நான் அவர்கள் சண்டையிடுவதைத் தவிர்த்து, காரணம் கேட்பேன் நான் அவர்கள் சண்டையிடுவதைத் தவிர்த்து, காரணம் கேட்பேன் தவறு யார் பேரில் உள்ளது என்று தெரிந்து கொண்டு அவர்களது சண்டைக்கான காரணத்திற்குத் தீர்வு கொடுப்பேன்” என்றான். சபையில் தர்மசீலர், மன்னர் உட்பட அனைவருக்கும் அவனுடைய பதில் திருப்திகரமாக இருந்தது. தர்மசீலர் தனது அடுத்த கேள்வியைக் கேட்டார். “நாட்டில் சில கலகக்காரர்கள் மக்களை மன்னருக்கு எதிராக ராஜதுரோகக் காரியங்களில் தூண்டி விடுகின்றனர் என்ற தகவல் உங்களுக்குக் கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் தவறு யார் பேரில் உள்ளது என்று தெரிந்து கொண்டு அவர்களது சண்டைக்கான காரணத்திற்குத் தீர்வு கொடுப்பேன்” என்றான். சபையில் தர்மசீலர், மன்னர் உட்பட அனைவருக்கும் அவனுடைய பதில் திருப்திகரமாக ��ருந்தது. தர்மசீலர் தனது அடுத்த கேள்வியைக் கேட்டார். “நாட்டில் சில கலகக்காரர்கள் மக்களை மன்னருக்கு எதிராக ராஜதுரோகக் காரியங்களில் தூண்டி விடுகின்றனர் என்ற தகவல் உங்களுக்குக் கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்\nஅதற்கு ரூபசேனன், “எனது திறமைவாய்ந்த ஒற்றர்கள் மூலம் அந்த சதிகாரர்களைக் கண்டு பிடித்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். அவர்களுடைய தலைவன் யார், அவர்கள் எந்த மாதிரியான நாசவேலைகளில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கும் நமது பகைவர்களுக்கும் தொடர்பு உள்ளதா, என்பது போன்ற ரகசியங்களைக் கண்டு பிடித்து விட்டு சேனையின் உதவியோடு அவர்களை அழித்து விடுவேன்” என்று ஆவேசமாகக் கூறினான்.\nபராக்கிரமன், “ராஜதுரோக வேலையில் சிலர் ஈடுபடுகின்றனர் எனில் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் சதிகாரர்களிடம் அந்தக் காரணத்தை அறிய முயல்வேன். நியாயமான காரணங்களுக்காக அவர்கள் சதிவேலையில் ஈடுபட்டுஇருந்தால், அவர்கள் குறைகளை மன்னருக்குத் தெரிவித்து நீதி வழங்குவேன். ஆனால் பேராசையின் பொருட்டு அவ்வாறு செய்கிறார்களெனில், அவர்களுக்கு தண்டனை அளிப்பேன் சதிகாரர்களிடம் அந்தக் காரணத்தை அறிய முயல்வேன். நியாயமான காரணங்களுக்காக அவர்கள் சதிவேலையில் ஈடுபட்டுஇருந்தால், அவர்கள் குறைகளை மன்னருக்குத் தெரிவித்து நீதி வழங்குவேன். ஆனால் பேராசையின் பொருட்டு அவ்வாறு செய்கிறார்களெனில், அவர்களுக்கு தண்டனை அளிப்பேன்\nபராக்கிரமனின் அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையினர் கரகோஷம் செய்தனர். பிறகு தர்மசீலர் தனது மூன்றாவது கேள்வியைக் கேட்டார். “மன்னருடன் வேட்டையாடச் செல்லும்போது, அவர் மீது ஒரு சிங்கம் திடீரெனப் பாய்ந்தால், என்ன செய்வீர்கள்\n“என் உயிரைக் கொடுத்து மன்னரைக் காப்பாற்றுவேன்\n“நான் உடனிருந்தால் மன்னர் மீது சிங்கம் பாய்வதற்கான சூழ்நிலையே உண்டாகாது” என்றான் பராக்கிரமன். அவனுடைய பதிலைக் கேட்டு, சபையோர் பலமாக கரகோஷம் செய்தனர். சற்று நேரத்திற்குப்பின் தர்மசீலர் இருவரையும் நோக்கி, “உங்களிடம் மூன்று கேள்விகள் மட்டுமே கேட்பதாகக் கூறினேன். ஆனால், இப்போது கடைசியாக மற்றொரு கேள்வியும் கேட்கப் போகிறேன். நமக்கு அருகிலுள்ள ராஜ்யங்கள் மூன்றில், ஒரு ராஜ்யத்தில் தங்கம் நிறைய இருக்கிறது. மற்றொன���றில் தானியங்கள் நிரம்பி உள்ளன. மூன்றாவது ராஜ்யத்தில் ஆயுதங்கள் நிறைய உள்ளன. எந்த ராஜ்யத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றினால், நமக்குப் பயன் உண்டாகும்” என்றான் பராக்கிரமன். அவனுடைய பதிலைக் கேட்டு, சபையோர் பலமாக கரகோஷம் செய்தனர். சற்று நேரத்திற்குப்பின் தர்மசீலர் இருவரையும் நோக்கி, “உங்களிடம் மூன்று கேள்விகள் மட்டுமே கேட்பதாகக் கூறினேன். ஆனால், இப்போது கடைசியாக மற்றொரு கேள்வியும் கேட்கப் போகிறேன். நமக்கு அருகிலுள்ள ராஜ்யங்கள் மூன்றில், ஒரு ராஜ்யத்தில் தங்கம் நிறைய இருக்கிறது. மற்றொன்றில் தானியங்கள் நிரம்பி உள்ளன. மூன்றாவது ராஜ்யத்தில் ஆயுதங்கள் நிறைய உள்ளன. எந்த ராஜ்யத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றினால், நமக்குப் பயன் உண்டாகும்\nஉடனே ரூபசேனன், “இந்த விஷயத்தில் மன்னரின் தீர்மானமே இறுதியானது. மந்திரியுடன் ஆலோசித்து அவர் எந்த ராஜ்யத்தின் மீது படையெடுக்கக் கூறுகிறாரோ, அதன் மீது படை எடுப்பேன்\n“படையை பலப்படுத்துவது சேனாதிபதியின் முதல் கடமையாகும். அதற்கு ஆயுதங்கள் மிகவும் அவசியம். ஆயுதங்கள் நமக்குக் கிடைத்துவிட்டால் நம்மால் எளிதில் மற்ற இரண்டு ராஜ்யத்தையும் கைப்பற்றி விடலாம். தைரிய லஷ்மி எங்கிருக்கிறாளோ அங்குதான் மற்ற ஏழு லட்சுமிகளும் வசிக்கும் என்று உங்களுக்குத்தான் தெரியுமே ஆகையால் நான் முதலில் எந்த ராஜ்யத்தில் ஆயுதங்கள் உள்ளனவோ அதன் மீது தான் படையெடுப்பேன்” என்று மிகவும் கம்பீரமாகப் அளித்தான்.\nபராக்கிரமனுடைய அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையில் கரகோஷம் உண்டாகியது. மன்னர் கண்டிப்பாக பராக்கிரமனைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று சபையோருக்கு தெரிந்து விட்டது. அப்படி இருக்கையில் அவர் ரூபசேனனை சேனாதிபதியாக தேர்ந்தெடுப்பதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா பராக்கிரமன், ரூபசேனன் இருவருமே போர்க் கலைகளில் சரிசமமாகக் காணப்பட்டார்கள். ஆகையினால், அவர்களுடைய மற்ற தகுதிகளைப் பரிசீலிக்க மந்திரி தர்மசீலர் முயன்றது தவறில்லை.\nஆனால், அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் “மன்னரிடம் அறிவிப்பேன் அவர் கட்டளைப்படி நடப்பேன்” என்று பதில் கூறிய ரூபசேனனைவிட, பிரச்சினைகளி��் மூலகாரணத்தை ஆராய்ந்து தானே செயற்படும்படி பராக்கிரமன் அளித்த அறிவுப்பூர்வமான விடைகளிலிருந்து அவனே சேனாதிபதிப் பதவிக்குத் தகுதியானவன் என்று தெளிவாக இருக்கிறதல்லவா அவர் கட்டளைப்படி நடப்பேன்” என்று பதில் கூறிய ரூபசேனனைவிட, பிரச்சினைகளின் மூலகாரணத்தை ஆராய்ந்து தானே செயற்படும்படி பராக்கிரமன் அளித்த அறிவுப்பூர்வமான விடைகளிலிருந்து அவனே சேனாதிபதிப் பதவிக்குத் தகுதியானவன் என்று தெளிவாக இருக்கிறதல்லவா அவனுடைய பதில்களை சபையோர் மட்டுமன்றி, தர்மசீலரும் பாராட்டினார். அப்படிஇருந்தும், தர்மசீலர் கடைசியில் ரூபசேனனைத் தேர்ந்தெடுத்து அவரது தவறான முடிவைக் காட்டுகிறதல்லவா\nஇதிலிருந்து, தர்மசீலர் மதிநுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஒரு சாதாரண வீரனை சேனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது, அவர் நடுநிலையிலிருந்து தவறிவிட்டார் என்பதைக் காட்டுகிறது அல்லவா ரூபசேனனிடம் அப்படிஎன்ன குணம் அல்லது திறமை உள்ளது என்று அவனைத் தேர்ந்தெடுத்தார் ரூபசேனனிடம் அப்படிஎன்ன குணம் அல்லது திறமை உள்ளது என்று அவனைத் தேர்ந்தெடுத்தார் என்னுடைய இந்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்குநூறாகும்” என்றது.\nஅதற்கு விக்கிரமன், “மதிநுட்பத்தை மட்டும் வைத்து இருவரையும் பரிசீலித்தால், பராக்கிரமன் நிச்சயமாக ரூபசேனனை விடச் சிறந்தவன்தான் ஆனால், தர்மசீலர் முன்னமே கூறியபடி, சேனாதிபதி பதவிக்குரிய குணங்களில் முக்கியமான ஒன்று பராக்கிரமனிடம் இல்லை. ரூபசேனனிடம் தான் இருந்தது. ஒரு சேனாதிபதியின் கடமை தனது படைக்குத் தலைமை வகித்து, அவர்களை ஊக்குவித்து, தனது யுத்த தந்திரங்களால் போரினை வெல்வது மட்டும் தான் ஆனால், தர்மசீலர் முன்னமே கூறியபடி, சேனாதிபதி பதவிக்குரிய குணங்களில் முக்கியமான ஒன்று பராக்கிரமனிடம் இல்லை. ரூபசேனனிடம் தான் இருந்தது. ஒரு சேனாதிபதியின் கடமை தனது படைக்குத் தலைமை வகித்து, அவர்களை ஊக்குவித்து, தனது யுத்த தந்திரங்களால் போரினை வெல்வது மட்டும் தான் மற்றபடி, எந்தப் பிரச்சினைக்கும் முடிவு எடுப்பது அவனுடைய அதிகாரத்தில் இல்லை.\nஎந்த ஒரு விஷயத்திலும் தீர்மானம் செய்வது மன்னருக்கே உரித்தான உரிமை. அதில் சேனாதிபதி தலையிடக்கூடாது. அரசாங்க விஷயங்களில் ஆலோசனை கூறும் உரிமை மந்திரிக்கு மட்டுமே உண்டு. அவரை ஆலோசனை கேட்பதும், அதன்படி, நடப்பதும், நடக்காததும் மன்னருடைய உரிமை. எல்லா விஷயங்களிலும் தான் நுழைந்து தானே முடிவெடுக்கும் சேனாதிபதி ஆபத்தானவன் மன்னருடைய அதிகாரத்தை அவன் தன் கையில் எடுத்துக் கொள்வது சற்றும் சரியல்ல\nபராக்கிரமன் அளித்த விடைகளில் இருந்து அவன் மேதாவி என்பது தெளிவானாலும், அத்தகைய மேதாவிகள் மன்னருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க மாட்டார்கள் என்று மந்திரி நம்பினார். அதனால்தான் கீழ்படிந்து நடக்கும் சுபாவம் கொண்ட ரூபசேனனை சேனாதிபதியாகப் பரிந்துரை செய்தார். மந்திரியின் கருத்து அவருடைய தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. ஆகவே, அவர் எடுத்த முடிவே சரியானது\n* தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n* புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க 22-ல் ஆலோசனை கூட்டம்: மாநில கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு.\n* முதல் முறையாக கப்பலில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவி சாதனை படைத்தது சீனா.\n* உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.\n* புவனேஸ்வரில் துவங்க இருக்கும் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், டோக்கியோ ஒலிம்பிக் (2020) தகுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thiruvaruru-confederation-construction-and-lands-association-president", "date_download": "2020-07-07T18:50:02Z", "digest": "sha1:YUQ2RMPQDCS4RFXX53FVY56DOM6U2YET", "length": 12671, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"விவசாயத்திற்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தடைசெய்தால் தான் முழுமையான வேளாண் மண்டலமாக அமையும்\"- பொன்.குமார் பேட்டி! | THIRUVARURU Confederation of Construction and Lands association president | nakkheeran", "raw_content": "\n\"விவசாயத்திற்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தடைசெய்தால் தான் முழுமையான வேளாண் மண்டலமாக அமையும்\"- பொன்.குமார் பேட்டி\n\"இதற்குமுன்பு அனுமதி கொடுத்தது மட்டுமல்லாமல் தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களும் தடை செய்யப்பட்டால்தான் அது முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமையும்,\" என்கிறார் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் தலைவர் பொன்குமார்.\nதிருவாரூரில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில் மாநில தலைவர் பொன்.குமார் கலந்துகொண்டார்.\nஇந்நிகழ்ச்சிக்கு இடையில் செய்தியாளரிடம் பேசியவர்,\" கட்டுமானத்துறை பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதற்கு தனித்துறை தனிஅமைச்சர் இருக்க வேண்டும். அண்மைக்காலமாக மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆற்றுமணல் கிடைக்கவில்லை என்றால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் கிடைப்பதற்கு தாராளமாக அரசு வழிவகை செய்ய வேண்டும். ஆனால் எம்சாண்ட் தயாரிப்புக்கான ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே அரசாங்கம் இதில் தலையிட்டு தரமாக எம்சான்ட் மணல் தாரளமாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.\nடெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்தது வரவேற்கக்கூடியது. ஆனால் அந்த அறிவிப்பில் ஏராளமான ஓட்டைகள் இருக்கிறது. இந்த ஓட்டைகள் அடைக்காமல் முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக கருதமுடியாது. ஏற்கனவே 341 ஒப்பந்தங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும் ஓஎன்ஜி���ி நிறுவனத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்தத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த டெல்டாவும் பாழாகிவிடும், ஏற்கனவே அனுமதி கொடுத்தது மட்டுமல்லாமல் நிகழ்காலத்தில் அனைத்து திட்டங்களும் தடை செய்யப்பட்டு விவசாயத்தை மட்டும் பாதுகாக்கக்கூடிய நோக்கத்தோடு இருந்தால்தான் அது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமையும்.\" என்றார் அவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைக் கைவிட வலியுறுத்தி கடலூரில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்\nகல்லணை கால்வாயில் ஷட்டர் சுவா் உடைந்து கொட்டியதால் பரபரப்பு\nவிவசாயி தற்கொலை... குண்டர்களுடன் சென்று மிரட்டிய வங்கி மேலாளரைக் கைது செய்ய வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nகரோனா காலத்தில் ஊருக்கே சோறு போடும் தமிழக உழவர்களுக்கு மலேசியா, சிங்கப்பூரில் மரியாதை\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tulika?page=2", "date_download": "2020-07-07T18:12:46Z", "digest": "sha1:4PBT7FNVXVSLZK6RO7OGH5S3UHXAOVZW", "length": 27726, "nlines": 185, "source_domain": "www.panuval.com", "title": "Tulika | Tulika | Panuval.com", "raw_content": "\nஅதிபுனைவு5 இயற்கை / சுற்றுச்சூழல்3 இல்லறம் / உறவு1 கட்டுரைகள்2 கல்வி1 காந்தியம்1 சட்டம்1 சிறுவர் கதை163 படப் புத்தகம்20 வாழ்க்கை / தன் வரலாறு1\n1 அந்தப் பூனையைப் பிடி Anda Poonaiyai Pidi1 அனந்த ராட்சசன் Anandha Ratsasan1 அப்பகா Appaka Tamil1 அப்பக்கா Appaka1 அம்மா எங்கே Amma Engae1 அரசனும் கியாங்கும் Arasanum kiangum1 அரி Ari1 அலி ஆனான் பஜ்ரங்பலி Ali Aanaan Bajrangbali1 ஆனந்த ராட்சஸன் Ananda Ratchasan1 ஆள்வது யாரு Aalvadu yaaru1 இக்கி டொக்கி Ekki dokki1 இனிப்பும் உப்பும் Inippum uppum1 இருட்டு Iruttu1 இஸ்மத்தின் ஈத் Ismatin eid1 ஈசா போச்சா Eecha poocha1 உச்சி வானிலே Uchchi vaaniley1 எங்கே அந்த பூனை Aalvadu yaaru1 இக்கி டொக்கி Ekki dokki1 இனிப்பும் உப்பும் Inippum uppum1 இருட்டு Iruttu1 இஸ்மத்தின் ஈத் Ismatin eid1 ஈசா போச்சா Eecha poocha1 உச்சி வானிலே Uchchi vaaniley1 எங்கே அந்த பூனை Engey andha poonai1 எனக்கு சொல்லப் பிடித்த கதைகள் Enakku Sollap Pidiththa Kathaigal1 எனக்கு துக்கம் தூக்கமா வருது Yenakku thookkam thookkama varudu1 என் கையை பிடிக்க ஏன் பயப்படுறீங்க Engey andha poonai1 எனக்கு சொல்லப் பிடித்த கதைகள் Enakku Sollap Pidiththa Kathaigal1 எனக்கு துக்கம் தூக்கமா வருது Yenakku thookkam thookkama varudu1 என் கையை பிடிக்க ஏன் பயப்படுறீங்க Yenn kaiyai pidikka yen bayappadareenga1 என்ன செய்யலாம் Yenna seiyyalaam1 எல்லாமே இலவசம் Yellamay illavasam1 கஜபதி குலபதி குர்ர்புர்ர்ர்ர்ஊம் Gajapaty Kulapaty Kurrburrrooom1 கஜபதி குலபதி தொபுக்கடீர் Gajapati Kulapati Dhobukkadeer1 கடலும் நானும் Kadalum naanum1 கண்ணா பண்ணா Kanna Panna Tamil1 கருஞ்சிறுத்தை Karunchirutthai1 கலர் கலர் காமினி Colour-colour kamini1 காத்தாடி மரம் Kathadi Maram1 குட்டி இ Kutty E1 குட்டி ஈ Kutti e1 குட்டி கும்பகர்ணன் Kutti Kumbhakarnan1 குட்டிக் கும்பகர்ணன் Kutty Kumbakarnan1 குட்டி டால்ஃபின் இரா Kutty Dolphin Ira1 குட்டி டால்பின் இரா Kutty Dolphin Ira1 குட்டி லாலி Kutti Laali1 குப்பு ஏன் குழம்பினான் Kuppu yaen kuzhambinaan1 குறட்டை சண்முகம் Kurattai shanmugam1 கொலபா Kolaba1 கோரிக்கா என்ற பட்டம் Korika enra pattam1 சத்யாவின் படகு Satyavin Padagu1 சபரி பார்த்த வண்ணங்கள் Sabari partha vannangal1 சமீரின் வீடு Sameerin veedu1 சரி ஹுடொக்ஷி Sari Hutoxi1 சானைக்காரன் சலீம் Sanaikkaran Saleem1 சிரியின் சிரிப்பு Siriyin Sirippu1 சிறிய விரல்கள் Siriya Viralgal1 சிறு நண்பா கடிக்காதே Siru nanba kadikadee1 சிலந்தி வலை Silanthi valai1 சுல்தானின் காடு Sultanin Kaadu1 சூரியன் எங்கே Sooriyan enge1 செண்பக பூக்கள் Shembaga pookkal1 செண்பகப் பூக்கள் Senbaga Pookal1 சோமோவும் மோமோவும் Tsomovum Momovum1 ஜக்காட் Jhakkad1 ஜாலிவுட் ஜில்லா : திரும்பி வருகிறார் ராஜாளி Jollywood Jilla Thirumbi Varugiraar Rajaali1 ஜாலிவுட்டின் பிரமாண்ட விளையாட்டு போட்டி Jollywoodin Bramaanda Vizhaiyaatu Potti1 ஜாலிவூட் ஜில்லா திரும்பி வருகிறார் ராஜாளி Jollywood jilla thirumbi varugiraar rajaali1 ஜூவின் கதை Juvin Kadhai1 டுங்கி டான்ஸ் Dungi Dance Tamil1 ட்சோமோவும் மோமோவும் Tsomovum Momovum1 தகிட தறிகிட குதிக்கும் பந்து Thakitta tharikitta gudhikkum pandhu1 தாங்கி எங்கே Sooriyan enge1 செண்பக பூக்கள் Shembaga pookkal1 செண்பகப் பூக்கள் Senbaga Pookal1 சோமோவும் மோமோவும் Tsomovum Momovum1 ஜக்காட் Jhakkad1 ஜாலிவுட் ஜில்லா : திரும்பி வருகிறார் ராஜாளி Jollywood Jilla Thirumbi Varugiraar Rajaali1 ஜாலிவுட்டின் பிரமாண்ட விளையாட்டு போட்டி Jollywoodin Bramaanda Vizhaiyaatu Potti1 ஜாலிவூட் ஜில்லா திரும்பி வருகிறார் ராஜாளி Jollywood jilla thirumbi varugiraar rajaali1 ஜூவின் கதை Juvin Kadhai1 டுங்கி டான்ஸ் Dungi Dance Tamil1 ட்சோமோவும் மோமோவும் Tsomovum Momovum1 தகிட தறிகிட குதிக்கும் பந்து Thakitta tharikitta gudhikkum pandhu1 தாங்கி எங்கே Thangi Engay1 தாஜ் மஹாலில் பூனி Taj Mahalil Pooni1 தேனீ மாஸ்டர் Theni Master1 நடனமிடும் தேனீக்கள் Nadanamidum thenikkal1 நதிகளின் ஓட்டபந்தயம் Nadhigalin Ottappandhayam1 நான் சொல்லும் காந்தி கதை Naan sollum Gandhi Kathai1 நான் பெரியவன் ஆகும்போது Naan Periyavan Aagumpodhu1 நாபியா Nabiya Tamil1 நிக்கூவின் வர்ண தூரிகை Nokoovin Varnathoorigai1 நிச்கூவின் வர்ணத்தூரிகை Nikoovin Varnaththoorigai1 நீலத்தின் ரகசியம் Neelattin Rahasyam1 பக்ருதீனின் பிரிட்ஜ் Fakruddinin Fridge1 பசு மஹாராணி Pashu Maharani1 பத்து Patthu1 பத்மா விண்வெளி செல்கிறாள் Padma vinveli selgiraal1 பனிராஜாவின் மகள் Pani Rajavin Magal1 பறப்பதற்கு சிறகுகள் Parappatharkku Chirakukal1 பள்ளிகூடம் ஜாலிதான் Pallikkoodam Jaallidaan1 பள்ளிக்கூடம் ஜாலிதான் Thangi Engay1 தாஜ் மஹாலில் பூனி Taj Mahalil Pooni1 தேனீ மாஸ்டர் Theni Master1 நடனமிடும் தேனீக்கள் Nadanamidum thenikkal1 நதிகளின் ஓட்டபந்தயம் Nadhigalin Ottappandhayam1 நான் சொல்லும் காந்தி கதை Naan sollum Gandhi Kathai1 நான் பெரியவன் ஆகும்போது Naan Periyavan Aagumpodhu1 நாபியா Nabiya Tamil1 நிக்கூவின் வர்ண தூரிகை Nokoovin Varnathoorigai1 நிச்கூவின் வர்ணத்தூரிகை Nikoovin Varnaththoorigai1 நீலத்தின் ரகசியம் Neelattin Rahasyam1 பக்ருதீனின் பிரிட்ஜ் Fakruddinin Fridge1 பசு மஹாராணி Pashu Maharani1 பத்து Patthu1 பத்மா விண்வெளி செல்கிறாள் Padma vinveli selgiraal1 பனிராஜாவின் மகள் Pani Rajavin Magal1 பறப்பதற்கு சிறகுகள் Parappatharkku Chirakukal1 பள்ளிகூடம் ஜாலிதான் Pallikkoodam Jaallidaan1 பள்ளிக்கூடம் ஜாலிதான் Pallikoodam Jollydaan1 பாட்டி போய்விட்டாள் Paati Poivittal1 பானை செய்வோம் பயிர் செய்வோம் Paanai Seivom Payir Seivom1 பாவோ கேவோ Pavo cavo1 பிண்டூவும் அரக்கனும் Pinttovum Arakanum1 பின்டூவும் அரக்கனும் Pintoovum arakkanum1 பிரணவின் படம் Pranavin padam1 பிரம்மாவின் பட்டாம்பூச்சி Brahmavin pattaampoochi1 பீம்ராவ் அம்பேத்கர்: ஏன் என்று கேட்ட சிறுவன் Bhimrao Ambedkar En Endru Kaeta Siruvan1 பீலின் கதை Bheelin Kathai1 புல் தடுக்கி Pallikoodam Jollydaan1 பாட்டி போய்விட்டாள் Paati Poivittal1 பானை செய்வோம் பயிர் செய்வோம�� Paanai Seivom Payir Seivom1 பாவோ கேவோ Pavo cavo1 பிண்டூவும் அரக்கனும் Pinttovum Arakanum1 பின்டூவும் அரக்கனும் Pintoovum arakkanum1 பிரணவின் படம் Pranavin padam1 பிரம்மாவின் பட்டாம்பூச்சி Brahmavin pattaampoochi1 பீம்ராவ் அம்பேத்கர்: ஏன் என்று கேட்ட சிறுவன் Bhimrao Ambedkar En Endru Kaeta Siruvan1 பீலின் கதை Bheelin Kathai1 புல் தடுக்கி Pul Thadukki1 புல்புலியின் மூங்கில் Bulbuliyin moongil1 புளியமரம் Puliamaram1 பூடபிம் Boodabim Tamil1 பூடாபிம் Boodabim1 பேசும் பறவை Paesum Paravai1 போகலாம் வாங்க Pogalam Vaanga1 போண்டாப்பள்ளியில் போண்டாட்டம் Bondapalliyil Bondattam1 மசூ மசூ Mazzoo mazzoo1 மணலில் எழுதிய கதைகள் Manalil Ezhudiya Kathaigal1 மயிலு மயிலிறகு கண்ணு Mayilu mayilirangu kannu1 மல்யுத்த பைத்தியம் Malyuddam paithiyam1 மல்லிப்பூ நீ எங்க இருக்கே Pul Thadukki1 புல்புலியின் மூங்கில் Bulbuliyin moongil1 புளியமரம் Puliamaram1 பூடபிம் Boodabim Tamil1 பூடாபிம் Boodabim1 பேசும் பறவை Paesum Paravai1 போகலாம் வாங்க Pogalam Vaanga1 போண்டாப்பள்ளியில் போண்டாட்டம் Bondapalliyil Bondattam1 மசூ மசூ Mazzoo mazzoo1 மணலில் எழுதிய கதைகள் Manalil Ezhudiya Kathaigal1 மயிலு மயிலிறகு கண்ணு Mayilu mayilirangu kannu1 மல்யுத்த பைத்தியம் Malyuddam paithiyam1 மல்லிப்பூ நீ எங்க இருக்கே Mallipoo nee engay irukkay1 மழைத்துளிகள் Mazhaithuligal1 மாபெரும் மக்னா யானை Maperum Makna Yaanai1 மாய சிறகு Maaya chiragu1 மாயச் சிறகு Maaya Chiragu1 மாய பாத்திரம் Maya patthiram1 மாய மீன் Maya Meen1 மாலாவின் வெள்ளி கொலுசு Malavin velli golusu1 மாலாவின் வெள்ளிக் கொலுசு Maalaavin Vellik Kolusu1 மிக இனிப்பான மாம்பழம் Miga inippaana maambazham1 மினுவும் அவள் கூந்தலும் Minuvum Aval Koondalum1 மின் தடை Min Thadai1 மீனுவும் அவளது முடியும் Meenuvum Avalathu Mudiyum1 முகுந்த் மற்றும் ரியாஸ் Mukand mattrum riaz1 முடிவில்லாத கதை Mudivillaada kathai1 முன்னாவும் மகாராஜாவும் Munnavum Maharajavum1 மேலே மேலே Mele Mele1 யார் அடுத்த நிங்தோ Mallipoo nee engay irukkay1 மழைத்துளிகள் Mazhaithuligal1 மாபெரும் மக்னா யானை Maperum Makna Yaanai1 மாய சிறகு Maaya chiragu1 மாயச் சிறகு Maaya Chiragu1 மாய பாத்திரம் Maya patthiram1 மாய மீன் Maya Meen1 மாலாவின் வெள்ளி கொலுசு Malavin velli golusu1 மாலாவின் வெள்ளிக் கொலுசு Maalaavin Vellik Kolusu1 மிக இனிப்பான மாம்பழம் Miga inippaana maambazham1 மினுவும் அவள் கூந்தலும் Minuvum Aval Koondalum1 மின் தடை Min Thadai1 மீனுவும் அவளது முடியும் Meenuvum Avalathu Mudiyum1 முகுந்த் மற்றும் ரியாஸ் Mukand mattrum riaz1 முடிவில்லாத கதை Mudivillaada kathai1 முன்னாவும் மகாராஜாவும் Munnavum Maharajavum1 மேலே மேலே Mele Mele1 யார் அடுத்த நிங்தோ Yaar adutha ningthou1 ரங்கண்ணா Ranganna Tamil1 ராஜா ராணியின் கதை Raaja-raaniyin kathai1 ருரு ராகம் Ruru Raagam1 ரூ ரூ ராகம் Ruru Raagam1 வருத்தமான நிலா Varuthamaana Nila1 வழி விடு Vaa1 வா, மரம் நடலாம் Vaa Maram Nadalaam1 வா, மழை பிடிக்கலாம் Vaa Mazhai Pidikalaam1 வான குரங்கின் தாடி Vaana Kuranginn Dhaadi1 வானக் குரங்கின் தாடி Vaanak Kurangin Thaadi1 வானம் ஏன் நீலமாக தெரிகிறது Vaanam Yaen Neelamaaga Therigiradu1 வாளமீனுக்கும் வெளங்குமீனுக்கும் கல்யாணம் Vaalameenukkum Vilaangameenukkum Kalyanam1 வியாசரின் மகாபாரதம் Vyasarin Mahabharatam1 வேப்பமரத்தினடியிலே Vepamarathinadiyilae1 ஹனுமானின் ராமாயனா Hanumanin Ramayanam1 ஹம்பிரீல்மாயின் தறி Hambreelmaayin Thari1 ஹம்ப்ரீல்மாயின் தறி Hampreelmayin Thari1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/september-28/", "date_download": "2020-07-07T19:37:55Z", "digest": "sha1:HCFSXFZHFMYTRROV56TQV3ZPJRNIACKK", "length": 7428, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "இருட்டில் தெய்வீக ஒளி – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nதேவரீர் என் விளக்கை ஏற்றுவீர் (சங்.18:28).\nஎன் ஆன்மா இருளில் அமர்ந்திருக்கலாம். இதுஆவிக்குரியதாய் இருந்தால் மனிதரின் ஆற்றல் எனக்கு வெளிச்சம் அளிக்க முடியாது. கடவுள் துதிக்கப்படுவாராக அவர் என் இருளை வெளிச்சமாக்கி உடனே என் விளக்கை ஏற்றக்கூடியவர். நான் உணரக்கூடிய இருளினால் சூழப்பட்டிருந்தாலும் அவர் இருளை நீக்கி உடனே என்னைச் சுற்றிலும்ஒளிமயமாக்கக் கூடியவர்.\nஅவர் இரக்கம் எப்படிப்பட்டதென்றால் அவர் ஏற்றும் விளக்கை யாரும் அணைக்க முடியாது. எண்ணெய் இல்லாததால் அது தானாகவே அணைந்து போகாது. அதிகநேரம் ஆனதால் எரிந்து போயும் விடாது. படைப்பின் போது ஒளிதர ஏற்றியவை இன்றும்பிரகாதசித்துக் கொண்டிருக்கின்றன. ஆண்டவரின் விளக்குகள் தூண்டப்பட வேண்டியதாயிருக்கலாம். ஆனால் அவர் அவைகளை அணைத்து விடுவதில்லை.\nஆகையால் நான் நைட்டிங்கேல் பறவையைப்போல இரவிலே பாடுவேனாக எதிர்பார்ப்பு எனக்கு இசை அமைத்துக் கொடுக்கும். நம்பிக்கைசுதியெடுத்துக் கொடுக்கும். கடவுள் ஏற்றிய விளக்கினால் சீக்கிரத்தில் நான் மகிழ்ச்சி அடைவேன். இப்பொழுது நான் ஊக்கமற்றவனாகவும் தூயரார்ந்தவனாயும் இருக்கிறேன். ஒருவேளை வானிலையினால் அல்லது திடீரென்று ஏற்பட்ட தொல்லையினால் அப்படி இருக்கலாம். ஆனால்எக்காரணத்தினால் இருள் ஏற்பட்டாலும் கடவுள் ஒருவரே வெளிச்சம் கொண்டுவர முடியும். நான் அவரையே நோக்கியிருக்கிறேன். சீக்கிரம் என்னைச் சுற்றிலும் வெளிச்சம் கொடுக்கக் கூடிய ஆண்டவரின் விளக்குகள் ஏற்றப்படும். அதற்குப்பின் அவர் குறித்துள்ள காலத்தில் விளக்காவதுசூரியனின் ஒளியாவது தேவைப்படாத இடத்தில் நான் இருப்பேன். அல்லேலூயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/course/group-2-physics-tamil/", "date_download": "2020-07-07T18:02:42Z", "digest": "sha1:C77YU2HOKY35S4QXAQM7UXSJF4NDRP7H", "length": 30532, "nlines": 918, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC இயற்பியல் - Group 2 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 இயற்பியல் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த இயற்பியல் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC இயற்பியல் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – இயற்பியல் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த இயற்பியல் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இயற்பியல் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இயற்பியல் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nவகுப்பு 8 – அணு அமைப்பு FREE 00:15:00\nவகுப்பு 9 – அணு அமைப்பு FREE 00:15:00\nவகுப்பு 10 – அணுக்களும் மூலக்கூறுகளும் FREE 00:15:00\nவகுப்பு 12 – அணு இயற்பியல் * FREE 00:15:00\nவகுப்பு 12 – அணுக்கரு இயற்பியல் * FREE 00:15:00\nவகுப்பு 9 – திரவங்கள் FREE 00:10:00\nஇயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்\nவகுப்பு 6 – அளவீடுகளும் இயக்கமும் FREE 00:10:00\nவகுப்பு 7 – அளவீட்டியல் FREE 00:10:00\nவகுப்பு 8 – அளவுகள் FREE 00:10:00\nவகுப்பு 9 – அளவீடுகள் மற்றும் அளவீட்டு கருவிகள் FREE 00:10:00\nவகுப்பு 10 – அளவிடும் கருவிகள் FREE 00:10:00\nவகுப்பு 6 – ஆற்றலின் வகைகள் FREE 00:10:00\nவகுப்பு 7 – இயக்கவியல் FREE 00:10:00\nவகுப்பு 8 – விசையும் அழுத்தமும் FREE 00:10:00\nவகுப்பு 9 – இயக்கம் FREE 00:10:00\nவகுப்பு 9 – வேலை, திறன் மற்றும் ஆற்றல் FREE 00:10:00\nவகுப்பு 10 – விசையும் இயக்க விதிகளும் FREE 00:10:00\nவகுப்பு 11 – விசை, அளவீடு, அளவீடு மற்றும் பரிமாணங்கள் FREE 00:10:00\nவகுப்பு 11 – ஆற்றல் , நியூட்டனின் விதி FREE 00:10:00\nவகுப்பு 11 – பெர்னௌலின் தேற்றம் FREE 00:10:00\nவகுப்பு 11 – பாஸ்கல் விதி, ஸ்டோக்ஸ் விதி, மேற்பரப்பு இழுவிசை FREE 00:10:00\nவகுப்பு 6 – காந்தவியல் FREE 00:10:00\nவகுப்பு 7- மின்னியல் FREE 00:10:00\nவகுப்பு 8 – மின்சாரவியல் FREE 00:10:00\nவகுப்பு 10 – மின்னோட்டவியலும் ஆற்றலும் FREE 00:10:00\nவகுப்பு 10 – மின்னோட்டவியலின் காந்த விளைவும் ஒளியியலும் FREE 00:10:00\nவெப்பம், ஒளி & ஒலி\nவகுப்பு 6 – ஒளியியல் FREE 00:10:00\nவகுப்பு 7 – வெப்பவியல் FREE 00:10:00\nவகுப்பு 7 – ஒளியியல் FREE 00:10:00\nவகுப்பு 8 – ஒளியியல் FREE 00:10:00\nவகுப்பு 8 – ஒலியியல் FREE 00:10:00\nவகுப்பு 8 – வெப்பவியல் FREE 00:10:00\nவகுப்பு 9 – ஒலியியல் FREE 00:10:00\nவகுப்பு 9 – வெப்ப மற்றும் வாயு விதிகள் FREE 00:10:00\nபேரண்டத்தின் அமைப்பு, பொது அறிவியல் விதிகள் - புதிய கண்டுபிடிப்புகளும் உருவாக்க���ும் - தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் - ஆராய்ச்சி கருவிகள்\nவகுப்பு 11 – பிரபஞ்சம், இந்திய விண்வெளி திட்டம் FREE 00:10:00\nவகுப்பு 11 இல் உள்ள மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\nவகுப்பு 12 இல் உள்ள மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2015/01/", "date_download": "2020-07-07T19:56:02Z", "digest": "sha1:WUGBGD744WLM5PKRECXT3TSW2YELCR2S", "length": 19637, "nlines": 253, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: January 2015", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலக்கிய ஒன்றுகூடல் - 25.1.15\nநீண்ட மாதங்களின் பின்பான சந்திப்பு.\nமீண்டும் ஒரு வருடத்தைத் தாண்டி இருக்கிறோம். புதிய வருடம் ஒன்றின் ஆரம்பத்தில் நின்றபடி கடந்த வருடத்தைத் திரும்பிப் பார்க்கையில் சொல்லக்கூடிய நிகழ்வுகளாக பல புதிய முகங்களின் அறிமுகங்களையும் தமிழ் ஆங்கில இலக்கியங்கள் பற்றிய மேலதிக புரிதல்களையும் இலக்கிய கர்த்தாக்கள் சிலரை சந்திக்கின்ற வாய்ப்பும் தனித்துவமான உரையாடல் களங்களையும் வலுவான இலக்கியப் பிணைப்பையும் தந்த ஒரு வருடமாக கடந்த வருடம் அமைந்திருந்தது.அதிலும் குறிப்பாக தனபாலசிங்கம் ஐயா அவர்களின் பிரசன்னமும் அவர் எழுப்பிச் சென்ற அலைகளும் கடந்த வருடத்தின் முக்கிய பாகமாய் இருந்தன. சுமார் 25 பேருக்கு மேல் கலந்து கொண்ட திரு சத்தியநாதன் அவர்களின் பரிசு பெற்ற சிறுகதை பற்றிய விமர்சன சந்திப்பு பல எழுத்தாளர்களைச் சந்திக்கப் பண்ணிய வெற்றி நிகழ்வாகவும்; உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை வசீகரித்த நிகழ்வாகவும்;கடல்கடந்த; மாநிலம் கடந்த எழுத்தாளர்களை ஒன்றுகூட்டிய நிகழ்வாகவும் அமைந்திருந்தது.\nஒவ்வொரு மாதமும் கிரமமாக சந்திப்பினை நடத்த முடியாமல் போன இயலாமையையும் கட்டாயமாக இங்கு குறிப்பிடாக வேண்டும். அதிலும் குறிப்பாக இரண்டு இலக்கிய ஆளுமைகளை கடந்த வருட இறுதியில் நாம் இழந்திருந்தோம். ஒன்று காவலூர் இராசதுரை அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடம். மற்றொன்று எஸ்போ ஐயா விட்டுச் சென்ற இடைவெளி.இவர்கள் விட்டுச் சென்றிருக்கிற இடைவெளிகள் பற்றிய; பங்களிப்புப் பற்றிய; இலக்கிய சாகரத்தில் அவர்கள் எழுப்பிச் சென்றிருக்கிற அலைகள் பற்றிய ஆளுமை அலசல்களும்; நமக்கு முன்னால் இருக்கிற கடமைகள் பற்றியும் நாம் கலந்துரையாடக் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஅதே வேளை நம் கன்பராக் கவிஞை ஆழியாழ் கடுகு போல; ஒரு மிளகு போல கைக்கடக்கமான ’கருநாவு’ என்றொரு கனதியான கவிதை புத்தகம் ஒன்று வெளியிட்டிருக்கிறார். அது போல விண்வெளியியல் பற்றிய ஆராய்ச்சியில் கலாநிதிப் பட்டம் பெற்று சிட்னி பக்லலைக்கழகத்தில் விஞ்ஞான விரிவுரையாளராக மிளிரும் கலாநிதி.பிரவீனன் ’ஏலியன் கதைகள்’ என்ற விஞ்ஞானக்கதைகளை புத்தகமாக்கி தமிழுக்குத் தந்திருக்கிறார். பரத நாட்டியத்தில் மற்றய இனத்தவரின் ஆடல்கலைகளையும் ஏனைய நமக்கான ஆடல்கலைகளையும் வரலாற்று வடிவங்களையும் கலந்து நாட்டியக்கலையில் இன்னொரு பரிமானத்திற்கு நாட்டியத்தை நகர்த்திய நாட்டியக்கலாநிதி. கார்த்திகா கணேசர் இரண்டு நாட்டியக்கலைகள் சம்பந்தமான புத்தகங்களைத் தந்திருக்கிறார். தாவரவியலில் பேராசிரியராக இருக்கும் எழுத்தாளர் ஆஸி. கந்தராஜா அவர்கள் ‘கறுத்தக் கொழும்பான்’ என்றொரு புத்தகத்தினூடாக புதிய இலக்கிய வகை ஒன்றைத் தமிழுக்கு பரீட்சயப்படுத்தி இருக்கிறார். இளம் எழுத்தாளராக இணைய உலகில் பிரபலமாகி வரும் தனக்கென ஒரு தனிப்பாணியை கொண்டிருக்கும் ஜேகே அவர்கள் போராட்ட கால இளையோரின் ஒரு காலகட���ட வாழ்வை புனைவினூடே ஓர் வரலாற்றனுபவமாக நமக்கும் இனி வருவோருக்கும் ‘கொல்லைப்புறத்துக் காதலிகள்’ என்ற பெயரில் தனக்கே உரிய பாணியில் தனித்துவமாகத் தந்திருக்கிறார்.( 2012இன் தொடக்கத்தில் நம் சந்திப்பினை ஆரம்பித்த போது “உயர்திணை” என்ற பெயரை நம் நிகழ்ச்சிக்கு பரிந்துரை செய்தவரும் அவரே.) கீத மஞ்சரி அவுஸ்திரேலிய நாட்டு பழங்குடியினரின் கதைகளை மொழிபெயர்த்து தமிழுக்கு புது மகுடம் சூட்டி இருக்கிறார்.\nஇவை அனைத்தும் கடந்த அரேவருட இறுதி அளவில் வெளிவந்திருக்கின்றன. இவர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியத் தமிழர்கள். புலம்பெயர் இலக்கியத்துக்கும் கலைக்கும் வளம் சேர்த்திருக்கிற சிற்பிகள்.புதிய தலைமுறை எழுத்தாளுமை மிக்க கலைஅஞர்கள்.செதுக்கி செதுக்கி இவர்கள் தந்திருக்கிற கலைக்கருக்கள் நேர்மையோடும் அழுத்தமாகவும் விமர்சனத்தோடும் ஆழத்தோடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடும் அணுகப்பட்டு அதன் இருப்பு; அதற்கான சிம்மாசனம் கொடுக்கப்படுதல் நிச்சயிக்கப்பட வேண்டும்.அவை தமிழுக்கும் புலம்பெயர் இலக்கியத்திற்கும் புதுச் செழுமை சேர்ப்பவை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.அவற்றிற்கு பரவலான அறிமுகம் கிடைக்க ஏற்றன செய்யப்பட வேண்டும்.\nஒவ்வொன்றும் தனித்துவமான தனித்தனி முத்துக்கள். தமிழின் பல்வேறு பக்கங்களை செழுமை செய்பவை.அழகூட்டுபவை.\nநமக்கு முன்னால் பல கடமைகளும் சுகமான சுமைகளும் அனுபவிக்கப்படக் காத்திருக்கின்றன.\nபுதிய வருடம் மலர்ந்திருக்கிறது. அதன் முதலாவது சந்திப்பை நாம் எல்லாம் சந்திக்கும் ஓர் ஒன்றுகூடலாகவும் அதே நேரம் இவ்வருடத்தை திட்டமிடும் ஒரு கலந்துரையாடலாகவும் அமைக்க எண்ணி உள்ளோம்.\nஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்\nஇம்மாத இறுதி நீண்ட வார விடுமுறையாக இருப்பதனால் பலரும் உங்கள் குடும்பத்தினரோடு மகிழ்ந்திருக்கப் பிரியப்படுவீர்கள். மேலதிகமாக ஒரு நாள் ஓய்வொன்றினையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். அதனால் இம்மாத நம் சிற்றுண்டியோடு கூடிய ஒன்று கூடலையும் கலந்துரையாடலையும் திட்டமிடலையும் 25.1.1015 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 - 7.00 மணி வரை வழக்கமான நமது பரமற்ரா பூங்காவில் தேநீர் சாலைக்கு முன் புறம் அமைந்திருக்கின்ற கூடாரத்தில் நடாத்த திட்டமிட்டிருக்கிறோம்.\nநீங்கள் எல்லோரும் ���லந்து கொண்டு சிறப்புச் சேர்க்க வருவீர்களாக\nமுக்கிய குறிப்பு: இந்த இலக்கிய சந்திப்புக்கான இலட்சினையை உருவாக்கி இலவசமாக எமக்களித்தவர் எழுத்தாளர் ரஞ்சகுமார் அவர்கள். அவருக்கு இலக்கிய சந்திப்பின் சார்பில் நமது மனமார்ந்த நன்றி\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபால்ய கால தெருக்கள் - கிண்டில் கவிதை நூல் விமர்சனம்\nசிறுகதைகள் – ஆசி கந்தராஜாவின்…\n‘நரசிம்மம்’ ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n'நரசிம்மம்' - ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n`சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\n‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு\n'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nஇலக்கிய ஒன்றுகூடல் - 25.1.15\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/11/blog-post_3953.html", "date_download": "2020-07-07T20:04:13Z", "digest": "sha1:CIYT3EHOHWTEKYXMDJ77JJUVJQOCKSPS", "length": 12981, "nlines": 244, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.", "raw_content": "\nதகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nதகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம், முட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.யுவராஜ் (வயத��� 24). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– தவறான விடை நான் கணிதம் பாடத்தில் பி.எஸ்சி., பி.எட். பட்டம் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 18–ந் தேதி நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்துக் கொண்டேன். இந்த தேர்வு முடிவினை 5–11–2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில், நான் 89 மதிப்பெண் பெற்று இருந்தேன். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். அதேநேரம், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், கேள்வி எண் 4, 14, 24 ஆகிய கேள்விகளுக்கு தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளது. நான், இந்த 3 கேள்விகளுக்கும் சரியான விடை அளித்துள்ளேன். இதையடுத்து, 6–11–2013 அன்று இந்த 3 கேள்விக்குரிய சரியான விடைகளையும், அதற்கான ஆதார புத்தகங்களையும் இணைத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த தேர்வு முடிவின் அடிப்படையில், தேர்ச்சிப் பெற்றவர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. எனவே சரியான பதிலை அளித்துள்ள எனக்கு 3 மதிப்பெண்கள் வழங்கவும், சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்துக்கொள்ள எனக்கு அழைப்பு கடிதம் அனுப்பவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ஆர்.ஜோதிமணி ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘‘இந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விரைவில் நடைபெற உள்ள, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் மனுதாரரையும் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை வருகிற 20–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.\nஎப்போ தான் பா வேலை போடுவிங்க \nகோர்ட் இல்லாத நாட்டில பிறத்து இருக்கலாம் .\nஎல்லாதிலும் கவன குறைவு ,\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/36642/BrahMos-Aerospace-engineer-arrested-for-allegedly-leaking-information-to", "date_download": "2020-07-07T19:51:24Z", "digest": "sha1:JAQKKKMB3BVBSEWWZUVOMVMWDUPHIZ6J", "length": 7195, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏவுகணை தகவல்களை கசியவிட்ட பொறியாளர் கைது | BrahMos Aerospace engineer arrested for allegedly leaking information to Pakistan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஏவுகணை தகவல்களை கசியவிட்ட பொறியாளர் கைது\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பிரம்மோஸ் மையத்தின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.\nஇந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ரஷ்யாவின் என்.டி.ஓ.எம் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்களில் ஒன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் செயல்பட்டு வருகிறது.\nஇந்த மையத்தில் தொழில்நுட்ப ஆய்வு பிரிவில் பொறியாளராக பணியாற்றி வரும் நிஷாந்த அகர்வால் என்பவர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கும், இதர நாடுகளுக்கும் ஏவுகணை தொடர்பான ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரம்மோஸ் ஏவுகணை மையத்தின் பொறியாளரான நிஷாந்த் அகர்வால் தலைமையின்கீழ் 40பேர் பணியாற்றி வந்துள்ளனர். இவர், 2017-18ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் இளம் விஞ்ஞானி பட்டத்தை பெற்றுள்ளார்.\n’என்னை அடித்து உதைத்தார்': புகைப்படம் வெளியிட்டு தமிழ் நடிகை அதிர்ச்சி\nபிரபல ஹீரோவை குத்த கத்தியுடன் பாய்ந்த முதியவர் கைது\nஇன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nசேலம்: கொரோனா தொற்று பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்\nசீனாவை அச்சுறுத்தும் வகையில் போர்ப் பயிற்சி செய்த அமெரிக்கா \n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nகேரள அரசியலில் சர்ச்சையை கிளப்பும் 30 கிலோ தங்கக் கடத்தல்.. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்\nநெர��ப்பாற்றில் நீந்திய இந்திய அணி.. தோனி எனும் கேப்டனை வரலாறு உருவாக்கிய தருணம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’என்னை அடித்து உதைத்தார்': புகைப்படம் வெளியிட்டு தமிழ் நடிகை அதிர்ச்சி\nபிரபல ஹீரோவை குத்த கத்தியுடன் பாய்ந்த முதியவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/lgbt.html", "date_download": "2020-07-07T19:39:28Z", "digest": "sha1:YS3LOJCVBEYODUBJOFLV6KKAFUGIY22J", "length": 5138, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க கொண்டு வந்தது; சுதந்திரக் கட்சி ஒத்துழைக்கவில்லை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க கொண்டு வந்தது; சுதந்திரக் கட்சி ஒத்துழைக்கவில்லை\nபதிந்தவர்: தம்பியன் 29 January 2017\nதன்னினச் சேர்க்கையாளர் சட்டமூலத்தை ஐக்கிய தேசிய கட்சியே அமைச்சரவையில் சமர்ப்பித்ததாகவும், எனினும் நாட்டின் கலாச்சாரத்திற்கு முரண்பாடான சட்டங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்காது என்கிற அடிப்படையில் அந்தச் சட்டமூலம் நிராகரிக்கப்படாகவும் பொது நிர்வாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.\n0 Responses to தன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க கொண்டு வந்தது; சுதந்திரக் கட்சி ஒத்துழைக்கவில்லை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் த���ய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க கொண்டு வந்தது; சுதந்திரக் கட்சி ஒத்துழைக்கவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/uncategorized/", "date_download": "2020-07-07T19:32:49Z", "digest": "sha1:GMPWRQW527YGGNT7VVLDT76NCFVM5ZGM", "length": 15129, "nlines": 220, "source_domain": "dttamil.com", "title": "Uncategorized Archives - dttamil", "raw_content": "\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nபாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nவிமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nஇங்கிலாந்தில் நர்சாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி\nசீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் வெட்டிக்கொலை.\nகள்ளக் காதல் விவகாரத்தில் மனைவி குத்திக் கொலை\nநவ. 16 முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி\nநேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nஜெர்மனி நிறுவன தூதராக தோனி நியமனம்\nபணகுடியில் ரூ. 30 லட்சம் குட்கா பறிமுதல்\nதங்கம் விலை இன்று அதிரடி குறைவு.\nடிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தியாளருக்கு மீண்டும் அனுமதி\nகண்டெய்னர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி\nவிஷச்சாராயத்திற்கு பலி 140 ஆனது: அரசின் மீது ராகுல் கடும் தாக்கு\nவிபத்தில் சிக்கி மஞ்சு வாரியர் காயம்\nசென்னை, சதுர்முகம் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி நடிகை மஞ்சு வாரியர் காயம் அடைந்துள்ளார். Share\nசென்னை, பெப்பர்ஸ் டிவியில் ஒவ்வொரு புதன்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘தட்டுக்கடை’.. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் விஜே கார்த்தி. இந்த தொகுப்பாளர் இந்த தட்டுக்கடை நிகழ்ச்சியின் மூலமாகவே பிரபலமாகிவிட்டதால் இவர் எங்கு சென்றாலும் இவரை தட்டுக்கடை கார்த்தி என்றே அனைவரும் அழைக்கும் அளவிற்கு இந்த நிகழ்ச்���ி மிகப்பெரிய ஹிட்டாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் உணவு தயாரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதை யாரும் விரும்புவதில்லை. குறைந்த […]\nசென்னை, வேந்தர் டிவியில் சரஸ்வதி பூஜை தின சிறப்பு நிகழ்ச்சியாக பிரபல ஒளிப்பதிவாளரும் திரைப்பட நடிகருமான நட்டி நட்ராஜ் நேர்காணல் இடம்பெறுகிறது. தமிழில் படத்தில் அறிமுகமாகி முன்னணி இயக்குனர்களும் கதாநாயகிகளுடன் ஒளிப்பதிவாளராக கைகோர்த்த நட்டி நடராஜ் தன்னுடைய திரைப்பட அனுபவங்களையும் ஒளிப்பதிவாளர் நடிகர் அனுபவங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. இதில் நடிகர் விஜய் ,நடிகர் அக்ஷய்குமார் என பலரைப் பற்றியும் தெரிந்திராத சுவாரசியமான தகவல்களை […]\nசென்னையில் பெட்ரோல் விலை குறைவு\nசென்னை, சென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து ரூ.75.03க்கு விற்பனை செய்யப்படுகிறது. Share\nகைதிகள் இருந்த லாக்-அப் முன் குத்தாட்டம்: பெண் போலீஸ் சஸ்பெண்ட்\nஅகமதாபாத், கைதிகள் இருந்த லாக்-அப் முன் சாதாரண உடையில் குத்தாட்டம் போட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். Share\nசென்னை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் சுனைனா இவர் தமிழில் 2008ம் ஆண்டு நகுல் நடித்த காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன்பிறகு மாசிலாமணி, வம்சம், சமர் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். Share\nசென்னை, வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படம் கோமாளி. Share\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் புகார்\nசென்னை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகி பிரியதர்ஷினி புகார் மனு அளித்தார். Share\nஐபிஎல்: பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமொகாலி, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப்பெற்றது. Share\nமாலே, மாலத்தீவில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடந்த ஆண்டு மாலத்தீவில் புதிய அரசு ஆட்சி அமைத்த பின் நடக்கும் முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடை��்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Share\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஅமெரிக்க பனிப்புயலுக்கு 5 பேர் பலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tuning-ural.ru/videobokepsex/smuttymoms/kanakatidsamnaktumandi/", "date_download": "2020-07-07T17:45:35Z", "digest": "sha1:TG3XRHALPD7NYIBRDUESMKYWG6PERH7P", "length": 9802, "nlines": 99, "source_domain": "tuning-ural.ru", "title": "கண்ணை கட்டி சாமான் கட்டி வெறியேத்தும் ஆண்டி! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | tuning-ural.ru", "raw_content": "\nகண்ணை கட்டி சாமான் கட்டி வெறியேத்தும் ஆண்டி\nPrevious articleகல்லூரி காமகாதலியின் நிர்வாண தரிசனம்\nNext article7 அடி பூல் ஊம்பும் கனவுக்கன்னி\nஷியாம்.. முடிலடா.. எதுனா பண்ணுடா..” , “எப்படிடா நான் உன்ன இவ்ளோ நாள் மிஸ் பண்ணினேன்..” , “எப்படிடா நான் உன்ன இவ்ளோ நாள் மிஸ் பண்ணினேன்.. இப்படி ஒரு சுண்ணிய வச்சிக்கிட்டு என்னை எப்படிடா ஓக்காம விட்ட.. இப்படி ஒரு சுண்ணிய வச்சிக்கிட்டு என்னை எப்படிடா ஓக்காம விட்ட..\nசார் நிறுத்தாதீங்க. இன்னும் ஐயோ..ஆ…..ஆ…..வலிக்குது…ஆ….ம்ம்ம்ம்….அப்டித்தான்…….ஆ….ஆ…..ஆ….நாலா…குத்துங்க\nகல்லுரி பெண்களின் அந்தரங்க மார்பக படங்கள்\nமச்சினியின் சுகத்தில் கண்ட தமிழ் வீட்டு செக்ஸ் வீடியோ\nடீச்சர் பெண்ணை ஓக்கும் காலேஜ் செஸ் வீடியோ\nதங்கை சுண்ணியை ஊம்பி ஓக்கிறாள்\nகல்லூரி அழகியின் நிர்வாண முலை கூதிகள்\nமாம���யார் மருமகன் தகாதஉறவு தென்னிந்தியா செக்ஸ் வீடியோ\n இன்னும் கொஞ்ச நேரம் இப்படி செஞ்சிருத்தா நான் மூச்சு முட்டி செத்துப் போயிருப்பேன்\nஎன் பெயர் ரஞ்சித். நான் ஒரு சிவில் இன்ஜினியர். எனது பக்கத்து வீட்டு அக்கா பெயர் கீர்த்தி. வயது 30. அவளுக்கு 7 வயதில் ஒரே ஒரு மகள் இருக்கிறாள்.\nசார், நல்லா இழுத்து இழுத்து குத்துங்க சார். உங்களால முடியுறவரைக்கும் நல்லா இழுத்து இழுத்து வேகமா குத்துங்க\nவிபச்சார பெண்ணால் கிடைத்த முதல் அனுபவம் என் பெயர் இளமாறன். வயது 33. ஜாதக தோஷம் காரணமாக இன்னும் திருமணம் ஆகவில்லை.\nஐயோ ஆஹா இம்ம்மம்ம்ம்ம்….மெதுவா….ஆ…..மாமா மெதுவா குத்துங்க சத்தம் கேட்டு அத்தை வந்திற போறாங்க\nஐயோ ஆஹா இம்ம்மம்ம்ம்ம். பத்ரிநாத்துக்கு மதுரை போர்ட் ட்ரஸ்டில் நல்ல வேலை. நல்ல சம்பளம். வெண்ணிலாவுக்கு மதுரை ரிசர்வ் பாங்கில் வேலை. வீட்டில் இருவர் மட்டும். குறைவில்லாமல் காம களியாட்டங்கள்...\nநானும் என் நண்பன் சேகரும் சேர்ந்து அய்யர் ஆத்து பெண்ணை குதறி எடுத்த உண்மைகதை\nநானும் என் நண்பன் சேகரும் ஒரே வகுப்பில் படித்து வந்தோம். அவனுக்கு ஒரு தங்கச்சி பெயர் அபிராமி. அவர்கள் ஜயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் அவன் வீட்டுக்கு போகும் பொழுதெல்லாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2018/apr/12/defence-expo-2018-inagurated-11253.html", "date_download": "2020-07-07T19:37:38Z", "digest": "sha1:CIRXPMMT57KS7I2P4Y4LIT7HBBBGPJTZ", "length": 9019, "nlines": 203, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவிடந்தையில் தொடங்கியது ராணுவ கண்காட்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nதிருவிடந்தையில் தொடங்கியது ராணுவ தளவாடக் கண்காட்சி\nமாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சி தொடங்கி வைத்தார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். கண்காட்சியில், 539 இந்திய நிறுவனங்கள், 162 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. தொடக்க விழாவை முன்னிட்டு ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்திய விமானப் படை, கப்பல் படை, ராணுவத்தினரின் சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறின. இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று ஏப்ரல் 12ல் பார்வையிட உள்ளதை முன்னிட்டு கண்காட்சி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநிர்மலா சீதாராமன் திருவிடந்தை ராணுவ தளவாடக் கண்காட்சி x\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-have-the-guts-to-come-facebook-tamilachi-divya-challenge/", "date_download": "2020-07-07T19:42:35Z", "digest": "sha1:57FNHZZKX5BZCFYMQCY3QYEEVE75IE62", "length": 13379, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "தைரியம் இருந்தா இந்தியா வா! : பேஸ்புக் தமிழச்சிக்கு சவால் விடும் திவ்யா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதைரியம் இருந்தா இந்தியா வா : பேஸ்புக் தமிழச்சிக்கு சவால் விடும் திவ்யா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகடந்த மாதம் 22ம் தேதி உடல்நல குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.\nஇந்நிலையில் முதல்வர் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன. குறிப்பாக பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்ற பெண்மணி, முதல்வர் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூகவளைதங்களளில் முதல்வர் இறந்துவிட்டதாகவே தொடர்ந்து எ���ுதிவருகிறார்.\nஅவர் மீது அ.தி.மு.க. பிரமுகர்கள் புகார் செய்ததை அடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தன் மீது தமிழக காவல்துறையினர் வழக்கு பதிந்ததைப் பற்றி கவலைப்படவில்லை என்றும், எதிர்கொள்ள தாயாராக இருப்பதாகவும், இந்திய சட்டத்தால் என்னை ஒன்று செய்ய முடியாது என்றும் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.\nஇதற்கிடையே ஜெ. குறித்து வதந்தி பரப்பிய தமிழகத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் தமிழச்சி வெளிநாட்டில் இருப்பதால் அவரை கைது செய்யவில்லை.\nஇந்நிலையில் தமிழச்சியின் செயல்பாட்டால் தமிழகத்தில் அமைதி கெட்டுவிட்டது என்றும் முடிந்தால் தமிழகத்திற்கு நேரில் வா இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் என்றும் தமிழகத்தை சார்ந்த திவ்யா என்ற பெண் பகிரங்கமாக வீடியோவில் பேசி முகநூலில் பதிவேற்றியுள்ளார்.\nஇந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.\nமாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் 2000ரூ. நோட்டில் பிழை இல்லை புது நோட்டு புது ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து: புது சர்ச்சை\n, come, Divya, guts, india, netizen, tamilachi, இந்தியா, சவால், தமிழச்சி, திவ்யா, தைரியம், நெட்டிசன், வரட்டும்\nPrevious காவிரி நீர் தருவதை கன்னட மக்கள் தடுக்கவில்லை\nதமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்\nசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான…\nகொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு\nமும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது…\nமைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்\nகோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம்…\nமும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு\nமும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில்…\n07/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்��ு மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…\nசென்னையில் குறைந்து வரும் கொரோனா.. இன்று 1,203 பேர் மட்டுமே பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/may-09/", "date_download": "2020-07-07T19:07:15Z", "digest": "sha1:YMOHL4NHLOKHOAIAAFWNCJ5HAOYSQ5LS", "length": 8152, "nlines": 41, "source_domain": "www.tamilbible.org", "title": "நம்பிக்கை மகிழ்ச்சியைக் குறிக்கிறது – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஅவருடைய பரிசுத்த நாமத்தை நம்பியிருக்கிறபடியால் நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூறும் (சங்.33:21).\nநம்பிக்கை என்னும் வேர் மனமகிழ்ச்சி என்னும் பூவை பூக்கும். நாம் முதலில் மகிழ்ச்சி அடையாவிட்டாலும் ஏற்ற காலத்தில் அடைவோம். நாம் துக்கத்தில் இருக்கும்போது கடவுள்மேல் நம்பிக்கை வைக்கிறோம். ஏற்ற காலத்தில் அவர் நம் நம்பிக்கைக்குத் தகுந்த பலனை அளிப்பதால் நம் நம்பிக்கை நிறைவேறி, நாம் நம் ஆண்டவரில் மகிழ்ச்சி அடைகிறோம். சந்தேகம் வேதனையை உண்டாக்குகிறது. ஆனால் தக்க வேளையில் நம்பிக்கையினால் மகிழ்ச்சி ஏற்படுகிறது.\nஇந்த வசனத்தில் சங்கீதக்காரனால் வெளியிடப்படும் நம்பிக்கை தூய பற்றுறுதியினால் அருளப்படும் வாக்குறுதியாகும். அதை நம்முடையதாக்கிக்கொள்ளத் தேவையான கிருபைக்காக வேண்டிக்கொள்வோமாக. தாவீதின் கடவுள் எவ்வளவு நிச்சயமாய் நம் கடவுளாய் இருக்கிறாரோ அதைப்போல நாம் இப்போதும் மகிழ்ச்சியாயிராவிட்டாலும் திட்டமாக இனி இருப்போம்.\nநாம் இன்னும் அதிகமாக அவர்மேல் நம்பிக்கை வைக்கவும் உடனபடியாகத் தடையின்றி மகிழ்ச்சியடையவும் தக்கதாக ஆண்டவரின் தூய நாமத்தை ஆழ்ந்து ஆராய்வோமாக. அவர் தூய்மையுள்ளவர், நீதியுள்ளவர், உண்மையுள்ளவர், கிருபையுள்ளவர், நேர்மையானவர், மாறாதவர், இப்படிப்பட்ட கடவுள் நம்பத் தகுந்தவர் அல்லவா அவர் ஞானம் மிக்கவர். வலிமை மிக்கவர், எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவர். நாம் மகிழ்சியுடன் அவர்மேல் சார்ந்திருக்க முடியாதா அவர் ஞானம் மிக்கவர். வலிமை மிக்கவர், எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவர். நாம் மகிழ்சியுடன் அவர்மேல் சார்ந்திருக்க முடியாதா ஆம், முடியும். இப்போதே எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் செயல்படுவோமாக. யேகோவாயீரே: தேவையானது அருளப்படும். யேகோவாஷாலோம்: சமாதானம் அனுப்பப்படும். யேகோவாஷம்மா: எப்போதும் அருகிலிருப்பார். யோகோவாநிசி: பகைவர்மேல் வெற்றிபெறுவோம். உம் நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்புவார்கள். ஆண்டவரே, உம்மை நம்புகிறவர்கள் உம்மில் மகிழ்ச்சியடைவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Sports/26-year-back-won-new", "date_download": "2020-07-07T18:14:42Z", "digest": "sha1:K27FKGDLDX5UCHQG2PDUG73ISOFLFIUL", "length": 3630, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "நியூசிலாந்து அணி 26 வருடத்தின் பின் பாரிய வெற்றி - www.veeramunai.com", "raw_content": "\nநியூசிலாந்து அணி 26 வருடத்தின் பின் பாரிய வெற்றி\nஅவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் ஹோபர்ட் நகரில் நடந்தது இதில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 150, ஆஸ்திரேலியா 136 ஓட்டங்களில் சுருண்டன. அதன்பின் விளையாடிய நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 226 ஓட்டங்கள் எடுத்தது. 241 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது.\nஇன்றைய ஆட்டத்தில் பிரேஸ்வெல் அபாரமாக பந்து வீசினார். பொன்டிங் 16, கிளார்க் 0, ஹசி 0 ஓட்டங்களில் பிரேஸ்வெல் பந்தில் வெளியேறினர். இறுதியில் 233 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 7 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. எனவே தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது.வார்னர் 123 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் 6, சவுதி 2, பவுல்ட், மார்ட்டின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/04/blog-post_57.html", "date_download": "2020-07-07T19:24:47Z", "digest": "sha1:JNCWRYJYOR6JAFA2RZIII62EPFFCAGUX", "length": 10047, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "சீனாவின் நரித்தந்திரம்!! அம்பலத்திற்கு வந்தது பல இரகசிய திட்டங்கள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » சீனாவின் நரித்தந்திரம் அம்பலத்திற்கு வந்தது பல இரகசிய திட்டங்கள்\n அம்பலத்திற்கு வந்தது பல இரகசிய திட்டங்க��்\nஉலக நாடுகளுக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்த சீனா தற்போது, அதில் இருந்து லாபம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம். ஆசியா உட்பட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும், தற்போது சீனாவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் சீனர்களுக்கு கொரோனா தொற்றை ஏற்படுத்திவிடுவார்கள் என்ற காரணத்தை சீன அரசு சொல்கிறது.\nதற்போது பாதிக்கப்பட்ட பல நாடுகளுடன் Face Mask,Hand Gloves,ventilator போன்றவற்றை இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்து, அதை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய சீனா பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.\nசீனர்களின் நரித்தந்திரத்தைப் பற்றி வெளியில் இருப்பவர்கள் சொல்லும் போது, அதை நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதுவே சீனாவை சேர்ந்தவர்கள் கூறியிருந்தால் 1999-ஆம் ஆண்டு அமெரிக்காவை அழிக்க, சீனாவின் இரண்டு படை தளபதிகள் எழுதிய புத்தகம் தான் அண்ட்ரூ ஸ்டெக்டர் வார் பேர், அதாவது அமெரிக்காவை ஒருநாளும் நம்மால் ஆயுதங்களை வைத்து அழிக்க முடியாது என்பது சீன தளபதிகளுக்கு தெரியும்.\nஅமெரிக்காவின் பொருளாதாரத்தை அழிப்பது மட்டுமே, சீனா அமெரிக்காவை வெல்ல சரியான திட்டம் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து சீனா அந்த புத்தகத்தில் இருப்பது போன்று, கொரோனாவை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.\nஇது தொடர்பில் மிக விரிவாக ஆராய்கிறது இக்காணொலி,\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஅதிபர்கள், ஆசிரியர்களுக்கான பாடசாலை நடைமுறை முழுவிளக்கம்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (29) மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாடசாலை நடைமுறை தொடர்பில் வெளியாகிய சுற...\nஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பான புதிய சுற்றுநிருபம் – தமிழில் இனியாவது அதிபர்கள், கல்வி அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா\nபாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்தும் போது ஏற்பட்ட நிர்வாக முரண்பாடுகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்ச...\n3.30 வரை அனைத்து ஆசிரியர்களும் பாடசாலையில் இருக்கத் தேவையில்லை - கல்வி அமைச்சின் செயலாளர்.\nகற்றல் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்குங்கள். அனைத்து ஆசிரியர்களும் 3.30 வரை பாடசாலையில் இருக்க தேவையில்லை. ...\nபாடசாலை நேர மாற்றம்; கற்றல் செயற்பாடுகள் குறித்து வெளியான செய்தி\nதவறவிட்ட கற்றல் நேரத்தை தழுவும் முகமாக பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக மாத்திரம் சகல பாடசாலைகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று க...\n5000 ரூபாய் கொடுப்பனவு-கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகோவிட் – 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது, தேசிய கல்வியற் கல்லூரிகளின் மாணவர்களுக...\nபாடசாலைகள் திறப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு\nஅனைத்து பாலர் பாடசாலைகள், முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/07/15.html", "date_download": "2020-07-07T19:52:27Z", "digest": "sha1:2LOSRIVZ7CLQYRC5GZ3DHUJGWQUD42CX", "length": 28555, "nlines": 375, "source_domain": "www.radiospathy.com", "title": "நீங்கள் கேட்டவை 15 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவாரந்தம் உங்கள் ரசனைக்குரிய பாடல்களின் அணிவகுப்பாக மலரும் நீங்கள் கேட்டவையின் 15 படையலில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த வாரமும் வழக்கம் போல மாறுபட்ட இரசனை கொண்ட பாடல்களின் தொகுப்பாக இடம்பெறுகின்றது. அந்த வகையில் இன்றைய நீங்கள் கேட்டவை 15 தொகுப்பில் இடம்பெறும் பாடல்களையும் கேட்ட நண்பர்களையும் பார்ப்போம்.\nமுதலாவதாக கிடேசன் பார்க் நாயகன் கோபிநாத் தன்னுடைய ஆருயிர் சகோதரி முத்துலட்சுமி அக்காவுக்காக \"ஜானி\" படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடும் \"காற்றில் எந்தன் கீதம்\" என்ற பாடலைக் கேட்கின்றார். வலையுலக வரலாற்றில் ஒரு நேயருக்காக இன்னொரு நேயர் பாடல் கேட்பது இதுவே முதல் முறை (பிளீஸ் யாராவது எழுதி வைக்கவும் ;-))\nஅடுத்ததாக நக்கீரன் விரும்பிக் கேட்டிருக்கும் பாடலைப் பாடுகின்றார்கள், மலேசியா வாசுதேன், எஸ்.ஜானகி பாடும் \"கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை\" என்ற பாடலை \"என் ஜீவன் பாடுது\" திரைக்காகக் கேட்டிருக்கின்றார். எனக்கும் ரொம்பப் பிடித்த பாட்டு இது, என் சீடி இசைத்தட்டு தேயத் தேய இந்தப் பாட்டைக் கேட்டிருக்கின்றேன்.\nசர்வேசன் விருப்பமாக \"வட்டத்துக்குள் சதுரம்\" திரைப்படத்திற்காக \"இதோ இதோ என் நெஞ்சிலே\" பாடலை, பி.எஸ்.சசிரேகா, எஸ்.ஜானகி ஆகியோர் ப���டுகின்றார்கள்.\nஅடுத்ததாக இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சகோதரம் மழை ஷ்ரேயா, \"மீரா\" படப்பாடலான \"ஓ பட்டர்பிளை\" பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் கேட்டிருக்கின்றார். கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ;-)\nநிறைவாக ஜெஸிலாவின் தேர்வில் \" கண்ணின் மணியே கண்ணின் மணியே\" பாடல் சித்ராவின் குரலில் \"மனதில் உறுதி வேண்டும்\" திரைக்காக இடம்பெறுகின்றது.\nஇன்றைய நிகழ்ச்சியின் அனைத்துப் பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர், இசைஞானி இளையராஜா.\nஇந்த முறையும் பாடல்கள் அருமையாக இருக்கின்றது.\nஇளையராஜாவின் மாஸ்டர் பீஸ்.பல நாட்களாக இது எந்த படம் என்று தெரியாமல் முழித்து இன்று தான் கண்டுபிடித்தேன்.\nஇவர் இதை பாடியபோது உணர்ச்சி மிகுதியில் அழுதுவிட்டாராம்.\nஇந்த கட்டிவச்சுக்கோ பாட்டு என் திருமண வட்டில் உள்ள பாட்டு.\nமீண்டுமொரு அருமையான நேயர் விருப்பம். எஸ்.ஜானகி அம்மா, காற்றில் உங்கள் கீதம் காணத ஒன்றைத் தேடுதே எப்படி மறக்க முடியும் இந்தப் பாட்டை. உங்கள் குரலை. இதை இசையரசியோடு நீங்கள் நடத்திய இசைக்கச்சேரியில் நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததே...ஆகா\nகட்டி வெச்சுக்கோ இந்த அன்பு மனச...ஆமா ஆமா. இந்தப் பாட்டையுந்தான். அருமையான பாட்டு.\nஅடுத்து சர்வேசனின் தேர்வு. எப்படிய்யா இந்தப் பாட்டப் பிடிச்சீங்க. எனக்குத் தெரிஞ்சு தமிழில் உண்மையிலேயே வீணடிக்கப்பட்ட திறமையான பாடகி பி.எஸ்.சசிரேகா. மெல்லிசை மன்னரின் அறிமுகம். இளையராஜாவின் இசையிலும் நல்ல பாட்டுகள். இதோ இதோ நெஞ்சிலே பாடல், மேளம் கொட்ட நேரம் வரும் பூங்குயிலே, விழியில் விழுந்து இதயம் நுழைந்து, தென்றல் என்னை முத்தமிட்டது, செவ்வானமே பொன்மேகமே...இப்பிடி எல்லாமே நல்ல பாட்டுகள். ஆனாலும் ஏனோ வாய்ப்புகள் குறைவு. ராத்திரி நேரத்துப் பூஜையில் பாட்டை மறக்க முடியுமா வரகுச் சம்பா மொளைக்கலே ஹோ, சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக இன்னும் நிறையவே இருக்கின்றன. வாணி ஜெயராமோடு போட்டி போட்டுப் பாடிய கேள்வியின் நாயகனே பாட்டையும் மறக்க முடியுமா\nஇதோ இதோ என் நெஞ்சிலே பாட்டில் உடன் பாடியவர் எஸ்.ஜானகி. ஷைலஜா அல்ல. ஷைலஜாவின் முதற்பாட்டு சோலைக்குயிலே என்ற பாட்டு. பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்திலிருந்து.\n\\அடுத்ததாக இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சகோதரம் மழை ஷ்ரேயா, \"மீரா\" படப்பாடலான \"ஓ பட்டர்பிளை\" பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் கேட்டிருக்கின்றார். கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ;-)\\\\\nசூப்பர் பாடல்.....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷ்ரேயா ;-)))\nவட்டத்துக்குள் சதுரம் திரைப்படத்திற்கு இசை இளையராஜா. மிகவும் அருமையான பாடல்.\nஇங்கே ஒரு நேயர் விருப்பம். பிரபா, லட்சுமி திரைப்படத்தில் இடம் பெற்ற மேளம் கொட்ட நேரம் வரும் பாடல்...எனக்காக. :)\n\\\\சகோதரி முத்துலட்சுமி அக்காவுக்காக \"ஜானி\" படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடும் \"காற்றில் எந்தன் கீதம்\" என்ற பாடலைக் கேட்கின்றார். வலையுலக வரலாற்றில் ஒரு நேயருக்காக இன்னொரு நேயர் பாடல் கேட்பது இதுவே முதல் முறை (பிளீஸ் யாராவது எழுதி வைக்கவும் ;-))\\\\\nமிக்க மகிழ்ச்சி தலைவா....மிக்க நன்றி ;-)))\nஅக்காவுக்கு சின்ன பரிசாக இந்த பாடல் ;)\n\\\\கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை\" \\\\\n\\\\சர்வேசன் விருப்பமாக \"வட்டத்துக்குள் சதுரம்\" திரைப்படத்திற்காக \"இதோ இதோ என் நெஞ்சிலே\" பாடலை, பி.எஸ்.சசிரேகா, எஸ்.ஜானகி ஆகியோர் பாடுகின்றார்கள்.\\\\\nசர்வேசன் அருமையான பாடல்....அருமையான குரல்கள் ;-)\n\\\\ \"ஓ பட்டர்பிளை\" பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் கேட்டிருக்கின்றார். கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ;-)\\\\\nஇதுவும் சூப்பர் பாட்டு தான்....ஆனா கொஞ்சம் சோகம் ;-(\nபி.சி.ஸ்ரீராம் இயக்கிய முதல் படம். ராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் அட்டகாசமாக இருக்கும் ;-)\n\\\\நிறைவாக ஜெஸிலாவின் தேர்வில் \" கண்ணின் மணியே கண்ணின் மணியே\" பாடல் சித்ராவின் குரலில் \"மனதில் உறுதி வேண்டும்\" திரைக்காக இடம்பெறுகின்றது.\\\\\nவேகமான பாட்டு....கூடவே சேர்ந்து பாடினால் அந்த வேகம் நமக்கும் பற்றிகொள்ளும். காட்சி அமைப்புகளும் பாடலை போன்று வேகமாக இருக்கும்.\n\\ இன்றைய நிகழ்ச்சியின் அனைத்துப் பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர், இசைஞானி இளையராஜா.\\\\\nமாதா உன் கோவிலில் கட்டாயம் வரும், கட்டிவச்சுக்கோ உங்கள் திருமண வீடியோவிலா பொருத்தமான தேர்வு தான் ;-)\nஉங்கள் கேள்விக்கான பதிலை ராகவனே அருமையாகச் சொல்லிவிட்டார், நன்றி\nகானா பிரபா உங்கள் ரேடியோவுக்கு\nஇதோ இதொவும் என் மனதுக்கு பிடித்த பாடல்கள் :)\nபின்னூட்டத்தில் சுவையான பதிவையே போட்டுவிட்டீர்கள். அருமை.\nதாங்கள் சுட்டிக்காட்டிய திருத்தத்துக்கு நன்றி, நீங்கள் கேட்ட பாடலும் வரும் ;-)\nஎனக்கு முன்னால் இத்தனை பின்னூட்டங்களா\nநான் சொல்லவேண்டியதெல்லாம் எல்லோரும் சொல்லீட்டாங்க.\nசொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று.\nஎனக்கு முன்னால் இத்தனை பின்னூட்டங்களா\nநான் சொல்லவேண்டியதெல்லாம் எல்லோரும் சொல்லீட்டாங்க.\nசொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று.\n1. அதிகாலை சுப வேளை உன் ஓலை..\n2. பூவே இளைய பூவே சுகம் தரும்....\n3. வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில்..\n4. பூப்போலே உன் புன்னகையில்...\n1. எந்தன் நென்சில் நீங்காத தென்றல் நீ தானா..\n3. தூது செல்ல ஒரு தோழி இல்லை என..\nஇதோ இதோ என் ... பாடல் என் தோழியை நினைவுட்டியது.\nகோபி மற்றும் முத்துலட்சுமி, அடிக்கடி றேடியோ கேளுங்க ;-) நன்றி\nசினேகிதன், வெயிலான், நக்கீரன் வரவுக்கு நன்றிகள்,\nவட்டத்துக்குள் சதுரம் - மகிரிஷியின் நாவலை இயக்கியது எஸ்.பி.முத்துராமன்\nவட்டத்துக்குள் சதுரம் அண்மையில் கே டீவியில் கூட வந்தது. எஸ்.பி முத்துராமன் முழு நேர ரஜனி இயக்குனராக வர முன் வந்த படங்களில் ஒன்று.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 3\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 2\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - 1\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்ப��திர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/mandatheevu.html", "date_download": "2020-07-07T19:08:28Z", "digest": "sha1:HHRKID6YWWD774JDG4BHFZVP3OHBERRK", "length": 12194, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "மண்டைதீவுச் சந்தியில் வாகனசோதனையில் பொலிசார்-தகவல் வழங்குமாறு சுவரொட்டிமூலம் கோரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமண்டைதீவுச் சந்தியில் வாகனசோதனையில் பொலிசார்-தகவல் வழங்குமாறு சுவரொட்டிமூலம் கோரிக்கை\nயாழ் தீவகம் மண்டதீவுச் சந்தியிலுள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து தீவகம் பிரதான வீதியால் பயணிக்கும் முச்சக்கர வண்டி-வடி மற்றும் டாெல்பின் ரக வாகனங்கள் பாெலி்சாரால் மறிக்கப்பட்ட��� சோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதே வீதியால் தென்பகுதியிலிருந்து தீவகம் நோக்கிவரும் வாகனங்கள் ஒன்றும் மறிக்கப்படுவதில்லை யென வாகன ஓட்டுனர்கள் தெர்விக்கின்றனர்\nபொலிசாரின் சோதனைகளையும் மீறி களவாக மாட்டு இறைச்சி யாழ் நகருக்குள் கடத்தப்படுவதாககவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nயாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோதச் செயல்ப்பாடு ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு யாழ்.மாவட்ட பொலிஸ் தலைமையகம் சுவரொட்டி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளனர்.\nஅத்தோடு, குறித்த விடயங்கள் தொடர்பில் 076-6633750 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nயுத்தம் முடிவடைந்த பின்னர் யாழில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் கலாச்சாரம், ரவுடிகளின் அச்சுறுத்தல்கள், பெண்கள் மீதான வன்கொடுமைகள் என்பன பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.\nஇச்சுவராெட்டிகள் தீவகம் உட்படயாழ்மாவட்டம் முழுவதிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவி��் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/355851.html", "date_download": "2020-07-07T18:49:21Z", "digest": "sha1:JOWJSWE7KDMVRQRC5OAVC5SN66DMF65R", "length": 26299, "nlines": 175, "source_domain": "eluthu.com", "title": "அவனும் நானும்-அத்தியாயம்-09 - சிறுகதை", "raw_content": "\nஅன்று இரு விளம்பரங்களையும் முடித்துவிட்டு தாமதமாகவே வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் ஆனந்தும் கீர்த்தனாவும்...காரில் மெல்லிசையாய் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க,அவர்களிருவரையும் வார்த்தைகள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தன...ஒரு கட்டத்தில் அந்த அமைதியைக் கலைத்து பேச்சைத் தொடங்கி வைத்தாள் கீர்த்தனா...\n\"அண்ணா நேற்று என்னோட கல்யாணத்தைப்பத்திக் கதைச்சான்...\"என்று சொல்லியவாறே அவள் ஆனந்தை திரும்பிப் பார்க்கவும்,அவனும் அதே நேரத்தில் யோசனை படிந்த முகத்தோடு அவளை நோக்கினான்...\n\"ம்ம்...அதுக்கு நீ என்ன சொன்னாய்..\n\"ஏன் நான் என்ன பதில் சொல்லியிருப்பேன்னு உனக்குத் தெரியாதா......\"என்று ஆதங்கமாய் கேட்டவளை ஓர்வித அழுத்தத்தோடு நோக்கியவன்,\n\"சரி அவன் என்ன சொன்னான்...\n\"..நான் கல்யாணம் பண்ணிக்கலைன்னா தானும் இப்படியே இருந்திடுறேன்னு உறுதியாய் சொல்லிட்டான்...நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்திட்டேன் ஆனந்...ஆனால் அவன் அவனோட முடிவை மாத்திக்கத் தயாராவே இல்லை...எனக்கு இப்போ என்ன பண்றதுன்னே தெரியலை...ஒரே குழப்பமாய் இருக்கு...\"\n\"அவன் மட்டும்தான் அவனோட முடிவில பிடிவாதமாய் இருக்கானா.....\"என்றவனின் வார்த்தைகள் மட்டுமில்லாது அவனது பார்வையும் அவளைத் துளைத்தது...\nஅவனது கேள்வியில் சிறிது நேரத்திற்கு வாயடைத்துப் போயிருந்தவள்,பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்...\n\"என் வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு உனக்கு நல்லாவே தெரியும் ஆனந்...எல்லாம் தெரிஞ்சும் நீயும் ஏன் இப்படியே பேசி வைக்குற.....\"என்றவளின் குரல் முழுவதுமாகவே கலங்கிப் போயிருந்தது...\nஅவளது வலி அவனுக்குப் புரியமாலில்லை..ஆனாலும் அவளது மனதை மாற்றுவதற்கு இதைவிடுத்தால் வேறொரு சந்தர்ப்பம் அமையாதென்ற காரணத்தினால்,இறுக்கத்தைக் கொஞ்சமும் தளர்த்திக் கொள்ளாமலே தொடர்ந்தான் அவனும்..\n\"நம்மளோட அன்பையும்,காதலையும் புரிஞ்சு கொள்ளாதவங்களுக்காக நம்மளோட வாழ்க்கையை நாமளே அழிச்சுக்கிறது என்கிறது முட்டாள்தனமானது...அதை தான் இப்போ நீயும் பண்ணிட்டிருக்க...இது கூட ஒருவிதத்தில் தற்கொலை பண்ணிக்கிறதுக்கு சமமானதுதான்...\"\n\"இந்த ஐந்து வருடத்தில் உன்னோட வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு...ஆனால் உன்னோட மனசு மட்டும் அப்படியே அவனோட நினைவுகளைச் சுமந்துகிட்டுத்தான் இருக்கு என்றது எனக்கு நல்லாவே தெரியும்..\"\n\"நானும் இந்த அஞ்சு வருசத்தில் உன்னையும் உன்னோட மனசையும் மாத்த என்னவெல்லாமோ பண்ணிப் பார்த்திட்டேன்...ஆனால் என்னால எதையுமே மாத்த முடியலை...ஏன்னா நீ அவனையும் அவனோட நினைவுகளையும் மறக்கத் தயாராவே இல்லை...\"\n\"ஆரம்பத்தில் உன்னோட திருமணம் தொடர்பாய் அஸ்வின் பேசினப்போ உனக்கு ஆதரவாய் நான் இருந்தன்னா,அதுக்கு ஒரேயொரு காரணம் நீ எல்லாத்தையும் மறந்து பழைய கீர்த்தனவாய் ஒர் நாள் மாறுவாய் என்ற நம்பிக்கையில்தான்...ஆனால் இந்த விநாடி வரைக்கும் அஞ்சு வருசத்திற்கு முன்னால் தொலைந்து போன என்னோட கீர்த்துவை என்னால கண்டுபிடிக்கவே முடியலை...\"\n\"இன்னும் எத்தினை நாளைக்குத்தான் உன்னையும் உன் காதலையும் மதிக்காமல் தூக்கி எறிஞ்சிட்டுப் போனவனுக்காக தினம் தினம் கண்ணீர் விட்டிட்டே இருக்கப்போற.....உனக்கென்றும் ஓர் வாழ்க்கை இருக்கு என்றதை மறந்திடாத…\"\nஅவளிடம் இத்தனை வருடங்களாய் கேட்க முடியாமல் போன கேள்விகள் அத்தனையையும் அன்று ஒட்டு மொத்தமாக கேட்டுக் கொண்டிருந்தான் அவன்,ஆனால் அவனது அனைத்துக் கேள்விகளுக்குமே அவளிடத்தில் இருந்து கிடைத்த பதில் மௌனம் மட்டுமே...\nஅவன் கேட்ட கேள்விகளில் அவளின் மனம் எந்தளவு தூரத்திற்கு காயப்பட்டிருக்கக்கூடும் என்பதை அவன் நன்கே அறிவான்...ஆனால் இப்போதும் அவன் அமைதியாகவே இருந்துவிட்டால்,வாழ்க்கை முழுவதற்கும் அவள் தனிமையின் அரவணைப்பிலேயே இருந்துவிடுவாள் என்பதாலேயே,முதற்தடவையாக அவளிடம் புன்னகைக்குப் பதில் கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தான்...அவனின் அரவணைப்பையும் ஆறுதலையும்தான் அவள் இப்போது தேடுவாள் என்பது தெரிந்தும் அவன் அவளிடம் மிகுந்த அழுத்தத்தோடே பேசினான்...\n\"நான் உன்கிட்டதான் பேசிட்டிருக்கேன் கீர்த்து...இப்படி எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்தால் என்ன அர்த்தம்...\nஅவன் கேட்டதுமே அவனைக் கூர்மையாக ஓர் பார்வை பார்த்தவள்,விரக்தியாய் ஓர் புன்னகையை உதிர்த்துக் கொண்டாள்..\n\"ஹ்ம்...நீதான் என் மனசை இன்னைக்கு காயப்படுத்தியே ஆகனும் என்குற முடிவோட பேசிட்டிருக்கியே...இதில நான் பதில் சொல்லி மட்டும் என்ன ஆகப்போகுது...\"\n\"அவனொருத்தன் ஏற்படுத்திட்டுப் போன வலியே இன்னும் என் மனசில ஆறாத ரணமாய் இருக்கு...இதில இன்னொரு ஏமாற்றத்தையும் வலியையும் தாங்கிக்கிற சக்தி எனக்கில்லை..\"\n\"எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க கீர்த்து...எல்லா விசத்திலேயுமே தன்நம்பிக்கையோட பேசுற நீ...ஏன் இந்த ஒரு விசயத்தில மட்டும் எல்லாத்தையும் இழந்திட்ட மாதிரியே பேசிட்டிருக்க...\n\"ஹ்ம்...எல்லாத்தையுமே இழந்திட்டுத்தானே நிக்குறேன்...அன்���ைக்கு அவன் என்னோட காதலையும் என்னையும் மட்டும் தோற்கடிச்சிட்டுப் போகல...என்னோட காதல் அத்தியாயம் மொத்தத்துக்குமே ஒரேடியாய் முற்றுப்புள்ளியும் வைச்சிட்டுத்தான் போனான்...அன்னைக்கு அங்கே அந்த இடத்திலேயே என்னோட காதல் மொத்தமும் செத்துப் போச்சு ஆனந்...\"\n\"இப்போ நான் கொஞ்சமாச்சும் உணர்வுகளோட உலாவிட்டு இருக்கன்னா,அதுக்கு காரணம் உன்னோட நட்பும்..அண்ணனோட அன்பும் மட்டும்தான்...கடைசிவரைக்கும் உனக்கு ஒரு நல்ல தோழியாவும்,அண்ணனுக்குத் தங்கையாகவும் மட்டுமே இருந்திட்டுப் போயிடுறேன்...உங்களிருவரையும் தவிர என் வாழ்க்கையில் இனி வேற யாருக்குமே நான் இடம் கொடுக்குறதா இல்லை...\"\n\"இதுக்கு மேலேயும் இதைப்பத்தி எதுவும் பேச வேண்டாம் ஆனந்...அண்ணாவை நானே சமாளிச்சுக்குறேன்...இதில உன்னோட சப்போர்ட் இருக்கும்னு நினைச்சேன்...பரவாயில்லை நானே பார்த்துக்குறேன்...\"என்றவள் அதற்கு மேல் பேச எதுவுமேயில்லையென்றது போல் பார்வையை வெளிப்புறமாய் திருப்பிக் கொண்டாள்...\nஅதற்குமேல் அவனும் அவளின் கோபத்தையும் வேதனையையும் மிகைப்படுத்த விரும்பாததால்,காரின் வேகத்தை அதிகரித்து வீட்டை நோக்கி விரைந்தான்....\nகாலையிலேயே ஸ்வேத்தாவிடமிருந்து அடுத்தடுத்து வந்திருந்த மெசேஜ்களிற்கு பதிலளித்தவாறே கீழிறங்கி வந்து கொண்டிருந்தான் அஸ்வின்...\n\"குட்மோர்னிங் அஸ்வின்...என்ன இன்னைக்கும் பிசிதானா...\n\"மோர்னிங்டா...இதை நான் உன்னைப் பார்த்துக் கேட்கனும்...நீங்க இரண்டு பேரும்தான் 24 மணி நேரமும் பிசியான ஆக்களாச்சே...\"\n\"என்னடா பண்றது சில நிறுவனங்களோட விளம்பரங்களை குறிப்பிட்ட திகதிக்குள் முடிக்கலைன்னா அப்புறம் கேஸாகிடும்...அதான் இப்படி இரவு பகல் பார்க்காமல் ஓடிட்டே இருக்க வேண்டி இருக்கு...\"\nஅவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருக்கும் போதே வெளியே செல்வதற்காய் தயாராகி வந்தாள் கீர்த்தனா...\n\"என்னம்மா சன்டே அன்னைக்கும் காலையிலேயே கிளம்பிட்டாய்...\n\"இல்லைன்னா...கொஞ்சம் வேலையிருக்கு..போயிட்டு உடனே வந்திடுறேன்...\"\n\"இன்னைக்கு அவள் மட்டும் போனாலே போதும்...எனக்கு அங்கே வேலையில்லை...\"\nஇன்று எந்த வேலையும் இல்லையென்று அவனிற்குத் தெரியும்...அதேபோல் அவள் எதற்காக வெளியே செல்கிறாள் என்பதும் அவனிற்குத் தெரியுமென்பதால் அஸ்வின்னின் முன்னால் எதையும் காட்டிக் கொடுக்காமலேயே பேசினான்...\n\"ஓகேண்ணா நான் கிளம்புறேன்...\"என்றவாறு வெளியே செல்பவளையே யோசனையோடு தொடர்ந்தது அவ் இருவரின் விழிகளும்...\n\"உன்கிட்ட ஏதாச்சும் சொன்னாளா ஆனந்..\n\"நான் எதைக் கேகுறேன்னு உனக்குத் தெரியாதா....நிச்சயம் அவள் உன்கிட்ட எல்லாமே சொல்லியிருப்பாள்...ஆரம்பத்தில அவள் கல்யாணமே வேண்டாம்னு சொன்னப்போ அப்பா அம்மா இறந்த துக்கத்தில ஏதோ அப்படிச் சொல்லுறாள்ன்னுதான் நான் அப்போ அவளைக் கட்டாயப்படுத்தலை...ஆனால் இப்போயும் அவள் கிட்டயிருந்து அதே பதில் வருதென்றால் அதுக்கு காரணம் வேறோன்றாகத்தான் இருக்கனும்...\"\n\"அது என்னன்னு உனக்கு நிச்சயமாய் தெரிஞ்சிருக்கனும் ஆனந்...அவள்தான் என்கிட்ட இருந்து சொல்லாமலேயே மறைச்சிட்டாள்...நீயாச்சும் என்கிட்ட சொல்லேன்டா...\nதன் முன்னே கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியாது தவித்துக் கொண்டிருந்தான் ஆனந்...\n\"ஆனந் நீயும் இப்படி அமைதியாய் இருந்தால் என்னடா அர்த்தம்......என்ன பிரச்சினைன்னு தெரிந்தால்தானே அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்...இப்படி இரண்டு பேருமே என்னை ஒதுக்கி வைச்சால் எப்படிடா.....என்ன பிரச்சினைன்னு தெரிந்தால்தானே அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்...இப்படி இரண்டு பேருமே என்னை ஒதுக்கி வைச்சால் எப்படிடா..\n\"டேய் ஏன்டா இப்படியெல்லாம் பேசுற...நீ நினைக்குற மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை...அங்கிள்ளும் ஆன்டியும் என்னைக்கு இறந்தாங்கலோ...அன்னைக்கே அவளோட மனசில எந்த உறவுமே நிரந்தமில்லலை என்ற ஒரு எண்ணம் வந்திட்டுது...அதனாலதான் புது உறவை ஏத்துக்க பயப்படுறாள்...\"என்று பாதி உண்மை பாதி பொய்யென்று அப்போதைக்கு அஸ்வின்னை ஒருவழியாக சமாளித்துக் கொண்டான் அவன்...\n\"அவளை எப்படியாச்சும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு...நீ கவலையை விடு அஸ்வின்...\"\nஆனந் கூறியதில் ஓரளவிற்குச் சமாதனமடைந்தவன்,\n\"நீ சொன்னது போலவே அவளைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைச்சிட்டாய் என்றால் எனக்கு அதுவே போதும்டா...\"\n\"யாமிருக்க பயமேன்...ஆனந் பார்த்துக்குவான்...\"என்று அவன் அந்த சூழ்நிலையை இலகுவாக்கவும் இருவர் முகத்திலும் புன்னகை அரும்பியது...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் சகி (10-Jun-18, 9:41 am)\nசேர்த்தது : உதயசகி (தேர்வு செ��்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/992052/amp?ref=entity&keyword=Dengue%20Mosquitoes", "date_download": "2020-07-07T19:16:47Z", "digest": "sha1:SPR5XMA3JIV6TUSA2NOCLSC5Y6QLVZ6V", "length": 8670, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தாழ்வான நிலையில் சாக்கடை வடிகாலில் கொசுக்கள் உற்பத்தி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தாழ்வான நிலையில் சாக்கடை வடிகாலில் கொசுக்கள் உற்பத்தி\nகரூர், மார்ச் 6: கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதிகளில் தாழ்வாக உள்ள சாக்கடை வடிகால்களை மேம்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை அருகே வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதிகள் உள்ளன. நான்குக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ள இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் குடியிருப்போர்களின் நிலைக்கு ஏற்ப தேவையான அளவு சாக்கடை வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வடிகால்கள் அனைத்தும் ஆழம் குறைந்த நிலையில் உள்ளது.\nஎனவே இதனை சீரமைத்து அதிக ஆழத்துடன் சாக்கடை வடிகால்கள் கொண்டு வரப்பட வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். வடிகால்கள் தாழ்வாக உள்ளதால் சாக்கடை கழிவுகள் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தி போன்ற பல்வேறு தொந்தரவுகளை பகுதியினர் அனுபவித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாக்கடை வடிகால்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்\nகொரோனா வைரஸ் எதிரொலியால் கடவூர், குளித்தலையில் வாரச்சந்தைகள் நிறுத்தம்\nபள்ளிகளுக்கு விடுமுறை நூலகம் சென்று ஆர்வமுடன் புத்தகம் வாசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதி இல்லாததால் பயன்பாடின்றி கிடக்கும் வணிக வளாக கட்டிடம்\nதாந்தோணிமலை கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கைகழுவ தயாராக கிருமி நாசினி\nபொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி குளித்தலை நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்\nதாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர் பகுதியில் காலிமனைகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்\nகுடியிருப்புவாசிகள் அச்சம் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது\nஆண்டாங்கோயில் ராம்நகரில் தண்ணீரின்றி பொலிவிழந்த பூங்கா\n× RELATED தினமும் 4 கோடி அளவில் உற்பத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/category/india/", "date_download": "2020-07-07T17:56:13Z", "digest": "sha1:SPECBSU7CRF6VPJ24S2DU5V3TUKS4GEQ", "length": 14263, "nlines": 221, "source_domain": "mediyaan.com", "title": "India Archives - Mediyaan", "raw_content": "\nசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறை\n கலைஞர் டிவியை கதறவிட்ட கல்யாண் ராமன்..\nதேச நலன், சமூக நலன் கொண்ட, தமிழர்கள் இயக்கும் இயந்திரம்- மீடியான்\nகடன் தள்ளுபடி என்ற பொய் செய்தி பரவி ஆறி அடங்கியபின் தற்போது கம்பு சுற்றும்…\nஹிந்துக்கள் என்ன பாவம் செய்தோம்\nஇந்திய ஊடகங்களின் உண்மை முகம் இது தான்….\nராகுல் காந்தியின் செயல்பாடு இதுதான்… வின் டிவி அதிபர் தேவநாதன்… வின் டிவி அதிபர் தேவநாதன்…\n“கெட்டதை தைரியமா செய்யலாம்” என்று கூறும் கட்சி திமுக….. மூத்த பத்திரிக்கையாளர் ஸ்டாலின் மீது…\n அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள்…\nதிமுக & I-PAC கூட்டணியின் கோர முகத்திற்கு…. இந்த ஆடியோவே சிறந்த உதாரணம்…\n கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தை… பலமுறை புறக்கணித்த ராகுல் காந்தி… பலமுறை புறக்கணித்த ராகுல் காந்தி…\nஹிந்து மதம் உலகின் முதுகெலும்பு…. இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்… இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்…\nமோடி மீது உள்ள வன்மத்தால்… ராணுவ வீரர்களை அவமதித்து வரும்… ராணுவ வீரர்களை அவமதித்து வரும்… அரசியல் தலைவர்கள்…\nசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பாகிஸ்தானியர்கள்… கதி கலங்கி போன இம்ரான் கான்….\nநேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா… கதறும் அப்பாவி மக்கள்…. பதுங்கும் பிரதமர் கே. பி….\nபாகிஸ்தானில் உள்ள அனைத்து ஹிந்துக்களையும் கொல்வோம்….. பாக்…, இஸ்லாமியரின் வன்மம் நிறைந்த கருத்து…\nசீன ராணுவ வீரர்களின் உயிர் இழப்பை… அம்பலப்படுத்திய சீன கம்யூனிஸ்ட் தலைவர்…. அம்பலப்படுத்திய சீன கம்யூனிஸ்ட் தலைவர்….\nசீனாவிற்கு எதிராக மீண்டும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்த அமெரிக்க அதிபர்..\nAllKolakala Srinivasan About Communistசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறைவரலாற்றில் வள்ளுவர் தினம்\nஇந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் சீன செயலிகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்\nஜார்ஜ் ப்ளாய்டையும் பீனிக்ஸ்,ஜெயராஜையும் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்\nபிரியாணி பாக்சர் திமுக, வணிகர்களுக்கு சப்போர்ட்டா.. – எச்சரிக்கும் ராஜா சங்கர்\nஉங்கள் வாக்கினை உடனே பதிவு செய்வீர்..பிணந்தின்னி அரசியல் செய்கிறதா திமுக \nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் அடாவடி அரசியல்..பிரியாணி கடை முதல்.. பாஜக பிரமுகர் வீடு வரை..\n டுவிட்டர் பதிவால் எழுந்த புதிய சர்ச்சை..\nடெல்���ியில் அனல் பறக்கிறது பிரச்சாரம் \n கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தை… பலமுறை புறக்கணித்த ராகுல் காந்தி… பலமுறை புறக்கணித்த ராகுல் காந்தி…\nஹிந்து மதம் உலகின் முதுகெலும்பு…. இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்… இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்…\nமோடி மீது உள்ள வன்மத்தால்… ராணுவ வீரர்களை அவமதித்து வரும்… ராணுவ வீரர்களை அவமதித்து வரும்… அரசியல் தலைவர்கள்…\nமோடி மற்றும் ஜனாதிபதி திடீர் சந்திப்பு….\nஇந்திய ராணுவ வீரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்… ’ஆப்ரேஷன் மா’ \nசிந்து நதியில் சிறப்பு பூஜை செய்த..\n தடை செய்யுமாறு பாரதப் பிரதமருக்கு அவசர கடிதம் எழுதிய..\n அப்பாவி மக்களை தூண்டிய காங்கிரஸ்… வெளியாகி காணொலி….\nசீனா மீது உள்ள பாசத்தால்… இந்தியாவை விமர்சித்தவர்களுக்கு… கிருஷ்ணரை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்த பிரதமர்…\nஇந்திய ரயில்வே துறை மீண்டும் ஒரு சாதனை…\nமோடியை மட்டுமே விமர்சிக்கும் கட்சிகள்…. தொல்லை தரும் சீனாவை ஏன் தொல்லை தரும் சீனாவை ஏன் விமர்சிப்பது இல்லை…\nசீனாவிற்கு சரியான அடி கொடுத்த… மோடிஜீ –யை நினைத்து பெருமைப்படுகிறேன்…. மோடிஜீ –யை நினைத்து பெருமைப்படுகிறேன்….\n பாக்…, தீவிரவாதிகளை தொடர்பு கொண்ட சீனா…\n அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள்…\nசீனா எங்கள் நிலப்பகுதியை திருட பார்க்கிறது… சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்…. சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்….\nஹிந்து மதம் உலகின் முதுகெலும்பு…. இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்… இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்…\nசீனாவின் பேராசைக்கு உள்ளான நாடுகள்… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட…\nஇந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் சீன செயலிகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்\nஜார்ஜ் ப்ளாய்டையும் பீனிக்ஸ்,ஜெயராஜையும் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்\nபிரியாணி பாக்சர் திமுக, வணிகர்களுக்கு சப்போர்ட்டா.. – எச்சரிக்கும் ராஜா சங்கர்\nசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பாகிஸ்தானியர்கள்… கதி கலங்கி போன இம்ரான் கான்….\n கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா\nநேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா… கதறும் அப்பாவி மக்கள்…. பதுங்கும் பிரதமர் கே. பி....\n கால்வான் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது…\nவைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை...\n நேபாளத்தை எச்சரித்த -லோப்சாங் சங்கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81._%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-07T20:34:35Z", "digest": "sha1:G5CLQ6TSL4VEJ5L6VTLRGFZKFKT7JFDS", "length": 5686, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "கு. பரசுராமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகு. பரசுராமன், தமிழக அரசியல்வாதி. இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1960-ஆம் ஆண்டின் டிசம்பர் பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டி தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]\nmpsno=4885 உறுப்பினர் விவரம் (ஆங்கிலத்தில்) - இந்திய மக்களவை\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-praise-for-the-tamil-nadu-government-pia01q", "date_download": "2020-07-07T17:46:52Z", "digest": "sha1:RAUJX7SXBEQSD4LQACXDYT3HUJMO4BQE", "length": 12210, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிறப்பா செஞ்சிட்டிங்க... தமிழக அரசை ஆஹா ஓஹோன்னு பாராட்டும் திமுக தலைவர் ஸ்டாலின்!", "raw_content": "\nசிறப்பா செஞ்சிட்டிங்க... தமிழக அரசை ஆஹா ஓஹோன்னு பாராட்டும் திமுக தலைவர் ஸ்டாலின்\n“கஜா புயல் எச்சரிக்கை வெளியிடப்பட்டவுடன், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் மேற்கொண்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை” என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு முறை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. பல இடங்களில் புயல்காற்றில் மரங்களும் மின்கம்பங்களும் கூரைகளும் சரிந்து விழுந்து கிடக்கும் காட்சிகள் மனவேதனையைத் தருகின்றன. இப்பக���திகளில் மின்தடையும் போக்குவரத்து முடக்கமும் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. புயலின் பின் விளைவுகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்த செய்திகள் அதிர்ச்சி தருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையினைச் சீர் செய்து சகஜநிலை திரும்பி மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடந்திட, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “புயல் குறித்த வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை வெளியிடப்பட்டவுடன், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் (Tamilnadu Disaster Management board) முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது. அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு தந்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.\n“முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்போருக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு, உடை, படுக்கை வசதி, மருத்துவ வசதி போன்றவை போதுமான அளவுக்கு குறையேதுமின்றிச் செய்து தரப்பட வேண்டும்.புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியமாகும். தாமதமும் அலட்சியமும் காட்டினால், 2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட செயற்கை வெள்ள பாதிப்புகளைப் போல ஏராளமான இழப்புகள் ஏற்படும்” என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின்,\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுகவினர் நேரில் சென்று, நிலைமையைக் கண்டறிந்து மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து சீர்ப்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் உடுப்பணியாத ராணுவம் போல களமிறங்கி, அரசுத் தரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றுவீர் என்றும் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nகிளைமாக்ஸில் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு...உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ல் மீண்டும் விசாரணை..\nசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா முதல்வருக்கு சொடக்கு போட்டு சவால் விடும் மு.க.ஸ்டாலின்..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை விவகாராம்.. திமுக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்... ஸ்டாலின் ஆக்‌ஷன்\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கு���் திமுக தலைவர் ஸ்டாலின்.\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை.. உண்மைன்னா திமுக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்துவோம்..உதயநிதியின் ட்விஸ்ட்\nகலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே ஜெ.அன்பழகன் சிகிச்சைக்குச் சென்றார்... கண்களில் நீர்வழிய பேசிய ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகேரளா :தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா.. காப்பாற்ற துடிக்கும் காங்கிரஸ் பாஜக.. விளக்கம் தந்த முதல்வர் பிரனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilisai-reply-to-communist-mutharasan-prlfjf", "date_download": "2020-07-07T20:06:10Z", "digest": "sha1:FZY3WU3DDKT7G6RV4LO733X7JYXI5KVW", "length": 12454, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நேர்மையையும், ஒழுக்கத்தையும், நாணயத்தையும் கடைப்பிடிப்பவள் நான்... தாருமாறு பன்ச் வைத்த தமிழிசை", "raw_content": "\nநேர்மையையும், ஒழுக்கத்தையும், நாணயத்தையும் கடைப்பிடிப்பவள் நான்... தாருமாறு பன்ச் வைத்த தமிழிசை\nஅரசியலில் நேர்மையையும், ஒழுக்கத்தையும், நாணயத்தையும் கடைப்பிடிப்பவள் நான் என தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.\nதூத்துக்குடியில், மே 15ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவுடன் திமுக பேசி வரும் தகவல் உண்மைதான் என்று கூறினார். ராகுல் காந்தியைப் பிரதமராக முன்மொழிந்து ஸ்டாலின் பேசி வரும் நிலையில் தமிழிசை இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழிசை கூறியதை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருப்பதாகவும், நிரூபிக்கத் தவறினால் மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகுவார்களா என்றும் சவால் விடுத்தார்.\nஆனால், தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் தான் அந்தக் கருத்தைக் கூறியதாக தமிழிசை அன்றே மீண்டும் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் தமிழிசையின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தனர்.\nநேற்று இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், பொய் பேசக்கூடாது பாப்பா என்று பாரதியார் பாடியிருந்தார். அதை தமிழிசை படித்திருப்பார். அதை பாப்பாக்களுக்கு மட்டும் அவர் சொல்லவில்லை. ஆனால் தமிழிசையும், மோடியும் பொய் பேசுவதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என சாடியிருந்தார்.\nசென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, முத்தரசனின் விமர்சனத்துக்குப் பதிலளித்தார். நாங்கள் பொய் பேசவில்லை; திமுகவுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வேண்டுமானால் பொய் பேசுவது பழக்கமானதாக இருக்கலாம் என்ற அவர், “நான் பொய் பேசும் பாரம்பரியத்திலிருந்து வரவில்லை. ஊழல் செய்யும் பாரம்பரியத்திலிருந்து வரவில்லை. நான் எதாவது சொன்னால் அதற்கு ஏதாவது காரண காரியம் இருக்கும். அரசியலில் சில கணக்குகளை வைத்து, எனக்குக் கிடைத்த சில தகவல்களை வைத்து நான் அதைச் சொன்னேன்.\nஓர் அரசியல் கட்சித் தலைவர் அதை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவருடைய விருப்பம். அரசியலில் நேர்மையையும், ஒழுக்கத்தையும், நாணயத்தையும் கடைப்பிடிப்பவள் நான் என்றார். தமிழிசையின் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆதாரத்தை எப்போது கொடுக்க வேண்டுமோ அப்போது கொடுப்பேன். ந��ங்கள் கேட்கும் நேரத்தில் என்னால் கொடுக்க முடியாது, எப்போது தேவைப்படுமோ , அப்போது அதை கட்டாயம் கொடுப்பேன் என்றார்.\nபல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மகன் சுகந்தன் திருமணம்\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்காக கொரோனா முக்கிய மருந்தை அனுப்பி வைத்த தமிழிசை... உடன்பிறப்பை மிஞ்சிய பாசம்.\nராஜ்பவன் பணியாளர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருள்களை கொடுத்த டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் \nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்... பதறிய தமிழிசை... எடப்பாடி அரசுக்கு கோரிக்கை\nநாட்டின் பிரதமரைப் பின்பற்றினால்.. நாட்டை விட்டே ஓடும் கொரோனா.. வீடியோ வெளியிட்டு அட்ராசிட்டி பண்ணும் தமிழிசை\nகடவுள்தான் எனக்கு கவர்னர் பதவியை கொடுத்தார்: தடாலடி தமிழிசை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகேரளா :தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா.. காப்பாற்ற துடிக்கும் காங்கிரஸ் பாஜக.. விளக்கம் தந்த முதல்வர் பிரனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/free-sari-for-women-in-the-aravakurichi-for-the-birthday-of-amma/", "date_download": "2020-07-07T19:48:31Z", "digest": "sha1:7DRNWAOGB4JLDAXUNUBANZWGYDBL2O5S", "length": 11729, "nlines": 98, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "அம்மா பிறந்தநாளை முன்னிட்டு அரவக்குறிச்சி தொகுதி பெண்களுக்கு இலவச சேலை!", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு அரவக்குறிச்சி தொகுதி பெண்களுக்கு இலவச சேலை\nகடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று தமிழகமெங்கும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு அரவக்குறிச்சி தொகுதி பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள சேலைகள் இலவசமாக வழங்கப் பட்டுள்ளது.\nசெலவு செந்தில் பாலாஜி :\nசமீபத்தில் தினகரன் அணியில் இருந்து திமுகவிற்கு மாறினார் செந்தில் பாலாஜி. அது அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு கொஞ்சம் பயத்தை தந்தது. காரணம் கட்சி மாறியதால் எங்கு ஓட்டுக்கு பணம் தராமல் போய்விடுவாரோ என்ற பயம். ஆனால் செந்தில் பாலாஜியோ வழக்கம் போல செலவு செய்ய தயங்கவில்லை.\nகடந்த மார்ச் 1 அன்று தமிழகமெங்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தனது தொகுதியான அரவக்குறிச்சியில் விழா சிறப்பாக நடைபெற வேண்டுமென்று செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட 30 கோடிக்கும் மேல் செலவு செய்ததாக அப்பகுதியில் பேசிக்கொள்ள படுகிறது.\nசெந்தில் பாலாஜி தரப்பில் இருந்து ஸ்டாலின் பிறந்த நாளுக்காக அரவக்குறிச்சி தொகுதி இளைஞர்களுக்கு ஸ்டாலின் முகம் பதித்த டீசர்ட், பேண்ட் சர்ட், தொப்பி என்று இளைஞர் அணியில் உள்ள அத்தனை பேருக்கும் ஏகப்பட்ட இலவசங்கள் வழங்கப் பட்டுள்ளது. இதனை அறிந்த அதிமுக மகளிரணியோ தங்கள் தலைமைகளிடம் சென்று அம்மா பிறந்த நாளை முன்னிட்டு இந்த தொகுதி மக்களுக்காக எதாவது செய்தே ஆக வேண்டும் என்று முறையிட, அதிமுகவில் இருந்து அம்மா ��ிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு பெண்களுக்கும் தலா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள சேலைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.\nஇலவச சேலைகள் என்றதும் சேலைகளை தேடி தொளாவி வாங்கிக் கொண்டு முகம் மலர அம்மாவை நினைவுகூர்கின்றனர். வாய் நிறைய “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்… இறந்தாலும் ஆயிரம் பொன்… ” என்ற பழமொழியை கூறி சந்தோசப் பட்டுக்கொள்கின்றனர். மற்ற தொகுதி பெண்களுக்கோ இலவச சேலை கிடைக்காததால் அடிவயிறு பற்றிக் கொண்டு தகதகவென்று எரிவதாக கூறப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்த...\nகடந்த ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப் பட்டது. பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம் என்பதை 2018ம் ஆண்டுக்கான முழக்கமா ஐநாசபை...\nஇந்து மதத்தை விமர்சனம் செய்த ” கொ...\nமூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் வசனம் எழுதி தயாரித்து இருக்கும் படம் கொளஞ்சி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஸ்நீக் பீக் சில தினங்களுக்கு முன்...\nதிருவள்ளுவர் பற்றிய கட்டுக்கதைகளை பார்க்கும் முன் வள்ளுவர் என்பதன் அர்த்தம் என்ன திருக்குறள் கிடைக்கப் பெற்ற இடம் எது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்....\nலிஸ்ட் – பேஸ்புக்கின் புதிய அம்சம்...\nபுதிய பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டவும், ஏற்கனவே இருக்கும் பயனாளிகளை தக்கவைத்துக் கொள்ளவும் பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை நிறைய மேம்படுத்தல்களுக்கு ...\nBe the first to comment on \"அம்மா பிறந்தநாளை முன்னிட்டு அரவக்குறிச்சி தொகுதி பெண்களுக்கு இலவச சேலை\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/unakkoruvar-irukirar/", "date_download": "2020-07-07T18:31:05Z", "digest": "sha1:4B6DSCB2GE6IF4XHMAWJNYX225SCICK7", "length": 5393, "nlines": 175, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Unakkoruvar Irukirar Lyrics - Tamil & English", "raw_content": "\nஉன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார்\nநம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார்\nசாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்\nசூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லை\nசிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை\nஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்\nஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோ\nதஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர்\nஅஞ்சிடாதே மகனே மகளே என்று\nவியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்\nவாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்\nகஷ்ட்ப்படும் போது நமக்கு உதவுவாரில்லை\nகடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை\nகஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை\nயேசுக்கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/theni-district/periyakulam/", "date_download": "2020-07-07T19:11:29Z", "digest": "sha1:VHMHLK4KXBL2O6R5OIQPMRAZLBWVKBQ5", "length": 27319, "nlines": 493, "source_domain": "www.naamtamilar.org", "title": "பெரியகுளம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருச்சி கிழக்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நன்னிலம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nபொங்கல் விழா/தமிழர் திருநாள் /வீரத்தமிழர் முண்ணனி/பெரியகுளம்\nநாள்: ஜனவரி 24, 2020 In: கட்சி செய்திக���், பெரியகுளம்\nபெரியகுளம் சட்ட மன்ற தொகுதி வீரத்தமிழர் முண்ணனி சார்பில் * (16.01.2020) வியாழக்கிழமை* மாலை 03 மணியளவில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அன்னஞ்சி விலக்கிலுள்ள ஈசுவரன் கோவில்* அருகே *பொங்கல் விழா* நடைபெற...\tமேலும்\nதொகுதி கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி\nநாள்: ஜனவரி 24, 2020 In: கட்சி செய்திகள், பெரியகுளம்\nபெரியகுளம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் (12.01.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை தேனி சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோவில் வளாகத்தில் *தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுத...\tமேலும்\nஅண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :பெரியகுளம்\nநாள்: டிசம்பர் 07, 2019 In: கட்சி செய்திகள், பெரியகுளம்\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2019 அன்று *பெரியகுளம்* பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் *அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு* நாம் தமிழர் கட்சி...\tமேலும்\nவ.உ.சிதம்பரனார் மலர் வணக்கம் :பெரியகுளம் தொகுதி\nநாள்: நவம்பர் 21, 2019 In: கட்சி செய்திகள், பெரியகுளம்\nபெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 83-ஆம் ஆண்டு நினைவு நாளான 18.11.2019 அன்று ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.\tமேலும்\nநாள்: நவம்பர் 07, 2019 In: கட்சி செய்திகள், பெரியகுளம்\nபெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் (30.10.2019)அன்று பெரியகுளத்தில் தொகுதி வழக்கறிஞர் பாசறை செயலாளர் சிவக்குமார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துளி திட்டம், தொகுதி கட்டமைப்பு, மற்றும் 20...\tமேலும்\nஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்‌-புகழ் வணக்கம்-பெரியகுளம் தொகுதி\nநாள்: நவம்பர் 07, 2019 In: கட்சி செய்திகள், பெரியகுளம்\nபெரியகுளம் தொகுதி தேனி நகரம் சுக்குவாடன் பட்டியில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்‌ திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தபட்டது.\tமேலும்\nஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்‌-புகழ் வணக்கம்-பெரியகுளம் தொகுதி\nநாள்: நவம்பர் 07, 2019 In: கட்சி செய்திகள், பெரியகுளம்\nபெரியகுளம் தொகுதி தேனி நகரம் *பொம்மையகவுண்டன்பட்டியில்* உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்‌ திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்த��ட்டது.\tமேலும்\nநாள்: நவம்பர் 07, 2019 In: கட்சி செய்திகள், பெரியகுளம்\nபெரியகுளம் மூன்றாந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்‌ திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து *புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-பெரியகுளம்\nநாள்: அக்டோபர் 22, 2019 In: கட்சி செய்திகள், பெரியகுளம்\nபெரியகுளம்* *கீழ வடகரை ஊராட்சி* கும்பக்கரை செல்லும் பகுதியில் உள்ள ஆலந்தூர் தொகுதி உறவின் சொந்த நிலத்தில் (04.10.2019) வெள்ளி கிழமை *பனை விதை நடும் விழா* நடைபெற்றது.இந்த விழாவில் நாம் தமிழர்...\tமேலும்\nநாள்: அக்டோபர் 22, 2019 In: கட்சி செய்திகள், பெரியகுளம்\nபெரியகுளம் தொகுதி அ.வாடிபட்டி கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.\tமேலும்\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதி…\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/villagers-petition-vadivelu-style/villagers-petition-vadivelu-style", "date_download": "2020-07-07T19:41:46Z", "digest": "sha1:IKX6OCW6Q6OA7BL7BG3AZLEXA53RNWR4", "length": 9832, "nlines": 179, "source_domain": "www.nakkheeran.in", "title": "கிணத்தைக் காணோம் வடிவேலு பாணியில் கிராம மக்கள் மனு! | Villagers petition in Vadivelu style | nakkheeran", "raw_content": "\nகிணத்தைக் காணோம் வடிவேலு பாணியில் கிராம மக்கள் மனு\nநதிகளும் ஏரிகளுமே அசால்ட்டாக காணாமல்போகும் தேசம் இது. கிணறு காணாமல் போவதா பெரிது. தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் வேடகட்டமடுவு பஞ்சாயத்தை சேர்ந்த அம்மாப்பேட்டை கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான கிணறு ஒன்று காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர் அக்கிராம மக்கள். வேடகட்டமடுவு கிராமத்து மக்க... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்கால் : 4 எம்.பி. வெற்றி செல்லுமா டெல்லி சிக்னல்\n அமித்ஷா பல்டி -தி.மு.க.வுக்கு வெற்றி\nசட்ட விதிகளை மீறி ஆவின் சேர்மன் பதவி\nஅமேசான் காடுகள் எரியும் அரசியல்\nபல்லிளித்த பேட்டரி கார்கள் எடப்பாடி மண்ணில் இமாலய ஊழல்\n டம்மி பீசு நிறுவனங்களுடன் எடப்பாடி ஒப்பந்தம் -அதிர வைக்கும் துபாய் ரகசியம்\nராங்கால் : 4 எம்.பி. வெற்றி செல்லுமா டெல்லி சிக்னல்\n அமித்ஷா பல்டி -தி.மு.க.வுக்கு வெற்றி\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2018/10/blog-post_56.html", "date_download": "2020-07-07T19:58:34Z", "digest": "sha1:7M73ACGIFPY4QGFZSV64J2TFZVPMS3FE", "length": 28682, "nlines": 222, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசனி, 13 அக்டோபர், 2018\nசமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்\nமனிதகுல விரோதியான ஷைத்தானின் தாக்கத்தால் சக மனிதன் தனக்கு சகோதரனே மற்றும் சமமானவனே என்ற உண்மையை மக்கள் மறந்தார்கள். சகோதரன் என்பதை ஏற்றுக்கொண்டால் சமமானவன் என்பதை மறுக்கமுடியாதல்லவா யார் மறுத்தாலும் மறைத்தாலும் உண்மை உண்மையே. அதை தன் இறுதிவேதம் மூலமாக மீண்டும் நினைவூட்டுகிறான்:\n நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)\nமக்களை சுரண்டப் புறப்பட்ட ஆதிக்க சக்திகளும் இடைத்தரகர்களும் இனம், நிறம், மொழி போன்றவற்றைக் காரணம் காட்டி அவர்களுக்குள் ஏற்ற தாழ்வுகளும் தீண்டாமையும் கற்பித்தார்கள். சிலர் தங்களையே கடவுள் என்று கூறிக்கொண்டார்கள். சிலர் தங்கள் இனமே உயர்ந்தது, தங்கள் இனத்தவர்களே கடவுளுக்கு மிக நெருங்கியவர்கள் என்றார்கள். சிலர் தங்கள் நிறத்தை, மொழியைக் காரணம் காட்டினார்கள். இவ்வாறு தன் சகோதர மனிதர்களை சுரண்டினார்கள், அடக்குமுறைகள் கையாண்டு கொடுமைப் படுத்தினார்கள். சுயநலத்துக்காக சக மனிதர்களின் உரிமைகளை மறுத்தார்கள். ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கவும் செய்தார்கள்.\nசரித்திரம் முழுக்க அதுபோன்ற பற்பல நிகழ்வுகளால் நிறைந்திருந்தாலும் ஒருசில உதாரணங்களை மட்டும் சுருக்கமாக இங்கு காண்போம்.\nஏன் இவற்றை நினைவு கூருகிறோம்\nஇன்று உலகெங்கும் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு மக்கள் இஸ்லாம் எனும் வாழ்வியல் கொள்கையை ஏற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களும் இவர்களுக்குப் பிறக்கும் தலைமுறையினரும் மிக எளிதாக மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எனும் மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு வாழ்கின்றனர். அந்த அருட்கொடைகள் மறுக்கப்பட்டதனால் அல்லது மறைக்கப்பட்டதனால் பிற மக்கள் அனுபவித்த கொடுமைகளை நினைவு கூரும்போதுதான் அவற்றின் அருமை பெருமைகளை நாம் உணர முடியும். இன்னும் சகமனிதர்கள் சகோதரர்களே என்ற அடிப்படையில் அநீதி இழைத்தோருக்கு இறைவனிடம் விசாரணை காத்திருக்கிறது என்பதை எச்சரிப்பதும் நம் கடமையாக இருக்கிறது.\nகாலனி ஆதிக்க சக்திகள் இழைத்த கொடுமைகள்:\nமனித சரித்திரத்தில் சக மனிதன் தன் சகோதரனுக்கு இழைத்த கொடுமைகளில் மிகவும் ஈவிரக்கமில்லாதவை ஐரோப்பிய நாடுகள் நிகழ்த்திய காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்துள்ளன. ஆயுத மேன்மை அடைந்தபோது அவர்களின் எண்ணமெல��லாம் எவ்வாறு இருந்தது தெரியுமா ‘நாம் புதுப்புது நாடுகளை கைப்பற்றி நம் காலனிகளாக மாற்றவேண்டும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்ற வேண்டும், அவ்வளங்களை செப்பனிட்டு விற்று காசாக்கவேண்டும். நம் தொழிற்சாலைகளில் உருவாகும் அளவுக்கதிகமான பொருட்களை நம் காலனிகளில் விற்க வேண்டும். கழிவுகளை கொட்டும் இடமாகவும் அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்’ என்பதாக இருந்தது. தீவிரமாக கடல்மார்க்கமாக வெவ்வேறு கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் தீவுகளுக்கும் பாதைகள் கண்டறிந்தார்கள். ஆயுத முனையில் அவ்விடங்களில் இயல்பு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்த அப்பாவி மனிதர்களை துப்பாக்கி முனையில் அடிமைகளாக்கினார்கள். அடங்க மறுத்தோரை கொன்று குவித்தார்கள். நூற்றாண்டுகளாக இவர்கள் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களும் கொடுமைகளும் ஏராளம், ஏராளம். ஆயினும் எடுத்துக்காட்டாக சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.\nஅமெரிக்கா கண்டங்களுக்கு கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்த கொலம்பஸ் குழுவினரும் அவரைப் பின்தொடர்ந்தவர்களும் அங்கிருந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அடக்குமுறைகளைக் கையாண்டு அடிமைப்படுத்தினார்கள். அவர்களை அடிமைகளாகப் பிடித்து ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்தனர். அவர்களது தங்க வயல்களைக் கபளீகரம் செய்தனர்.\nகொலம்பசும் அவருக்குப் பின் அது போன்று வந்தவர்களும் வெறும் 2 ஆண்டுகளில் மட்டும்தூக்கிலிட்ட, கொலை செய்த, எரித்த, சிதைத்த, தற்கொலைக்குத் தள்ளிய செவ்விந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 2,50,000 என்று கணக்கிடப்படுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகள், அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. அமெரிக்க கண்டத்தின் பல பகுதிகளில் பல நூறாண்டுகளாக வாழ்ந்த மக்களை இனப் படுகொலை செய்து ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து வெள்ளை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர்.\nஅட்லாண்டிக் சமுத்திரத்தின் கடலோரம் துவங்கி, பசிபிக் சமுத்திரக் கரை வரை, அத்தனை பூர்வ குடியினரையும் அழித்தொழித்து, அமெரிக்க சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு சுமார் 300 ஆண்டுகள் பிடித்தன. இந்த 300 ஆண்டுகளும் உலகமே அதிர்ந்து போகிற அளவுக்கான கொடுமைகள் மனித குலத்தின் மீது தொடுக்கப்பட்டன.\nதங்களின் கட்டுமானப்பணிகளுக்காக ஏற்கனவே அடிமைப்படுத்தி வைத்திருந்த தென்னாப்பிரிக்காவின் கருப்பு இனத்தவரை இறக்குமதி செய்து ஆடு மாடுகளை விற்பதை போல விற்றார்கள். இந்த ‘வெள்ளை தேசத்தின்’ விரிவாக்கத்திற்காக உள்ளூர் மக்கள் மீது படுகொலைகள், உயிருடன் எரிப்பு, ஏமாற்று வேலை,மோசடி, பெண்கள் மீது சொல்ல முடியாத பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 10 கோடி பழங்குடிகளான செவ்விந்தியர்களைக் காவு கொடுத்து அவர்களின் அதன்பின் உருவானதே இன்று நீங்கள் காணும் வெள்ளை தேசம் அமெரிக்கா அந்த அமரிக்காதான் இன்று உலகெங்கும் தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று “சமாதானம்” பேசிக்கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கலாம்.\nஆனால் ஒவ்வொரு மனித உரிமை மீறல்களும் முழுமையாக விசாரிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. ஆம், மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான முறையில் நீதி வழங்குவான் இறைவன்:\n= “மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)\n= “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).\nஓரிறைக் கொள்கையின்றி சமத்துவம் சாத்தியமில்லை\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 5:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\n# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்... # சொத்தை எழுதித் தரா���தால் சொந்த வீ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nகருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை\nகொடிய நோய்கள் பாதிக்கும்போது ஒரு நோயாளி தன்னம்பிக்கை இழப்பதற்கும் நிராசை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணம் தான் அதுவரை இவ்வுலகில் அனுபவித்த ...\nஓரிறைக் கொள்கையின்றி சமத்துவம் சாத்தியமில்லை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2018 இதழ்\nசமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூ���் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2019/12/blog-post_844.html", "date_download": "2020-07-07T18:57:01Z", "digest": "sha1:NGX2CD267TBX5WXXGFTYJJLUBE7Z3EAF", "length": 12355, "nlines": 97, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழில் மணல் அகழ்வு, வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்களை ஒழிக்க சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை .. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழில் மணல் அகழ்வு, வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்களை ஒழிக்க சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை ..\nயாழ். மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்கு புறம்பான மணல் அகழ்வு, வாள்வெட்டு வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை முற்றாக ஒழிக்க இன்றிலிர...\nயாழ். மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்கு புறம்பான மணல் அகழ்வு, வாள்வெட்டு வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை முற்றாக ஒழிக்க இன்றிலிருந்து பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையின் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.\nவடக்கில் இடம்பெற்று வரும் மண் கொள்ளை, வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் தொடர்பாக கூட்டம் கடற்றொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.\n“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து முன்னெடுப்பார்கள்.\nபொது மக்கள் உரிய தகவல்களை தந்து உதவுமாறு கேட்டுக��� கொள்கின்றோம்” என்று யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன குறிப்பிட்டார்.\nநேற்றைய சந்திப்பின் போது பிரதேச சபை உறுப்பினர்கள் பலராலும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.\nயாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு. ரெமிடியஸ் கருத்து தெரிவிக்கையில்\n“அரியாலை பகுதியில் மணல் கடத்தலை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்யும் பட்சத்தில் மணல் கடத்தல்காரர்களை இலகுவாக கைது செய்ய முடியும்” என குற்றம் சாட்டினார்.\nஅத்தோடு தான் இவ்வளவு காலத்தில் பலதரப்பட்ட முறைப்பாடுகளை பொலிஸாருக்கு தொலைபேசி மூலமும் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்திருந்தும் இன்றுவரை போதைப்பொருள் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் எவையும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.\nஅத்தோடு அங்கு கருத்துரைத்த மாநகரசபை உறுப்பினர் செல்வவடிவேல், பொலிஸாருக்கு நாம் தகவலை வழங்கும் போது அந்தத் தகவல் சிறிது நேரத்திலேயே சம்பந்தப்பட்டவருக்கு செல்கின்றது. எனவே பொலிஸாருக்கு தகவல்களை வழங்க பொதுமக்கள் பயப்படுகிறார்கள். எனவே இவை அனைத்தையும் நாங்கள் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபல்கலைக்கழக நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம்.\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: யாழில் மணல் அகழ்வு, வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்களை ஒழிக்க சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை ..\nயாழில் மணல் அகழ்வு, வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்களை ஒழிக்க சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-07T18:18:54Z", "digest": "sha1:6GAIZCRKLII6XOUXCCRUCYKVG5SZPKLG", "length": 6920, "nlines": 76, "source_domain": "tamilthamarai.com", "title": "வெங்காயம் இறக்குமதி |", "raw_content": "\nபாதுகாப்புத் துறை குழுவில் பங்கேற்காத ராகுல் கேள்வி எழுப்பலாமா\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு முன் மாதிரி பங்களிப்புகளை வழங்கியவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி\n1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nவிலையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது . இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சுட்டுரையில் ......[Read More…]\nNovember,10,19, —\t—\tவெங்காயம், வெங்காயம் இறக்குமதி\nவரலாறு காணத வெங்காய விலை உயர்வு\nவரலாறு காணத வெங்காய விலை உயர்வு பொது மக்களிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது, இதை தொடர்ந்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு காலவரையின்றி தடை விதித்துள்ளது. மேலும், ......[Read More…]\nDecember,23,10, —\t—\tஏற்றுமதிக்கு, காலவரையின்றி, தடை, மத்திய அரசு, ரத்து, வரிகளும், விதித்துள்ளது., வெங்காய, வெங்காய விலை உயர்வு, வெங்காயம் இறக்குமதி\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nபருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்ம ...\nவெங்காயம் ஏற்றுமதி யாளர்களுக்கு 5 சதவீ� ...\nவெங்காயம் விலை உயர்வு மத்திய அரசு அதிர� ...\nகிலோ வெங்காயத்தை ரூ. 25க்கு விற்க பாஜக ஏற ...\nவெங்காயம் விலை உயர்வு ஏழைகளின் விழிகள� ...\nவெங்காயத்தை தரை வழியாக இந்தியாவுக்கு � ...\nவரலாறு காணத வெங்காய விலை உயர்வு\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9478", "date_download": "2020-07-07T19:14:01Z", "digest": "sha1:FK3RUIDP3HRYITNGBGEDFWYIMZLGP553", "length": 4323, "nlines": 94, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_46.html", "date_download": "2020-07-07T18:53:09Z", "digest": "sha1:R44RMPSHOWMW46SAQRBX6GBVPQIVA7C7", "length": 46915, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜார்ஜ் ப்ளாய்ட் மரணம்: காவல்துறை அதிகாரி மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு - தணியுமா போராட்டங்கள்? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜார்ஜ் ப்ளாய்ட் மரணம்: காவல்துறை அதிகாரி மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு - தணியுமா போராட்டங்கள்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது புதிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஜார்ஜின் மரணத்திற்கு நேரடி காரணமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியான டெரெக் சாவின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது இரண்டாம் நிலை கொலை (திட்டமிடப்படாத கொலை) குற்றச்சாட்டாக மாற்றிமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.\nஅதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தின்போது நிகழ்விடத்தில் இருந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் மின்னசோட்டா மாகாண தலைநகர் மினியாபொலிஸில், மே 25ஆம் தேதி 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறை அதிகாரி சாவின் பிடியில் இருந்தபோது கழுத்து நெறிபட்டு இறந்தார்.\nஇதன் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அது நாடு தழுவிய போராட்டத்துக்கு வித்திட்��ுள்ளது.\nபுதிய கொலை குற்றச்சாட்டுகளுக்கு என்ன பொருள்\nமின்னசோட்டா மாகாண சட்டப்படி, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை கொலை குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டவர், கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பது அவசியம்.\nஎட்டு நிமிடம் 46 நொடிகளுக்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் கழுத்தில், காவலர் சாவின் காலை வைத்து அழுத்தியுள்ளார் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.\nமூன்றாம் நிலை கொலை குற்றச்சாட்டை பொறுத்தவரை, குற்றம் சுமத்தப்பட்டவர் கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.\nஅதாவது, குற்றஞ்சாட்டப்பட்டவரின் நடவடிக்கைகள் ஆபத்தானவை மற்றும் மனித வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தாலே போதுமானது.\nஇரண்டாம் நிலை கொலை குற்றம் உறுதிசெய்யப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இது மூன்றாம் நிலை குற்றச்சாட்டை விட 15 ஆண்டுகள் அதிகமாகும்.\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது காவல்துறையால் தொடுக்கப்படும் இனவெறி தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும், ஜார்ஜ் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி அந்த நாடு முழுவதும் கடந்த எட்டு நாட்களாக பெரும்பாலும் அமைதியான வழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஎனினும், சில இடங்களில் காவல்துறையினரின் வாகனங்களை எரிப்பது, தாக்குவது போன்ற வன்முறை நிகழ்வுகளும் நடந்தேறின.\nஇந்த புதிய வழக்குப்பதிவுகள் குறித்து அறிவித்த மின்னசோட்டா மாகாண அரசு வழக்கறிஞர் கீத் எல்லிசன், இது நீதியை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார்.\nடெரெக் சயூவின் மீது ஆரம்பத்தில் சுமத்தப்பட்ட மூன்றாம் நிலை கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபணிநீக்கம் செய்யப்பட்ட மற்ற மூன்று காவல்துறை அதிகாரிகளான தாமஸ் லேன், ஜே அலெக்சாண்டர் குயெங் மற்றும் டூ தாவோ ஆகிய மூவர் மீதும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக இருவேறு குற்றஞ்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஃப்ளாய்ட் குடும்பத்தின் வழக்கறிஞரான பெஞ்சமின் கிரும்ப��, “இது நீதிக்கான பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். ஜார்ஜ் ஃப்ளாய்டின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் இந்த முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஆனால், பின்னர் சி.என்.என். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வழக்கறிஞர் பெஞ்சமின், டெரெக் மீதான குற்றச்சாட்டு முதல் நிலை கொலை என்று குடும்பத்தினர் நம்புவதாகவும், விசாரணை நடந்து கொண்டிருப்பதால், குற்றச்சாட்டுகள் மேலும் மாறக்கூடும் என்று அவர்களிடம் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nஅமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அமைதிவழி போராட்டங்களில் சமூக விரோதிகள் நுழைந்து போராட்டத்தை திசைதிருப்ப கூடும் என்பதால் அங்குள்ள பெரும்பாலான நகரங்களில் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நேற்றிரவு பெரும்பாலும் குறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nமாகாணங்களுக்கும், நகரங்களுக்கும் ராணுவத்தை அனுப்ப வழிவகை செய்யும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை பயன்படுத்தலாம் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆலோசனையை தான் ஏற்கவில்லை என்று அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பெர் கூறுகிறார்.\nஎனினும், இதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், வாஷிங்டன் நகரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை திரும்ப பெறும் முடிவிலிருந்து மார்க் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசு வழக்கறிஞர் என்ன கூறினார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் மின்னசோட்டா மாகாண அரசு வழக்கறிஞர் எல்லிசன், அதில் தெளிவான சவால்கள் இருப்பதை வரலாறு காட்டுவதாக கூறுகிறார்.\nஜார்ஜ் ஃப்ளாய்ட் \"அவரது குடும்பத்தினரால் நேசிக்கப்பட்டார், அவரது வாழ்க்கைக்கு மதிப்பு இருந்தது\" என்றும் \"நாங்கள் உங்களுக்காக நீதியைத் தேடுவோம், அதைக் கண்டுபிடிப்போம்\" என்றும் எல்லிசன் கூறினார்.\nசமு���ாயத்திற்கு நீதியைக் கொண்டுவருவது அடிப்படையில் மெதுவான மற்றும் கடினமான வேலையாக இருக்கும் என்றும், அந்த வேலையைத் தொடங்க அமெரிக்கர்கள் ஃப்ளாய்ட் வழக்கின் முடிவுவரை காத்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.\n\"ஒரு நியாயமான சமுதாயத்திற்கான விதிகளை நாம் இப்போது மீண்டும் எழுத வேண்டும்\" என்று மேலும் அவர் கூறினார்.\nமின்னசோடாவை பொறுத்தவரை, இதுவரை ஒரேயொரு காவல்துறை அதிகாரி மீது மட்டுமே பணியில் இருக்கும்போது குடிமகன் ஒருவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. BBC\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-07-07T19:38:31Z", "digest": "sha1:B2VJUZCOYCTUUELIWWMHKWYDPWSAYVZ3", "length": 6975, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரிவாலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரிவாலா (Bariwala) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்த்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் பேரூராட்சி ஆகும்.\nஇந்திய நாட்டின் 2001[1] ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பாரிவாலா நகரின் மொத்த மக்கள் தொகை 7,545 ஆகும். இம்மக்கள் தொகையில் 53% பேர் ஆண்கள் மற்றும் 47% பேர் பெண்கள் ஆவர். பாரிவாலா நகரின் சராசரி கல்வியறிவு சதவீதம் 41% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட குறைவாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 45% எண்ணிக்கையும் பெண்கள் 55% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 13% பேர் 6 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.\nபஞ்சாப் (இந்தியா) மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nமுக்த்சர் சாகிப் மாவட்டத்திலுள்ள நகரங்களும் ஊர்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 07:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-07-07T19:54:50Z", "digest": "sha1:5344O3Z74PLZ2TFGQMDKKOHOCHSXG4BN", "length": 7127, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "மண்டை மசாலா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசென்னை வட்டாரத்திலுள்ள ஒருபேச்சு வழக்கு...அறிவு, புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை, சமயோசித புத்தி, சரியான யோசனை, சரியாக முடிவெடுக்கும் திறன் ஆகிய பண்புகளைக் குறிக்கும் சொல்...இவை அனைத்தும் மண்டைக்குள் இருக்கும் மூளையின்பாற்பட்ட இயல்புகளாதலால் மண்டை மாசாலா என்று சொல்லப்படுகிறது...மசாலா என்றாலே ஒன்றுக்கும் மேற்பட்ட விடயங்கள் கலந்தவை என்றுப் பொருள்..மண்டையிலே மசாலா என்னும் சொற்தொடராகவும் பயனாகிறது\nஅந்த சுப்பனிடம் போய் இந்த விடயங்களையெல்லாம் சொல்கிறாயே...அவனுக்கு என்னப் புரியும்\nசுந்தரை நம்பி இந்தக் காரியத்தை அவனிடம் ஒப்படைக்கலாம்...மிகச்சரியாகச் செய்து முடிப்பன்...அவனுக்கு மண்டை மசாலா...நிறையவே உண்டு...\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2015, 16:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/how-to-apply-eye-shadow-in-perfect-way-124069.html", "date_download": "2020-07-07T19:01:28Z", "digest": "sha1:GHH5MP3CAMTSK5JNNRLSYKUU4IYGQ5ZS", "length": 10173, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "வானவில் கண்களுக்கு ஐஷாடோ மேக்அப் எவ்வாறு அப்ளை செய்வது ? , how to apply eye shadow in perfect way– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » பியூட்டி\nவானவில் கண்களுக்கு ஐஷேடோ மேக்அப் எவ்வாறு அப்ளை செய்வது \nமுழுமையான அழகைத் தரும் மேக்அப்\nமுகத்திற்கு எத்தனை மணிநேரம் செலவு செய்து மேக்கப் போட்டாலும் கண்களுக்குச் செலவிடும் பதினைந்து நிமிடம்தான் முகத்திற்கே அழகு. அப்படியிருக்க ஒரு பர்ஃபெக்டான ஐ - மேக்கப் எவ்வாறு அப்ளை செய்வது என விவரிக்கிறது இந்தக் கட்டுரை.\nகண்களை தயார்படுத்த: ஐ மேக்கப் போடுவதற்கு முன் கண்களில் இருக்கும் தூசுகளை துடைத்து தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்களை மேக்கப்பிற்குத் தயார்படுத்த மசாஜ் செய்தல் சிறந்தது. மென்மைத் தன்மைக்கு பஞ்சு உபயோகிக்கலாம்.\nஷேடுகள் மங்காமல் இருக்க : ஐ - ஷேடுகள் அப்ளை செய்யும்போது, அது பல மணி நேரம் மங்காமல் இருக்க, ஐ - பிரைமர் அல்லது கன்சீலர் அப்ளை செய்வது சிறந்தது. கிரீமை கண்களின் மேல்பகுதியில் காட்டன் ஸ்பான்ஜ் கொண்டு சீரான முறையில் அப்ளை செய்ய வேண்டும். இதனால் ஷேடுகள் மங்காமல் கண்களை மின்மினிப்போடு வைக்க உதவும்.\nமேலும் அழகாக்கும் டிராஸ்லுஸண்ட்: கன்சீலர் கிரீமியாக இருப்பதால் அதை மேலும் அழகூட்ட டிரான்ஸ்பிரண்ட் அல்லது டிரான்ஸ்லுஸண்ட் பவுடர் (Translucent Powder) பயன்படுத்துவது சிறந்தது. இதனால் கன்சீலர் உங்கள் கண்களை மேலும் கவர்ச்சியாக்கும். பவுடரை அப்ளே செய்யாவிட்டால் கிரீம் சரியாக ஒட்டிக்கொள்ளாமல் திட்டுதிட்டாக கண்களின் கவர்ச்சியைக் கெடுத்துவிடும்.\nவானவில் ஐ ஷேடுகள் : ஐ - மேக்கப்-ன் முக்கியமான ஒன்று ஐ - ஷேடோ. மேலே குறிப்பிட்டுள்ள படிகள் முடிவடைந்து ஐ - ஷேடுகளை அப்ளே செய்யவேண்டும். அணியும் உடைகளுக்கு ஏற்ற வகையில் ஷேடுகள் அப்ளை செய்யலாம். அடர் நிறங்களின் ஷேடுகள் கொடுத்தால் கண்களுக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும். ஷேட் சீராகி பிளெண்ட் ஆகும் வரை வி ஷேப்பில் பிரெஷை தேய்க்க வேண்டும்.\nகம்பீரமான தோற்றத்திற்கு : அடிப்பகுதியின் காஜல் மற்றும் மேல் இமைப்பகுதியில் ஐ லைனர் கொடுப்பது கண்களை போல்டாக காட்ட உதவுகிறது. கண் இமைகள் தனித்துத் தெரிய மஸ்காரா அளிப்பது கூடுதல் அழகு.\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nதமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை\n9-12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க சி.பி.எஸ்.இ முடிவு\nசிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கு கொரோனா தொற்று\nவிசாரணையில் இறங்கியது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nஉடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/mik-mik-cvaalaannn-vilaiyil-putiy-pjaaj-ttoominnnaar-250-paik-virrpnnnaikku-arrimukm/", "date_download": "2020-07-07T18:07:14Z", "digest": "sha1:RPA46ZDU7XVTJ2TQVIK7CHGT2KCF4L4U", "length": 3726, "nlines": 66, "source_domain": "tamilthiratti.com", "title": "மிக மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்…! - Tamil Thiratti", "raw_content": "\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nதனிமையில் இனிமை – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63\nஒரு முறை நிகழும் மாயாஜா���ம்-64\nமிக மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்…\nபஜாஜ் டோமினார் 250 பைக்கள் இந்தியாவில் 1.60 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது. பேபி டோமினார் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டோமினார் 400 வெற்றியை அடுத்து வெளியாகியுள்ளது.\nBlogspot வலைப்பதிவில் \\'HTTP\\' ஐ எவ்வாறு \\'HTTPS\\' ஆக மாற்றுவது\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Politics/Read?id=479647", "date_download": "2020-07-07T18:03:14Z", "digest": "sha1:66HGSZZCQQKC65JDFNQHYGC2Z2VV55HA", "length": 14122, "nlines": 294, "source_domain": "www.apherald.com", "title": "50 லட்ச ரூபாய் வழங்கிய ரஜினிகாந்த்", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனம் சொன்னதை பொய்யாக்கி பார்த்துக்கொண்டோம்\nநீதிபதி தீபக் குப்தா ஓய்வு பெற்ரார்\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\nதொலைக்காட்சி ஒளிபரப்பில் பட்டாஸ் சாதனை நிகழ்த்தியது\nநெல்லை கரோனா கழிவுகளைக் கையாள நெறிமுறைகள்\nசிதம்பரத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா\nநிறுவனங்களுக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு\nபோராடும் 62 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள்\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nகாய்கறி லாரி பயணம் இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று\nசொத்து வரியையும் தண்ணீர் வரியையும் ரத்து செய்க\nகரோனா வைரஸ் வாக்சைன் கண்டுபிடித்த இத்தாலி\nஅருவா சம்பளத்தில் 25% குறைத்த இயக்குநர் ஹரி\nவிருதுகள் முக்கியமா வசூல் முக்கியமா\nமுன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மரணமடைந்தார்\nகரோனா மையங்களில் சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு\n100 பேர் கும்பகோணத்தில் தவித்து வருகின்றனர்\nதூத்துக்குடிக்கு வந்த இளைஞர்கள் கரோனா பரிசோதனை\n2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்\n50 லட்ச ரூபாய் வழங்கிய ரஜினிகாந்த்\nகரோனா தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டதனால் பெப்சி தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.கரோனா தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டதனால் பெப்சி தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.கரோனா தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டதனால் பெப்சி தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.கரோனா தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டதனால் பெப்சி தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.கரோனா தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டதனால் பெப்சி தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.கரோனா தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டதனால் பெப்சி தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-07-07T18:44:02Z", "digest": "sha1:ORMQUXUL3LM2MGRJDNLEY2J2UXYPIBIY", "length": 5218, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புதிய லோகோ | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: புதிய லோகோ\nபுதிய லோகோவை அறிமுகம்படுத்திய பேஸ்புக் நிறுவனம்\nபேஸ்புக் நிறுவனம் தற்போது புதிய லோகோவுடன் பிரவேசம் எடுத்துள்ளது. இது தனது துணை செயலிகளான இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் மற்றும்...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/93869-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-07T18:31:06Z", "digest": "sha1:XCO7DKFMHRPNORRSL6GXZHSHOTF5RB2C", "length": 21783, "nlines": 202, "source_domain": "yarl.com", "title": "புலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது? - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nபுலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது\nபுலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது\nBy தமிழரசு, November 4, 2011 in ஊர்ப் புதினம்\nபதியப்பட்டது November 4, 2011\nபுலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது\nசரத்பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரத் பொன்சேகா, ‘தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத்பொன்சேகா இணங்கிவிட்டார். அதற்கான உடன் படிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்” என்பது ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த போதிலும், ‘விக்கிலீக்ஸ்” தற்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.\n2010 ஆம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் உச்சக் கட்டத்தில் ‘பொன்சேகா சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை” என்ற பிரச்சாரமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியி ருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.\nதேர்தல் கள நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்திருந்தது. இது அரசாங்கத்திற்கு சார்பான பிரச்சாரமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமை தாங்கியவர் என்ற முறையில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதா என்ற கேள்விதான் தமிழர்கள் மத்தியில் முதலில் எழுந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது.\nஇருந்த போதிலும் இறுதிக்கட்டத்தில் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு இந்த உடன்படிக்கையும் காரணமாக இருந்துள்ளது.\nபொன்சேகா கையொப்பமிட்ட இந்த உடன்படிக்கையின் பிரதி ஒன்று சம்பந்தனால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அப்போது வழங்கப்பட்டது.\nசரத் பொன்சேகாவுடன் தான் பேச்சுக்களை நடத்தியிருப்பது தொடர்பாக சம்பந்தன் அப்போது பொதுக்கூட்டங்களில் தெரிவித்த போதிலும், சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட உடன்படிக்கை ஒன்று தன்னிடம் தரப்பட்டிருப்பதாக பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nசம்பந்தனுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நடத்திய சந்திப்பு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதென சம்பந்தன் அறிவித்த பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் கள நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வோஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் இப்போது அம்பலமாக்கியுள்ளது.\nஅதிகளவில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கும் அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கும் சரத் பொன்சேகா இந்த உடன்படிக்கையின் மூலமாக இணக்கம் தெரிவித்திருந்தார்.\nஇந்த உடன்படிக்கையில் எதிரணிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கைச்சாத்திட்டிருந்தார்கள்.\nசிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பேகர் இன மக்களினால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நியாயமான அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு இந்த உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.\nஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் சிங்கள வாக்குகள் பிளவுபட்டிருக்கும் நிலையில் தமிழர்களுடைய ஆதரவு மிகவும் பெறுமதியுடையதாக இருக்கும் என்ற தனது கருத்தையும் அமெரிக்க தூதுவர் முன்வைத்திருக்கின்றார்.\nஇவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டியிருந் தமையையிட்டு தான் கவலையடை வதாகவும் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்த சம்பந்தன், இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களை விடுவித்ததைத் தவிர வேறு எதனையும் ராஜபக்ஷ செய்யவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\nஎதிருக்கு எதிரி நண்பன் என்பது நீண்டகால அரசியல் தத்துவம். அந்தவகையில் சம்பந்தர் செய்தது சரியே.\nமுதல் எதிரியின் எதிரியோடு மோதுவதற்க்காக முதல் எதிரியோடு கூட்டுச் சேர்ந்ததுபோன்ற தப்பான நிகழ்வுகள் பல எங்கள் வரலாற்றில் உண்டு. இந்த இராஜதந்திர வரலாற்றுத் தவற��க்கு எல்லா பிரதான இயக்கங்களும் பலியாகி இருக்கின்றன. கூட்டமைப்பு பொன்சேகா தேர்தல் உடன்பாடு இத்தகைய தவறல்ல.\nஒரு இனக்கொலைக்கும் படுதோல்விக்கும் முகம்கொடுத்து எல்லாம் அழிந்த கையறு நிலையில், போராட்டம் தோல்வியில் முடிந்திருந்த நிலையில் இந்தக் கூட்டு அமைந்தது. எதிரிக்கு எதிரான இந்தக்கூட்டில் கிடைத்த ராஜதந்திர நன்மைகள் பல. மகிந்தவை வடகிழக்கு மாகாணத்தில் தோற்க்கடித்ததன் மூலம் தமிழர்கள் வடக்கு கிழக்கென பிழவுபடவில்லை. மகிந்த அரசிடம் சரணாகதி அடையாமல் கூட்டமைப்பின் கொள்கைகளோடு ஓரணியாக நிற்க்கிறார்கள். என்பதை உலகிற்க்கு உணர்த்த முடிந்தது. மேலும் ஒரு இனக்கொலை சூழலில் அரசுக்கு எதிராக நிலைபாடு எடுக்க அவசியமான அரசியல் வெளியையும் இப்படித்தான் உருவாக்க முடிந்தது. அதன் பின்னர்த்தான் புலம் பெயர்ந்த தமிழர்களது நடவடிக்கைகளுக்கு சர்ர்வதேசரீதியான இராசதந்திர அர்த்தம் கிடைத்தது. இதனால்தான் புலம் பெயர்ந்ததமிழர்களது போராட்டத்திற்க்கு பயன் கிடைக்க ஆரம்பித்தது. புலம் பெயர்ந்த தமிழர் போராட்டங்கள் கழத்தில் உருவான அரசியல் வெளியை மேலும் அகலப் படுத்தியது. திருகோணமலையில் சம்பந்தர் தோற்று திருகோணமலை தமிழர்கையைவிட்டு முழுமையாகப் போயிருந்தால் எல்லா இராஜ தந்திர முயற்ச்சிகளுக்கும் பேரிடியாக அமைந்திருக்கும் எனினும் அதிஸ்ட்டவசமாக திருமலையில் எதிரியின் கனவு பலிக்கவில்லை.\nஇதை விக்கி லீக் வெளியிட்டதாலேயே \"ரகசிய உடன்படிக்கை என்று அழைக்கிறார்களா சம்பந்தர் இரண்டு தரப்புகளுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது ரகசியம் அல்ல. இறுதியில் பொன்ஸை ஆதரிக்குமாறு தமிழர்களைக் கேட்டுக் கொண்டதும் ரகசியம் அல்ல. ஒரு உடன் படிக்கை (அதிலயும் சம்பந்தர் கையெழுத்திட இல்லையாம் என்று நேற்றைய செய்தியில் இருந்தது சம்பந்தர் இரண்டு தரப்புகளுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது ரகசியம் அல்ல. இறுதியில் பொன்ஸை ஆதரிக்குமாறு தமிழர்களைக் கேட்டுக் கொண்டதும் ரகசியம் அல்ல. ஒரு உடன் படிக்கை (அதிலயும் சம்பந்தர் கையெழுத்திட இல்லையாம் என்று நேற்றைய செய்தியில் இருந்தது) செய்து கொண்ட பிறகு தான் தமிழர்களிடம் பொன்ஸுக்கு வாக்குக் கேட்டார் என்று அப்பவே இந்தத் தமிழ் ஊடகங்களுக்கு விளங்காமல் போனது ஏன்) செய்து கொண்ட பிறகு தான் தமிழர்களிடம் பொன்ஸுக்கு வாக்குக் கேட்டார் என்று அப்பவே இந்தத் தமிழ் ஊடகங்களுக்கு விளங்காமல் போனது ஏன் வாழைப்பழத்தை உரிச்சு வாய்க்குள் வைத்தால் மட்டுமே \"சட்டென்று\" புரிந்து கொள்கிற கற்பூரக் கணக்கில் தான் எங்கட \"வெட்டி ஒட்டும்\" தமிழ் இணைய செய்தியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு சான்று இந்த \"ரகசிய உடன்படிக்கை\" செய்தி\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 05:56\nதெல்லிப்பழையில் 9 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை\nதொடங்கப்பட்டது 3 hours ago\nபாலியல் சேட்டை புரிய முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்\nதொடங்கப்பட்டது 18 hours ago\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஅதான் சொன்னனே.... பரியாரிமாரும், பரத்தையர் வீட்டுக்கு போவோரும் தானே கவலைப் படவேணும். நாம எங்கண்ட குகைக்குளேயே இருக்கிறம்... எதுக்கு கவலைப்படணும்\nதெல்லிப்பழையில் 9 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை\nதென்பகுதிலே, ஆக்கினை தாங்க ஏலாம வெடி வைச்சு கொல்லுறாங்கள். அறுந்து போவார்.... கொண்டுவந்து உங்க விட்டுடாங்களோ தெரியவில்லை.\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஉஸ்ஸ் இதேல்லாம் பணக்கார வீட்டு சமாச்சாரம்.\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\n எயிட்ஸ்க்கு மருந்து கண்டு பிடிச்சாச்சாம்.உண்மையா அல்லது நீங்களும் என்னைப்போல் கோமாலில் இருந்தீர்களா இல்லை மரப்பொந்துக்குள் இருந்தீர்களா\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஅவர்தான் ஏக பரிமள விரதன்.... அவருக்கென்ன எய்ட்ஸ் பத்தின கவலை\nபுலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2014/05/", "date_download": "2020-07-07T17:59:27Z", "digest": "sha1:UEI2AQFXNN4MAMPQ7VNZ4M5JHUSAEP5K", "length": 35163, "nlines": 775, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: May 2014", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலக்கிய சந்திப்பு - 19 -\nஅவன் நிலையைப் பற்றிய தகவல்.\nஅவன் சுவற்றில் பதிய முடியாமல்\nசிரித்துக் கொண்டிருக்கும் கடைசிப் புகைப்படம்.\nஇறந்து போனதாகவே நினைவில் இல்லை.\nகளன்று விழுந்த இலைகள் தான்\nஅவன் பகிரவே முடியாத நிகழ்வுக்கு\nரசிகவ் ஞானியார் ஆனந்த விகடன் 2.4.14. பக்: 28.\nஇந்தக் கவிதையைப் பார்த்த போது ’கருவேலநிழல்’ என்ற வலைப்பூ என என் நினைவில் இடறிச் சென்றது.பாரா என்ற பெயர் கொண்ட பா.ராஜாராம் என்பவரின் வலைப்பூ அது. அவரது குட்டிக் குட்டிக் கவிதைகளும் சுவாரிசமான பதிவுகளும் அம்மனிதனை என் மனதுக்கு மிக நெருக்கத்தில் அமர்த்தி இருந்தன.\nகால ஓட்டத்தில் அப்பதிவுகளின் பக்கம் போவது குறைந்து போய் விட்டது. இக் கவிதையை ஆனந்த விகடனில் பார்த்த பின் அப்பக்கம் போனேன்.2013 மார்ச் 8க்குப் பின் பதிவுகள் ஏதுமில்லை.\nபாராவின் கருவேலநிழலில் இருந்த எனக்குப் பிடித்த கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தெரிந்தவர்கள் என்னவாயிறென்று கொஞ்சம் சொல்லுங்களேன்.\nமனதுக்கு நெருக்கமான ஒன்றை இழப்பது துயர் மிக்கது.\nமறந்த மயிலிறகின் பீலியைப் போல்\nவாலில் நூல் கட்டிய பொறம் போக்கு\nஆமா, சாப்பிட வந்துருங்க கொழுந்தனாரே\nஎன சிரித்த சகுந்தலா சித்தி\nவாழைப் பழம் வாங்கி தின்னேண்டா\nபக் பக் பக் என அழைத்தால்\nஉதடு குவித்து ப்ரூச் என்றால்\nகெத் கெத் கெத் என\nவாலாட்டி ஓடி வரும் ஜிம்மி.\nஎங்கு தவறு நேர்கிறது என\nமழெ இல்லே தண்ணி இல்லே\nஉனக்கு வேறு வீடா கிடைக்கலை\nஒரே ஒரு காரணம் மட்டும்\nநீ விரும்பி விளையாடும் பொம்மை என்பதால்\nநீ நடந்த தடங்களின் அடியில் தான்\nசவரம் செய்யாத நாடி கொண்டு\nஎன்ன பயன் பெண்ணை பெற்று\nவேறு பெயர் இட்டு அழைக்காவிடில்\nஎன்ற போது புரியாமல் இருந்தது\nஎதெது அவன் எடுத்தது என\nஇல்லை என சொல்லி வாருங்கள்.\nபதில் தெரியாது தூங்க மாட்டான்\nநீ தேட மறந்தது கண்டு.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபால்ய கால தெருக்கள் - கிண்டில் கவிதை நூல் விமர்சனம்\nசிறுகதைகள் – ஆசி கந்தராஜாவின்…\n‘நரசிம்மம்’ ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n'நரசிம்மம்' - ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n`சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\n‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு\n'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nஇலக்கிய சந்திப்பு - 19 -\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்���ு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2017/11/", "date_download": "2020-07-07T19:11:12Z", "digest": "sha1:FZUOC7DCBZ6O5GLQWQ65K5UG5E4ACA7F", "length": 33474, "nlines": 327, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: November 2017", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nகண்டறியாத கதைகள் - 8 - சாக்குக் கட்டில்\nஇன்றய காலங்களில் இல்லாது ஒழிந்து போய் விட்டவற்றுள் ஒன்று இந்தச் சாக்குக் கட்டில். இதனைச் சாக்குக் கட்டில் என்றதற்கு காரணம் இந்த கட்டில் ஆரம்ப காலங்களில் சணல் என்ற பயிரில் இருந்து திரிக்கப் படும் நூலான சாக்கு என்ற பலமான ஆனால் மெல்லிய கயிறினால் பின்னப்படும் (பொருட்களைக் கட்டி வைக்கவும் ஏற்றிச் செல்லவும் பயன் படும் பெரிய பைகள் இவற்றினால் செய்யப்படுபவை.) நீளத் துணியினால் இவ் வகைக் கட்டில்கள் செய்யப்பட்டன.\nசணல் கயிற்றினால் பின்னப்படும் அத்தகைய நீளப்பின்னல் வகையான துணிகள் ஒரு ஆளைத் தாங்க வல்ல பலமும் காற்றோட்டத்துக் கேற்ற இடையிடையே துவாரங்களும் கொண்டது. சுவாத்தியத்துக் கேற்ரது.\nஅநேகமாக இவ்வகைக் கட்டில்கள் விவசாயப் பின்னணிகளைக் கொண்டமைந்த வீடுகளில் பிரபலமாகக் காணப்பட்டன. அதற்குக் காரணம் தோட்டங்களுக்குக் இரவுக் காவலுக்குச் செல்லும் விவசாயிகள் ஒரு மரத்தின் கீழோ அல்லது தற்காலிகமாகக் கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு குடிசையினுள்ளோ எடுத்துச் செல்லவும் வைக்கத் தக்கதுமாக இருக்கும் அதன் இயல்பான அம்சம் விவசாயிகளுக்கு மிகுந்த பயனுடயதாக இருந்தது. இலகுவான பாரமற்ற தன்மை, இடத்தை பிடிக்காது ஓரமாக வைக்கத் தக்க அதன் பருமன், இலகுவாக எடுத்துச் செல்ல ஏதுவான அதன் இயல்பு என்பன மறு நாள் தம் வீடு நோக்கி கொண்டு வரும் வசதியை அவர்களுக்கு வழங்கியது.\nதொழில் செய்து விட்டு வந்து வியர்வையோடும் களைப்போடும் படுக்க வரும் உழைப்பாளிகளுக்கு சணல் கயிற்றினால் பின்னப்பட்ட இவ்வகைக் கட்டில்கள் காற்றினை உட்செல்லவும் வெளிச்செல்லவும் வசதி படைத்திருந்ததால�� மிகுந்த பயனுடயதாக இருந்தன.\nபடம்: நன்றி; கூகுள் இமேஜ்\nசாதாரண வீடுகளில் மாமர, வேப்ப மர நிழல்களிலும் இவ்வகைக் கட்டில்கள் இருந்ததுண்டு.\nகாலப்போக்கில் நாகரிக வளர்ச்சி சாக்கினை அழகில்லை என்றும்; நாகரிகம் இல்லை என்றும்; மலினமானது என்றும்; ஒதுக்கி விட, அந்த இடத்தை கன்வஸ் துணிகள் பெற்றன.\nபெயர் மட்டும் அப்படியே நிலைத்திருக்க துணி மட்டும் மாறிய வரலாறு இவ்வாறு தான். மேலே படத்தில் காட்டப்பட்டிருப்பது கன்வஸ் துணியினால் ஆன சாக்குக் கட்டிலே\nகாலப் போக்கில் இந்தச் சாக்குக் கட்டிலே இல்லாது போய் விட்டது. அந்த இடத்தை நிரப்ப வேறு மாற்று எதுவும் இல்லாது போய் விட்டது என்ற போதும் ‘சோம்பேறிக் கட்டில்’ என அழைக்கப்படும் Lazy chair / Easy chair பிடித்திருக்கிறது என்று ஒருவாறு சொல்லலாம். இந்த வகைக் கட்டில்கள் உலகெங்கும் ஓர் அளவு பிரபலமானவை.\nபடம்; நன்றி; கூகுள் இமேஜ்\nஆனால் இந்தச் சாக்குக் கட்டில்கள் இலங்கையில் சிங்களத் தமிழ் சமூகங்களிடையே மிகப் பிரபலமாக புளக்கத்தில் இருந்து மறைந்து போயின.\nஇந்தப் புகைப்படம் கொழும்பில் உள்ள ஒரு தொடர்மாடிக்கட்டிடத்தின் கீழே அக் கட்டிடக் காவலாளி பாவிப்பதற்காக ஒரு ஒதுக்குப் புறத்தில் காணப்பட்டது.\nகண்டது 2.10.17. புகைப்படம் எடுத்தது 26.10.17. இடம் கொழும்பு, வெள்ளவத்தை.\nகண்டறியாத கதைகள் - 7 - கைத் தையல் கலை ( Hand Embroidery)\nஒரு காலத்தில் கைகளினால் தையல் ஊசி கொண்டு பலவித வடிவங்களை தலையணை உறை, மேசைச்சீலை கதிரைச் சீலை போன்றவற்றுக்குப் போட்டு அழகு படுத்தினார்கள். ( art of embroidery ) இன்றய காலங்களில் பலவித உருவ வேலைப்பாடுகளோடு துணிகள் வருவதாலும் தையல் இயந்திரம் அந்த வேலையை துரித கதியில் செய்து முடித்து விடுவதாலும் பெயின்ரிங் அதன் கலைப்பக்கத்தைக் களவாடிக்கொண்டு விட்டதாலும் மக்களிடம் நேரமின்மை காரணமாகவும் தையல் ஊசி கொண்டு பல வண்ண களி நூல்களால் தைக்கும் வழக்கம் இல்லாதொழிந்து போகிறது.\nஎன் சிறிய தாயார் - இந்துவன்ரி - ஒரு காலத்தில் சிறந்த தையல்காரியாக இருந்தார். அவர் கன்னிப் பருவத்தில் இருந்த போது நான் 6,7,8 வயதாக இருந்த அந்தக் காலத்தில் அவ வசித்த வீட்டு சைட் அறை தையலுக்கெனவே 8 இலாச்சிகள் கொண்ட மேசையோடும் நல்ல ஒரு சிங்கர் தையல் இயந்திரத்தோடும் அமைந்திருந்தது. இந்துவன்ரி சுமார் 6 மாதங்கள் கைத்தையல் பழகி இருந்தார். ��ான் களவாக சென்று ஆராய்ந்து பார்த்து மகிழ்ந்தது நல்ல ஞாபகம். ஒரு தகரப் பெட்டியில் கையால தைக்கத் தக்க சகல அழகியல் அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த தொகுப்பை அவர் அப்போது வைத்திருந்தார்.\nசிறுவயதிலேயே அவற்றைப் பார்த்து இவைகள் எல்லாம் இப்படி எல்லாம் தையலூசியினால் சாதிக்க முடியுமா என்று பார்த்துப் பார்த்து வியந்ததுண்டு. அதனை நானும் ஜிம்மி என்றொரு அழகிய நாயும் மட்டுமே அறிவோம். இவர்கள் யாருக்கும் தெரியாமலே அதனை நான் பார்த்து ரசித்து வியந்து பிறகு அதனை அப்படியே இருந்த படி வைத்து விட்டு போயிருக்கிறேன். இவர்கள் எவரேனும் அறிந்தால் முதுகுத் தோல் பிய்ந்திருக்கும்.\nசுமார் 60 / 70 வகைகள் இருக்கக் கூடும் ....\nஇப்போது இது ஏன் நினைவுக்கு வந்ததென்றால் நான் வவுனியாவுக்கு என் சின்னம்மா வீட்டுக்குப் போயிருந்த போது கதிரைகளுக்கு கதிரைச் சீலைகள் போடப்பட்டிருந்தன. பின்னல் கதிரைகள் வேறு.... இவைகளை இங்கு (சிட்னியில்) காணமுடியுமா என்ன இங்கு எல்லாமும் சொகுசு மெத்தைக் கதிரைகள். புதைந்து போய் விடுவோம்.. :) ( நான் கடந்த கால நினைவுகளில் சொக்கி போனேன்) அதற்கு பெயின்றால் பூ கீறப்பட்டிருந்தது. ஏன் அன்ரி இப்ப தைக்கிறதில்லையோ என்று கேட்டேன். ஆர் பிள்ளை இப்ப தைக்கினம்... மினைக்கெட்ட வேலை என்றா. நான் போட்டுத் தரட்டோ எண்டு கேட்டன். சந்தோஷமா துணி வாங்கித் தந்தா. இப்ப ஒரு வெறி மாதிரி தையல் வேலை செய்து கொண்டிருக்கிறன்.\nதையலூசியில் நூல் கோர்க்கும் உத்தி...\nஅழகிய நூல் வெட்டும் கத்தரிக்கோல்\nபல வண்ண பட்டு, பருத்தி நூல்கள்\nஒரே நேரம். கமராவின் தொழில் நுட்பம் காட்டும் நிற வேறுபாடு...\nபெல்ஜியம் நாட்டு மினுங்கும் நூலினால் தைத்தது. கமறா அதன் வண்ணத்தை சரியாகக் காட்டவில்லை...\nஅது ஒரு கலை. அது உங்களை மகிழ்ச்சிப் படுத்தும்; மன அழுத்தங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். அது ஒரு உருவாக்கத் திறன். ஆனால் அதன் நுட்பங்கள் எதனையும் நான் கற்றுக் கொள்ளவில்லை.வாய்ப்புக் கிட்டவில்லை. என்றாலும் இந்தக் கலையையும் அழிந்து போகும் நம் பாரம்பரியங்களுள் ஒன்றாக இணைத்துக் கொள்ளலாம்.\nகூகுள் இமேஜினுள் பல திணுசுகளில் வடிவங்கள், புற உருவப்படங்கள் எல்லாம் கொட்டிக் கிடக்கின்றன. கூடவே சர்வதேச நாடுகளில் இருந்து பலரும் தைத்த அழகிய வடிவங்களும் உருவ வேலை���்பாடுகளும் நிறையப் பார்க்கக் கிட்டுகின்றன...அங்கிருந்து பெற்ற வடிவங்களில் தான் இவை உருப்பெற்றன.இவைகள் கடந்த இரு வாரங்களில் தைத்தவை. (1.11.17 - 11.11.17க்குள்) தைத்தவை...\nஇன்றுள்ள பிள்ளைகளுக்குத் தையலூசி தானும் தெரிய வராமல் போகும் ஆபத்தே அதிகம்.....\nஉலகு அத்தனை வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது;\nபிற்சேர்க்கை...( 23.11.17. ) (நன்றி; கூகுள் இமேஜ் )\nஒரு சர்வதேச நாடொன்றின் சீமாட்டி தையலூசியினால் செய்த கைவண்ணங்கள்........\nபொறுமையின் அழகிய வடிவமும் கூட...\nமுள் செடியில் அமர்ந்திருக்கும் அழகிய கண்ணே...\nசுமார் 22 வருடங்களின் பின் தாயக மண்ணில் கால் மிதித்தேன்.....1995 யாழ்ப்பாணப் புலப்பெயர்வோடு பிரிந்த மண்......\nஇடையில் தான் எத்தனை மாற்றங்கள்.....\nவாழ்க்கை புரட்டிப் போட்ட வண்ணங்கள் எத்தனை.....\nஎதனைச் சொல்வது எதனைச் சொல்லக் கூடாது என்று எதுவும் தெரியவில்லை....\nஎன்னைச் சீராட்டி பாராட்டி வளர்த்த சொந்தங்கள் வயதாகி உடல் நலிந்து போனார்கள்... அவர்களைப் பார்க்க வேண்டும்....அப்போதெல்லாம் கால்சட்டை நழுவ நழுவ ஒரு கையால் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் திரிந்த என் ஒன்று விட்ட தம்பி மார் தங்கச்சி மார் எல்லாம் திருமணமாகி பிள்ளை குட்டிகளோடு..... புது மச்சாள் மார்... அவர்களைப் பார்க்க வேண்டும்....\nடிஜிட்டல் உலகம் கொண்டுவந்து கொட்டிய குப்பைகளுக்கு அப்பால் நான் வாழ்ந்த வாழ்வியலை அதன் அத்தனை அழகுகளோடும் தரிசிக்க வேண்டும்.\nஎங்களூர் செம்பாட்டு மண், உண்டு தீர்த்த பழங்கள், ஓடித்திரிந்த இடங்கள், கோயில்கள்....\nநான் திரிந்த மண்....நான் கொண்டாடிய நண்பர்கள்... நான் படித்த பள்ளி.... கண்டு அறிவூட்டிய விரிவுரையாளர்கள்....என்னோடு கூட வந்த ஒரு வாழ்வியல்.....\nகூடவே போரினால் நலிந்து போயுள்ள ஒரு தேசத்தையும்....\nவெளியே பார்க்க தேசம் புதுசாய் தான் இருக்கிறது. புதிதான வீதிகள்.... சிற்றூர் தோறும் கோபுரங்களோடு கோயில்கள்.... பூஞ்சோலைகளோடு புது மெருகு பெற்றுள்ள பாடசாலைகள்....மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள்....புதிது புதிதாக கல்யாண மண்டபங்கள்....\nவீதி திருத்த வேலை தவிர்ந்த மற்றெல்லாம் வெளி நாட்டுக் காசுதான் போலும்...\nவீதிகளில் தென்பகுதி சுற்றுலா வாகனங்கள் மூட்டை முடிச்சுகளுடன். கோயில் மணியோசை கேட்டு கூடுவார் அங்கெவரும் இல்லை; திருவிழாக்களில் சாமி காவ இளையோர் என எவரையும் காணோம். பொடி பொட்டை எண்டு இளைய முகம் எண்டு ஒண்டையும் காணயில்லை....ஆங்காங்கே சில முதிய முகங்கள்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிங்கள மாணவர்களாலும் இஸ்லாமிய சகோதரர்களாலும் நிறைந்திருக்கிறது. தற்போதய பேராசிரியர்கள் சிலர் நுனிப் புல் மேய்ந்து வரும் சம்பளத்தோடு திருப்தியுற்று தற்பெருமை மிக்க ஜம்பவான்களாக மிளிர்கிறார்கள். பழைய பேராசிரியர்கள் ஆதங்கத்தோடு ஆங்காங்கே ஒதுங்கிக் கொள்ளுகிறார்கள்; மற்றும் சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள், மற்றும் வேறு சிலர் தம் மன நலத்தை பேணும் நிமித்தம் அக்கறைகளை தம் குடும்பத்துக்குள்ளாகச் சுருக்கிக் கொண்டுள்ளார்கள். சில ஓய்வு பெற்ர பேராசிரியர்களைத் தவிர வேறு எங்கும் அர்த்தமுள்ள; சமூக நோக்கிலான உரையாடல்களை கேட்கக் காணோம்...சொற்ப இளைஞர்கள் பிரக்ஞை பூர்வமாக இல்லாமலும் இல்லை...\nதொழில் நுட்பம் கொண்டு வந்த மாற்றங்களின் செல்வாக்கும் நிணைவு கூரற்பாலது தான்.\nவீதிகளில் இறங்கினால் நேரத்தோடு போய் நேரத்தோடு வந்து விடு என்று எச்சரிக்கை செய்கிறார்கள். அல்லது துணை ஒன்றை பலவந்தமாகத் திணித்து விடுகிறார்கள். ஒரு வீட்டுக்குச் செல்கிறேன் என்றால் சென்று விட்டேன் என்று இருந்த வீட்டுக்கு தொலைபேசியில் சொன்னால் தான் நின்மதி அடைகிறார்கள். வாள் வெட்டு நடக்கிறது என்று மிரட்டுகிறார்கள்...\nஎன்றாலும் பொதுவாக பயமோ பதட்டமோ இன்றி மக்கள் அன்றாடக் கருமங்களைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nபாமர சனங்கள் இன்னும் புறணிகளிலும் வேலிச் சண்டைகளிலும் சாதி பிரிவினைகளிலும் மூட நம்பிக்கைகளிலும் மூழ்கியே கிடக்கிறார்கள். இவைகளுக்கு எந்த விதத்திலும் போர் பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை.\nசமையல்கட்டு வேலைகள் முடிந்த குடும்பப் பெண்கள் இரவுகளில் இந்தியத் தொலைக்காட்சி நாடகங்களுக்குள் மூழ்கிப் போய் விடுகிறார்கள்.\nகுழந்தைகள் குழந்தைமையை இழந்து இளம் தாய்மாரின் கல்விக் கரிசனையில் கரைந்து போயுள்ளனர்.\nமண்ணின் ஆத்மா காயப்பட்டுப் போயிருப்பதாக; ஊமைக்காயம் கண்டிருப்பதைப் போல ஓருணர்வு...\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாய் என் தேசத்து ஊர் மண்ணில் கால் வைத்த நேரம் ஏற்பட்ட பரவசம் இருக்கிறதே... அதை எந்தச் சொல் கொண்டு நிரப்ப\nவீட்டில் இறங்கியவுடன் என் கண்ணில் பட்டது ஒரு சாக்குக் கட்டில்.....\nஇப்போது கூகுள் இமேஜிலும் கிடைக்காத அந்தச் சாக்குக் கட்டில்....\n( இனி பாவனைப் பொருள்களின் பட்டியலாகவும் பதிவுகளாகவும் வருவன நீளும்...)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபால்ய கால தெருக்கள் - கிண்டில் கவிதை நூல் விமர்சனம்\nசிறுகதைகள் – ஆசி கந்தராஜாவின்…\n‘நரசிம்மம்’ ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n'நரசிம்மம்' - ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n`சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\n‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு\n'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nகண்டறியாத கதைகள் - 8 - சாக்குக் கட்டில்\nகண்டறியாத கதைகள் - 7 - கைத் தையல் கலை ( Hand Embro...\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2020-07-07T19:45:36Z", "digest": "sha1:CFCIISNGYO7XC4TP4RS4JSHQZJMQ3PJM", "length": 8742, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் – GTN", "raw_content": "\nTag - ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜயந்த சமரசிங்கவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது…\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்வதற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடிப்படை மனித உரிமைகள் இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது…\nஇலங்கையின் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான கௌரவம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து இலங்கை பதிலளிக்கவுள்ளது….\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறுகோர, MY3யின் மூவரடங்கிய குழு ஜனீவா பயணம்….\nதமது பிரச்சினைகளை தாமே தீர��த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“துயரத்தில் சிக்கியுள்ளவர்களின் வலுவற்ற நிலையை நான் யாழ்ப்பாணத்தில் உணர்ந்தேன்”\nஅரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு பணிய மறுக்கின்றனர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஐ நாவில் நிறைவேற்றம்….\nமுஸ்லிம் மக்கள் மீது அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை தமிழரசுக் கட்சி வரவேற்கிறது…\nஇலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிறுபான்மை மக்களை ஒடுக்குவதாக மியன்மார் மீது ஐ.நா குற்றச்சாட்டு\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி July 7, 2020\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது July 7, 2020\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு July 7, 2020\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது July 7, 2020\nநாவலப்பிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு July 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1971-1980/1972.html", "date_download": "2020-07-07T19:44:54Z", "digest": "sha1:MUA7WQFF2UAWOVI2F5RSSBKKCAWSUZWC", "length": 45771, "nlines": 780, "source_domain": "www.attavanai.com", "title": "1972ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1972 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1972ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1972ல் வெளியான நூல்கள் : 1 2\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதமிழ் மாறன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 641)\nசிவராமகாரந்த், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.5.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1319)\nஅன்பு நெறியே தமிழர் நெறி\nமொ.து.துரை அரங்கசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 5, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1248)\nஎஸ்.மகாராஜன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1972, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1390)\nஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்\nதி.நீலாம்பிகை (தொகு.), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 77)\nமே.சு.இராமசுவாமி, புக் வென்சர், சென்னை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 994)\nஜார்ஜ் குரியன், அல்லைட் பப்ளிஷர்ஸ், 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 817)\nசோமலெ, பாரி நிலையம், சென்னை, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1335)\nஇலக்கண விளக்கம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் - முதற் பகுதி\nவைத்தியநாத தேசிகர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1972, ரூ.17.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1450)\nசி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், சென்னை-1, 1972, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 321)\nவ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 841)\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் : சங்ககாலம்\nசி.இலக்குவனார், வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 330)\nஅ.சிதம்பரநாதன், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 668)\nக.ப.அறவாணன், இளங்கோ மன்றம், தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1393)\nஇன்றையத் தமிழ் இலக்கியத்தில் மனிதன்\nதி.பாக்கியமுத்து, கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1261)\nஅசோகமித்திரன், வாசகர் வட்டம், சென்னை, 1972, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1480)\nவ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1378)\nநெ.து.சுந்தரவடிவேலு, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 719)\nப.கோதண்டராமன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 848)\nமுரசொலி மாறன், வானதி பதிப்பகம், 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 643)\nஎழுத்து பிரசுரம், செ��்னை-5, பதிப்பு 2, 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1395)\nபாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 10, 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 209)\nவ.சுப.மாணிக்கம், பேகன் பதிப்பகம், காரைக்குடி, பதிப்பு 3, 1972, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1400)\nதி.க.சண்முகம், வானதி பதிப்பகம், 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 614)\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1306)\nவ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1379)\nநரசய்யா, புக் வென்சர், சென்னை, 1972, ரூ.5.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1476)\nடா.நாம்வர் சிங், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.8.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1317)\nஅகிலன் புனை. (பி.வி.அகிலாண்டம்), பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1237)\nசி.என்.அண்ணாதுரை, திராவிடப் பண்ணை, திருச்சி, 1972, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 317)\nகம்பராமாயணம் : அயோத்தியா காண்டம் (முதற் பகுதி)\nஉ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 2)\nகம்பராமாயணம் : அயோத்தியா காண்டம் (இரண்டாம் பகுதி)\nகம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 3)\nவ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 840)\nதமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, பதிப்பு 3, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 721)\nஅகிலன், பாரி புத்தகப் பண்ணை, பதிப்பு 3, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 610)\nஇரா.நாகசாமி, முதலி., தொல்லியல்துறை, சென்னை-28, 1972, ரூ.2.70 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1528)\nதாராசங்கர் பந்த்யோபாத்யாய், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1318)\nகண்ணதாசன், வானதி பதிப்பகம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 636)\nதே.ஆண்டியப்பன், வானதி பதிப்பகம், 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 627)\nகவிமணியின�� வாழ்வும் கவிதை வளமும்\nதே.ப.பெருமாள், வானதி பதிப்பகம், 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 626)\nகன்னியாகுமரிக் கல்வெட்டுகள் - இரண்டாம் தொகுதி\nநடன காசிநாதன், பதி., தொல்லியல்துறை, சென்னை-28, 1972, ரூ.6.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1530)\nமுப்பாள ரங்கநாயகம், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.4.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1320)\nநா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 3, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1227)\nகே.எஸ்.ஸ்ரீனிவாஸன், எஸ்.சுகுமார், புதுடில்லி-3, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1292)\nகண்ணதாசன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 651)\nகுழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 4)\nதமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 370)\nகுழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 5)\nதமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 369)\nபொ.வே.சோமசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 531)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.4.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 536)\nமொ.அ.துரை அரங்கசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 578)\nகொங்கு நாட்டு வரலாறு பாகம் 1\nசி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி, கோவை, 1972, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1545)\nகொங்கு நாட்டு வரலாறு பாகம் 2\nசி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி, கோவை, 1972, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1546)\nமறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.8.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 138)\nநா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.5.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 587)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, பதிப்பு 2, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1274)\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1304)\nதுரை.சிங்காரவேலனார், ஆந்திர மாநிலத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், செகந்தராபாத், 1972, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1276)\nகண்ணதாசன், வானதி பதிப்பகம், 1972, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 642)\nமீ.பா.சோமசுந்தரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1004)\nஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1972, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1228)\nஇரா.நாகசாமி, தொல்லியல்துறை, சென்னை-28, 1972, ரூ.5.15 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1527)\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1303)\nஅ.சிதம்பரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 94)\nமா.இராஜமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1285)\nஇரா.மோகன், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1264)\nதசரதன் குறையும் கைகேயி நிறையும்\nச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 4, 1972, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 665)\nமா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 242)\nதமிழக வரலாறு : மக்களும் பண்பாடும்\nகே.கே.பிள்ளை, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 899)\nமா.இராஜமாணிக்கம், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1283)\nஎஸ்.நடராஜன், வானதி பதிப்பகம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 625)\nஞா.தேவநேயன், நேசமணி பதிப்பகம், காட்டுப்பாடி, 1972, ரூ.6.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 898)\nஞா.தேவநேயன், நேசமணி பதிப்பகம், காட்டுப்பாடி, 1972, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 897)\nந.சஞ்சிவி, பதி., சென்னைப் பல்கலைக்கழகம���, சென்னை, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 514)\nபாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 7, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 211)\nரா.பி.சேதுப்பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 12, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1391)\nதமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ் நாட்டு அரசு, 1972, ரூ.0.80, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1006)\nதமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ் நாட்டு அரசு, 1972, ரூ.0.90, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1007)\nதமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ் நாட்டு அரசு, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1008)\nமு.வரதராசன், சாகித்திய அகாடெமி, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 893)\nதமிழ் இலக்கிய வரலாறு (பத்தாம் நூற்றாண்டு)\nமு.அருணாசலம், 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 846)\nதமிழ் நாட்டு நூற்றொகை - 1964 (பகுதி 1 , 2)\nவே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1972, ப.148, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)\nதமிழ் நாட்டு நூற்றொகை - 1964 (பகுதி 3)\nவே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1972, ப.99, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)\nதமிழ் நூல் தொகுப்புக் கலை\nசுந்தர சண்முகனார், பாரி நிலையம், சென்னை, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1326)\nதமிழ் மொழி வரலாறு (பொதுவியல்)\nமோசசு பொன்னையா, சீயோன் பதிப்பகம், மதுரை-9, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1263)\nமதுரைச் சொக்கநாதர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 82)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 195)\nஇராமலிங்க அடிகள், சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், 1972, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 864)\nஅதிவீரராம பாண்டியர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.1.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 91)\nகி.ஆ.பெ.விசுவநாதன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 5, 1972, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 224)\nகுன்றக்குடி அடிகளார், கலைவாணி புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1493)\nபெரும்பற்றப்புலியூர் நம்பி, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 3, 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 50)\nதி.மாணிக்கவாசகம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 577)\nசெந்துறை முத்து, சேகர் பதிப்பகம், சென்னை, 1972, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1495)\nரா.சீனிவாசன், அணியகம், சென்னை-30, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 278)\nதொல்காப்பியம் : எழுத்ததிகாரம் - இளம்பூரணம்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 144)\nநல்ல தமிழ் எழுத வேண்டுமா\nஅ.கி.பரந்தாமனார், அல்லி நிலையம், சென்னை-7, பதிப்பு 5, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 256)\nமா.இராமலிங்கம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 576)\nசு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.1.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 104)\nமயிலை.சீனி.வேங்கடசாமி, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1972, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 847)\nஇரா.சாரங்கபாணி, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 851)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1972ல் வெளியான நூல்கள் : 1 2\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் கா��ில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/11/blog-post_12.html", "date_download": "2020-07-07T18:20:39Z", "digest": "sha1:LGPUUSANYORBGD6GHZUSAFSYTBDOVW5R", "length": 3937, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: காவல் இளைஞர் படைக்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் விடை இணையதளத்தில் வெளியீடு - சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தகவல்", "raw_content": "\nகாவல் இளைஞர் படைக்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் விடை இணையதளத்தில் வெளியீடு - சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தகவல்\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–\nதமிழ்நாட்டில் 31 மாவட்டம் மற்றும் 6 மாநகரம் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள 10,500 தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான உறுப்பினர்களை நேரடி நியமன பொது எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பிட கடந்த 10–ந் தேதி நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் வினாக்களுக்குரிய விடைகள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழும இணையதளம் www.tnusrb.tn.gov.in மற்றும் காவல்துறை இணையதளம் www.tnpolice.gov.in–ல் நேற்று (11.11.13) வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த தேர்வில், கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள், இக்குழுமத்தால் வெளியிடப்பட்ட விடைகளில் ஏதேனும் ஒப்புக்கொள்ள முடியாத விடைகள் இருப்பின், அந்த வினாவிற்கான சரியான விடையினை தகுந்த ஆதாரங்களுடன் இக்குழுமத்துக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 18.11.13–க்குள் கிடைக்க��மாறு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 18–ந் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/05/next-three-days-2010.html", "date_download": "2020-07-07T18:03:26Z", "digest": "sha1:BNQYXZINWAR4YRFSGQGBG2TDX443VYWF", "length": 38647, "nlines": 573, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): THE NEXT THREE DAYS-2010-பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nTHE NEXT THREE DAYS-2010-பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்...\nநீங்கள் உங்கள் குழந்தையோடு விளையாடிக்கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் மனைவி வேலைக்கு போய் விட்டு வருகின்றார். வீட்டில் நுழைந்தவள் தன் ஓவர் கோர்ட்டில் இருக்கும் ரத்தகறையை கழுவுகின்றாள். போலிஸ் வந்து உங்களையும் உங்கள் மனைவியையும் அரெஸ்ட் செய்கின்றது....உங்களை மட்டும் விடுவிக்கின்றது...\nஉங்கள் மனைவி கொலை செய்யவில்லை என்று கதறுகின்றாள்.. பட் சந்தர்பம் சாட்சிகள் உங்கள் மகைவிக்கு எதிராக இருக்கின்றது... உங்கள் காதல் மனைவியை 20 வருடம் உள்ளே தூக்கி போடுகின்றார்கள்...நீங்கள் ஒரு சாமன்ய மனிதாராக என்ன செய்வீர்கள்...\n கடைசி வரை உண்மையை வெளிக்கொண்டு வர சட்ட போராட்டம் நடத்துவேன்..\nயோவ் அதான் வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாங்களே சந்தர்பம் சூழ்நிலை எல்லாம் உங்க மனைவிக்கு எதிரா இருக்கு...\nஅப்படின்னா என்ன பண்ணறது.. மாசம் மாசம் மனு போட்டு பார்க்க வேண்டியதுதான்...\nஆனால் இந்த படத்தில் புருசன் என்ன செய்கின்றான் என்பது சுவாரஸ்யம்..\nஜான் (ரசல்குரோவ்) கம்யூனிட்டி காலேஜ்ல டீச்சர் அவரின் மனைவி லாரா (எலிசெபத்பேங்) ஒரு கம்பெனியில் வேலை செய்கின்றார்... இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை....செய்யாத கொலைக்கு லாராவை அரேஸ்ட் செய்து 20 வருடம் தண்டனை கொடுக்கின்றார்கள்...\nகணவன் சட்ட போராட்டம் நடத்தினாலும் தோல்வியில் முடிகின்றது. கடைசியாக மனைவியை சிறையில் இருந்து தப்பிக்க வைக்க நினைக்கின்றான்.... அந்த முயற்சியில் சாதரான டீச்சரான ஜான் எப்படி வெற்றி பெற்றான் என்பதை திரையில் பார்த்து மகிழுங்கள்..\nஎனித்திங் பார் ஹர் என்ற பிரெஞ் படத்தின் ரீமேக்தான் இந்த படம்...\nகிளாடியேட்டர் போன்ற படங்களில் நடித்த ���ெரிய ஹீரோ அப்படியே சைலன்டாக ஒரு சின்ன சேசிங் கதையில் அவரை இணைத்து இருப்பது டைரக்டர் Paul Haggisன் கதை சொல்லும் திறமைக்கு கிடைத்த வெற்றி என்பேன்...\nஅதனால்தான் இந்த படம் பாதிக்கு பாதி லாபம்....\nரசல் மற்றும் இயக்குனர் புவுல் இரண்டு பேருமே ஆஸ்கார் விருது பெற்றவர்கள். இயக்குனர் பவுல் கிராஷ் என்ற படத்துக்கு ஆஸ்கார் விருது பெற்றார்..\nரசல் குரோவின் நடிப்[பு அற்புதம்... மிக முக்கியமாக தகவல் திரட்டும போதும்.. மனைவியை ஜெயிலில் பார்க்கும் போதும் அழுத்தமான நடிப்பு... படத்தின் மைனஸ் என்று பார்த்தால் மபியா கும்பலிடம் அடிக்கும் பணம்... அதுதான் லாஜிக் சற்று கம்மி..........\nஒரு சின்ன முன் கோபம் ஒரு விபத்து எப்படிஎல்லாம் ஒரு குடும்பத்தை சின்னபின்னமாக மாற்றுகின்றது என்பதே கதை...\nஅம்மா ஜெயிலில் இருப்பதால் அம்மாவை திரும்பிக்கூட பையன் பார்க்காமல் இருப்பதை பார்த்து வேதனையில் உழலும் போது எலிசெபத் நல்ல நடிப்பை வெளிபடுத்தி இருக்கின்றார்.,\nதன் மனைவியை காப்பாற்ற அல்லது தப்பிக்க வைக்க எழு முறை சிறையில் இருந்து தப்பியவனிடம் எப்படி தப்பினாய் என்று கேக்டகும் போது எல்லோரிடமும் கீ இருக்கின்றது அதனை எவரும் பயண்படுத்தியதில்லை நான் பயண்படுத்தினேன் என்று சொல்வதும், ஜெயிலில் இருந்து தப்பிப்பது பெரிய விஷயம் இல்லை... அது எல்லோரும் தப்பித்து விடுவார்கள்.. ஆனால் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதே சாமர்த்தியம் என்று சொல்லும் அந்த காட்சிகள் சிறப்பு....\nமுதலில் மெதுவாக நகரும் இந்த திரைக்கதை திட்டம் போடும் காட்சிகளாகட்டும், மனைவியை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைக்க எடுக்க முயற்சிகளின் போது அந்த பரபரப்பு உங்களையும் தொற்றிக்கொள்ள வைக்கும்....\nகுழந்தையை அழைத்துக்கொண்டு போய் விடலாம் என்று நினைக்கும் போது திரைக்கதையில் அங்கு ஒரு டுவிஸ்ட்\nஜானின் அப்பா கேரக்டர் செமை....\n3வருடத்துக்கு முன்பு நடந்த சீன் ஆப் கிரைமை தன் மனதில் ஒரு டிடெக்ட்டிவ் ஓட்டி பார்ப்பதும், அதுக்கான எவிடேன்ஸ் கிடைப்பதும் அசத்தல் ஆனால் அந்த காட்சியில் முயற்சி செய்தால் முப்பது வருடத்துக்கு முந்தையது கூட கிடைக்கும் என்பதைதான் அந்த காட்சியில் அந்த பட்டன் கையில் கிடைக்காமல் செய்து இருக்கின்றார்...\nஇந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்... இந்த படம் அவரேஜ் என்று உலக ரசிகர்கள் ���ொல்கின்றார்கள்..ஆனால் ஒரு கணவனாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று நினைத்து இந்தபடத்தை பார்த்தால் செமையாக இருக்கும்...\nஇந்தபடம் சென்னையில் இப்போது கிடைக்கின்றது..டிவிடி கிடைக்கும் இடம்......\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nநல்லா விமர்சனம். பார்த்தே தீரவேண்டிய படத்தை அறிமுகபடுதியதற்கு நன்றி.\nநல்லா விமர்சனம். பார்த்தே தீரவேண்டிய படத்தை அறிமுகபடுதியதற்கு நன்றி.\nஅண்ணா, நானும் பார்த்துவிட்டேன் ஆனால் அவசியம் பார்க்கவேண்டிய படம் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் நல்ல பீல் குட், ஆக்சன் சேசிங் மூவி என்பதில் சந்தேகமில்லை.\n//முந்தைய ஜேம்ஸ்பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சோலஸ் படத்தின் திரைக்கதையை எழுதிய பாவ்ல் ஹ்கிஸ், எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் “THE NEXT THREE DAYS //\nநல்ல விமர்சனம் ஜாக்கி சார்.\nTORRENT மூலம் டவுண்லோடு செய்து பார்த்துவிட்டேன். மறுமுறை பார்த்தபோது சின்னச் சின்ன விஷயங்களை கூர்ந்து கவனிக்க முடிந்தது. ஹீரோயின் இன்சுலின் ஊசி போடுவது. லாப் ரிப்போர்ட்டை மாற்றுவது, சீன் ஆஃப் க்ரைம் எப்படி எதிராக மாறுகிறது. நல்ல படம்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஅப்படி நான் என்ன எழுதிவிட்டேன் நண்பர்களே.....\nவிரல் வெட்டி அடுத்த நேர்த்தி கடன்.. அரசு வேலைவாய்ப...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞ...\nHANGOVER-2/2011 பேச்சிலர் பார்ட்டியும் அதனால் வந்த...\nETHTHAN -2011-எத்தன் காமெடி ஜித்தன்\nFLASH POINT-2007 ஹாங்காங்கின் ஆக்ஷன் அசத்தல்...\nJOB NEWS -வேலைவாய்ப்பு செய்திகள் -பாகம் /10\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்)புதன்/...\nஒருமணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்...ஞாயிறு/22/05...\n1999-(திரைவிமர்சனம்)புலம் பெயர் இலங்கை தமிழர்களின்...\nESCAPE CINEMAS சென்னை எஸ்கேப் சினிமாஸ் ஒரு பார்வை...\nJOB NEWS - வேலைசெய்திகள் (பாகம்/9)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் ...\nDRAGONFLIES-2001/உலகசினிமா/ நார்வே/ நண்பனின் துரோகம்\nதாமதமாக மினிசாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ் /பதினெட்டுபிள...\nமக்கள் சொன்ன சேதி என்ன\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் ...\nஇரு சக்கர வாகனம் திடிர் என்று பஞ்சரானால்..\nRONIN – 1998 - ரோனின் கார்ச்சேசிங் துரத்தல் 220...\nஒரு மணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ்...\n100% LOVE-2011 TELUGU நூறு பர்சென்ட் காதல் ..தெலு��...\npossessive- அதீதபற்று .. சிறுகதை\nEngeyum Kaadhal-2011 /எங்கேயும் காதல்... திரைவிமர்...\nமிக தாமதமாக மினி சாண்ட்வெஜ்..01/05/2011 ஞாயிறு..\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எ���க்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2020-07-07T18:33:17Z", "digest": "sha1:FOQ36QX3AKDOCSR7XOCYHL52RICJMV73", "length": 19425, "nlines": 286, "source_domain": "www.velaiththalam.lk", "title": "63 வருட பழமையான ஆபத்தான தொழில்கள் சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\n63 வருட பழமையான ஆபத்தான தொழில்கள் சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\n63 வருட பழமையான ஆபத்தான தொழில்கள் சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி\nஆபத்தான தொழில்களின் பட்டியல் தொடர்பான வர்த்தமானியின் கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்ள தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு தயாராகி வருகிறது.\n1956/47 ஆம் இலக்க சட்டத்தின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தொழில்வாய்ப்பு சட்டத்தின்கீழ், 2010ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் 18 வயதிற்கு குறைந்த இளைஞர்களுக்கு அபாயகரமான 51 தொழில்கள் அடையாளம் காணப்பட்டன.\nஇந்த நிலையில், தற்போது சேவை இடம்பெறும் பகுதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அபாயகரமான தொழில்வாய்ப்புகள் 77 இனங்காணப்பட்டுள்ளன.\nஇதற்கமைய, ஆபத்தான தொழில்கள் தொடர்பான உத்தேச கட்டளையானது நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதுடன், அதன் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் அரச வர்த்தமானியில் அதனை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக, தொழில் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, 1980/47ஆம் இலக்க வாக்காளர் பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவதற்காகவும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.\n18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும், வாக்காளர் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்படும் வரையில், வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.\nவேலையில்லா பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nவெலிக்கடை சிறை கைதிக்கு கொவிட் 19 உறுதி\nபல்கலைக்கழக கட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க 11 நிபந்தனைகள்\nகல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு\nபோக்குவரத்தை இலகுவாக்கும் MYBUS lk செயலி நாளை அறிமுகம்\nபாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டிய நேரம்: ஆசிரியர்களின் கவனத்திற்கு\nமின்சாரசபை ஊழியர்களின் எச்சரிக்கை மணி\nஆங்கில , மற்றும் ஆரம்பகல்வி ஆசிரியர் வெற்றிடங்கள்- விரைவில் தீர்வு\nபிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முன் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது\nதுறைமுக அபிவிருத்தி குறித்து ஆராய குழு\nஜிந்துப்பிட்டி பாடசாலைகளின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை\nமுகக்கவசங்களை அணியாதவர்களை கண்காணிக்க 2,000 பொலிஸார்\nஆசிரியர்கள் பி.ப 3.30 மணிவரை பாடசாலையில் தங்கியிருக்க வேண்டுமா\nதுறைமுகப் பணியாளர் பணிப்பகிஷ்கரிப்பு நிறுத்தம்\nஅரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரை\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் வாய்ப்பு\nபணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/percussion-instruments/", "date_download": "2020-07-07T20:12:30Z", "digest": "sha1:OISHFH2CSIWUWKCVXIKCUOFWRZ5FQH2A", "length": 125475, "nlines": 380, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "percussion instruments | கமகம்", "raw_content": "\nஇன்று மிருதங்க மேதை முருகபூபதியின் பிறந்த நாள். பல வருடங்களுக்கு முன் சொல்வனத்தில் அவரைப் பற்றி எழுதியதை இங்கு பதிவிடுகிறேன்.\n1930-களில் இருந்து 1960-கள் வரையில் உள்ள காலத்தை கர்நாடக இசை உலகின் பொற்காலம் என்று அழைப்பதுண்டு. பல்வேறு மேதைகள் ஒரே சமயத்தில் கோலோச்சிய காலமது. அந்த காலகட்டத்தில் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும் மிருதங்க உலகை தமதாக்கிக் கொண்டிருந்தனர். மூவரில், முருகபூபதிதான் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற போதும், இவர் வாழ்க்கையே மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. “மிக அரிய பொக்கிஷங்கள், பெரும்பாலும் பொது மக்களின் கண்களின் இருந்து விலக்கப்பட்டே இருக்கும்”, என்ற கூற்று முருகபூபதியாரைப் பொருத்த மட்டில் முற்றிலும் உண்மையானது.\nமுருகபூபதியின் முன்னோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டவர்களாகத் தெரிய வருகிறது. இந்தக் குடும்பத்துக்கும், இராமநாதபுரம் அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இராமநாதபுரம் மன்னர்கள் வரலாற்றைப் பார்க்கும் போது, அவர்கள் சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டுடன் விளங்கியதை அறிய முடிகிறது. காசி நாத துரை பொன்ற மன்னர் வம்சாவளியினரே கச்சேரி செய்யும் அளவிற்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சங்கீதத்தை போஷிக்க சபைகள் உருவாவதற்கு முன்னர், இது போன்ற சமஸ்தானங்களே அந்த வேலையை திறம்படச் செய்து வந்தன. அவ்வகையில், முருகபூபதியின் தந்தையார் சித்சபை சேர்வை அவர்கள், இராமநாதபுரம் மன்னர் ஆதரவில், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து லயத்தில் தேர்ச்சியைப் பெற்றார்.\n“பூச்சி ஸ்ரீனிவாஸ ஐயங்கார் போன்ற மேதைகளுக்கு அவர் வாசித்திருந்த போதும் அவர் கச்சேரி வித்வானாக விளங்கவில்லை. ஆத்மார்த்தமாகவே மிருதங்கக் கலையை வாசித்து வந்தார். எப்போத��ம் அவர் வாய் ஜதிகளை உதிர்த்துக் கொண்டே இருக்கும்”, என்று ஒரு நேர்காணலில் சங்கரசிவ பாகவதர் கூறியுள்ளார். இராமநாதபுரம் அரணமனைக்கு இசைக் கலைஞர்கள் வரும் போதெல்லாம் சித்சபை சேர்வையின் வீட்டிலேயே தங்கினர். “அரண்மனைக்கு வராத வித்வான்களே இல்லை. அவர்கள் பாடாத பாட்டை இது வரை யாரும் பாடவில்லை”, என்று முருகபூபதியே கூறியுள்ளார்.\nசித்சபை சேர்வைக்கு நான்கு மகன்கள். அவர்களுள் இருவர் சங்கீதத் துறையில் சிறந்து விளங்கினர். இரண்டாவது மகனான சங்கரசிவத்தை இராமநாதபுரம் மன்னர் ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்ய அனுப்பி வைத்தார். அவரிடம் கற்ற பின், கச்சேரிகள் செய்தாலும், சங்கீத ஆசிரியராகத்தான் சங்கரசிவ பாகவதர் பெரும் புகழை அடைந்தார். குருகுலவாசத்தில் கற்ற வாய்ப்பாட்டை தவிர, வயலின், மிருதங்கம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலையும் இயற்கையாகவே வரப்பெற்றிருந்தார் சங்கரசிவம்.\nசித்சபை சேர்வையின் நான்காவது மகனான முருகபூபதி, தான் வளர்ந்த சூழலினால் சங்கீதத்தின் பால் ஈர்க்கப்பட்டார். தன் தந்தை வாசிப்பதைப் பார்த்து தானும் மிருதங்கத்தை இசைக்க ஆரம்பித்தார். சிறு வயதில் முருகபூபதி வாசிப்பதைப் பார்த்த அழகநம்பியா பிள்ளை, அவரை மடியில் அமர்த்திக் கொண்டு, மிருதங்கத்தில் தொப்பியை கையாள வேண்டிய முறையை எடுத்துச் சொன்னதை முருகபூபதியே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.\nஇள வயதில், கேட்டதை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட்டாய் வாசித்துக் கொண்டிருந்த முருகபூபதியை நெறிப்படுத்தியவர் சங்கரசிவ பாகவதர்தான். முருகபூபதியின் சிறு வயது அனுபவங்களை அறிந்த அவரது சீடர் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி “என் குருநாதர் கற்கும் போது ராமநாதபுரம் ஈஸ்வரன் போன்ற சிலரும் சங்கரசிவ பாகவதரிடம் மிருதங்கம் கற்று வந்தனர். அப்போதெல்லாம் பூபதி அண்ணாவின் கவனம் வாசிப்பில் இருக்கவில்லை. ராமநாதபுரம் ராஜாவின் பிள்ளைகளுடன் சேர்ந்து கால்பத்து ஆடுவது, குஸ்தி போடுவது போன்றவற்றில்தான் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அண்ணாவுக்குத் தெரியாமல் விளையாடச் சென்றுவிடுவார். சாயங்காலம் வாசல் திண்ணையில் சங்கர சிவ பாகவதர் அமர்ந்திருப்பார் என்பதால், சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து, மற்ற சீடர்களிடம், “அண்ணா, இன்ன��க்கு என்ன பாடம் போட்டார்”, என்று கேட்டுக் கொள்வார். ஒரு முறை சொன்னதைக் கேட்டு வாசிக்கத் தொடங்கினால், அதை அவர் ஏற்கெனவே பல முறை வாசித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுமாம். அவர் வாசிக்கத் தொடங்கியதும், “முருகன் வந்துட்டான் போல இருக்கு”, என்று புன்னகையுடன் கூறுவாராம் சங்கரசிவம்.”, என்கிறார்.\nமுருகபூபதியின் வாழ்வில் திருப்புமுனையாய் இரண்டு கச்சேரிகள் அமைந்தன. முதல் கச்சேரி சென்னை ஆர்.ஆர்.சபாவில் நடை பெற்றது. அப்போது சங்கரசிவ பாகவதர் சென்னையில் தங்கி பலருக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். முருகபூபதியும் அவருடன் தங்கி இருந்தார். ஆர்.ஆர்.சபாவில் நடக்கவிருந்த செம்மங்குடியின் கச்சேரிக்கு சௌடையாவும், பாலக்காடு மணி ஐயரும் பக்கவாத்யம் வாசிக்க எற்பாடாகி இருந்தது. பம்பாய் சென்றிருந்த மணி ஐயர், கச்சேரி தினத்தன்றுதான் சென்னை அடைவதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட ரயில் தாமதங்களால் மணி ஐயரால் சரியான நேரத்துக்கு வந்து சேர முடியாது என்று தெரிந்ததும், ஒரு ரயில் நிலையத்திலிருந்து தன் நிலை பற்றி தந்தி கொடுத்தார். மணி ஐயர் பிரபலத்தை அடைந்திருந்த காலமது. மணி ஐயரின் வாசிப்பை கேட்க வந்தவர்கள் ஏமாற்றமடையா வண்ணம் வாசிக்க யாரை கூப்பிடலாம் என்று தவித்துக் கொண்டிருந்த சபா நிர்வாகிகள், இராமநாதபுரம் ஈஸ்வரனை அணுகினர். அப்போது தற்செயலாக் முருகபூபதி ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்திருந்தார். விஷயம் அறிந்ததும், இராமாதபுரம் ஈஸ்வரன் முருகபூபதியை பரிந்துரை செய்தார். “எனக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ரேட்டை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் கேட்டால் நம்மை வாசிக்க சொல்ல மாட்டார்கள் என்றெண்ணி அதிகம் கேட்டேன். அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தனர்.”, என்று ஓர் நேர்காணலில் முருகபூபதியே கூறியுள்ளார். அன்றைய கச்சேரியில் முருகபூபதியின் வாசிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கச்சேரியின் நடுவில் அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து கூட்டம், “முருகபூபதிக்கு இன்னொரு தனி”, என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. ”அன்றைக்கு செம்மங்குடி எனக்கு மூன்று தனி கொடுத்தார். ரசிகர்களும் வெகுவாக என்னை உற்சாகப்படுத்தினர்.”, என்றும் முருகபூபதி கூறியுள்ளார்.\nபாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை வாழ்வில் நடந்தது போலவே முருகபூபதியின் இசை வாழ்வு முன்னேற்றப் பாதைக்கு வர செம்பை வைத்தியநாத பாகவதரின் பங்கு முக்கியமானது. சம்பிரதாயாவில் உள்ள முருகபூபதியின் நேர்காணலில், “திருச்செந்தூரில் முதன் முறையாக செம்பைக்கு வாசித்தேன். அப்போது நான் ஃபுட்பால் ப்ளேயர். பெரிய மீசையெல்லாம் வைத்திருப்பேன். என்னைப் பார்த்ததும், “இந்தப் பையனா மிருதங்கம் வாசிக்கப் போகிறான்”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த”, என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்”, என்று கூறியுள்ளார். ஓரிடத்தில் சிறு நல்ல விஷயத்தைக் கண்டால் கூட அதை எல்லொருக்கும் தெரியும் படி பெரியதாகக் காட்டுவது செம்பையின் சுபாவம். முருகபூபதியை வாசிக்கக் கேட்டதும், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்தார். அந்த வருடம் அகாடமி கச்சேரிகளில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு முருகபூபதி வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் செம்பை.\nஇவ்விரு நிகழ்வுகளுக்குப் பின், முருகபூபதி முன்னணி வித்வான்கள் அனைவருக்கும் வாசிக்கத் தொடங்கினார். “சுமார் 30 ஆண்டு காலத்துக்கு, எந்த ஒரு பெரிய கச்சேரியிலும், மணி ஐயர், பழனி, முருகபூபதி ஆகிய மூவரில் ஒருவரே மிருதங்கம் வாசித்தனர்”, என்கிறது ஒரு ஸ்ருதி இதழ். “சங்கீத மும்மூர்த்திகள் போல, மிருதங்க மும்மூர்த்திகள் என்று இந்த மூவரையும் குறிப்பிடலாம்”, என்று வயலின் மேதை லால்குடி ஜெயராமன் கூறியுள்ளார். பழனி, முருகபூபதி இருவரும் புதுக்கோட்டை பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான். அதனால், இருவரின் வாசிப்பு அணுகுமுறையிலும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரே வழியில் வந்தாலும், ஒரு��ரைப் போல மற்றவர் வாசிக்கிறார் என்று சொல்ல முடியாத வண்ணம் பிரத்யேகமாய் தங்கள் வாசிப்பை அமைத்துக் கொண்டனர். மணி ஐயரோ, முருகபூபதியோ மிருதங்கம் வாசித்த கச்சேரிகளில்தான் பழனி கஞ்சிரா வாசிக்க சம்மதித்தார் என்பதிலிருந்து பழனியின் மனதில் மணி ஐயருக்கு நிகரான இடத்தை முருகபூபதி பெற்றிருந்தார் என்பதை உணர்திடலாம்.\nமுருகபூபதியின் வாசிப்பின் சிறப்பம்சங்கள் பல உண்டு எனினும், முதலில் கேட்பவரைக் கவர்வது அவர் மிருதங்க நாதம்தான். “அவர் மிருதங்கம் எப்போதுமே 100% ஸ்ருதியுடன் இணைந்து இருக்கும். எவ்வளவுதான் விவகாரமாக வாசித்த போதும், அவர் வாசிப்பில் ஒவ்வொரு சொல்லும் தேனைக் குழைத்து வாசிப்பது போல இனிமையாக இருக்கும். வறட்டு சொற்களை அவர் வாசிப்பில் கிஞ்சித்தும் காண முடியாது. குறிப்பாக, சர்வலகு கோவைகளை அவர் வாசிக்கும் போது, வலந்தலையில் உள்ள சாதத்தை தடவிக் கொடுத்தபடியே பல்வேறு நடைச் சொற்களை வாசிப்பது அவர் சிறப்பம்சமாகும்.”, என்கிறார் முருகபூபதியின் சீடர் சென்னை தியாகராஜன். ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.\nபழனியைப் போலவே மிருதங்கத்தின் தொப்பியை கையாள்வதில் முருகபூபதி தனக்கென்று ஓர் சிறந்த வழியை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் தொப்பியில் வாசித்த முறையை, “his greatest contribution to mridangam playing”, என்கிறார் திருச்சி சங்கரன். சாதாரணமாக, மிக வேகமான சொற்கட்டுகளை வாசிக்கும் போது கும்காரங்கள் இடம் பெருவது அரிது. ஆனால், முருகபூபதியின் வாசிப்பிலே, வலந்தலையில் மின்னல்; வேக ஃபரன்கள் ஒலிக்கும் போதே, தொப்பியில் அவரது இடது கை கும்காரங்களை தன்னிச்சையாய் உதிர்ப்பதை, அவர் கச்சேரி பதிவுகளைக் கேட்கும் பொது அறிந்து கொள்ளல்லாம். பொதுவாக வலந்தலையில்தான் விரல்களை பிரித்து வாசிப்பர். தொப்பியில் வாசிக்கும் போது, பெரும்பாலான சொற்களில் விரல்கள் அனைத்தும் இணைந்தே இருக்கும். “வலந்தலையைப் போலவே தொப்பியிலும் வாசிப்பதை நான்தான் ���றிமுகப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். என் சிறு வயதில் அழகநம்பி பிள்ளை தொப்பியில் வாசித்துக் கேட்டதே என்னை இவ்வாறு வாசிக்க தூண்டியது”, என்று முருகபூபதியே வானொலி நேர்காணலில் கூறியுள்ளார். “ஒரு வழைமையான சொல்லில், வலந்தலையில் இடம் பெறுவதை தொப்பியிலும், தொப்பியில் இடம் பெருவதை வலந்தலையிலும் மாற்றி வாசிப்பதும் அவர் தனிச் சிறப்பாகும்”, என்கிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். “அவர் வாசிக்கும் சொற்கட்டுகளை கேட்ட மாத்திரத்தில் புரிந்து கொண்டு விட முடியாது. அவர் விளக்கினால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்”, என்கிறார் சென்னை தியாகராஜன். “நான் கச்சேரியில் மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை வாசிப்பதைக் கேட்டு என் அண்ணாவிடம் சொல்வேன், அதை இவர் “இதைத்தான் செஞ்சு இருக்காங்க”, என்று விவரமாக விளக்குவார். அதை கிரகித்துக் கொண்டு, அப்படியே வாசிக்காமல், என் பாணியில் வாசிப்பேன். அது கேட்க புதிதாக ஒலிக்கும்”, என்று முருகபூபதியே விளக்குகிறார்.\nஅரியக்குடி, ஜி.என்.பி, மதுரை மணி, செம்மங்குடி போன்ற பல முன்னணி வித்வான்களுக்கு பரவலாக வாசித்து வந்த முருகபூபதி, பின்னாளில் பல திறமையான இளம் வித்வான்களை தூக்கி விடுவதிலும் முக்கிய பங்கு ஆற்றினார். “சோமு என் தம்பி மாதிரி” என்று அடிக்கடி கூறிய முருகபூபதி, பல்வேறு கச்சேரிகளில் அவருக்கு வாசித்து அவர் கச்சேரிகளை சிறப்பித்துள்ளார். பின் நாளில் மதுரை டி.என்.சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு நிறைய வாசித்து வலு சேர்த்துள்ளார். புல்லாங்குழல் மேதை மாலி மிகவும் விரும்பிய மிருதங்க வித்வான்களுள் முருகபூபதி முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமது நீண்ட இசை பயணத்தில் எண்ணற்ற விருதுகளையும் கௌரவங்களையும் கண்டவர் முருகபூபதி. சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம் (1949), பத்மஸ்ரீ (1973), சங்கீத் நாடக் அகாடமி விருது (1975), இசைப் பேரறிஞர் (1979), அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மாநிலக் கலைஞர் (State Artiste, 1979) ஆகியவை அவருக்கு கிடைத்த ஒரு சில கௌரவங்களே. சங்கீத விருதுகளில் தலையாயதாக கருதப்படும் சங்கீத கலாநிதி விருது அவருக்குக் கிடைக்காமல் போனதை, ‘a conspicuous omission’, என்று ஸ்ருதி இதழ் குறிப்பிடுகிறது.\n1940-களிலும் 50-களிலும் கோலோச்சிய பாடகர்கள் பலரது மறைவு 1960-களிலும் 70-களிலும் ஏற்பட்டத��. தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களில் மறைவினாலும், அடுத்த தலைமுறை வித்வான்கள் தலையெடுக்கத் துவங்கியதாலும் கச்சேரி வாசிப்பை கணிசமாகக் குறைத்துக் கொண்டு தான் கற்ற கலையை அடுத்தவருக்கு அளிப்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். சுய மரியாதையை எந்தக் காலத்திலும் இழந்து விடாதவர் என்று பெயர் பெற்றிருந்த இவர்., சம்பிரதாயாவுக்கு அளித்துள்ள நேர்காணலில், “என்னை கௌரவமாக நடத்துபவர்கள் கச்சேரியில் மட்டுமே நான் வாசிக்கிறேன். இப்போதெல்லாம் தனியை விட்டதும் இரண்டு விரலைக் காட்டி, இரண்டு நிமஷத்துக்குள் முடித்துவிடு என்று சமிக்ஞை செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் வாசிக்க விரும்புவதில்லை.”, என்று தன் உள்ளத்தை ஒளிவு மறைவின்றி கூறியுள்ளார்.\n1980-களில் தமிழ் இசைச் சங்கம் நடத்திய இசைப் பள்ளியில் விசிடிங் பிரின்சிபாலாக பணியாற்றியுள்ளார். அரசு இசைக் கல்லூரியின் அலோசகர் குழுவிலும், அண்ணாமலை பல்கலைகழகத்தின் நுண்கலை பிரிவிலும் (faculty of fine arts) பணியாற்றினார். “எப்போது போனாலும் தடையின்றி சொல்லிக் கொடுப்பார். தான் ஒரு மிருதங்கத்தை வைத்துக் கொண்டு, மாணவனுக்கு ஒரு மிருதங்கத்தை அளித்து தான் சொல்லிக் கொடுப்பதை எல்லாம் மாணவன் சரிவர வாசிக்கும் வரை விடாமல் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார்”, என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். முருகபூபதியிடன் பயின்ற வித்வான்களுள் முக்கியமானவர் மறைந்த கஞ்சிரா மேதை ஹரிசங்கர். இவர் தவிர, மாவேலிக்கரை சங்கரன் குட்டி நாயர், காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, மதுரை செல்லப்பா, கும்பகோணம் ப்ரேம்குமார், சென்னை தியாகராஜன் போன்ற கலைஞர்கள் இவரிடம் பயின்றவர்களே.\n1998-ல் தனது 84-வது வயதில் முருகபூபதி காலமானார். அதை ஒட்டி கே.எஸ்.காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரையில், “The last of titans”, என்று இவரை குறிப்பிடுகிறார். முருகபூபதி இருக்கும் போதே சங்கரசிவ பாகவதரின் வருடாந்தர அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முருகபூபதியின் மறைவுக்குப் பின் ‘சங்கர பூபதி ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பின் முயற்சியால் ஆண்டுதோறும் சங்கரசிவம், முருகபூபதி இருவருக்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாள் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் மூலம் அஞ்சலி செலுத்துவதோடல்லாமல் இசைத் துறையில் சாதித்தவர்களையும் கௌரவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவதசலத்தின் முயற்சியும், முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜின் உழைப்புமே முக்கிய காரணங்களாகும்.\nமுருகபூபதியின் மறைவை சில இணையதளங்கள் தவிர எந்த ஒரு மாநில பத்திரிகையோ, தேசிய பத்திரிகையோ குறிப்பிடக் கூட இல்லை என்று ஸ்ருதியில் காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரை அங்கலாய்த்தாலும், அவர் வாசிப்பை கேட்ட எண்ணற்ற ரசிகர்கள் மனதில் அவர் மிருதங்க நாதம் என்றென்றும் ரீங்காரித்துக் கொண்டே இருக்கும்.\nவருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். அதிகம் கண்டுகொள்ளப்படாத விருதுதான் என்றாலும் என்னளவில் பெருமகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்விது. வருடம்தோரும் வாத்தியம் செய்யும் ஒரு வினைஞரை கௌரவித்து அவரை வாழ்நாள் நண்பராக்கிக் கொள்ளும் தருணமது.\nஇந்த வருடம் கஞ்சிரா மேதை ஹரிசங்கர் அவர்களின் அறுபதாவது பிறந்த வருடம் என்பதால், அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த வினைஞரை கௌரவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஹரிசங்கர் அவர்களின் சீடர்களுடன் பேசுகையில் திரு.முருகானந்தமே ஹரிசங்கருக்கு வேலை செய்த வினைஞர்களுள் முதன்மையானவர் என்று தெரிய வந்தது. அவருடைய மகன் நவநீதம் சென்னையில் மிருதங்கவேலை செய்து வருகிறார் என்கிற தகவலும் கிடைக்க – கூகிள் உபயத்தில் நவநீதத்தின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரிடம் பேசுகையில் முருகானந்தம் இப்போது தொழிலிலிருந்து ஓய்விபெற்று தன் சொந்த ஊரான வலங்கைமானில் உள்ளார் என்று தெரிய வந்தது.\nவலங்கைமான் என்ற பேரைக் கேட்டதுமே அந்த ஊர் சங்கீதத்துக்கு அளித்த தவில் மேதை சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு காதில் ஒலித்தது. குறிப்பாக மேண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு அவர் வாசித்த கச்சேரிகள் மேண்டலின் ஸ்ரீனிவாஸ் உச்சிக்கு வரும்போது நிறைய வீடுகளில் மங்கலவாத்யமாக டேப்ரிக்கார்டர்களில் ஒலித்துக் கொண்டிருந்த நாகஸ்வரத்தின் இடத்தை மேண்டலின் பிடித்துக்கொண்டது. அத��்கு முக்கிய காரணம் சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு என்பது என்னுடைய துணிபு. மேண்டலினின் இனிமையான நாதத்தையும், விறுவிறுப்பான காலபிரமாணத்தையும் மீறி அந்த ஒலிநாடாக்களுக்கு மங்கல வாத்யத்தின் தன்மையைக் கொடுத்ததில் தவிலின் நாதத்திவலைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு.\nஇந்த எண்ணங்களை எல்லாம் அசை போட்டபடி முருகானந்தம் அவர்களை அழைத்து அவருக்கு விருது வழங்க விரும்பவதைச் சொன்னேன். “எனக்கு விருதா நான் அப்படி ஒன்னும் பண்ணலியே”, என்றவரிடம் ”ஹரிசங்கரின் அறுபதாவது பிறந்த ஆண்டில் உங்களுக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்கும்”, என்றவுடன் ஒப்புக் கொண்டார்.\nஅதன்பின் அவரை வலங்கைமானில் சென்று காண நான் திட்டமிட்ட போதெல்லாம் ஏதோவொரு காரணத்தால் தட்டிக்கொண்டே போனது. விருது கொடுக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில் தொலைபேசியிலாவது அவரிடம் பேட்டி எடுத்தவிடலாம் என்று இன்று அழைத்தேன்.\nஎனக்குவோர் இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.\n“என்னை அப்பா தவில் கத்துக்க சொன்னாங்க. நான் மாட்டேனுட்டேன். நாகஸ்வரம் கத்துக்கப் போனேன்.”, என்று பேட்டியைத் தொடங்கினார்.\nபெரும்பாலும் வாத்தியம் செய்யும் வினைஞர்களுக்கு இசைப்பயிற்சி இருப்பதில்லை என்பதால் எனக்கு ஆவல் மிகுந்தது.\n“என்ன இப்படி கேட்கறீங்க. அவரு பெரிய வித்வானாச்சே”\nஎன் ஆவல் அடுத்த நிலையை எட்டியது.\nதூக்கிவாரிப் போட்டது. என்னை சிறுவயதில் இசையின் பால் இழுத்த அந்த வாசிப்புக்கு சொந்தக்காரரின் வாரிசுக்கு விருதளிக்கப் போகிறோம் என்றெண்ணி புளகாங்கிதமடைந்தேன்.\n“இவ்வளவு நாளா அவர்தான் உங்க அப்பானு தெரியாம இருந்துட்டேன். மேண்டலினுக்கு அவர் வாசிச்ச பதிவுகளை டேப் தேயத் தேயக் கேட்டிருக்கேன்.”\n“அவர் வாசிப்பு பெரிய வாசிப்பு. நானும் வாசிச்சு அந்த அளவுக்கு வரலைன்னா அவர் பேர் கெட்டுபோயிடும்-னு தவில் கத்துக்கமாட்டேனுட்டேன்.”\n“ஆமாம். ஆண்டான்கோயில் செல்வரத்தினம் எனக்கு தாத்தா முறை. வயசு வித்தியாசம் அவ்வளவு இல்லைனாலும் முறைப்படி தாத்தா. அவர்கிட்ட கத்துகிட்டேன். கோயில்ல எல்லாம் வாசிச்சுப் பழகுவேன். பதினைஞ்சு வயசிருக்கும் போது கொஞ்டம் உடம்பு சரியில்லாம போச்சு. டாக்டர் பாத்துட்டு இதயம் வலுவில்லாம இருக்கு. நாகஸ்வர பயிற்சி கூடாதுனு சொல்லிட்டாரு.”\n“அதுனால வாத்தியம் பண்ண ஆரம்பிச்சீங்களா\n“இல்லை. அம்மையப்பன், வலங்கைமான்-ல எல்லாம் கொஞ்சம் நிலமிருந்தது. அதைப் பார்த்துகிட்டு இரண்டு வருஷம் விவசாயம் பண்ணினேன்”\n“அப்புறம் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க\n“என் தங்கையை மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரனுக்கு கொடுத்திருந்தோம். அவர் தொழில்ல முன்னேறி சென்னைக்கு குடிபோயிட்டாரு. அவர்தான் என்னையும் சென்னைக்கு வரச் சொன்னாரு.”\nதஞ்சாவூர் உபேந்திரன் இன்று முன்னணியில் விளங்கும் கலைஞர்களை மட்டுமல்ல, ஓர் அற்புதமான வினைஞரையும் இசையுலகுக்கு இட்டு வந்திருக்கிறார்.\n“அவருக்கு அப்போ ராமகிருஷ்ணன்-னு வண்ணாந்துறையில ஒருத்தர் மிருதங்க வேலை செஞ்சுகொடுத்துகிட்டு இருந்தார். அவர் அண்ணனும் பக்கத்துலையே கடை வெச்சு இருந்தார். அவங்க கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சேன். தவில்ல இப்பதான் நட் போல்ட் போட்டு முடுக்கறோம். அப்பல்லாம் வார் பிடிக்கணும். அது அவ்வளவு சுலபமான வேலையில்ல. அப்பாவுக்காக நான் பலமுறை வார்பிடிச்சு கொடுத்து இருக்கேன். அந்த அனுபவத்துனால மிருதங்கத்துக்கு வார்பிடிக்கறது, மூட்டு அடிக்கறது எல்லாம் சுலபமாவே வந்துடுச்சு. கொஞ்ச நாள்ல நானே சொந்தமா கடைவெச்சுட்டேன்.”\n“உங்க கடை எங்க இருந்தது\n“மாதவ பெருமாள் கோயில் பக்கத்துல. அங்க வேதமூர்த்தி-னு ஒரு மெக்கானிக் கடை வெச்சு இருந்தார். அவருக்கு சங்கீதம்னா உயிர். அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர் கடையிலேயே பாதியை எனக்குக் கொடுத்தார். அங்கதான் என் தொழில் தொடங்கிச்சு.”\nஇசை எப்படி சம்பந்தமில்லாத இருவரை இணைக்கிறது என்று வியந்தபடியே அடுத்த கேள்வுக்குச் சென்றேன்.\n”தஞ்சாவூர் உபேந்திரனுக்குதான் முக்கியமா மிருதங்கம் செஞ்சுகொடுக்க ஆரம்பிச்சீங்களா\n அவர் சிஷ்யர் நெய்வேலி நாராயணனுக்குதான் முதல்ல செஞ்சு கொடுத்தேன். அப்புறம் இன்னொரு சிஷ்யர் முருகபூபதிக்கு செஞ்சு கொடுத்தேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமா என் நிறைய பேருக்கு செய்ய ஆரம்பித்தேன். காரைக்குடி மணி, திருவாரூர் பக்தவத்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-னு நிறைய பெரிய வித்வான்களுக்கு செஞ்சு கொடுத்திருக்கேன்.”\n”ஹரிசங்கர் அவர்களை எப்படி சந்திச்சீங்க\n“அவரை உபேந்திரன் அத்தான்தான் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. மேடலின் கச்சேரிக்கு அப்போ இவங்க எல்லாம்தான் செட்டு. அப்பா, அத்தான், ஹரிசங்கர், விநாயக்ராம் சேர்ந்து வாசிப்பாங்க. பல ஊர்கள்ல, கல்யாணங்கள்ல கச்சேரி நடக்கும். அப்படி சந்திச்சுப் பழக்கம். அப்பா மேல ஹரிசங்கருக்கு ரொம்ப மரியாதை. என்கிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பாங்க.”\n“கச்சேரிகள் நிறைய கேட்டு இருக்கீங்க. உங்களைக் கவர்ந்த கச்சேரி\n“நிறைய போவேன். எல்லாம் கேட்பேன். அதுக்கு மேல சொல்ற அளவுக்கு நுணுக்கமெல்லாம் தெரியாது. பாட்டைவிட கலைஞர்களைப் பார்த்து பழகறதுலதான் எனக்கு கவனமிருந்தது.”\n”ஹரிசங்கருக்குனு ப்ரத்யேகமா ஏதாவது செய்யச் சொல்லுவாரா\n“அப்படி ஒண்ணும் இல்லை. அவர் முக்கியமா என்கிட்ட தோலைத்தான் வாங்கிப்பாரு. நான் கட்டையில் ஒட்டிக் கொடுத்த வாத்தியங்களும் அவர் வாங்கிக்கிட்டிருந்தாலும் அவருக்கு அவரே தோலை ஒட்டினாத்தான் பிடிக்கும். ஃபெவிக்காலை வெச்சு ஒட்டறது அவருக்குப் பிடிக்காது. சாதத்தை வெச்சே ஒட்டிப்பாரு. அது அவருக்குத்தான் முடியும்.”\n“கஞ்சிராவுக்கு அப்பல்லாம் உடும்புத் தோல் உபயோகிச்சீங்க இல்லையா\n“ஆமாம். அதுலதான் அந்த நாதம் கிடைக்கும். வேற தோலுல கிடைக்காது. எஙக் ஊர்ல, வேதாரண்யத்துல, ஆடுதுறைல எல்லாம் மாமிசத்துக்காக உடும்பு அடிப்பாங்க. அதனால் தோல் சுலபமா கிடைக்கும்.”\n“இப்ப உடும்பு அடிக்கறது தடை பண்ணிட்டாங்களே”\n“இப்ப என்ன தோலு உபயோகிக்கறீங்க\n“நான் தொழில் பண்ணின வரைக்கும் உடும்புதோல்தான் உபயோகிச்சேன். இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை”\n”ஹரிசங்கரோட அறுபதாவது பிறந்த வருடமிது, அவரைப் பற்றி வேற எதாவது சொல்ல விரும்பறீங்களா\n“அவருக்கும் எனக்கும் முதலாளி தொழிலாளி உறவில்ல. நண்பர்கள் மாறிதான் பழகினோம். அவரும் நானும் அடிக்கடி வெத்தலை கடையில சந்திச்சுப்போம். அவர் அன்பா பழகினதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது.”\n“இந்த விருதை மிருதங்கம் செய்வதுல நிபுணரா இருந்த பர்லாந்து அவர்கள் பேருல கொடுக்கறோம். அவரை நீங்க சந்திச்சதுண்டா\n“ஒரு முறை பார்த்து இருக்கேன். உபேந்திரன் அத்தான் தஞ்சாவூர்ல இருந்தபோது அவர் வீட்டுக்கு வந்து பர்லாந்து வேலை செய்வாரு. அப்ப பார்த்து இருக்கேன். அன்னிக்கு எனக்குத் தெரியாது நானும் இந்தத் தொழிலுக்குத்தான் வருவேன்னு.”\n“ஒரு பெரிய இசை பரம்பரைல வந்த நீங்க வாத்தியங்கள் செய்யறதை தொழிலா எடுத்துக��கிட்டீங்க. இப்ப உங்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது நிறைவா இருக்கா\n“நிச்சயமா நிறைவா இருக்கு. இந்தத் தொழில்தான் என்னை ஒருமனுஷனா ஆக்கி இருக்கு. எந்தக் குறையுமில்லாம நிம்மதியா இருக்க வெச்சிருக்கு. என் பசங்க – நவநீதம், தனபால் – ரெண்டு பேரும் இன்னிக்கு இந்தத் தொழில்தான் பண்ணிகிட்டு இருக்காங்க”\nநான் பர்லாந்து அவர்களைப் பார்த்ததில்லை. அவர் மகன் செல்வத்தைப் பார்த்து கௌரவித்த போது பர்லாந்து அவர்களையே பார்த்த உணர்வு ஏற்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் முருகானந்தம் அவர்களைப் பார்க்கும் போது மேதை வலங்கைமான் சண்முகசுந்தரம் அவர்களையே பார்த்த நிறைவு ஏற்படும் என்று தோன்றியது. அந்த மகிழ்ச்சியில் துளிர்த்த புன்னகையோடு பேட்டியை முடித்துக்கொண்டேன்.\nPosted in அறிவிப்பு, அளுமை, பரிவாதினி, parivadini, percussion instruments, personality, tagged கோலப்பன், நெய்வேலி நாராயணன், பரிவாதினி, பர்லாந்து விருது, முருகானந்தம், வலங்கைமான் on நவம்பர் 27, 2018| Leave a Comment »\nசென்ற ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018-ல், பர்லாந்து விருது 2018-ஐ\nவிருது விழாவின் காணொளி இங்கே:\nஅறியாத முகங்க்ள் – செல்வம்\nஇந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது\nமிருதங்க வினைஞர் பர்லாந்தைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். அவர் பெயரில் விருது ஒன்று 2013-ல் தொடங்கப்பட்டது. அதனை முதலில் பெற்றவர் பர்லாந்தின் மகன் செல்வம். இவரும் தன் தந்தையாரைப் போலவே மிருதங்கம் தயார் செய்வதில் தேர்ச்சியும் தனித்தன்மையும் பெற்றிருந்தார்.\nதன் இளமைக்காலங்களை ஒருமுறை நினைவுகூர்ந்த செல்வம்,\n“என் தந்தையார் மிருதங்க வேலையில் பேர் பெற்றவர் என்றாலும் நான் அவரிடம் தொழில் கற்கவில்லை. பள்ளிக்குச் சென்று ஈ.எஸ்.எல்.சி வரை படித்தேன். 1950-களின் கடைசியில் அப்பாவுக்கு சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது. வேலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அதனால் படிப்பைத் தொடராமல் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். மாஜிஸ்டிரேட் அலுவலகத்தில் “பங்கா” (மின்விசிறிக்கு முந்தைய காலத்தில் இருந்த கையால் இழுத்து இயக்கப்பட்ட விசிறி) இழுக்கும் வேலை கிடைத்தது.\nஎங்கள் குடும்பத்துக்கு மணி ஐயரும், அவர் குருநாதரும் நிறைய ஆதரவு அளித்துள்ளனர். என் தாத்தா செபாஸ்டியனுக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது வைத்தியநாத ஐயர்தான். குடிசைவீட்டை கட்டி���மாக்க மணி ஐயர் உதவியுள்ளார். அப்படி அவர்கள் ஆதரவு இருந்தும் நான் ஏன் இந்த வேலையில் இருக்கவேண்டும் என்று பலர் கேட்ட போதும் எனக்கு அவர்களிடம் செல்லத் தோன்றவில்லை. ஒருநாள் மணி ஐயரே அழைத்தார்.\n“உன் அப்பாவுக்கு முடியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. உன்னால் செய்ய முடியுமா\nநான் சற்றும் தயங்காமல், “செய்ய முடியும்”, என்றேன்.\n”இதுவரை என்ன வேலை செய்திருக்கிறாய்\n“அப்பாவும் சித்தப்பாவும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். நான் வேலை செய்ததில்லை”, என்றேன்.\nஅப்போது அப்பாவும் மணி ஐயர் வீட்டுக்குள் நுழைந்தார்.\n உன் பையன் வேலை செஞ்சது இல்லை. பார்த்ததை வெச்சே செய்வேன்கறானே\nஅதற்கு என் அப்பா, “அவன் செய்வேன்னு சொன்னா நிச்சயம் செய்வான்.”, என்று அடித்துக் கூறினார்.\nமகிழ்ந்த மாஸ்டரும், “மாடிக்குப் போ உனக்குத் தெரிஞ்ச வேலையை செய் உனக்குத் தெரிஞ்ச வேலையை செய்\nஅன்று வேளாங்கன்னி மாதாவிடம், “என்னை மாஸ்டருக்கு கெட்ட பெயர் வரவழைக்காத படியும், என் தந்தையைவிட அதிக பேர் வாங்காதபடியும் வைக்க வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டு வேலையில் இறங்கினேன்.\nஅந்த அறைக்குள் 60 மிருதங்கங்கள் இருப்பது கண்டு மிரண்டு போனேன். பெரும்பாலான மிருதங்கங்களில் ஒரு துண்டு பேப்பர் சொருகியிருந்தது. அதில் இருந்த குறிப்புகள்தான் என் குரு. அவற்றில் எந்த மிருதங்கத்தில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று மாஸ்டர் எழுதியிருந்ததை வைத்து என் வேலையைத் தொடங்கினேன்.\nஎன் அப்பா மாஸ்டரைப் பார்த்தாலே எழுந்துவிடுவார். என்னிடம் மாஸ்டர் இன்னும் நெருக்கமாக பழகினார் என்றே தோன்றுகிறது. நான் அவர் அருகில் தைரியமாக அமர்ந்து பேசுவேன். என்னிடம் என் அப்பாவின் வேலையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.\n“காசுக்காக என்றைக்கும் உன் அப்பா வேலை செய்ததில்லை. கச்சேரிக்கு நிறைய ஊர் ஊராகப் போகும் போது வீட்டுக்கு வரக் கூட நேரமிருக்காது. அந்த மாதிரி சமயங்களில் இடையில் எதோ ஒரு ஊரின் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட வேலை செய்திருக்கிறார். நேரமில்லாவிட்டால் அடுத்த ஸ்டேஷன் வரை டிக்கெட் வாங்கி ஓடும் வண்டியில் கூட வேலை செய்திருக்கிறார். அந்த ஸ்ரத்தை உனக்கு வர வேண்டும்”, என்று அவர் சொன்னதுதான் எனக்கு வேத வாக்கு.\nஅந்த அறையிலேதான் இருப்பேன். தூக்கம் வந்தால் மிருதங்கங்களுக���கிடையிலேயே தூங்குவேன். சாப்பாடு மாஸ்டர் வீட்டிலிருந்தே வந்துவிடும். என் அப்பாவைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான். ஒரு வாத்யத்தை தொட்டதும் அதில் என்ன வேலைகள் செய்ய வேண்டும், எந்த ஸ்ருதிக்கு சரியாக இருக்கும், எப்படி வார் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளணர்வில் தெரிய வேண்டும். அந்த உள்ளுணர்வு கிட்டிவிட்டால் வேலை சிறப்பாக இருக்கும். மாஸ்டரின் குறிப்புகள் என் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தன.\nநாளடைவில் எனக்கு சரியாகப்பட்டதையே செய்ய ஆரம்பித்தேன். இது மாஸ்டருக்குத் தெரியும். ஒருமுறை, என் அப்பாவிடம் பேசும் போது, “இப்போது பாரு, நான் இந்த மிருதங்கத்தில் சில வேலைகள் சொல்கிறேன். செல்வம் பேசாமல் கேட்டுவிட்டு தனக்கு சரியென்று தோன்றும் வகையில் செய்து முடிப்பான்”, என்று கூறி என்னை அழைத்து அந்த வேலையைக் கொடுத்தார். நானும் அவர் எதிர்பார்த்தபடியே என் பாணியில் வாத்தியத்தை தயார் செய்து கொடுத்தேன். இருவரும் அதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியுற்றது ஒருவகையில் என் வேலைக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.\nபெங்களூரில் ஆலத்தூர் பிரதர்ஸ் கச்சேரிக்கு மாஸ்டர் வாசிக்க இருந்தார். ஏதோ காரணத்தினால் அவர்கள் வரமுடியாததால் மாலியின் கச்சேரி மாற்றாக ஏற்பாடாகியது. ஆலத்தூரின் ஸ்ருதி ஒரு கட்டை. மாலியின் ஸ்ருதியோ ஐந்து கட்டை. அரை நாளில் வாத்தியங்களை மாற்றி தயார் செய்தேன். கச்சேரி முடிந்ததும் மாஸ்டர் என்னை அழைத்து மாலி என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். மாலியைச் சென்று பார்த்த போது என்னை மிகவும் பாராட்டி, மிருதங்கத்தின் நாதம் தன்னை வாசிக்கத் தூண்டியதாகக் கூறினார்.\nசெல்வத்தை குடும்பத்தில் ஒருவராக பார்த்த மணி ஐயரின் மகன் ராஜாராம்,\n“என் அண்ணாவின் காம்பஸ் போன்ற உபகரணங்களை மிருதங்க வேலையில் உபயோகிப்பதில் அப்பா, செல்வம் இருவருக்கும் பெரிய ஆவல் உண்டு. ஒருமுறை வெட்டுத்தட்டு எடுக்க காம்பஸில் வட்டம் போட செல்வம் அண்ணாவை அணுகிய போது அண்ணா ஏதோ வேலையாய் இருந்தார். இரண்டு மூன்று அழைத்தும் அண்ணா செவி சாய்க்காதலால் செல்வம் கோபத்தில் வெறும் கையால் எடுத்த வெட்டுத்தட்டு கச்சிதமாய் காம்பஸில் போட்ட வட்டம் போல் வந்ததைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம்.”\nவேலையில் அசகாயசூரந்தான் என்றாலும், செல்வத்திடம் குறும்பும் உண்டு.\nஒருமுறை அப்பா தன் விருப்பத்திற்கு ஏற்றார் போன்ற நாதம் மிருதங்கத்தில் வரவில்லை என்று மீண்டும் மீண்டும் மாற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். செல்வமும் செய்து செய்து அலுத்துப் போய், “நாளைக்கு செஞ்சுத் தரேன் பாருங்க, உங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும்”, என்று கிளம்பிவிட்டார். அடுத்த நாள் கொண்டு வந்த வாத்யம் அப்பா எதிர்பார்த்த ஒலியை ஏற்படுத்தியது ஆனால் அதை வாசித்ததுமே, “என்னமோ சரியில்லையே, எதோ பெரிய சில்மிஷம் பண்ணி இருக்க, என்ன பண்ணினாய்\nசெல்வமும் சிரித்துக் கொண்டே, பன்றியின் தோலை உபயோகித்ததாகவும், நீங்கள் கேட்ட ஒலி அதில்தான் வரும் என்றும் கூறிச் சிரித்தார். பர்லாந்திடம் இல்லாத இது போன்ற தைரியம் செல்வத்திடம் நிறைய உண்டு.\nமணி ஐயர் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த போது செல்வமும் சென்னைக்கு வந்து தொழிலைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக 1995-ல் நடந்த சாலைவிபத்தில் செல்வம் தன் வலது கரத்தை இழந்தார்.\n2017 ஃபெப்ரவரியில் செல்வம் மறைந்தார். அவர் மகன்கள் இன்றும் மிருதங்க வினைஞர்களாகத் தொழில்புரிந்து வருகின்றனர்.\nஅறியாத முகங்கள் – பர்லாந்து\nசென்ற வாரம் தொடங்கி இன்மதியில் ஒரு தொடர் எழுதுகிறேன்.\nஇந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது\nஇசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்களையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட அரிய மிருதங்க வினைஞர்தான் பர்லாந்து.\nகடந்த சில நூற்றாண்டு கால வரலாற்றை பார்க்கும் போது, மிருதங்க வித்வானாய் நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் தஞ்சாவூர் நாராயணசாமியப்பா. மிருதங்க வினைஞர்களை பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் செவுத்தியான் என்றறியப்பட்ட செபஸ்டியன். செபஸ்டியன் நாராயணசாமியப்பாவுக்கு வேலை செய்தாரா என்று தெரியவில்லை. அவர் சமகாலத்தில் இருந்த மான்பூண்டியாபிள்ளை, அதற்கு அடுத்த தலைமுறையினரான தட்சிணாமூர்த்தி பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் போன்றோருக்கு வேலை செய்தவர் என்���ு தெரிய வருகிறது.\nசெபஸ்டியனின் மகன்கள் செங்கோல், பர்லாந்து, செட்டி ஆகிய மூவரும் தஞ்சாவூரில் இருந்தபடி வாத்தியங்களுக்கு வேலை செய்து வந்தனர். தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டிலேயே பெரும்பாலும் இந்த வேலைகள் நடை பெறும்.\nசாதி/மத பாகுபாடுகள் மலிந்திருந்த காலகட்டத்திலும், இந்த சகோதரர்களின் கைவண்ணம் சமூக அடுக்குகளை தளர்த்தியது. தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டில் தலித் கிருஸ்துவ பின்னணியில் இருந்து வந்த இவர்கள் நினைத்த வண்ணம் புழங்க முடிந்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும் தான் காரணம்”, என்று ஒருமுறை உருக்கமாய் கூறியது அன்று அந்த அரங்கில் இருந்தவர்களை சற்றே அசைத்தது.\nபுதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு வெகு நாட்களாய் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதங்கத்தை ஒரே நாளில் சரிபடுத்திக் கொடுத்த இளவயது பர்லாந்தின் கைகளில் தெய்வீகத்தன்மை நிறைந்திருப்பதாக தட்சிணாமூர்த்தி பிள்ளை கூறியுள்ளார் என்று ஒரு நேர்காணலில் சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன் கூறியுள்ளார்.\nஇந்தச் சகோதரர்களுள் பர்லாந்து என்கிற ஃபெர்னாண்டிஸுக்குத் தனி இடமுண்டு.\nதஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் இசை பயின்ற போதும், மணி ஐயரின் வீடு பாலக்காட்டில் தான் இருந்தது. மணி ஐயருக்கு கச்சேரிகளில் வாசிப்பதை விட, மிருதங்கம் என்கிற வாத்தியத்தை மேம்படுத்துவதில் ஈடுபாடு அதிகம். அவர் அந்த வாத்தியத்தில் செய்த பரிசோதனை முயற்சிகள் ஏராளம். இதனால் இயற்கையாகவே அவருக்கும் பர்லாந்துக்கும் ஒரு நெருங்கிய உறவு ஏற்பட்டது. நாளடைவில் தான் பாலக்காட்டிலும், மிருதங்க வேலை தஞ்சாவூரிலும் நடைபெறுவதை பொறுக்க முடியாமல் தன் இருப்பிடத்தையே தஞ்சைக்கு மாற்றிக் கொண்டார் அந்த மேதை.\nதன் வீட்டிலேயே இடம் ஒதுக்கி எந்த நேரமும் மிருதங்க வேலை நடக்கும்படி பார்த்துக் கொண்டார். பல ஊர்களுக்கு கச்சேரி சென்றுவிட்டு வரும் போது சற்று ஓய்வெடுக்க மதியம் ஓய்வெடுக்கும் போதும், பர்லாந்து வேலை செய்து முடித்த பின் அந்த வாத்தியத்தை சரிபார்க்க சில நாத திவலைகளை எழுப்பினால் களைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு புத்துணர்ச்��ியுடன் கிளம்பிவிடுவார் மணி ஐயர். எப்படித் தோல் பார்ப்பது, எந்த அளவில் வலந்தலை வைத்துக் கொள்வது, சாதம் எப்படி போடுவது, எப்படி மூட்டடிப்பது என்றெல்லாம் பர்லாந்துடன் கலந்து பேசி எண்ணற்ற மிருதங்க பரிசோதனைகளை மணி ஐயர் மேற்கொண்டுள்ளார்.\nமணி ஐயரின் சமகால மேதையான பழனி சுப்ரமண்ய பிள்ளைக்கும் பர்லாந்துதான் மிருதங்க வேலை செய்து வந்தார். இந்த மூவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராம் கூறுகையில்:\nஒரு முறை, சில நாட்களுக்கு பர்லாந்து எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.\nஅவர் திரும்ப வந்த போது, பழனி ஐயாவுக்கு வேலை பார்க்கப் போயிருந்ததாகக் கூறினார். உடனே அப்பாவும் பழனியின் வாத்யத்தைப் பற்றி ஆர்வமாகக் விசாரித்த பின், “பழனியின் தொப்பி இவ்வளவு சுகமா இருக்கே. அது மாதிரி எனக்கு வேலை செஞ்சு தர மாட்டேங்கறியே”, என்றார்.\n அடுத்த மிருதங்கத்துல செஞ்சுட்டா போச்சு.”, என்றார் பர்லாந்து.\nசில நாட்களுக்கெல்லாம், சொன்னது போலவே பழனி தொப்பி போல செய்திருப்பதாகச் சொல்லி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து எடுத்து வந்தார்.\nஅப்பா வாசித்துப் பார்த்து விட்டு, “இல்லைடா பழனி தொப்பி மாதிரி இது இல்லையே.”, என்றார்.\n“பழனி ஐயாவுக்கு செய்யறா மாதிரித்தான் செஞ்சேன். ஆனால், உங்களுக்காக கொஞ்சம் மாத்தினேன். அடுத்த தடவை அப்படியே செஞ்சு கொண்டு வரேன்.”\nசொன்னாரே தவிர அதன் பின் அப்படி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து கொண்டு வரவே இல்லை. அப்பா பர்லாந்தைப் பார்க்கும் போதெல்லாம் பழனி தொப்பியைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்.\nசில மாதங்களில் பொறுமை இழந்தவராய், “நீ எப்போ பண்ணி தரப் போறாய் இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே\nஅப்போது அப்பா பாம்பே கச்சேரிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.\n“புதுத் தோல் வந்திருக்குங்க. நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. வரும் போது பழனி தொப்பியோட மிருதங்கம் தயாரா இருக்கும்.”, என்றார் பர்லாந்து.\nஅப்பா பாம்பே டூர் போய்விட்டு திரும்பியதும் வீட்டுக்குள் நுழையவில்லை. தோட்டம் தாண்டியதும், வீட்டுக்கு வலப்புறத்தில் ஒரு கொட்டகை உண்டு. அங்கு 20-25 மிருதங்கங்கள் இருக்கும். வேலையெல்லாம் அங்குதான் நடக்கும். பர்லாந்து அங்கு இருந்ததைப் பார்த்��தும், அப்பா நேராக கொட்டகைக்குள் சென்றுவிட்டார். பெஞ்சின் மேல் ஒரு மிருதங்கத்தை தயாராக வைத்திருந்தார் பர்லாந்து.\n“இது பழனி தொப்பி மாதிரி பண்ணி இருக்கியா\n“நீங்க வாசிச்சு பாருங்க ஐயா\nஅப்பா எடுத்து வாசித்துப் பார்த்தார். அவருக்குத் திருப்தியில்லை.\n இதுல அந்த சுகம் கிடைக்கலையேடா\nபர்லாந்து மெதுவாக சிரித்த படி, “அது அவர் கை வாகுங்க”, என்றான்.\n”, என்று குழந்தையைப் போல அப்பா கேட்டார்.\nஇந்த சம்பவம், மிருதங்க கலையில் உச்சத்தில் இருந்த மணி ஐயர் தன் சக கலைஞரிடமும் தனக்கு வேலை செய்த வினைஞரிடமும் வைத்திருந்த பெருமதிப்பை அழகாகப் படம்பிடிக்கிறது.\nபலமுறை கச்சேரிக்குப் பின் தனக்கு அளிக்கப்பட்ட சால்வை போன்ற மரியாதைகளை பர்லாந்துவுக்கு அளித்து மகிழ்ந்துள்ளார் மணி ஐயர்.\n“சொர்க்கம் என்றால் அது நல்ல சந்தன மரத்தில் சோமு ஆசாரி கடைந்து, பர்லாந்து வாத்தியத்தை மூட்டடித்து தயார் செய்து, அதில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு வாசிக்க நேர்வதுதான்”, என்றும் மணி ஐயர் கூறியுள்ளார்.\nபர்லாந்துவின் வேலையின் விசேஷத்தைப் பற்றி கூறும் பல கலைஞர்கள், “அவரிடம் எந்தப் பாடகருக்கு கச்சேரி என்று சொல்லிவிட்டால் போதும். எந்த ஸ்ருதி என்று கூடச் சொல்ல வேண்டாம். மிருதங்கம் தேவையான ஸ்ருதியில் தயாராக இருக்கும். இத்தனைக்கும் அவரிடம் தம்புராவோ ஸ்ருதி பெட்டியோ இருந்ததில்லை. அத்தனை ஸ்ருதியும் அவர் மனத்தில் அத்துப்படியாய் இருந்தது”, என்கின்றனர்.\n”ஒருமுறை முசிறி சுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்க வந்தபோது, என்னை செண்ட்ரல் காலேஜில் அன்று சாயங்காலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வாசிக்கச் சொன்னார். நான் முசிறிக்கு வாசிக்க எடுத்து வந்த இரண்டு வாத்யங்களை சில மணி நேரங்களில் பர்லாந்துவும் செட்டியும் எம்.எஸ்-க்கு வாசிக்கத் தோதாய் தயார்படுத்திவிட்டனர்.”, என்கிறார் டி.கே.மூர்த்தி.\nபொதுவாக புது மிருதங்கத்தை நேரடியாக கச்சேரிகளில் வாசிக்க முடியாது. அதில் சிஷ்யர்கள் வாசித்து பழகுவர். முதல் சாதம், இரண்டாம் சாதம் உதிர்ந்து மூன்றாம் சாதம் போட்டவுடனேயே கச்சேரி மிருதங்கமாக அந்த வாத்யம் தகுதியுறும். பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தால் புது மிருதங்கமே பக்குவமான மிருதங்கம் போல இருக்கும். அப்படிப்பட்ட புது மிருதங்கத்தை வைத்துக் கொண்ட�� பாலமுரளி கிருஷ்ணாவுக்கு நேஷனல் புரோகிராம் வாசித்ததாகவும், அந்த வாசிப்பைக் கேட்டவர்கள் வாத்தியத்தின் நாதத்தை வெகுவும் புகழ்ந்ததையும் திருச்சி சங்கரன் நினைவுகூர்ந்துள்ளார்.\nஇன்றும் பர்லாந்தின் சந்ததியினர் சென்னையில் இருந்தபடி அனைத்து முன்னணி வித்வான்களுக்கும் மிருதங்கம் தயார் செய்து கொடுக்கின்றனர். 2013-ல் பர்லாந்தின் பெயரில் விருது ஒன்று நிறுவப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு சங்கீத வாத்யம் தயாரிக்கும் வினைஞருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. முதல் பர்லாந்து விருதை அவரது மகன் செல்வம் பெற்றார்.\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், பரிவாதினி, percussion instruments, Uncategorized, tagged தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பேரி பூஜை on பிப்ரவரி 2, 2018| 1 Comment »\nஇன்றைய காணொளியில் பேரி பூஜையைக் காணலாம்.\nஆண்டுதோரும் நடை பெறும் கோயில் திருவிழாவின் தொடக்க சடங்குகளின் ஒன்று. கொடியேற்றத்தை ஒட்டி நடை பெறும் சடங்கில், தவிலை நடுநாயகமாக வைத்து பூஜை செய்து, கலைஞரிடம் கொடுத்து ஒரு சொல்லை மட்டும் முழக்கு சுற்றி வரச் செய்யும் சடங்கு.\nமுற்காலத்தின் இந்த சடங்கு மயானத்தின் வைத்து இந்தச் சடங்கை செய்தனர். சமீப காலங்களில் கோயில் வளாகத்திலேயே நடை பெருகின்றந்து.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nபரிவாதினி இசை விழா 2014\nசென்ற வருடம் நவம்பரில் வலை மேய்ந்து கொண்டிருந்தேன். டிசம்பரில் நடக்கவிருக்கும் கச்சேரிகளின் பட்டியல்கள் வெளியிட்ட நிலையில், எனக்குப் பிடித்த பல கலைஞர்கள் பலருக்கு மிக சொற்பமான அல்லது கச்சேரி வாய்ப்புக அல்லது வாய்ப்பே இல்லாமல் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனேன். அவர்களுள் ஒரு சிலரை மட்டுமாவது மேடையேற்றி ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாதான் பரிவாதினியின் 2013 இசை விழா. மொட்டை மாடி கூட காலியாய் இல்லத நிலையில், ஏழு நாள் விழாவை மூன்று இடங்களில் வைத்துச் சமாளித்தோம். எங்களது அனுபவமின்மை, சுமாரான ஒலி அமைப்பு, ஆள் பற்றாக்குறை என்று பல தடங்கல்களை மீறி மனதுக்கு நிறைவாக பல கச்சேரிகள் அமைந்தன. இஞ்சிக்குடி வாசித்த பஹுதாரியும், வீணை பார்த்தசாரதி வாசித்த பெஹாகும், எம்.எஸ்.வித்யா பாடிய யாகப்ரியாவும், மல்லாடி சூரிபாபு பாடிய ஜோகும் என்றும் அகலா நாதத் திவலைகள்.\nஇந்த வருடம் டிசம்பர் களேபரத்தைத் தவிர்த்து, நவம்பரில் வருகிறது பரிவாதினி இசை விழா.\nஏழு நாட்கள் நடை பெரும் விழாவில் 14 கச்சேரிகள் இடம் பெறவுள்ளன. தினமும் ஒரு வாத்தியக் கச்சேரியும் ஒரு வாய்ப்பாட்டு கச்சேரியும் இடம் பெரும். வருங்காலத்தில் உச்சம் தொடப் போகும் இளைஞர்கள் எழுவரும், இன்னும் கொஞ்சம் இவர்களை கேட்க மாட்டோமா என்று நல்ல ரசிகர்களை ஏங்க வைக்கும் முதிர்ந்தவர்கள் எழுவரும் இசைக்க உள்ளனர்.\nஇந்தக் கச்சேரி தொடரில் இடம் பெரும் ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் தனித் தனியாய் பதிவிடுகிறேன்.\nஇசை விழாவுடன் கூட, சென்ற ஆண்டு தொடங்கியுள்ள வருடாந்திர விருதான பர்லாந்து விருது (Fernandes Award of Excellence) இந்த வருடம் தேர்ந்த மிருதங்க வினைஞர் வரதன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மிருதங்க மேதை முருகபூபதி அவர்களின் மிருதங்க நாதத்தைப் போஷித்த கைகளுக்குச் சொந்தக்காரர் வரதன்.\nஅது என்ன பர்லாந்து விருது\nஇசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்ரைச் செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்கலையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப் பட்ட அரிய மிருதங்க வலைஞர்தான் பர்லாந்து. மிருதங்க உலகின் அரசர்கள் என்று கருதப்படும் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை – இருவருக்கும் மிருதங்கம் செய்து கொடுத்தவர் பர்லாந்து என்கிற Fernandes-தான். அவரைப் பற்றிய பல சுவாரஸ்ய கதைகள் உண்டு. அவற்றுள் சிலவற்றை நானே முன்பு இந்த வலைப்பூவிலேயே எழுதியுள்ளேன். அவர் பெயரால் விருதை சென்ற வருடம் தொடங்கி, பர்லாந்து அவர்களின் மகன் திரு. செல்வத்துக்கு அளித்தோம்.\nசென்ற வருட விழாவில் சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும்தான் காரணம்”, என்று உருக்கமாய் கூறிய உண்மை அங்கிருந்தவர்களை சற்றே அசைத்தது.\nஇந்த விருதையும், வருடாந்திர கச்சேரிகளையும் எல்லா வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டி பல வழியில் முயன்று வருகிறோம். அதில் ஒரு வழி crowd funding. சென்ற வருடமே பல நண்பர்கள் பங்களிக்க விரும்பியதாய் என��னிடம் தனிப்பட்ட முறையில் கூறினர். அந்த எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த்ச் சுட்டியில் சென்று தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.\nகச்சேரிகளும், விருது வழங்கும் விழாவும் நடக்கும் இடம் சென்னை ராக சுதா ஹால், மயிலாப்பூர். தேதி – நவம்பர் 12 முதல் 18 வரை.\nதுருவ நட்சத்திரம் – அம்பையின் மதிப்புரை\nலலிதா ராம் பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்கும் புத்தகம் தனக்குத் தெரியும் விஷயங்களை எந்த வித அகம்பாவமும் இல்லாமல் மிகவும் பவ்யமாக ஆனால் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும், சுவாரசியமாகவும் கூறுகிறது. பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாசிப்பு பாணியிலேயே அமைந்திருப்பது போல் ஒரு நடையுடன் எழுதப்பட்டிருக்கிறது. தீவிர ஆராய்ச்சி, பேட்டிகள், அவரது வாசிப்பை புரிந்து கொள்ளும் முயற்சி இவை அனைத்தும் கூடி இருப்பதால் லலிதா ராமுடன் நாமும் மிருதங்க வாசிப்பில் பலர் எட்ட முடியாத ஞானம், அத்துடன் பாடவும் கூடிய குரல் வளம், அர்ப்பணிப்பு இவை அனைத்தும் அமையப் பெற்ற ஒரு கலைஞருடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதுமே.\nமிருதங்கம் என்ற வாத்தியத்தைப் பற்றிய ஆதார பூர்வமான விவரங்கள், அதன் பல வித ஒலிகளின் விளக்கங்கள், அவற்றை விளக்கும் உவமைகள், தாளங்களைப் பற்றிய தகவல்கள், வாசிப்பு முறைகள், கச்சேரி நிகழ்வுகள், பல உன்னதக் கலைஞர்களின் மனோபாவங்கள், உணர்ச்சிகள், நட்புகள், நேசிப்புகள், அகம்பாவம், கர்வம், அடக்கம், மென்மை, கோபம் இவை எல்லாம் அலைஅலையாய் எழும்பி வருகின்றன புத்தகத்தில். மிருதங்கம், கஞ்சிரா இவை ஒலிப்பது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.\nமிருதங்கத்தைத் தவிர அவர் வாழ்க்கையில் வேறு ஏதாவது உண்டா உண்டு. ஒரு பெண் கலைஞரின் அன்பும், காதலும், ஆதரவும். கோலார் ராஜம்மா என்ற இசைக் கலைஞர் தன் இசை வாழ்க்கையைத் துறந்து பழனி சுப்பிரமணிய பிள்ளையின் மிருதங்கத்துக்கு உயிரூட்டினார். இவரைப் பற்றிய சிறு குறிப்புகள் வருகின்றன புத்தகத்தில். ஆனால் எழுதாமல் விட்ட சில விவரங்களை அறிய வேண்டிய ஆவல் ஏற்படுகிறது. ராஜம்மா எத்தகைய கலைஞர் உண்டு. ஒரு பெண் கலைஞரின் அன்பும், காதலும், ஆதரவும். கோலார் ராஜம்மா என்ற இசைக் கலைஞர் தன் இசை வாழ்க்கையைத் துறந்து பழனி சுப்பிரமணிய பிள்ளையின் மிருதங்கத்துக்கு உயிரூட்டினார். இ��ரைப் பற்றிய சிறு குறிப்புகள் வருகின்றன புத்தகத்தில். ஆனால் எழுதாமல் விட்ட சில விவரங்களை அறிய வேண்டிய ஆவல் ஏற்படுகிறது. ராஜம்மா எத்தகைய கலைஞர் அவர்கள் உறவில் எத்தகைய அன்பு இருந்தது அவர்கள் உறவில் எத்தகைய அன்பு இருந்தது தாஜ்மகால் பின்னணியில் அவர்கள் புகைப்படம் ஒன்று இருப்பதால் அவர்கள் கட்டாயம் பயணங்கள் போயிருப்பார்கள் என்று தெரிகிறது. ராஜம்மா அவர் கச்சேரிக்குச் சென்றாரா தாஜ்மகால் பின்னணியில் அவர்கள் புகைப்படம் ஒன்று இருப்பதால் அவர்கள் கட்டாயம் பயணங்கள் போயிருப்பார்கள் என்று தெரிகிறது. ராஜம்மா அவர் கச்சேரிக்குச் சென்றாரா அவர்கள் இருவருக்கும் இடையே அமர்ந்திருக்கும் சிறு பெண் –ராஜம்மாவின் பெண் — இசை பயின்றாளா அவர்கள் இருவருக்கும் இடையே அமர்ந்திருக்கும் சிறு பெண் –ராஜம்மாவின் பெண் — இசை பயின்றாளா பாடகியான அம்மாவையும், அம்மாவின் உறவின் மூலம் வந்த ஒரு தேர்ந்த கலைஞரான அப்பாவையும் கொண்ட அந்தப் பெண் ஏன் இசை உலகில் பிரவேசிக்கவில்லை பாடகியான அம்மாவையும், அம்மாவின் உறவின் மூலம் வந்த ஒரு தேர்ந்த கலைஞரான அப்பாவையும் கொண்ட அந்தப் பெண் ஏன் இசை உலகில் பிரவேசிக்கவில்லை இவைகளுக்குப் பதில் கிடைப்பது எளிதில்லை. ஆனால் இவை அத்தனையும் மனத்தில் நிறைகிறது கேள்விகளாக பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையிலும் அவர் மிருதங்கத்திலும் நாம் ஒன்றிப் போகும்போது.\nநிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த நாடகமாய்ப் போகிறது புத்தகம். மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஒரு சின்னப் பையனுக்குக் கச்சேரியில் ஐந்து முறை தனி ஆவர்த்தனம் விடும் செம்பை, பாடகரும் தாள வாத்தியக் கலைஞர்களும் விட்டுக்கொள்ளும் சவால்கள், புறா குமுறுவது போல் என்று பலர் உவமிக்கும் கும்கிகள், ஃபரன்கள், தாள கதிகள் இவற்றை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும் என்று தோன்றவில்லை.\nஇறக்கும்போது கூட விரல்களை மிருதங்கம் வாசிப்பது போல் அசைத்தபடி இறக்கும் கலைஞர்கள் நிஜமாகவே இறப்பதில்லை என்று தோன்றுகிறது. லலிதாராம் போன்ற ரசிகர்கள் அவர்களை உயிர்ப்பித்தபடி இருப்பார்கள்.\n(லலிதா ராமின்) பி.கு: துருவ நட்சத்திரத்தின் இரண்டாவது பதிப்பு வெளி வந்துவிட்டது. முதல் பதிப்பில் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் நேரமில்லை. ஆதலால�� இரண்டு தகவல் பிழைகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.\nசென்னை புத்தகச் சந்தையில் இன்று முதல் கிடைக்க வாய்ப்புள்ளது. டிஸ்கவரி புக் பாலஸின் ஸ்டாலில் கிடைக்கும்.\nநூல் மதிப்புரை – தி ஹிந்து\nதி ஹிந்து நாளிதழின் இணையத்தளத்தில் ‘துருவ நட்சத்திரம்’ நூலுக்கான மதிப்புரை இன்று வெளியாகியுள்ளது.\nதுருவ நட்சத்திரம் – கல்கி மதிப்புரை\nகர்நாடக சங்கீத உலகின் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியப் பிள்ளைஎன்கிற பழனி சுப்புடுவின் வாழ்க்கை வரலாற்றை ‘துருவ நட்சத்திரம்’ நூலாக எழுதியிருக்கிறார் இசை வரலாற்று ஆய்வாளர் லலிதாராம். இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா.அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம்.\nமிருதங்கத்தில் தமது நாதமயமான வாசிப்பு மூலம் லய விவகாரங்களை அறிந்தோர், அறியாதோர் என இருசாரார் மனத்தையும் கொள்ளை கொண்ட மகா கலைஞன் பழனி சுப்புடு. இந்த நாத மயமான லயமயமான குண ரூப (abstract) உலகை எழுத்தில் எழுதிக் காட்டுவது எளிதல்ல. இத்தகைய சவாலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார் லலிதாராம். இசைக் கலைஞனது வரலாற்றினூடே அவனது பாட்டினை அல்லது வாசிப்பை, தனியாக அவற்றுக்கே உரிய சங்கீத நுட்பங்களுடன் விளக்கி அவற்றை ஆவணப்படுத்துவதை லலிதாராம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இது தமிழில் இசை வரலாற்று நூல்களுக்கு அவர் சேர்த்துள்ள புதுப் பரிமாணம்.\n16 அத்தியாயங்கள், 224 பக்கங்களில் புதுக்கோட்டைப் பள்ளியின் மூலக் கலைஞர்கள் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளைஆகியவர்களின் குணச்சித்திரங்களைப் புனைகதை உத்திகளுடன் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மிருதங்க மேதைமுருகபூபதி பற்றிய தனி அத்தியாயமும், பழனி சுப்புடுவின் நாம் அறியாத முகங்களும் நம்மை வியக்க வைக்கின்றன. போதும்… இனி வளர்த்தப் போவதில்லை. வாங்கிப் படித்துப் பாருங்கள் சுப்புடுவினது மிருதங்க கும்காரமும் ரீங்காரமும் உங்கள் காதுகளில் நிச்சயம் கேட்கும்\n– துருவ நட்சத்திரம், லலிதா ராம், சொல்வனம் பதிப்பகம்,விலை: ரூ 150/\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் K G Gouthaman\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-170.html", "date_download": "2020-07-07T19:50:32Z", "digest": "sha1:6VAIIEFWR7ZGXGXZFVNTTUOLEVDSGAOW", "length": 37796, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ராட்சச மன்னன் விருபாக்ஷன்! - சாந்திபர்வம் பகுதி – 170", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 170\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 40)\nபதிவின் சுருக்கம் : கௌதமனுக்கு உண்ண மீன்களும், படுக்க மென்மையான படுக்கையும் கொடுத்த ராஜதர்மன் என்ற நாரை; செல்வமீட்டும் வழியைச் சொன்ன ராஜதர்மன்; ராட்சச மன்னன் விருபாக்ஷனைக் காணச் சென்ற கௌதமன்; செல்வச்செழிப்பில் இருந்த மேருவ்ரஜ நகரத்தைக் கண்ட கௌதமன்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இந்த இனிய வார்த்தைகளைக் கேட்ட கௌதமன், ஆச்சரியத்தால் நிறைந்தான். அதேநேரத்தில் பெரும் ஆவலை உணர்ந்த அவன், ராஜதர்மனிடம் {நாரையிடம்} இருந்து பார்வை எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.(1)\nராஜதர்மன் {என்ற நாரையானவன்}, \"ஓ பிராமணரே, நான் கசியபருக்கும், (தவசி) தக்ஷனின் மகள்களில் ஒருத்திக்குப் பிறந்த மகனாவேன். பெரும் தகுதிகளையுடைய நீர் இன்று என் விருந்தினராகியிருக்கிறீர். ஓ பிராமணரே, நான் கசியபருக்கும், (தவசி) தக��ஷனின் மகள்களில் ஒருத்திக்குப் பிறந்த மகனாவேன். பெரும் தகுதிகளையுடைய நீர் இன்று என் விருந்தினராகியிருக்கிறீர். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, உமக்கு நல்வரவு\" என்றான்\".\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி விருந்தோம்பலை அளித்த அந்த நாரையானவன், சுற்றிலும் கிடந்த சால மலர்களால் ஒரு சிறந்த படுக்கையை அமைத்துக் கொடுத்தான். மேலும் அவன், பாகீரதியின் ஆழமான நீரில் இருந்து பிடிக்கப்பட்ட பல பெரிய மீன்களையும் அவனுக்குக் கொடுத்தான்.(4) உண்மையில், அந்தக் கசியபரின் மகன் {நாரையான ராஜதர்மன்}, தன் விருந்தினனான கௌதமன் ஏற்றுக் கொள்வதற்காகச் சுடர்மிக்க நெருப்பையும், குறிப்பிட்ட பெரிய மீன்களையும் கொடுத்தான்.(5) அந்தப் பிராமணன் உண்டு, நிறைவடைந்த பிறகு, தவங்களைச் செல்வமாகக் கொண்ட அந்தப் பறவையானவன், களைப்பு நீங்க தன் சிறகுகளால் அவனுக்கு விசிறத் தொடங்கினான்.(6)\nதன் விருந்தினன் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட அவன் {ராஜதர்மன்}, அவனது குடிவழி குறித்துக் கேட்டான். அதற்கு அந்த மனிதன் {கௌதமன்}, \"நான் கௌதமன் என்ற பெயரால் அறியப்படும் ஒரு பிராமணனாவேன்\" என்றான் சொல்லி அமைதியடைந்தான்.(7)\nஅந்தப் பறவையானவன், இலைகளாலும், நறுமணமிக்க மலர்கள் பலவற்றாலுமான மென்மையான படுக்கையைத் தன் விருந்தினனுக்குக் கொடுத்தான். கௌதமன் அதில் தன்னைக் கிடத்திக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(8) கௌதமன் அவ்வாறு தன்னைக் கிடத்திக் கொண்ட போது, கடமைகளின் அறிவில் யமனுக்கு ஒப்பானவனான கசியபரின் நானலமிக்க மகன் {ராஜதர்மன்}, அவன் அங்கே வந்ததற்கான காரணத்தைக் குறித்துக் கேட்டான்.(9)\n பெரும் ஆன்மா கொண்டவனே, நான் ஏழ்மைமிக்கவன். செல்வம் ஈட்டுவதற்காக நான் கடலுக்குச் செல்ல விரும்புகிறேன்\" என்று பதிலுரைத்தான்.(10)\nகசியபரின் மகன் உற்சாகமாக, \"நீர் கவலையேதும் கொள்வது உமக்குத் தகாது. ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, நீர் வெற்றியடைந்து, உடைமைகளுடன் இல்லம் திரும்புவீர்.(11) மரபுரிமை, நற்பேறு அல்லது தேவர்களின் உதவி மூலமான திடீர் உடைமையீட்டல், உழைப்பு, நண்பர்களின் உதவி, அல்லது அன்பு ஆகிய நான்கு வழிமுறைகளின் மூலம் ஒருவன் செல்வத்தை ஈட்டலாம் என்று தவசி பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார்.(12) நான் உமது நண்பனாகியி��ுக்கிறேன். நான் உம்மிடம் நல்லெண்ணங்களை வளர்க்கிறேன். எனவே, நீர் செல்வமடைவதில் வெல்லும் வழியில் நான் முயற்சி செய்வேன்\" என்றான் {நாரையான ராஜதர்மன்}.(13)\nதன் விருந்தினன் படுக்கையிலிருநு உற்சாகமாக எழுவதைக் கண்ட அந்தப் பறவையானவன், அவனிடம் {கௌதமனிடம்}, \"ஓ இனிமையானவரே, இந்த வழியாகச் சென்றால் நிச்சயம் நீர் வெற்றியடைவீர்.(14) இந்த இடத்தில் இருந்து மூன்று யோஜனைகள் தொலைவில் ராட்சசர்களின் வலிமைமிக்க மன்னன் ஒருவன் இருக்கிறான். பெரும்பலம் கொண்ட அவனது பெயர் விருபாக்ஷனாகும். மேலும் அவன் எனது நண்பனுமாவான்.(15) ஓ இனிமையானவரே, இந்த வழியாகச் சென்றால் நிச்சயம் நீர் வெற்றியடைவீர்.(14) இந்த இடத்தில் இருந்து மூன்று யோஜனைகள் தொலைவில் ராட்சசர்களின் வலிமைமிக்க மன்னன் ஒருவன் இருக்கிறான். பெரும்பலம் கொண்ட அவனது பெயர் விருபாக்ஷனாகும். மேலும் அவன் எனது நண்பனுமாவான்.(15) ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, அவனிடம் செல்வீராக. என் வேண்டுகோளால் துண்டப்படும் அந்தத் தலைவன், நீர் விரும்பும் அளவுக்குச் செல்வத்தை உமக்குக் கொடுப்பான்\" என்றான்.(16)\n மன்னா, இவ்வாறு சொல்லப்பட்ட கௌதமன், வழியில் அமுதம் போன்ற இனிமையான கனிகளை நிறைவாக உண்டு கொண்டே அந்த இடத்திற்கு உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றான்.(17) சாலை நெடுகிலும் வளர்ந்திருந்த சந்தனம், அகில், இலவங்க மரங்களைக் கண்டு, அவற்றின் புத்துணர்வு மிக்க நிழல்களை அனுபவித்தபடியே அந்தப் பிராமணன் விரைவாகச் சென்றான்.(18) பிறகு அவன் {கௌதமன்} மேருவ்ரஜம் என்ற பெயரில் அறியப்பட்ட நகரத்தை அடைந்தான். அது கற்களால் செய்யப்பட்ட பெரிய கட்டட முகப்புகளையும், அதே பொருளாலான {கற்களாலான} உயர்ந்த சுவர்களையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் அஃது அகழியால் சூழப்பட்டிருந்தது, மேலும் மதில்களில் பெரிய பாறைத் துண்டுகள் மற்றும் பல்வேறு வகைகளிலான இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தன.(19) ஓ மன்னா, தன் நண்பனால் (நாரையால்) தன்னிடம் விருந்தினனாக அனுப்பப்பட்டவன் அவன் என்பதைப் பெரும் நுண்ணறிவு கொண்ட ராட்சசத் தலைவன் {விருபாக்ஷன்} விரைவில் அறிந்து கொண்டான். அந்தத் தலைவன் கௌதமனை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.(20)\n யுதிஷ்டிரா, அந்த ராட்சசர்களின் மன்னன், தன் பணியாட்களிடம், \"வாயிலில் இருந்து கௌதமர் இங்கே விரைவில் கொண்டுவரப்பட வேண்டும்\" என்று உத்தரவிட்டான். மன்னனின் ஆணையின் பேரில், பருந்துகளைப் போல வேகமிக்கக் குறிப்பிட்ட மனிதர்கள், தங்கள் ஆட்சியாளனின் அற்புத அரண்மனையில் இருந்து வெளியே வந்து, கௌதமன் இருந்த வாயிலுக்குச் சென்றனர்.(22)\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த அரசத் தூதுவர்கள், அந்தப் பிராமணனிடம், \"விரைவாக வாரும், மன்னன் உம்மைக் காண விரும்புகிறார்.(23) விருபாக்ஷன் என்ற பெயரைக் கொண்ட பெரும் துணிவுமிக்க ராட்சசர்களின் மன்னனைக் குறித்து நீர் கேள்விப்பட்டிருப்பீர். அவரே உன்னை உடனடியாகக் காண விரும்புகிறார். தாமதிக்காதீர், விரைவாக வாரும்\" என்று சொன்னார்கள்.(24)\nஇவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், ஆச்சரியத்தால் தன் களைப்பை மறந்து அந்தத் தூதுவர்களுடன் ஓடினான். அந்த நகரின் பெருஞ்செழிப்பைக் கண்ட அவன் {கௌதமன்} ஆச்சரியத்தால் நிறைந்தான்.(25) ராட்சசர்களின் மன்னனைப் பார்க்க வேண்டி, தூதுவர்களின் துணையுடன் அம்மன்னனின் அரண்மனைக்குள் விரைவாக நுழைந்தான்\" {என்றார் பீஷ்மர்}.(26)\nசாந்திபர்வம் பகுதி – 170ல் உள்ள சுலோகங்கள் : 26\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆபத்தர்மாநுசாஸன பர்வம், கௌதமன், சாந்தி பர்வம், ராஜதர்மன், விருபாகஷன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உ��ூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்த���ரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் ��ுசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்��� நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T20:23:12Z", "digest": "sha1:LGVELPIKTNV4GICNAEUMZVWCI2V6PZSY", "length": 6858, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனெடிகட் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்டோர்சு, கனெடிகட், அமெரிக்க ஐக்கிய நாடு\nஸ்டொர்சு மற்றும் பிராந்திய வளாகங்கள், 4,104 ஏக்கர்கள் (16.62 கிமீ²)\nபார்மிங்டன்: மருத்துவ மையம், 162 ஏக்கர் (.655 கிமீ²)\nமொத்தம், 4,266 ஏக்கர் (17.27 கிமீ²)\nதேசிய சின்னம் நீலம், வெள்ளை\nகனெடிகட் பல்கலைக்கழகம் (University of Connecticut), ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 19:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-07T20:24:49Z", "digest": "sha1:O4KLAFHP6DJ3TF2CKGGSI7IS4UPGXJBS", "length": 6917, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைவ வெள்ளாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nசைவ வேளாளர் (Saiva Velalar) எனப்படுவோர், தமிழ்நாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட பிரிவில் உள்ளனர்.[1] இவர்களை வட தமிழகத்தில் சைவ முதலியார் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர்.[சான்று தேவை]\nகப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார்\nபி. டி. ஆர். பழனிவேல்ராசன்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2020, 17:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2019/other-states/163637-2019.html", "date_download": "2020-07-07T19:33:56Z", "digest": "sha1:4J4ABQUOCRXJRQYCNIQPG7YB6VYPKLKB", "length": 13446, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் களம் 2019; மேகாலயா: கோலோச்சும் பி.ஏ.சங்மாவின் வாரிசுகள் | தேர்தல் களம் 2019; மேகாலயா: கோலோச்சும் பி.ஏ.சங்மாவின் வாரிசுகள் - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nதேர்தல் 2019 இதர மாநிலங்கள்\nதேர்தல் களம் 2019; மேகாலயா: கோலோச்சும் பி.ஏ.சங்மாவின் வாரிசுகள்\nசோனியாவின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸில் இருந்து வெளியேறிய முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். அவரது குடும்பத்தினருக்கு தற்போதும் தனிப்பட்ட செல்வாக்கு உள்ள மாநிலம். சங்மாவின் மேகாலயா மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதேர்தல் களம்தேர்தல் 2019மக்களவைத் தேர்தல்தேர்தல் பார்வைதேர்தல் ஆய்வு\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\n‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு\nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற...\nஅரசின் கைப்பாவையாக இருக்க முடியாது ஊடகம்\nநடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nதமிழகத்தில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா மீண்டும் முழு ஊரடங்கு வருமா மீண்டும் முழு ஊரடங்கு வருமா\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் பூச்சி மருந்து தெளிப்பு: நடவடிக்கை கைகொடுப்பதாக மத்திய அரசு...\nதூத்துக்குடியில் காவலர்களுக்கு யோகா, உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி: மாவட்ட...\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nகரோனாவால் ஏற்படப்போகும் பொருளாதார மாற்றம்; தொழில் வாய்ப்புகள்: சாதிக்குமா இந்தியா\nகரோனாவுக்குப் பின் தொழில், வர்த்தகம் எப்படி இருக்கும்; எந்தெந்த துறைக்கு பாதிப்பு\nதங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தொடும் - வர்த்தகர்கள் சொல்வது என்ன\nசர்வதேச பெண்கள் தினம் இவர்களுக்கு மட்டும் தானா\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்: கையில் இருந்த 10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய...\nஞெகிழி பூதம் 13: புரிந்துகொள்ளச் சில புத்தகங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/politics/kazhagaththin-kathai-10004166", "date_download": "2020-07-07T19:38:22Z", "digest": "sha1:CV2QKE3WPS6RUML3DUEBSSA27AIPWCFC", "length": 7456, "nlines": 155, "source_domain": "www.panuval.com", "title": "கழகத்தின் கதை (அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை) - ச.இராமதாசு - புதிய அரசியல் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nகழகத்தின் கதை (அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை)\nகழகத்தின் கதை (அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை)\nகழகத்தின் கதை (அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை)\nPublisher: புதிய அரசியல் பதிப்பகம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஜெயலலிதாவை திமுகவில் சேர்க்க எம்ஜிஆர் வலியுறுத்தியதாகவும் ஆனால் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார் எனவும் கழகத்தின் கதை- அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை புத்தகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிவு செய்துள்ளார்.\nகழகத்தின் கதை- அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை என்ற தலைப்பில் அதிமுகவின் வரலாற்றை விவரிக்கும் 287 பக்க நூலை டாக்டர் ராமதாஸ் எழுதி வெளியிட்டுள்ளார்.\nBook Title கழகத்தின் கதை (அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை) (kazhagaththin kathai)\nஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர்\nஇன்றைய உலகில் ஊழலும் லஞ்சமும், அரசியல் சுயலாபமும் தலைவிரித்தாடுகின்றன. பதவிக்காக எதையும் செய்யத் துணிவது அரசியல்வாதிகளின் முக்கியக் கொள்கையாகிவிட்டது...\nநூறு வருட சினிமா வரலாற்றை அனைவரும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம் இது. நூறு வருட தமிழ் சினிமாவில் பெண்களின் பங்களிப்புக் குறித்தும் அவர்கள..\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் இன்றைய வடிவேலு, விவேக் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர். அவர்களில் சிலரைப் பற்றிய சுவையா..\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\n2ஜி: அவிழும் உண்மைகள்( கட்டுரைகள் ) - ஆ. இராசா :முன்னாள் மத்திய அமைச்சரும் அலைக்கற்றை வழக்கில் மிகுதியாகப் பெசப்பட்டவரும் ஆகிய திரு. ஆ. இராசா அவர்கள் ..\nஃபிடல் காஸ்ட்ரோ பேரூரைகள்கடந்த 55 ஆண்டுகளாக பிடல் 5000 உரைகளுக்கு மேல் ஆற்றியிருக்கிறார். இந்நூலில் தேர்வுசெய்யப்பட்ட 28 காப்பிய உரைகளில் புரட்சியின் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sjp.ac.lk/2017/06/27/?lang=ta", "date_download": "2020-07-07T19:47:52Z", "digest": "sha1:6ECW74Z4J5V7GCOTKHNOXZ3JJREXAPEE", "length": 4736, "nlines": 133, "source_domain": "www.sjp.ac.lk", "title": "27th June 2017 - USJ - University of Sri Jayewardenepura, Sri Lanka", "raw_content": "\nகற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று\nஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின்மென் திறன் அபிவிருத்தி ��ிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று சுமங்கள வாசிப்பு அறையில் 2017 ஜூன் 13ஆம் திகதிஇடம்பெற்றியது.\nமாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை\nமென் திறன் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மானுட இயல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் இறுதி வருட மாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறையொன்று2017 ஜூன் 20ஆம் திகதி மு.ப.8.00 முதல் பி.ப.5.00 வரைபண்டாரநாயக்ககூடத்தில்இடம்பெற்றியது.\n“ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா\nகற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று\nமாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93221", "date_download": "2020-07-07T19:41:34Z", "digest": "sha1:OS3IBAZSPTRDJRCRCFX34KJAJMCT2JAH", "length": 24688, "nlines": 311, "source_domain": "www.vallamai.com", "title": "சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 1 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nசொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 1\nசொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 1\n“நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்குப் போயிருப்பீர்கள்” அமெரிக்காவில் பலரும் என்னை இதையே கேள்வியாகக் கேட்டார்கள்.\n`என்னைப் பார்த்தால் செத்துப் பிழைத்தவள் மாதிரியா இருக்கிறது’ என்று விழித்துப் போனேன்.\nதென்கிழக்காசிய நாடாகிய மலேசியாவிலிருந்து வந்தவள் என்பதால்தான் அக்கேள்வி பிறந்தது என்று பின்புதான் புரிந்தது. இரு நாடுகளுக்குமிடையே விமானப் பயணம் மூன்று மணிக்கும் குறைவுதான்.\nஅவர்களைப் பொறுத்தவரை, இந்தோனீசியாவிலுள்ள பாலித் தீவுதான் சொர்க்கம்.\n“பாலியில் அப்படி என்ன இருக்கிறத��” என்று அவநம்பிக்கையுடன் என்னைக் கேட்டார் அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவர்.\nஇயற்கை எழிலும், கலை நயமும் ஒருபுறமிருக்க, வேறு ஏதோ யுகத்திலிருந்து வந்தவர்கள் போன்று, நம்பவே முடியாத அளவுக்கு மனிதாபிமானம் நிறைந்த மனிதர்கள்தாம் இதற்குக் காரணம் என்று ஓரிரு நாட்களிலேயே தோன்றிப் போகிறது.\nமலேசியாவில் பணிபுரியும் இந்தோனீசியர்களிடம், `நான் இந்தோனீசியா போயிருக்கிறேன்’, என்றால் ஜாவா அல்லது சுமத்ராவைத்தான் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்வார்கள். ஏனெனில், இந்த இரண்டு தீவுகளிலும் இஸ்லாம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பாலியின் வடக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் மட்டும் சிறுபான்மை முஸ்லிம்கள்.\n“நாங்கள் இந்துக்கள். ஆனால், எங்கள் இந்து மதம் வித்தியாசமானது” என்கிறார் வழிகாட்டி தேவா.\n130 X 90 கிலோமீட்டர் பரப்புகொண்ட சிறிய தீவு பாலி. அதனுள் 300 கிராமங்கள்.\nஒரு கிராமத்திலுள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட தொழிலையே செய்கிறார்கள். தச்சு வேலை, சித்திரம் வரைவது, சிமெண்டுப் பலகைகளில் பூ வேலைப்பாடு (சுவரிலோ, தரையிலோ பதிப்பது), பெரிய காத்தாடிகள் செய்வது, வெள்ளி நகைகள் செய்வது என்று பல. கைத்திறன் கொண்டு செய்வது.\nமரத்தாலான சிலைகள் செய்யுமிடத்திற்குப் போனேன். `இச்சிலைகளுக்குப் பயன்படுவது இந்தச் செம்பருத்தி மரம்’ என்று அங்கே இருந்த ஒன்றைக் காட்டினார்கள். மரத்தின் இலை மெல்லியதாக, கிட்டத்தட்ட செம்பருத்தி போல்தான் இருந்தது.\nமிக அழகான வேலைப்பாட்டுடன், ஒன்றரையடி உயரமுள்ள சரஸ்வதி சிலை ஒன்றை ஆசையுடன் கையில் எடுத்தேன். அதன் விலையைக் கேட்டதும் மூச்சு நின்றுவிடும்போல் ஆகிவிட்டது. 3,000 அமெரிக்க டாலர்கள்\nமன்னிப்பு கேட்கும் தோரணையில், அசடு வழியச் சிரித்தேன். பலரும் அப்படித்தான் செய்திருப்பார்கள் போலும் கடை விற்பனையாளரான பெண் என் சங்கடம் புரிந்து, தலையாட்டினாள்.\nஇப்படிப்பட்ட ஒன்றைப் படைக்க, அனுபவமும் தேர்ச்சியும் மிக்க ஸ்தபதி ஒருவர் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து, மூன்று மாத காலம் தியானம் செய்வாராம். அப்போது, `இந்த மரத்தால் எந்த கடவுளின் உருவை நான் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொள்வார். இடைவெளி விட்டு விட்டு இப்படி ஒரு சிலையைச் செய்ய மூன்று மாத காலம் ஆகிறதாம்.\nமரத்தின்மேல் அனுமானமாக சித்திரம் வரைந்து கொள்வதெல்லாம் கிடையாது. ஒருவித மோன நிலையில் கை தன்பாட்டில் வேலை செய்யும். ஒரு சிறு தவறு நிகழ்ந்தால்கூட அதற்குப்பின் மரம் பிரயோசனப்படாது.\nஎல்லா முச்சந்திகளிலும் இருபதடி உயரச் சிலைகள். சரஸ்வதி, ராமர், அவர் எதிரே அனுமன் — இப்படி. பணக்கார வீடுகளின் வெளிச்சுவர் பண்டைக் கால அரண்மனையில் இருப்பதுபோல் கலைநயத்துடன் மிளிர்கின்றன.\n“ஒவ்வொறு கிராமத்திலும் ஒரு `சிறிய’ கோயில் இருக்கிறது,” என்று தேவா தெரிவிக்க, `இதையா சிறியது என்கிறார்’ என்று எனக்கு ஆச்சரியம் எழும் வகையில் அமைந்திருந்தன அவை.\nபனை ஓலையில் செய்யப்பட்ட தொன்னையில் பற்பல வண்ணங்களைக் கொண்ட மலர்கள் பூஜைக்காக வைக்கப்படுகின்றன. இவற்றை எங்கும் காணலாம். பேரங்காடி கல்லாவின்மேல், ஹோட்டலில் வழி நெடுக, மற்றும் தரையில், ஒவ்வோர் அறைக்கும் முன்னால் என்று காணும் இடமெல்லாம் பூக்கள் இறைந்து கிடக்கின்றன. பெரும்பாலும், காசித்தும்பை பயன்படுத்தப்படுகிறது. தினந்தோறும் காலையில் செய்யும் பூஜைக்கெனவே பெரிய நிலப்பரப்புகளில் இதனைப் பயிரிடுகிறார்கள்.\nபிரம்மாவிற்குச் சிவப்பு வண்ண மலர்கள், சிவனுக்கு மஞ்சள் அல்லது வெள்ளை, விஷ்ணுவிற்கு நீலம் என்ற முறை இருக்கிறது. அவற்றைக் குறிப்பிட்ட திசையில்தான் வைக்க வேண்டுமாம்.\nகலைகளில் மிகுந்த ஈடுபாடு இருப்பதால் சரஸ்வதியைக் கொண்டாடுகிறார்கள். அண்மையில்தான் `கணேஷா’ என்று பிள்ளையார் சிலைகளைச் செய்கிறார்களாம். (அங்கேயே வசிக்கும் வேற்று நாட்டுக்காரரின் கணிப்பு).\n`இந்தியாவில் பிரம்மாவுக்கு நிறைய கோயில்கள் கிடையாதாமே ஏன்’ என்று அதிசயப்பட்டார் தேவா.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : இந்தோனீசியா நிர்மலா ராகவன் பயணக் கட்டுரை பாலித் தீவு\nஐயப்பன் காவியம் – 4\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1\nகற்றல் – ஒரு ஆற்றல் (1)\nக. பாலசுப்பிரமணியன் கற்றல் - சில பார்வைகள் “கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு” ..- இது அவ்வையின் அறிவுரை. \"அவங்களுக்கென்ன சொல்லிட்டுப் போயிட்டாங்க.. இது என்ன முடியற காரியமா\nசெண்பக ஜெகதீசன் பகையகத்துச் சாவா ரெளிய ரரிய ரவையகத் தஞ்சா தவர். -திருக்குறள் -723(அவை அஞ்சாமை) புதுக் கவிதை\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார்\n��றவன்புலவு க. சச்சிதானந்தன் கற்றிலனாயினும் கேட்க என்றார் வள்ளுவர். தாம் கற்றவற்றை மற்றவர்களுக்குச் சொல்பவர் கேள்வி ஞானத்தை வளர்க்கிறார். கல்வியைப் பரப்புவதற்காகவே மேடைப் பேச்சாற்றல். நுணுகித் தேடல்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60604214", "date_download": "2020-07-07T17:55:04Z", "digest": "sha1:IQTYXTOFAT7V4AVFJCFBD53XLHF6NYRX", "length": 51915, "nlines": 979, "source_domain": "old.thinnai.com", "title": "நூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும் | திண்ணை", "raw_content": "\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nஇன்று மாலையில் பார்த்தது போல\nஎன்றும் பார்த்தது இல்லை வானத்தை \nஅந்தி மாலையின் இருள் சூழும் நேரத்தில்\nநகரத்தில் இருந்து வந்து கொண்டிருந்தேன்.\nஇறுதியாய் இருந்த சில வீடுகளையும்\nநின்ற மரங்களை நோக்கி நடந்தேன்\nவெப்பத்திற்குப் பிறகு ஒரு இளம் குளிர்\nஅன்று மாலை என்னை அனுகிய\n” என்ற எனது நூலில்\nஆண்களும் பெண்களுமாக நீண்ட அலை வரிசை\nநான் அமர்ந்திருந்த சிறு மேசைக்கு எதிரே.\nஅவர்கள் என்னுடன் கைகுலுக்க சில\nஆனால், என் மனது எங்கோ இருந்தது.\nஒவ்வொரு வாசகரைச் சந்திக்கும் போதும்.\nநூலைத் தந்து கொண்டு இருப்பவன். நான்\nதங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லவும்\nகவனித்தேன் எனினும் எனக்குள் வேறு குரல்கள்\nஅங்கே வாழ்ந்திருந்தேன் நான் சாவுடன் துணைவனாக.\nஎன்னை நோக்கி ஓடிவரும் என் குழந்தைகளின் சிரிப்பொலியைக்\nகேட்டேன்.நி¢னைவு கூர்ந்தேன் எரியூட்டப்பட்ட நகரங்களின் சிதைவையும்\nகல்லாய் மாறிவிட்டஉடல்களையும் கொழுந்து விட்டெரியும் காட்டையும்\nவீணே நான் தேடிக்கொண்டிருக்கும்என் குடும்பத்தையும் .\nஎன்னை விட்டு அகலாத என்னுள் வாழும் நினைவுகளை.\nசில நேரங்களில் என் முன்னே ந்¢ன்று இருப்பவரின்\nஇருப்பையும் மறந்து போனேன்.எனது கை தயங்கியது.\nமலை உச்சியில் மண்டை சுழல்வது போல.\nஎன் முன்னால் புத்தகத்தைத் திறந்து காத்திருக்கும்\n“நீங்கள் நேசிக்கும் இப்புகைப்படங்கள்- குழந்தையாய் நீங்கள்\nஇருந்தபோது எடுக்கப்பட்டது – உங்கள் குழந்தைகள்,மனைவியுடையது\nஅவை ஏன் இப்பக்கத்தினுள் சிறைப்படுத்தப் பட்டிருக்கின்றன \n உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் இம் மக்கள் யாவர் \nஇந்தப் புகைப் படங்களும், இந்த வார்தைகளும் எனது வாழ்வைப் பற்றியவை.\nஎனது இன்பங்களும் எனது துன்பங்களும் – எனது போராட்டமும் எனது\nநம்பிக்கையும் பற்றியவை.உயிர் பிழைத்தவன் நான்.எனது செய்தியைப் பரிமாற\nநான் இங்கிருப்பது சரிதான் என்பது புலப்படுகிறது.\nஎனது வார்த்தைகள் உண்மையைப் பறை சாற்றுவதாகவும்\nஎல்லா நாடுகளிலும் சாட்சியமாய் நிற்பதாகவும்\nஆயிரக்கணக்கான வாசகர்கள் எனக்கு எழுதியிருக்கின்றனர்.\nஇத்தாலியில் இருந்தும் ஜப்பானில் இருந்தும்\nஅமெரிக்காவில் இருந்தும் ஆப்பிரிக்காவில் இருந்தும்\nஜெர்மெனியில் இருந்தும் போலந்தில் இருந்தும்\nபிரான்ஸில் இருந்தும் இங்கிலாந்தில் இருந்தும்\nஒவ்வொருவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும்\nகடிதங்கள் நான் நேசித்தவர்களுக்காக.நான் தப்பிப் பிழைத்தவன்\nஒரு அவசியமான சாட்சியம்.இதற்காகத்தான் நான் பிழைத்திருக்கிறேன்.\nஎன்னை இறுகப் பற்றி இருப்பதாகவும்\nஅந்தப் புத்தகங்கள் என் கைக்கு வரும் போது\nஓடிப்போகவும் ஒளிந்து கொள்ளவும் தோன்றியிருக்கிறது\n.என்னுடைய கதைக்குள் முடங்கிப்போகவும் எனக்குள்ளே\nஎனக்காக மட்டும் வைத்துக் கொள்ளவும் தோன்றியிருக்கிறது.\nஇருந்த போதிலும் நான் கையெழுத்து இட்டுக் கொண்டிருந்தேன்.\nநான் அவர்களுக்குக் கடமைப்பட்டு இருந்தேன்,அவர் தம் நினைவில்.\nஏனெனில்,ஒவ்வொரு வாசகரும��� நான் தொடருவதற்கான பிரிதொரு\nகாரணமாக ஆகி விட்டிருந்தனர்.அவர்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டினர்.\nமேலும் முன் தொடர உறுதி பூண்டேன் நான்.என்னைப் பற்றி அவர்கள்\nகொண்டிருக்கும் பிம்பத்தை சிதைக்காமல் உண்மையாக இருக்க விரும்பினேன்.\nஅவர்களோடு தான் முழுமை பெறுகிறது எனது வாழ்க்கை.\nஅது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.\nஇன்று மாலை வரை மேலுக்கு எப்படித் தோன்றினாலும்\nபுற்றாய் அரித்துக் கொண்டிருந்தது கவலை.மற்றவர்களை\nநோக்குகையில் சிரித்தேன், ஆயினும் உள்ளுக்குள்\nஅழுது கொண்டிருந்தேன்.அப்போது தான் அந்த\nஎனது புத்தகத்தை மார்போடணைத்துக் கொண்டு, என்னெதிரே நின்றாள்.அவள்\nசிரித்துக் கொண்டுதான் இருந்தாள்.நான் அவளது முகத்துக்குப் பின்னால் மற்றும்\nபல முகங்களைக் காணத் தொடங்கினேன்.சிரமப்பட்டு அமெரிக்கா சென்றடைந்த\nபோது என்னை வரவேற்ற என் தாயின் முகம்,வார்சாவின் சிதைவுகளுக்கு நடுவே\nஒரு கணம் மின்னி மறைந்து போன எத்தனையோ தாய்மார்களின் முகங்கள்.\nஅந்த மூதாட்டி மெல்லப் பேசத்தொடங்கினாள்.” உங்கள் புத்தகம்\nஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கிறது தெரியுமா\nஒன்றன் பின் ஒன்றாய், எல்லாக் கனவுகளும் சிதைய ஏமாற்றத்தில் தவித்த தன்\n” அவளது வாழ்க்கை கடினமாக இருந்தது – உண்மைதான்.”\nதற்செயலாக ‘நான் நேசித்தவர்களுக்காக’ புத்தகத்தை படிக்க நேர்ந்திருக்கிறது,\n“அதை என்னால் விளக்க முடியாது.அவள் பழைய படி இல்லை.\n.இனி அவள் வாழ முடியும்.ஒரு வேலையும் தேடிக் கொண்டு\nவிட்டாள்.அவள் மீண்டு விடுவாள் எனத்தான் தோன்றுகிறது.”\nபுத்தகத்தை இறுகப் பிடித்துக் கொண்டாள்.\nநானும் ஏதாவது சொல்ல வேண்டுமே……..\n“நான் அதில் கையெழுத்துப் போட வேண்டுமா\n“நான் அதற்காக வரவில்லை.உங்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன்.”\nஎன்று என் தோள் மீது கை வைத்தாள்.\n“உங்கள் பணிகள் தொடர வேண்டும்- தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச்\nசொல்ல வேண்டும்.அவர்களுக்குத் தெரியாது. சில நேரங்களில் சில\nவார்த்தைகள் போதும்- எப்படி என்று யாருக்கும் தெரியாது.ஆனால்\nஎல்லாமும் மாறி விடுகின்றன அவர்களுக்கு- திடீரென்று இது வரை\nதாங்கள் காணாததைக் கண்டது போல.”\nஅவள் போய் விட்டாள்.நான் தொடர்ந்து கையெழுத்திட்டேன்.ஆனாலும்..\nஅவளது வாக்கியங்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருந்தன. மற்றவர்கள்\nநினைவுக்கு வந்தனர்- எனக்கு வந்த எல்லாக் கடிதங்களிலும் நான்\nபடித்த வாக்கியங்கள்-வாழ்வதற்கு எனக்கு வலிமை தந்தவை,அதே\nசமயம் எனக்கு விசனமளித்தவை.இப்போது இந்த மூதாட்டியின் முகம்\nபலரது முகங்களை நினைவு படுத்திய போது எல்லா வாக்கியங்களும்\nஉயிர் பெறத் தொடங்கின.எனக்குப் புரியலாயிற்று.\nகாயப் படுத்தமுடியும் கூரிய அம்பாய்\nகுணப்படுத்த முடியும் குளிர் மருந்தாய்\nஅழிக்கமுடியும் பெரு மழையாய்ச் சாடி\nஎப்படிப் போகின்றன இந்த வார்த்தைகள் -வரிகள் \nஇத்தகையதொரு சொற்செட்டும் லாவகமும் உணர்ச்சிப் பிரவாகமும்\nஎல்லோருக்கும் வாய்த்து விடுகிறதா என்ன \nஇதனை எழுதியவர் மார்ட்டின் கிரே ( MARTIN GRAY ).சும்மா சொல்லக்கூடாது \nபுரட்டிப் புரட்டி, கொல்லன் உலைக்களத்தில் கத்தி வடிப்பது போல், வாட்டி எடுத்திருக்கிறது இவரை.\nதனது பதினான்காவது வயதில் வார்ஸாவின் யூத எதிர்ப்பு இயக்கத்தின் செயல் வீரர்.படு கேவலமான\nTREBLINKA COCENTRATION CAMP- காவல் கைதி முகாமிலிருந்து உயிர் பிழைத்து வந்தவர்.போலந்து\nதலை மறைவு இயக்கத்தின் உறுப்பினர். செம்படை சிப்பாய்.NKVD என்ற ரஷ்யாவின் ரகசிய போலீஸ்\nபடையின் அதிகாரி.35 வயதில் வெற்றிகரமான அமெரிக்க வியாபாரி.இறுதியாக 1970-ல் ஒரு காட்டுத் தீயில்\nதனது அழகிய மனைவியையும் நான்கு குழந்தைகளையும் வீட்டோடு பறிகொடுத்தவர்.அவ்வளவும் தாண்டி\nஇன்னமும் கூட தீரமும், நம்பிக்கையும், எதிர் பார்ப்பும் இருக்க முடியுமா வாழ்வில் \nவாழ்வின் மிக முக்கியமான கேள்விகள் பற்றிய விடைகளை வெளிப்படுத்த விழையும் ஒரு மனிதனுக்கு\nஒரு புத்தகத்தினைப் பதிப்பிக்கும் உரிமையை வழங்குவது எது ஒருகால், அவன் கண்டு பிடித்த விடைகளை\nஅவனே வாழ்ந்து பார்த்ததும், அவனது வாழ்வு அவற்றின் மெய்மைக்கு சாட்சியம் ஆனதும் என்பதாக\nஇருக்கக்கூடும்.வெகு சில மானிட உயிர்களே மார்ட்டின் கிரே எதிர் கொண்ட விதத்தில் வாழ்வின் கேள்விகளையும்\nஅவற்றுக்கான விடைகளையும் தமது சொந்த வாழ்வில் உரசிப் பார்த்து இருக்க முடியும்.\nதனது சக மனிதர்களுக்காக – வாழ்வு-சாவு, தலை எழுத்து ,மனித மகிழ்ச்சி, நாகரீக உலகில்\nமனிதனின் இடம் என்ற பெரும் சவால்களை எதிர்த்துப் போராடுகையில்- உதவும் விதத்தில்\n‘வாழ்வெனும் புத்தகம்’ என்ற நூலினை எழுதி அளித்திருக்கிறார்.இந்த ‘வாழ்வெனும் புத்தகம்’\nமிகத்துணிச்சலான மிகவும் பெரிய லட்சி���ங்களை உள்ளடக்கிய நூல்.நெருப்பாற்றை நீந்திக்\nகடந்த சில மனிதர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், இன்னமும் கூட தனது\nவாசகர்களை வாழ்க்கையைப் பற்றிக் கொள்ளவும் வாழ்க்கையின் போக்கிற்கு விட்டுக்\nகொடுக்கவும் அதன் போக்கில் அதனை ஏற்றுக்கொள்ளவும் அறைகூவல் விடுக்கிறார்.\nஎப்போதும் நாம் போதுமான நம்பிக்கை\nஇருப்பதில்லை வாழ்வின் ஆற்றல் மிகு\nநமக்கு எதிராக நாமே எழுப்பிய தடைகளைக்\nகடந்து செல்வதே வாழ்க்கை ஆகும்.\nநாமே நமக்கு விதித்துக் கொண்ட எல்லைகளைக்\nகடந்து செல்வதே துணிவு ஆகும்.\nவாழ்வு என்பதே அப்பால் கடப்பது ஆகும் \nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nPrevious:சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\n��ற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-07T18:28:58Z", "digest": "sha1:VVK6R3K4TG3BITB3M4IAMTQC4X3IHM6E", "length": 14497, "nlines": 228, "source_domain": "dttamil.com", "title": "லைஃப் ஸ்டைல் Archives - dttamil", "raw_content": "\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nபாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nவிமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nஇங்கிலாந்தில் நர்சாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி\nசீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅஜய் தேவ்கனுடன் ஜோடி சேரும் கீர்த்திசுரேஷ்\nசெந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்தது சந்தர்ப்பவாதம்: தமிழிசை\nகாவலாளியே திருடன் வசனம்: உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு.\nஉத்தரபிரதேசத்தில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு.\nகஜா புயலால் நிலைகுலைந்த நாகை மாவட்டம்.\n‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ யின் அனைத்து காப்பகங்களிலும் சோதனை: மேனகா காந்தி\nகன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்\nமூடப்படுகிறது அபிராமி மெகா மால்.\nடிரம்ப்-கிம் 2வது நாள் சந்திப்பு\nபுரோ கபடி கேப்டன்கள் அறிமுகம்\nபுயல் பாதிப்பு பகுதிகளில் தமிழக ஆளுநர் ஆய்வு\nஇந்தியாவில் பிறந்தவர் உள்ளிட்ட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nநார்வே, இந்தாண்டுக்கான, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. Share\n2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஸ்டாக்ஹோம், 2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர��க்கு வழங்கப்பட்டுள்ளது. Share\nவேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nநார்வே, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டிருக்கிறது. Share\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nநார்வே, அண்டவியல் ஆராய்ச்சி மற்றும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் முதல் கோளை கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. Share\nபீஜிங், இந்துக்கள் வணங்கும் புனித மலர் தாமரை. இந்திய கோவில்களில் தாமரைக்கென்று தனிமரியாதை மதிப்பு உண்டு. கல்விக்கு அதிபதி சரஸ்வதி மற்றும் செல்வத்துக்கு அதிபதி லட்சுமி தாயார் ஆகியோர் தாமரை மீதே அமர்ந்து இருப்பார்கள். முன்னவள் வெள்ளை தாமரை என்றால் செல்வமகளோ செந்தாமரை மீது அமர்ந்து இருப்பாள். அந்த அளவிற்கு இந்திய இலக்கியங்கள் தாமரைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்திய கலாச்சாரத்தையொட்டி ஆசிய கலாச்சாரமும் அமைந்து இருக்கும். இன்று இஸ்லாமிய […]\nமிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்ற இந்தியப் பெண்.\nமெல்போர்ன், மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்தை இந்தியப் பெண் பிரியா செராயோ (வயது 26) வென்றுள்ளார். Share\nஉலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. Share\nநான் விஜய்சேதுபதி ரசிகை: மாடல் அபூர்வி சைனி\nசென்னை, சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி என்பவர் மார்ச் 17ம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா” என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019” என்ற பட்டத்தை வென்றார். Share\nசுவையூட்டி ‘மோனோசோடியம் குளுட்டாமேட்’ உடலுக்கு தீங்கு விளைவிக்குமா\nஎம்.எஸ்.ஜி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோனோ சோடியம் குளுட்டாமேட் எனப்படும் சுவையூட்டி பற்றி பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. Share\nவடமாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்\nபுதுடெல்லி, வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடடப்பட்டு வருகிறது. Share\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஅமெரிக்க பனிப்புயலுக்கு 5 பேர் பலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/police-in-search-of-vijay-fans/", "date_download": "2020-07-07T18:07:12Z", "digest": "sha1:XG36J4QF3LJIVRV73O7LBYU7WGUZ4AR2", "length": 8436, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "போலீஸ் தேடும் விஜய் ரசிகர்களை புடிச்சுக் குடுங்க", "raw_content": "\nபோலீஸ் தேடும் இந்த விஜய் ரசிகர்களை புடிச்சுக் குடுங்க…\nபோலீஸ் தேடும் இந்த விஜய் ரசிகர்களை புடிச்சுக் குடுங்க…\nஇங்கே வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இருவரும் தங்களை விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். கையில் ஆளுக்கொரு அரிவாளும் வைத்திருக்கிறார்கள்.\nசென்னை காசி தியேட்டரில் சர்கார் பேனரைக் கிழித்த அதிமுகவினருக்கு சவால் விட்டு ஏகவசனத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் இவர்கள் குறித்து விவரம் கேட்டிருக்கிறது காவல்துறை.\nஇவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் 044-23452348 மற்றும் 044-23452350 ஆகிய எண்ணுக்கோ அழைத்துத் தெரிவிக்கலாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது.\nஆனால், நேற்று சர்கார் சக்சஸ் பார்ட்டியில் இலவச மிக்ஸி, கிரைண்டர் பொம்மை போட்டு கேக் வெட்டி அதிமுகவினரை வம்புக்கிழுத்த ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் டீமுக்கு இருந்த, புத்திசாலித்தனம் இவர்களுக்கு இல்லை.\nகொம்பு வச்ச சிங்கம்டா படத் தொடக்கம் – கேலரி\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nகொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\nகொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை\nரம்யா பாண்டியன் லாக்டவுன் ஸ்பெஷல் கேலரி\nபெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்\nகொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/category/history/", "date_download": "2020-07-07T18:17:22Z", "digest": "sha1:7L7XNKOVQC3KKI44EDC2ZPTTWZEYGRQW", "length": 12870, "nlines": 221, "source_domain": "mediyaan.com", "title": "History Archives - Mediyaan", "raw_content": "\nசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறை\n கலைஞர் டிவியை கதறவிட்ட கல்யாண் ராமன்..\nதேச நலன், சமூக நலன் கொண்ட, தமிழர்கள் இயக்கும் இயந்திரம்- மீடியான்\nகடன் தள்ளுபடி என்ற பொய் செய்தி பரவி ஆறி அடங்கியபின் தற்போது கம்பு சுற்றும்…\nஹிந்துக்கள் என்ன பாவம் செய்தோம்\nஇந்திய ஊடகங்களின் உண்மை முகம் இது தான்….\nராகுல் காந்தியின் செயல்பாடு இதுதான்… வின் டிவி அதிபர் தேவநாதன்… வின் டிவி அதிபர் தேவநாதன்…\n“கெட்டதை தைரியமா செய்யலாம்” என்று கூறும் கட்சி திமுக….. மூத்த பத்திரிக்கையாளர் ஸ்டாலின் மீது…\n அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள்…\nதிமுக & I-PAC கூட்டணியின் கோர முகத்திற்கு…. இந்த ஆடியோவே சிறந்த உதாரணம்…\n கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தை… பலமுறை புறக்கணித்த ராகுல் காந்தி… பலமுறை புறக்கணித்த ராகுல் காந்தி…\nஹிந்து மதம் உலகின் முதுகெலும்பு…. இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்… இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்…\nமோடி மீது உள்ள வன்மத்தால்… ராணுவ வீரர்களை அவமதித்து வரும்… ராணுவ வீரர்களை அவமதித்து வரும்… அரசியல் தலைவர்கள்…\nசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பாகிஸ்தானியர்கள்… கதி கலங்கி போன இம்ரான் கான்….\nநேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா… கதறும் அப்பாவி மக்கள்…. பதுங்கும் பிரதமர் கே. பி….\nபாகிஸ்தானில் உள்ள அனைத்து ஹிந்துக்களையும் கொல்வோம்….. பாக்…, இஸ்லாமியரின் வன்மம் நிறைந்த கருத்து…\nசீன ராணுவ வீரர்களின் உயிர் இழப்பை… அம்பலப்படுத்திய சீன கம்யூனிஸ்ட் தலைவர்…. அம்பலப்படுத்திய சீன கம்யூனிஸ்ட் தலைவர்….\nசீனாவிற்கு எதிராக மீண்டும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்த அமெரிக்க அதிபர்..\nAllKolakala Srinivasan About Communistசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறைவரலாற்றில் வள்ளுவர் தினம்\nஇந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் சீன செயலிகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்\nஜார்ஜ் ப்ளாய்டையும் பீனிக்ஸ்,ஜெயராஜையும் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்\nபிரியாணி பாக்சர் திமுக, வணிகர்களுக்கு சப்போர்ட்டா.. – எச்சரிக்கும் ராஜா சங்கர்\nஉங்கள் வாக்கினை உடனே பதிவு செய்வீர்..பிணந்தின்னி அரசியல் செய்கிறதா திமுக \nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் அடாவடி அரசியல்..பிரியாணி கடை முதல்.. பாஜக பிரமுகர் வீடு வரை..\n டுவிட்டர் பதிவால் எழுந்த புதிய சர்ச்சை..\nடெல்லியில் அனல் பறக்கிறது பிரச்சாரம் \nகர்நாடக பாஜக அரசை பாராட்டிய திருமாவளவன்\nஉஞ்சவிருத்தி என்பதற்கு அர்த்தம் என்ன\nதேசியக் கொடியை ஏற்றிய மாணவர் – கொலைசெய்த கம்யூனிஸ்ட்கள் – 1982-ல் நடந்த கொடூரம்\nசட் சூத்திரர் என்ற ஆங்கிலேயனின் சதியை நம்பவேண்டாம்\nகோவில் மிக சிறப்பு -கட்டியவர் புறக்கணிப்பு\nஆர்.எஸ்.எஸ் இஸ்லாமியருக்கு எதிரான அமைப்பு இல்லை – சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி.\nசுதந்திர இந்தியாவின் முதல் மநு Dr .அம்பேத்கர் \nபிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\nஅயோத்தி தீர்ப்பால் தலைப்பாகை அணியும் ஷத்ரியர்கள்\nமாபெரும் தலைவர்களின் நினைவு தினம் இன்று\nராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை தேவையில்லை\nசபரிமலை நடைதிறப்பு, பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா\nராமர் கோவில் எழுப்ப முஸ்லீம் அமைப்பு நன்கொடை\n அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள்…\nசீனா எங்கள் நிலப்பகுதியை திருட பார்க்கிறது… சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்…. சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்….\nஹிந்து மதம் உலகின் முதுகெலும்பு…. இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்… இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்���\nசீனாவின் பேராசைக்கு உள்ளான நாடுகள்… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட…\nஇந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் சீன செயலிகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்\nஜார்ஜ் ப்ளாய்டையும் பீனிக்ஸ்,ஜெயராஜையும் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்\nபிரியாணி பாக்சர் திமுக, வணிகர்களுக்கு சப்போர்ட்டா.. – எச்சரிக்கும் ராஜா சங்கர்\nசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பாகிஸ்தானியர்கள்… கதி கலங்கி போன இம்ரான் கான்….\n கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா\nநேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா… கதறும் அப்பாவி மக்கள்…. பதுங்கும் பிரதமர் கே. பி....\n கால்வான் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது…\nவைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை...\n நேபாளத்தை எச்சரித்த -லோப்சாங் சங்கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204431?ref=archive-feed", "date_download": "2020-07-07T19:47:23Z", "digest": "sha1:ULV7ZZBBZZUQ4QFAKMMQVDDSLSPCF3EJ", "length": 10307, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ஒற்றுமையான வாழ்வை வலியுறுத்தும் 'பொங்கல்: ரணில் வாழ்த்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஒற்றுமையான வாழ்வை வலியுறுத்தும் 'பொங்கல்: ரணில் வாழ்த்து\n\"பல்வேறுபட்ட சமூகங்களின் சமய, கலாசார உரிமைகளுக்கு மதிப்பளித்து ஒற்றுமையாக வாழ்வதன் பெறுமதியை பொங்கல் வலியுறுத்துகின்றது\" என்று தனது தைத்திருநாள் வாழ்த்துக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.\nதைத்திருநாளை முன்னிட்டு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\n\"சிறந்த விளைச்சலை வழங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த சூரிய பகவானை வணங்கி, அதற்குப் பங்கிளிப்புச் செய்த மாடுகள் உட்பட முழு இயற்கைக்கும் நன்றிக்கடன் செலுத்தும் முதலாவது விளைச்சல் திருவிழாவைக் கொண்டாடுவது விவசாய சமூகங்களில் தொன்மைக் காலந் தொட்டு கா��ப்பட்டுவரும் முக்கியமானதொரு சமயவழிபாட்டு நிகழ்வாகும்.\nஅவ்வாறான சமயவழிபாட்டு நிகழ்வாகக் கருதப்படும் தென்னிந்தியாவில் ஆரம்பமான தைப்பொங்கல் திருநாள், தற்போது உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் மிகவும் முக்கியமான கலாசாரப் பண்டிகையாக மாற்றம் பெற்றுள்ளது.\nதைப்பொங்கல் பண்டிகையின் அனைத்துச் சம்பிரதாயங்களும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான சகவாழ்வினை அர்த்தமுள்ளதாக மாற்றியமைப்பதுடன், மனித சமூகத்தில் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பினை நோக்கமாகக் கொண்டு அவை நிறைவேற்றப்படுகின்றன.\nஇது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி முழு உலகமக்களுக்கும் சமத்துவம் மற்றும் நன்றிக்கடன் செலுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் முக்கிய சந்தர்ப்பமாகும்.\nஇன, மத அடிப்படைவாத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ள சந்தர்ப்பத்தில், இம்முறை தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சியான விடயமாகும்\" - என்று தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் ரணில்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=51903", "date_download": "2020-07-07T19:17:05Z", "digest": "sha1:INGDQABOYGHLKPC67EWTMMXNWHSYYVOS", "length": 35604, "nlines": 334, "source_domain": "www.vallamai.com", "title": "காற்று வாங்கப் போனேன் – 51 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் ��ழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nகாற்று வாங்கப் போனேன் – 51\nகாற்று வாங்கப் போனேன் – 51\nகானல் நீரோ, கற்பகச் சோலையோ இந்தத் தொடரின் கருப்பொருள் இல்லை. இதன் கருப்பொருள் கவிதை. அடாடா பெரிய தவறு. கவிதை இதன் கருப்பொருள் இல்லை; கதாநாயகி\nதானே வெடித்துச் சிதறிய ஒற்றைப் புள்ளியும் அவள்தான். அதிலிருந்து பொலபொலவென்று பிரிந்து பரவும், பரவிக் கொண்டே இருக்கும் பிரபஞ்ச சக்தியும் அவள்தான். “ஊடலும் கூடலும் கோவலர்க் களித்து” என்று இளங்கோ சொன்னது போல் ஊடலும், கூடலும் பாவலர்க்களிக்கும் மாதவிப் பொன்மயிலாளள் அவள்தான். கூடல் மாநகரையே தீக்கிரையாக்கிய கண்ணகியைப் போல், மனக்காட்டை எரிக்கும் அக்கினிக் குஞ்சும் அவள்தான்.\nஅவளை ஆராதிக்கவே இந்தத் தொடர்.\n‘அதெல்லாம் சரி, கவிதை எழுதுவதில் என் பங்கு என்ன என்று தெளிவாகச் சொல்லுவே’ என்று எரிச்சலுடன் கேட்கிறான் புத்தி சிகாமணி.\nசொல்கிறேன். எழுதும் போது அடங்கியிருக்கும் நீ, எழுதி முடித்தபின் போடும் ஆட்டம் இருக்கிறதே அது பேயாட்டம் அப்பா கவிஞன், அவன் மனம் போன போக்கில் ஏதேதோ எழுதிவிட, அதை வைத்துக் கொண்டு நீ செய்யும் வியாக்கியானம் இருக்கிறதே, அது தலைசுற்ற வைப்பது\nசிகாமணி கேட்கிறான்: ‘ஏம்பா, நீ கூட போன பகுதியில் கானல், கோணல் என்று என்னென்ன வியாக்கியானம் செய்தாய், இப்போது என்னைக் குறை சொல்கிறாயே\nநானா செய்தேன், இல்லை. அது, கவிதை தானே தனக்குச் செய்து கொள்ளும் அலங்காரம். எந்த அனுபவக் களத்தில் அது ஊற்றெடுத்து வந்ததோ, அதன் ஆபரணங்களை அது அணிந்து கொண்டுதான் வரும். எழுதும் கவிஞனுக்குப் புலப்படாத அந்த நுட்பங்கள் படிக்கும் ரசிகனுக்குப் புலப்படத்தான் செய்யும்.\n‘நானும் அதைத்தானே செய்கிறேன்’ என்று சீறுகிறான் சிகாமணி.\nஇல்லை, ரசிகனின் பார்வைக்கு அணிகள் புலப்படலாம். ஆனால், ரசிகனே அணிகள் செய்து அவளுக்கு மாட்டிவிடக் கூடாது. புரிகிறதா\nஎன்ன புரிந்ததோ போ என்று சிகாமணி அலுத்துக் கொள்கிறான்.\nஎப்படி ஒரு கவிதை தானே அணிக���் அணிந்து வருகிறது என்பதற்குத் தற்கால எடுத்துக் காட்டு ஒன்று சொல்கிறேன். கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் சர்ச்சைக்கு உள்ளானது. தோழன் என்ற தமிழ்ச்சொல் இருக்க அவர் ஏன் சினேகிதனே என்று எழுதினார் என்ற கேள்வி ஒரு மேடையில் எழுந்த போது, நான் பதில் சொன்னேன்: அந்தப் பாடலை முதலில் சரியாகப் படிக்க வேண்டும். அதில் “சினேகிதனே” என்று அவர் எழுதவில்லை. “ஸ்னேகிதனே” என்றுதான் எழுதியிருக்கிறார்.\n“ஸ்னேகிதனே, ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே”\nஇதுதான் அந்தப் பாட்டின் முதல் வரி. இதைத் ‘தோழனே ரகசியத் தோழனே’ என்று பாடிப் பாருங்கள். ஜீவனே இருக்காது. ‘ஸ்’ என்ற உச்சரிப்புத்தான் இந்தக் கவிதையின் உயிர்நாடி. ரகசியத்தின் குறியீடு ‘உஸ்’ தானே ரகசியத் தோழமையை ஒலிக்குறிப்பாலேயே உணர்த்தும் உச்சரிப்பு அது. ரகசியமாகக் காதுக்குள் யாரோ பாடுவது போன்ற அனுபவத்தைத் தரவல்ல உச்சரிப்பு அது. எப்படி அந்தக் கவிதை தன் அனுபவக் களத்தில் இருந்தே தன் அணிகலனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டது பார்த்தாயா, சிகாமணி, உன் உதவி இல்லாமலேயே\nஇன்னொரு கவிதை, சற்றே பழைய கவிதை:\nசீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்\nதார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்\nகூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்\nகார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே\nஎன்னய்யா இது வள்ளலாருக்குத் தமிழ் இலக்கணம் தெரியாதா என்ன ஆறு வதனங்கள், பன்னிரு தோள்கள், இரண்டு தாள்கள், ஒரு வேல், மயில்வாகனம், கோழிக்கொடி, தணிகாசலம், ஆக மொத்தம் 24 விஷயங்களைச் சொல்லிவிட்டு, இவ்வளவும் தம் ‘கண்ணுற்றது’ என்று ஒருமையில் சொல்லி விட்டாரே\nஇந்தப் பாடலின் அனுபவக் களம் என்ன தெரியுமா கண்ணாடியில் இராமலிங்கர் தம்மைப் பார்த்த போது, அதிலே மேற்சொன்னவாறு முருகப் பெருமான் காட்சி தந்தார். அப்போது வந்த பாடல் இது. மேலே சொன்ன 24 விஷயங்களும் தனித்தனியாகவா அவருக்குப் புலப்பட்டன கண்ணாடியில் இராமலிங்கர் தம்மைப் பார்த்த போது, அதிலே மேற்சொன்னவாறு முருகப் பெருமான் காட்சி தந்தார். அப்போது வந்த பாடல் இது. மேலே சொன்ன 24 விஷயங்களும் தனித்தனியாகவா அவருக்குப் புலப்பட்டன இல்லை. மேற்சொன்ன அனைத்துமே வடிவான ஒரே முருகப் பெருமான் அவருக்குக் காட்சியானான். இதை ஒருமையில் சொன்னது எவ்வளவு பொ���ுத்தம் இல்லை. மேற்சொன்ன அனைத்துமே வடிவான ஒரே முருகப் பெருமான் அவருக்குக் காட்சியானான். இதை ஒருமையில் சொன்னது எவ்வளவு பொருத்தம் இதை ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ‘ஸிந்தடிக் யூனிட்டி’ (Synthetic Unity) என்று சொல்ல வேண்டும். அதாவது, ஒன்றிய நிலை அல்லது ஒருமை நிலை.\nநான் ஏதோ கதையளப்பதாகக் கருத வேண்டாம் தம்பி ‘இம்மானுவெல் கன்ட்’ என்ற ஜெர்மானிய தத்துவ மேதையைப் பற்றி முன்பே சொன்னேன் இல்லையா ‘இம்மானுவெல் கன்ட்’ என்ற ஜெர்மானிய தத்துவ மேதையைப் பற்றி முன்பே சொன்னேன் இல்லையா அவன் சொன்னது இதுதான். நாம் ஓர் ஆப்பிள் பழத்தைப் பார்க்கும் போது, சிவப்பு நிறம், மென்மையான தோல், குளுமையான சுவை, உருண்டையான வடிவம் என்றெல்லாம் அதன் பண்புகளைத் தனித்தனியாக நுகர்ந்து, அவற்றைப் பிறகு ஒன்றிணைத்து ஆப்பிள் என்ற ஒரு பொருளை அறிவில் உருவகப் படுத்திக் கொள்கிறோமா, இல்லை, ஆப்பிள் என்ற ஒரு பழத்தைப் புலன்களால் பலவாறு நுகர்ந்து, அதன் பண்புகள் இன்னின்னவை என்று பகுத்துத் தெளிகிறோமா என்பதுதான் அவன் கேட்ட கேள்வி.\nபதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளில் ஒரு விதமான சூனிய வாதம் எழுந்து, பரவி, ஆதிக்கம் செய்தது. அது என்ன வாதம் நாம் புலன்களால் நுகரும் பண்புகள் தவிர்த்துப் பொருண்மை என ஒன்றுமே இல்லை, அதாவது, சிவப்பு, மென்மை, குளுமை, உருண்டை ஆகிய பண்புகளைத் தவிர ஆப்பிள் என்ற ஒரு பொருளை நாம் நேரடியாக நுகர்வதே இல்லை, எனவே பொருண்மை என்பதே இல்லை. இதுதான், பார்க்லீ, ஹ்யூம் ஆகிய பிரிட்டிஷ் சிந்தனையாளர்கள் உலவ விட்ட சூனிய வாதம். அது ஒரு பெரிய அறிவியற் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த போதுதான் கன்ட் மேற்சொன்னவாறு கேள்வி கேட்டு அந்தச் சூனிய வாதத்தை எதிர் கொண்டான் என்பது மெய்யியல் வரலாறு.\nவள்ளற் பெருமானின் கவிதையில் வந்த ஒருமை-பன்மை மயக்கம் எவ்வளவு பெரிய தத்துவக் குழப்பத்துக்கு விடையாகித் தெளிவு சேர்த்தது ஆனால், சமீபத்தில், என் இனிய நண்பர், நல்ல கவிஞர் ஒருவர் எழுதிய பாடல் தேசிய விருது பெற்றது. அது கருத்து ரீதியாக மிக நல்ல பாடல்தான். ஆனால், அதன் தொடக்க வரியில் உள்ள ஒருமை-பன்மைக் குழப்பத்தை யாராலும் தீர்க்க முடியாது.\nஇதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லிப் பார்க்கலாமே:\nஎன்ன சொல்லி இதை அமைதி செய்வது\nநான் அந்தக் கவிஞரின் மனத்தைப் புண்ப��ுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை. இதற்கு ஒரு நல்ல சமாதானம் அவரோ, வேறு யாரோ சொல்லிவிட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். எனக்கு அந்தச் சமாதானம் தோன்றாமற் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். உரைநடைக்கும், செய்யுளுக்கும் வடிவ வேற்றுமை உண்டு. ஆனால் உரைநடைக்கும், கவிதைக்கும் வடிவத்தில் மட்டுமா வேற்றுமை காண்பது உரைநடையில் சொல்ல முடிவதைக் கவிதையில் சொல்வது தேவையற்றதோ என்று தோன்றுகிறது. படிப்பவருடைய சிந்தனையை நோக்கித் தொடுக்கப்படும் வாக்கியங்கள் உரைநடையில் அமைவதே பொருத்தம் என்று நினைக்கிறேன். அதுதான் நேரடியான அறிவுத் தொடர்புச் சாதனம். ஆனால் எதை உரைநடையில் சொல்ல முடியவில்லையோ அதைச் சொல்ல முற்படுவதே கவிதை என்று ஒரு தீர்மானம் போட்டுவிடலாமா\nஎன்னப்பா சட்டசபையா நடத்துகிறோம், தீர்மானம் போடுவதற்கு நம் சங்கை நாம் ஊதுவோம். அவரவர் பங்குக்கு அவரவர் சங்கை ஊதிக் கொள்ளட்டுமே. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ய நாம் யார் நம் சங்கை நாம் ஊதுவோம். அவரவர் பங்குக்கு அவரவர் சங்கை ஊதிக் கொள்ளட்டுமே. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ய நாம் யார் அப்படிச் செய்ய வேண்டியது என்ன அத்தனை அவசியமா அப்படிச் செய்ய வேண்டியது என்ன அத்தனை அவசியமா இல்லை அது சாத்தியமா எதை உரைநடையில் சொல்ல முடியாது “மின்னல் உறங்கியது” என்று சொல்லி என்ன புரிய வைக்க முடியும் “மின்னல் உறங்கியது” என்று சொல்லி என்ன புரிய வைக்க முடியும் அதைப் புரிந்து கொள்ளத் தேவையே இல்லை; உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதனால்தான் தன் நூலுக்கே, “மின்னல் உறங்கும் போது” என்ற அருமையான ஒரு கவிதைத் தலைப்பைத் தந்தார் கவிஞர் ஈரோடு தமிழன்பன். அது புரிந்து கொள்வதற்காக இல்லை, ரசிப்பதற்காக.\nகவிஞர் மருதகாசியின் பழைய திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:\nதென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்\nகண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா\nபாரதியின் குயில் பாட்டில் வரும் அமர வரிகள்:\nமின்னற் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்\nவந்து பரவுதல் போல் ……\nஇதை உரை நடையில் எழுதி யாருக்கு என்ன புரிய வைக்க முடியும் கவிதையின் சமாச்சாரமே வேறு சாமி\nமேலே சொல்லப்பட்ட வள்ளலார் பாட்டில் ஒன்றை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிட்டோம். “அருள் கார்கொண்ட தணிகாசலமும்” என்று சொல்கிறாரே அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலை. புறக் கண்களுக்குப் புலனாகும் தணிகை மலை கார்மேகங்கள் சூழ்ந்த மலைதான். ஆனால் அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலையாக முருகப் பெருமானே இருப்பது புறக் கண்களுக்குப் புலப்படாது. கவிஞன் எந்தக் கண்களால் தரிசனம் பெறுகிறான் என்பதை இந்தப் பாடல் எப்படித் தெளிவாக்குகிறது பார்த்தாயா தம்பி\n“என்கவிதை எந்நாளும் பயன்படாது” என்ற என் கவிதையை முன்பே முழுசாகத் தந்து விட்டேன். அதில் வரும் ஒரு புலம்பல் வரி இப்போது கொஞ்சம் புரியத் தொடங்குகிறதோ\nதரிசனக் கடலாடி விட்டு வார்த்தைத்\nதறிகளிலே சிக்குண்டு தவிக்கும் பேதை\nஆனால் அந்தத் தறியில் தான் எத்தனை வண்ண வண்ண ஆடைகள் நெய்து கொள்கிறோம்\nஎன் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை. அதைக் கொண்டாட வேண்டியதில்லை. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என் வாழ்வில் நான் எதையும் சாதித்து விடவும் இல்லை. அவ்வளவே. நன்றி. கே.ரவி\nமகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ... அவுஸ்திரேலியா ஈராறு முகம் உடையான் எண்ணியதை எமக் கருள்வான் பார்மீது நாம் வாழ பல எமக்குத் தந்திடுவான் கோல மயில் அமர்ந்திருந்து\n(Peer Reviewed) குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு\nஸ்ரீ.நடராஜன் , முனைவர் ரெ.சந்திரமோகன் முதுஅறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை மின்னஞ்சல்: natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com =\nபெருவை பார்த்தசாரதி புதியபழைய ஓட்டமெலாம் மனிதருக்கே உண்டு புவிக்கது உண்டென்றால் பூலோகம் நிலைக்காது போதிய ஊதியம் கிட்டாமல் பூவுலகிலுழல்பவர் புதிய ஓட்டமெடுக்க நினைப்பது இயற்கைவிதியே.\n‘ஸ்நேகிதனே ‘ சொல்லின் ரகசியம் புரிந்தது . அதே போல் திரு வள்ளலார் கண்ணாடியில் பார்த்த முருகன் பற்றிய விவரங்களும் அருமையாக இருந்தது . பல விஷயங்கள் உங்கள் பல கட்டுரைகளிலிருந்தும் நான் கற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88?page=1", "date_download": "2020-07-07T19:20:38Z", "digest": "sha1:JADRXNOTEU3TLZVZ3ZCDA6IYL4KYM733", "length": 9418, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வல்லப்பட்டை | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஒரு மில்லியன் ரூபா பெறுமதியுடைய வல்லப்பட்டை எண்ணெய்யுடன் சந்தேக நபர் கைது\nசட்டவிரோதமான முறையில் சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியுடைய வல்லப்பட்டை எண்ணெயை நாட்டிலிருந்து கடத்திச்செல்ல முற்பட்ட ச...\nவல்லப்பட்டையுடன் விமான நிலையத்தில் இளைஞன் கைது\nபெறுமதி மிக்க வல்லப்பட்டைகளுடன் 21 வயதுடைய இளைஞர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் இலங்கை பிரஜை கைது\nசட்டவிரோதமான முறையி��் ஒரு தொகை வல்லப்பட்டையை டுபாய் நாட்டுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட இலங்கை பிரஜையொருவரை கட்டுநாயக்க...\nசட்டவிரோதமாக ஒரு தொகை வல்லப்பட்டை மற்றும் கொதல ஹிம்புட்டுவை தாய்லாந்திற்கு கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவரை நேற்று...\nகல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை பகுதியல் நேற்று சட்ட விரோத வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா...\n94 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் 4 பேர் கைது\nஇலங்கையில் இருந்து டுபாய்க்கு கடத்திச்செல்லப்படவிருந்த வல்லப்பட்டையுடன் 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது...\nவல்லப்பட்டைகளை கடத்திய வர்த்தகர் கைது\nசட்டவிரோதமாக இலங்கையிலிருந்து துபாய் நாட்டிற்கு வல்லப்பட்டைகளை கடத்திச் செல்ல முயற்சித்த நபர் ஒருவர் நேற்று இரவு கட்டுநா...\nகொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் இருந்து 3 கிலோ 370 கிராம் வல்லப்பட்டைகளுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் இன்று...\nவல்லப்பட்டைகளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது.\nஒரு தொகை வல்லப்பட்டைகளை சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்ல முற்பட்ட இருவரை\nவல்லப்பட்டைகளை கடத்த முற்பட்ட குவைட் பிரஜை கைது\nசட்டவிரோதமாக வல்லப்பட்டைகளை தாய்லாந்தின் பாங்கொக் நகரிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட குவைட் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=201412", "date_download": "2020-07-07T19:47:13Z", "digest": "sha1:LDK2ZSPWR7VKDQRH42QMJP4BEJBJYT77", "length": 10626, "nlines": 159, "source_domain": "lankafrontnews.com", "title": "December | 2014 | Lanka Front News", "raw_content": "\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது|விடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கரு��ா|9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார|நாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது|இனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்|தமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது|அன்று றிசாத் பதியுத்தீன் சொப்பிங் பேக்குடன் வடக்கில் இருந்து வந்தவர் இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வட கிழக்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம் – பிரதமர் மகிந்த ராஜபக்ச|கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திறக்க முடியாதுள்ளது -அமைச்சர் பிரசன்ன|பொதுத் தேர்தலில் பெரும்பான்மையின மக்களும், சிறுபான்மையின மக்களும் யதார்த்தத்தை புரிந்து வாக்களிக்க வேண்டும்.|முஸ்லிம் அரசியலில் மக்கள் விட்ட தவறு (எ.எல்.நிப்றாஸ் )\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nமஹிந்த மஹிந்த மஹிந்த மஹிந்த ப்ஹ்க்ஹ்ன்ப்ன்ஹ்ப் வ்க்ஹ்ஜ்க்ஹ்ன்ப்வ் வ்ப்ஹ்க்வ்ன்ப் வ்ஹ்ப்ஜ்ப் ஹ்ஜ்க்ஜ்ஹ்ன்ப்க்ஹ்ன்ப் வ்ஹ்ஜ்க்ஹ்க்ப் ச்க்ஹப்க்ஹ்வ் ந்ச்க்ஹப்க் வ்ஹ்க்வ்ஹ்ன்ப்ம்ஜ்ப்ஞ்ச் ங்ஹ்ஜ்க்ப்ஹ்ம்ப் ம்ங்க்ஜ்ஹ்க்ப்ஹ்..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\nவிடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்பு���்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\nவிடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/young-woman-killed-in-a-twowheeler-accident/c77058-w2931-cid322731-su6268.htm", "date_download": "2020-07-07T18:54:56Z", "digest": "sha1:NRTWFYSKHJGDOBHWYVSEUIDQEQH2FZEC", "length": 3007, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...", "raw_content": "\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nநாகர்கோவில் அருகே நேற்று இரு சக்கரவாகனத்தில் வந்த பெண் மீது, வேகமாமக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கண்காணிப்பு காமிராவில் பதிந்துள்ள வீடியோ காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாகர்கோவில் அருகே நேற்று இரு சக்கரவாகனத்தில் வந்த பெண் மீது, வேகமாமக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.\nகன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே நேற்று (சனிக்கிழமை) மாலை இரு சக்கர வாகனத்தில் மணக்குடியை சேர்ந்த இளம் பெண் மேரி ஜெலின் என்பவர் சாலையை கடக்கும் போது இடதுபுறம் இருந்து அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இளம்பெண்ணும், மற்றொரு வாகனத்தில் வந்த இளைஞரும் தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .\nவழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிந்துள்ள வீடியோ காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/24/pakistan-17-years-female-student-shot-killed-america/", "date_download": "2020-07-07T18:41:16Z", "digest": "sha1:M2SZCT5BQXMQU3CNA2WQUHY7QLUEY2CE", "length": 32333, "nlines": 394, "source_domain": "uk.tamilnews.com", "title": "Pakistan 17 Years Female Student Shot Killed America", "raw_content": "\nஅமெரிக்காவில் அநியாயமாக கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் மாணவியின் உடல் நாடு திரும்பியது\nஅமெரிக்காவில் அநியாயமாக கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் மாணவியின் உடல் நாடு திரும்பியது\nஅமெரிக்காவில் கல்வி பயின்று வந்த மாணவி சபிகா (வயது 17) அங்கு நிகழந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅமெரிக்க வெளியுறவுத்துறை உதவித்தொகை பெற்று படித்து வந்த குறித்த மாணவியின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் உள்ளனர்.\nஅவரது உடல் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு கராச்சி நகரை வந்தடைந்தது.\nமாணவியின் தந்தை அஜீஸ் ஷேக், மகளின் உடலைப் பெற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் அமெரிக்க தூதர் ஜான் வார்னர், கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.\nகராச்சி ஹக்கீம் சயீத் மைதானத்தில் காலை 9 மணியளவில் இறுதி தொழுகை நடைபெற்றது. அதில் சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் ஷா, கவர்னர் முகமது ஜபைர், உள்துறை மந்திரி சொகைல் அன்வர் சியால் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறைந்த மாணவி சபிகாவுக்கு அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஅதைத்தொடர்ந்து ஷா பைசல் காலனியில் உள்ள அஜிம்புரா மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 சிரியா படைவீரர்கள் பலி\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு – அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெ���்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துற��க்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் த���ர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு – அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-50/", "date_download": "2020-07-07T18:39:53Z", "digest": "sha1:JOXT4LAZEVI3SUDJAEUAXLLALAJ65CRL", "length": 37225, "nlines": 342, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 January 2016 No Comment\nதடம் மாறிய தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n1938 மொழிப்போர் என்பது அறிஞர்கள், தலைவர்களின் பெரும்பங்கும் ஆங்காங்கே தொண்டர்களின் பங்கும் கொண்டதாக இருந்தது. ஆனால், 1965 மொழிப்போர் என்பது உள்நாட்டுப்போருக்கு இணையான மக்கள் போராக இருந்தது. கட்சி வேறுபாடின்றி நாடு முழுவதும் மாணாக்கர்கள் திரண்டு நடத்திய இப்போரால் காவல் துறையாலும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுக்கட்சியினராலும் தாக்குதலுக்கு உள்ளான மாணாக்கர்களின் பெற்றோர்களே களத்தில் இறங்கியதால் மக்கள் போரானது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பேராயக்கட்சி 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் ஏற இயலவில்லை.\nஆனால், இன்றைய தலைமுறையினருக்கு மொழிப்போர் வரலாறும் தெரியவில்லை. இந்தியைத் தேசிய மொழி என இத்தலைமுறையினரிடம் திணித்து வருகின்றனர். எனவே, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு வரவேற்கத்தக்கதொன்று. ஆனால், மொழிப்போர் 50 மாநாடு என்றால் 1965 ஆம் ஆண்டு மொழிப்போர் குறித்துத்தானே மாநாட்டு நிகழ்ச்சி இருக்க வேண்டும். மாநாடு குறித்தறிந்த பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி அழைப்பிதழைப் பார்த்ததுமே போய்விட்டது. நேரில் சென்று பங்கேற்ற பொழுது முதல் கோணல் முற்றம் கோணல் என்பது நன்றாகப் புரிந்தது.\nமொழிப்போர் ஈகியருக்கான சுடரை ஏற்றி வீர முழக்கங்களுடன் அவர்களுக்கு வணக்கம் செய்து மாநாட்டைத் தொடங்கியது பாராட்டிற்குரியது. தீர்மானங்களும் மகிழ்சியுடன் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன. கலை நிகழ்ச்சிகள் களிப்பூட்டும் வகையில் அமைந்தன. ஆனால், உரைகள் தமிழ் வளர்ச்சி மாநாடு அல்லது இலக்கிய மாநாடு போல் தலைப்பைத் தந்தால் எங்ஙனம் மொழிப்போர் தொடர்பான உரைகளை எதிர்பார்க்க முடியும் தமிழ் வளர்ச்சி மாநாடு அல்லது இலக்கிய மாநாடு போல் தலைப்பைத் தந்தால் எங்ஙனம் மொழிப்போர் தொடர்பான உரைகளை எதிர்பார்க்க முடியும் விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா 1965 ஆம் ஆண்டின் மொழிப்போர் சூழல், களப்பலி எல்லாம் விளக்கி, இன்று நாம் அதன் பயனை அடைந்திருக்கிறோமா 1965 ஆம் ஆண்டின் மொழிப்போர் சூழல், களப்பலி எல்லாம் விளக்கி, இன்று நாம் அதன் பயனை அடைந்திருக்கிறோமா பிற மொழித்தாக்குதலின்றித் தமிழ் வாழ மீண்டும் மொழிப்போர் தேவையா பிற மொழித்தாக்குதலின்றித் தமிழ் வாழ மீண்டும் மொழிப்போர் தேவையா என வெல்லாம் விளக்க வேண்டிய மாநாட்டில் அவற்றைக் காணவில்லை\n‘1965ஆம் ஆண்டு மொழிப்போர்’ குறித்து எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மட்டும் பேச அழைக்கப்பட்டிருந்தமையால் அவர்மட்டும் அது குறித்துப் பேசினார். என்றாலும் அவர் இன்னும் சிறப்பாக விளக்கியிருக்���லாம். அவருக்கு முன்னதாக முனைவர் த.செயராமன் ‘1938-மொழிப்போர்’ குறித்து உரையாற்றியமையும் மொழிப்போர் தொடர்பான அறிதலுக்ககு உதவும் என்பதால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பிற்பகல் பாராட்டரங்கத்திற்குத் தலைமை தாங்கிய இயக்குநர் வ.கௌதன் 1965 மொழிப்போர் குறித்தும் உரையாற்றினார்.\nஇளந்தளிர் அரங்கில் பங்கேற்றவர்கள் நல்ல சொற்பொறிவாற்றும் திறன் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் மொழிப்போர் ஈகியர்பற்றிக் கூறச்செய்து, அதன்மூலம் சிலரைப்பற்றியாவதும் அவர்கள் சார்ந்த மாவட்ட இந்தி எதிர்ப்புப்போர்பற்றியாவதும் பேசச் செய்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் அவர்களும் ஓரளவேனும் இந்தி எதிர்ப்புப்போர் பற்றி அறிந்திருப்பார்கள். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆர்வமுடன் வந்திருந்த இளைஞர்களும் பயன் பெற்றிருப்பர்.\nஅதுபோல் ‘இனத்தை செய்தது மொழிதான்’ என்ற தலைப்பிலான பாவரங்கத்திற்கு மாற்றாக. ‘மொழிப்போர் நாயகர்கள்’ என்ற தலைப்பில் பாவரங்கம் அமைத்திருந்தால் தழலூட்டியும் நஞ்சுண்டும் குண்டடிபட்டும் வதைபட்டும் தமிழ்க்காப்பில் உயிர் துறந்த -உயிர் நீத்த- செம்மல்களைப்பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்திருக்குமல்லவா\n ‘கலைச் சொல்லாக்கம்’, ‘கல்வித்தமிழ்’, ‘நாடகத்தமிழ்’, ‘இசைத்தமிழ்’, ‘இந்திய ஒன்றிய ஆட்சிமொழிகள்’, ‘தொடர்பியல் தமிழ்’ என்னும் தலைப்பில் உரைகள். முற்பகல் நிகழ்வில் பேசிக்கொண்டே இருந்த அவையினர் இவ்வரங்கை அமைதியாகக் கருத்தூன்றிக் கேட்டனர். ஆனாலும் என்ன தலைப்புகள் வழி மாறிப்போனதால், மொழிப்போர் முழு வெற்றியைக்காணவில்லை என்பதையும் மீண்டும் தேவைப்படும் மொழிப்போர் குறித்தும் உணர்த்தி மக்களை ஆயத்தப்படுத்தும் பணியைத் தவறவிட்டுவிட்டார்களே\nகுறும்படப்போட்டி நடத்திப் பரிசுகள்வழங்கினர். 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப்போர் குறித்தும், மொழிப்போர் ஈகியர் குறித்தும் போட்டி நடத்தியிருக்க வேண்டுமல்லவா அவ்வாறில்லையே ‘மொழியின் முகங்கள்’ என்னும் தலைப்பு மொழிப்போர் மாநாட்டிற்குத் தேவைதானா மொழிப்போர் என்றாலும் இந்திஎதிர்ப்புப்போர்தானே இதனை மையமாகக் கொண்ட குறும்படம் வருவது காட்சியூடகத்தில் உள்ளவர்களை இதுபற்றிச் சிந்திக்கச் செய்யும் அல்லவா ஏன், அவ்வாறு நடத்தமனம் வரவி��்லை\nஎல்லாவற்றிலும் கொடுமை ‘ஆன்மிகம் வளர்த்த தமிழ்’ என்னும் தலைப்பிலான இறுதி அமர்வு. சமயம் வளர்த்த தமிழ் குறித்தா மாநாடு நடத்துகிறார்கள் பெரும் உழைப்பும் பணமும் செலவழித்து, மொழிப்போர் வரலாற்றை உணர்த்தாமல், ‘உடல் மண்ணுக்கு பெரும் உழைப்பும் பணமும் செலவழித்து, மொழிப்போர் வரலாற்றை உணர்த்தாமல், ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என உயிர்க்கொடை வழங்கிய ஈகியர் உயிரிழப்பு வீணாகிக் கொண்டிருப்பதை உணர்த்தாமல், எல்லா நிலைகளிலும் எல்லாத் துறைகளிலும் அயல்மொழிகளை அகற்றவேண்டிய மொழிப்போர் தேவை என்பதை உணர்த்தாமல் தமிழ்த்தேசியப்பேரியக்கம் தடம் புரண்டு போனதேன்\nபடிக்கும்பொழுதே இந்தி எதிர்ப்புத் தந்தை பேரா.சி.இலக்குவனாரின் ‘குறள்நெறி’ முதலான இதழ்களைப் படித்துத் தமிழுணர்வு பெற்ற தோழர் பெ.மணியரசன், தோழர் கி.வெங்கடராமன், பிற அமைப்பினர் தமிழ்ப்பற்றை ஐயப்படவில்லை பல மாநாடுகள் நடத்திப் பட்டறிவு பெற்றவர்கள்தாம் இவர்கள் பல மாநாடுகள் நடத்திப் பட்டறிவு பெற்றவர்கள்தாம் இவர்கள்\nதாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை\nவாளாண்மை போலக் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் 614)\nஒருவேளை பின்வரும் அரசியல் காரணமாக இருக்கலாம் என எண்ணுகிறேன்.\n1965 மொழிப்போரின்பொழுது இல்லாக் கட்சிகள் இப்போது பலவாய்ப் பெருகிவிட்டன. இன்று தமிழ்த்தேசியம் பேசும் சில இயக்கத்தினர் அன்று மாற்று முகாமில் இருந்தனர். கட்சி சார்பில்லா மாணாக்கர்களும் தமிழ் அமைப்பினரும் பொதுமக்களும் நீங்கலாக, மொழிப்போரில் தீவிரமாக ஈடுபட்டக் கட்சி – இளைஞர்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வை விதைத்த கட்சி என்றால் தி.மு.க. மட்டும்தான் போராட்டங்களில் ஈடுபட்டவர்களும் சிறை சென்றவர்களும் காவல்துறையினரின் கொடுமைகளுக்கு ஆளானவர்களும் தி.மு.க.வினர்தான். இன்றைக்குத் தி.மு.க. தமிழ்காப்புப் பணிகளில் ஈடுபடவில்லை என்பது உண்மைதான். அதற்காக அதன் கடந்த கால நற்பணிகளைப் புறந்தள்ளக்கூடாது. ஆனால், மொழிப்போர், 1965 என்பதுபற்றிப் பேசினால் தி்.மு.க.பற்றிப் பேசவேண்டிவருமே போராட்டங்களில் ஈடுபட்டவர்களும் சிறை சென்றவர்களும் காவல்துறையினரின் கொடுமைகளுக்கு ஆளானவர்களும் தி.மு.க.வினர்தான். இன்றைக்குத் தி.மு.க. தமிழ்காப்புப் பணிகளில் ஈடுபடவில்லை என்பது உண்மைதான். அதற்காக அத���் கடந்த கால நற்பணிகளைப் புறந்தள்ளக்கூடாது. ஆனால், மொழிப்போர், 1965 என்பதுபற்றிப் பேசினால் தி்.மு.க.பற்றிப் பேசவேண்டிவருமே வந்தேறிகள் எனச் சொல்லிக் கொண்டு எப்படி அவர்களது பெருமையைச் சொல்ல முடியும் வந்தேறிகள் எனச் சொல்லிக் கொண்டு எப்படி அவர்களது பெருமையைச் சொல்ல முடியும் எனவே, மொழிப்போர் மாநாடு நடத்திய மாதிரியும் இருக்க வேண்டும் எனவே, மொழிப்போர் மாநாடு நடத்திய மாதிரியும் இருக்க வேண்டும் மொழிப்போரில் தி.மு.க.வின் பங்கை மறைக்கவும் வேண்டும் மொழிப்போரில் தி.மு.க.வின் பங்கை மறைக்கவும் வேண்டும் எனவேதான், மொழிப்போருக்குத் தொடர்பில்லாத் தலைப்புகள்\nவரலாற்றை மறைப்பதும் வரலாற்றைத் திரிப்பதுதான். தமிழ்த்தேசியப்பேரியக்கம் நோக்கம் தவறி, இலக்கு தவறி, இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டத் தவறியது வருததத்திற்குரியதே இனி, மாவட்டம்தோறும் மொழிப்போர் மாநாடு நடத்தப்போகிறார்களாம் இனி, மாவட்டம்தோறும் மொழிப்போர் மாநாடு நடத்தப்போகிறார்களாம் வேண்டா வேண்டுமென்றால் தமிழ்வளர்ச்சி மாநாட்டினை நடத்துங்கள் அதற்கெனப் பல அமைப்புகள் இருக்கலாம் அதற்கெனப் பல அமைப்புகள் இருக்கலாம் ஆனால். தமிழ்த்தேசியம் காக்க மூண்ட இந்தி எதிர்ப்புப்போரை மறைக்கும் உங்களுக்கு இனி, மொழிப்போர் நடத்தத் தகுதியில்லை\nநடராசன், தாலமுத்து, கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை இராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, ஐயம்பாளையம் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி முதலான இந்தி எதிர்ப்பிற்காகக் தமிழ்காக்க உயிர்க்கொடை அளித்தவர்கள், தேசியப் பாதுகாப்புச்சட்டத்திலும் பிற சட்டப்பிரிவுகளிலும் தளையிடப்பட்டு அல்லலுற்றவர்கள், காவல்துறையினரின் குண்டடிபட்டும் பிற வகையிலும் உயிர் நீத்தவர்கள், காவல்துறையினர் அடக்கமுறையால் கை,கால் முதலான உறுப்புகளை இழந்தவர்கள், காவலர் ஊர்திகளை எரித்த இயற்கையாய் எழுந்த சீற்றப்போர், முதலானவைபற்றி உரையரங்கம், கவியரங்கம், நாடகம், குறும்படம், கலை நிகழ்ச்சிகள் என அமைத்திருந்தாலல்லவா மொழிப்போர் மாநாட்டினை நடத்தியதாகப் பொருள். மற்றபடி, ஆண்டுதோறும் நடைபெறும் வீரவணக்கச் சடங்குபோல் இதுவும் ஒரு சடங���குதான்\n“ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று\nஎன்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 468). தக்க வழியில் மேற்கொள்ளப்படாத முயற்சி எத்தனைபேர் துணையாய் இருந்தாலும் குறையாய் முடியும் என அவர் கூறுவது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாட்டிற்கு மிகவும் பொருந்தும்\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, இந்தி எதிர்ப்புப் போர், தமிழ்த்தேசியப்பேரியக்கம், பெ.மணியரசன், மொழிப்போர் 50 மாநாடு, மொழிப்போர் ஈகியர்\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\n« கல்கத்தா அருங்காட்சியகப் பதிவுகள் -சொ.வினை தீர்த்தான்\nமுகைதீன் நிசார் அன்வரின் ‘காதல் சூழல்’ – சிறுகதைநூல் வெளியீடு »\nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனா��் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/03/08", "date_download": "2020-07-07T20:19:45Z", "digest": "sha1:FHRG52ZUUJ26Y734CQLV3SQMJI74OEG6", "length": 4046, "nlines": 52, "source_domain": "www.maraivu.com", "title": "2020 March 08 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சோமசுந்தரம் யோகரட்ணம் (பவளம்) – மரண அறிவித்தல்\nதிருமதி சோமசுந்தரம் யோகரட்ணம் (பவளம்) பிறப்பு 08 JUL 1930 இறப்பு08 MAR 2020 யாழ்ப்பாணத்தைப் ...\nதிரு மரியதாஸ் பஸ்ரியாம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு மரியதாஸ் பஸ்ரியாம்பிள்ளை பிறப்பு 29 JUL 1940 இறப்பு 08 MAR 2020 யாழ். குருநகரைப் ...\nதிரு பத்மநாதன் அரவிந்தன் – மரண அறிவித்தல்\nதிரு பத்மநாதன் அரவிந்தன் பிறப்பு 26 MAR 1972 இறப்பு08 MAR 2020 திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு சோமநாதர் தட்சணாமூர்த்தி – மரண அறிவித்தல்\nதிரு சோமநாதர் தட்சணாமூர்த்தி தோற்றம 25 FEB 1963 மறைவு 08 MAR 2020 கிளிநொச்சி கெந்திநகரைப் ...\nதிரு வைரமுத்து சுப்ரமணியம் (மணியம்) – மரண அறிவித்தல்\nதிரு வைரமுத்து சுப்ரமணியம் (மணியம்) (ஓய்வுநிலை சீமெந்து கூட்டுத்தாபன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2020/07/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-07-07T18:17:54Z", "digest": "sha1:BVUC4AWF67BONEUGCPBAI4Z3EXGN7JIU", "length": 5362, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "ஈரான்: மருத்துவமனையில் பயங்கர வெடி விபத்து – 19 பேர் பலி – EET TV", "raw_content": "\nஈரான்: மருத்துவமனையில் பயங்கர வெடி விபத்து – 19 பேர் பலி\nஈரானில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் டாங்க் வெடித்து சிதறிய விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.\nதெஹ்ரானுக்கு அருகில் தைரிஷ் சதுர்க்கம் பகுதியில் அமைந்துள்ள Sina Athar மருத்துவமனையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிபத்தில் அதிகளவு பெண்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலானோர் மேல் தளங்களில் இருந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் டாங்குகள் இருந்ததால் அடுத்தடுத்த வெடிவிபத்து தொடர்ந்ததாகவும் தெரிகிறது\nஇதனால் ஏற்பட்ட கடும் புகையால் பலர் பாதிக்கப்பட்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். >பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.\nஉண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பியவர் மீது உடன் நடவடிக்கை எடுங்கள் – மாவை\nரஷியாவில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி சோதனையை\nகனடாவில் சொக்லேட் கொடுத்து சிறுமியை வேனில் கடத்தி செல்ல முயன்ற மர்ம நபர்\nவாகன் காளான் பண்ணையில் 30 தொழிலாளர்களுக்கு COVID-19 க்கு நோய் தொற்று\nஒன்ராறியோவில் புதிதாக 154 பேருக்கு COVID- 19 நோய் தொற்று\nசீனாவில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 5 பேர் பரிதாப சாவு\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா\nமொசாம்பிக்கில் இயற்கை எரிவாயு நிறுவன ஊழியர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 8 பேர் பலி\nஅமெரிக்காவில் பயங்கரம் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல் 8 பேர் பலி\nபிளேக் நோய்த் தாக்கம் எதிரொலி – பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலை\nபிரித்தானியா, ஜேர்மனியை விட பிரான்சில் கொரோனா 2-வது தொற்றலைக்கான பேராபத்து\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது\nஉண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பியவர் மீது உடன் நடவடிக்கை எடுங்கள் – மாவை\nரஷியாவில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி சோதனையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2012/01/blog-post.html?showComment=1325673655881", "date_download": "2020-07-07T19:27:09Z", "digest": "sha1:K2ASBC6SXR2UZ6JO7VTKBUWF4SECTTCL", "length": 53899, "nlines": 1172, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: புத்தாண்டுக்கு அடுத்த நாள்", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nமழை,புயல் பயம்,நியூசியில் மீண்டும் பூகம்பம் எல்லாம் சேர்ந்து புத்தாண்டைக்\nமக்கள் மீண்டு வந்து மெரினாவில் புத்தாண்டை ஆரவாரமாக வரவேற்றது\nஆமாம் கடலென்ன செய்யும். அதன் உள்ளே புகுந்து ஆட்டி வைத்த புயலுக்கு அது ஆட்டம் காட்டிவிட்டது.\nகடலில் மீன் பிடிக்காது தவித்தவர்களுக்கு நிலக்கரி டன் கணக்கில் வலையில்\n'தானே'' வரப் போகிறது. வந்து விட்டது. இல்லை புதுச்சேரி போகிறது. கடைசியில்\nகடலூருக்கு அருகில் மைய்யம் கொண்டதாக, செய்தி.\nசென்னையில் மின்சாரம் போய் வந்தது. மழையும் காற்றும் விடவில்லை.\nஎங்களுக்கோ அவசரமாக , ஒரு நோய்வாய்ப்பட்ட\nஉறவினரைப் பார்க்க வேண்டிய அவசியம்.\nகொஞ்சம் மழை நின்றதும் ராதாகிருஷ்ண சாலையில் பயணித்தோம்.\nஅவங்க வீடோ சாலை முடிவில் இருந்தது.\nகடல் வரை சென்று சிடி செண்டருக்கு அருகில் திரும்பி வரவேண்டும்..\nமுக்கால் தொலைவு போனதுமே கடலின் வண்ணமும் அலைகளின் ஆக்ரோஷமும்\nகடலைக் கறுப்பு வண்ணத்தில் நான் பார்த்ததே இல்லை.\nஅதுவும் அந்தப் பத்தடி உயர அலைகளின் சீற்றம்... அதையும் பார்த்ததில்லை.\nஊழிக் காற்று இதுதாணனோ என்ற வண்ணம் மழையையும்\nகையில் காமிரா இல்லையே என்றிருந்தது.\nகூட வந்தவருக்கு (சிங்கம்தான்)ப் பொறுமை இல்லை.\nஒரே சமயம் போல இருக்காது கிளம்பு என்று என்னைக் கிளப்பிவிட்டார்..\nஅடுத்த நாள் இங்கே கமராஜர் சாலை வரை வந்த கடலும், புதுச்சேரியிலும், கடலூரிலும்\n125,135 கிலோமீட்டர் வேகத்தில் நாசம் விளைவித்தது இதே \"தானே\".:(\nஇன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று சொல்கிறார்கள். இல்லை ஓரிரு மாதங்களாவது\nஆகும் சாதாரண நிலைமைக்குத் திரும்ப என்றும் கூறுகிறார்கள்.\nஆண்டாள் அவள் தன் திருப்பாவையில் ஆழிமழைக் கண்ணனை அழைக்கையில்\nதீங்கில்லாத மழையைத் தான் கொடுக்கச் சொல்லுகிறாள்.\nஇன்றைய செய்தி யாரோ கிளப்பிவிட்ட பூகம்பம் பற்றியது.\nகடலூர் மக்கள் இரவு முழுவதும் வீட்டுக்கு வெளியே\nதானாக வரும் குழப்பம் , தீங்கு நினைப்பவர்கள் செய்யும் குழப்பம் .\nஇதிலிருந்து கடவுள் தான் நம்மைக் காப்பாற்றணும்.\nஇன்னொரு அதிசயம் என் ப்ளாக் ரான்க் 128 லிருந்து 69 ஆகியிருப்பதை நம் ராமலக்ஷ்மி சொல்லித் தெரிந்து கொண்டேன். நன்றி ராமலக்ஷ்மி\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஆகும் சாதாரண நிலைமைக்குத் திரும்ப என்றும் கூறுகிறார்கள்.//\n128 மூன்றுமாதங்களுக்கான ட்ராஃபிக் ரேங்க். 69 சென்ற ஆண்டு முழுவதுக்குமாக தமிழ்மணம் தங்கள் வலைப்பூவுக்குத் தந்திருக்கும் அங்கீகாரம்:) மனமார்ந்த வாழ்த்துகள் வல்லிம்மா. தொடருங்கள்\nஆமாம், வருடம் முழுவதும் படித்தால் தான் முதல் நூறுக்குள் வர முடியும்:)\nவிளக்கத்திற்கு மிகவும் நன்றி. ராமலக்ஷ்மி.\nவிழித்திருக்க வேண்டிய மாதத்தில் , கவனிக்க மறந்த நாச்சியாரை என்ன செய்வது:)))))))))))))))))))))))))))))))))))\nதானே புதுச்சேரியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல என்று என் புதுச்சேரி நண்பர்கள் சொன்னார்கள். அதையும் அவர்கள் கடந்து வர பிரார்த்திப்போம். வலைப்பதிவு ரேங்கில் மிக பின்தங்கியிருக்கும் நான் தாங்கள் மிக முன்னே வந்திருப்பதைக் கண்டு களிபேருவகை கொண்டு தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுத்தாண்டு வாழ்த்துகள். நல்லாப் படிச்சு, நல்ல ரேங்க் வாங்கினத்துக்கும்\n/நிலக்கரி டன் கணக்கில் வலையில்\nமொபைல்கூட இல்லியா... மிஸ் பண்ணிட்டோமே...\nவரணும் கணேஷ்.பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.இதோ கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் முடியும் நிலையில்\nஇந்த நிலை. நீங்களெல்லாம் ஓரிரு ஆண்டுகள் கழிந்ததும் எட்டிவிடுவீர்கள்.\nகைபேசி இருந்தது. எடுத்த படம் சரியாக வரவில்லை ஹுசைனம்மா.\nபடங்களும் தெளிவில்லை. கடல் எது கரை எது என்றே தெரியவில்லை.\nமனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் மா.\nராயபுரம் அருகில் கடலில் வலை வீசிய போது அருகில் இருக்கும் துறைமுகத்தில்\nஏற்றுமதியாகும் நிலக்கரி , கடலில் விழுந்து இருக்கிறது.\nபுயலில் ஆழ்கடலிலிருந்து புரட்டி எடுக்கப்பட்டு\nபத்துவருடங்களுக்கு முன்னாலும் இப்படி நடந்ததாம்\nபுத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா :-)\nதமிழ்மணம் முதல் 100 பட்டியலில் 69-ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்......\nதாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி\nபுயல்தானே சென்னையை எங்கே தாக்கப் போகிறது என்கிற சென்னை மக்களின் அலட்சியத்தை மறுபடி நிரூபித்தாலும் பக்கத்தில் வந்து பயமுறுத்தியிருக்கிறது தானே\nநன்றி சாரல். உங்கள் குடும்பத்துக்கும் எங்கள்\nநன்றி வெங்கட்.. ராமலக்ஷ்மி சொல்லிய பிறகுதான் இப்படி ராங்கிங்க்\nஇருப்பதே தெரியும். அதனால் எல்லாருடைய ராங்க் வரிசைகளையும்\nபார்க்க முடிந்தது. அனைவரும் முன்னேற ஆசைப்படுகிறேன்.\nநன்றி தனபாலன். உங்களது தொடரும் நட்புக்கும் தான்\nஆமாம் ஸ்ரீராம். 1977 நாகப்பட்டினம் புயல் தான் சொன்ன இடத்தில் கரைகடந்தது.\nஅதற்குப் பிறகு நெல்லூர்,பிரகாசம் ,குண்டூர் என்று நம்மைக்\nதானே, தானே முடிவெடுத்துக் கடலூருக்குப் போய்விட்டது..\nகறுப்புக்கடலைக் கண்டு களித்தேன். தானே தானே சும்மா வந்துட்டுப் போகாமல் எல்லாரையும் படுத்தி எடுத்திருக்கு தானே :(((( புயல் சீரழிவு குறித்த படங்களும், செய்திகளும் வந்துகொண்டே இருக்கின்றன. பார்க்கப் பார்க்க மனம் தாளவில்லை. பொதுமக்களும் ஏனோ தானோவென இருப்பதாய் தி.வா.வும் எழுதி இருக்கார். அதுவும் நினைச்சால் கோபமாய் வருகிறது. :((((\nஅது சரி, ஏதோ ராங்க் பத்தி எழுதி இருக்கீங்க என்ன ராங்க் தமிழ்மணத்தில் மார்க்கிங், ராங்கிங் எல்லாமும் உண்டா எப்படியோ 69-க்கு வந்ததில் சந்தோஷம்.\nவரணும் கீதா.இந்த ராங்கிங்க் இருப்பது என் தமழ்மண வாரத்தில் தெரிய வந்தது..\nஅது வரை நான் நிறைய எழுதுகிற பதிவர் என்றேல்லாம் சொல��லமுடியாது இல்லையா. :)\nஅந்தவாரம் நாச்சியார் பதிவுக்கு வந்து படித்தவர்லகள் எண்ணிக்கை அதிகம் ஆனதால் ட்ராஃபிக்\nஅதிகமாகி ராங்கும் மேல ஏறியிருக்கிறது.\n118க்குப் போய் யோயோ மாதிரி ஏறி இறங்கி இப்பொது 124இல் இருக்கிறது.\nஇந்த 69 எண் ஒரு வருடத்துக்கானது என்று ராமலக்ஷ்மி சொல்லித் தெரியும்\nசும்மா ஒரு சந்தோஷத்துக்காக அதையும் பதிவின் முகப்பில் போட்டேனா....தமிழ்மண\nவேற எதுவும் ச்செய்வதாக இல்லை.:))\n (எனக்கென்ன இங்க வீட்டுக்குள்ள ரெண்டு போர்வையை சுத்திகிட்டு உட்கார்ந்திருக்கேன் :).\nஇயற்கையின் சீற்றம் எப்பவுமே டேஞ்சர் தான். அழிவு அதிகமில்லை என்று நம்புகிறேன்.\nசுனாமியின் போது இந்தியப் பயணம். அப்பொழுது தான் ப்ளேன் பம்பாயில் இறங்கத் தொடங்கியிருந்தது. திடீரென்று பைலட் எங்களுக்குச் சொன்ன செய்தி - அவருக்கு சுனாமி என்று தெரிந்திருக்காது என்று இன்னும் நம்புகிறேன் - ஏதோ பிரமாதமான இயற்கைக் காட்சியைக் காண்பது போல் சொன்னார். எங்களுக்கு ஒண்ணும் கண்ணுக்குத் தெரியலை. கடல் கொந்தளிப்பு என்று அவர் சொன்னதே த்ரில்லிங்காக இருந்தது.\nதுரை இது நம் மெரினா.\nஹிண்டு வில் வந்த படம்.\nகடலூர் படங்கள் ரசிக்கும்படி இல்லை. சோகம்தான் மிஞ்சும்.\nசிகாகோ குளிரைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.ஆளை முடக்குவதில் அதனுடைய வல்லமை எனக்கும் தெரியும். ஒரு நவம்பர் டு -ஜூன் அங்கே இருந்திருக்கிறோம்.ஸ்னோ வந்து முற்றுகை இட்டதும் அப்போதுதான்.\nசுனாமியின் போது விமானத்தில் இருந்தீர்களா.நினைக்கவே அதிசயமாக இருக்கு.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். இன்று வாழைக்காயைப் புது முறையில் செய்யும் குறிப்பு ஒன்று கிடைத்தது. இந்த ஊரின் எல்லையில், ...\nவல்லிசிம்ஹன் எங்க ராணியைப் பற்றி எழுதின முகூர்த்தம் தோழி ஒருவர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார். ராணி சொன்னது கண்முன்னால் நடப்பது போலி...\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇ���்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎண்ணெய்க் குளியலும் நானும்.June 2020\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே ���திவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/dont-do-this-same-mistake-while-lightning-the-deepam-pkydsi", "date_download": "2020-07-07T19:29:47Z", "digest": "sha1:BWLZBYDRQ7JE5LCJCED5VEZBPO5NYECT", "length": 11265, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தீபம் ஏற்றும் போது இது வரை நீங்கள் செய்து வந்த \"இந்த தவறை\" செய்யாதீங்க..!", "raw_content": "\nதீபம் ஏற்றும் போது இது வரை நீங்கள் செய்து வந்த \"இந்த தவறை\" செய்யாதீங்க..\nநம் வீட்டில் எப்போது தீபம் ஏற்ற வேண்டும்,எப்போது ஏற்றவேண்டும், எந்த திரியை பயன்படுத்த வேண்டும், எந்த எண்ணெய்யில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nதீபம் ஏற்றும் போது இது வரை நீங்கள் செய்து வந்த \"இந்த தவறை\" செய்யாதீங்க..\nநம் வீட்டில் எப்போது தீபம் ஏற்ற வேண்டும்,எப்போது ஏற்றவேண்டும், எந்த திரியை பயன்படுத்த வேண்டும், எந்த எண்ணெய்யில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nகாலையில் உஷத் காலத்திலும் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். எவர்சில்வர் விளக்கு ஆகாது. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது உத்தமம். தீபத்தை கிழக்கு திசையிலும் மேற்கு திசை நோக்கியும் வடக்கு திசை நோக்கியும் தீபம் ஏற்றவேண்டும். தெற்கு எமனுடைய திசை என்பதால் தெற்கே பார்த்து தீபம் ஏற்றக்கூடாது.\nஒரு திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே தீபமேற்ற வேண்டும். புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை பில்லி சூனியம் பேய் பிசாசு அண்டாது.\nபஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றினால் மங்கலம் உண்டாகும். வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும். பட்டு நூல் திரி போட்டு விளக்கேற்றினால் எல்லாவித சுகங்களும் கிடைக்கும். ஆமணக்கு எண்ணெயில் தீபம் போட்டால் அனைத்து செல்வமும் கிடைக்கும். தேங்காய் எண்ணையில் தீபம் ஏற்றினால் தேக ஆரோக்கியம், செல்வம் கிடைக்கும். நல்லெண்ணை தீபம் ஏற்றினால் எம பயம் அகலும்.\nதாமரை நூல் திரி போட்டு விளக்கேற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். நெய்தீபம் ஏற்றினால் சகல சௌபாக்கியமும் உண்டாகும். நீர் நிரம்பிய பாத்திரத்தை பூஜை அறையில் வைப்பது நல்லது.பூஜை அறையில் விளக்கு வைத்தால் பாவம் தீரும். அகல் விளக்கு வைத்தால் சக்தி தரும்.\nதீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீபலட்சுமி என்று மூன்று முறையும், தீப துர்கா என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் தீபத்தை பன்னிரண்டு முறை நமஸ்காரம் செய்ய வேண்டும். தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் ஒரு பூவின் காம்பு கொண்டு தான் அணைக்க வேண்டும்\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nநாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..\nஆரோக்கியத்தை உணர்த்தும் புழு, பூச்சி... மனிதன் மறந்த இயற்க்கையின் அற்புதங்கள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nபாதுகாப்பின்றி நடுக்காட்டில் தூக்கிவீசப்பட்ட இறந்தவரின் உடல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகேரளா :தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா.. காப்பாற்ற துடிக்கும் காங்கிரஸ் பாஜக.. விளக்கம் தந்த முதல்வர் பி��னாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/neet-exam-issue-stalin-praises-jayalalithaa-s-personality-q3s7dz", "date_download": "2020-07-07T19:33:07Z", "digest": "sha1:J3J2RB3WRONHR5XHWGVBY2QMKIQ7NIS4", "length": 13117, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயலலிதாவின் ஆளுமையை புகழ்ந்து எடப்பாடியை வெறுப்பேற்றிய ஸ்டாலின், துரைமுருகன்... அடிமடியில் கைவைத்து அரசியல்..! |", "raw_content": "\nஜெயலலிதாவின் ஆளுமையை புகழ்ந்து எடப்பாடியை வெறுப்பேற்றிய ஸ்டாலின், துரைமுருகன்... அடிமடியில் கைவைத்து அரசியல்..\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 6-ம் தேதி கடைசி நாள் என்பதற்கும், 4-ம் தேதி நாங்கள் வழக்கு போட்டதற்கும் சம்பந்தம் இல்லை. நீட் எதிர்ப்பு கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. இந்த வி‌ஷயத்தில் அரசு துரோகம் செய்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார். நாங்கள் துரோகம் செய்யவில்லை. நீட் தேர்வுக்கான விதையை விதைத்து மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தான் என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.\nஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர், அவர் உள்ளவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசியுள்ளார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகே நீட் நுழைவுத்தேர்வு தமிழகத்திற்கு வந்தது என்றார்.\nதமிழக சட்டப்பேரவையில் 3-வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர், சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- அண்மையில் நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு செய்ததாக செய்திகள் வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளதா மனு ஏற்கப்பட்டு உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன். ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி மசோதாவை நிராகரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் புதிய வழக்கால் என்ன நடந்து விடும் நீங்கள் செய்வது சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகம் ஆகும்.\nமேலும், முன்னால் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது நீட் தமிழகத்தில் தலைதூக்க வில்லை ஆனால் இப்போது நீட் தமிழகத்தில் உள்ளே நுழைந்ததும் யார் காரணம் அதற்கு நீங்கள்தான் காரணம் என்றார்.\nஅதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:- நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 6-ம் தேதி கடைசி நாள் என்பதற்கும், 4-ம் தேதி நாங்கள் வழக்கு போட்டதற்கும் சம்பந்தம் இல்லை. நீட் எதிர்ப்பு கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. இந்த வி‌ஷயத்தில் அரசு துரோகம் செய்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார். நாங்கள் துரோகம் செய்யவில்லை. நீட் தேர்வுக்கான விதையை விதைத்து மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தான் என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக துரைமுருகன் கூறுகையில்;- ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர், அவர் உள்ளவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகே நீட் நுழைவுத்தேர்வு தமிழகத்திற்கு வந்தது என திமுக பொருளாளர் துரைமுருகன் சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசியுள்ளார்.\nஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது..தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு\nஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பி... சசிகலாவின் முதல்வர் கனவை தகர்த்த வழக்கறிஞர் வெங்கட்ராமன் கொரோனா தாக்கி மரணம்..\nஅத்தை சொத்து அத்தனையும் எங்களுக்குத்தான்... மீண்டும் அரசியலுக்குத் தயாராகும் ஜெ.தீபா..\nநீங்க மக்கள் தலைவர்கள் இல்ல.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அல்ல.. அதிமுகவுக்கு எதிராக கொந்தளித்த தீபா\nசென்னை காந்தி மண்டபம் போல ஜெயலலிதா நினைவிடம் மாறும்... மாஃபா பாண்டியராஜன் தாறுமாறு கணிப்பு\nவேதா இல்லம் இனிமே ஜெயலலிதா நினைவு இல்லம்... அவசர சட்டம் பிறப்பித்த தமிழக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் ��ிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\nகிளைமாக்ஸில் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு...உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ல் மீண்டும் விசாரணை..\nரிக்கி பாண்டிங் என் முகத்தை பார்த்தே அவுட் ஆயிடுவாரு.. மனரீதியாக பாண்டிங்கை நிரந்தரமா வீழ்த்திய ஹர்பஜன் சிங்\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை.. பாலியல் வன்கொடுமைகளை தடுக்கணும்.. திருமா அதிரடி கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/vvs-laxman-reveals-the-secret-about-warners-pledge-to-tom-moody-pqv99f", "date_download": "2020-07-07T19:15:15Z", "digest": "sha1:D26TA2T6QQBMXYES7IIJ2O7A4MWB6LFW", "length": 12282, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொல்லி அடிச்ச கில்லிங்க எங்க வார்னர்.. லட்சுமணன் பகிரும் சுவாரஸ்ய ரகசியம்", "raw_content": "\nசொல்லி அடிச்ச கில்லிங்க எங்க வார்னர்.. லட்சுமணன் பகிரும் சுவாரஸ்ய ரகசியம்\nசன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரரான வார்னர் குறித்த சுவாரஸ்யமான ரகசியம் ஒன்றை லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.\nஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிட்டன.\nஎஞ்சிய 2 இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கேகேஆர், பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இவற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எஞ்சிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி கிடைத்தாலே அந்த அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும். சன்ரைசர்ஸ் அணியும் நல்ல ரன்ரேட்டுடன் இருப்பதால் அந்த அணியும் ஒரு வெற்றி பெற்றாலே ரன்ரேட்டின் அடிப்படையில் உள்ளே நுழைந்துவிடும்.\nசன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் வெற்றிகளை பெற்று கொடுத்ததில் முக்கியமான பங்களிப்பு அந்த அணியின் தொடக்க வீரர்களையே சாரும். வார்னர் - பேர்ஸ்டோ தொடக்க ஜோடி அதிரடியான பல தொடக்கத்தை அமைத்து கொடுத்து அந்�� அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்தது. குறிப்பாக வார்னரின் அதிரடி மிரட்டலாக இருந்தது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையில் இருந்த வார்னர், கடந்த சீசனில் ஆடவில்லை. தடை முடிந்து இந்த சீசனில் மீண்டும் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்தார்.\n12 இன்னிங்ஸ்களில் ஆடி 8 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் 692 ரன்களை குவித்து, இதுவரை இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக வார்னர் உள்ளார். உலக கோப்பை நெருங்கிவிட்டதால், உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் வார்னர், ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். எனினும் தான் ஆடியவரை சிறப்பாக ஆடி முடிந்தவரை ரன்களை குவித்து அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்.\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வார்னர் ஆடாதது அந்த அணிக்கு இழப்புதான். ஆனாலும் அந்த அணியில் வார்னருக்கு மாற்று வீரர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில், வார்னர் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை லட்சுமணன் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக நாங்கள் ஷூட்டில் இருந்தபோது, தலைமை பயிற்சியாளர் டாம் மூடிக்கு வார்னர் ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில், இந்த சீசனில் 500 ரன்கள் அடிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்ற அவர் ஆடிய விதமும், வாக்குறுதியை சொன்னபடியே காப்பாற்றியதும், அதற்கு அவர் ஆடிய அர்ப்பணிப்பான ஆட்டமும் அபாரமானது என லட்சுமணன் தெரிவித்துள்ளார்.\nஐசிசி தொடர்களை வெல்ல முடியாத இந்திய அணி.. முக்கியமான பிரச்னையை சுட்டிக்காட்டிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nஐபிஎல்லை நடத்தும் போட்டியில் இணைந்த அடுத்த நாடு.. 3 நாடுகளுக்கு இடையே கடும் போட்டி\nநான் பண்ணேன் சேட்டை; பாண்டிங் தூக்கிட்டு வந்தாரு பேட்டை.. ஹர்பஜன் சிங் மரண பீதியடைந்த தரமான சம்பவம்\nஎன் கெரியரில் நான் பந்துவீசியதிலேயே அவருதான் தலைசிறந்த பேட்ஸ்மேன்.. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் அதிரடி\nகிரிக்கெட் வீரரின் கார் மோதி முதியவர் பலியான சம்பவம்..\nஅஃப்ரிடிக்கு யார்கிட்டயாவது மூக்கு உடைபடலனா தூக்கமே வராது. இந்திய அணியை மட்டம்தட்டிய அஃப்ரிடிக்கு தக்க பதிலடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகேரளா :தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா.. காப்பாற்ற துடிக்கும் காங்கிரஸ் பாஜக.. விளக்கம் தந்த முதல்வர் பிரனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/warner-and-labuschagne-hit-centuries-and-pakistan-bowlers-struggling-to-get-second-wicket-q1qd2x", "date_download": "2020-07-07T20:03:41Z", "digest": "sha1:SQI3ATNNNFZW3CJAGTZCZFJAISF6AZCA", "length": 12158, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வார்னர், லபுஷேன் 2 பேருமே அபார சதம்.. பாகிஸ்தானின் பருப்பு சுத்தமா வேகல.. தெறிக்கவிடும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்", "raw_content": "\nவார்னர், லபுஷேன் 2 பேருமே அபார சதம்.. பாகிஸ்தானின் பருப்பு சுத்தமா வேகல.. தெறிக்கவிடும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் லபுஷேன் ஆகிய இருவருமே முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தியுள்ளனர். அதிலும் வார்னர் இரட்டை சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார்.\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்ட�� அடிலெய்டில் இன்று பகலிரவு போட்டியாக நடந்துவருகிறது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வார்னருடன் மார்னஸ் லபுஷேன் ஜோடி சேர்ந்தார். முதல் விக்கெட் விரைவில் விழுந்தாலும் அதன்பின்னர் வார்னர்ம் லபுஷேனும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.\nசிறப்பாக ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார். இருவரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 22 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் தாமதமாக இரண்டாவது செசன் தொடங்கியது.\nஇரண்டாவது செசன் தொடங்கிய சிறிது நேரத்தில் லபுஷேனும் அரைசதம் கடந்தார். இரண்டு செசன் முடிந்து, இரவு உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் அடித்திருந்தது. வார்னர் 72 ரன்களுடனும் லபுஷேன் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nமழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டதால், இது ஆட்டத்தின் முடிவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் விரைவில் ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் மூன்றாவது செசனை அணுகினர் வார்னரும் லபுஷேனும்.\nஉணவு இடைவேளை முடிந்து வந்ததும் அடித்து ஆடினர். அதிரடியாக ஆடிய வார்னர் சதம் விளாச, அவரை தொடர்ந்து லபுஷேனும் சதமடித்தார். சதத்திற்கு பின்னர் அடித்து ஆடிய வார்னர், இந்த போட்டியிலும் 150 ரன்களை கடந்தார். முதல் போட்டியில் 150 ரன்களை கடந்து அடித்த வார்னர், இந்த போட்டியிலும் 150 ரன்களை கடந்து களத்தில் உள்ளார். லபுஷேனும் வார்னருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அபாரமாக ஆடிவருகிறார்.\nமுதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்துள்ளது. வார்னர் 166 ரன்களுடனும் லபுஷேன் 126 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nரகுல் ப்ரீத் சிங் மனசு யாருக்கு வரும்.. தடாலடி முடிவால் சிக்கிய மற்ற நடிகைகள்..\n பிகினி உடையில்... உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்கள் தூக்கத்தை கெடுக்கும் சன்னி லியோன்..\n அடுத்து கிளம்பிய கொலை வ���க்கு.. நீதி கேட்டு நீதிமன்றம்படி ஏறிய பாசத் தாய்.\nஊரடங்கு நடுவில்... ஊரே அடங்கி நிற்கும் கருப்பனை பிடித்து செல்லும் சூரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகேரளா :தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா.. காப்பாற்ற துடிக்கும் காங்கிரஸ் பாஜக.. விளக்கம் தந்த முதல்வர் பிரனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ejsign.com/ta/cold-laminated-frontlit.html", "date_download": "2020-07-07T19:00:07Z", "digest": "sha1:SXP7BDL4A6DA27GUK5M3KYO3GBNRT7KV", "length": 18966, "nlines": 316, "source_domain": "www.ejsign.com", "title": "சீனா குளிர் லேமினேட்டட் FRONTLIT தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | EXJIA", "raw_content": "\nசுய ஒட்டும் தன்மையுள்ள வினைல்\nசுய ஒட்டும் தன்மையுள்ள வினைல்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nகுளிர் லேமினேட் பேனர் ஒரு தரம், புற ஊதா, கரைக்கும் சக்தி அல்லது திரை அச்சிடுவதற்கு சிக்கனமான தேர்வாகும். அது பெறுவோரின் மற்றும் தொடர்ந்து உட்பட பெரிய அம்சங்கள் கண்ணீர் மற்றும் மங்காது எதிர்ப்பு, வலுவான, நீடித்த மற்றும் அச்சிட்டு உள்ளது. 1.02-5.10M வரையிலான அகலங்கள் இரண்டு மேட் மற்றும் பளபளப்பான முடிந்ததும் கிடைக்கும்.\n1. உயர்தர உயர் பாலிமரைசேஷனைத் பட்டம் பிவிசி படம், நல்ல தரமான அடிப்படை\n2. 3 பாஸ் அச்சிடுவதற்கு சூட், மை உலர்ந்த விரைவான, தொழில்துறை தெளிப்பு செயலாக்க அதிக அளவில் வழக்கு.\nஅதிவேக அச்சிடப்படும் க்கான மேற்பரப்பில் வழக்கு 3. சிறந்த மென்மையை\n4. சாதகமான இரசாயன ஸ்திரத்தன்மை .physical வலிமை மற்றும் நெகிழ்ச்சி அறுவை சிகிச்சை செய்ய எளிதானது.\n5. வண்ணமயமான வாழ்க்கை மற்றும் யதார்த்தமான, நிறம் பற்றி வாடிக்கையாளர் தீவிர தேவையை சந்திப்பதில் முடியும்.\n6. கரைப்பான், சூழல் கரைப்பானானது, UV அச்சிடுவதற்கு சூட்\n7. EN71-3 அடைய மற்றும் நிற்க அடைய முடியவில்லை.\n3.2m வரை 8. மேக்ஸ் இசைவான அகலம்\n9.very மலிவான, சந்தை முதிர்ச்சி\n1. உட்புற மற்றும் வெளிப்புற விளம்பரம் பொறுத்தவரை.\n2. கட்டிடம் அறிகுறிகள் மற்றும் InStore காட்சிகள்\n4. வர்த்தக நிகழ்ச்சி காட்சிகள். வெளிப்புற காட்சிகள்\n5. ஸ்கிரீன் பிரிண்டிங் விளம்பரப்பலகையுடன்.\n6. உயர் தீர்மானம் சுவரொட்டிகள்\n7. பின்னொளியுள்ள பதாகைகள். ஒளி பெட்டியில் பயன்பாடுகள்.\n8. உலகளாவிய வடிவமைப்புகளைப் படிக்கும் டிஜிட்டல் அச்சிடும் பேனர். சுவரொட்டி.\nமுந்தைய: வண்ணம் பூசிய வலை\nஅடுத்து: ஹாட் லேமினேட்டட் FRONTLIT\n5 மி ஃப்ளெக்ஸ் பதாகை\nவிளம்பரப்படுத்தல் ஃப்ளெக்ஸ் பதாகை பொருள்\nஎதிர்ப்பு குளிர் ஃப்ளெக்ஸ் பதாகை\nஎதிர்ப்பு வர்த்தி ஃப்ளெக்ஸ் பதாகை\nஎதிர்ப்பு Uv அச்சிடத்தக்க Pvc Tarpaulin ஃப்ளெக்ஸ் பதாகை\nபி 1 Fr ஃப்ளெக்ஸ் பதாகை\nபேக்-லிட் ஃப்ளெக்ஸ் பதாகை ஃப்ளெக்ஸ் அச்சிடுதல் பொருள்\nபதாகை கொடி ஃப்ளெக்ஸ் பதாகை\nபுத்திசாலித்தனமான Printability ஃப்ளெக்ஸ் பதாகை\nபூசிய Frontlit ஃப்ளெக்ஸ் பதாகை\nகுளிர் லேமினேட் ஃப்ளெக்ஸ் பதாகை\nடிஜிட்டல் அச்சிடத்தக்க ஃப்ளெக்ஸ் பதாகை\nஃப்ளெக்ஸ் பதாகை எளிதாக செயல்பட வைக்கலாம்\nசிறந்த வளைந்து கொடுக்கும் தன்மை ஃப்ளெக்ஸ் பதாகை\nவேகமான உலர்த்துவது மை ஃப்ளெக்ஸ் பதாகை\nஃப்ளெக்ஸ் பதாகை சிறு துவாரம் மெஷின்\nசுவரொட்டி மெட்டீரியல்ஸின் ஃப்ளெக்ஸ் பதாகை\nஃப்ளெக்ஸ் பதாகை அச்சிடுதல் மெஷின்\nவிளம்பர பலகைகள் கட்டிடம் ஃப்ளெக்ஸ் பதாகை\nFrontlit பளபளப்பான ஃப்ளெக்ஸ் பதாகை\nFrontlit மேட் ஃப்ளெக்ஸ் பதாகை\nFrontlit அல்லது பின்னொளியுள்ள Pvc ஃப்ளெக்ஸ் பதாகை\nநல்ல சூடான லேமினேட் பின்னொளியுள்ள Pvc ஃப்ளெக்ஸ் பதாகை\nஃப்ளெக்ஸ் பதாகை நல்ல தரமான\nநல்ல மென்மையான பின்னொளியுள்ள ஃப்ளெக்ஸ் பதாகை உட்கடத்துத்திறன் ஃப்ளெக்ஸ் பதாகை\nஉயர் வண்ணம் குறிப்புணர்த்தும் படை ஃப்ளெக்ஸ் பதாகை\nஉயர் வண்ணம் ஃப்ளெக்ஸ் பதாகை\nஹை ஸ்பீட் அச்சிடுதல் ஃப்ளெக்ஸ் பதாகை\nஉயர் வலிமை ஃப்ளெக்ஸ் பதாகை\nசூடான Lamianted ஃப்ளெக்ஸ் பதாகை\nசூடான லேமினேட் பின்னொளியுள்ள Pvc ஃப்ளெக்ஸ் பதாகை\nலேமினேட் Pvc ஃப்ளெக்ஸ் பதாகை\nஒரு பக்க செய்யப்பட்டுள்ளன ஃப்ளெக்ஸ் பதாகை அச்சிடப்பட்ட முடியுமா\nவெளிப்புற காட்டுகிறது ஃப்ளெக்ஸ் பதாகை\nவெளிப்புற அச்சிடுதல் பொருள் Pvc ஃப்ளெக்ஸ் பதாகை\nசரியான அச்சிடத்தக்க ஃப்ளெக்ஸ் பதாகை\nசரியான அச்சிடுதல் திறன் ஃப்ளெக்ஸ் பதாகை\nஅச்சிடுதல் பொருட்கள் ஃப்ளெக்ஸ் பதாகை\nஅச்சிடுதல் பொருட்கள் ஃப்ளெக்ஸ் பதாகை Tarpaulin\nபிவிசி கோடட் மெஷ் ஃப்ளெக்ஸ் பதாகை\nPvc ஃப்ளெக்ஸ் பதாகை ரோல்\nபிரதிபலிப்பு தேன்கூடு ஃப்ளெக்ஸ் பதாகை\nஸ்கிரீன் பிரிண்டிங் ஃப்ளெக்ஸ் பதாகை\nகரைப்பான் & Uv ஃப்ளெக்ஸ் பதாகை\nசிறப்பு வெள்ளை பின்னொளியுள்ள ஃப்ளெக்ஸ் பதாகை\nவலுவான கலர் செயல்திறன் ஃப்ளெக்ஸ் பதாகை\nபெரிய வடிவத்திலான ஃப்ளெக்ஸ் பதாகை பொருத்தமான\nஇரண்டு பக்கங்களிலும் செய்யப்பட்டுள்ளன ஃப்ளெக்ஸ் பதாகை அச்சிடப்பட்ட முடியுமா\nTHRE கொண்ட பின்னால் ...\nஹாட் லேமினேட்டட் FRO ...\nஹாட் லேமினேட்டட் புதியவை ...\n719 # Chengdian தென் சாலை, ஈவு பெருநகரம், ஜேஜியாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுளோபல் ஃப்ளெக்ஸ் பதாகை சந்தை 2025 நம்பமுடியாத ...\n27TH ஷாங்காய் INT'L கி.பி. & எஸ்ஐ ...\nDPES Guangzhou அடையாளம் காட்டு 2019\nDPES அடையாளம் எக்ஸ்போ சீனா 2019\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - வரைபடம் - மொபைல் தள\nPvc Vinyl, வினைல் பரிமாறிக்கொள்கிறது திரைப்படம் , ஒன்-வே விஷன் வினைல் திரைப்படம் , சூரிய ஒளி பிரதிபலிக்கின்ற தகடுகளால், Blockout ஃப்ளெக்ஸ் பதாகை , Anti Wick Backlit,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=113272", "date_download": "2020-07-07T18:15:33Z", "digest": "sha1:EJ32EP2JMWLXD75ER2U3R6M3YR2PFVMR", "length": 13987, "nlines": 177, "source_domain": "panipulam.net", "title": "சீனா கியுசூ மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (86)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nயாழ். பஸ் நிலையத்தில் 3 இளைஞர்கள் கைது\nயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்\nகோண்டாவில் கிழக்கு பகுதியில் சமூர்த்தி உத்தியோத்தர் வீட்டின் மீது தாக்குதல்\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவும்- உலக சுகாதார நிறுவனத்துக்கு விஞ்ஞானிகள் கடிதம்\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nஅமெரிக்க சுதந்திர கொண்டாட்டங்களின்போது நடந்த துப்பாக்கிச் சுட்டுச் சம்பவங்களில் 32 பேர் பலி\nகிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்வுக்கு தடை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« யாழ்ப்பாணத்தில் படையினரின் கெடுபிடிகள்-ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய டக்ளஸ்\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது »\nசீனா கியுசூ மாகாணத���தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி\nசீனா , கியுசூ மாகாணத்தில் உள்ள பான்ராவ் கிராமத்தில் டீய்பான் என்கிற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் 29 பயணிகளுடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது.\nஅப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர். இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 8 பேர் மாயமாகினர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் படகுகளில் விரைந்து சென்றனர். ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.\nகாணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/04/blog-post_27.html", "date_download": "2020-07-07T17:47:30Z", "digest": "sha1:SE5YLMARUAT7HY2SPR5KXVI2N2I72YFX", "length": 8754, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "மொறட்டுவ எகொடவுயன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மொறட்டுவ எகொடவுயன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்\nமொறட்டுவ எகொடவுயன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்\nமொரட்டுவ எகொடவுயன, மோதர, புதியபாலம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான மூவர் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அறியகிடைத்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nஇவர்கள் பாணந்துறை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடையவர்களாவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதுப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான இருவரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nமற்றொருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹெரோயின் போதை பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஅதிபர்கள், ஆசிரியர்களுக்கான பாடசாலை நடைமுறை முழுவிளக்கம்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (29) மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாடசாலை நடைமுறை தொடர்பில் வெளியாகிய சுற...\nஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பான புதிய சுற்றுநிருபம் – தமிழில் இனியாவது அதிபர்கள், கல்வி அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா\nபாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்தும் போது ஏற்பட்ட நிர்வாக முரண்பாடுகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்ச...\n3.30 வரை அனைத்து ஆசிரியர்களும் பாடசாலையில் இருக்கத் தேவையில்லை - கல்வி அமைச்சின் செயலாளர்.\nகற்றல் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்குங்கள். அனைத்து ஆசிரியர்களும் 3.30 வரை பாடசாலையில் இருக்க தேவையில்லை. ...\nபாடசாலை நேர மாற்றம்; கற்றல் செயற்பாடுகள் குறித்து வெளியான செய்தி\nதவறவிட்ட கற்றல் நேரத்தை தழுவும் முகமாக பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக மாத்திரம் சகல பாடசாலைகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று க...\n5000 ரூபாய் கொடுப்பனவு-கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகோவிட் – 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது, தேசிய கல்வியற் கல்லூரிகளின் மாணவர்களுக...\nபாடசாலைகள் திறப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு\nஅனைத்து பாலர் பாடசாலைகள், முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-07-07T19:58:18Z", "digest": "sha1:POFZXB4OXV36BMNMKJYXTO3GBJUCK344", "length": 9052, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "கங்கை அமரனிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: டிடிவி தினகரனுக்கு எச்.ராஜா வலியுறுத்தல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \n* சீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு ஆலோசனை * பூடானுடன் எல்லை பிரச்னை: சீனா பகிரங்க ஒப்புதல் * சுஷாந்த் சிங் நடித்த ’தில் பேச்சாரா’ படத்தின் டிரெய்லர் - பாராட்டி ட்வீட் பகிர்ந்த ஏ. ஆர். ரகுமான், நவாசுதீன் சித்திக் * பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nகங்கை அமரனிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: டிடிவி தினகரனுக்கு எச்.ராஜா வலியுறுத்தல்\nகங்கை அமரனிடமிருந்து அடித்து, பிடுங்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கூத்தாநல்லூரில் நேற்று நடைபெற்ற கோ பூஜையில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:\nகாவிரி மேலாண்மை வாரியமோ அல்லது ஏதாவது ஒரு அமைப்போ ஏற்படுத்தும்போது, அந்த அமைப்பில் கருத்தொற்றுமையுடன் 4 மாநிலங்களும் பங்குபெற வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஆனால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதாலேயே உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளது. கடைசி நேரத்தில் ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக சிலர் குறை கூறுகின்றனர்.\nராணுவ தொழில்நுட்ப கூடத்தை திறந்து வைப்பதற்காக சென்னைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருப்புக் கொடி காட்டி, ‘கோ பேக்’ என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், மறுநாள் அதே பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு தமிழக ஆளுநரிடம் மனுகொடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது.\nஅரசியலில் முடிவு எடுக்க முடியாமல் ஸ்டாலின் செயல்படுகின்றார். அவரது தலைமை சரியாக இருந்திருந்தால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றிருக்கும்.\nஅரசு மருத்துவமனைகளில் உபகரணங்கள் தரமானதாக இல்லை. அந்த உபகரணங்கள் யாவும் தயாரிப்பாளர்களிடமிருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடமிருந்தோ வாங்காமல் இடைத்தரகர்களிடம் வாங்கியுள்ளனர். அதுபோன்ற உபகரணங்கள் பல மருத்துவமனைகளில் செயல்படாமல் உள்ளன.\nபாஜக வன்முறையை தூண்டுகிறது எனக் கூறும் தினகரன், கங்கை அமரனிடமிருந்து அடித்து, பிடுங்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைத்து அவரது சாத்வீகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/kavin/", "date_download": "2020-07-07T18:26:54Z", "digest": "sha1:JVZEMEDZKLXWAQQIY4A5PUIHDO3RZTBO", "length": 7450, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "kavin Archives - Kalakkal Cinemakavin Archives - Kalakkal Cinema", "raw_content": "\n எதுக்கெல்லாம் நியாயம் கேட்கணும் – ஜெயப்பிரியா மரணம் குறித்து கவினின்...\nபிக் பாஸ் கவின் ஜெயப்பிரியாவின் மரணம் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.Kavin About Justice for Jayapriya : புதுக்கோட்டையில்...\nஅதை படிக்கும் போதே மனசு பதறுது.. அந்தக் குடும்பம் எப்படி தவிச்சி இருக்கும் –...\nசாத்தான் குளத்தில் போலீஸ் கஸ்டடியில் இருந்த இருவர் இறந்துபோன சம்பவம் குறித்து கவின் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.Kavin Voice on Sathankulam Murder...\nபிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பிறகு கவின் வெளியிட்ட உருக்கமான பதிவு – என்ன சொல்கிறார்...\nபிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பிறகு கவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.Kavin Post After Her Birthday...\nசெம ஸ்மார்ட்டான லுக்கில் கவின்.. பிறந்தநாளில் லிப்ட் படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ –...\nசெம ஸ்மார்ட்டான லுக்கில் கவின் நடித்துள்ள லிப்ட் படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.Lift Movie Making Video :...\nகவினுக்காக ஒன்று கூடும் பிரபலங்கள், டிவிட்டர் டிரெண்டிங்கில் தெறிக்கவிடும் ரசிகர்கள்\nதமிழுக்காக திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஒன்று கூறியுள்ளனர்.Kavin Birthday Common DP : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும் உலக நாயகன்...\nரொம்ப மோசம் தலை மேல் கை வைத்து புலம்பும் கவின் – ரசிகர்களிடையே பரபரப்பை...\nபோதும் பா என தலைமேல் கை வைத்து புலம்பியுள்ளார் கவின். Kavin Request to 2020 : தமிழ் சின்னத்திரைய���ல் சீரியல் நடிகராகவும் தொகுப்பாளராகவும் இருந்து பிரபலமானவர் கவின். மேலும் இவர் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு...\nகே.வி.ஆனந்துடன் மீண்டும் இணையும் சூர்யா – ரசிகர்கள் உற்சாகம்\nஅதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சு.. ரசிகர்களுக்கு நன்றி கூறிய கவின் – வைரலாகும் பதிவு தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடிகராகவும் வலம் வந்தவர் கவின். மேலும் இவர் உலக நாயகன் கமலஹாசன்...\nஅதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சு.. ரசிகர்களுக்கு நன்றி கூறிய கவின் – வைரலாகும் பதிவு\nதன்னுடைய முதல் படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியதை நினைவு கூர்ந்து ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் கவின். Kavin Tweet About His First Movie : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சரவணன் மீனாட்சி...\n முகத்தில் அடித்தாற்போல கூறிய லாஸ்லியா – வைரலாகும் பதிவு\nபிக்பாஸ் லாஸ்லியா புகைப்படம் ஒன்றை வெளியிட அவர் மறைமுகமாக கவினை விமர்சித்ததாக பரவிய தகவலுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். Losliya Reply about Kavin Controversy : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/04/blog-post_27.html", "date_download": "2020-07-07T20:16:48Z", "digest": "sha1:T7DSTFMQQV2EOSJXNXMNZUUEWEXIA6X7", "length": 11605, "nlines": 168, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கைரேகை ஜோதிடம் சில உண்மைகள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகைரேகை ஜோதிடம் சில உண்மைகள்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்....கையே இல்லாதவனுக்கு எதிர்காலம் இல்லையா என்பது போன்ற வரிகளை நானும் ரசித்தும் இருக்கிறேன்..ஆனால் கைரேகை என்பது உண்மை...அதை நான் நம்புகிறேன்..காரணம் அதை சொல்லி சம்பாதிக்கும் நோக்கமல்ல...அதை நான் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள பல ஊர் சுற்றியிருக்கிறேன்..பல நிபுணர்களை சந்தித்து இருக்கிறேன்...\nநாம் சிறு வயதில் இருந்து கைகளை மடக்குவதினால்தா இந்த ரேகைகள் தோன்றுகின்றன..இதில் ஒன்றுமில்லை..என்பது சிலர் கருத்து..ஆனால் உண்மை என்னவென்றால் ஒருவர் ரேகை போல இன்னொருவருக்கு இருப்பதில்லை...ஒருவர் ஜாதகம் போல இன்னொருவருக்கு இருக்காது என்பது போல...காவல்துறையிலும் கைவிரல் ரேகைக்கு என்று தனிப்பிரிவே இயங்குகிறது....\nஇங்கிலாந்தில் வாழ்ந்துவந்த சீரோ என்னும் கைரேகை கலைஞர்தான் இக்கலைக்கு மிகப்பெரிய பு���ழை கொடுத்தவர்..அவரும் இக்கலையை இந்திய குரு மூலம்தான் கற்று சென்றார்...\nஒருவரது கைகளை பார்த்தவுடன் எப்போது எப்படி இறப்பார்,வாழ்வில் உயர்வு உண்டா..இல்லையா.. என்பது முதல் அவர் ஆரூடம் சொல்வதில் கைதேர்ந்தவர்..\nஜாதக கட்டத்தில் பலம்,பலவீனமாக இருக்கும் கிரக அமைப்புகளை கைரேகை மூலமாகவும் அறியலாம்..ஒருவர் 35 வயதகியும் திருமணம் ஆகாமல் இர்ந்தார்..அவர் ரேகையை பார்த்தவுடன் சுக்கிரன் கெட்டு இருக்கிறது...சனியும் கெட்டு இருக்கிறது..கல்யாணம் செய்துகொள்வதில் உங்களுக்கு பயம்..மனைவியுடன் தாம்பத்யம் செய்ய முடியாது என நீங்களே உங்களை சந்தேகப்பட்டுக்கொண்டு,தாழ்வு மனப்பானமையை வ்சளர்த்துக்கொண்டு, பயந்து போய் திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு கொண்டு இருக்கிறீர்கள் என சொன்னேன்..அவர் ஆமாம் சார் அதுதான் உண்மை என ஒப்புக்கொண்டார்..\nவசதி வாய்ப்புகளுடன் சொகுசாக வாழ்பவர்கள் கையில் பெருவிரலில் கீழ் மேடாகவும் நிறைய கோடுகள்,குறுக்கு கோடுகள் இல்லாமலும் இருக்கும்...அப்படியிருந்தும் அவர்களுக்கு வசதி இருப்பின்,அதை அனுபவிக்க இயலாது...இதை சுக்கிரமேடு என கைரேகை சாஸ்திரம் சொல்கிறது\nநம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் உள்ளங்கையில் தொடர்பு உண்டு என விளக்கும் படம்தான் அருகில் பார்க்கிறீர்கள்\nகைரேகை ஜோதிடம் சில உண்மைகள்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மிதுனம் ராசிக்கு...\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012 -2013 ;ரிசபம் ராசியி...\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மேசம் ராசியினருக...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிற���ு என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/09/blog-post_7926.html", "date_download": "2020-07-07T17:52:09Z", "digest": "sha1:JW7ETZHFOSAJCQFZUW7YC6KOUNTCCYDQ", "length": 12808, "nlines": 70, "source_domain": "www.thozhirkalam.com", "title": "பிளாஸ்டிக்கின் மீது அச்சடிக்கப் பட்டு இயங்கும் சூரிய ஒளிப் பலகைகள்!", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nபிளாஸ்டிக்கின் மீது அச்சடிக்கப் பட்டு இயங்கும் சூரிய ஒளிப் பலகைகள்\nபடத்தில் இருப்பது சூரிய ஒளி வாங்கும் செல்கள் அச்சடிக்கப் பட்ட பிளாஸ்டிக் பலகை.அச்சடிக்கப் பட்டபின் இது ஒரு சூரிய ஒளிப் பலகை இது ஆப்பிரிக்காவில் வேயப் பட்ட கூரையின் மீது பொருத்தப் பட்டு சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கப் பயன் படுகிறது.\nஇன்னும் மண் எண்ணெய் உபயோகத்தில் இருக்கும் வளரும் நாடுகளில் பாது காப்பான, விலை குறைவான மாற்றாக இது வெகுவாகப் பயன் படும். தொலை தூரத்தில் வெளி உலகத்துடன் தொடர்பு குறைவான இடங்களில் இது மாதிரி அமைத்து அங்கங்கே இருக்கும் இடத்திலேயே மின்சாரம் பெறலாம்.மின்சாரம் கம்பிகள் வழியாக வந்து சேரும் என்று காத்துக் கிடக்க வேண்டாம். தொடரும் மின் வெட்டைப் பற்றி கவலையே இல்லை\nதற்போது சூரிய ஒளி பெற செல்கள் பலகைகள் நிறுவும் முதலீட்டு தொகை அதிகமாகவே உள்ளது. சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறுவது அதிகமாகி இருக்கிறது. 2001 இல் 34 மெகா வாட் உற்பத்தி இருந்த ஆஸ்திரேலியாவில் இப்போது 1400 மெகா வாட் வரை உற்பத்தி ஆகிற வகையில் சூரிய ஒளி சாதனங்கள் நிறுவப் பட்டிருக்கின்றன. இப்போது ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளிலும் இந்த சூரிய ஒளி மின்சாரத்திற்க்கான தேவை அதிகரித்திருப்பதால் இதன் உற்பத்தியும் கூடியிருக்கிறது. சீனாவில் இது பெருமளவில் உற்பத்தி செய்யப் படுவதால் விலை குறைவாகி இருக்கிறது. இருந்தாலும் எல்லோருக்கும் இது போய் சேர இன்னும் விலை மலிவான தயாரிப்பு அவசியம் , இந்த பிளாஸ்டிக்கின் மீது அச்சடிக்கப் படும் சூரிய ஒளி பலகை அமைக்கும் முறை தயாரிப்பு செலவைக் குறைக்கும்\nஇந்த முறையில் தயாரிக்கப் படும் செல்களில் ஒரு பாலிமரும் புல்லரீன் என்ற பொருளும் கலந்து ஒரு மெல்லிய தகடு இரண்டு மின் வாய்களுக்கு இடையில் பொருத்தப் படும் . சூரிய ஒளி பாலிமரின் மீது படும் போது அந்த சக்தி பாலிமரில் இருந்து புல்லரீனுக்கு எலெக்ட்ரான் என்கிற எதிர் மின் அயனியை கடத்துகிறது இது ஒரு மின் ஓட்டத்தை செல்களுக்குள் ஏற்படுத்தி மின் உற்பத்தி தொடங்குகிறது\nஇந்த வகை செல்கள் எடை குறைவாக இருப்பதால் அதிக சுமை தூக்கும் கூரைகள் தேவை இல்லை. உபோயோகிக்கும் போது கூரை மீது பொருத்தி கொண்டு இரவில் வீட்டிற்குள் தொங்க விட்டுக் கொள்ளலாம்.\nநல்லாத்தானே இருக்கு இது என்று நினைக்கத் தோன்றுகிறது இல்லையா\nசூரிய சக்தியை திறம்பட பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். இப்போது விலை அதிகமானாலும் நிறையப்பேர்கள் பயன்படுத்தும்போது விலை குறைய வாய்ப்பு உண்டு.\nசூரிய சக்தி பற்றி விழிப்புணர்வு வரவேண்டும். அதற்கு இந்தக் கட்டுரை உறுதுணையாக இருக்கும்.\nநம்ம ஊருக்கும் வந்தா ரொம்ப நல்ல இருக்கும், மின்சாரம் என்னும் காதலிக்காக காத்திருக்க வேண்டாம்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்ல���யாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/amalapaul-denied-ratchasan-remake-rumour.html", "date_download": "2020-07-07T18:40:27Z", "digest": "sha1:2OLSFSJPLTBY4XK3RY73VUZVVHOHOWTJ", "length": 6725, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நான் அப்படி கூறவில்லை - அமலாபால்", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அ���ாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nநான் அப்படி கூறவில்லை - அமலாபால்\nதமிழில் அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'ராட்சஸன்'. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெருவெற்றியடைந்த இப்படம் தற்போது…\nநான் அப்படி கூறவில்லை - அமலாபால்\nதமிழில் அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'ராட்சஸன்'. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெருவெற்றியடைந்த இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.\nபெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் இப்படம் குறித்து, அமலாபால் தவறாக கருத்து கூறியதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில், விஷ்ணு விஷால் நடித்த பாத்திரத்துக்கு பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் பொருத்தமாக இல்லையென தான் கூறியதாக வெளியான தகவலை அமலாபால் மறுத்துள்ளார்.\nகாவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக வேதனைப் படுகிறேன்\nகுழந்தைக்கு அம்மாவாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரில்லர்\nநடிகை மேக்னா ராஜ் கணவர் திடீர் மரணம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18623", "date_download": "2020-07-07T18:40:29Z", "digest": "sha1:UWY6ERFTC7BKYQ537JVITOQSD5PAKCNX", "length": 22856, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 8 ஜுலை 2020 | துல்ஹஜ் 342, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 21:31\nமறைவு 18:40 மறைவு 08:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வ���ண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 1, 2017\nகாயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், பராமரிப்பற்ற நிலையில் உள்ள கழிப்பறைகள், மூடிய நிலையில் உள்ள தாய்ப்பாலூட்டும் அறைகள் குறித்து நடப்பது என்ன சமூக ஊடக குழுமம் சார்பாக மனு\nஇந்த பக்கம் 1109 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பற்ற நிலையில் உள்ளன. மேலும் - அதே வளாகத்தில் உள்ள, தாய்ப்பாலூட்டும் அறையும் - கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, பல நாட்களாக மூடிய நிலையில் உள்ளது.\nஇது குறித்து நடப்பது என்ன சமூக ஊடக குழுமம் சார்பாக வியாழனன்று (டிசம்பர் 29) - காயல்பட்டினம் நகராட்சியின் சிறப்பு அதிகாரி திரு அறிவுட் செல்வனிடம், இரு மனுக்கள் வழங்கப்பட்டன. மனுக்களில் உள்ள விபரங்கள் வருமாறு:\nபேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் குறித்த மனு\nதிறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்படவேண்டிய நோக்கத்தில் அரசு - பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதை மக்கள் அனைவரும் அறிவர்.\nகாயல்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள் பல்வேறு மக்கள் வந்து, செல்லும் இடமாகும். இவ்வளாகத்தில், பேருந்து நிலையம் உட்பட அம்மா உணவகம், ரேஷன் கடை, நூலகம், பத்திர பதிவு அலுவலகம், ஆதார் பதிவு அலுவலகம், வணிக கடைகள் என பல்வேறு மக்கள் பயன்படுத்தும் நிறுவனங்கள் உள்ளது.\nஇவ்வளாகத்தில் அமைந்துள்ள நகராட்சி கழிப்பிடம் - பராமரிப்பற்று உள்ளது. பல அறைகள் மூடப்பட்டும், திறக்கப்பட்டுள்ள அறைகள் சரியாக பராமரிக்கப்படாமலும் உள்ளன.\nஇந்நிலையில் கழிப்பறைகள் இருப்பது - சுகாதார கேடு மட்டுமல்ல, பொது மக்கள் - பயன்படுத்துவதை விரும்பாத நிலையை உருவாக்குவதும் ஆகும். எனவே - இக்கழிப்பறிகளையும், நகரில் உள்ள அனைத்து பொது கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்திட பணிகளை செய்யும்படி தங்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஅவ்வாறு செய்யப்படவில்லை என்றால் - திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத ஊர் என்பது வெறும் கோஷமாக தான் இருக்கும் என்பதனையும் தங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.\nபேருந்து நிலையத்தில் உள்ள தாய்ப்பாலூட்டும் அறையின் தற்போதைய நிலை குறித்த மனு\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு - காயல்பட்டினம் பேருந்து நிலையம் உட்பட - தமிழகத்தின் 351 பேருந்து நிலையங்களில், மகளிர் தம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டுவதற்காக தனியறைகள் திறக்கப்பட்டன.\nகாயல்பட்டினம் பேருந்து நிலையத்திலும் திறக்கப்பட்ட இந்த அறைகள் தற்போது - கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அறைகள் 24 மணி நேரமும் பூட்டிய நிலையில் உள்ளது. பெருத்த பொருட்செலவில் அமைக்கப்பட்ட இந்த அறை, இவ்வாறு பராமரிப்பற்று இருப்பது கண்டிக்கத்தக்கது.\nஎனவே - உடனடியாக இந்த அறையை சரி செய்து, தாய்ப்பாலூட்டும் தாய்மார்களின் பயன்பாட்டிற்கு விட - கேட்டு கொள்கிறோம்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரியாத் கா.ந.மன்ற முன்னாள் தலைவரின் தாயார் காலமானார் 16:00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 03-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/1/2017) [Views - 733; Comments - 0]\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TWAD) மேல ஆத்தூர் நீரேற்றும் நிலையத்தில் நடப்பது என்ன குழும நிர்வாகிகள்/அங்கத்தினர்\nகாயல்பட்டினத்தைப் புறக்கணித்துச் செல்ல முயன்ற பேருந்தை பொதுமக்கள் முற்றுகை ஓட்டுநரும், நடத்துநரும் மன்னிப்புக் கேட்டதையடுத்து வழிவிடப்பட்டது ஓட்டுநரும், நடத்துநரும் மன்னிப்புக் கேட்டதையடுத்து வழிவிடப்பட்டது பொதுமக்களிடம் “நடப்பது என்ன\nபேருந்து நிலையத்திற்குள் நுழையாமல் செல்ல முனைந்த தனியார் பேருந்தை பொதுமக்கள் முற்றுகை\nபுத்தாண்டு விடுமுறை மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்\nஇரண்டாவது பைப்லைன் திட்டம்: முதன்மைச் சாலையில் வினியோகக் குழாய் பதிப்பு\nநாளிதழ்களில் இன்று: 01-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/1/2017) [Views - 663; Comments - 0]\nதமிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு (1/1/2017) [Views - 852; Comments - 0]\nஎல்.எப்.சாலையில் வேக தடை அமைக்கவும், பழுதடைந்துள்ள மாநில நெடுஞ்சாலையை புனரமைக்க கோரியும் - நெடுஞ்சாலைத்துறையிடம் மனு\nசீமை கருவேல மரங்களை அகற்றிட கோரி - நடப்பது என்ன குழுமம் சார்பாக காயல்பட்டினம் நகராட்சியிடம் மனு குழுமம் சார்பாக காயல்பட்டினம் நகராட்சியிடம் மனு\nமனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காயல்பட்டினத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சியிடம் மனு\nசமூக கண்காணிப்பு (COMMUNITY MONITORING): கும்பகோணம் மண்டல அனைத்து பேருந்துகளும் காயல்பட்டினம் வழியாக செல்வதாக நிர்வாக இயக்குனர் அறிக்கை பொது மக்கள் கண்காணிக்க நடப்பது என்ன பொது மக்கள் கண்காணிக்க நடப்பது என்ன சமூக ஊடக குழுமம் வேண்டுகோள் சமூக ஊடக குழுமம் வேண்டுகோள்\nவி-யுனைட்டெட் KPL கைப்பந்துப் போட்டி: Kayal Manchester, RK Safwaa, Fi-Sky Boys, Sulthan Warriors அணிகள் அரையிறுக்குத் தகுதி\nவி-யுனைட்டெட் KPL: மின்னொளி கைப்பந்துப் போட்டிகள் துவங்கின\nநாளிதழ்களில் இன்று: 31-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/12/2016) [Views - 706; Comments - 0]\n‘பணமற்ற வாழ்க்கை’ - எழுத்து மேடை மையத்தின் திரையிடல் & கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி ஜன. 02 அன்று, ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் நடைபெறுகிறது ஜன. 02 அன்று, ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் நடைபெறுகிறது\nகாயல்பட்டினம் வழி கும்பகோணம் மண்டலப் பேருந்துகளை 15 நாட்கள் கண்காணித்து, போக்குவரத்துத் துறைச் செயலருக்கு, நிர்வாக இயக்குநர் அறிக்கை\nநாளிதழ்களில் இன்று: 30-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/12/2016) [Views - 719; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த ந���ள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/nature-agreement.html", "date_download": "2020-07-07T19:29:14Z", "digest": "sha1:KVSVY5FUBI2EEOMYTFAUPNGLM45LYCUA", "length": 14010, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "வரலாற்று முக்கியத்துவமிக்க உடன்­ப­டிக்கை கைச்சாத்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா பாராட்டு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவரலாற்று முக்கியத்துவமிக்க உடன்­ப­டிக்கை கைச்சாத்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா பாராட்டு\nபிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்­பெற்ற உச்­சி­மா­நாட்டின் போது வரலாற்று முக்கியத்துவமிக்க உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nமேற்படி உடன்படிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.\nஇந்த உடன்­ப­டிக்­கை­யா­னது எமது பூவு­லகைப் பாது­காப்­ப­தற்­கான சிறந்த வாய்ப்­பா­க­வுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா தெரி­வித்தார்.\nகாபன் வெளி­யீ­டுகள் குறைந்த எதிர்­காலம் தொடர்­பான சவாலை உலகம் ஏற்றுக் கொள்­வ­தற்­கான முக்­கிய திருப்­ப­மாக இந்த உடன்­ப­டிக்கை உள்­ள­தாக அவர் கூறினார்.\nஉலகில் சுற்­றுச்­சூழல் மாசாக்­கத்தில் பெரிதும் பங்­கேற்று வரும் நாடா­க­வுள்ள சீனாவும் இந்த உடன்­ப­டிக்கை தொடர்பில் வர­வேற்­ப­ளித்­துள்­ளது. எனினும் இது பூமியை பாது­காக்கப் போது­மா­னது அல்ல என சுற்­றுச்­சூழல் தொடர்­பான பிர­சா­ர­கர்கள் தெரி­விக்­கின்­றனர்.\nபாரிஸ் உச்­சி­மா­நா­டா­னது பூகோள வெப்­ப­மா­தலை 2 பாகை செல்­சி­ய­ஸுக்கும் குறை­ வாக குறைப்­பத�� நோக்­காகக் கொண்­டுள்­ளது. அத்துடன் பச்சை இல்ல வாயு வெளி­யீ­டு­களை மட்­டுப்­ப­டுத்தல், ஒவ்­வொரு 5 வரு­டங்­க­ளுக்கும் ஒரு தடவை மாசு வெளி­யீ­டுகள் தொடர்­பான மதிப்­பீட்டை மேற்­கொள்ளல் 2020 ஆம் ஆண்­டுக்குள் கால­நிலை மாற் றம் தொடர்பான இலக்குகளை எட்டும் முயற்சியில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வருடமொன்றுக்கு 100 பில் லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கல் என்பனவற்றை மேற்படி உடன் படிக்கை உள்ளடக்கியுள்ளது\nபிரான்ஸ் தலை­ந­கரில் இரு வாரங்­க­ளாக இடம்­பெற்ற மேற்­படி உச்­சி­மா­நாட்டில் சுமார் 200 நாடுகள் பங்­கேற்­றி­ருந்­தன.\nஇத­னை­ய­டுத்து அனைத்து நாடு­களும் மாசு வெளி­யீ­டு­களை குறைப்­பது தொடர்­பான முத­லா­வது உடன்­ப­டிக்கையில் கைச்­சாத்­தி­ட்டுள்ளன.\nமேற்­படி உடன்­ப­டிக்கை குறித்து பராக் ஒபாமா மேலும் குறிப்­பி­டு­கையில், \"உலகம் ஒன்­று­பட்டு நிற்கும் போது என்ன சாத்­தி­ய­மாகும் என்­பதை நாம் ஒன்­றி­ணைந்து காண்­பித்­துள்ளோம்\" என்று தெரி­வித்தார்.\nஎனினும் மேற்­படி உடன்­ப­டிக்கை பூர­ண­மான ஒன்­றல்ல என்­பதை ஏற்­றுக்­கொள்­வ­தாக அவர் கூறினார்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கே��்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2010/02/22/dikshitar-akandam/", "date_download": "2020-07-07T18:31:35Z", "digest": "sha1:ID77E6ZCI3NQ4CDQM7YE2E2BOUUBJRIO", "length": 16615, "nlines": 244, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "தீட்சிதர் அகண்டம் | கமகம்", "raw_content": "\nச்ங்கீத மும்மூர்திகளுள் முத்துஸ்வாமி தீட்சிதர் விசேஷமானவர். மற்ற இருவரும் வாய்ப்பாட்டில் சிறந்து விளங்கினர். தீட்சிதர் ஒருவரே வாத்தியத்திலும் தேர்ச்சி பெற்றவர். தென்னிந்திய இசை தவிர ஹிந்துஸ்தானி இசையிலும் பயிற்சி உடையவர்.\nஓவிய���் ராஜம் வரைந்த தீட்சிதர்\nஅவரது கிருதிகள் வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ளன. அப்பர், சம்பந்தர் போல ஊர் ஊராகச் சென்று, அந்தந்த க்ஷேத்ரங்களைப் பற்றிப் பாடியவர். கோயில் அமைப்பு, ஸ்தல புராணம், ஸ்தல விருட்சம், குளங்கள் என்று சகல விதமான தகவல்களையும் கீர்த்தனைகளுள் நிரப்பியவர்.\nஎண்ணற்ற அரிய ராகங்களில் கிருதிகள் அமைத்தவர். விவாதி ராகங்களை கையாள்வதில் முன்னோடி. அஸம்பூர்ண பத்ததியில், எண்ணற்ற மேளராகங்களில் பாடல் புனைந்தவர். பல ராகங்களின் உருவங்களை, இவர் கீர்த்தனை அமைப்பைக் கொண்டே உணர முடிகிறது.\nஎஸ்.ராஜம் எழுதிய கட்டுரையில், “சங்கதிகள் அதிகமில்லாமல் முழு ராக சாயை ஒரு கீர்த்தனையிலேயே அடக்கிய பெருமை இவருக்குத்தான் உண்டு. ராகத்தின் அமைப்பு மாறாமல் இருக்க சிட்டஸ்வரங்கள் உதவுகின்றன. சவுக்க காலத்தில் பாடும் திறன் பெற்றவரே இவர் கீர்த்தனைகளை போஷாக்குடன் பாட முடியும். தவிர, மந்திரஸ்தாயியிலும் நன்றாக நின்று பாடும் திறனும் தேவைப்படுகிறது.”, என்கிறார்.\nநவக்கிரஹ கிருதிகள், பஞ்சலிங்க கிருதிகள், தேவி நவாவர்ண கிருதிகள் முதலிய பல தொகுப்புகளில் கிருதிகள் அமைத்த பெருமையும் இவரையே சேரும்.\nஇவ்வளவு பெருமைகள் நிறைந்த இவர் கிருதிகள் சமீப காலத்திலேயே புழக்கத்தில் அதிகரித்திருக்கின்றன. தீட்சிதர் கிருதிகள் கடினமானவை, கச்சேரிக்கு ஒவ்வாதவை – என்ற எண்ணம் பல காலம் இருந்தது. அகாடமியில் தீட்சிதர் தினம் கொண்டாடிய போது, அது தேவையில்லாத ஒன்று சுப்புடு எழுதி, பெரும் பரபரப்பை உண்டாக்கியதை பலர் நினைவுபடுத்திக் கொள்ளக் கூடும்.\nJustice can be delayed – not denied. என்பது போல, தீட்சிதர் கிருதிகள் இன்று பரவலாகப் பாடப்படுகின்றன.\nதொடர்ந்து 12 மணி நேரம் நடை பெரும் ‘தீட்சிதர் அகண்டம்’ தவறாமல் வருடந்தோரும் நடைபெருகிறது.\nஇந்த வருட அகண்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை, சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடை பெறவுள்ளது.\nமுன்னணியில் இருக்கும் வித்வான்களும், முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் இளைஞர்களும் பங்கு பெறுகின்றனர்.\nநான் சென்னைக்குச் செல்ல டிக்கெட் எடுத்து விட்டேன். சென்னையில் இருப்பவர்கள், சென்னைக்கு வரக் கூடியவர்கள் நிச்சயம் பங்கு பெற்று இன்புற வேண்டும்.\nஅறிவிப்பு, தீட்சிதர் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது akandam, அறிவிப்பு, concerts, dikshitar, muttuswamy dikshitar | 6 பின்னூட்டங்கள்\nமேல் பிப்ரவரி 22, 2010 இல் 7:19 பிப | மறுமொழி Ravi\nமேல் பிப்ரவரி 23, 2010 இல் 2:54 முப | மறுமொழி Lalitharam\nபாதி தூக்கத்துல அடிச்சா இப்படித்தான் ஆகும் போல:-)\nமேல் பிப்ரவரி 23, 2010 இல் 5:46 பிப | மறுமொழி Hemalatha\nமேல் பிப்ரவரி 24, 2010 இல் 5:09 முப | மறுமொழி Lalitharam\nஹேமலதா, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி\nமேல் மார்ச் 5, 2010 இல் 7:22 முப | மறுமொழி Ramakrishnan\nமேல் மார்ச் 5, 2010 இல் 7:48 முப | மறுமொழி Lalitharam\nதீட்சிதர் அஸம்பூர்ண பத்ததியின் படி, பெரும்பான்மையான விவாதி ராகங்களைக் கையாண்டார் என்பது உண்மைதானே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் K G Gouthaman\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-07T19:20:31Z", "digest": "sha1:LH2QWKWEGYASUKFUHVL5ZQAFGU5CZK7Q", "length": 9518, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி (First Lady of the United States, FLOTUS),[1] அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் மனைவிக்கு, அவரது பணிக்காலத்துடன் இணைந்து, வழமையாக வழங்கப்படும் முறைசாரா பட்டமாகும். வரலாற்றில், குடியரச��த் தலைவருக்கு மனைவி இல்லாவிடினோ அல்லது அவரது மனைவியால் இப்பொறுப்பேற்க இயலாவிடினோ, தனது பெண் உறவினர் அல்லது நண்பரை வெள்ளை மாளிகை நிகழ்வுகளை ஒருங்கிணைக்கக் கேட்டுக் கொள்கிறார்.\nஇந்தப் பொறுப்பு அலுவல்முறையில் அமையாதது; எந்த அலுவல்முறை பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. இருப்பினும், வழமையாக கூட்டரசில் முதல் சீமாட்டிகள் கூடுதலாகத் தென்படும் இடத்தில் உள்ளனர்.[2] கடந்த நூற்றாண்டுகளில் முதல் சீமாட்டியின் பங்கு தெளிவுற்று வந்துள்ளது. முதலும் முடிவுமாக முதல் சீமாட்டி வெள்ளை மாளிகையின் அழைப்பாளர் ஆவார்.[2] அரசின் அலுவல்முறையான விருந்துகளையும் விழாக்களையும் ஒருங்கிணைப்பது இவரே; மற்ற அரசுகள் வழங்கும் விருந்துகளிலும் விழாக்களிலும் குடியரசுத் தலைவருடனோ அல்லது அவருக்கு மாற்றாகவோ வருகை புரிவதும் இவரேயாகும்.\nதற்போதைய முதல் சீமாட்டியாக மிசெல் ஒபாமா உள்ளார். தற்போது வாழ்ந்துவரும் முன்னாள் முதல் சீமாட்டிகளாக நால்வர் உள்ளனர்: ஜிம்மி கார்ட்டரின் மனைவி ரோசலின் கார்ட்டர்; ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் மனைவி பார்பரா புஷ்; பில் கிளின்டன் மனைவி இலரி கிளின்டன்; மற்றும் ஜார்ஜ் வாக்கர் புஷ் மனைவி இலாரா புஷ்.\nஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-07T20:29:55Z", "digest": "sha1:WVSLRWKTG2TTGC5F3DUZZGFPXDW5LSMS", "length": 10985, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொகிதீன் பேக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரீம் பேக், பீஜான் பீவி\nமொகிதீன் பேக் (Mohideen Baig, மொஹிதீன் பேக், டிசம்பர் 5, 1919 - நவம்பர் 4, 1991) என்பவர் இலங்கையின் பிரபல பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்நாட்டில் பிறந்து இலங்கையில் குடியேறிய இவர்[1] சிங்களம், தமிழ் மொழிகளில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் பல இசுலாமிய, பௌத்த பக்திப் பாடல்களையும் பாடியிருந்தார்.[2] இவர் பாடிய \"புத்தம் சரணம் கச்சாமி\" ���ன்ற பாடல் இன்றும் ஒலிக்கும் பாடல் ஆகும். பிரபல பாடகர்களான எச். ஆர். ஜோதிபால, சுஜாதா அத்தநாயக்க, ஜமுனாராணி உட்படப் பிரபலமான பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.\nதமிழ்நாடு, சேலத்தில் கரீம் பேக், பீஜான் பீவி ஆகியோரின் 14 பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் மொகிதீன்.[3] தந்தை சேலத்தில் காவல்துறையில் பணியாற்றியவர். 1931 இல் இலங்கைக்கு குடிபெயர்ந்த மொஹிதீன் பேக் இலங்கை காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 1947 இல் திருமணம் புரிந்தார்.[3] இவரது மகன் இஷாக் ஒரு பிரபலமான பாடகர் ஆவார். கே. கே. ராஜலட்சுமியுடன் இணைந்து பாடிய இவரது முதலாவது பாடல் கருணா முகுதே நமு கிலீலா கொலம்பியா இசைத்தட்டில் 1936 ஆம் ஆண்டில் வெளிவந்தது. சிங்களத்தில் வெளியான இரண்டாவது திரைப்படமான அசோகமாலாவில் (1947) தனது பின்னணிப் பாடலைப் பாடினார்.[4] இத்திரைப்படத்தில் இவர் நான்கு பாடல்களைப் பாடியிருந்தார். ஒரு பாடல் காட்சியில் இவர் பாடியவாறே நடித்திருந்தார்.[3] சேர் சிற்றம்பலம் கார்டினர் இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார்.\n1950களின் ஆரம்பத்தில் \"கெலே நந்த\", \"தைவோ கய\" ஆகிய சிங்களத் திரைப்படங்களில் ருக்மணி தேவியுடன் இணைந்து பாடினார். 1953 ஆம் சினிமாஸ் கே. குணரத்தினம் தயாரித்த \"சுஜாதா\" திரைப்படத்தில் நான்கு பாடல்களைப் பாடினார்.[3] இத்திரைப்படத்தில் ஜமுனாராணியுடன் இணைந்து சில பாடல்களைப் பாடினார். 1955 இல் ரி. சோமசேகரன் தயாரித்த \"சடசுலங்க\" என்ற திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் இணைந்து ஒரு சிங்களப் பாடலைப் பாடினார்.[3]\nமொகிதீன் பேக் இலங்கையில் தயாரான கோமாளிகள், நான் உங்கள் தோழன் ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.[3]\nஇலங்கையின் முதலாவது சுதந்திர நாள் வைபவம், மற்றும் 1974 பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார்.[4] 1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காஇவருக்கு இலங்கை குடியுரிமை வழங்கிக் கௌரவித்தார்.\nகலாசூரி விருது (1983, 1987)[4]\n↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 தம்பிஐயா தேவதாஸ் (4 சனவரி 2015). \"மொஜிதீன் பேக்\". வீரகேசரி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உ��்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-violence-in-uttra-pradesh-q402ao?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-07-07T19:53:06Z", "digest": "sha1:OSANO34NTTLJWIK4PWZGYPTZF44UEWKC", "length": 11359, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் எடுத்த அதிரடி நடவடிக்கையால், வன்முறையே இல்லை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பெருமிதம்.... | no violence in uttra pradesh", "raw_content": "\nநான் எடுத்த அதிரடி நடவடிக்கையால், வன்முறையே இல்லை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பெருமிதம்....\nசொத்துக்கள் பறிமுதல் செய்ய அரசு முடிவு எடுத்ததால், எனது மாநிலத்தில் இப்போது வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவில்லை. மேலும் குற்றவாளிகள் மன்னிப்பு கேட்கின்றனர் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.\nஉத்தர பிரதேசத்தில் அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சில பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் பெரும் கலவரமாக உருவெடுத்தது.\nமேலும் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் தீ வைத்தல் போன்ற நடவடிக்கைகளில் வன்முறையாளளர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து பொது சொத்துக்களை சேதப்படுத்திய குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சொத்து பறிமுதல் செய்வது தொடர்பாக காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது.\nஉத்தர பிரதேச அரசின் எதிர்பாராத இந்த அதிர்ச்சி வைத்தியம் காரணமாக, அதன் பிறகு போராட்டங்கள் நடைபெறவில்லை.\nஇந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ராமர் கோயில் கட்ட பாதை வழிவகுத்த பிறகு, எனது மாநிலத்தில் எந்தவொரு வன்முறையும் நிகழவில்லை.\nகுடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கலவர சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்கியது.ஆனால் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு செய்தோம். அதனால் தற்போது அங்கு வன்முறை, போராட்டங்கள் நடைபெறவில்லை.\nஅதற்கு பதிலாக குற்றவாளிகள் மன்னிப்பு கேட்கின்றனர். அது போன்ற மக்களின் உண்மை முகத்தை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் புகைப்படங்களை எனது அரசு ஒட்டியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஒரு கோடி பேருக்கு வேலை. உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத் அதிரடி அறிவிப்பு.\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nதமிழக ரேசன் கடைகளில் ஜூன் மாதமும் இலவசமாக பொருள்கள் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு.\n4 மணி நேரத்தில் இப்படியொரு காரியமா.. இந்த முதல்வரை தவிர யாராலும் செய்ய முடியாத அதிரடி..\nசாக வேண்டும் என போராட்டத்திற்கு வருபவர்கள் எப்படி உயிர் வாழ முடியும்..\nசிஏஏ அமலானபின் ‘ஆதித்யநாத் அரசு அசுரவேகம்’: இந்துக்கள் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பியது உ.பி அரசு ....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகேரளா :தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா.. காப்பாற்ற துடிக்கும் காங்கிரஸ் பாஜக.. விளக்கம் தந்த முதல்வர் பிரனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/tmilllum-ulkinnn-mutl-pttu-molllikllum/", "date_download": "2020-07-07T17:43:16Z", "digest": "sha1:VNEX6VBB4FPFY3MHBORPTLXCWDIB2KYZ", "length": 3066, "nlines": 70, "source_domain": "tamilthiratti.com", "title": "தமிழும் உலகின் முதல் பத்து மொழிகளும் - Tamil Thiratti", "raw_content": "\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nதனிமையில் இனிமை – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64\nதமிழும் உலகின் முதல் பத்து மொழிகளும் ypvnpubs.com\nதம் + இழ் = \"தமிழ்\" என்றால்\nஎம்மில் இருந்து எழும் மொழியே\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nTags : தமிழ் மொழி\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t157537-topic", "date_download": "2020-07-07T18:47:35Z", "digest": "sha1:QTBU6NFCKWPDTYKTF3BKCQ2FYXYIAFRF", "length": 16227, "nlines": 155, "source_domain": "www.eegarai.net", "title": "காற்றாடி திருவிழாவில் களைகட்டிய அரசியல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» மணவிழா - கவிதை\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» ���ூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» வலி - ஒரு பக்க கதை\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\n» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...\n» சித்திரமே பேசுதடி - கவிதை\n» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்\nகாற்றாடி திருவிழாவில் களைகட்டிய அரசியல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாற்றாடி திருவிழாவில் களைகட்டிய அரசியல்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு, ஆதரவாகவும், எதிர்ப்பு\nதெரிவித்தும், ஆயிரக்கணக்கான காற்றாடிகள், குஜராத்\nகுஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில்,\nபா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மகர சங்கராந்தியை\nமுன்னிட்டு, மக்கள் காற்றாடி பறக்கவிடுவது வழக்கம்.\nதற்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும்,\nஎதிராகவும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில்,\nஅது காற்றாடி விடுவதிலும் பிரதிபலித்துள்ளது.\nபா.ஜ., உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள்,\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், காங்.,\nஉள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள், எதிர்ப்பு\nவாசகங்கள் அச்சிடப்பட்ட காற்றாடிகளை, ஆயிரக்\nபா.ஜ., சார்பில், 50 ஆயிரம் காற்றாடிகள், இலவசமாக\nதெரிவித்தனர். ஆமதாபாதில் இருந்து, குடியுரிமை\nதிருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் காற்றாடியை,\nமாநில முதல்வர் விஜய் ரூபானி பறக்கவிட்டார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ��ெய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t157955-topic", "date_download": "2020-07-07T19:57:10Z", "digest": "sha1:2BK32E5DQQSAH75NOZI3LCXYU4IFUMHG", "length": 23742, "nlines": 184, "source_domain": "www.eegarai.net", "title": "ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» வலி - ஒரு பக்க கதை\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» மணவிழா - கவிதை\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\n» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...\n» சித்திரமே பேசுதடி - கவிதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக, இம்மாதம்தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இப்பதவிகளை பெற, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விலும், அவற்றின் கூட்டணி கட்சிகளிலும், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், யாருக்கு பதவி என்பது, இரு கட்சி வட்டாரத்திலும் கேள்விக்குறியாகி உள்ளது.\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல், 27 மாவட்டங்களில் மட்டும் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில், எப்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும்; 37 மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.\nஅந்த தேர்தல் வருவதற்கு முன், தமிழகத்தில், ராஜ்யசபா எம்.பி., தேர்தல் வர உள்ளது. தமிழகத்தில் இருந்து, 2014 ஜனவரியில், அ.தி.மு.க., சார்பில், சசிகலா புஷ்பா, செல்வராஜ், முத்துகருப்பன், விஜிலா சத்தியானந்த் ஆகியோர், ராஜ்ய சபா எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.\nதி.மு.க., சார்பில் சிவா, அதன் கூட்டணி கட்சியான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம், ஏப்ரல், 1ல் நிறைவடைகிறது.எனவே, அந்த ஆறுஎம்.பி., பதவிகளுக்கு, இம்மாதம் இரண்டாவது வாரத்தில், தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதாக,தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் தொடர்பான கடிதப் போக்குவரத்து, சட்டசபை செயலகத்திற்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே நடந்து வருகிறது.தமிழக சட்டசபையில், தற்போது, அ.தி.மு.க.,விற்கு, சபாநாயகருடன் சேர்த்து, 125எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.\nதி.மு.க.,வுக்கு, 100; அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரசுக்கு, ஏழு; முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர். ஒரு சுயேச்சை,எம்.எல்.ஏ., உள்ளார். தற்போது கட்சிகளுக்கு உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில், அ.தி.மு.க., - தி.மு.க., தலா, மூன்று ராஜ்யசபாஎம்.பி.,க்களை பெற வாய்ப்புள்ளது. எனவே, போட்டியின்றி, எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவர் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.\nஅ.தி.மு.க.,வில், ராஜ்ய சபா எம்.பி., ���தவியை பெற, கடும் போட்டி உள்ளது. தற்போது பதவியில் இருப்போருக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்பதால், முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும், எம்.பி.,யாக விருப்பம் தெரிவித்துஉள்ளனர்.அ.தி.மு.க., கூட்டணி கட்சியான, தே.மு.தி.க., கடந்த முறை, பா.ம.க.,விற்கு, ஒரு ராஜ்யசபா பதவி வழங்கியது போல, தங்களுக்கும் வழங்கும்படி கோரியுள்ளது.\nஅதேபோல, பா.ஜ.,வும் கேட்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், மூன்று இடங்கள் மட்டுமே உள்ளதால், தங்கள் கட்சி யினருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nதி.மு.க.,விலும், ராஜ்ய சபா எம்.பி.,யாக, பலரும் முயற்சித்து வருகின்றனர். அதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு இடத்தை, தங்களுக்கு ஒதுக்கும்படி கோரி உள்ளது.அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளிலும், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், யாருக்கு பதவி என்பதை முடிவு செய்வதில், அக்கட்சிகளில் கடும் குழப்பம்ஏற்படுவது உறுதி.\n- நமது நிருபர் -தினமலர்\nRe: ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு\nஎன்ன கொடுமை சார் இதுஇரண்டு பேரை பக்கத்தில் படம் போட்டு வைத்திருக்கிறார்கள்\nRe: ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு\nஇதைத்தான் விருப்ப மனு என்று சொல்வார்கள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு\nஅதிமுக மற்றும் திமுக சம பலம்\nRe: ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந��தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159243-9", "date_download": "2020-07-07T19:09:08Z", "digest": "sha1:R5FGKVQLI55ZGND7HMLYO26QOUGTK3CZ", "length": 28949, "nlines": 270, "source_domain": "www.eegarai.net", "title": "சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» வலி - ஒரு பக்க கதை\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா ��ீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» மணவிழா - கவிதை\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\n» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...\n» சித்திரமே பேசுதடி - கவிதை\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஉலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ்\nநாட்டிலும் அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டோரை தனி வார்டில்\nசேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும்\nகொரோனா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற\nகணக்கெடுக்கும் பணியும் நேற்று நடைபெற்றது.\nசென்னை உள்பட 11 மாவட்டங்களில் வீடு வீடாக சுகாதாரத்துறை\nபணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nசென்னையில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில்\nகணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. சளி, இருமல், காய்ச்சல்\nசென்னையில் ஏற்கனவே மண்டலம்-8 அண்ணா நகர் டிவிசனில்\nஅரும்பாக்கம், புரசைவாக்கம் பகுதியில் கொரோனா வைரசால்\n5 பேர் பாதிக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதி மக்கள் தேவை\nஇல்லாமல் வெளியே வரக்கூடாது என்று அதிகாரிகள்\nஇதேபோல் மண்டலம்-9 தேனாம்பேட்டை டிவிசனில் சாந்தோம்\nபகுதியில் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால்\nஅந்த பகுதிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமண்டலம்-10 கோடம்பாக்கம் டிவிசனில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,\nமேற்கு மாம்பலம் பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nகண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க\nஇதுதவிர வளசரவாக்கம் மண்டலத்தில் போரூரில் 2 பேருக்கு\nகொரோனா தொற்று இருந்ததால் அப்பகுதி மக்களும் எச்சரிக்கையாக\nஇதுதவிர ஆலந்தூர் மண்டலம் மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில்\nதலா ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டு\nசிகிச்சையில் இருப்பதால் அப்பகுதி மக்களும் அவசியமின்றி\nவெளியே வரக்கூடாது என்று வாகனம் மூலம் பிரசாரம்\nசென்னையில் மேற்கண்ட 9 இடங்களில் கொரோனா வைரசால்\nபாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் அவர்களது வீடுகளில் இருந்து\n7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உஷார் நடவடிக்கைகள்\nதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1½ லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில்\nஇதேபோல் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று யாருக்கெல்லாம்\nவந்துள்ளதோ அந்த பகுதிகளில் சுகாதார ஊழி யர்கள் கண்காணிப்பு\nவளையம் உருவாக்கி வீடு வீடாக மற்றும் வீதி வீதியாக மருந்து தெளிக்கும்\nRe: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஇன்று காலை கார்பொரேஷன் அலுவலர் எங்கள் அடுக்ககத்திற்கு வந்து\nபெயர், ஆணா , பெண்ணா, வயது, வீட்டிற்கு அயல் நாடு /அயல் மாநிலத்தில் இருந்து\nயாராவது வந்துள்ளாரா, ஜுரம் ஜலதோஷம் யாருக்காவது உண்டா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஇன்று, இங்கும் சென்னை - ஆதம்பாக்கத்தில் தகவல்\nRe: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\n@T.N.Balasubramanian wrote: இன்று காலை கார்பொரேஷன் அலுவலர் எங்கள் அடுக்ககத்திற்கு வந்து\nபெயர், ஆணா , பெண்ணா, வயது, வீட்டிற்கு அயல் நாடு /அயல் மாநிலத்தில் இருந்து\nயாராவது வந்துள்ளாரா, ஜுரம் ஜலதோஷம் யாருக்காவது உண்டா\nமேற்கோள் செய்த பதிவு: 1316182\nநல்லது ஐயா... மாநில அரசு நல்ல நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் ...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nதற்போதைய முதல்வர் எடப்பாடி அவர்களும் அரசும் மருத்துவ துறை மந்திரி விஜயபாஸ்கரும் அவர்கள் துறை அதிகாரிகளும் மிக மிக சிறப்பாக நிலைமையை கையாளுகிறார்கள் என்றே தோன்றுகிறது.\nநாமும் அரசின் விதிமுறைகளை கடைபிடிப்போம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\n@T.N.Balasubramanian wrote: தற்போதைய முதல்வர் எடப்பாடி அவர்களும் அரசும் மருத்துவ துறை மந்திரி விஜயபாஸ்கரும் அவர்கள் துறை அதிகாரிகளும் மிக மிக சிறப்பாக நிலைமையை கையாளுகிறார்கள் என்றே தோன்றுகிறது.\nநாமும் அரசின் விதிமுறைகளை கடைபிடிப்போம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1316232\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹ��ே \nRe: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\n@T.N.Balasubramanian wrote: தற்போதைய முதல்வர் எடப்பாடி அவர்களும் அரசும் மருத்துவ துறை மந்திரி விஜயபாஸ்கரும் அவர்கள் துறை அதிகாரிகளும் மிக மிக சிறப்பாக நிலைமையை கையாளுகிறார்கள் என்றே தோன்றுகிறது.\nநாமும் அரசின் விதிமுறைகளை கடைபிடிப்போம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1316232\nசுகாதர துறை மந்திரி விஜய பாஸ்கர் மற்றும் முதல்வர் மற்றும் அனைத்து அதிகாரிகளின் பணி சிறப்பாக உள்ளது . நம்முடைய ஒத்துழைப்பு மிக அவசியம்\nRe: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்���ாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-01-10/international", "date_download": "2020-07-07T18:09:39Z", "digest": "sha1:NLCDDLEFKFQNFRDAZWHGQ3HECGLJTR5G", "length": 21139, "nlines": 297, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஏவுகணை தாக்குதலில் விபத்துக்குள்ளான உக்ரைன் நாட்டு விமானம்\nசுவிட்ஸர்லாந்து பேர்ன் ஞானலிங்கேஸ்வரத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவெம்பாவை ஆதிரைத் திருநாள்\nதேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nகலவரம் போன்ற அபாய நிலை ஏற்படும் சட்டவல்லுநர் லால் விஜேநாயக்க எச்சரிக்கை\nதர்சானந்தை பதவி நீக்குமா கூட்டமைப்பு சாதியத்தை வளர்ப்பதில் கூட்டமைப்பு தீவிரம்\n2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் தென்பட்டது\nநாடாளுமன்ற கதிரையில் அமர்வதற்காகவே சிலர் இனவாதக் கருத்துக்களை விதைக்கின்றனர்\nமத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்ற பணியாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி\nசர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஈ.டி.ஐ நிறுவன நிதி முறைகேடு விசாரணை குழுவை நியமித்தார் கோட்டாபய\nஇலங்கையில் நீதிக்கட்டமைப்பிற்கு ஏற்பட்ட பேரிடி\nபழைய குழுவிற்கு புத்துயிர் அளிக்கவே கருணா முயற்சி\nஅவுஸ்திரேலிய விசா எச்சரிக்கை பட்டியலில் 36,000 இந்தியர்கள்\nவெளிநாடு ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழப்பு\nதனமல்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு\nவவுனியா தாண்டிக்குளத்தில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் மக்கள் அச்சம்\nஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய தலைவராக கரு ஜயசூரிய சஜித் தரப்பு கடும் எதிர்ப்பு\nஅரசாங்க வேலைவாய்ப்பை பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nபயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளரான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி இடமாற்றம்\nஇலங்கை பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றியமைக்கவேண்டும்\nவவுனியாவில் விஷேட ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர்\nமாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்த தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் இடைநிறுத்தம்\nஜனாதிபதிக்கு சம்பந்தன் முன்வைக்கும் இராஜதந்திரமற்ற வசியம் தமிழ் மக்களுக்கு தலைகுனிவே\nகிளிநொச்சி நகரில் உருவாகிவரும் பௌத்த விகாரைகள் பல்கலை நிர்வாகம் மீது திரும்பும் மாணவர்களின் கோபம்\nநாட்டில் சிறுபான்மை கட்சிகளின் தயவில் அரசாங்கம் அமைவது தவிர்க்கப்படவேண்டும்: டளஸ் அழகப்பெரும\nமன்னார் மாவட்ட அரச அதிபர் மீது தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் குற்றச்சாட்டு\nஐ.தே.கட்சியின் தலைமை குறித்து வியாழக்கிழமை இறுதி தீர்மானம்\nகடுமையாக திட்டித் தீர்த்த ஜனாதிபதி கோட்டாபய\nவெளிநாட்டவர் ஒருவரை நெகிழச் செய்த இலங்கையர்\nநாட்டில் சீரான காலநிலை நிலவும்\nஜெனிவா யோசனையில் இருந்து அரசாங்கம் விலக முடியாது\nதமிழர் விரும்பும் தீர்வு ஒருபோதும் கிடைக்காது\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு\nஜெனிவாவுக்கு முகம்கொடுக்க நட்பு நாடுகளின் ஆதரவை திரட்டும் இலங்கை அரசு\nமலையக தியாகிகளின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nசஜித்தை ஆட்சிபீடம் ஏற்றக் கூடிய சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்துள்ளது\nஇன நல்லிணக்கம் எங்களிடம் இருக்கின்றது\nமோதலில் ஈடுபட்ட 12 பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nமுன்னாள் ஜனாதிபதியை சந்தித்த ஈரான் தூதுவர்\nஅரசாங்கத்தை எச்சரிக்கும் கீழ் நாட்டு தோட்டத்தொழிலாளர் சங்கம்\nரஞ்சன் அறிந்தோ அறியாமலோ வரலாற்று சிறப்புமிக்க பணியை செய்துள்ளார்: விக்டர் ஐவன்\nவவுனியாவில் ஔவையார் நினைவு தினம் அனுஷ்டி���்பு\nபேருந்தில் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் குழு\nபிரதேச செயலாளரால் பழிவாங்கப்படும் தமிழர் உதவி கோரி கோட்டாபயவுக்கு கடிதம்\nதீர்வைவிட அபிவிருத்திதான் தமிழ் மக்களுக்கு அவசியம்- சம்பந்தனுக்கு மஹிந்த பதில்\nரஞ்சனின் சகல குரல் பதிவுகளையும் பகிரங்கப்படுத்தினால் மக்களுக்கு உண்மை புரியும்\nமுன்னாள் நீதியரசர் ஈவா வனசுந்தர உட்பட 5 பேரிற்கு கிடைத்த முக்கிய பதவி\nஅரசியல் கைதி சிறையில் உயிரிழந்தமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nவளைகுடா பதற்றமும் முரண்பாடுகளின் வரலாற்றுக் காரணிகளும்\n ஈரானே காரணம் - செய்திகளின் தொகுப்பு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nகர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திடீர் இடைநிறுத்தம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்று வீடு திரும்பிய வான் விபத்து: 5 பேர் படுகாயம்\nசகல குரல் பதிவுகளையும் வெளியிட வேண்டும் - ரஞ்சனிடம் கோரிக்கை\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தைபிறந்தால் வழி பிறக்கும்: தொண்டமான் நம்பிக்கை\nபகிடிவதைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பந்துல குணவர்தன\nஇலங்கை வரும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்\n நள்ளிரவில் கொடூரமாக கொல்லப்பட்ட மனைவி\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை நீக்க‌ கோரி முன்வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரேர‌ணைக்கு கண்டனம்\nகடுமையாக திட்டித் தீர்த்த ஜனாதிபதி கோட்டாபய\nமட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற ஆரூத்திரா தீர்த்தோற்சவம்\nதமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடுமை, அனுபவப் பகிர்வும் அஞ்சலியும் - கு. சுரேன்\nஐ.நா. முடிவைப் பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் - சுமந்திரன் எம்.பி. விளக்கம்\nதமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு\nகோட்டாபயவின் மற்றுமொரு உறுதிமொழி அமுலாகிறது - செய்திகளின் தொகுப்பு\nகோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இலங்கை வரும் உயர்மட்ட சீன அதிகாரி\nஇலங்கை செல்லும் மாலைத்தீவு பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\n2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று தென்படும்\nஅதிஸ்டவசமாக ரஞ்சனுக்கு தொலைபேசியில் வாழ்த்து மட்டுமே கூறியுள்ளேன்\nமத்திய கிழக்கில் பதற்ற நிலை ச���ுதியிலுள்ள இலங்கையர்களுக்கு மற்றுமொரு அறிவித்தல்\nஇலங்கையின் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி\nஉக்ரெய்ன் பயணிகள் விமானத்தை சுட்டு விழுத்திய ஈரானிய ஏவுகணை\nஇலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்காக அறிமுகமாகும் திட்டம்\n14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூவருக்கு விளக்கமறியல்\nபாரிய மாணவர் போராட்டத்தை இலகுவாக கட்டுப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய\nஇன்றைய தினம் துணிந்து செயற்பட போகும் ராசிக்காரர் நீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF?page=4", "date_download": "2020-07-07T18:51:08Z", "digest": "sha1:IYG3XOBWSQIZSYTGVDNYR6LOTJA53BM6", "length": 9598, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீன்பிடி | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது\nதிருகோணமலை - கல்லடிச்சேனை கடற்பிரதேசத்தில் நேற்று கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோத...\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகளில் தீ\nகலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகள் தீயினால் முற்றாக எரிந்துள்ளது.\nவெடிமருந்துகளை உபயோகித்து மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது\nமன்னார் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது\nதிருகோணமலை ரொக்கி முனையத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளைப்பயன்படுத்��ி சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு சந்த...\nதடைசெய்யப்பட்ட 239 மீன்பிடி வலைகள் மீட்பு\nகடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இணைந்து 2019 மஹருப் நகர் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோ...\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கைது\nமுல்லைத்தீவு - கருகந்த பிரதேசத்தை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளன...\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 பேர் கைது\nதிருகோணமலை மற்றும் செம்மலையை அண்டியப் பகுதிகளில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 பேர் மீன்பிடி செ...\nதிருகோணமலையில் சட்டவிரோத சிங்கிறால் பிடித்தவர் கைது\nதிருகோணமலை, சேன்டபே பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர்கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது...\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது\nகச்சதீவுக்கு தென் பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅனுமதிபத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது\nநுரைச்சோலை கடற்பரப்பிற்குள் அனுமதிபத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் நேற்று புதன்கிழமை கடற்படையினரால...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18624", "date_download": "2020-07-07T20:14:59Z", "digest": "sha1:WZUP3YLKPUIT5JI65UFBDMW52SQMQLPZ", "length": 22790, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 8 ஜுலை 2020 | துல்ஹஜ் 342, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 21:31\nமறைவு 18:40 மறைவு 08:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மற���வு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 1, 2017\nஎல்.எப்.சாலையில் வேக தடை அமைக்கவும், பழுதடைந்துள்ள மாநில நெடுஞ்சாலையை புனரமைக்க கோரியும் - நெடுஞ்சாலைத்துறையிடம் மனு\nஇந்த பக்கம் 1119 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம். நகராட்சி எல்.எப். சாலை - மாநில நெடுஞ்சாலை ஆகும். நகரின் பிரதான சாலையான இதில் அரசு பேருந்து நிலையம், ரயில் நிலையம், பத்திர பதிவு அலுவலகம், விளையாட்டு திடல், வணக்கஸ்தலங்கள் என அதிக மக்கள் / வாகன பயன்பாட்டு காரணிகள் அதிகம் அமைந்துள்ளன.\nஇப்பகுதியில் - குறிப்பாக மகாத்மா காந்தி நினைவு ஆர்ச் அருகில், வாகனங்கள் வேகமாக செல்வதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே - சேக் ஹுசைன் பள்ளி எதிரில், எல்.எப். சாலையில் - நெடுஞ்சாலை துறை ஏற்பாட்டில் வேக தடை (SPEED BREAKER) அமைத்து - விபத்துகள் நேராமல் பாதுகாப்பது அவசியமாகிறது.\nஇக்கோரிக்கையை வலியுறுத்திய மனு, செவ்வாயன்று (டிசம்பர் 27) திருச்செந்தூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் கோட்ட அலுவலகத்தில், கண்காணிப்பாளர் திருமதி சிவகாமியிடம் - நடப்பது என்ன குழும நிர்வாகிகள்/அங்கத்தினர் S.அப்துல் வாஹித், சாளை நவாஸ், MW ஹாமீத் ரிபாயி, MM முஜாஹித் அலி, MS முஹம்மத் சாலிஹு ஆகியோரால் வழங்கப்பட்டது.\nமனுவினை பெற்றுக்கொண்ட கண்காணிப்பாளர், அப்பகுதியை தான் தினமும் பயன்படுத்துவதாகவும், இது குறித்த நடவடிக்கையை துரிதமாக எடுப்பதாகவும் உறுதியளித்தார்.\nபழுதடைந்துள்ள நெடுஞ்சாலையை புனரமைக்க நடப்பது என்ன குழுமம் சார்பாக வழங்கப்பட்ட மனு விபரம்\nகாயல்பட்டினம் நகராட்சி எல்லை பகுதிக்குள் உள்ள மாநில நெடுஞ்சாலை - கே.டி.எம். தெருவின் வடக்கு பகுதியிலும் (அல் ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி அருகில்), தெற்கு பகுதியிலும் (தாயிம்பள்ளி சந்திப்பு அருகில்) மிகவும் பழுதடைந்த ��ிலையில் உள்ளது.\nஇது சம்பந்தமாக - கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து பல்வேறு மனுக்கள் - மாவட்ட ஆட்சியர் மூலமாக, நெடுஞ்சாலை துறைக்கு நடப்பது என்ன குழுமம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் பெற்றபின் அப்பணிகள் செய்யப்படும் என பல மாதங்களுக்கு முன்பே பதில் வழங்கப்பட்டது. இருப்பினும் இது வரை இப்பணிகள் செய்யப்படவில்லை.\nசமீபத்தில் - ஓடக்கரை அருகே நெடுஞ்சாலை துறையின் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இது குறித்து நினைவுகூறப்பட்டது. அப்போதும், இப்பணிகள் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டும், அப்பணிகள் செய்யப்படவில்லை.\nஇதனால் - பொது மக்கள் மற்றும் பேருந்துகள் உட்பட வாகன ஓட்டுனர்கள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே - இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தங்களை கேட்டு கொள்கிறோம்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழுவை ஐம்பெரும் விழாவாக காயலர் சங்கமம் என சிறப்பாக நடத்த தீர்மானம்\nரியாத் கா.ந.மன்ற முன்னாள் தலைவரின் தாயார் காலமானார் 16:00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 03-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/1/2017) [Views - 733; Comments - 0]\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TWAD) மேல ஆத்தூர் நீரேற்றும் நிலையத்தில் நடப்பது என்ன குழும நிர்வாகிகள்/அங்கத்தினர்\nகாயல்பட்டினத்தைப் புறக்கணித்துச் செல்ல முயன்ற பேருந்தை பொதுமக்கள் முற்றுகை ஓட்டுநரும், நடத்துநரும் மன்னிப்புக் கேட்டதையடுத்து வழிவிடப்பட்டது ஓட்டுநரும், நடத்துநரும் மன்னிப்புக் கேட்டதையடுத்து வழிவிடப்பட்டது பொதுமக்களிடம் “நடப்பது என்ன\nபேருந்து நிலையத்திற்குள் நுழையாமல் செல்ல முனைந்த தனியார் பேருந்தை பொதுமக்கள் முற்றுகை\nபுத்தாண்டு விடுமுறை மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்\nஇரண்டாவது பைப்லைன் திட்டம்: முதன்மைச் சாலையில் வினியோகக் குழாய் பதிப்பு\nநாளிதழ்களில் இன்று: 01-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/1/2017) [Views - 663; Comments - 0]\nதமிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு (1/1/2017) [Views - 853; Comments - 0]\nகாயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், பராமரிப்பற்ற நிலையில் உள்ள கழிப்பறைகள், மூடிய நிலையில் உள்ள தாய்ப்பாலூட்டும் அறைகள் குறித்து நடப்பது என்ன சமூக ஊடக குழுமம் சார்பாக மனு சமூக ஊடக குழுமம் சார்பாக மனு\nசீமை கருவேல மரங்களை அகற்றிட கோரி - நடப்பது என்ன குழுமம் சார்பாக காயல்பட்டினம் நகராட்சியிடம் மனு குழுமம் சார்பாக காயல்பட்டினம் நகராட்சியிடம் மனு\nமனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காயல்பட்டினத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சியிடம் மனு\nசமூக கண்காணிப்பு (COMMUNITY MONITORING): கும்பகோணம் மண்டல அனைத்து பேருந்துகளும் காயல்பட்டினம் வழியாக செல்வதாக நிர்வாக இயக்குனர் அறிக்கை பொது மக்கள் கண்காணிக்க நடப்பது என்ன பொது மக்கள் கண்காணிக்க நடப்பது என்ன சமூக ஊடக குழுமம் வேண்டுகோள் சமூக ஊடக குழுமம் வேண்டுகோள்\nவி-யுனைட்டெட் KPL கைப்பந்துப் போட்டி: Kayal Manchester, RK Safwaa, Fi-Sky Boys, Sulthan Warriors அணிகள் அரையிறுக்குத் தகுதி\nவி-யுனைட்டெட் KPL: மின்னொளி கைப்பந்துப் போட்டிகள் துவங்கின\nநாளிதழ்களில் இன்று: 31-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/12/2016) [Views - 706; Comments - 0]\n‘பணமற்ற வாழ்க்கை’ - எழுத்து மேடை மையத்தின் திரையிடல் & கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி ஜன. 02 அன்று, ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் நடைபெறுகிறது ஜன. 02 அன்று, ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் நடைபெறுகிறது\nகாயல்பட்டினம் வழி கும்பகோணம் மண்டலப் பேருந்துகளை 15 நாட்கள் கண்காணித்து, போக்குவரத்துத் துறைச் செயலருக்கு, நிர்வாக இயக்குநர் அறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kathai/%E0%AE%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-07-07T17:50:52Z", "digest": "sha1:FXWCVEJKMSPJMILEWYJPWONREKDT4UIR", "length": 23314, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஆளத் தகுதியானவர் யார்?: செயலலிதா சொன்ன குட்டிக்கதை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n: செயலலிதா சொன்ன குட்டிக்கதை\n: செயலலிதா சொன்ன குட்டிக்கதை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 February 2016 No Comment\n: செயலலிதா சொன்ன குட்டிக்கதை\nஇன்று (மாசி 16, 2047 / பிப்.28, 2016) சென்னை இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் நடந்த விழாவில் முதல்வர் செயலலிதா பேசுகையில் ஆளத் தகுதியானவர் யார் என்பது குறித்து விளக்கக் கூறிய குட்டிக்கதை வருமாறு:–\nஓர் ஊரில் அரசர் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக நாட்டை ஆளத் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கென்று சில போட்டிகளை வைத்தார்.\nஅதில் பல பேர் கலந்து கொண்டனர். கடைசியாக இருவர் மட்டுமே மிஞ்சினர். அந்த இருவரிடமும் ஒரே அளவான தங்கக் கட்டிகளைக் கொடுத்து, ‘‘இதை நீங்கள் செம்மையாகப் பயன்படுத்த வேண்டும். எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பதை 3 மாதங்களுக்குப் பிறகு அரசவையில் வந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்’’ என்று கூறினார் அரசர்.\nமூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர். முதலாமவரைப் பார்த்துத் தங்கத்தை எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்று அரசன் வினவினார். தனது மகனையும், மகளையும் அவையின் முன் நிறுத்திய அவர் அழகிய வேலைப் பாடுகள் அமைந்த நகைகளை மகள் அணிந்து கொண்டிருப்பதையும், அழகிய தங்கப் பேழை ஒன்றை மகன் வைத்திருந்ததையும் அரசனுக்குக் காட்டினார். அவற்றைக் கண்டு வியந்த அவையினர் அரசர் கொடுத்த தங்கக் கட்டிகளை, இவர் நன்றாகப் பயன்படுத்தி உள்ளார். எனவே, நாட்டினை நன்றாக ஆள்வார் எனக் கூறினர்.\n‘‘உங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் மட்டும் தானா’’ என அரசன் வினவினார். அ���ற்கு அந்தமுதலாமவர் ‘‘இல்லை. இல்லை. எனது மற்ற பிள்ளைகளை எல்லாம் நான் தலை முழுகி விட்டேன்’’ என்று கூறினார்.\nசரி. இரண்டாமவர் என்ன செய்துள்ளார் எனப் பார்க்கலாம் என்று அரசர் அவனை அழைத்தார். அந்த இரண்டாமவர் தன்னுடன் 100 பேரை, அழைத்து வந்திருந்தார். ‘‘தங்கக் கட்டியை என்ன செய்தீர்கள் இவர்கள் எல்லாம் யார்’’ என்று அரசர் வினவினார். அதற்கு அந்த இரண்டாமவர், ‘‘இவர்கள் எல்லாம் இந்த ஊரில் ஏழைகளாக இருந்தவர்கள். நீங்கள் கொடுத்த தங்கக் கட்டிகளை இவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து வணிகம் செய்து இவர்கள் இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளனர்’’ என்று கூறினார்.\nதன் நலன், தன் குடும்ப நலன் என்று பார்க்காமல் ஏழை எளியோருக்கு உதவிய இரண்டாமவரே நாட்டை ஆளத் தகுதியானவர் என, அரசரும் அந்த அவையில் இருந்தவர்களும் முடிவு செய்தனர்.\nஇந்தக் கதையில் வரும் இரண்டாமவரைப்போலத்தான் எனது தலைமையிலான அரசு, மக்கள் நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல் படுத்தி வருகிறது.\nஇவ்வாறு முதல்–அமைச்சர் செயலலிதா பேசினார்.\nTopics: கதை, செய்திகள் Tags: ஆளப்போவது, இராதாகிருட்டிணன் நகர், குட்டிக்கதை, செயலலிதா\nஎழுவர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி\nநல்ல தீர்ப்பு: இராசீவு கொலை அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம்.\nஉளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா\nஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக\n« முனைவர் க.இந்திரசித்து நினைவேந்தல் நிகழ்வு – உடுமலைப் பேட்டை\nமக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும்\nபாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடிப் பைந்தமிழ் காப்போம்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோ��்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் மு��ுகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2020-07-07T17:57:50Z", "digest": "sha1:N332KZEKOO5AVV3SLBLPA2WCV3ZLGZGL", "length": 20049, "nlines": 287, "source_domain": "www.velaiththalam.lk", "title": "அரச ஊழியர்களின் மே மாத சம்பள விவகாரம்- சில தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஅரச ஊழியர்களின் மே மாத சம்பள விவகாரம்- சில தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஅரச ஊழியர்களின் மே மாத சம்பள விவகாரம்- சில தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு\nஅரசாங்க ஊழியர்கள் தமது சம்பளத்தை கொவிட் 19 நிதிக்கு வழங்கவேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தரவின் கோரிக்கைக்கு பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nபண்டிகைகால மிகை ஊதியம், மேலதிக கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மாத சம்பளத்தை நிதிக்கு வழங்குமாறு கோருவது நியாயமற்றது என்று அகில இலங்கை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட அச்சங்கத்தின் தலைவர் டொக்டர் கிஷாந்த தஸநாயக்க, கொவிட் 19 பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு மேலதிக மிகைக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.\nதமது வருமான வளங்களை இழந்திருக்கும் அரச உத்தியோகத்தர்களிடம் இவ்வாறான கோரிக்கையொன்றை முன்வைப்பது சாத்தியமற்றது என்று தெரிவித்தார்.\nஅரச உத்தியோகத்தர்களின் மே மாத சம்பளத்தை கொவிட் 19 நிதிக்கு வழங்குமாறு சுற்றுநிரூபமொன்றை அரசாங்கம் அனுப்பியுள்ளது. சம்பளத்தை கழிக்கும் முன்னர் ஊழியர்களின் அனுமதியை பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வஸந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த சூழ்நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்கவேண்டுமே தவிர ஊழியர்களிடம் இருந்த பெற முயலக்கூடாது. அரசாங்கத்திடம் பணம் இல்லாவிட்டால் எவ்வாறு அதிவேக வீதிகள் நிர்மாணிக்கப்படுகின்றன என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஅரச ஊழியர்கள் மே மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க முன்வரவேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர நேற்றுமுன்தினம் (06) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமூலம் – நியுஸ் ரேடியோ/வேலைத்தளம்\nMORE IN சங்கச் செய்திகள்\nஇலங்கையில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ள சீன அதிகாரிகள்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு\nபோக்குவரத்தை இலகுவாக்கும் MYBUS lk ���ெயலி நாளை அறிமுகம்\nபாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டிய நேரம்: ஆசிரியர்களின் கவனத்திற்கு\nமின்சாரசபை ஊழியர்களின் எச்சரிக்கை மணி\nஆங்கில , மற்றும் ஆரம்பகல்வி ஆசிரியர் வெற்றிடங்கள்- விரைவில் தீர்வு\nபிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முன் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது\nதுறைமுக அபிவிருத்தி குறித்து ஆராய குழு\nஜிந்துப்பிட்டி பாடசாலைகளின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை\nமுகக்கவசங்களை அணியாதவர்களை கண்காணிக்க 2,000 பொலிஸார்\nஆசிரியர்கள் பி.ப 3.30 மணிவரை பாடசாலையில் தங்கியிருக்க வேண்டுமா\nதுறைமுகப் பணியாளர் பணிப்பகிஷ்கரிப்பு நிறுத்தம்\nஅரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரை\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் வாய்ப்பு\nபணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்\nசெயல் திட்ட உதவியாளர்கள் தமது நியமனத்தை மீள வழங்க கோரி மகஜர்\nதுறைமுக தொழிற்சங்க தலைவர்கள் போராட்டம்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-07-07T20:32:40Z", "digest": "sha1:WYXCZBGZULR4Q4O6Y5VJMUGCYPUEKIHA", "length": 6055, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிஸ்டா ஸ்டூப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nரிஸ்டா ஸ்டூப் (Rista Stoop, பிறப்பு: அக்டோபர் 7 1970), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக 1997ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nதென்னாப்பிரிக்க பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nமேற்கோள் ��துவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/42", "date_download": "2020-07-07T20:00:18Z", "digest": "sha1:DIS7EVDPRAKCBP7MVKIF4CY7ZNG337TT", "length": 7050, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nశ్రీ{ அதே போல வேருேச் சாங்கித்தியத்திலும் குலா மாகிவிடுகிறது: காமக்கன்னியர் முன்னிலே. தெப்பத்திருவிழா ஒன்று கடபுடலாக கடை பெத்றது. அங்கு பக்தியைத் தவிர எல்லாம் தன் சீைர் பட்ட பாடுதான்' போலீஸ் அதிகாரம் முதல் காமுகர்களின் காலித்தனம் வரை விழாக் கொண் உண்டும் வேளே. தெப்பத்திலே சாமியுடன் வீண் கும்பல், புரோகிதர்கள். மேளக்காரர்கள், சவரி வீசும் தாசிகள், பெரிய மனிதர்கள், பெரிய மனு ஷாள் வீட்டுப் பிள்ளைகள் இப்படி எவ்வளவோபேர் அவர்களது உல்லாசத்திற்காகத் தானே தெப்பத்திரு விழா சுற்றி வந்த தெப்பம் திடீரென சின்றது, சிறுத் தப்பட்டது. ஏன் அவர்களது உல்லாசத்திற்காகத் தானே தெப்பத்திரு விழா சுற்றி வந்த தெப்பம் திடீரென சின்றது, சிறுத் தப்பட்டது. ஏன் இன் ஸ்பெக்டர் ஐயா உத்திரவு இன் ஸ்பெக்டர் ஐயா உத்திரவு பின் கரையிலிருந்து தெப்பத்துக்கு ஆள் ஏற வசதி கள் தடபுடலாகச் செய்யப்பட்டன. ஐயா ஒரு அழ கியை கையைப் பிடித்து மெதுவா, மெதுவா’ என்று உபசரித்து தெப்பத்தில் இறக்குமதி செய்தார். அவள் யார் பின் கரையிலிருந்து தெப்பத்துக்கு ஆள் ஏற வசதி கள் தடபுடலாகச் செய்யப்பட்டன. ஐயா ஒரு அழ கியை கையைப் பிடித்து மெதுவா, மெதுவா’ என்று உபசரித்து தெப்பத்தில் இறக்குமதி செய்தார். அவள் யார் பக்கத்து ஊர் தாசி. பின் என்ன பக்தியாவது கடவுளாவது பேசும் தெய்வங்களான இந்த அந்தஸ்துத் தேவதைகளுக்கு இல்லாத கோயிலும் திருவிழாவும் யாருக்கு ஐயா வேண்டும் பக்கத்து ஊர் தாசி. பின் என்ன பக்தியாவது கடவுளாவது பேசும் தெய்வங்களான இந்த அந்தஸ்துத் தேவதைகளுக்கு இல்லாத கோயிலும் திருவிழாவும் யாருக்கு ஐ���ா வேண்டும் * ..., இ iš இத்தகைய கோயில்களிலே கணியடித்து, ஏதோ முனங்கி, காசு பெற்று வயிறு வளர்க்கும் புரோகிதர் கன் காங்களே தெய்வங்கள் என்ற கம்பிக்கையில் உயிர் வாழ்கிரு.ர்கள். அவர்களது உயர்ந்த மகுே பாவம் அவர்கள் போக்கிலே கன்கு புலனுகும். சில கோயில்களில் அவர்களது செயல்களிலே கன்கு பிரதி, டவிக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 6 செப்டம்பர் 2019, 09:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/557516-garudavega-resumes-shipments-across-the-world.html", "date_download": "2020-07-07T20:08:00Z", "digest": "sha1:YDVHPZHUEMFXGJU2LOROQ2ZVWEKAIVV2", "length": 17456, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கருட வேகா சர்வதேச நாடுகளுக்கு தனது சேவையைத் தொடங்குகிறது (Sponsored Article) | “GarudaVega Resumes Shipments Across the World” - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nகருட வேகா சர்வதேச நாடுகளுக்கு தனது சேவையைத் தொடங்குகிறது (Sponsored Article)\nகரோனா கிருமி தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் இருக்கும் எங்கள் அத்தனை கிளைகளும் ஒரே நேரத்தில் மூடப்பட்டன.\nதற்போது நம் நாட்டின் பச்சை மண்டலங்களில் இருக்கும் எங்கள் கிளைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். உடனடியாக நீங்கள் உலகில் எந்த இடத்துக்கும் கூரியர் அனுப்பலாம்.\nஎங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் கடமை. நாங்கள் எப்போதுமே எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இது போன்ற நிச்சயமில்லா சூழலில் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் தான், கோவிட்-19 நெருக்கடிக்கு நடுவில் நாங்கள் சமூக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்துதலை சிறப்பாகப் பின்பற்றுகிறோம், செயல்படுத்துகிறோம்.\nஎங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின் படி பின்பற்றுகிறோம். எங்கள் அத்தனை கிளைகளையும் தூய்மைப்படுத்த கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, எங்கள் ஊழியர்கள் முகக்கவசங்கள், கையுறைகள், அடிக்கடிக் கைகளைக் கழுவுதல் போன்ற தேவையான நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்கிறோம்.\nஇந்த ஊரடங்கால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டாலும், தேவையான் ஊதியம், உதவி என நாங்கள் எங்கள் ஊழியர்களை சிறந்த முறையில் பார்த்துக் கொண்டோம். அமெரிக்கா, பிரிட்டைன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஐக்கிய அமீரகம், மத்திய கிழக்கு என 200 நாடுகளில் கருட வேகாவின் சேவை விரிந்துள்ளது. மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்ற, சிறந்த சேவை எங்களுடையது.\nதங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு வர முடியாத வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து அனுப்பிவைக்கும் பரிசுகள், சுவையான தின்பண்டங்கள், இனிப்புகள் மூலம் தங்களின் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றனர்.\nஅந்த மகிழ்ச்சியை, அன்பை அவர்களுக்கு எடுத்துச் செல்லும் தூதுவர்களாக கருடபஜாரில் நாங்கள் செயல்படுகிறோம், தொடர்ந்து செயல்படுவோம் என்பதைத் தனியாக சொல்ல வேண்டியதில்லை.\nகருடபஜார் மற்றும் கருடவேகாவுக்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\n‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு\nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற...\nஅரசின் கைப்பாவையாக இருக்க முடியாது ஊடகம்\nஏமன் விவகாரத்தில் இரானை எச்சரித்துவிட்டோம்: ஒபாமா\nஏமன் புறப்பட்டது அமெரிக்க போர்க் கப்பல்: இரான் உதவியை தடுக்க வியூகம்\n2 வயதுக் குழந்தைக்குப் பழுதடைந்த கல்லீரல்; பணமில்லாமல் தவிக்கும் பெற்றோர்: அறுவை சிகிச்சைக்கு...\nகோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் வணிக உரிமையாளருக்கான 8 குறிப்புகள் - சமீர்...\nZEE5 உங்களுக்கான ஆச்சரியம், பரபரப்பு மற்றும் மர்மத்தை இந்த 3 நிகழ்ச்சிகள் மூலம்...\nஅமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தும்...\nநடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nதமிழகத்தில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா மீண்டும் முழு ஊரடங்கு வருமா மீண்டும் முழு ஊரடங்கு வருமா\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் பூச்சி மருந்து தெளிப்பு: நடவடிக்கை கைகொடுப்பதாக மத்திய அரசு...\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nகரோனா: 'ஒரு கை ஓசை இனியும் பயன்படாது'-புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் அனுப்பிய கூட்டறிக்கையை...\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ் கால்.. நாளை என் கழுத்தில்..: ஐசிசி,...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1862/when-visit-site-through-google-search-appear-forbidden-error", "date_download": "2020-07-07T18:07:40Z", "digest": "sha1:MQJA4RVISRUAVGWHP5RD4SPRMYDPSQRM", "length": 7082, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "When i visit my site through google search it appear \"Forbidden Error 403\" - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஎனக்கு ஆங்கிலம் தெரியாது. மேலே எழுதியதை புரிந்து கொண்டபடி பதில் தந்துள்ளேன்.தவறாக இருந்தால், தெரிந்தவர்கள் பதில் தருவார்கள்.\nHTTP 403 Forbidden error என்பது இணைய தேடுபவர்( Web searcher) கடவுச்சொல்,தெரியாத ஒருவரின் லாக்கின்anonymous user , அட்மின் அல்லாத ஒருவர், registration இப்படி சிலகாரணங்களால்web domain அல்லது directory அல்லது கணினியில் தேடல்களை தடுப்பது, குறிப்பிட்ட ஒரு தரவுகளை(datas,document) மட்டும் காண அனுமதிப்பது போன்றதாகும்.இதற்கு அனுமதி கிடைக்கும் போது அவற்றைப் பார்வையிட முடியும். இந்த 403 error என்பது 401,402.404 போன்றது அல்ல.\nஆரம்பம் படத்தில் கல்லூரி தளத்தில் ஆரியா ச��ன்று சில மாறுதல் செய்வாரே ,அப்படி இணையத்தில் செல்வதை தடுப்பது,அனுமதி மறுப்பது என்று கூடச் சொல்லலாம்.(not available for public access)\nஅதே சமயம் 500 Internal Server Error என இருந்தால், கணினியில் Internet Information Services இல் மாற்றி சரி செய்வது போல்,இணையப்பக்கத்தில்(web page,web server) சரி செய்ய முடியாது. இணையப் பக்கம் எனும் போது,Temporary Error 500,Internal Server Error,HTTP 500 Internal Error என வேறுபடும். web page இல் தேடும் போது .htaccess இடையூறு செய்யும் பட்சத்தில்,.htaccess configuration ஐ சரிபார்க்க வேண்டும்.\nPHP scripts இல் உள்ள code களில் timeout rules தவறாக இருக்கலாம்.Syntex coding error,CGI/Pearl இருப்பின் அதில் கூட தவறிருக்கலாம். .htaccess முற்றாக இணையப் பக்கத்தில் செல்லாமல் தடுத்தும் இருக்கலாம். பல காரணங்களால் ஏற்படுவதால் ,Web server இல் administrator கணக்கில் சென்று,User Manager for Domains என்பதை தொடக்கி சரிபார்க்க வேண்டும்.\n403 என்பது ஒரு error என்று சொல்வதை விட,அனுமதி மறுக்கப்பட்டது என்றே சொல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/04/blog-post_75.html", "date_download": "2020-07-07T19:01:56Z", "digest": "sha1:NIAJHSCRJO3W6N4YED672SCTM2VNSXWG", "length": 12005, "nlines": 92, "source_domain": "www.thattungal.com", "title": "அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டம் கொழும்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டம் கொழும்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ளது.\nஇன்றய நிலவரப்படி கொழும்பில் 42 பேரும் புத்தளத்தில் 27 பேரும் களுத்துறையில் 25 பேரும் கம்பஹாவில் 11 பேரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு யாழ்ப்பாணத்தில் 07 பேரும் கண்டியில் 06 பேரும் இரத்தினபுரியில் 03 பேரும் குறுநாகலில் 02 பேரும் காலி, கேகாலை, மட்டக்களப்பு மற்றும் பதுளை, மாத்தறை பகுதிகளில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமேலும் தனிமைப்படுத்தப்பட்ட மாநிலங்களில் 35 பேரும் அடங்குவதாகவும் இதில் 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=42178", "date_download": "2020-07-07T17:50:43Z", "digest": "sha1:WGQTLIBX6NMQIA4TSEOQU3JJOKPSZWAV", "length": 27143, "nlines": 331, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nசென்ற வாரம் உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு மகிழப்பட்டது. சந்தோஷம்தான். காதலை வாழ்த்திப் போற்றுவோம்.\nஇதன் மத்தியில் திருக்குறளைப் பற்றிய விவரணை புத்தகம் ஒன்று எனக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. இதனை எழுதியவர் திரு சி. ராஜேந்திரன் அவர்கள். இந்திய கலால், சுங்கத்துறை ஆணையர்.\nதிரு ராஜேந்திரனுக்கு உயிர்மூச்சு என்பது திருக்குறள்தான். வாழ்நாளில் அதன் உள்ளார்ந்த தத்துவத்தை அப்படியே மனிதர்கள் கடைபிடித்தால் சண்டை சச்சரவு, நிம்மதியின்மை, கொடுமை, எல்லாமே தீரும் என்பதை தம்மை சந்திக்கும் அத்தனை பேரிடமும் சொல்லி வருகின்றார். திருக்குறள் கருத்துகள் வாழ்க்கையின் முடிவல்ல, அவை வாழ்க்கையின் அடித்தளம், திருக்குறளை வாழ்வின் ஆணிவேராகக் கொண்டு வானுயர வளர்வோம்’ என்பார்.\nஇவரது ‘திருக்குறள் உவமைநயம்’ எனும் புத்தகம் ஒவ்வொரு பள்ளியிலும் ஆரம்பப்பாடமாக வைத்துப் பயிற்றுவித்தால் மாணவர்கள் நிச்சயமாக பலனடைவார்கள் என்பது என் எண்ணம். திருக்குறளுக்கு வாழ்வியல் பாடம் போல எளிய விதத்தில் விளக்கமாக எடுத்துரைக்கும் விதம் எல்லோருக்கும் மனதில் சடக்கென் புகுந்து விடும்.\nகாதலர் தினம் என்று சொன்னேன் அல்லவா.. காதலைப் பற்றிய வள்ளுவரின் குறட்பாக்கள் ஏராள்மாக இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்து திரு ராஜேந்திரனின் எழுத்து மூலமாக கீழே கொடுத்துள்ளேன்.\nஒருதலையான் இன்னாது காமம்காப் போல\nஒருதலைக் காதல் துன்பமானது. காதல் காவடியைப் போல இருபுறத்தில் இருந்தால்தான் இன்பம்.\nஇன்று நேற்றல்ல, தொன்றுதொட்டே இருந்து வந்திருக்கிறது இந்த சிக்கல். காதல் என்பது ஒருதலையாக இருந்தால்தான் துன்பம்தான் வரும். இந்தக் காதல் என்பதை களவு மற்றும் கற்பு என்ற இருநிலையிலும் வைத்துப் பார்க்கவேண்டும்.\nகாவடியின் எடை இருபுறமும் சரியாக இருந்தால்தான் காவடியை சுமக்கும்போது பாரமில்லாமல் இருக்கும், காவடி நிலையாக இருக்கும், சுமப்பதற்கு எளிதாக இருக்கும். அதே போல வாழ்க்கை எனும் காவடி எப்போதும் நிலையாக இருக்கவேண்டும். குடும்பம் எனும் காவடி அதன் இலக்கைச் சென்று சேரவேண்டுமெனில் கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் ஒத்த அன்பைக் கொண்டிருக்க வேண்டும். இந்த உண்மை தத்துவத்தைப் புரிந்து கொண்டால் மணவாழ்க்கையில் கசப்பு ஏது, குழப்பம் ஏது\nமேலும் நாம் இன்று பயன்படுத்தும் காமம் என்ற சொல்லின் பொருளுக்கும் வள்ளுவர் பயன்படுத்தும் காமம் என்ற சொல்லுக்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உண்டு. இன்று காமம் மிகவும் கீழ்த்தரமான செயலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.காதல் என்பது மென்மையான உணர்வு தொடர்பான சொல்லாகக் கருதப்படுகிறது.\nவள்ளுவரோ காமம் எனக் குறிப்பிடும்போது மென்மையான உணர்வு என்று குறிப்பிடுகிறார். காமக்கலன் (அதி.61) என்றால் விரும்பி ஏறும் படகு என்கிறார்.. உடல் சேர்ந்த இன்பத்தைப் ‘புணர்ச்சி’ ‘முயக்கம்’ என்று சொற்களைப் பயன்படுத்தி விளக்குகிறார்.\nமேலும் காமம் – காதல், திருமணத்துக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடியது. திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை மறைந்து காதலிக்கும் களவு வாழ்க்கை. கற்பு – இல்வாச்ழ்க்கை என்பது ஊரறிய உறவறிய திருமணம் முடிந்து அதன் பின் தொடரும் காதல் வாழ்க்கை. எனவே காமம் என்பது உடல் சார்ந்த சொல் இல்லை.\n(பக்கம் 288, ’திருக்குறள் உவமை நயம்’, எழுதியவர் திரு சி. ராஜேந்திரன், கவிதா பப்ளிகேஷன், தி. நகர், சென்னை, விலை ரூ 125/-)\nஉண்மைதானே.. இன்று காதல் என்பது காமநோக்கில் பார்க்கப்படுகிறது. அன்று காமம் என்பது காதல் நோக்கில் பார்க்கப்பட்டது. எளிமையான விளக்கம் தந்த திரு ராஜேந்திரன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு தேர்வு செய்கிறது.. குறட்பாக்களைப் பரப்பும் வலைத்தளம் ஒன்றை www.voiceofvalluvar.org என்ற பெயரில் உருவாக்கி அனைவருக்கும் சமுதாய சேவை செய்து வரும் திரு ராஜேந்திரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.\nஇந்த தளத்தை ஒருமுறை அனைவரும் பார்க்கவும். திருக்குறள் எப்படியெல்லாம் ஒவ்வொருவர் வாழ்வில் பயன் தருகிறது என்று புரியும். அத்துடன் நீங்களும் இந்தத் தளத்தில் கருத்துக்க்களையும் திருக்குறள் சம்பந்தப்பட்ட விவரங்களையும் பதிவு செய்யலாம். வாழ்க அவரது பணி\nகடைசி பாரா: மேகலா ராமமூர்த்தியின் கவிதை:\nஆதியும் அந்தமும் இல்லாத – அந்த\nகாதலும் காலத்தை வென்றதடி – வளைக்\nRelated tags : வல்லமையாளர்\nதிவாகர் குழந்தையும் பாடலும், பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்காநீபள பளவெனப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா.. நான் பள்ளியில் படிக்கும்போது அடிக்கடி வானொலியில் வரும் இந்தப் பாட்டு இன்னம\nவெ.திவாகர் “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே” என்பார் மாணிக்கவாசகர். இறைவன் என்பான் பழமை நாம் என நினைக்கும் அந்தப் பழமைக்கும் பழமையானவன் எ\nதிவாகர் தை மாதம் வந்தாயிற்று.. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஏனெனில் தைமாதம் புதுநெல் அறுவடையில் கிடைக்கும் உழவர் பெருமக்கள் யாவரும் புதுநெல்லைத் தந்து ஆண்டு முழுவதற்குமான தங்கள் வயிற்று\nவல்லமையாளர் திரு. திரு சி. ராஜேந்திரன் அவர்களுக்கும்.. கடைசி பாரா கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nதிருக்குறளின் கருத்துக்களைப் பின்பற்றி வாழ்வதால் விளையும் பலன்களை வலியுறுத்தும் அரும்பணியைச் செய்துவரும் இந்தவார வல்லமையாளர் திரு.சி.இராஜேந்திரன் அவர்களுக்கு என் வணக்கங்களும், மனமார்ந்த வாழ்த்துக்களும்.\n“காதல் கும்மி” வழங்கி, கடைசி பாரா வில் பாராட்டைப் பெற்றுள்ள சகோதரி திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nஇவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. ��ி. ராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஎன் கவிதையைக் ’கடைசி பாரா’வாகத் தேர்வு செய்ததற்கு வல்லமை ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nவாழ்த்துத் தெரிவித்திருக்கும் தோழி பார்வதிக்கும் என் நன்றி.\nவாழ்த்துத் தெரிவித்துள்ள சகோதரர் திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி\nவள்ளுவர் புகழ் பாடும் வல்லமையாளருக்கும், காலத்தை வெல்லும் காதலைப் போற்றிப் பாடி கும்மியடித்த தோழி மேகலாவிற்கும் பாராட்டுகள்.\nதங்கள் பாராட்டுக்கு நன்றி தேமொழி.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18625", "date_download": "2020-07-07T19:36:40Z", "digest": "sha1:TWDRXTVAQ2G34ULUFS4QNM45F7QIG5QG", "length": 19211, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 8 ஜுலை 2020 | துல்ஹஜ் 342, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 21:31\nமறைவு 18:40 மறைவு 08:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 1, 2017\nதமிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு\nஇந்த பக்கம் 852 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை கடந்த அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பில் விதிமுறைகள் பின்பற்றப்ப்படவில்லை என்று கூறி திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் காரணமாக தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஎனவே உள்ளாட்சிகளின் நிர்வாகத்தினை மேற்பார்வை செய்ய தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவர்களின் பதிவிக்காலம் நேற்றுடன் (டிசம்பர் 31) முடிவடைந்த நிலையில், அவர்களின் பதவிக்காலத்தை வரும் ஜுன் மாதம் வரை (அல்லது தேர்தல் நடைபெற்று முதல் கூட்டம் நடைபெறும் வரை, இதில் எது முன்னதோ) நீட்டித்து தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 04-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/1/2017) [Views - 666; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழுவை ஐம்பெரும் விழாவாக காயலர் சங்கமம் என சிறப்பாக நடத்த தீர்மானம்\nரியாத் கா.ந.மன்ற முன்னாள் தலைவரின் தாயார் காலமானார் 16:00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 03-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/1/2017) [Views - 733; Comments - 0]\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TWAD) மேல ஆத்தூர் நீரேற்றும் நிலையத்தில் நடப்பது என்ன குழும நிர்வாகிகள்/அங்கத்தினர்\nகாயல்பட்டினத்தைப் புறக்கணித்துச் செல்ல முயன்ற பேருந்தை பொதுமக்கள் முற்றுகை ஓட்டுநரும், நடத்துநரும் மன்னிப்புக் கேட்டதையடுத்து வழிவிடப்பட்டது ஓட்டுநரும், நடத்துநரும் மன்னிப்புக் கேட்டதையடுத்து வழிவிடப்பட்டது பொதுமக்களிடம் “நடப்பது என்ன\nபேருந்து நிலையத்திற்குள் நுழையாமல் செல்ல முனைந்த தனியார் பேருந்தை பொதுமக்கள் முற்றுகை\nபுத்தாண்டு விடுமுறை மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்\nஇரண்டாவது பைப்லைன் திட்டம்: முதன்மைச் சாலையில் வினியோகக் குழாய் பதிப்பு\nநாளிதழ்களில் இன்று: 01-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/1/2017) [Views - 663; Comments - 0]\nஎல்.எப்.சாலையில் வேக தடை அமைக்கவும், பழுதடைந்துள்ள மாநில நெடுஞ்சாலையை புனரமைக்க கோரியும் - நெடுஞ்சாலைத்துறையிடம் மனு\nகாயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், பராமரிப்பற்ற நிலையில் உள்ள கழிப்பறைகள், மூடிய நிலையில் உள்ள தாய்ப்பாலூட்டும் அறைகள் குறித்து நடப்பது என்ன சமூக ஊடக குழுமம் சார்பாக மனு சமூக ஊடக குழுமம் சார்பாக மனு\nசீமை கருவேல மரங்களை அகற்றிட கோரி - நடப்பது என்ன குழுமம் சார்பாக காயல்பட்டினம் நகராட்சியிடம் மனு குழுமம் சார்பாக காயல்பட்டினம் நகராட்சியிடம் மனு\nமனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காயல்பட்டினத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சியிடம் மனு\nசமூக கண்காணிப்பு (COMMUNITY MONITORING): கும்பகோணம் மண்டல அனைத்து பேருந்துகளும் காயல்பட்டினம் வழியாக செல்வதாக நிர்வாக இயக்குனர் அறிக்கை பொது மக்கள் கண்காணிக்க நடப்பது என்ன பொது மக்கள் கண்காணிக்க நடப்பது என்ன சமூக ஊடக குழுமம் வேண்டுகோள் சமூக ஊடக குழுமம் வேண்டுகோள்\nவி-யுனைட்டெட் KPL கைப்பந்துப் போட்டி: Kayal Manchester, RK Safwaa, Fi-Sky Boys, Sulthan Warriors அணிகள் அரையிறுக்குத் தகுதி\nவி-யுனைட்டெட் KPL: மின்னொளி கைப்பந்துப் போட்டிகள் துவங்கின\nநாளிதழ்களில் இன்று: 31-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/12/2016) [Views - 706; Comments - 0]\n‘பணமற்ற வாழ்க்கை’ - எழுத்து மேடை மையத்தின் திரையிடல் & கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி ஜன. 02 அன்று, ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் நடைபெறுகிறது ஜன. 02 அன்று, ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் நடைபெறுகிறது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-07-07T18:45:00Z", "digest": "sha1:DV5SUW4L4H3X6DX4K3PZMDVL52STN7UP", "length": 33231, "nlines": 343, "source_domain": "www.akaramuthala.in", "title": "செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் ! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 July 2018 No Comment\nசட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள். கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அணிவகுத்துச் சிறப்பிக்கச் செய்தல், சென்னையிலிருந்தபடியே காணொளிக் காட்சிகள் மூலம் பல திறப்பு விழாக்களை நடத்துதல் போன்றவற்றின் மூலம் தன்னைச் செயலலிதாவிற்கு இணையாகவும் சில நேர்வுகளில் அவரை விட உயர்வாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார் இன்றைய முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி. உண்மையில் இவையெல்லாம் அவருக்குத் தேவையே இல்லை. செயலலிதாவைவிடத் திறம்படவே அவர் செயல்படுகிறார்.\nபுரட்சித்தலைவர் எம்ஞ்சியார், திமுகவிலிருந்து தான் விலக்கப்படக் காரணமானவர்களை எல்லாம் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு கலைஞர் கருணாநிதியின் துணைக் கூட்டத்தைப் பிரிக்கச் செய்தார். அவர் ஒருவரை மட்டும் எதிரியாகக் கொண்டு அவர் கூட்டத்தைப் பிரிப்பதிலும் தன் கூட்டத்தில் சேர்ப்பதிலும் வெற்றி கண்டார்.\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nபொருத்தலும் வல்லது அமைச்சு (திருவள்ளுவர், திருக்குறள் 633)\nஎன்பதற்கு இலக்கணமாகப் புரட்சித்தலைவர் திகழ்ந்ததுபோல் எடப்பாடி க.பழனிச்சாமியும் செயல்படுகிறார். தான் முதல்வராகக் காரணமான சசிகலாவிடமிருந்து அவர்பக்கமே நின்றிருந்த தலைவர்களையும் அமைப்புப் பொறுப்பாளர்களையும் தன் பக்கம் ஈர்ப்பதில் வெற்றி கண்டு வருகிறார்.\nபுரட்சித்தலைவி செயலலிதாவும் இவ்வாறு நடந்துகொண்டாரே எனில், அவற்றுக்குப் பின்னணியில் இருந்தவர்கள் சசிகலா குடும்பத்தினரே\nபுரட்சித்தலைவி செயலலிதா பெரும்பாலும் சசிகலா குடும்பத்தார் சொற்படியும் சிறுபான்மை தன் வகுப்பு சார்ந்த குழுவினர் சொற்படியும்தான் நடந்துள்ளார் என நிகழ்வுகள் உணர்த்துகின்றன. தன் தாயாயும் தோழியாயும் உற்ற உடன்பிறப்பாயும் நல்லதொரு வாழ்க்கைத் துணையாகவும் இருந்த சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றியதில் இருந்தே அவர் தற்சிந்தனை அற்றவர் என்பது புரிகின்றது. வேறு சான்று எதுவும் தேவையில்லை.\nஅமைதியை விரும்பும் நாட்டில், நாட்டை ஆளும் தலைவர்கள் மறைந்தால் மாற்று ஏற்பாடு செய்த பின்னரே அம் மறைவைத் தெரிவிப்பர். செயலலிதா எதிர் நோக்கும் வழக்கில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என மறு கோணத்தையும் ஆராய்ந்த சசிகலா குடும்பத்தினர் மாற்று ஏற்பாடு குறித்துச் சிந்தித்துள்ளனர். இவ்வழக்கில் தனக்குத் தண்டனையே கிடைக்காது என எப்படிச் செயலலிதா நம்பினார் எனத் தெரியவில்லை.\nதண்டனையே கிடைக்காது என்று நம்புபவரிடம் எப்படி மாற்று ஏற்பாடு குறித்துத் தெரிவிப்பது என எண்ணினார்களோ என்று தெரியவில்லை. ஆனால், அவ்வாறு தெரிவிக்காததுதான் சசிகலா குடும்பத்தினர் செய்த பெருந்தவறு. எனவே, மாற்று ஏற்பாட்டுச் சிந்தனையைச் செயலலிதாவைச் சிறையில் தள்ளவும் ஆட்சியைப் பறிக்கவும் போட்ட சதியாகத் திரித்துக் கூற முடிந்தது. தற்சிந்தனை அற்ற செயலலிதாவும் அதற்கேற்பவே நடவடிக்கை எடுத்துள்ளார்.\nசெயலலிதாவின் அரச வன்முறைச் செயல்களைத் துணிவு எனப் புகழ்பாடிகள் புகழ்ந்ததை நம்பியதும்கூட அவரின் தற்சிந்தனையற்ற போக்கிற்கு எடுத்துக்காட்டாகும்.\nமுதல்வர் அருகில் உள்ள அமைச்சர்கள் உதிர்க்கும் முத்துகளைப் பார்த்தால் அவர்கள் வழிகாட்டும் திறனற்றவா்களாகவே தெரிகின்றனர். வழிகாட்டும் வல்லமை உள்ள செங்கோட்டையன் போன்றோர் தன் இடத்தை நிரப்பக் காத்திருப்பவர்களாக எண்ணுவதால் அவர்களிடமும் கேட்பதாகத் தெரியவில்���ை. ஆனால், எடப்பாடியார் அதிகாரிகள், நண்பர்கள் கருத்தறிந்து ஆராய்ந்து முடிவெடுப்பதாக உள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பொதுமக்கள் என்ற வேறுபாடின்றிக் காட்சிக்கு எளியராக அனைவரும் சந்திப்பதற்கு இடம் தரும் எளிமையை எடப்பாடியார் பின்பற்றுகிறார். அவர் தலைவியிடம் இல்லாத அரும் பண்பு இது.\nபாசகவிற்கு எதிராகக் குரல் கொடுக்க முடிவெடுப்பது அரசியல் தந்திரமாக இருந்தாலும் உரிமை உணர்வாக இருந்தாலும் பாராட்டத்தக்கதே\nபாசகவின் ஆதரவால்தான் பழனிச்சாமி தாக்கு பிடிக்கிறார் என்றால் அதே ஆதரவு கொண்டிருந்த பன்னீர்செல்வத்தால் தாக்கு பிடிக்க முடியவில்லையே ஆட்சி இன்றுகவிழும், நாளை கவிழும் என்று ஆருடம் சொல்பவர்கள் முகத்தில் கரி பூசும்வண்ணம் தொடர்ந்து ஆட்சித்தேரை இழுத்துச் செல்கிறாரே\nஆட்சித்திறனில் சிறந்து விளங்கும் முதல்வர் இன்றைய சூழலை உணர்ந்து கொண்டு வழக்குகளின் முடிவுகளில் ஆட்சி இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வழக்கு முடிவுகள் எதிராக இருந்தால் மேல் முறையீடு செய்து காலத்தை ஓட்டி ஆட்சியை நடத்தலாம் என எண்ணக்கூடாது. ஒரு வேளை மாறான தீர்ப்பிற்கு இடையூறு இல்லாத வகையில் மேல் முறையீட்டிற்கு இசைவளித்தால் துன்பம்தான். பா.ச.க. தேர்தல் நேரத்தில் தன் பிடியில் ஆட்சி இருப்பதையே விரும்பும். எனவே ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத்தலைவர் ஆட்சி என்ற பெயரில் பொம்மை ஆட்சியைத் திணிக்க விரும்பும். இதனால் எதிர்க்கட்சிகளை விட இவருக்கும் இவர் ஆதரவாளர்களுக்குமே துன்பம் மிகுதியாகும். மக்கள் ஆதரவு இவரை விடத் தினகரனுக்குத்தான் மிகுதி என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தேர்தல் வந்தால் மக்களிடம் நற்பெயர் பெற நல்லன சில ஆற்ற வேண்டும்.\nஎனவே, வினைத்திறம் மிக்க முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி பின்வருமாறு செயல்பட்டுப் புகழ் பெறவேண்டும்.\nமூன்றாண்டு முனைப்புத்திட்டம் ஒன்றை அறிவித்து ஆங்கில வழிப்பள்ளிகளை மூட வேண்டும். எல்லா நிலைகளிலும் தமிழ்மொழி, கல்வி மொழியாக இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nதமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் வழிபாடு கட்டாயம் என்பதை நிலை நாட்ட வேண்டும்.\nஇராசீவு காந்தி கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு அளவுகடந்த தண்டனையில் இருப்பவர்களை விடுதலை ���ெய்வதாகவே சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளதால், உடனடியாக அனைவரையும் பரோல் எனப்படும் காப்பு விடுப்பில் விடுவிக்க வேண்டும். குறுகிய காலத்திற்குள் முடியக் கூடிய மறு நீதிமன்ற உசாவலுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nதண்டனைவாசிகளைச் சாதி, சமயக்கண்ணோட்டத்தில் அணுகுவது தவறு. எனவே, நீண்டகாலமாகச் சிறையிலிருக்கும் இசுலாமியச் சிறைவாசிகளையும் விடுதலை செய்யவும் அதற்கான முடிவு எடுக்கும் வரை காப்பு விடுப்பில் விடுவிக்கவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.\nஇலங்கைத்தமிழர் முகாம்களில் இருப்பவர்களை அனைத்து உரிமைகளும் உள்ள குடிமக்களாக நடத்த வேண்டும்.\nமாற்றுக்கருத்துகளுக்கெல்லாம் வழக்கு தொடுக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன் தொடக்கமாக இப்போதைய இத்தகைய வழக்குகளைக் கைவிடவேண்டும்.\nமதி நுட்பம் கொண்ட முதல்வர் இவ்வாறு செயல்பட்டால் இவரின் அரசியல் எதிரிகள் காணாமல் போவர் என்பது உறுதி. செய்வாரா\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: edapadi pazhnaisamy, Ilakkuvanar Thiruvalluvan, ஆட்சி, இசுலாமியச்சிறைவாசிகள், இலங்கைத்தமிழர்கள், எடப்பாடி க.பழனிச்சாமி, எம்(ஞ்)சியார், சசிகலா, செயலலிதா, தமிழ், தினகரன், பாசக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nநேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\n« தமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா »\nஇடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொ��ர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ��லிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/27953/Set-up-Cauvery-Management-Board-immediately-for-farmers%E2%80%99-sake,-EPS-urges", "date_download": "2020-07-07T18:27:09Z", "digest": "sha1:I7A4YNPZYTASSAB4XEQ3HJW4XIOJFIUH", "length": 7433, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சவப்பெட்டியில் படுத்து விவசாயிகள் ஒப்பாரி போராட்டம் | Set up Cauvery Management Board immediately for farmers’ sake, EPS urges Narendra Modi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசவப்பெட்டியில் படுத்து விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே விவசாய சங்கத்தினர் சவப்பெட்டியில் படுத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கங்கள் பல்வேறு கட்சிகளுடன் சேர்ந்து போராடி வருகிறது. இந்த நிலையில் விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் விவசாய சங்கங்களை சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். போராட்டத்தின் போது திடீரென விவசாயிகள் சவப்பெட்டியில் படுத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சவப்பெட்டியில் படுப்பதை தவித்த விவசாயிகள் சவப்பெட்டியை மட்டும் வைத்துக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆட்சிக் கலைப்பே ஆயுதம் .... மோடியின் அடுத்த ஷாக் \nசென்னை அணிக்கு ‘தண்ணியில கண்டம்’: புனேவிலும் சிக்கல்\nRelated Tags : farmer, cauvery, காவிரி மேலாண்மை வாரியம், விவசாய சங்கங்கள்,\nஇன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nசேலம்: கொரோனா தொற்று பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்\nசீனாவை அச்சுறுத்தும் வகையில் போர்ப் பயிற்சி செய்த அமெரிக்கா \n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nகேரள அரசியலில் சர்ச்சையை கிளப்பும் 30 கிலோ தங்கக் கடத்தல்.. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்\nநெருப்பாற்றில் நீந்திய இந்திய அணி.. தோனி எனும் கேப்டனை வரலாறு உருவாக்கிய தருணம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆட்சிக் கலைப்பே ஆயுதம் .... மோடியின் அடுத்த ஷாக் \nசென்னை அணிக்கு ‘தண்ணியில கண்டம்’: புனேவிலும் சிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-2.pdf/261", "date_download": "2020-07-07T19:51:29Z", "digest": "sha1:XV7OVVY3DPW4TFDBLRSMGW3HSVY7BML5", "length": 9842, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/261 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபட்ட சொல்; கட்டளைச் சொல் : தரவுத் தளங்களில் ஏடுகளிடையே வரிசையாக்கம் அல்லது தேடல் செயல்பாடுகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொல்தொடர் அல்லது குறிமுறை. இது, தரவுத் தள அட்டவணையின் திறவுப் புலத்தில் (key field) இடம் பெற்றுள்ளதாயிருக்கும்.\nkeyword-in-context : சூழலில்-திறவுச்சொல் : ஒரு தானியங்கு தேடல் வழிமுறை. ஆவண உரை அல்லது தலைப்புகளை அடையாளங்காட்டுவதற்கான சுட்டுக் குறிப்புகளை உருவாக்கிக் கொள்ளும். ஒவ்வொரு திறவுச் சொல்லும் அதைச் சுற்றிய உரைப்பகுதியுடன் சுட்டுக் குறிப்பில் பதிவு செய்யப்படும். பெரும்பாலும் ஆவண உரை அல்லது தலைப்புகளில் திறவுச் சொல்லுக்கு முந்தைய அல்லது பிந்தைய சொல் அல்லது சொல் தொடராக இருப்பதுண்டு.\nkeyword search : திறவுச்சொல் தேடு.\n.kh : .கேஹெச் : ஒர் இணைய தள முகவரி கம்போடியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.\n.ki : .கேஐ : ஒர் இணையதள முகவரி கிரிபேட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.\nkil : நிறுத்து; முறி; கொல் : 1. ஒரு நிரல் அல்லது இயக்க முறைமையின் ஒரு செயல்பாட்டை இடையிலேயே நிறுத்துதல் அல்லது முறித்தல். 2. கோப்பு மேலாண்மையில் ஒரு கோப்பினை அழித்தல். பெரும்பாலும் அதனை மீட்கும் நம்பிக்கை இல்லமல்.\nkiller app : அதிரடிப் பயன்பாடு : ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துகின்ற செல்வாக்கான மென்பொருள். இந்த மென்பொருள் விற்பனையில் ஒரு சாதனையை நிகழ்த்தும். அதுமட்டுமின்றி இதன் விற்பனை காரணமாய் இது செயல்படும் இயக்க முறைமை அல்லது இது செயல்படும் வன்பொருளின் விற்பனையும் அதிகரிக்கும்.\nkilobits per second : ஒரு வினாடியில் கிலோ பிட்டுகள் : சுருக்கமாக கேபிபீஎஸ் (kbps) என்று குறிக்கப் படுகிறது. ஒரு பிணையத்தில் தகவல் பரிமாற்றத்தின் வேகத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் அளவீடு. ஒரு வினாடியில் 1024 துண்மி (பிட்) என்ற வேகத்தின் மடங்காக அளவிடப் படுகிறது.\nkinesis ergonomic keyboard : கினிசிஸ் சூழலியல் விசைப்பலகை : தொடர்ந்து விசைப்பலகையில் பணியாற்றுவதால் சோர்வும் உலைவும் ஏற்படுத்தாத பணிச்சூழலுக்குகந்த விசைப்பலகை வடிவமைப்பு.\nkiosk : கணினி முனையம் : பொது மக்களுக்குத் தேவையான தகவல்களை பல்லூடகத் திரைக்காட்சி மூலம் தெரிவிக்கும் கணினி மையம்.\nkiosk mode : கணினியகப் பாங்கு..\nknowbot : நோபாட்; அறிந்திரன் : அறிவு + எந்திரன் (Knowledge+Robot) என்பதன் சுருக்கம். இது ஒரு செயற்கை நுண்ணறிவு நிரல். முன் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நிரல் செயல்படுகிறது. இணையம் போன்ற ஒரு மாபெரும் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கோப்பினைத் தேடுதல் அல்லது குறிப்பிட்ட தகவலைக் கொண்டுள்ள ஒர்\nஇப்பக்கம் கடைசியாக 6 டிசம்பர் 2019, 19:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/thiruvanmiyur/grafs-lifestyle/61UdpzYR/", "date_download": "2020-07-07T19:35:49Z", "digest": "sha1:RTOKLII5YH7A75CSPYWWELJTVLDLNZRZ", "length": 6177, "nlines": 138, "source_domain": "www.asklaila.com", "title": "கிராஃப்ஸ் லைஃபஸ்டைல் in திருவான்மியுர், சென்னை - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇ.சி.ஆர். ரோட்‌, திருவான்மியுர், சென்னை - 600041, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகரெஸ், மாஸ்டர்‌கார்ட், பிலஸ், ஸ்டார்‌, விஜா, விஜா இலெக்டிரான்\nகேஜுயல், ஆஉட்‌டோர்/ஏட்வெஞ்சர், ஸ்போர்ட்ஸ் ஷூஸ்\nஏக்ஷன் ஷூஸ், பதா, லிபர்டி, நிக், பமா, ரீபோக், வுட்‌லென்ட்\nபாதணிகள் கடைகள் கிராஃப்ஸ் லைஃபஸ்டைல் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/03021245/Grievance-Redressal-Meeting-Minister-PB-Velumani-Confirms.vpf", "date_download": "2020-07-07T18:40:06Z", "digest": "sha1:5GCIZS5UVHEUJ75JX7KDCURRVHRPFHVW", "length": 17027, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Grievance Redressal Meeting: Minister PB Velumani Confirms || குறைதீர்க்கும் கூட்டம்: பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுறைதீர்க்கும் கூட்டம்: பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி + \"||\" + Grievance Redressal Meeting: Minister PB Velumani Confirms\nகுறைதீர்க்கும் கூட்டம்: பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி\nபொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்தார்.\nகோவையை அடுத்த தென்கரை பேரூராட்சி, கரடிமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து 1,350 மனுக்களை பெற்றுக்கொண்டு 858 பயனாளிகளுக்கு ரூ.16.17 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-\nஅரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நலத்திட���டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் மாவட்ட கலெக்டர் தலைமையில், அனைத்து துறை உயர் அலுவலர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.\nமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தமிழக அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை தவிர சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் 110-வது விதியின் கீழ் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். இதன் மூலம், அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை மற்றும் பிற துறைகளை சார்ந்த ஒரு அலுவலர் குழுவின் மூலம் மனுக்கள் பெறப்படும்.\nஇங்கு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும். பல்வேறு நலத்திட்ட பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படை தேவைகளான சாலைகள், தெருவிளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின் போது தீர்வு காணப்படும். மேலும், இத்திட்டம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான சிறப்பு திட்டமாக திகழும்.\nஅதனை தொடர்ந்து தென்கரை பேரூராட்சி, மத்தியபாளையத்திலுள்ள மாவட்ட பொது நல முதியோர் இல்லத்தில் ரூ.12.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n1. வணிக நிறுவனங்களில் ஊரடங்கு விதிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்\nவணிக நிறுவனங்களில் ஊரடங்கு விதிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வே���்டும் என்று தர்மபுரி கலெக்டர் மலர்விழி வலியுறுத்தி உள்ளார்.\n2. பெரம்பலூரில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்\nபெரம்பலூரில் கொரோனா வைரசை தடுக்கும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n3. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவு\nமாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.\n4. கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் விவகாரம்: முதல்-அமைச்சர் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பார்\nகூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியுடன் இணைப்பது குறித்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்வார் என அமைச்சர் காமராஜ் கூறினார்.\n5. வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மீண்டும் டெல்லி சென்று விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்த முடிவு\nவங்கி கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மீண்டும் டெல்லி சென்று விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்த முடிவு செய்து இருப்பதாக அய்யாக்கண்ணு கூறினார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. செய்யூர் அருகே, இளம்பெண் மர்ம சாவில் போலீசில் உறவினர் சரண்\n2. வியாசர்பாடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை\n3. சென்னையில், போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா - போலீஸ் கமிஷனர் விளக்கம்\n4. கர்நாடகத்தில் முழு ஊரடங்கு: தமிழக வாகனங்களை திருப்பி அனுப்பிய போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தாக்குதல்\n5. கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் 33 மணி நேர ஊரடங்கு அமல் மக்கள் வீட���களுக்குள் முடங்கினர்; சாலைகள் வெறிச்சோடின\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2020-07-07T17:43:56Z", "digest": "sha1:5ZIAPUYKUMZRJ3OQW4ZJNIKICJJ6KWAQ", "length": 10675, "nlines": 70, "source_domain": "www.dinacheithi.com", "title": "யானை தாக்கி கல்லூரி மாணவர் பலி கூடலூரில் பரிதாபம்… – Dinacheithi", "raw_content": "\nயானை தாக்கி கல்லூரி மாணவர் பலி கூடலூரில் பரிதாபம்…\nApril 17, 2016 April 17, 2016 - கடலூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்\nயானை தாக்கி கல்லூரி மாணவர் பலி கூடலூரில் பரிதாபம்…\nகூடலூர் அருகே யானை தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2 மாத காலத்தில் யானை மற்றும் சிறுத்தை தாக்கி 4 பேர் பலியாகி விட்டனர். இதையடுத்து வன விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வராமல் தடுக்கவும், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை பிடிக்கவும் வலியுறுத்தி கடையடைப்பு, மறியல் போன்ற போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் அந்த ஒற்றை கொம்பு யானை தாக்கியதில் ஒரு கல்லூரி மாணவர் பலியானார். இதுபற்றிய விபரம் வருமாறு:\nகூடலூர் அருகே உள்ள பந்தலூர் தாலுகா சேரம்பாடியை சேர்ந்தவர் சாதிக். இவரது மகன் சாபி (19). கல்லூரி மாணவர். பாலவாடி பகுதியை சேர்ந்தவர் செய்து இவரது மகன் சானு. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கண்ணம்பாடி என்ற பகுதியில் பேசி கொண்டு இருந்தனர்.\nஅப்போது அங்கு வந்த ஒற்றை கொம்பு யானை திடீரென அவர்களை தாக்கியது. 2 பேரையும் துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் யானை அங்கிருந்து ஓடியது.\nபின்னர் காயம் அடைந்த 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேம்பாடி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் சாபி இறந்து விட்டார். படுகாயமடைந்த சானு கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடரும் யானைகள் அட்டகாசத்தால் பொதுமக்��ள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.\nநமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் தெரிவித்த குறைகளே தி.மு.க. தேர்தல் அறிக்கை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு…\nதே.மு.தி.க. வக்கீல் அணியின் எச்சரிக்கைக்கு பதிலடி: கரை வேட்டிக்கு காப்புரிமை உள்ளதா\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்ட��� கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160190-40", "date_download": "2020-07-07T17:59:44Z", "digest": "sha1:EDNAZSB6DP56KSVKTDLTNMXFGHAU5GK7", "length": 25068, "nlines": 207, "source_domain": "www.eegarai.net", "title": "கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» மணவிழா - கவிதை\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» வலி - ஒரு பக்க கதை\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்��த்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\n» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...\n» சித்திரமே பேசுதடி - கவிதை\n» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்\nகட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்\nஉயிர் கொல்லி வைரஸ் கிருமியான கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள்\nஅனைத்தும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ்\nதாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந் தேதி இரவு வரை\nதொடர இருக்கும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு\nதளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு இன்று\n(திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.\nதமிழகத்தில் கொரோனா நோய் தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம்\nஎன்றும், நோய் தொற்று குறைவான பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், நோய் தொற்று\nஅறவே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்றும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.\nநேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் பச்சை மண்டல பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம்\nஉள்ளது. ஆரஞ்சு மண்டல பட்டியலில் 24 மாவட்டங்களும், சிவப்பு மண்டல பட்டியலில்\nகட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால், இன்று முதல் கடைகளை பொறுத்தவரை,\nகட்டிட மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்ட், சானிட்டரிவேர்,\nமின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி\nசெல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் பழுது, கண் கண்ணாடி\nவிற்பனை மற்றும் பழுது நீக்குதல் ஆகிய கடைகள் தனித்து செயல்பட்டால் அவைகள்\nகிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி\nவரை திறந்திருக்கும். ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வ��ை திறந்திருக்கும்.\nஆனால், யாரும் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது.\nபார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள்\nசெயல்படாது. தனியாக இயங்கும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை\nசுய தொழில் செய்பவர்களில், எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பெண்டர், பெயிண்டர், சாலையோர\nடெய்லர், செருப்பு தைப்பவர், இருசக்கர வாகன பழுது பார்ப்பவர், காய்கனி வியாபாரிகள்,\nசாலையோர டிபன் கடைகள், தனி நபர் நகைத் தொழிலாளி, இஸ்திரி போடுபவர், பூ வியாபாரி\nகடைகளை பொறுத்தவரை, எலக்ட்ரிக்கல் கடை, பேன்சி ஸ்டோர், நோட்டு புத்தக கடை,\nஜெராக்ஸ் கடை, தட்டச்சு கடைகள், பத்திரம் எழுதுபவர், மொபைல் போன் விற்பனை\nமற்றும் பழுது பார்க்கும் கடைகள், செருப்பு கடைகள், டி.வி., பிரிட்ஜ் விற்பனை கடைகள்,\nஹார்டுவேர் கடைகள், மளிகை கடைகள், சிறு தனிநபர் நடத்தும் துணி கடைகள், பேக்கரி\nஅதே நேரத்தில், சலூன், பியூட்டி பார்லர், உடற்பயிற்சி கூடம் ஆகியவை இயங்க அனுமதி\nRe: கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்\nதொழில் நிறுவனங்களை பொறுத்தவரை 6-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. நோய்\nதாக்கம் குறைந்த ஆரஞ்சு மண்டலத்தில், பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில்\nஉள்ள அனைத்து தொழிற்சாலைகளும் செயல்படும்.\nஅதே நேரத்தில், பேரூராட்சி பகுதியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை\nஇருந்தால், மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கு ஏற்ப ஜவுளித்துறை\nநிறுவனங்களை 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கலாம்\nஎன்று அரசு அறிவித்துள்ளது. அதேபோல், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில்\nநகரியங்கள், தொழிற்பேட்டைகளும் 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்படும்.\nநகர்ப்பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க\nஅனுமதி கிடையாது. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து\nசூழ்நிலைக்கு ஏற்ப 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்க அரசு\n5 பேருக்கு மேல் கூடக்கூடாது\nமின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கும்.\nகிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களை\nநகர்புற பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான வடிவமைப்பு\nமற்றும் மாதிரிகள் உருவாக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து 30 பணியாளர்களை\nகொண்டு செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது.\nஅதே நேரத்தில், ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில்\nகூடக்கூடாது. சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட வேண்டும். அனைவரும்\nமுக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளை முறையாக\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம��| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/08/09114530/1255454/rahu-kala-pooja.vpf", "date_download": "2020-07-07T19:48:46Z", "digest": "sha1:RHLAZ4G4TKWDQ5DMIPUUUEUZEUEGJC3E", "length": 6525, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rahu kala pooja", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்களுக்கு திருமணம் கைகூடும் பரிகாரம்\nகல்யாணமாகாத பெண்கள் வெள்ளி, செவ்வாய், வரும் ராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தோலில் விளக்கேற்றினால் பெண்களுக்கு திருமணம் கைகூடும்.\nபெண்களுக்கு திருமணம் கைகூடும் பரிகாரம்\nராகுகால பூஜையைச் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமின்றி வாரத்தின் ஏழு நாட்களும் அன்றைய ராகுகால நேரத்தில் ஒவ்வொரு விதமான மலரைக் கொண்டு அர்ச்சிக்கலாம்.\nராகு கால துர்க்கா பூஜை\nகல்யாணமாகாத பெண்கள் வெள்ளி, செவ்வாய், வரும் ராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தோலில் விளக்கேற்றினால் பெண்களுக்கு திருமணம் கைகூடும். திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்குப் புத்திரபாக்கியம் உண்டாகும். குழந்தைகள் ஆரோக்கியம் பெறுவர். தடைப்பட்ட காரியம் நிறைவேறும்.\nபெண்கள் இம்மலர்களை ஒவ்வொரு நாளும் ராகுகாலத்தில் அந்தந்த கிரகத்துக்கு அர்ச்சனை செய்து வந்தால், திருமணம், புத்திரபாக்கியம், அமைதி, சுபிட்சம் இவை யாவும் ஒருங்கே அமையப் பெறும் என்பது ஐதீகம்.\nபரிகாரம் | ராகு கேது |\nஆயுத பூஜையின் போது சுண்டல் படைப்பது ஏன்\nதோரண கணபதியை விரதம் இருந்து வழிபடும் முறை\nராகு - கேது தோஷத்தில் இருந்து தப்பிக்க சில வழிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/cover-story/taiipaavaai-iyakakauma-tainakarana-paolai-raeyatau-maramama", "date_download": "2020-07-07T20:03:31Z", "digest": "sha1:52XGY7OTFQAYVIWY26HMB3YDYD6EUH24", "length": 11824, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "தீபாவை இயக்கும் தினகரன்? போலி ரெய்டு மர்மம்! | தீபாவை இயக்கும் தினகரன்? போலி ரெய்டு மர்மம்! | nakkheeran", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் என்பது போல ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகளான ஜெ.தீபாவின் பின்னால் திடுதிப்பென ஒரு கூட்டம் திரண்டது. தீபாவுக்கும் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. தொண்டர்களுக்கு ஜெ. பாணியில் தரிசனம் தந்தார். தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓ.பி.எஸ்.சை சந்தித்து, அவருடன் இணை... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசசிகலாவுடன் சமரசத்துக்கு வாய்ப்பு உள்ளதா..\nஜெயலலிதா இறந்த போது, கடைசி நேரத்தில் உங்களை அனுமதிக்காதது ஏன்..\n\"அ.தி.மு.க அரசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை... அதனால் எங்களின் உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள்\" - ஜெ.தீபா தடாலடி\nஎப்படி சசிகலாவிற்கு அனுமதி கிடைத்தது எடப்பாடி பழனிசாமியின் திட்டத்தால் அதிருப்தியில் இருக்கும் தீபா\nவழக்கு தொடர தீபாவுக்கு எந்த தகுதியும் இல்லை - பதில் மனுவில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்\nஎம்.பிக்கு ஏன் பாஸ் தரவில்லை... கேள்வி எழுப்பும் திமுக... அமைச்சரை கை காட்டும் கோயில் நிர்வாகம்\nமீண்டும் தினகரனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி\nகோவையில் வருமானவரிச் சோதனை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை முயற்சி\nவருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து திருட்டு-மூவர் கைது\nஅதிமுக கூட்டணிக்கு வில்லங்கம் வெளியில் இல்லை -பிரச்சார சொதப்பலால் வேட்பாளர்கள் திக்திக்\nதெறித்து ஓடும் நிர்வாகிகள்- தவிக்கும் தினகரன்\nஅட்டாக் பாண்டிக்கு ஆயுள் தண்டனை\n“எடப்பாடியை முதலமைச்சர் ஆக்குவதற்காகவே இடைத்தேர்தல் -தெளிவாகக் குழப்பிய அமமுக வேட்பாளர்\nஓ.பி.எஸ் மகன் ஜெயிலுக்கு போய் கட்சியை வளர்த்தாரா தங்க தமிழ் செல்வன் பேட்டி\nகடனை அடைக்க கட்சி இணைப்பு\nடெண்டர் ஒதுக்கலைன்னா கொளுத்திபுடுவேன்.. திட்ட இயக்குநரையே மிரட்டி கைதான அமமுக மா.செ..\nசசிகலாவுடன் சமரசத்துக்கு வாய்ப்பு உள்ளதா..\nஜெயலலிதா இறந்த போது, கடைசி நேரத்தில் உங்களை அனுமதிக்காதது ஏன்..\n\"அ.தி.மு.க அரசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை... அதனால் எங்களின் உரிமையைப் பறிக்கப் ���ார்க்கிறார்கள்\" - ஜெ.தீபா தடாலடி\nஎப்படி சசிகலாவிற்கு அனுமதி கிடைத்தது எடப்பாடி பழனிசாமியின் திட்டத்தால் அதிருப்தியில் இருக்கும் தீபா\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madan-missing-case-police-custody-for-srm-patchamuttu/", "date_download": "2020-07-07T19:46:19Z", "digest": "sha1:ZOVPPYOQJTTEKA22SSU3WMPISBUAZKGN", "length": 14064, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "மதன் காணாமல் போன விவகாரம்: எஸ்ஆர்எம் பச்சமுத்துவுக்கு போலீஸ் காவல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமதன் காணாமல் போன விவகாரம்: எஸ்ஆர்எம் பச்சமுத்துவுக்கு போலீஸ் காவல்\nமருத்துவ சீட் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள பாரிவேந்தர் பச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.\nரூ.75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம் கல்லூரி நிறுவனர் பச்சமுத்துவை போலீசார் காவலில் எடுத்தது விசாரித்து வருகின்றனர். அவரிடம் பண மோசடி, மாயமான மதன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.\nசென்னை புழல் சிறையில் இருந்து பச்சமுத்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nம���ுத்துவ சீட் மோசடி புகார் தொடர்பாக பச்சமுத்துவிடம் 10 மணி நேரம் போலீசார் விசாரிக்க உள்ளனர். பச்சமுத்துவிடம் 5 நாள் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் ஒரு நாள் மட்டும் விசாரணை நடத்த நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.\nநீதிமன்றத்தின் உத்தரவின்படி புதன்கிழமை காலை முதல் மாலை வரை பச்சமுத்துவிடம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வார்கள்.\nபின்னர் மாலை 5.30 மணியளவில் பச்சமுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.\nபச்சமுத்துவின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை, செப்டம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ கல்லூரியில் சேர்க்கைக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டையடுத்து, பச்சமுத்து மீது குற்றவியல் சட்டத்தின் 406, 34, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஎஸ்.ஆர்.எம். பச்சமுத்து – மதன் வழக்கு சூடு பிடிக்கிறது முக்கிய நபர்கள் பலரிடம் விசாரணை முக்கிய நபர்கள் பலரிடம் விசாரணை நடிகர் அருண்விஜய், தொடர்ந்து தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு எஸ்.ஆர்.எம். பண மோசடி: காணாமல் போன மதன் கைது\nPrevious மாலத்தீவில் மரணமடைந்த தமிழக தொழிலாளி ராஜாவின் உடல் சொந்த ஊருக்குச் சென்றது\nNext 5000 பெண்களை வைத்து விபசாரம்\nஇராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து\nசீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப்…\nதமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்\nசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான…\nகொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு\nமும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது…\nமைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்\nகோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்ப�� சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம்…\nமும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு\nமும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில்…\n07/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/12/youth.html", "date_download": "2020-07-07T19:52:33Z", "digest": "sha1:SLXKBB6YTAZBR2Y5K2YTCNN43HOPO64R", "length": 124196, "nlines": 387, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "Youth ! - இளமை ! - அதிரைநிருபர்", "raw_content": "\n_M H ஜஃபர் சாதிக்\nஉமர் தமிழ் - தமிழ் தட்டச்சு\nடிசம்பர் 08, 2014 23\n‘என் இளமை கழிந்தது எங்ஙனம்’\nமூழ்கியோ - நம் பெண்கள்\nதமிழில்: சபீர் அஹ்மத் அபுஷாஹ்ருக்\nஇளமை கவிதை சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் poem Shahnaz Sabeer Ahmed youth\nகவிக்கு மகளானதோ இந்த குயில் \nதிங்கள், டிசம்பர் 08, 2014 7:57:00 பிற்பகல்\nஅருமையான புகைப்பட இணைப்பிற்கும் இதைப் பிரசுரித்தமைக்கும் நன்றி.\nதிங்கள், டிசம்பர் 08, 2014 8:57:00 பிற்பகல்\nதிங்கள், டிசம்பர் 08, 2014 10:29:00 பிற்பகல்\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 12:23:00 முற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 1:36:00 முற்பகல்\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 6:13:00 முற்பகல்\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 6:36:00 முற்பகல்\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 6:39:00 முற்பகல்\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 6:47:00 முற்பகல்\nஇந்த தப்லிக் வேலையை பப்ளிக்காக ,ரிபப்ளிக்காக செய்ய எல்லாரும் முன் வரணும் அதுவே நன்மை ஏவி தீமையைத்தடுப்பது\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 6:49:00 முற்பகல்\nகனி(வான)யான அம்மாவை கவனியாது போனால் ஏனி வைத்தாலும் எட்டாத கனியாகும் சுவர்கம்இனியாவது திருந்தி பெற்றோரை கண்ணியப்படுத்தி புண்ணியம் சேர்ப்போம்\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 6:53:00 முற்பகல்\n//பரிச்சைநாள்இதுதான்என்றுகுறிக்கபடாததால்அது எப்போதும்வரும்; எங்கேயும்வரும்; எல்லோருக்கும்வரும்; இதில்ஏழை, பணக்காரன்,மேலோன் கீழோன், வேலிகணக்கில் நிலம் வைத்திருப்பவன், வீட்டுக்குவேலியடைக்க வழியற்றவன் 'என்றபாகுபாடு இன்றி எல்லோர்க்கும்வரும்.கேள்வித்தாள் வருமுன்பதில்கள் கைவசம்இருகட்டும்.\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 8:17:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 3:59:00 பிற்பகல்\nமருத்துவப்படிப்பில் ஃபாரன்சிக், ஃபார்மக்கோலஜியில் ஷனாஸ் மார்க் மனதுக்கு நிறைவைத்தந்தது. காரணம் அவ்வளவு உயர்வான மதிப்பெண்கள் கடுமையான உழைப்பு இருந்து பதில் எழுதுவதில் ஒரு \"தீர்க்கமான\" முடிவுடன் எழுத வேண்டும் .\nநாம் ஸ்கூலில் படிக்கும்போது அசோகர் நட்ட மரத்தை தான் அக்பரும் நட்டார் என்று சர்வே எண் முதற்கொண்டு தவராமல் பட்டா போட்டு கொடுத்து விடுவோம் [ ஏதோ எழுதியிருக்கான்லெனு மார்க் போட்டுடுவாங்க ]\nஇந்த சமாச்சாரங்கள் மருத்துவ படிப்பில் நஹி. தெரிந்தால் எழுத வேண்டும் ...தெரியாமல் கதைவிட்டால் எடுத்த மார்க்கில் மைனஸ் செய்து விடுவார்கள். [ எபோலாவை தபேலானு டயாக்னஸ் செய்தால் பேசன்ட்டுக்கு சங்கு பாஸ் \nஎல்லா சப்ஜெக்ட்டிலும் நல்ல மார்க் எடுத்து இப்படி வாழ்க்கை\nபற்றிய விசயங்களிலும் இவ்வளவு தெளிவாக இந்த வயதில் எழுதியிருப்பது Simply Amazing...\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 4:03:00 பிற்பகல்\nநாம் ஸ்கூலில் படிக்கும்போது அசோகர் நட்ட மரத்தை தான் அக்பரும் நட்டார் என்று சர்வே எண் முதற்கொண்டு தவராமல் பட்டா போட்டு கொடுத்து விடுவோம் [ ஏதோ எழுதியிருக்கான்லெனு மார்க் போட்டுடுவாங்க ]\nஇந்த சமாச்சாரங்கள் மருத்துவ படிப்பில் நஹி. தெரிந்தால் எழுத வேண்டும் ...தெரியாமல் கதைவிட்டால் எடுத்த மார்க்கில் மைனஸ் செய்து விடுவார்கள். [ எபோலாவை தபேலானு டயாக்னஸ் செய்தால் பேசன்ட்டுக்கு சங்கு பாஸ் \nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 4:49:00 பிற்பகல்\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 8:34:00 பிற்பகல்\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 8:52:00 பிற்பகல்\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 10:03:00 பிற்பகல்\nஅருமையான புகைப்பட இணைப்பிற்கும் இதைப் பிரசுரித்தமைக்கும் நன்றி.\nசெவ்வாய், டிசம்பர் 09, 2014 11:24:00 பிற்பகல்\nம(க்)களைப் பெற்ற மகராசர் உம் -நற்\nமகளுக்கான தங்கள் துஆவுக்கும் மிக்க நன்றி\nஇளமையை ஏனோதானோ என்று கடந்துவிட்ட பல மூத்தவர்களுக்கு காலம் கடந்தபின்னரே ஆற்றாமையால் \"படித்திருக்கலாமே\" என்றோ \"உழைத்திருக்கலாமே\" என்றோ கேள்விகள் பிறக்கின்றன.\nஇளமையிலேயே அதுவ���ம் மாணவப் பருவத்திலேயே தன்னை அறிய கேள்விகள் கேட்டுக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றியை அல்லாஹ் தருவான்.\nபுதன், டிசம்பர் 10, 2014 12:50:00 முற்பகல்\nஆம், நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் கொண்டு அமைத்துக் கொள்ளும் வாழ்க்கையே எல்லா கேள்விகளுக்கும் பதில். இந்தப் பதில்கள் கைவசம் இருக்க வேண்டி அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. மேற்சொன்ன நல்லெண்ண, நற்செயல்களை அனிச்சையாக நேற்கொள்ள பழகி விட வேண்டியதுதான்.\nபுதன், டிசம்பர் 10, 2014 12:58:00 முற்பகல்\nஷஹ்னாஸின் படிப்பு சம்பந்தமான எல்லாவற்றையும் உன்னிடம் அப்டேட் செய்து கொண்டிருந்தாலும் அதன் ஆன்மீக மற்றும் சமூக ஈடுபாடு எனக்கே பலமுறை வியப்பாகவே இருக்கும்.\nஅதன் lateral thoughts ஒரு ஆச்சர்யமான விஷயம். அந்தக் கல்லூரியில் பல மறைமுகமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் புர்கா அணிந்தே வகுப்புகளுக்குச் செல்வது மார்க்கத்தின்மீதான பிடிப்பை உணர்த்தும்.\nநீ சொல்வதுபோல் மருத்துவப் படிப்பில் OP அடிக்க முடியாது என்பது உண்மைதான். எனக்குத் தெரிந்த ஒரு வணிகத்துறை பேராசிரியர் சொன்னார், \"என்ன எழுதியிருக்கான் என்று படித்தெல்லாம் மார்க் போட்டால் ஒருநாளைக்கு 5 பேப்பர்தான் திருத்த முடியும். எத்தனை அதிக பக்கங்களை எழுதியிருக்கானோ அத்தனை அதிக மார்க் போட்டுடுவோம்\" என்றார்.\nஎப்போதும் உன் துஆவை வேண்டியவனாக...\nபுதன், டிசம்பர் 10, 2014 1:13:00 முற்பகல்\nசுருக்கமான உங்கள் பாராட்டிற்கு நன்றி\nஎல்லாவிதத்திலும் எனக்கு உதவியாக இருந்துவரும் அபுஇபுறாகீமுக்கும் அதிரை நிருபருக்கும் நன்றி.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் பாளிப்பானாகவும், ஆமீன்\nபுதன், டிசம்பர் 10, 2014 1:17:00 முற்பகல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநபி(ஸல்) வரலாறு வினா விடைகள்-1\nவாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 5\nஅண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ரலி)\nமுதல்வர்கள் - அன்று முதல் இன்று வரை...\nஉலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா\nஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல\nஅதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவைய���ம் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்த���க்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வ���ை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) ��ரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடி��ுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப���படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர�� இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்ல�� நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துண���த் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) ���ுஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) competitive exam (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் க���லம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அரசியல்வாதிகளா (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல��� ஹுஸ்னா அகவல் (1) அஸ்ரஃப் நூஹு (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு து���ுவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) ���க்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென���ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சு���்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச�� சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) ���வ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தேர்வுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்���ுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தேர்வுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொட���்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு கா��ங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) ��ிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா.. (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ��ாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா.. (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒள\u0003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/no-need-much-more-army.html", "date_download": "2020-07-07T18:21:18Z", "digest": "sha1:JU3PYMPIVH7KKT6VVCPH55LC5B2WBMS4", "length": 7485, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வெடிகுண்டை செயலிழக்க செய்ய மட்டும் இராணுவம் வந்தால் போதும்!", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு க��ழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nவெடிகுண்டை செயலிழக்க செய்ய மட்டும் இராணுவம் வந்தால் போதும்\nகண்டறியப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய மட்டும் இராணுவம் வீதிக்கு வந்தால்போதும், எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்கிறோமென வடமாகாண சபை…\nவெடிகுண்டை செயலிழக்க செய்ய மட்டும் இராணுவம் வந்தால் போதும்\nகண்டறியப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய மட்டும் இராணுவம் வீதிக்கு வந்தால்போதும், எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்கிறோமென வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\n\"தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தை நிரந்தரமாக நிலைநிறுத்த இந்த சந்தர்பத்தை பயன்படுத்துகிறார்கள். 10 லட்சம் மக்களுக்கு 2 லட்சம் இராணுவத்தினரை நிறுத்தியிருப்பது மோசமான செயல்.\nபடையினரை அதிகரிப்பதன் மூலம் குண்டுவெடிப்பு பதற்றத்தை தணிக்க முடியாது. அதற்கு மக்களுடன் இணைந்து வேலைதிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கண்டறியப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்யமட்டும் இராணுவத்தினர் வந்தால்ப���தும்\" என எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கிறார்.\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கவில்லை\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திலகரத்ன டில்சான்\nகாவல்துறைக்கு பதிலாக இராணுவம் - இலங்கையில் சட்டம்\nஇலங்கை இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1821-1830/1830.html", "date_download": "2020-07-07T19:31:39Z", "digest": "sha1:JNBDIWXH4ZCSYVZH6FINERA4NNJBMETE", "length": 17610, "nlines": 612, "source_domain": "www.attavanai.com", "title": "1830ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1830 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1830ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nப��ள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.10)\nபுதுவை ஞானப்பிரகாச முதலியார், சங்கம், சென்னை, 1830, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1830, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1830, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1830, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.6)\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.11)\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.5)\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.4)\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.9)\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.8)\nகுமரகுருபர அடிகள், வேப்பேரி மிஷன் பிரஸ், சென்னை, 1830, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3668.7)\nநீதி மார்க்கம் : தமிழனும் வெள்ளைக் காரனும் பேசிக் கொண்ட சம்வாதம்\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nபராபரன், சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1830, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1830, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1830, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nவிக்கிரக பததிக்காரனுக்குங் கிறிஸ்தவனுக்கும் உண்டான சம்பாஷனை\nசென்னபட்டணத்து சன்மார்க்கச்சங்கம், சென்னபட்டணம், 1830, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 17\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநாட்டுக் கணக்கு – 2\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nகடல் நிச்சயம் திரும்ப வரும்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nஐ லவ் யூ மிஷ்கின்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=432", "date_download": "2020-07-07T18:06:29Z", "digest": "sha1:NUZE4K45OM7PIVV5JJO42YOYT3QVKJ6V", "length": 4343, "nlines": 41, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nநாளை திருச்சி மாவட்டம் துறையூரில் கண்டன ஆர்ப்பாட்டம் IJK - வினர் பெருமளவில் கலந்துகொள்ள டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு\nஇந்திய ஜனநாயகக் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில், துறையூர் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு, நாளை (21.11.2018) காலை 11.00 மணிக்கு, மாவட்டத் தலைவர் T.செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில்,\nØ கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை உடனே வழங்கவேண்டும்\nØ நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2000/- வீதம் வழங்க வேண்டும்\nØ பொதுமக்களை மிகவும் பாதிப்படையச் செய்யும் பெட்ரோல் - டீசல் விலையை\nGST- க்குள் ��ொண்டு வந்து உடனே குறைக்க வேண்டும்.\nØ துறையூர் புறவழிச்சாலையை (ரிங்ரோடு) உடனே அமைக்க வேண்டும்.\nØ சுகாதாரமற்ற சின்ன ஏரியை சுத்தம் செய்ய வேண்டும்.\nØ துறையூர் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்\nஎன்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான பி.ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட மாநில – மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.\nதிருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளும் – உறுப்பினர்களும் –பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இக்கோரிக்கைகள் நிறைவேறவும் – கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெறவும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-07T19:27:36Z", "digest": "sha1:TGSC3HARHPMIDWDOGBLAZGB2CEIAMAOV", "length": 14061, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:உதவித்தொகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொடர்ந்து பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்கள் எவரேனும் உதவித் தொகை பெறும் வாய்ப்பு இருந்தால் கூடுதலாக பங்களிக்க இயலும் என்று நினைக்கிறீர்களா எடுத்துக்காட்டுக்கு, சொந்தமாக ஒரு கணினி, திறன் குறைந்த பழைய கணினியை மாற்றி விட்டுப் புதிய கணினி, கட்டுரைகளுக்கான தகவலைச் சேர்ப்பது தொடர்பான செலவுகள் ( நூல் வாங்குதல் / நூலக அணுக்கம் / ஒளிப்பட கருவி வாங்குதல்), மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் மின்கலன் (inverter / UPS) வாங்குதல், மாணவராக இருந்தால் மாதாந்த இணைய அணுக்கச் செலவுகள். ஆம் எனில், உங்கள் தேவையைத் தெரிவிக்க முடியுமா எடுத்துக்காட்டுக்கு, சொந்தமாக ஒரு கணினி, திறன் குறைந்த பழைய கணினியை மாற்றி விட்டுப் புதிய கணினி, கட்டுரைகளுக்கான தகவலைச் சேர்ப்பது தொடர்பான செலவுகள் ( நூல் வாங்குதல் / நூலக அணுக்கம் / ஒளிப்பட கருவி வாங்குதல்), மின்வெட்டால் பாதிக்��ப்பட்டிருந்தால் மின்கலன் (inverter / UPS) வாங்குதல், மாணவராக இருந்தால் மாதாந்த இணைய அணுக்கச் செலவுகள். ஆம் எனில், உங்கள் தேவையைத் தெரிவிக்க முடியுமா நேரடியாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் இருந்து இதற்கான உதவியைப் பெற முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், பிற விக்கிமீடியா சார் அமைப்புகள் / தமிழார்வலர் கொடைகள் மூலம் இதனைச் செயற்படுத்த முடியுமா என்று முயன்று பார்க்கலாம். உண்மையிலேயே சிறப்பாக பங்களிக்கக்கூடியவருக்கு வளங்களுக்கான அணுக்கமின்மை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கில் இந்தப் பரிந்துரையை முன்வைக்கிறேன். மாற்றுக் கருத்துகள் / அணுகுமுறைகளை வரவேற்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:37, 7 மே 2013 (UTC)\nவிருப்பம் எப்படியல்லாம் (பழச) புதிது புதிதாய் யோசிக்கிறாங்கள். :) :D\nமிகவும் நல்ல திட்டம் ரவி அண்ணா \nவிருப்பம் நல்ல திட்டம். இதன் மூலம் தொடர்பங்களிபாளர்களைத் தக்கவைத்து ஊக்கப்படுத்துவதும் புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் உதவும் அருமையான யோசனை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:12, 7 மே 2013 (UTC)\nவிருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:48, 8 மே 2013 (UTC)\nவிருப்பம், எனக்கு மாதாந்திர இணையக் கட்டணம் 98 ரூ மட்டும் போதும். கல்லூரி நேரம் போக, விக்கிப்பீடியாவிலேயே தூங்கி எழுவேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:58, 8 மே 2013 (UTC)\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:03, 8 மே 2013 (UTC)\nகைபேசி சிம்மில் ஏர்செல் 98 ரூ இணையப் பொதியைச் செயற்படுத்தினால் மாதத்திற்கு 2 கிகாபைட்டுகள் இணைய அளவு கிடைக்கும். கைபேசியை புளுடூத் வசதியினால் மடிக்கணினியுடன் இணைப்பேன். கணினியில் இணைய வசதி செயற்படும். இணைய வேகம் குறைந்தால், படங்களையும், ஜாவாஸ்கிரிப்டையும் முடக்கி வைப்பேன். அவ்வளவே. -10:30, 8 மே 2013 (UTC)\nவிருப்பம் தொடர்ந்து பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்கள் கூடுதலாக பங்களிக்க தடையாக இருப்பது அதிகரித்துள்ள மின் கட்டணம், மின்வெட்டு மற்றும் இணைய இணைப்பில் தடங்கல்.\nகூடுதல் திறன் உள்ள மடிக்கணினி, இணக்கி மற்றும் ஒளிப்பட கருவி விக்கிப்பீடியர்களுக்கு சலுகை கட்டணத்தில் கிடைக்க வகை செய்யலாம்--ஸ்ரீதர் (பேச்சு) 12:49, 8 மே 2013 (UTC)\nபரிந்துரைக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. மின்வெட்டு காரணமாக பங்களிப்பு குறைகிறது என்று ஒரு சில பங்களிப்பாளர்கள் கூறியதே இப்படி ஒரு முயற்சிய��ச் செய்வோமா என்று எண்ணத்தூண்டியது. சில ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட முறையில் சில நண்பர்கள் சேர்ந்து இன்னொரு தமிழார்வமுள்ள நண்பருக்குக் கணினி வாங்கித் தந்த பிறகு அவரது தமிழ் சார்ந்த செயற்பாடுகள் கூடியதும் இன்னொரு உந்துதல். மற்றவர்களின் கருத்துக்கும் பொறுத்திருந்து, ஒரு வாரம் கழித்து இதனை முறையான ஒரு திட்டமாக அறிவிக்கலாம். பொத்தாம் பொதுவான சலுகையாக இல்லாமல் தேவையின் அடிப்படையில் குறிப்பிட்ட பயனர் ஒருவர் வேண்டுகோள் வைத்த பிறகு அதனை ஆய்வு செய்து செயற்படுத்துவதே சரியாக இருக்கும். இந்தக் கால இடைவெளியில் விக்கிப்பீடியா சார் அமைப்புகள் மூலம் இதற்கு நிதியுதவி பெற வழி உள்ளதா என்று அறிந்து விட்டுச் சொல்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:50, 9 மே 2013 (UTC)\nஇவ்வாறு கருவிகள் / தொகை கொடை அளிப்பதில் தெளிவான முற்காட்டுகள் இல்லாததால், முன்கூட்டியே நிதி ஆதாரம் பெறுவது குறித்து உறுதியான வழியொன்றை கண்டடைய முடியவில்லை. எனினும், இதனைத் தமிழ் விக்கிப்பீடியாவின் முறையான ஒரு திட்டமாக அறிவிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். வரும் வேண்டுகோள்களைப் பொருத்து, அவற்றை எப்படி நிறைவேற்றித் தரலாம் என்பதைச் சிந்திக்கலாம். --இரவி (பேச்சு) 18:43, 29 மே 2013 (UTC)\nநல்ல யோசனை. தனிப்பட்ட வகையில் இவ் உதவியை செய்யாமல். கிராமப் புறப் பள்ளிக்கூடங்களுக்கு (இணைய இணைப்பு பெறமுடியாத) மற்றும் கிராம மட்ட நிறுவனங்களுக்கு இணைய இணைப்பு பெற உதவ முடியுமாயின் அதன் வழி பலர் பயன்பெற முடியும். விக்கிபற்றிய தொடர்பு நிலையமாகவும் பரப்புரைக்கான மையமாகவும் இருக்கும் என நினைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:53, 30 மே 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2013, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/21", "date_download": "2020-07-07T18:35:55Z", "digest": "sha1:FR3GPSN5C6Z3NOM3KA2MJ4NW33HTKASB", "length": 8064, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/21 - விக்கிமூலம்", "raw_content": "\nநீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்'’ என்று கூறினார். இதைக் கேட���டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணிப் பிள்ளையும், ஐே. எஸ். கண்ணப்பரும் பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்'’ எனக் கோர்ட்டில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள். நான் அதுசமயம் பெரியாரோடு சேர்ந்து இருந்து, சீர்திருத்த இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததனால், அடிக்கடி ஈரோடு செல்ல நேரிடுவதுண்டு. அப்பொழுது இந்தப் பேச்சைப் பற்றியும், மறைமலையடிகளின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் தாக்கி இரண்டு கட்டுரைகள் பெரியாரால் எழுதப்பெற்று அச்சும் கோர்த்துப் பிழைதிருத்தத்திற்காக என்னிடம் வந்தன. செய்திகள் என் உள்ளத்தை வருத்தின. அந்தக் கட்டுரைகளை இப்பொழுது வெளியிட வேண்டாம். அடுத்த வாரம் வெளியிடலாம். அதற்குள் நான் சென்னை போய் வந்துவிடுகிறேன்’ என்று பெரியார் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.\nநான் சென்னைக்குச் சென்றதும் திரு. வி. க. அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் என்னைக் கண்டதும் ‘இப்பொழுதுதான் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு வயது நூறு, விடுதலை திராவிடர்கள் பத்திரிகையில் செய்திகளைப் பார்த்திர்களா நீங்கள் மறைமலையடிகள் கட்சியா இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா அல்லது நீங்கள் தலையிட்டுச் சமரசப்படுத்தப் போகிறீர்களா அல்லது நீங்கள் தலையிட்டுச் சமரசப்படுத்தப் போகிறீர்களா'’ என்று கேட்டார். ‘'உங்களைப்பல்லாவரத்திற்கு (அடிகளாரிடம்) அழைத்துப் போகவந்தேன்’ என்றேன். இதைக் கேட்டதும், திரு.வி.க. அவர்கள், இதைவிட எனக்கு மகிழ்ச்சி தரும் வேலை வேறு இல்லை’’ என்று புறப்பட்டார்கள். இருவரும் பல்லாவரத்திற்குச் சென்று மறைமலையடிகளைக் கண்டோம். எங்களைக் கண்டதும் அடிகளார் ஏதோ துன்பத்திலிருந்து மீண்டவர்போலத் துள்ளி\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2019, 02:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-2.pdf/262", "date_download": "2020-07-07T20:04:22Z", "digest": "sha1:ZR5DNICPLA67YRUZ5XDT2HN6TQB7TCFT", "length": 7816, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/262 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஆவணத்தைத் தேடுதல் - இது போன்ற பணிகளுக்காக அறிந்திரன்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nknowledge engineer : அறிவுப் பொறியாளர் : தேவையான அறிவையெல்லாம் தேடிப்பெற்று அவற்றை ஒரு நிரலாக வடிவமைத்து ஒரு வல்லுநர் முறைமையை (Expert System) கட்டமைக்கும் ஒரு கணினி அறிவியலாளர்.\nkorn shell : கார்ன் செயல்தளம் : யூனிக்ஸ் இயக்க முறைமையில் உள்ள கட்டளைவரி இடைமுகம். போர்னே (Bourne) மற்றும் சி - செயல் தளங்களிலுள்ள கூறுகளை உள்ளடக்கியது. கார்ன் செயல்தளம் போர்னே செயல்தளத்துடன் முழுமையான ஒத்திசைவு கொண்டது. அதே வேளையில் சி-செயல் தளத்தின் கட்டளைவரி திருத்தல் திறனும் கொண்டது.\n.kp : .கேபீ : ஒர் இணைய தள முகவரி வடகொரிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.\n.kr : .கேஆர் : ஒர் இணைய தள முகவரி தென்கொரிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.\nKSR terminal : கேஎஸ்ஆர் முனையம் : விசைப்பலகை அனுப்புதல்/பெறுதல் முனையம் (Keyboard Send/ Receive Terminal) என்பதன் குறும்பெயர். இந்த முனையம் விசைப் பலகையிலிருந்து மட்டுமே உள்ளீட்டை ஏற்கும். விசைப் பலகையின் உள்ளீட்டையும் பிற முனையங்களிலிருந்து பெறப்படும் தகவலையும் திரைக்காட்சிக்குப் பதிலாக உள்ளிணைக்கப்பட்ட அச்சுப் பொறியில் வெளியிடும்.\n.kw : .கேடபிள்யூ : ஒர் இணைய தள முகவரி குவைத் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.\n.ky : .கேஒய் : ஒர் இணைய தள முகவரி கேமான் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.\n.kz : .கேஇஸட் : ஒர் இணைய தள முகவரி கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.\nஇப்பக்கம் கடைசியாக 2 டிசம்பர் 2019, 11:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/44", "date_download": "2020-07-07T19:43:34Z", "digest": "sha1:XMCZBNCFFLJTEOXP25CQM5UAMFV3KNGU", "length": 6964, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/44 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n9 செம்பைச் சோதி” 'சடையைக் கோதிகள் சடைமுடித் தம்பிரசன் ஒருவர் கோயிலுக்குப் போளூர். அவருக்கு பக்தியை விட, பசி அதிகம். கோயிலில் யாருமில்லை. சாமி முன்னுல் வெற்றிலே பாக்குப் பழங்கள் எல்லாம் இருக்தன. பார்த்தார் சடைமுடியார் காக்கிலே தண்ணீர் சொட்டியது. துணிந்து, இரண்டு பழங்களே அபேஸ் செய்து ஜடா பrசத்திலே ஐக்கியமாக்கிக்கொண்டு, பிரகாரபவனி அசத்தொடங்கினர். அதே வேளையில் வயிற்றுப் பிரானது குரலுக்கு செவிசாய்த்த பரதேசி ஒருவர் வைரவன் கழுத்திலே கிடந்த வடைமாலேயை அமுக்கி தனது கைச் செம் செம்பிலே அடக்கம் செய்து திரும்பினர். அவர் பார்வையில் தம்பிரான் விழுந்ததும். ம் பி ன் தன்னே கவனித்திருப்பாரோ என்ற அ ச் ச ம் பர தேசிக்கு. பரதேசி ஒரு வேளை தன்னைப் பார்த்திருக் கலாமோ என்று தம்பிரானின் கள்ளநெஞ்சு தள்ளி, யது. அதை அடக்க பக்தி பஜனேயை பலமாகப் போட்டார் தம்பீரான், வைரவன் முன்னின்று கன் னத்தில் போட்டுக் கொண்டார். அசோகரா, செம் போசோதி என காம சங்கீர்த்தனம் பாடினர். ஆளுல் பரதேசி தவறுதலாக வியாக்யானம் செய்துகொண்டார். தனது செம்பைச் சோதிக்கும் படி கிண்டல் செய்கிருர் என எண்ணிய பரதேசிக்கு தம்பிரானின் குட்டு தெரியும். ஆகவே அரகர்ா தம்பிரான் சடையச் சோதி சடைமுடித் தம்பிரசன் ஒருவர் கோயிலுக்குப் போளூர். அவருக்கு பக்தியை விட, பசி அதிகம். கோயிலில் யாருமில்லை. சாமி முன்னுல் வெற்றிலே பாக்குப் பழங்கள் எல்லாம் இருக்தன. பார்த்தார் சடைமுடியார் காக்கிலே தண்ணீர் சொட்டியது. துணிந்து, இரண்டு பழங்களே அபேஸ் செய்து ஜடா பrசத்திலே ஐக்கியமாக்கிக்கொண்டு, பிரகாரபவனி அசத்தொடங்கினர். அதே வேளையில் வயிற்றுப் பிரானது குரலுக்கு செவிசாய்த்த பரதேசி ஒருவர் வைரவன் கழுத்திலே கிடந்த வடைமாலேயை அமுக்கி தனது கைச் செம் செம்பிலே அடக்கம் செய்து திரும்பினர். அவர் பார்வையில் தம்பிரான் விழுந்ததும். ம் பி ன் தன்னே கவனித்திருப்பாரோ என்ற அ ச் ச ம் பர தேசிக்கு. பரதேசி ஒரு வேளை தன்னைப் பார்த்திருக் கலாமோ என்று தம்பிரானின் கள்ளநெஞ்சு தள்ளி, யது. அதை அடக்க பக்தி பஜனேயை பலமாகப் போட்டார் தம்பீரான், வைரவன் முன்னின்று கன் னத்தில் போட���டுக் கொண்டார். அசோகரா, செம் போசோதி என காம சங்கீர்த்தனம் பாடினர். ஆளுல் பரதேசி தவறுதலாக வியாக்யானம் செய்துகொண்டார். தனது செம்பைச் சோதிக்கும் படி கிண்டல் செய்கிருர் என எண்ணிய பரதேசிக்கு தம்பிரானின் குட்டு தெரியும். ஆகவே அரகர்ா தம்பிரான் சடையச் சோதி' என எதிர் வேட்டு போட்டார். - இப்படி சுலோகக் கூச்சல் எவ்வ. பரஸ்பரம் கைகலப்பு ஏற்பட அங்கு வ்ந்தவர்கள், உண்மையை\nஇப்பக்கம் கடைசியாக 6 செப்டம்பர் 2019, 09:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/60", "date_download": "2020-07-07T19:35:57Z", "digest": "sha1:EPJ3GJ4Z6T2URBJCV2VO3RRG6NNOYHVS", "length": 7779, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/60 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n慈8 எஸ். நவராஜ் செல்லையா\n37 முறை அந்த உயரத்தைத் தாண்டிய ஆற்றல் மிகு வீரன் நெஞ்சில், அச்சமும் அதிர்ச்சியும் புகுந்து கொண்டு கால்களைத் தள்ளாடச் செய்தன. முதல் வா ய் ப் பி ல் தாண்ட முடியாது வீழ்ந்தான் தாமஸ். இரண்டாம் முறை யும் வீழ்ந்தான். அடக்கி வைத்திருந்த ஆற்றலையும், ஆத்தி ரத்தையும், சேர்த்துக் கொண்டு தாண்டியபோதும், பாவம், அவனுல் முடியவில்லை. உலக மாவீரன், புதிய சாதனையைப் பொறித்திருந்த பெரும் வீரன், தங்கப் பதக்கம் பெறும் தகுதியை இழந்தான். மூன்றும் இடத்தைப்பெற்று,வெங்கலப் பதக்கம் பெறும் நிலையில், வம்மிக் கொண்டே அவ்விடத்தை\nதாங்க முடியாத அவமானத்தால், தான் எதிர்பார்த் திராத தோல்விச் சுமையால், தலைகுனிந்தவாறு சென்ருன் தாமஸ். ஆற்றல் இருந்தது. அனுபவம் போதவில்லை’ என்று வல்லுநர்கள் அவனைப் பற்றி விமரிசித்தனர். அனுபவத்தில் முதிர்ச்சியடையாத தாமஸ், 1964-ம் ஆண்டு டோக்கியோ விற்கும் பங்குபெறச்சென்ருன்.\nதோல்வித் துயரம் அங்கேயும் தொடர்ந்தது. துணிவும் திறமும் தொடர்ந்து கைவரப் பெருத காரணத்தால், இரண்டாம் இடத்திற்கு வந்து வெள்ளிப் பதக்கத்தைத் தான் அடைய முடிந்தது. ஆனால், 1960ம் ஆண்டு இரண்டு ரஷ்யர்��ளில் ஒருவகை இருந்த வேலரி புரூமல் (Walery Brumel), இரண்டாம் இடத்தை வென்று, 1964ம் ஆண்டு தடந்த போட்டியில் தங்கப் ப த க் க த் ைத வென்முன், ஆமாம் அவனும் சரித்திரநாயகனக மிளிர்ந்து விட்டான்.\nதைரிய புருஷனுக விளங்கிய புரூமல் 7 அடி 13 அங்குலம் தாண்டி ஒலிம்பிக் சாதனையைப் பொறித்தான். தொடர்ந் தாற் போல் தைரியத்தை இழந்த தாமஸ், அதே உயரம் தாண்டிய போதிலும், இரண்டாவது இடத்தையே பெற முடிந்தது.\nதொட்ட காரியத்தைத் துணிச்சலுடன் தொடர்ந்த\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 08:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/tamil-cinema/", "date_download": "2020-07-07T19:19:25Z", "digest": "sha1:K5L2QVHIOZDZ3UO24BZJTB6GDXMG2YNW", "length": 11138, "nlines": 96, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Tamil cinema Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nஅம்மாவுக்கு பிகினி மாட்டிவிட்ட லாரன்ஸ் – செக்ஸ் இல்லா காதல் தப்பா – செக்ஸ் இல்லா காதல் தப்பா\nஅம்மாவுக்கு பிகினி மாட்டிவிட்ட லாரன்ஸ் என்ன கருமன்டா இது என்று முகம் சுளிக்கும் வகையில் அபத்தமான காட்சிகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளன. அந்த வகையில் காஞ்சனா படத்தில் வரும் ஒரு காட்சி முதலில்…\n – தமிழ்சினிமா ஒரு பார்வை\nஒரு சில மனிதர்களை தமிழ் சினிமா தொடர்ந்து மோசமானவர்களாகவே சித்தரித்து வருகிறது. அந்த சித்தரிப்பில் கொஞ்சம் உண்மையும் உள்ளது என்பது மறுக்க முடியாது. முதலில் சூதுகவ்வும் படத்தை எடுத்துக் கொள்வோம். அந்தப் படத்தில் நேர்மையான…\nதமிழ் சினிமாவின் பாராட்டத்தக்க சில புதிய முயற்சிகள்\nதமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசமான முயற்சியுடன் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாவது உண்டு. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் உண்மையிலயே வித்தியாசமான முயற்சிகள் கொண்ட படங்கள் நிறைய வந்துள்ளன. அவை என்ன என்ன என்று…\n2019 தமிழ்ப்படங்களுக்கு It is Prasanth மற்றும் பரத்வாஜ் ரங்கன் போட்ட மதிப்பெண்கள்\nIt is Prasanth மதிப்பெண்கள் யூடூப்பில் சினிமா விமர்சனம் செய்து வருபவர்களில் மிக முக்கியமான விமர்சகர் பிரசாந்த். அவர் தன்னுடைய விமர்சனங்களில் ஒவ்வொரு படத்திற்கும் மதிப்பெண்கள் தருவார். அவ்வகையில் 2019ம் ஆண்டு வெளியான படங்களுக்கு…\n100 தமிழ் சினிமா பிரபலங்களின் சம்பள விவரங்கள்\nஇங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் இயக்குனர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரின் சம்பள விவரங்கள் அனைத்தும் 2019ம் ஆண்டிற்கு உரியவை. சம்பளம் என்பது நிரந்தரமானது அல்ல… அது காலத்தை பொறுத்து வேலைப்பளுவை பொறுத்து வேறுபடும்….\nதேசிய விருது குழுவால் தமிழ்சினிமா புறக்கணிக்கப்பட்டதா\nஇயக்குனர் வசந்தபாலன்: தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும்,தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு,பரியேறும் பெருமாள்,வடசென்னை,ராட்சசன்,96 உள்ளிட்ட நிறைய நல்ல,திறமையான,தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது தமிழ் சினிமா \nதமிழ்சினிமாவின் முக்கியமான படங்களும் அவற்றின் ரிலீஸ் தேதிகளும்\nதமிழ்சினிமா பல ஆண்டுகளாக பல படங்களை வெளியிடுகிறது. அவற்றில் சில படங்களே வெற்றியடைகிறது ரசிகர்கள் மனதில் நீங்காது நிற்கிறது. அப்படிப்பட்ட சில படங்களையும் அவற்றின் ரிலீஸ் தேதிகளையும் இங்கு பார்ப்போம். ரிலீஸ் தேதி எதுக்கு…\nதமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே கிடைத்த பரிசு தனுஷ் \nஇயக்குனர் பாலாவை பற்றி யாவரும் அறிந்ததே. மனதுக்கு மிக நெருக்கமான மனிதர்களுக்காக என்ன வேண்டுமானால் செய்யக் கூடியவர். உதாரணமாக தங்க மீன்கள் படத்தின் ட்ரெய்லரை தனது பரதேசி படத்துடன் இணைத்து வெளியிட்டதாகட்டும், தங்க மீன்கள்…\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/10035650/The-Ayodhya-verdict-is-neither-a-success-nor-a-defeat.vpf", "date_download": "2020-07-07T18:03:31Z", "digest": "sha1:MKB7PLFFWSVK57Z7BWTHJM7NOX4XCNON", "length": 11555, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Ayodhya verdict is neither a success nor a defeat - PM Modi comment || அயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை - பிரதமர் மோடி கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை - பிரதமர் மோடி கருத்து + \"||\" + The Ayodhya verdict is neither a success nor a defeat - PM Modi comment\nஅயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை - பிரதமர் மோடி கருத்து\nஅயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nஅயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வெளியிட்டது. இந்த தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nஇந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ இல்லை. ராமர் பக்தியோ அல்லது ரஹிம் பக்தியோ, நாம் தேச பக்தியை வலிமைப்படுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அமைதி மற்றும் நல்லிணக்கம் மேலோங்க வேண்டும்.\n130 கோடி இந்தியர்களும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பது இந்தியாவின் அமைதிக்கான உள்ளார்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்த ஒற்றுமையும், ஒருமைப்பாடும் நாட்டின் வளர்ச்சிப் பாதையை வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இந்தியரும் அதிகாரம் படைத்தவராகிறார்.\nபல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைக்கு நீதித்துறையின் கோவில் (சுப்ரீம் கோர்ட்டு) ஒரு இணக்கமான முடிவை எடுத்துள்ளது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தரப்புக்கும், ஒவ்வொரு கருத்துக்கும் போதுமான நேரமும், வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. இந்த தீர்ப்பு நீதித்துறை நடவடிக்கையின் மீ��ு மக்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.\nசுப்ரீம் கோர்ட்டின் அயோத்தி தீர்ப்பு முக்கியமானது. ஏனென்றால், எந்த பிரச்சினையையும் சட்டரீதியாக அணுகினால் இணக்கமாக தீர்க்க முடியும் என்பதை இந்த தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது. இது நமது நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்கு கண்ணோட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nஉள்துறை மந்திரி அமித்ஷா, “சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அதன் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த முடிவு இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், கலாசாரத்தையும் மேலும் வலுப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை \"முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது\" -மத்திய அரசு\n2. பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது\n3. கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள் எச்சரிக்கை\n4. இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்\n5. லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2018/09/", "date_download": "2020-07-07T20:29:38Z", "digest": "sha1:FP4A6KPUF5IDT34NMI5C5BBLLDAHVUGY", "length": 12432, "nlines": 268, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: September 2018", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஅண்மையில் பக்தி இலக்கியத்தில் தமிழழகு குறித்த ஒரு தேடல் ஆரம்பமாகி சம்���ந்தர் தந்த தேவாரத் தமிழில் முக்குளித்து மேலெழுந்த போது சில சுவாரிசமான விஷயங்கள் தட்டுப்பட்டன.\nகண்டு கொண்ட சில சுவாரிசங்களில் ஒன்று சம்பந்தர் எவ்வாறு திட்டமிட்டு பெளத்த சமணக் கொள்கைகளை எதிர்த்து வந்திருக்கிறார் என்பதும்; அதனை திட்டமிட்டு தன் பதிக வைப்பு முறைகளில் 10வது பதிக வைப்பை அதற்கெனவே ஒதுக்கி வைத்திருக்கிறார் என்பதும்; ஒன்று. அதனை தமிழன்பர் திரு. தனபாலசிங்கம் ஐயா அவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அவர் வைஷ்ணவ பாசுரங்களில் இத்தகைய எதிர்ப்புணர்வு குறித்த இயல்பு இருக்கவில்லை என்று கூறினார்.\nஞானசம்பந்தரின் முதலாவது திருமுறையே 1000 மேற்பட்ட (1256 என்று நம்புகிறேன்.) தேவாரங்களால் ஆனது. இந்த மனிதரின் இன்னும் இரு திருமுறைகள் உள்ளன; படிக்க. போதாதென்று சேக்கிழார் வேறு இவரைப்பற்றி 1000 மேற்பட்ட பாடல்களால் பேசி இருக்கிறார். சம்பந்தர் குறித்தே இன்னும் பார்க்க எத்தனையோ இருக்க வைஷ்ணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்குள் இப்போது போவதென்பது இயலாத காரியம்.\nஇருந்த போதும் வட்ஸப்பில் வந்த இப்பாடல் இசையும் நடனமுமாய் ‘வைஷ்ணவக் கப்பலின்’ வருகையை பாடும் இந்த அழகினை என்னவென்பது\nஅகிலமெல்லாம் மிக விளங்கும் ஆதி\nஇரகு குலத்தோன் குல தெய்வம்\nநலமுள்ள திருமந்ர கொடி தன்னை நாட்டி\nஅறுபத்து நான்கு கலை ஆணியாய் தைத்து\nஆகம புராணமெனும் அருங் கயிற்றில் கட்டி\nஅழகியதோர் துவயம் தனை பீரங்கியாக்கி\nஅணிகுருகை மாறன் அதற்கு அதிகாரி\nநாலாயிரம் என்னும் நல்லதோர் பொருளை\nஞானமென்னும் கப்பலில் நன்றாக ஏற்றி\nகப்பலில் வருகின்ற கணவான்கள் பெயரை\nகளிப்புடனே சொல்லுகிறேன் கவனமாய் கேளீர்\nமகிழ்மாறன், மதுரகவி, மழிசையர், பாணன்\nமன்னன் மங்கை, பொய்கை, பூதம், பேயாழ்வார்\nபார்புகழ் சேரருடன், தொண்டரடி பொடியார்\nபட்டர் பிரான் மகிழ் பாகவதருடனே\nஆண்டாளுடன் ரங்க மன்னாரும் ஏறி\nஅந்தணர் கூடி ஜயஜய என்று\nகருணை என்னும் பெரிய கடலினைத் தாண்டி\nகளிப்புடன் திருவரங்கம் வந்ததையா கப்பல்\nஏலேலோ ஏலேலோ ஏலேலோ கோவிந்தா\nLabels: தமிழ் பக்தி இலக்கியம்\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபால்ய கால தெருக்கள் - கிண்டில் கவிதை நூல் விமர்சனம்\nசிறுகதைகள் – ஆசி கந்தராஜாவின்…\n‘நரசிம்மம்’ ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n'நரசிம்மம்' - ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n`சிலபேருக���கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\n‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு\n'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/10/blog-post_184.html", "date_download": "2020-07-07T18:19:50Z", "digest": "sha1:3HELTOZVWBWNHXBHC3LFLBXQTKPQOMRC", "length": 21005, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இருதலைக்கொள்ளி எறும்பாக ஜனாதிபதி மைத்திரி!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇருதலைக்கொள்ளி எறும்பாக ஜனாதிபதி மைத்திரி\nஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் தனது நிலைப்பாடு பற்றி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முன்வரவுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.\nதேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் சுயாதீனமாக செயற்படுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். தான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலகட்டத்தில் தன்னால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும், கொடுத்த வாக்குறுதிகள் பற்றியும் தெரிவிக்கவுள்ளார்.\nசென்ற ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றி ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விடயங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் தற்போது சஜித் பிரேமதாச ஆதரவாளர்களும் மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஅத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோர் சார்ந்த 15 அமைச்சுக்கள் ஊழல், முறைகேடுகள் பற்றிய அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nசுமந்திரன் - சரவணபவான் குடும்பிப்பிடி, விருப்பு வாக்குப்போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விருப்புவாக்களுக்காக மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். சுமந்திரன் - சிறித...\n\"கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்\". ரிஎம்விபி யின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் கைகளில்.\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியொன்று மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்லும்போது எக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\n75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.\n2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது ...\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅண்மையில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தின்போது மல்லாகம் குழமங்கால் மகா வித்தியாலயத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமா�� இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov17/34134-2017-11-10-07-10-13", "date_download": "2020-07-07T18:19:36Z", "digest": "sha1:UZX4WCYGVJVTHI2NIRA7KA66TCU54L2A", "length": 19823, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "மோடி அரசின் மூடத்தனமான திட்டம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசிந்தனையாளன் - நவம்பர் 2017\nஉயர் கல்வியை உருக்குலைக்கும் தேசியக் கல்விக் கொள்கை - 2019\n2057 இல் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருக்குமா\nஅழிவை எளிதாக்கத் தமிழை அகற்று\nபகவத் கீதையைத் தேசிய புனித நூலாக்க வேண்டுமா\nசமச்சீர் கல்வி செல்ல வேண்டிய தூரம் நீண்டது\nNIRF - சமூகநீதிக்கு எதிரான தரநிர்ணய அமைப்பு\nஅரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் - கருத்தரங்கம்\nசமூக நீதியின் நோக்கத்தையே சிதைக்கிறது ‘வடிகட்டும்’ முறை\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வர��ாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2017\nமோடி அரசின் மூடத்தனமான திட்டம்\n20 பல்கலைக்கழகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தி 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி செலவிடப்படும்\nபீகார் மாநிலம், பாட்னாவில், பாட்னா பல்கலைக் கழக நூற்றாண்டு விழா 14.10.2017 அன்று நடந்தது.\nஅவ்விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் பங்கேற்றனர்.\nவிழாவில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “பாட்னா பல்கலைக்கழகத்தை மத்தியப் பல்கலை அந்தஸ்துக்கு உயர்த்துமாறு” பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.\nஅதற்குப் பிரதமர் மோடி என்ன விடை சொன்னார்\n“பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அந்தஸ்து அளிக்கும் வழக்கம் ஒழிந்துவிட்டது. நாம் அதைத் தாண்டி மேலும் ஓர் அடியை எடுத்து வைத்துள்ளோம். அதாவது 10 தனியார் பல்கலைக்கழகங்களையும், 10 அரசுப் பல்கலைக்கழகங் களையும் தேர்வு செய்து, அவற்றுக்கு 5 ஆண்டுகளில் ரூபா 10,000 கோடியை வழங்க உள்ளது. அந்தப் பல்கலைக் கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக மாறுவதற்கான திறனை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக, அந்த 20 பல்கலைக்கழகங்களின் திறனை ஒரு நிபுணரும் மூன்றாம் தரப்பு அமைப்பு ஒன்றுமே தேர்வு செய்ய வழிவகுக்கும். பிரதமரோ, முதல்வரோ, வேறு எந்த அரசியல் தலைவரோ அவற்றைத் தேர்வு செய்யப் போவதில்லை” என்ற மூடத் தனமான திட்டத்தை அறிவித் துள்ளார், பிரதமர் மோடி.\nஇது மூடத்தனமான திட்டம் என்பதற்கான காரணங் கள் என்னென்ன\n1. முதலில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களோ, பேராசிரியர்களோ, கல்வியாளர் களோ அப்படிப்பட்ட 20 பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்யத் தகுதியற்றவர்கள் என்று கூறுவது மூடத்தனம்.\nயாரோ ஒரு நிபுணரும், மூன்றாம் தரப்பு அமைப்பும் கல்விக்கும், இந்த��யப் பல்கலைக்கழகங்களுக்கும் எப்படித் தொடர்புடையவர்கள் என்பதை யார் முடிவு செய்வது\n2. உலகத்தரம் வாய்ந்த 500 பல்கலைக்கழகங்களுக் குச் சமமான தகுதி வாய்ந்ததாக இந்தியாவில் ஒரு பல் கலைக்கழகம்கூட இல்லாதது தனக்குக் கவலை அளிப்பதாகப் பிரதமர் தம் அன்றைய பேச்சில் குறிப்பிட் டுள்ளார்.\nஅ) அந்தத் தரத்தை முடிவு செய்தவர்கள் அந்தந்த நாட்டுக் கல்வி நிபுணர்களா மூன்றாம் தரப்பு அமைப்பும் ஒரு நிபுணரும் எந்தத் துறைகளைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் மூன்றாம் தரப்பு அமைப்பும் ஒரு நிபுணரும் எந்தத் துறைகளைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்\nஆ) இன்று உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங் களை, தரம் கண்டு தேர்ந்தெடுத்தவர்கள் யார்\n3. உலகத்தரத்தை அடைந்த அந்த 500 பல்கலைக் கழகங்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளன\n4. அந்த 500 உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் அமைந்துள்ள நாடுகளில் - தொடக்கப் பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி, உயர் அறிவியல் கல்வி, உயர் தொழில்நுட்பக் கல்வி வரையில் எல்லா நிலைக் கல்வியும் அந் தந்த நாட்டினரின் தாய்மொழி வழியில் கற்பிக்கப்படுகிறதா வேறு எந்த நாட்டு மொழி வழியிலாவது கற்பிக்கப்படுகிறதா\n5. அந்த உலகத்தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களில் ஏட்டுக்கல்வி மட்டும்-மனப்பாடம் செய்து எழுதும் கல்வி முறை மட்டும் உள்ளதா செய்முறைப் பயிற்சி யோடு ((Practical) இணைந்த கல்வி முறையும் சேர்ந்து உள்ளதா\n6. இந்தியாவிலுள்ள ஏறக்குறைய 600 பல்கலைக் கழகங் களில்-எந்தப் பல்கலைக்கழகத்திலாவது அந்தந்த மாநில மக்கள் பேசும் தாய்மொழி வழியில் எல்லா நிலைக் கல்வியும் அளிக்கப்படுகிறதா ஏன், கடந்த 70 ஆண்டு களாக அப்படித் தாய்மொழி வழியில் கல்வி அளிக்கப்பட வில்லை\nவேறு எந்த சுதந்தர நாட்டில் - தாய்மொழி அல்லாத மாற்றார் மொழி வழியில் கல்வி தரப்படுகிறது\n15.8.1947இல் வெள்ளையன் வெளியேறிய பிறகு, அவன் கொடுத்த கல்வித் திட்டம் நம் இந்திய மாநிலங் களுக்கு-இந்திய மக்களுக்கு எதற்கு வெள்ளையனு டைய தாய் மொழியான ஆங்கில மொழி வழியில் - எல்லா இந்திய மொழிகளைப் பேசுபவரும் உயர் கல்வி கற்பது ஏன் வெள்ளையனு டைய தாய் மொழியான ஆங்கில மொழி வழியில் - எல்லா இந்திய மொழிகளைப் பேசுபவரும் உயர் கல்வி கற்பது ஏன் இது “சுதந்தரம்” என்பதன் அருமையையும் பெருமையையும் அறியாத-மானங்கெட்டத் தனமல��லவா\nஉலகத்தரம் வாய்ந்த அந்த 500 பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள நாடுகளில் - எந்த ஒரு நாட்டிலாவது தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கல்வி வரையில்-தம் தம் தாய்மொழி வழியில் அல்லாமல் பிற மொழியிலோ, ஆங்கில வழியிலோ கற்பிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு என்ன விடை\n2017இல் உயர்நிலைக் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி, அறிவியல் கல்வி, தொழில்நுட்பக் கல்வியை-எந்த மொழி பேசும் இந்தியனும் அவனவன் தாய்மொழி வழியில் தரப்படாததால்தான் - உலகத் தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களில் ஒன்றுகூட இந்தியாவில் இல்லை. 100க்கு 100 மடங்கும் - இதுவே 2017லும் இவ்விழிநிலை நீடிக்கக் காரணம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/how-iyyappan-devote-should-behave/", "date_download": "2020-07-07T19:28:59Z", "digest": "sha1:MTFPUVXUMH3FCGXDBYO3DJPW3VF6OPCO", "length": 5862, "nlines": 97, "source_domain": "dheivegam.com", "title": "ஐயப்ப பக்தர் எப்படி இருக்க வேண்டும் | Iyyappa bakthargal", "raw_content": "\nHome வீடியோ ஐயப்பன் உண்மையான ஐயப்ப பக்தர் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா \nஉண்மையான ஐயப்ப பக்தர் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா \nசுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்ப பக்தர்கள் பலர் மாலை அணிந்த அடுத்த நொடியில் இருந்தே ஐயப்பனை வணங்க ஆரமிக்கின்றனர். ஆனால் ஐயப்பனின் பரிபூரண அருளை பெற ஐயப்பனை வணங்கினால் மட்டும் போதுமா வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும் வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும் வாருங்கள் இந்த வீடியோ பதிவில் பார்ப்போம். ஐயப்பன் அருளை பெறுவோம்\nசரிமலை என்று பெயர்வந்ததற்கு காரணம் ஸ்ரீ ராமன் தான் என்பது தெரியுமா \nசபரிமலையில் ஐயப்பன் இன்றும் அடிக்கடி விளையாட வரும் இடம் எது தெரியுமா \nசபரிமலையில் நடந்த திகிலூட்டும் உண்மை சம்பவம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=433", "date_download": "2020-07-07T19:23:26Z", "digest": "sha1:ZBYAUGSJPSEW6YWTOIFE3XA3MWVXN5IH", "length": 2881, "nlines": 32, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nமனித நேயமிக்க சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் மிலாதுநபி வாழ்த்து\nஇறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த தினம் மிலாது நபி திருநாளாக உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றது. தான் வாழ்ந்த காலத்தில், அனைத்து நற்குணங்களின் முழு வடிவமாக திகழ்ந்தவர் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள். மனிதநேயத்தையும் – வாழும் பண்பாட்டையும் உலகிற்கு போதித்ததோடு, தானே அப்போதனைகளை முதலில் கடைபிடித்தவர்.\nஅண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்நாளில் உலகில் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை நிலவிடவும், மனிதநேயமிக்க இந்தியாவை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் எனக்கூறி, உலகெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது உளம்கனிந்த மிலாதுநபி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/20", "date_download": "2020-07-07T20:00:43Z", "digest": "sha1:EDL2Y4PW4T2RVNB6VQFISL7H6SJOTLLH", "length": 5043, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/20\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/20\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/20 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கடவுள் கைவிடமாட்டார்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடவுள் கைவிடமாட்டார்/கண் முன்னே காரியம் (உள்ளிடப்பட்டுள்ளது) �� (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.pdf/70", "date_download": "2020-07-07T20:01:37Z", "digest": "sha1:MIUL4SVDITMHEYCLIKRXN3DS4YTHVHVS", "length": 5130, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/70\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/70\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/70\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/70 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/22", "date_download": "2020-07-07T20:00:37Z", "digest": "sha1:42FNLTQ7N2J6Q6XVDVDVIOVULAD3GOMI", "length": 7753, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/22 - விக்கிமூலம்", "raw_content": "\nகி. ஆ. பெ. விசுவநாதம் □ 21\nஎழுந்து வந்து வரவேற்றார்கள். ‘‘அன்று பேசியது என்ன’’ என்று வினவினேன். அவர் விளக்கிக் கூறி, ‘அதற்கு இப்படியொரு பொருளைக் கற்பித்து என்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களே’ என்று வருந்தினார்கள். உடனே திரு.வி.க. ‘‘அதற்காகவே என்னை கி.ஆ.பெ இங்கு அழைத்து வந்திருக்கிறார்’’ என்றார். அடிகளார் நான் என்ன செய்ய வேண்டுமென்றார் இந்தப் பொருள்படும்படி நான் பேசவில்லை என்பதை ஒரு தாளில் எழுதுங்கள் என்றேன். அடிகளார் என்னையே எழுதச் சொன்னார். நான் திரு.வி.க. அவர்களை எழுதச் சொன்னேன். அவர் அதை மறுத்து அடிகளாரையே எழுதச் சொன்னார்கள். ‘‘பெரியாரைக் கொலை செய்யத் துாண்டுவது என்ற பொருளில் நான் அன்று பேசவில்லை'’ என்று எழுதினார்கள். அதை நான் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி வெளியேறினேன். திரு.வி.க. அப்பொழுதே, “நீங்கள் தமிழிற்கு நல்ல வேலை செய்தீர்கள்” எனப் பாராட்டினார்கள்.\nஅக்கடிதத்தை ஜே.எஸ். கண்ணப்பரிடத்தும், எம். தண்டபாணிப் பிள்ளையிடத்தும் சென்னையிற் காண்பித்து இந்த வழக்கு இதோடு முடிவடைய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டதுடன், விடுதலைப் பத்திரிகையின் அன்றைய தலையங்கத்தில் ‘மறைமலையடிகளாரின் மன்னிப்பு’ என்ற ஒரு துணைத் தலையங்கம் எழுதி, இச்செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். இதைக் கண்டதும் பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் குடியரசுப் பத்திரிகையின் வெளியிட அச்சுக் கோத்து வைத்திருந்த செய்திகளையெல்லாம் போடாமற் கலைத்துவிடச் செய்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல ஜே.எஸ். கண்ணப்பர் “மறைமலையடிகளாரின் மன்னிப்பு” என்று விடுதலையில் தலையங்கமிட்டு எழுதியது தவறு என்றும், அவ்வாறு வெளியிட்டிருக்கக் கூடாது என்றும், அத்-\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2019, 02:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/03-leviticus-22/", "date_download": "2020-07-07T18:59:02Z", "digest": "sha1:PDAJOQWHES6DCCRRN6LP5RKS2CIPOCYH", "length": 13845, "nlines": 51, "source_domain": "www.tamilbible.org", "title": "லேவியராகமம் – அதிகாரம் 22 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nலேவியராகமம் – அதிகாரம் 22\n1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n2 இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக் குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.\n3 அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளில் உள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.\n4 ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகியோ, எவன் பிரமியமுள்ளவனோ, அவன் சுத்தமாகும்மட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும்,\n5 தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும்பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,\n6 சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.\n7 சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம்.\n8 தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.\n9 ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.\n10 அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலைசெய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.\n11 ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் புசிக்கலாம்.\n12 ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.\n13 விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோலத் திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம், அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.\n14 ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.\n15 அவர்��ள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,\n16 அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.\n17 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n18 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,\n19 அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.\n20 பழுதுள்ள ஒன்றையும் செலுத்த வேண்டாம்; அது உங்கள் நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.\n21 ஒருவன் விசேஷித்த பொருத்தனையாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.\n22 குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.\n23 நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.\n24 விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.\n25 அந்நியன் புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.\n26 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n27 ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தர���க்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.\n28 பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரேநாளில் கொல்லவேண்டாம்.\n29 கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.\n30 அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.\n31 நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.\n32 என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.\n33 நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.\nலேவியராகமம் – அதிகாரம் 21\nலேவியராகமம் – அதிகாரம் 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/10639-journey-star-7", "date_download": "2020-07-07T18:14:26Z", "digest": "sha1:USOVPD3AKDTIFQ6BQ57IJJYZUAIXSCA6", "length": 24801, "nlines": 222, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சூரிய குடும்பம் 1 : நட்சத்திர பயணங்கள் 7", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசூரிய குடும்பம் 1 : நட்சத்திர பயணங்கள் 7\nPrevious Article நட்சத்திரப் பயணங்கள் : 8 (சூரிய குடும்பம் 2, சந்திரன்)\nNext Article நட்சத்திரப் பயணங்கள் : 6 (பிரபஞ்சத்தின் முடிவு)\nநட்சத்திர பயணங்கள் தொடரில் இதுவரை பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி மூலக்கூறு ரீதியாக விரிவாக ஆராய்ந்தோம்.\nஇறுதியாக சென்ற தொடரில் பிரபஞ்சத்தின் முடிவு பற்றி எமது பார்வையை தந்திருந்தோம். இத்தொடரில் நமது பூமி அமைந்திருக்கும் பால்வெளி (Milky way)அண்டத்தின் உள்ளே உள்ள சூரிய குடும்பம் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்வோம்.\nவட்ட உருளை எனும் (Disk) ஆகவும் உருளை எனப்படும் (sphere) ஆகவும் இரு பரிமாணங்களில் ஆராயப்படும் பால்வெளி அண்டம் 75 000 ஒளி வருடங்கள் நீளமான விட்டம் உடையது. கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இப் பால்வெளி அண்டம் பிரபஞ்சத்தில் உள்ள ஏனைய அண்டங்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.\nமேலும் நமது பால்வெளி அண்டத்தின் மத்தியில் விசேச நிறையுடைய மிகப் பெரிய கருந்துளை ஒன்று காணப்படுவதாகவும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரபஞ்சத்தின் தூசு எனப்படும் அடர்ந்த வாயுப் படலத்தில் இருந்து 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் தோன்றியது. சில நூறு ஆண்டுகளுக்கு முன் நமது சூரியனே பிரபஞ்சத்தின் மையம் என கருதப்பட்ட போதும் ஹபிள் போன்ற நவீன தொலைகாட்டிகளின் புகைப் படங்கள் மூலம் தெளிவாக்கப் படுவது என்னவென்றால் பால்வெளி அண்டத்தின் மையத்தில் இருந்து அண்ணளவாக 27 200 ஒளிவருடங்கள் தூரத்தில் அதன் கரையிலேயே அமைந்திருக்கிறது என்பதாகும்.\nசூரிய குடும்பத்தில் சூரியனுடன் ஒன்பது கிரகங்கல் காணப்பட்டாலும் அவற்றில் மிகப் பெரியதும் நடுநாயகமானதும் சூரியனே ஆகும். பால்வெளி அண்டத்தைப் போலவே சூரியனும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண நட்சத்திரமே ஆகும். சூரியனைப் பற்றிய முக்கியமான அறிவியல் தகவல்கள் பினவருமாறு:\n2.பூமியில் இருந்து நோக்கும் போது தெரியும் சராசரி கோண விட்டம் - 0.53 பாகை\n3.தன்னைத் தானே சுற்ற எடுக்கும் நேரம் - 25.38 நாட்கள்\n6.சராசரி அடர்த்தி - 1.409 g/cm3\n7.மேற் பரப்பில் தப்பு வேகம் - 617.7 km/S\n9.மேற்பரப்பு வெப்பம் - 5800 K(கெல்வின்)\n10.மைய வெப்பம் - (15 * 10 இன் வலு 6) K\n11.நட்சத்திர வகை - G2V\n12.பார்வைத் திறன் - 4.83\nசூரியனில் அடங்கியுள்ள வாயுக்களின் வீதம் வருமாறு :\nசூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை வருமாறு:\nசூரியனின் கண்ணுக்குத் தெரியும் மேற்பரப்பு photosphere எனப்படுகின்றது. சூரியனை ஒரு டென்னிஸ் பந்தாக கருதினால் அதைச் சுற்றிக் காணப்படும் திசுப் பேப்பரை விட அடர்த்தி குறைந்தது இப்படை என கணிக்கப் பட்டுள்ளது. இதன் தடிப்பம் 500 Km இலும் குறைந்தது ஆகும். மேலும் இதன் வெப்பநிலை 5800 K(கெல்வின்) ஆகும். போட்டோ ஸ்பியருக்கு கீழே காணப்படும் பகுதியில் இருந்து அதிகளவு போட்டோன்கள் (ஒளிக்கதிர்கள்) வெளியான போதும் இதன் வாயுப்படை அதில் பெரும்பகுதியை தடுத்து விடுகின்றது. மேலும் பூமியின் வளி மண்டலத்தின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் போட்டோ ஸ்பியரின் அடர்த்தி 3400 மடங்கு குறைந்தது எனவும் கூறப்படுகின்றது. வருங்காலத்தில் மிக உறுதியான உலோகத்தினால் ஆக்கப்படும் விண்கலமொன்று சூரியனின் இப்படையில் (7 * 10 இன் 4 0ஆம் வலு) Km வரை அதாவது மையத்தை நோக்கி 10 வீதம் வரை உள்ளே செல்ல முடியும் என விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றது.\nஅ��ுத்த படலம் இதற்கு மேலே அமைந்துள்ள குரோமோ ஸ்பியர் ஆகும். இது போட்டோ ஸ்பியரை விட அடர்த்தி குறைந்தது. வெறும் கண்களால் பார்க்க முடியாத ஒளிப் படலமான இது சூரிய கிரகணத்தின் போது மறைக்கப்பட்ட சூரியனின் எல்லை வட்டத்தில் மிகுந்த பிரகாசமாக நாவல் நிற கோட்டை அடுத்து தென்படும். நாவல் என்பது சூரிய ஒளியிலுள்ள சிவப்பு,நீலம்,வயலெட் ஆகியவற்றின் கலவை ஆகும். குரோமோ ஸ்பியர் ஆனது அதன் நிற மாலை காரணமாக வானியலாளர்களால் விரும்பி ஆராயப் படுகின்றமை குறிப்பிடத் தக்கது. நாம் சுவாசிக்கும் வாயுவை விட குரோமோ ஸ்பியர் (10 இன் வலு 8) மடங்கு அடர்த்தி குறைவானது.\nஇறுதியாக கொரோனா(corona) பற்றி நோக்குவோம். சூரியனின் மையத்தில் இருந்து மிகப்பெரிய பரப்பளவுடைய குரோமோ ஸ்பியருக்கு மேலாகவும் உள்ளேயிருந்து படர்ந்துள்ள பகுதி கொரோனா படலம் எனப்படுகின்றது.கிரேக்க நாகரிக மக்களால் கிரவுன் என அழைக்கப்பட்ட ஓளி அலைகளை உள்ளடக்கியுள்ள இப்பகுதி சூரியனில் இருந்து பூமிக்கான தூரத்தின் 10 வீதத்தை உடையது என்பதுடன் 20 சூரிய விட்ட ஆரையைக் கொண்டது. மையத்தில் இருந்து புறப்படும் கொரோனோ இன் ஒளிக்கதிர்களின் சராசரி வெப்ப நிலை 1 மில்லியன் கெல்வின் அதாவது போட்டோ ஸ்பியரை விட பல நூறு மடங்கு அதிகமானது. அதிகளவான இந்த வித்தியாசம் பல விஞ்ஞானிகளை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இது பற்றி மேலும் ஆராய்வதற்காக நாசா விண்வெளி ஆய்வு மையம் SOHO எனப்படும் செய்மதியை ஏவியுள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும் இச்செய்மதி சூரியனின் வெளிப்படலமான போட்டோ ஸ்பியர் பற்றி தீவிரமாக ஆராய்ந்து பல தகவல்களை வழங்கி வருகின்றது.\nசூரியனில் எவ்வகையான செயற்பாடு நிகழ்கின்றது என்பது குறித்து இப்போது நோக்குவோம். சூரியனில் நிகழும் முக்கிய கருத்தாக்கமானது ஐதரசனின் உட்கரு பிளவுற்று ஹீலியம் அணுக்களாக மாறுவதே ஆகும். எனினும் மேலும் சில தாக்கங்களும் நிகழ்கின்றன என விஞ்ஞானிகள் கருதக் காரணம் சூரியனின் மையப் பகுதியிலிருந்து வெளியாகும் சிறியளவான நியூட்ரினோக்களே ஆகும். சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் சேர்ன் நகரில் மேற் கொள்ளப்பட்ட கடவுள் துணிக்கை குறித்த ஆராய்ச்சியின் போது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கண்டு பிடிப்பாக ஓளியை விட நியூட்ரினோக்கள் வேகம் கூடியவை என அறிவிக்கப் பட்ட��ை குறிப்பிடத் தக்கது.\nசூரியனைப் போலவே ஏனைய நட்சத்திரங்களிலும் மேலே அவதானித்த மூன்று படைகளும் காணப்படும் என்ற போதும் கருத்தாக்கங்கள் வித்தியாசப் படலாம் என்பது வானியலாளர்களின் கருத்து. இதுவரை சூரியனைப் பற்றிய மேலோட்டமான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம். எதிர்வரும் தொடரில் கிரகங்களைப் பற்றிப் பார்ப்போம்.\nநட்சத்திரப் பயணங்கள் : 6 (பிரபஞ்சத்தின் முடிவு)\n- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்\nPrevious Article நட்சத்திரப் பயணங்கள் : 8 (சூரிய குடும்பம் 2, சந்திரன்)\nNext Article நட்சத்திரப் பயணங்கள் : 6 (பிரபஞ்சத்தின் முடிவு)\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\n‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி பதினேழு ஆண்டுகள் நிறைவு பெற்றது தனுஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலக சாக்லேட் தினம் : நீங்கள் கொக்கோவை கொரித்து சாப்பிடவேண்டிய சில காரணங்கள்\nஎந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித��தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nநடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-07-07T19:32:58Z", "digest": "sha1:36AUHLKFAFNG7RDW2QWRWPRJ5YVOS56L", "length": 18681, "nlines": 287, "source_domain": "www.velaiththalam.lk", "title": "சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் மைதான பணியாளர்கள் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசட்ட நடவடிக்கைக்கு தயாராகும் மைதான பணியாளர்கள்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசட்ட நடவடிக்கைக்கு தயாராகும் மைதான பணியாளர்கள்\nஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் தம்மை நிரந்தர பணியாளர்களாக உள்வாங்காவிட்டால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதம்மை நிரந்தர பணியாளர்களாக சேவையில் உள்வாங்குமாறு கோரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதான பணியார்கள் கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமைதான பார்வையாளர் அரங்கின் மீதேறி அமர்ந்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்த நிலையில், தமது போராட்டத்தை நேற்று கைவிட்ட பணியார்கள், தமது பணியை தொடர மைதானத்துக்கு சென்றுள்ளனர்.\nஎனினும், தம்மை பணிக்கு வர வேண்டாம் என மைதான நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார் என மைதான காவலாளி தெரிவித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத பணியாளர்கள் ஒருவர் எமது இணைதளத்திடம் தகவல் வெளியிட்டார்.\nஇதையடுத்து, பணிக்கு செல்லாது தாம் திரும்பியதாகவும் அவர் கூறினார்.\nஇந்த நிலையில், இது விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய உரிய பதில் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்தப் பணியாளர் தெரிவித்தார்.\nபோராட்டத்தில் ஈடுபடவுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nமின்சாரசபை ஊழியர்களின் எச்சரிக்கை மணி\nதுறைமுகப் பணியாளர் பணிப்பகிஷ்கரிப்பு நிறுத்தம்\nபணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்\nசெயல் திட்ட உதவியாளர்கள் தமது நியமனத்தை மீள வழங்க கோரி மகஜர்\nதுறைமுக தொழிற்சங்க தலைவர்கள் போராட்டம்\nஉள்���க பயிற்சிக் காலத்தை நீடிக்க வேண்டாம்- ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்\nநாளை கடமைகளை ஆரம்பிக்கவுள்ள ஆசிரியர்களுக்கு\nதுறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தியில் தாமதம்\nபோராட்டத்தில் ஈடுபடவுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nதெற்கு கனிஷ்ட பிரிவு ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில்\nஇலங்கையில் ILOC189 நிறைவேற்றுமாறு அரசிடம் கோரும் வீட்டுப் பணிப்பெண்கள்\nசம்பளம் பிடித்தமைக்கு எதிராக வழக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம்\nஇலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவராக நவீன்\nசுனில் ஜயசிங்கவை கொலை செய்தவர்கள் விளக்கமறியலில்\nவின்வுட் தேயிலை தொழிற்சாலை ஊழியர்கள் பிரச்சினைக்கு தீர்வு\nஊழியர்களை கைவிட்ட ஸ்மார் ஷர்ட் நிறுவனம்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yogamhealth.com/2019/10/", "date_download": "2020-07-07T18:19:04Z", "digest": "sha1:XXJBZUJJ4M5BFO7IRAILLIZWB5ZLAFUZ", "length": 8598, "nlines": 129, "source_domain": "www.yogamhealth.com", "title": "Yogam Organic Living - ஆரோக்கியமான வாழ்க்கை: October 2019", "raw_content": "ஆரோக்கியமும் ஒரு போதைதான், அதில் அடிமை ஆகிபார் உன் ஆயுசு நீடிக்கும் - நிருபன் சக்ரவர்த்தி\nFlower Remedy - மலர் மருத்துவம்\nஉடலை ஆரோக்கியமாக வைக்க இந்த மாணவர்கள் செய்த அட்டகாசத்தை பாருங்க / Yogam...\nதீபாவளிக்கு Bigg Boss பூஜை செய்தால் நடக்கும் நன்மைகள் / Diwali Prayer / ...\nபிரபஞ்ச சக்தியை செம்மையாக பயன்படுத்தணுமா இந்த புத்தகம் உங்களுக்கு நிச்...\nஇந்த ஓலைச்சுவடி உங்க வீட்ல மட்டும் இருந்தா தெரியாத ரகசியங்களை தெரிஞ்சுக்...\nகுடலை இப்படி கழுவினால் வாழ்க்கைல நோயே வராது / Yogam | யோகம்\nஅனைவரும் செய்ய வேண்டிய ரத்தத்தை சுத்தமாக்கும் சித்தரின் அபூர்வ மூச்சு பய...\nமூட்டு வலியை நிரந்தரமாய் குணப்படுத்தும் மந்திர புள்ளிகள் / Yogam | யோகம்\nஇரண்டு நாளில் உடலை சுத்தப்படுத்தும் இயற்க்கை சுற்றுலா Yogam | யோகம்\nஎதிலும் வெற்றி பெறணுமா இதோ இந்த குறியீடு உங்களுக்கு உதவும் / Yogam | யோகம்\nமூட்டு வலிக்கும் வீக்கத்திற்கும் 3 முத்தான தீர்வுகள் / Yogam | யோகம்\nபல வியாதிகளை குணமாக்கும் அற்புத பல்பொடி / தயாரிக்கும் முறை / Dr.Sangeeth...\nஇவற்றை செய்தால் பணமும் பதவியும் உங்களை தேடி நிச்சயம் வரும் / Yogam | யோகம்\nகடன் முழுமையாக தீர இந்த சி��்ன சின்ன விஷயம் பண்ணுனாலே போதும் Yogam | யோகம்\nகடன் முழுமையாக தீர இந்த சின்ன சின்ன விஷயம் பண்ணுனா...\nஇவற்றை செய்தால் பணமும் பதவியும் உங்களை தேடி நிச்சய...\nபல வியாதிகளை குணமாக்கும் அற்புத பல்பொடி / தயாரிக்க...\nமூட்டு வலிக்கும் வீக்கத்திற்கும் 3 முத்தான தீர்வுக...\nஎதிலும் வெற்றி பெறணுமா இதோ இந்த குறியீடு உங்களுக்க...\nஇரண்டு நாளில் உடலை சுத்தப்படுத்தும் இயற்க்கை சுற்ற...\nமூட்டு வலியை நிரந்தரமாய் குணப்படுத்தும் மந்திர புள...\nஅனைவரும் செய்ய வேண்டிய ரத்தத்தை சுத்தமாக்கும் சித்...\nகுடலை இப்படி கழுவினால் வாழ்க்கைல நோயே வராது / Yoga...\nஇந்த ஓலைச்சுவடி உங்க வீட்ல மட்டும் இருந்தா தெரியாத...\nபிரபஞ்ச சக்தியை செம்மையாக பயன்படுத்தணுமா \nதீபாவளிக்கு Bigg Boss பூஜை செய்தால் நடக்கும் நன்மை...\nஉடலை ஆரோக்கியமாக வைக்க இந்த மாணவர்கள் செய்த அட்டக...\nநமக்குள் இருக்கும் அதிசய சக்திகள் | Extra Sensitive Power in tamil | Or...\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வ...\n1 நிமிடத்திற்கு இத்தனை முறை மூச்சு விட்டால் வாழ்நாள் நீடிக்கும் | சித்தர் கணக்கு | Yogam\n90 நாட்களில் உடல் தொப்பை இல்லாமல் அழகான வடிவம் பெற அனைத்து ஆசனங்களின் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=434", "date_download": "2020-07-07T18:14:18Z", "digest": "sha1:XUD4ONHYWBL7H3LB7CHSQ2NCUNQGY6L2", "length": 5928, "nlines": 34, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் ரூபாய் 60 லட்சம் அளவிற்கான நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்படும் ஐஜேகே நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு\nதமிழகத்தின் நெற்களஞ்சியமாய் விளங்கும் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர்உட்பட பல மாவட்டங்களில் கஜா புயலின் கோரத்தாண்டவம் ஆடி அடங்கி இருக்கிறது. எனினும் அதன் பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டுவர பல காலம் ஆகும்.தற்போது மின்சாரம், குடிநீர், சாலைவசதி இல்லாமல் பல லட்சம் மக்கள் வாடி தவிக்கின்றார்கள். பல ஆயிரம் வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி விட்ட நிலையில், சாலைகளிலும் நிவாரண முகாம்களிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கே சோறு போடும் தஞ்சை தரணியும், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களும் நிவாரண உதவிகளுக்காக ஏங்கிக்கிடக்கும் காட்சிகள் நெஞ்சைஉருக்குவதாக உள்ளது.\nஇந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில - மாவட்ட பொறுப்பாளர்கள், புயல் பாதித்த இடங்களில் நேரடியாக சென்று நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். குடிநீர் இல்லாத கிராமங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம், குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு 15 ஜெனரேட்டர்கள் அனுப்பப்பட்டு, ஆங்காங்கே உள்ள குடிநீர் மேலேற்று மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் தொட்டிகள் நிரப்பப்பட்டு வருகின்றன.\nமேலும் 5 கிலோ அரிசி கொண்ட பத்தாயிரம் பாக்கெட்டுகளும், 10,000 மெழுகுவத்திகள் -நாப்கின்கள் - போர்வைகள் - வேட்டி, சேலை, துண்டுகள்-குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள்,பிஸ்கட்டுகள் மற்றும் உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதோடு, தேவைப்படும் பட்சத்தில் மேலும் உதவிப் பொருட்கள் வழங்கப்படும்.\nஇந்த இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் மனத்துணிவை மக்கள் பெற்று- இன்னல்கள்,இடையூறுகளிலிருந்து அவர்கள் மீண்டெழ வேண்டும் எனக்கூறி, அதற்காக இந்திய ஜனநாயக கட்சிஅனைத்து உதவிகளையும் செய்ய சித்தமாய் இருக்கின்றது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15501/", "date_download": "2020-07-07T17:44:57Z", "digest": "sha1:ZAQ6LSYRIBUADYSKL5EEO7WUI52RKTNH", "length": 2389, "nlines": 59, "source_domain": "inmathi.com", "title": "பாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்! | Inmathi", "raw_content": "\nபாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்\nForums › Inmathi › News › பாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்\nபாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்\nஅரசியல் ரீதியாக பலவித இக்கட்டுக்களை சந்தித்து வரும் அதிமுக, 2019 லோக்சபாதேர்தலில் சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடவே நினைத்தது. ஆனால் இப்போதுப\n[See the full post at: பாஜகவின் அ��ுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-07T20:38:27Z", "digest": "sha1:DS2U32ZYGBLV3UJFWIWGDHXLXGKMGUHA", "length": 7136, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகீல் ஒரு இயந்திர பொருள் ஆகும்.இரண்டு திட பொருட்களை இணைக்கும் இயந்திர தாங்கி.இந்த இயந்திர தாங்கி ஒரு வரையறுக்கப்பட்ட சுழல்முறை கொண்டது.இந்த கீல் கதவு ,ஜன்னல்,அலமாரி போன்ற வற்றில் பயன்படும். இந்த கீல் துருப்பிடிக்கா எஃகு,இரும்பு ,பித்தளை போன்ற உலோகத்தால் உருவாக்கப்படுகிறது.இரண்டு பொருட்கள் (பெரும்பாலும் மரபலகை,ஓட்டுப்பலகை,நெகிழிபலகை) ஒரு தரமான கீல் மூலம் இனைக்கப்பட்டு இருக்கும்போது அவற்றில் ஒன்று நிலையாகவும் மற்றொன்று வரையறுக்கப்பட்ட கோணத்தில் சுழலும் தன்மை உடையது .உலகின் பல நாடுகளிலும் இந்த கீல் உற்பத்தி செய்யப்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2017, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/huge-properties-damaged-in-srilnaka-violence.html", "date_download": "2020-07-07T17:49:02Z", "digest": "sha1:RGWZKWFZZS72RUN4ZNG6ZZZNBYKQEINQ", "length": 7376, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இலங்கை வன்முறையில் பல பில்லியன் ரூபாய் சொத்துகள் சேதம்", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் ���ரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nஇலங்கை வன்முறையில் பல பில்லியன் ரூபாய் சொத்துகள் சேதம்\nஇலங்கையின் வட மேல் மாகாணங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கும்பல் வன்முறையால், பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள்…\nஇலங்கை வன்முறையில் பல பில்லியன் ரூபாய் சொத்துகள் சேதம்\nஇலங்கையின் வட மேல் மாகாணங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கும்பல் வன்முறையால், பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.\nசில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் வட மேல் மாகாணங்களில் இசுலாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது இசுலாமியர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், கடைகள் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒரு இசுலாமியர் கொல்லப்பட்டிருக்கிறார்.\nஇப்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சேதமடைந்த சொத்துகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. 200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், பல பில்லியன் ரூபாய் அளவுக்கு சேதமடைந்திருப்பதாக கூறபட்டிருக்கிறது.\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கவில்லை\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திலகரத்ன டில்சான்\nகாவல்துறைக்கு பதிலாக இராணுவம் - இலங்கையில் சட்டம்\nஇலங்கை இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்���ு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=232358&lang=ta", "date_download": "2020-07-07T19:30:45Z", "digest": "sha1:STARDTNTDTDM5JOINNOEBQSQQ3CDLQPO", "length": 11440, "nlines": 68, "source_domain": "telo.org", "title": "இராணுவ பிரசன்னம் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கு அமையவே காணப்பட வேண்டும் சிவில் நிர்வாக செயற்பாடுகளை பொலிஸாருக்கு வழங்கவேண்டும் – ரெலோ தலைவர் செல்வம்", "raw_content": "\nசெய்திகள்\tமாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு\nசெய்திகள்\tபிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்\nசெய்திகள்\tயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்\nதற்போதைய செய்திகள்\tவெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா\nசெய்திகள்\tடெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும் ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ\nசெய்திகள்\tசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு – கஃபே அமைப்பு நடவடிக்கை\nதற்போதைய செய்திகள்\tதமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு\nசெய்திகள்\tஇன்னுமொரு சுமந்திரனே விக்னேஸ்வரன் – மயூரன் காட்டம்\nசெய்திகள்\tபொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானம்\nபிரதான ஒளிப்படங்கள்\tஆயுத விவகாரம்: விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை\nHome » செய்திகள் » இராணுவ பிரசன்னம் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கு அமையவே காணப்பட வேண்டும் சிவில் நிர்வாக செயற்பாடுகளை பொலிஸாருக்கு வழங்கவேண்டும் – ரெலோ தலைவர் செல்வம்\nஇராணுவ பிரசன்னம் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கு அமையவே காணப்பட வேண்டும் சிவில் நிர்வாக செயற்பாடுகளை பொலிஸாருக்கு வழங்கவேண்டும் – ரெலோ தலைவர் செல்வம்\nஇலங்கையின் வடபுலத்தில் கொரொனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nவட மாகாணம் இராணுவ மயப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவது தொடர்பாக நாம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்திருந்தோம். எனினும் இது தொடர்பில் ராஜபக்ச அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் எமது மக்களை சொல்லணா துன்பத்திற்குள்ளாகி வருகின்றது.\nஇலங்கையின் எப்பாகத்திலும் இல்லாத அளவிற்கு இராணுவ சோனைச்சாவடிகளும் ரோந்து நடவடிக்கைகளும் இராணுவ நடமாட்டமும் வடக்கில் தலைதூக்கியுள்ளது. இது எமது மக்களை அச்சத்திற்குள்ளும் யுத்த மனோபாவத்திற்குள்ளும் வைத்திருப்பதற்காகவா என எண்ணத் தோன்றுகின்றது.\nதற்போது கொரனா தொற்றை காரணம் காட்டி வடக்கில் மேலும் இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளது. பொலிஸாருக்கு வழங்கப்படவேண்டிய சிவில் நிர்வாக செயற்பாடுகளை இராணுவத்திற்கு வழங்கி வடக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்கவே இந்த அரசு முற்படுவதாக தோன்றுகின்ற அதேவேளை இலங்கை முகம்கொடுக்கவுள்ள தேர்தலில் தமிழ் மக்களை அடக்கி வைத்திருந்து தென்னிலங்கையில் தம்மை ஒரு வீரனாக காட்டவே இந்த ஜனாதிபதியும் பிரதமரும் எண்ணுகின்றனர்.\nதமிழர்களை தொடர்ச்சியாக அடக்குவதனால் தமது வெற்றியை இலகுவாக்கலாம் என எண்ணக்கோட்டை கட்டும் பேரினவாத அரசுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடத்தினை எதிர்வரும் தேர்தலில் காட்டுவார்கள் என்பது திண்ணம்.\nஇராணுவ பிரசன்னம் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கு அமையவே காணப்பட வேண்டும். எனினும் சர்வதேச ஒழுக்க நெறியை மீறி செயற்படும் இவ் அரசு தமிழ் மக்களை அடக்கி சாதிக்க நினைப்பவைகளை ஈடேற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்றும் தடையாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n« நல்லூர் பிரதேச சபையில் உறுப்பினர் மதுசுதனின் முன்மொழிவில் நவீன நகரமயமாக்கல் செயற்திட்டம்\nசுவிஸ் கிளையின் அனுசரணையுடன் மறைந்தவர்களை மலரச் செய்யும் நிகழ்வு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/10/blog-post_957.html", "date_download": "2020-07-07T18:22:32Z", "digest": "sha1:OE7ULWL7IQZSWJK2I7DFFWXAGNDQRPY7", "length": 33337, "nlines": 192, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மனிதாபிமான செயற்பாடுகளுக்கு உதவுவதும் பயங்கரவாத செய்பாடுகளுக்கு துணைபோவதும் வேறு. மலேசிய பொலிஸ்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதி��்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கு உதவுவதும் பயங்கரவாத செய்பாடுகளுக்கு துணைபோவதும் வேறு. மலேசிய பொலிஸ்.\nமலேசியாவில் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மொத்தமாக 12 பேர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம். இந்நிலையில் இக்கைதுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த புக்கிட் அமான் பயங்கரவாத விசாரனைப் பிரிவின் தலைவர் ஆயுப் கான் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் தமிழ் ஈழ விடுதலைப்புலி இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்பதும் வெவேவேறானாது என கூறியுள்ளார்.\nஅவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:\nஇலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மீது எனக்கும் அனுதாபம் உள்ளது. ஆனால் தீவிரவாத இயக்கத்தினர் மீது அனுதாபம் காட்ட முடியாது. இது இரண்டுக்கு வித்தியாசம் உள்ளது. அதே போலத்தான் பாலஸ்தீனத்திற்கும். அவர்கள் மீது அனுதாபம் காட்ட முடியும், ஆனால் அதற்காக அந்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜீஹாட் இயக்கதுடன் இணையவா முடியும் என ஆயும் கான் வினவினார்.\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததன் பெயரில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டது குறித்து பேசும் போது ஆயுக் கான் இதனைத் தெரிவித்தார். அவர்கள் ஐவரும் செயலிழந்த விடுதலைப் புலி இயக்கத்துக்கு நிதி வழங்கியது, ஆதரவு அளித்தது, நிதி திரட்டியது ஆகிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.\nஇந்த ஐவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆகும்.\nகைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 52 வயது இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரும் அடங்குவார். இவர் சமூக வலைத்தளத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகல் குறித்து பரப்புரை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.\nஅடுத்ததாக 2ஆம் மற்றும் 3ஆம் நபரக்ள் மலாக்கா டுரியான் துங்கால் பகுதியில் கைது செய்யப்பானர். இவர்கள் இருவரும் உள்நாட்டுப் போரின்போது இறந்த விடுதலைப்புலி போராளிகளை நினைவுக்கூறும் நிகழ்வு ஒன்றினை ���டந்த நவம்பர் மாதம் ஏற்பாடு செய்ததன் பேரில் கைது செய்யப்பட்டனர்.\nமற்ற இருவர் பினாங்கு புக்கிட் பெர்தாஜாமில் கைது செய்யப்பட்டனர். 26 மற்றும் 29 வயதுமிக்க அவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் விடுதலைப் புலிகள் குறித்து பரப்புரை செய்ததன் பேரில் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப்புலி இயக்கத்தின் கொடிகள், புத்தகம், போஸ்டர்ஸ் மற்றும் அந்த இயக்கத்தின் தலைவர்கள் படங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் மீதான விசாரணை தொடரும் மேலும் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது போலிஸ் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.\nமேலும், அமைச்சர் குலசேகரன் கைது செய்யப்படுவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் இந்தியாவின் நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் படம் எடுத்துக் கொண்டார் என்பதற்காக மட்டும் அவர் கைது செய்யப்படமாட்டார் என ஆயும் கான் தெரிவித்தார்.\nதமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் உணர்வுகளை தொடர்ந்து நிலைநாட்டும் முயற்சியாக தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் சீமான் தலைமையிலான அரசியல் கட்சி சில முக்கிய பிரமுகர்கள் உட்பட மலேசியாவில் உள்ள ஒரு தரப்பினருடன் தொடர்பை கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nவிடுதலைப்புலிகளின் போராட்டத்தை தொடர்வதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மலேசியாவில் உள்ள சில முக்கிய பிரமுகர்களுடன் பல ஆண்டுகாலம் பல்வேறு கூட்டங்களையும் நாம் தமிழர் கட்சி நடத்தியுள்ளது.\nமலேசியாவில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்ட முயன்றதன் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எழுவரில் ஒருவர், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியுடன் அணுக்கமான தொடர்பை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.\nசில இதர முக்கிய பிரமுகர்கள் இன்னும் சுதந்திரமாக இருந்தாலும் அவர்களின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த பிரமுகர்கள் குறித்து அடையாளங்களை அறிந்திருந்தாலும் விசாரணை நடைபெற்று வருவதால் அதனை வெளியிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாக மலேசியன் இன்ச��ட் இணையதள பதிவேடு தகவல் வெளியிட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தது, அவர்களுக்கு நிதியுதவி ஏற்பாடு செய்தது, மற்றும் அந்த இயக்கம் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்ததன் தொடர்பில் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஜ.செ.க.வின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட எழுவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nசிலாங்கூர், பேரா, கெடா, நெகிரி செம்பிலான் மலாக்கா மற்றும் கோலாலம்பூரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்றி 28 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படும் சோஸ்மா எனப்படும் சிறப்பு குற்றங்களுக்கான சட்டத்தின்கீழ் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nஅந்த ஐவரும் பினாங்கு, மலாக்கா, மற்றும் சிலாங்கூரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.\nதமது கட்சியின் செல்வாக்கு மற்றும் நோக்கங்களை விரிவுபடுத்துவதற்கு 2012 ஆம் ஆண்டு முதல் மலேசியாவுக்கு வருகை புரிந்துவரும் சீமான் தமிழ் ஈழப் போராட்டத்தில் அனுதாபத்தை கொண்டிருக்கும் சில முக்கிய பிரமுகர்களுடன் பல்வேறு கூட்டங்களையும் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.\nவியாழக்கிழமையன்று கைதுசெய்யப்பட்ட எழுவரில் ஒருவரான கலைமுகிலனையும் சீமான் சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மலேசிய கிளையை அமைக்கும்படி கலைமுகிலனுக்கு சீமான் பணித்ததாகவும் தெரிகிறது.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு உதவும் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் முதல் நோக்கத்தை நாம் தமிழர் மலேசியா கொண்டிருந்தாலும் போகப்போக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு அது ஆதரவை தெரிவிக்கும் வகையில் மாறியது.\nசமூக வலைத்தளங்களில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பானபல விவகாரங்களை பகிர்ந்து கொண்டு வருவதன் மூலம் கலைமுகிலன் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதும் தெரியவருகிறது.\n2016ம் ஆண்டில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசியாவிற்கான இலங்கை தூதரை தாக்கியதில் அவர் சம்பந்தப்பட்டுள்ளார்.\nதூதரை தாக்கியது உட்பட நான்கு குற்றச்சாட்டுக்களை கலைமுகிலனும் இதர இருவரும் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 9,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.\n2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி கோலாலம்பூரில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள உணவகம் ஒன்றில் தமது நாம் தமிழர் கட்சியின் மலேசியா கிளையை சீமான் தொடக்கி வைத்ததாகவும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள இந்திய முஸ்லிம்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராகும் பொருட்டு அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் மலேசியன் இன்சைட் தெரிவித்தது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nசுமந்திரன் - சரவணபவான் குடும்பிப்பிடி, விருப்பு வாக்குப்போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விருப்புவாக்களுக்காக மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். சுமந்திரன் - சிறித...\n\"கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்\". ரிஎம்விபி யின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் கைகளில்.\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியொன்று மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்லும்போது எக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\n75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.\n2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது ...\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅண்மையில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தின்போது மல்லாகம் குழமங்கால் மகா வித்தியாலயத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T17:51:59Z", "digest": "sha1:LIH3MSX4FX3NOGAXNBYPY427LGPUTY6Z", "length": 14435, "nlines": 240, "source_domain": "dttamil.com", "title": "மாவட்டம் Archives - dttamil", "raw_content": "\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nபாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nவிமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nஇங்கிலாந்தில் நர்சாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி\nசீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திராவில் ஆம்னி பேருந்து, வேன் மோதி விபத்து: 15 பேர் பலி\nநாயை கவ்வி சென்ற சிறுத்தை: மக்கள் பீதி\nவடகொரியா திடீர் ஏவுகணை சோதனை\nமுதலமைச்சர் பழனிசாமி பக்ரீத் வாழ்���்து\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும்: உச்சநீதிமன்றம்\nமக்களவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா\nபிரபல நடிகர்கள் வாக்களிக்கும் இடங்கள்\nமதப்பிரச்சாரத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் உமாசங்கர் ஐஏஎஸ்.\nஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு\nதர்ணாவை கைவிட்டார் மம்தா பானர்ஜி.\nஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு..\nஉலகக்கோப்பை ஹாக்கியில் முதன்முறையாக தங்கம் வென்றது பெல்ஜியம்.\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nமதுரை, மதுரையில் முகக்கவசம் அணியாத 446 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.49 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது. Share\nதிருச்சி மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை\nதிருச்சி, திருச்சி மாவட்டத்திற்கு 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார். Share\nதூத்துக்குடியில் நீரில் மூழ்கிய ரெயில் தண்டவாளம்: ரெயில்கள் நிறுத்தம்\nதூத்துக்குடி, தூத்துக்குடியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி, பாலவிநாயகர் சிலை, அந்தோணியார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியதால், கோவை எக்ஸ்பிரஸ் ரெயில், மேலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். Share\nகனமழை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nசென்னை, கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. Share\nசேலம்: சாலை விபத்தில் 3 பேர் பலி\nசேலம், சேலத்தில் இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர். Share\nகோவையில் ரெயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nகோவை, கோவை இருகூர் அருகே ராவுத்தர் பாலம் பகுதியில் ரெயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் பலியாகினர். Share\nதர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்���து. Share\nமாஞ்சா நூல் சிக்கி குழந்தை பலி : 2 பேர் கைது\nசென்னை, சென்னையில் பட்டம்விட்ட நூல் கழுத்தை அறுத்து, 3 வயது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சிறுவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். Share\nதஞ்சாவூர், தஞ்சை, பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். Share\nமாஞ்சா நூல் அறுத்து குழந்தை பலி\nசென்னை, சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றுகொண்டிருந்த 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். Share\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஅமெரிக்க பனிப்புயலுக்கு 5 பேர் பலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-076.html", "date_download": "2020-07-07T19:54:09Z", "digest": "sha1:7GCTAR4TZJ4D4JA5TK4YNRB7ZMCGHNHJ", "length": 38190, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "படை திறன் சொன்ன திருதராஷ்டிரன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 076", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொட��்புக்கு\nபடை திறன் சொன்ன திருதராஷ்டிரன் - பீஷ்ம பர்வம் பகுதி - 076\n(பீஷ்மவத பர்வம் – 34)\nபதிவின் சுருக்கம் : தன் படையின் திறனை சஞ்சயனுக்கு எடுத்துரைக்கும் திருதராஷ்டிரன்; இப்படிப்பட்ட வலுவான படையும் பாண்டவர்களால் கொல்லப்படுவது விதிவசத்தாலேயே என்று புலம்புவது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், \"பல மகத்துவங்களைக் கொண்டதும், பல்வேறு சக்திகளைக் கொண்டதுமான நமது படையின் திறன் பெரிதாகும். அறிவியல் {சாத்திர} விதிகளின் படி அணிவகுக்கப்படுவதால் அது தடுக்கப்பட முடியாததாகும். நம்மிடம் எப்போதும் பற்றுதலையும், அர்ப்பணிப்பையும் அது {நமது படை} கொண்டிருக்கிறது. ஒழுக்கக்கேடுகள் மற்றும் குடிவெறி ஆகிய களங்கங்களில் இருந்து விடுபட்ட அஃது {கௌரவப்படை} ஒழுக்கமானதாக இருக்கிறது.\nஅதன் ஆற்றல் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளது. படைவீரர்கள், மிக முதிர்ந்தவர்களாகவோ, மிக இளமையானவர்களாகவோ இல்லை. அவர்கள் மெலிந்தோ, பருத்தோ இல்லை. சுறுசுறுப்பான பழக்கவழக்கம், நன்கு வளர்க்கப்பட்ட, பலமான உடற்கட்டுகளைக் கொண்ட அவர்கள் நோயில்லாதவர்களாவர். கவசம் தரித்த அவர்கள், நல்ல தயாரிப்புடன் ஆயுதங்களோடு இருக்கிறார்கள். அனைத்து வகை ஆயுதங்களையும் பயின்றவர்கள் அவர்கள். வாள்கள், வெறுங்கைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு போரிடுவதில் அவர்கள் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். வேல்கள் {lances}, ரிஷ்டிகள் {பட்டாக்கத்திகள் Sabres}, தோமரங்கள் {darts}, இரும்புமயமான பரிகங்கள் {iron clubs}, பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள் Short arrows}, ஈட்டிகள் {Javelins}, உலக்கைகள் {mallets} ஆகியவற்றை அவர்கள் நன்கு பயின்றவர்களாவர்,\n{கம்பனங்கள், விற்கள், கணபங்கள், க்ஷேபணீயங்கள் உள்ளிட்ட} அனைத்து வகை ஆயுதப் பயிற்சிகளிலும் அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள். யானைகளின் முதுகில் ஏறுதல் மற்றும் இறங்குதல், முன்னேறுதல், திரும்புதல், சிறப்பாக அடித்தல், அணிவகுத்தல், பின்வாங்குதல் ஆகியவற்றில் அவர்கள் திறமைமிக்கவர்களாவர். யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை நிர்வகிப்பதில் அவர்கள் பல முறை சோதிக்கப்பட்டவர்கள். முறையாகச் சோதிக்கப்பட்ட அவர்கள், குலவழிக்காக, உறவு நிலைக்காக, பற்றுறுதிக்காக அல்லாமல், பிறப்பு மற்றும் குருதியின் அடிப்படையில் அல்லாமல் ஊதியங்களால் உற்சாகப்படுத்தப்படுகின்றனர் [1].\n[1] அதாவத��, யானையேற்றம், குதிரையேற்றம், தேர்பவனி ஆகியவற்றில் பலவாறாக நன்றாகச் சோதிக்கப்படும் நமது படையினர், முறைப்படி சோதிக்கப்பட்டு, தகுந்த ஊதியத்தால் உற்சாகப்படுத்தப்படுகின்றனரே அன்றி, குலத்தாலோ, பற்றாலோ, உறவின்முறையாலோ, நட்பினாலோ, பிறப்பாலோ, இரத்தத்தாலோ இல்லை என்பது இங்கே பொருள்.\nஅவர்கள் அனைவரும் மரியாதைக்கு உரியவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது உறவினர்கள் நம்மால் நன்றாக நடத்தப்பட்டு, மனநிறைவு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் பல நன்மைகளைப் புரிகின்றோம். இது தவிர, அவர்கள் புகழ்பெற்ற மனிதர்களாகவும், பெரும் மன ஆற்றல் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், ஓ மகனே {சஞ்சயா}, பெரும் சுறுசுறுப்பு கொண்டவர்களும், சாதனைகளால் புகழ்வாய்ந்தவர்களும், லோகபாலர்களைப் போன்றவர்களும், உலகம் முழுவதும் அறியப்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான பலரால் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர்களும், தங்கள் விருப்பத்தால் தங்கள் படையுடன் நம் தரப்பை அடைந்தவர்களுமான எண்ணிலா க்ஷத்திரியர்களும், அவர்களது தொண்டர்களும் அவர்களைப் {நமது படையினரைப்} பாதுகாக்கின்றனர்.\nஉண்மையில், அனைத்துத் திசைகளில் இருந்தும் ஓடிவரும் எண்ணற்ற நதிகளின் நீரால் நிறையும் பரந்த கடலைப் போன்றதே நமது படையாகும். சிறகில்லாவிட்டாலும், காற்றில் பறக்கும் பறவைகளைப் போன்ற யானைகள் மற்றும் தேர்கள் அதில் நிறைந்திருக்கின்றன. பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் அந்தக் கடலின் நீராக இருக்கின்றர். குதிரைகள், பிற விலங்குகள் ஆகியன அதன் பயங்கர அலைகளாக இருக்கின்றன. (அந்தக் கடலில் குவிந்துள்ள) எண்ணிலா வாள்கள், கதாயுதங்கள், ஈட்டிகள், கணைகள், வேல்கள் ஆகியவை துடுப்புகளாக இருக்கின்றன. கொடிமரங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றால் நிறைந்து, தங்கம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட துணிகளால் அலங்கரிக்கப்பட்டு விரைந்து வரும் குதிரைகளும், யானைகளும், அதை {கடலை} மூர்க்கமாகக் கலங்கடிக்கும் காற்றாக இருக்கின்றன.\nதுரோணர், பீஷ்மர், கிருதவர்மன், கிருபர், துச்சாசனன் ஆகியோராலும், ஜெயத்ரதன் தலைமையிலான பிறராலும் அந்தப் படை பாதுகாக்கப்படுகிறது. பகதத்தன், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலன��ன் மகன் {சகுனி}, பாஹ்லீகன், மற்றும் உலகத்தின் உயர்ஆன்ம வலிமைமிக்க வீரர்கள் பலராலும் அது பாதுகாக்கப்படுகிறது.\nஅப்படிப்பட்ட நமது படை, ஓ சஞ்சயா, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதியின் காரணமாகவே போரில் இப்படிக் கொல்லப்படுகிறது. மனிதர்களோ, பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்களோகூட (போருக்கான) இத்தகு தயாரிப்புகளை இதற்கு முன் பூமியில் கண்டிருக்க மாட்டார்கள். செல்வத்தால் (நம்மிடம்) பற்றுதல் கொண்டவையும், அறிவியலின் {சாத்திரங்களின்} படி திரட்டப்பட்டவையுமான இப்படிப்பட்ட பெரும்படையே போரில் கொல்லப்படுகிறது என்றால், ஐயோ, இது விதியின் விளைவு என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும் சஞ்சயா, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதியின் காரணமாகவே போரில் இப்படிக் கொல்லப்படுகிறது. மனிதர்களோ, பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்களோகூட (போருக்கான) இத்தகு தயாரிப்புகளை இதற்கு முன் பூமியில் கண்டிருக்க மாட்டார்கள். செல்வத்தால் (நம்மிடம்) பற்றுதல் கொண்டவையும், அறிவியலின் {சாத்திரங்களின்} படி திரட்டப்பட்டவையுமான இப்படிப்பட்ட பெரும்படையே போரில் கொல்லப்படுகிறது என்றால், ஐயோ, இது விதியின் விளைவு என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும் ஓ சஞ்சயா, இவை யாவும் இயற்கைக்கு மாறானதாகவே தெரிகிறது [2].\n[2] வேறு ஒரு பதிப்பில் இன்னும் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: \"இப்படிக் கடுமையானதாக இருக்கும் இந்தப் படை, போரில் பாண்டவர்களைக் கொல்லாமல் இருப்பதால், இது முழுமையும் எனக்கு இயற்கைக்கு மாறானதாகத் தோன்றுகிறது. நமது படை கொல்லப்படுவதால், பாண்டவர்களுக்காகத் தேவர்களே இங்கு ஒன்று சேர்ந்து போர்புரிகிறார்கள் என்பது நிச்சயம்\" என்று திருதராஷ்டிரன் சொல்வதாக வருகிறது.\nஉண்மையில் நன்மையானது, ஏற்கத்தக்கது ஆகிய இரண்டையும் அடிக்கடி விதுரன் சொன்னான். ஆனால், என் தீய மகன் துரியோதனனோ, அஃதை ஏற்கவில்லை. உயர் ஆன்மா கொண்டவனும், நல்லறிவு கொண்டவனுமான அவன் {விதுரன்}, இப்போது நடப்பவற்றை முன்னரே அறிந்தே எங்களுக்கு ஆலோசனை வழங்கினான் என நான் நம்புகிறேன். அல்லது, ஓ சஞ்சயா, இவை யாவும், அதன் முழுமையுடன், படைப்பவனால் முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவனால் {படைத்தவனால்} விதிக்கப்பட்டவை விதிக்கப்பட்டபடியே நடந்தே தீரும், வே���ுவிதமாகாது\" {என்றான் திருதராஷ்டிரன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: சஞ்சயன், திருதராஷ்டிரன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்ச���ன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசி��ேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-07-07T20:28:47Z", "digest": "sha1:JSFSHJ3SJYPNDPSFKM32BSKO6JZUTZ4V", "length": 6917, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "எவு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென்-கானா (வோல்ட��� நதிக்கு கிழக்கில்), தென்-தோகோ\n3 மில்லியன்களுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. இதில் 500,000 பேர்கள் இம்மொழியை இரண்டாம் மொழியாக உபயோகப்படுத்துகிறார்கள். (date missing)\nஎவு மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கானா, தோகோ போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2013, 12:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:BS", "date_download": "2020-07-07T20:07:27Z", "digest": "sha1:JOACZ4IDM7QZJ2R72UROIFFQWEWUNMYB", "length": 14568, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:BS\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:BS பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயாழ் தேவி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Northern railway line, Sri Lanka (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவகச்சேரி தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓமந்தை தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாண்டிக்குளம் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்குத் தொடருந்துப் பாதை (இலங்கை) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளிநொச்சி தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபளை தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவவுனியா தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனே சந்திப்பு தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாஜி நகர் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதளேகாவ் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோணாவ்ளா தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்கி தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாபோடி தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்வாடி தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிஞ்ச்வடு தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகுர்டி தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேஹு ரோடு தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேக்டேவாடி தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோராவாடி தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட்காவ் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகான்ஹே தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாம்ஷேத் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமளவலி தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெல்லிப்பழை தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்கேசன்துறை தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணுவில் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுன்னாகம் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டு��்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமல்லாகம் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவிட்டபுரம் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோண்டாவில் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொக்குவில் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்குளம் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Mannar railway line (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னார் தொடருந்துப் பாதை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெட்டிக்குளம் தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனையிறவு தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் வழித்தடம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி - சென்னை முதன்மை வழித்தடம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோகாய்டோ சின்கான்சென் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளனிப் பள்ளத்தாக்குத் தொடருந்துப் பாதை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/social-media/529793-there-s-only-love-nothing-else-kohli-on-2nd-wedding-anniversary.html", "date_download": "2020-07-07T20:09:15Z", "digest": "sha1:SSDPCJEORMS2UUUFCPSYQNPD5NU6HHC7", "length": 14563, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "காதல் மட்டுமே வேறொன்றும் இல்லை: இரண்டாம் ஆண்டு திருமண நாள் குறித்து கோலி | There’s only love & nothing else: Kohli on 2nd wedding anniversary - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nகாதல் மட்டுமே வேறொன்றும் இல்லை: இரண்டாம் ஆண்டு திருமண நாள் குறித்து கோலி\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி இன்று தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, தன��ு மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇது குறித்த பதிவை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அனுஷ்காவுடன் இருக்கும் கருப்பு - வெள்ளை புகைப்படத்தைப் பதிவிட்டுப் பகிர்ந்திருந்தார்.\nஅப்பதிவில் கோலி, “நிஜத்தில் காதல் மட்டுமே உள்ளது. வேறொன்றும் இல்லை. உங்களை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்தும் ஒருவருடன் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கும்போது உங்களிடம் ஒரு உணர்வு மட்டுமே உள்ளது. அது நன்றி மட்டுமே” என்று பதிவிட்டிருந்தார்.\nமேலும் அனுஷ்கா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் , “மற்றொருவரை நேசிப்பது என்பது கடவுளின் முகத்தைப் பார்ப்பதைப் போன்றது. காதல் உணர்வு மட்டுமல்ல. அதைவிட மேலானது. அது ஒரு வழிகாட்டி, உந்துசந்தி, உண்மைக்கான பாதை. இதுபோன்ற காதலை நான் பெற்றதற்கு முழுமையாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்திய கிரிக்கெட் அணிகோலிஅனுஷ்காதிருமண ஆண்டுவாழ்த்துகாதல்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\n‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு\nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற...\nஅரசின் கைப்பாவையாக இருக்க முடியாது ஊடகம்\nநெட்டிசன் நோட்ஸ்: தோனி பிறந்த நாள் - சாதனைக்காரன்\nபாகுபலிக்கு சற்றும் குறைந்ததல்ல கட்டப்பா கதாபாத்திரம் - பின்னணிக் குரல் கொடுத்த சமாய்...\nகரோனா தொற்றால் பாதிப்பு; முன்னாள் அமைச்சர் வளர்மதி, எம்எல்ஏ அர்ச்சுணன் விரைவில் நலம்...\nமட்டைப் பிட்சில் டாப் ஆர்டர் மட்டுமே ஆடினால் போதாது, 20/3 என்றால் இந்திய...\nநெட்டிசன் நோட்ஸ்: தோனி பிறந்த நாள் - சாதனைக்காரன்\nடிக் டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி\nநெட்டிசன் நோட்ஸ்: விஜய் பிறந்த நாள் - தனி சாம்ராஜ்ஜியம்\nநெட்டிசன் நோட்ஸ்: பெண்குயின் - த்ரில்லிங் மிஸ்ஸிங்\nநடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nதமிழகத்தில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா மீண்டும் முழு ஊரடங்கு வருமா மீண்டும் முழு ஊரடங்கு வருமா\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் பூச்சி மருந்து தெளிப்பு: நடவடிக்கை கைகொடுப்பதாக மத்திய அரசு...\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nபள்ளி நேரத்தைக் கடந்து நடக்கும் அரையாண்டு தேர்வு; மலை கிராம மாணவர்கள் வீடு...\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 48 ராக்கெட்: 10 செயற்கைக் கோள்களுடன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/-photo-exhibition-of-photographic-society-of-madras.html", "date_download": "2020-07-07T17:59:03Z", "digest": "sha1:VQOFJ2SMLM2JJNINLOSXSAXIJSR7UTAG", "length": 12025, "nlines": 56, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கானகத்திற்கு அழைத்து சென்ற புகைப்படக் கலைஞர்கள்!", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nகானகத்திற்கு அழைத்து சென்ற புகைப்படக் கலைஞர்கள்\nமெட்ராஸ் புகைப்பட கலைஞர்கள் சங்கம்(photographic society of madras) சார்பாக லலித் கலா அகாதமியில் நடைபெற்ற புகைப்பட…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nகானகத்திற்கு அழைத்து சென்ற புகைப்படக் கலைஞர்கள்\nமெட்ராஸ் புகைப்பட கலைஞர்கள் சங்கம்(photographic society of madras) சார்பாக லலித் கலா அகாதமியில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜூன் 19 முதல் 25 ம் தேதிவரை மதியம் 12 முதல் இரவு 8 மணிவரை இந்த கண்காட்சி நடைபெற்றது.\nஅரங்கத்திற்குள் நுழைந்ததும் 50 மேற்பட்ட புகைப்படங்கள் எதை பார்ப்பது என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு அனைத்து புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்தன. காலை மஞ்சள் வெயிலில் ஆள் உயரம் வளர்ந்த புற்களுக்கு நடுவில் நிற்கும் புள்ளிமான் கூட்டம், தண்ணீரில் இருந்து எழும்பும் பறவை, கானகத்தில் தனியாக நிற்கும் குதிரை, மல்யுத்தம் செய்வது போல் தும்பிக்கையை பயன்படுத்தி மோதிக்கொள்ளும் இரு யானைகள், இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டுமே என்று ஏங்கி நிற்கும் நத்தை..\nஎன்று ஒரு கானகத்தை லலித் கலா அகாதமியின் அரங்கத்திற்குள் அடைத்து வைத்ததுபோல் இருந்தது. மாசில்லாத நதிகள், இமய மலையின் பனி நிறைந்த மலைகள், நதியின் கரையில் அமர்ந்து ரசிக்கும் பெண் என்று எண்ணற்ற புகைப்படங்கள்.\nஅரங்கத்தின் ஏசியின் குளிரில் , இந்த புகைப்படத்தை பார்த்தபோது எதோ கானகத்திற்கும், பனிகள் படர்ந்த மலைக்கும் சென்று வந்ததுபோல ஓரு உணர்வு ஏற்பட்டது.இயற்கையை மட்டுமல்லாமல் மனிதர்களையும், கட்டிடங்களையும், நாடக நடிகர்களின் முக பாவனைகளையும் மிக நெர்த்தியாக தங்களின் ஒளி மொழியால் புகைப்படக் கலைஞர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.\nபிஎஸ்எம் கூட்டமைப்பை சேர்ந்த 87 புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எல்லா வருடமும் பிஎஸ்எம் சார்பில் இதுபோன்ற புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது.\nகண்காட்சின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் தினமலர் பத்திரிக்கையின் மூத்த புகைப்பட கலைஞர் முருக ராஜ் கலந்து கொண்டார்.\nபிஎஸ்எம்-யின் துணை தலைவர் ஜெயானந்த் கோவிந்தராஜூ வரவேற்புரை வழங்கினார். இதைத்தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் முருக ராஜ் கூறுகையில், இந்த மேடையில் நான் நிற்க காரணமான பழமையும், பெருமையும் மிக்க பிஎஸ்எம் அமைப்புக்கும், நான் சார்ந்திருக்கும் தினமலர் நிர்வாகத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநீங்கள் எடுத்த புகைப்படங்களை பார்த்த பார்வையாளர்கள் உணர்ச்சி பொங்க வெளிப்படுத்திய கருத்துகள்தான் உங்களுக்கு கிடைத்த முதல் சான்றிதழ். நான் இப்போது உங்களுக்கு கொடுக்க இருப்பது இரண்டாவது சான்றிதழே. எனக்கும் அப்படித்தான்.\nவிருதுகளைவிட, பத்திரிக்கையில் எனது புகைப்படத்தை பார்த்துவிட்டு என்னிடம் பேசும் மக்களின் கருத்துகளை, பாராட்டுகளைத்தான் நான் பெரிதாக மதிக்கிறேன். இந்த புகைப்படங்கள் என் தேடலை மேலும் அதிகரித்துள்ளது. இங்கேதான் என்னை நான் புத்தாக்கம் செய்துகொள்கிறேன். என்னை அழைத்து கவுரவப்படுத்தியதற்கு நன்றி’ என்று தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து 87 புகைப்படக் கலைஞர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.\n89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்\nசரோஜ்கான் - நடன ராணி\nபாரத் நெட் டெண்டர்: முதல்வர் உரிய விளக்கம் அளிப்பாரா\nகொரோனாவைக் கண்டறியும் மோப்ப நாய்கள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/sayeesha/", "date_download": "2020-07-07T19:17:53Z", "digest": "sha1:Z6ZKG2SZBCUU3VMMTEKK7P5OZKGJS2V5", "length": 3126, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "Tag | sayeesha", "raw_content": "\nTakiTaki பாடலுக்கு உடலை வளைத்து நெளித்து ஆடும் சாயிஷா .டேன்ஸ்ல உங்கள மிஞ்ச ஆளே இல்ல.\nஇன்னும் சில மணி நேரங்களில் வெளியாக இருக்கும் ஆர்யாவின் டெடி டீசர்\nரிலீசிற்கு முன்பே விநியோகிஸ்தருக்கு லாபம் கொடுத்த சூர்யாவின் காப்பான்\nதனது கணவரின் புகைப்படத்தை தனது சட்டையில் அச்சடித்த பிரபல நடிகை\nமீண்டும் கலக்கலாக களமிறங்கிய 'அயன்' கூட்டணி காப்பான் பட சூப்பர் ட்ரெய்லர்\nசூர்யாவின் காப்பான் படத்திற்கும் வந்த கதை திருட்டு சிக்கல் நீதிமன்றம் வரை சென்றுள்ள கதை பஞ்சாயத்து\nஅடுத்த இலக்கை நோக்கி நகரும் ஆர்யா\nஅடுத்த மாதம் கடைசிக்கு தள்ளிப்போன சூர்யாவின் காப்பான்\nஇது என்னடா புதுசா இருக்கு காத��ிட்ட காதல சொல்லாம, அவங்க அம்மா கிட்டையா சொல்லுவாங்க\nஅடேங்கப்பா என்ன ஒரு அழகான ஜோடி நடிகை சாயீசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்\nநடிகை சாயீசா வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nநடிகர் ஆர்யா - சாயிஷாவின் ரிசப்ஷன் கிளிக்ஸ்....\nகாப்பான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி ட்ரீட் கொடுத்த சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/11/2-3.html", "date_download": "2020-07-07T17:45:00Z", "digest": "sha1:OUQQ2YEMBVIHMDBGV4VR7XQ2PD25EXFL", "length": 11690, "nlines": 124, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: ஜனாதிபதின் 2ஆவது பதவிஏற்பு வைபோகத்தின் 3வது வருடாந்த கொண்டாட்ட நிகழ்வுகள் .", "raw_content": "\nஜனாதிபதின் 2ஆவது பதவிஏற்பு வைபோகத்தின் 3வது வருடாந்த கொண்டாட்ட நிகழ்வுகள் .\nஜனாதிபதிஇன் 2ஆவது பதவிஏற்பு வைபோகத்தின் 3வது வருடாந்த கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .\nகல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபால் தலைமைல் இடம்பெற்ற மரநடுகை, துவாப் பிராத்தனை, வயது முதிர்தோர்களுக்கான கொடுப்பணவுவழங்கள் போன்ற இன் நிகழ்வுகளில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர் .\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத���திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\n“கல்முனை மாநகரத்தை சுத்தம் செய்து அழகுபடுத்துவோம்“\nஇந்து சமையத்தின் கல்விக்கான தெய்வமாகப் மதிக்கப்படு...\nஅஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 5 வது ...\nபயன் படுத்தாத சுனாமியினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்க...\nகல்முனை அல் மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய...\n48 வருடங்களின் பின் ஒன்று சேர்ந்த கல்முனை ஸாஹிரா த...\nஅகில இலங்கை ரீதியில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய ...\n“சித்திரக்கலை துணை நூல்“ எனும் நூலை அக்குரனை முஸ்ல...\n” உளநலம் உள நோய்கள் ” தொடர்பான மூன்று நாள் மருத்து...\nமலேசியாவின் செனட்டருமான செய்யத் இப்ராஹிம் பின் காத...\nகிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் விடுத்த வ...\nசர்வ சமய ஒன்றியத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட நிகழ்\nகல்முனை வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய வலயத்திற்குட்...\nசெல்வி, எம். ஆர். ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி...\nசம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல் மனார் வித்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67 வது பிறந்த தினத்தைய...\nகல்வியே முதன்மை எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு...\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு பொறுப்பாக...\nஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண...\nகூட்டெரு பிரயோக வயல் விழா.\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க...\nதேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் “ நட்புற...\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு ஸக்காத் நிதிய\nநிந்தவுர் ஹிதாயத்துல்லாஹ் மீர்சா எழுதிய ” நெறிகள்...\n” இஸ்லாமிய சமூக நீதியையும் மற்றும் பால்நிலை சமத்து...\nகாரைதீவில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வ...\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தினம்.\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நாற்பெரும் விழாக...\n2012 ஆம் ஆண்டுக்கான மாணவத்தலைவர்களுக்கான விருது வழ...\nசிறந்த சிரேஸ்ட பிரஜை எம்.சி.ஆதம்பாவா\nஜனாதிபதின் 2ஆவது பதவிஏற்பு வைபோகத்தின் 3வது வருடாந...\nதாருல் அர்ஹம்' பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளி...\nநிர்வாகக்கட்டிட அடிக்கல் நா��்டு விழா. ( அப்துல் அஸ...\nகல்முனை அல்-அஷ்ஹா் வித்தியாலயத்தில் இவ்வாண்டு புலம...\nகல்முனைக்குடிப் பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி - மக...\nகல்முனை சாஹிராக் கல்லூரி வீதியில் மஹ்மூத் மகளீா் க...\n” வளமான மண் வளமான நாடு ”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் ஒழுங்கு செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.info/2010/06/blog-post_4507.html", "date_download": "2020-07-07T18:32:59Z", "digest": "sha1:SSORIPWP44MPY6UXFWOXCDTV3BYBYSP4", "length": 33713, "nlines": 825, "source_domain": "www.kalvisolai.info", "title": "Kalvisolai.Info: இயற்கையே நமது எதிர்காலம்", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nகடந்த 7,000 ஆண்டுகளில் சிற்றூர்கள் பேரூர்களாகவும், பேரூர்கள் நகரங்களாகவும், நகரங்கள் பெரு நகரங்களாகவும் மாறின. அவ்வாறு நிகழ்கையில், சோலைகள் அழிந்து நகரங்களாகி, நகரங்கள் நரகங்களாகிவிட்டன.\n÷உலக வயதின் காலக்கணிப்பில், மற்ற உயிர்வகைகளை ஒப்பிட்டால், மனித இனம் தவழ்ந்திடும் மழலைதான். ஆனால், மனித இனம் அளவு கடந்த அறிவாற்றலால், மலைகளைப் பெயர்த்திடவும், நதிகளை நகர்த்திடவும், உயிர்ச் செல்களினுள் ஊடுருவி, அவைகளை உருமாற்றம் அடையச் செய்யவும் ஆற்றல் பல பெற்றுள்ளது.\n÷இதே ஆக்க அறிவு, பல தாக்கங்களைப் பாரில் உள்ள பல்லுயிரின் பாலும் பாராமுகமாகப் பரப்பிக் கொண்டே உள்ளது. இப்பூவுலகில் தாவரங்கள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. பறவைகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. விலங்குகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. ஏன், நுண்ணுயிர் வகைகள் இன்றேலும் மனிதன் வாழ இயலாது.\nஆனால், மனிதன் என்ற இனம் இவ்வுலகத்தில் இல்லாவிட்டால் மற்ற உயிர் வகைகள் நிச்சயமாக வாழ முடியும் - வெறும் வாழ்வு அல்ல, மிக மகிழ்வாக வாழ இயலும்.\n÷எனவே, மனித இனம் இவ்வுலகில் ஓர் இன்றியமையாத அங்கமன்று. மனித இனம் இயற்கை என்ற சிலந்தி வலையில் ஓர் இழை. இவ்விழை, தனித்து இருக்க முடியாது. பிரிந்தால் பஞ்சுபோல் பறந்து விடும்.\n÷எனவே தான், நமது வளமான வாழ்வு, மற்ற உயிர் வகைகளின் நலமான வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்ப கூரறிவுடன் தமிழகத்துக்குத் தகுந்த இயற்கை மேம்பாட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றினால், அனைத்து உயிர்களின் வாழ்வு வளம் பெருகும். பல் உயிர் ஓம்பல் திட்டம் மலைகள் நலம், மக்களின் வள���் அனைத்து உயிர்வகைகளின் மகிழ்வான வாழ்வுதான், மனித இனத்தின் நலமான,வளமான வாழ்வுக்கு ஆதாரம். எனவே, பல்லுயிர்களும் பரவலாக வாழும் மலைப்பகுதிகள்,வனப்பகுதிகளிலே இவைகளின் மகிழ்வான வாழ்வை உறுதி செய்திடும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.\n÷மகரந்தச் சேர்க்கை, விதைகள் பரவுதல் போன்ற இயற்கைப் பணிகளை அனுதினமும் செய்து வரும் பறவைகள், பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்கள், பறவைகள் போன்ற விதைபரப்பும் உயிரினங்களுக்கு ஆண்டு முழுவதும், தேவையான அளவுக்கு, விருப்பமான உணவு தரும் மரவகைகளைக் கண்டறிய வேண்டும். கண்டறிந்து, தமிழக கிழக்குத் தொடர்ச்சிமலை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொழில்நுட்ப அறிவுடன் திட்டம் தீட்டி வளர்க்க வேண்டும். இதனால் மலைகளின் நலம் பெருகும்; பல லட்சக்கணக்கான இளம் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மழைநீரை உறிஞ்சி வைத்து, சுனை நீராக மாற்றிடும் மலைகளின் மறைந்து போன மாபெரும் திறன் மீண்டும் மீண்டு வரும். இதனால் சமவெளிகளில் நீர்வள ஆதாரம் பெருகும். எனவே நீர் உயரும்.\n÷மேலும், இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியானது இளம் தாவரங்களின் இலைப்பசுமை, காற்றிலுள்ள கரியமிலவாயுவை, தற்போதைவிட இருமடங்கு அதிக அளவில் கிரகித்து, தன்னகப்படுத்தும், அதிக அளவு பிராணவாயுவை வெளிவிட்டு, உலகம் வெப்பமாவதைக் குறைத்திடும்.\n÷அன்றாடம் அதிகரித்து வரும் பொருளாதார, கலாசார, தொழில் வளர்ச்சியால் இணைந்து வளர்ந்து, விசுவரூபம் எடுத்துவரும் இயற்கைப் பாதிப்பின், தெளிவான வெளிப்பாடு தான் உலகம் வெப்பமயமாதல் ஆகும்.\nகடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுதோறும் உலகின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வடதுருவம், தென் துருவப் பனிப்பாறைகளும், இமயமலை போன்ற நெடிதுயர்ந்த மலைப்பகுதியில் அடர்ந்து, படர்ந்து படிந்துள்ள பனிக்கட்டிகளும், மிக வேகமாக உருகிக் கரைந்து குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடல்மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகளில் பெருமளவு கடல்கொள்ளும் என உலக அறிவியல் வல்லுநர்கள் அனுதினமும் எச்சரித்துக் கொண்டே உள்ளனர்.\n÷தமிழகத்தில் சுமார் 1000 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப்பகுதியில் உள்ள நகரங்கள், கிராமங்கள், விளைநிலங்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயம் மிக அதிகம். தமிழகத்தில் உள்ள சுமார் 6.2 கோடி மக்கள்தொகையில் 2.9 கோடி மக்கள் 13 மாவட்டங்களின் கடற்கரைப் பகுதியில் வாழ்கிறார்கள்.\nஇந்தக் கடற்கரைப் பகுதிகளில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 810 பேர் வாழ்கிறார்கள். இது தமிழகத்தின் சராசரி மக்கள்தொகையான 512-ஐ காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும். நாகை, கடலூர் மாவட்டங்கள் மிக அதிக சேதத்துக்கு உள்ளாகலாம்.\nநாகை மாவட்டத்தில் சுமார் 56 சதவீதம் பரப்பு கடல்மட்டத்துக்குத் தாழ்வான உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுதவிர, தமிழகத்தில் மாறிவரும் பருவமழை, குறைந்த மழைநாள்களில் நிறைந்த மழை பொழிந்திடும் பாதகத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வறட்சி அதிகரித்து, விளைநிலங்கள் பாலைநிலங்களாக வருங்காலங்களில் மாறிவிடும் அபாயமும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர்களின் மகசூல் குறைவதுடன் நோய் பரப்பும் பூச்சிகளின் எண்ணிக்கையும், அவைகளால் சேதாரமும் அதிகரிக்கும்.\n÷இக்குறைகள் அனைத்தையும் மிக விரைவில் கட்டுப்படுத்த, காற்றில் உள்ள கரியமிலவாயுவின் அடர்த்தியை இனியேனும் அதிகரிக்கவிடாமல் கட்டுப்படுத்தவல்ல\nஆக்கபூர்வமான திட்டங்கள் செயலாக்கப்பட வேண்டும்.\n÷வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் ஒரு சராசரி மனிதன் 14 டன் கரியமிலவாயுவை வான்வெளியில் பரப்பும் அளவுக்கு தனது நாகரிக, பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்து கொள்கிறான். இந்தியாவில் சராசரி இரண்டு டன் கரியமிலவாயு மட்டுமே ஒருசராசரி மனிதன் பயன்பாட்டினால் வெளிப்படுகிறது.\n÷நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து அதிகரிக்க தேவைப்படும் எரிசக்தி, மின்சக்திக்காக நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்றவைகள் தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தப்படும் கட்டாயத்தால், அதிக அளவு கரியமிலவாயு வெளிப்படுத்தலை குறைக்க இயலாது.\n÷ஆனால், இயற்கை வளங்களான தாவரங்களைக் கொண்டு தமிழகத்தில் அந்தச் சாதனையை நிகழ்த்த அதிக அளவு வாய்ப்புள்ளது. பொய்த்து வரும், மாறி வரும் பருவமழையையும், தொடர்ந்து வரும் வறட்சி, வளமிழக்கும் மண் போன்ற சோதனைகளைத் தாங்கி, சாதனை புரிய வல்ல தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளவை மரவகைகளே.\n÷வறட்சியைத் தாங்கி, மிகவேகமாக வளர்ந்து அதிக அளவு மகசூல் வழங்கி, தொழிற்சாலைகளுக்கு ஏற்ற மூலப் பொருளாகவும் உள்ளவை அவையே, மக்களின் அன்றாட வாழ்வுக்க��ப் பயன்படும் சாதனமாகவும், விவசாயிகளுக்கு அதிக லாபம் தர சாதகமான பல இன, இந்நாட்டு, வெளிநாட்டு மரங்கள் தமிழகத்தின் வனத்துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.\nஇவைகளைப் பெருமளவில் வளர்த்தால், ஒவ்வொரு சொட்டு நீரையும் ஒவ்வொரு துளி மண்ணையும் ஒவ்வொரு சூரியக் கதிரையும் ஒன்றிணைத்து மாபெரும் சத்தியாக மாற்றலாம்.\nஅதைத் தமிழக மக்களின் வளமான, நலமான வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடிப்படையாகவும் அமைத்திடலாம். இத்திட்டங்கள் பொருளாதார ரீதியில் வளமானதாகவும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பதாகவும், மாசு கட்டுப்பாட்டுக்கான மந்திரமாகவும் தமிழகத்தில் பரிமளிக்க வல்லவை.\n÷தமிழக மக்களின், குறிப்பாக கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வின் தரத்தையும், வளத்தையும் உயர்த்த வல்ல வரம் தரும் மரம் நடும் திட்டத்துடன், நலம் காத்திடும் நல்ல திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇப்பூவுலகம் நமது மூதாதையரிடமிருந்து பெற்ற சொத்து என்று கருதாமல், நமது பிள்ளைகளிடமிருந்து பெற்ற கடன் என்று கருதி, பொறுப்புடன், முதலுடன் வட்டியையும் சேர்த்து, வளமிக்கதாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.\nஇயற்கையே நமது எதிர்காலம் என்ற மாபெரும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். நமது வருங்காலச் சந்ததிகள் மற்றும் அனைத்து உயிர்வகைகளின் வளமான, வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குதற்குரிய செயல்களில் ஈடுபட வேண்டும்.\nLabels: இயற்கையே நமது எதிர்காலம்\n வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/search/label/Which", "date_download": "2020-07-07T19:41:25Z", "digest": "sha1:WNF4VKSWHYX6367BF3MHQBAC5D3CKB7X", "length": 51865, "nlines": 325, "source_domain": "www.proudhindudharma.com", "title": "Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!", "raw_content": "\n.. A beautiful conversation with Lord Muruga - அரியது கேட்கும் வடிவடிவேலோய்... தெரிந்து கொள்ள..இங்கே படிக்கவும்..\nHanuman Chalisa with meaning (ஹனுமான் சாலிசா அர்த்தத்துடன்) தெரிந்து கொள்ள..இங்கே படிக்கவும்..\nஅரிது அரிது மானிடராதல் அரிது\nசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது\nகூன் குருடு செவிடு பேடு\nதானமும் தவமும் தான் செய்தல் அரிது\n���ானமும் தவமும் தான் செய்வராயின்\nவானவர் நாடு வழி பிறந்திடுமே...\nஅரியது கேட்டமைக்கு அழகான தமிழில் விளக்கம் தந்த மூதாட்டியே\nகொடிது கொடிது வறுமை கொடிது\nஅதனினும் கொடிது இளமையில் வறுமை...\nஅதனினும் கொடிது ஆற்றுணாக் கொடு நோய்\nஅதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்\nஅதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பது தானே...\nமிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால்\nபெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்\nபெரிது பெரிது புவனம் பெரிது\nபுவனமும் நான் முகன் படைப்பு\nநான் முகன் கரிய மால் (திருமால்/விஷ்ணு) உந்தியில் (தொப்புள்) வந்தோன்\nகரிய மாலோ அலைகடல் துயின்றோன்\nஅலை கடலோ குருமுனியன் கையிற் அடக்கம்\nபுவியோ அரவினுக்கொரு தலைப் பாரம்\nஅரமோ (அரவம்/பாம்பு) உமையவள் சிறு விரல் மோதிரம்\nஉமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்\nதொண்டர் தம் பெருமையை சொல்லவும்\nவாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால் அதில் வியப்பில்லை\nஇனியது கேட்கின் தனிநெடு வேலோய்\nஇனிது இனிது ஏகாந்தம் இனிது\nஅதனினும் இனிது ஆதியை தொழுதல்\nஅதனினும் இனிது அறிவினம் சேர்தல்\nகனவிலும் நனவிலும் காண்பது தானே\nஅரியது கொடியது பெரியது இனியது\nபொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது\nஅருள் நிறைந்த புலவர் நெஞ்சில்\nஅமுதம் என்னும் தமிழ் கொடுத்த\nபொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது\nமுருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த\nமுருகன் என்ற பெயரில் வந்த\nமுறுவல் (புன்முறுவல்/சிரிப்பு) காட்டும் குமரன் கொண்ட\nஅறிவில் அரியது அருளில் பெரியது\nஅள்ளி அள்ளி உண்ண உண்ண\nமுதலில் முடிவது முடிவில் முதலது\nமூன்று காலம் உணர்ந்த பேர்க்கு\n'யாகத்தில் பலி' பற்றி வேதத்தில் சொல்கிறது... அதை ...\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர் (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாசர் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருமொழி (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேடுவ (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதிய��க வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n'யாகத்தில் பலி' பற்றி வேதத்தில் சொல்கிறது... அதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/25886/Aiadmk-MP's-protest-at-Rajya-Sabha-for-Cauvery-Management-Board;-House", "date_download": "2020-07-07T19:57:55Z", "digest": "sha1:K3DGM2JHWRQP6X24C7EWX3PCY3Q6J4RK", "length": 6402, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுக எம்பிக்களால் மாநிலங்களவையில் அமளி | Aiadmk MP's protest at Rajya Sabha for Cauvery Management Board; House adjourned | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅதிமுக எம்பிக்களால் மாநிலங்களவையில் அமளி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பிக்களின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது.\nமாநிலங்களவை இன்று கூடியதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். ‘அமைத்திடுக.. அமைத்திடுக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக’ என மாநிலங்களவையில் எம்.பிக்கள் முழக்கமிட்டனர். மைத்ரேயன் தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் அவைத்தலைவர் மேசையை சூழ்ந்தனர். எம்.பிக்களின் தொடர் முழக்கம் காரணமாக அவை அமளி நிலவியது. அதேபோல் ஆந்திராவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிறப்பு நிதி உதவித் தேவை என வலியுறுத்தி மாநிலங்களவையில் முழக்கமிட்டனர்.\nபரோலில் சொந்த ஊருக்குச் சென்றார் ரவிச்சந்திரன்\nஆஸ்கரில் ���ிருதுகளை அள்ளிய ‘டன்கர்க்’ \nஇன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nசேலம்: கொரோனா தொற்று பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்\nசீனாவை அச்சுறுத்தும் வகையில் போர்ப் பயிற்சி செய்த அமெரிக்கா \n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nகேரள அரசியலில் சர்ச்சையை கிளப்பும் 30 கிலோ தங்கக் கடத்தல்.. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்\nநெருப்பாற்றில் நீந்திய இந்திய அணி.. தோனி எனும் கேப்டனை வரலாறு உருவாக்கிய தருணம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபரோலில் சொந்த ஊருக்குச் சென்றார் ரவிச்சந்திரன்\nஆஸ்கரில் விருதுகளை அள்ளிய ‘டன்கர்க்’ ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69349/WhatsApp-sees-70%25-drop-in-%E2%80%98viral-message%E2%80%99-forwards-after-applying", "date_download": "2020-07-07T18:05:46Z", "digest": "sha1:I6VQKVZBZKAWD64JHQYLUIN4XSNWAXH5", "length": 7739, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிகமுறை பகிரப்படும் தகவல்கள்: 70% குறைந்ததாக வாட்ஸ் அப் அறிவிப்பு | WhatsApp sees 70% drop in ‘viral message’ forwards after applying limits | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅதிகமுறை பகிரப்படும் தகவல்கள்: 70% குறைந்ததாக வாட்ஸ் அப் அறிவிப்பு\nவாட்ஸ் அப் செயலியில், அதிக முறை அனுப்பப்பட்ட செய்திகள் பகிரப்படுவது 70% குறைந்துள்ளது.\nவாட்ஸ்அப் எந்த அளவுக்கு ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கிறதோ அதே அளவுக்கு வதந்திகளும் பரவுகிறது. இதனை தடுக்க வாட்ஸ்அப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி,\nகொரோனா வைரஸ் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் பகிரப்படுவதை குறைக்கும் வகையில் கடந்த 7 ஆம் தேதி வாட்ஸ் அப் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியது. அதன்படி, பயனர்களால் அதிக முறை அனுப்பப்பட்டதாக கண்டறியப்படும் செய்திகளை, ஒரேநேரத்தில் ஒருவருக்கு மட்டும��� பகிர முடியும் என்ற வசதி நடைமுறைக்கு வந்தது. கொரோனா தொடர்பாக போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த நடவடிக்கை மேற்கொண்டது.\nஇதனால், அந்த வகையிலான தகவல்கள் பகிரும் விகிதம் 70% குறைந்துள்ளதாக வாட்ஸ் அப்பை நிர்வகித்து வரும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.\nசெப். இறுதியில் கொரோனாவுக்கு தடுப்பூசி - ஒரு மருந்தின் விலை சுமார் ரூ.1,000\nதிண்டிவனத்தில் சிறுமியை திருமணம் செய்த காதலன் போக்சோவில் கைது\nடிஜிட்டல் தளங்களில் வெளியானாலும் கூட.... : கொரோனாவால் ஆஸ்கர் விதிமுறையில் தளர்வு\nஇன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nசேலம்: கொரோனா தொற்று பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்\nசீனாவை அச்சுறுத்தும் வகையில் போர்ப் பயிற்சி செய்த அமெரிக்கா \n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nகேரள அரசியலில் சர்ச்சையை கிளப்பும் 30 கிலோ தங்கக் கடத்தல்.. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்\nநெருப்பாற்றில் நீந்திய இந்திய அணி.. தோனி எனும் கேப்டனை வரலாறு உருவாக்கிய தருணம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிண்டிவனத்தில் சிறுமியை திருமணம் செய்த காதலன் போக்சோவில் கைது\nடிஜிட்டல் தளங்களில் வெளியானாலும் கூட.... : கொரோனாவால் ஆஸ்கர் விதிமுறையில் தளர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011_11_28_archive.html", "date_download": "2020-07-07T17:55:09Z", "digest": "sha1:KJ6TAGBR47B3YBLVZE62E7VQLJ26O5LY", "length": 34111, "nlines": 231, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 11/28/11", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோ���னையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஅண்ணாச்சி கடையும் ஆறுமாத பாக்கியும்....\nதனது புதியபடமான இளமை நாட்கள் தொடர்பான பணியிலிருந்த இயக்குனர் விக்கிரமனைச் சந்தித்தேன் பொதுவாக எங்கள் சந்தி��்பின் போது நாங்கள் சினிமா பற்றி பேசுவது மிகவும் குறைவு பொதுவாக எங்கள் சந்திப்பின் போது நாங்கள் சினிமா பற்றி பேசுவது மிகவும் குறைவு சினிமா அல்லாத பிற விஷயங்கள் குறித்துத்தான் பெரும்பாலும் எங்கள் விவாதம் இருக்கும் சினிமா அல்லாத பிற விஷயங்கள் குறித்துத்தான் பெரும்பாலும் எங்கள் விவாதம் இருக்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதித்த அந்த நேரத்தில் அதை எதிர்த்து தனது கருத்துக்களை ஆவேசமாக எடுத்து வைத்தவரிடம் உங்கள் வாதத்தை அறிக்கையாக அனுப்புங்கள் என்று சொல்லி விட்டு வந்தேன் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதித்த அந்த நேரத்தில் அதை எதிர்த்து தனது கருத்துக்களை ஆவேசமாக எடுத்து வைத்தவரிடம் உங்கள் வாதத்தை அறிக்கையாக அனுப்புங்கள் என்று சொல்லி விட்டு வந்தேன் அதற்குப் பிறகு மத்திய அரசின் அனுமதி தமிழகத்திற்குப் பொருந்தாது அதற்குப் பிறகு மத்திய அரசின் அனுமதி தமிழகத்திற்குப் பொருந்தாது தமிழக அரசு அதை முழுமையாக எதிர்க்கிறது என்று முதல்வர் அறிவித்து விட்டாலும் விக்ரமனின் அறிக்கையினுள்ளே பொதிந்திருக்கும் மனிதாபிமானம், நடுத்தர ஏழைக் குடும்பங்களுடைய வாழ்வியல் நிதர்சனம் ஆகியவற்றிற்காக அதை அப்படியே கீழே பதிந்திருக்கிறேன் :-\n\"சில்லறை வணிகத்தில் 51 % அந்நிய முதலீட்டை அங்கீகரிப்பதென மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. “உலக பொருளாதர மயமாக்கல்”(Globalization) என்னும் கொள்கையால் இந்திய உற்பத்தி பெரிதும் பாதிக்கபட்டு இருக்கும் சூழ்நிலையில் சில்லறை வணிகத்தை அடியோடு முடக்கும் செயல் இது என்று நான் கருதுகிறேன்.”வால்மார்ட்” போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும் போது மிகவும் குளிரூட்டப்பட்ட கடைகளை ஆரம்பிக்கும். (Air Conditioned Shops). வாடிக்கையாளர்களை கவர ஆரம்பத்தில் பல சலுகைகளை அறிவிக்கும்.ஏற்கனவே வெளிநாட்டு மோகம் கொண்ட நமது நாட்டு நாகரீக இளைஞர்கள் இவைகளை மட்டுமே தேடிச் செல்ல தொடங்குவார்கள். இதனால் நமது சில்லறை வணிகர்களின் வியாபாரம் மெல்ல மெல்ல நலிவடைந்து ஆறுமாதத்துக்குள்ளோ அல்லது ஒரு வருடதுக்குள்ளோ கடையை மூடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதன்பின் தான் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தன் சுயரூபத்��ை காட்டும்.சில்லறை வணிகத்தில் ஏகபோக உரிமை இவர்களின் கைக்கு வந்த பிறகு இவர்கள் வைப்பது தான் விலை.வேறு வழியின்றி வாங்கித்தான் தொலைக்க வேண்டும்.இது போன்ற பெரிய கடைகள் தரமானவை என்ற ஒரு தவறான எண்ணத்தை நமக்குள் நாமே வளர்த்துகொண்டு இருக்கிறோம். எப்படி கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் ஊடுருவியதோ அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் இதுவும்.நமது நாட்டில் சில்லறை வணிகர்கள் என்பவர்கள் யார் அவர்கள் வெறும் வணிகர்கள் மட்டுமல்ல நமது உறவினர்கள்.நமது மண்ணில் பிறந்தவர்கள். நமது கஷ்டம் தெரிந்தவர்கள்.\nதமிழ்நாட்டில் அநேகமான எல்லா கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒரு “ அண்ணாச்சி” கடை வைத்திருப்பார். இந்த கடைகளில் பெரும்பாலும் ஏழை,நடுத்தர மக்கள்தான் பொருட்கள் வாங்குவார்கள்.பல நேரங்களில் நாம் இவர்கள் கடையில் கடன் சொல்லி தான் வாங்குகிறோம்.சிலரால் ஆறுமாதங்களாகியும் கடனை திருப்பிக்கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவும்.தயங்கி தயங்கி அண்ணாச்சி கடையில் மீண்டும் 2 கிலோ அரிசி , 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் நல்லெண்னை என்று கடன் கேட்ப்போம்.நமது குடும்ப நிலைமை தெரிந்து கொண்ட அந்த அண்ணாச்சியும் “ஏற்கனவே ஆறு மாதமா பாக்கி இருக்கு என்று மெதுவாக சொல்லிக்கொண்டே , சரி என்ன செய்ய உங்க வீட்டுக்காரர் ஆறு மாசமா படுத்த படுக்கையா இருக்காரு, நீங்க என்ன பண்ணுவீங்க,பணம் வந்ததும் மொதல்ல என் கடனை செட்டில் பண்ணிடுங்க” என்று சொல்லி மீண்டும் நாம் கேட்ட பொருளை கொடுக்கத்தான் செய்வார்.பணத்தை திருப்பி கொடுத்ததும் 500 ரூபாய்க்கோ,1000 ரூபாய்க்கோ பொருள் வாங்கினால் நாம் “கொசுறு” என்று எதாவது கேட்ப்போம்.அதையும் சிரித்த முகத்துடன் தருவார்.இது போன்ற பாசமிக்க உறவை, நாம் கஷ்டப்படும்போது கடன் தந்து உதவும் பண்பை, இந்த பன்னாட்டு நிருவனங்களிடம் நாம் எதிர்ப்பார்க்க முடியுமா உங்க வீட்டுக்காரர் ஆறு மாசமா படுத்த படுக்கையா இருக்காரு, நீங்க என்ன பண்ணுவீங்க,பணம் வந்ததும் மொதல்ல என் கடனை செட்டில் பண்ணிடுங்க” என்று சொல்லி மீண்டும் நாம் கேட்ட பொருளை கொடுக்கத்தான் செய்வார்.பணத்தை திருப்பி கொடுத்ததும் 500 ரூபாய்க்கோ,1000 ரூபாய்க்கோ பொருள் வாங்கினால் நாம் “கொசுறு” என்று எதாவது கேட்ப்போம்.அதையும் சிரித்த முகத்துடன் தருவார்.இது போன்ற பாசமிக்க உறவை, நாம் கஷ்டப்படும்போது கடன் தந்து உதவும் பண்பை, இந்த பன்னாட்டு நிருவனங்களிடம் நாம் எதிர்ப்பார்க்க முடியுமாசில்லறை வணிகத்தில் ஈடுப்பட்டுள்ள எவருமே பெரிய கோடிஸ்வரர் ஆகி விடுவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஓரளவிற்கு நியாயமான விலையில் விற்பதால் பெரிய லாபத்தை ஈட்டுவது இல்லை.அதை நீங்கள் உள்ள தெருவில் 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் கடை வைத்திருக்கும் கடைக்காரரை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.ஆனால் இப்பொழுது சில்லறை வணிகத்தில் கால் பதிக்க இருக்கும் “வால்மார்ட்” நிறுவன முதலாளி சில ஆண்டுகளுக்கு முன்பு “பில்கேட்ஸை” மிஞ்சிய கோடிஸ்வரர்.\nஆகவே சகோதரர்களே,சகோதரிகளே, நம்மில் ஒருவராக நம்மை நம்பியே வாழும் நமது தெரு பூர்விக சில்லறை வணிகர்களை தொடர்ந்து ஆதரிப்போம்.மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்ப்போம்.மீறி அந்த நிறுவனங்கள் இங்கு கால்பதிக்குமே ஆனால், நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அதை முழுமையாக நிராகரிப்போம்.நிச்சயம் இதில் ஒன்றுப்பட்டு தமிழ் இனம் ஜெயிக்கும்.தமிழர்களின் ஒற்றுமை உலகத்திற்கு தெரியும்.நாம் ஜெயித்துக்காட்டினாலே மற்ற மாநிலங்களும் நம்மை பின் பற்றி இந்த பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்கும்.இது நமது சகோதரர்களுக்காக நாம் கொடுக்கும் குரல். ஒன்று படுவோம் . அந்நிய சக்தியை விரட்டியடிப்போம்.\"\nதேடல் குறிப்பு: director, vikraman, அண்ணாச்சி, அந்நிய முதலீடு, சில்லறை வணிகர், விக்ரமன்\n--கனிமொழி ஜாமீன் குறித்து கருணாநிதி கருத்து\nகனிமொழிக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் அப்போது அவர், கனிமொழி தன்னைப் பார்க்க வரும்போது \"அப்பாடா... வந்தியா அப்போது அவர், கனிமொழி தன்னைப் பார்க்க வரும்போது \"அப்பாடா... வந்தியா என்று கேட்பேன் எனக் கூறியுள்ளார். செலக்டிவான இந்த பேட்டி பற்றி அவருடைய இல்லத்திலிருந்து பத்திரிகையாளர்களுக்கு தரப் பட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை பின் வருமாறு ( இதைத்தான் தங்கள் நிருபர்களே கேள்வி கேட்டது போல நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன) :-\nசெய்தியாளர் :- கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இப்போது உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது\nகருணாநிதி பதில் :- மிகவும் மகிழ்ச���சியாக இருக்கிறது.\nகேள்வி :- அவர்கள் வந்தவுடன் முதலில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nகேள்வி :- நீங்கள் இப்போது டெல்லி செல்கிறீர்களா\nகேள்வி :- கனி இன்றைக்கே சென்னை வருகிறார்களா\nபதில் :- இன்னும் தெரியவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் வர வேண்டும்.\nகேள்வி :- இவ்வளவு நாள் தாமதமாக ஜாமீனில் விட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள சட்ட விதி முறைகளைப் பற்றி நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா\nபதில் :- ஜாமீன் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைய வேண்டிய நேரத்தில் தாமதத்திற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்க முடியாது.\nகேள்வி :- சிறையில் ஆறு மாத காலம் கஷ்டங்களை யெல்லாம் கனிமொழி அனுபவித்திருக்கிறார்கள். அதற்காக இப்போது கட்சியில் ஏதாவது பெரிய பதவி கிடைக்குமா\nபதில் :- “அப்பா” என்ற முறையில் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். “தலைவர்” என்பதற்காக நான் சர்வாதிகாரி அல்ல. எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே கட்சிதான் எந்த முடிவையும் செய்யும்.\nகேள்வி :- சென்னைக்கு எப்போது வருகிறார்கள் என்பது நிச்சயமாகி விட்டதா\nபதில் :- எப்போது வருகிறார் என்று தெரியவில்லை. நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் மற்றவர்களும் அங்கே இருக்கிறார்கள். வழக்கறிஞர்களோடு நீதி மன்றத்தில் கலந்து பேசி சொல்வார்கள்.\nகேள்வி :- தற்போது கிடைத்துள்ள ஜாமீன், வழக்கில் பிறகு கிடைக்கக் கூடிய வெற்றிக்கு முன்னுதாரணமாக இருக்குமா\nபதில் :- நான் நீதிமன்றங்களைப் பற்றியும், வழக்கின் போக்குகள் பற்றியும் விவாதிப்பது முறையல்ல\nகேள்வி :- தற்போது கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், ராஜாவையும் ஜாமீன் போடச் சொல்லி வற்புறுத்துவீர்களா\nபதில் :- அதைப் பற்றி ராஜா என்னுடைய கருத்துக்களைக் கேட்டால் உரிய கருத்துக்களைச் சொல்வேன். இதுவரை ராஜா அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை.\nகேள்வி :- கனிமொழியை ஜாமீனில் விட்ட பிறகு, தான் ஜாமீன் கேட்பது பற்றி முடிவு செய்வேன் என்று ராஜா சொல்லியிருந்தாரே\nபதில் :- என்னிடம் கலந்து பேசி, அவர் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.\nகேள்வி :- கனிமொழி ஜாமீன் பெற்று சென்னைக்கு வரும்போது, கட்சித் தொண்டர்களின் வரவேற்பு பெரிதாக இருக்குமா பலமாக இருக்குமா\nபதில் :- வரவேற்பு இருக்கும். அது பலமாக இருக்குமா, பெர��தாக இருக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆறு மாதங்களாக சிறையிலே இருந்து விட்டு வருகிறார். உள்ளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டு வரவேற்றால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.\nகேள்வி :- கனிமொழியின் தாயார் எப்படி இருக்கிறார்\nபதில் :- அவர் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தாய் உள்ளம் அல்லவா\nமிஸ்டர் கார்த்தி எப்ப ஹைதராபாத் கிளம்புறீங்க\nதமிழ் சினிமாவில் வாய்க்கொழுப்பு அதிகமுள்ள நடிகர் என்று அந்தக் காலத்திலேயே பேசப் பட்டவர் சிவகுமார் இப்போது அவருடைய புத்திரர்கள் இருவரும் நடிகர்களாகி விட்ட பிறகு அவருடைய \"உபதேசம்\" அதிகமாகிவிட்ட நிலையில் அவருடைய இரண்டாவது மகனும் நடிகருமான கார்த்தியும் தந்தையை மிஞ்சும் தனயனாகி விட்டார்- வாய்க்கொழுப்பில் இப்போது அவருடைய புத்திரர்கள் இருவரும் நடிகர்களாகி விட்ட பிறகு அவருடைய \"உபதேசம்\" அதிகமாகிவிட்ட நிலையில் அவருடைய இரண்டாவது மகனும் நடிகருமான கார்த்தியும் தந்தையை மிஞ்சும் தனயனாகி விட்டார்- வாய்க்கொழுப்பில் ஒரு தெலுங்கு திரைப்படவிழாவில் கலந்துகொண்ட நடிகரிடம் நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்கும் சுந்தரத்தெலுங்கைச் சேர்ந்த சுமாரான ஒரு பெண்மணி கேட்ட கேள்வி இது: சார் உங்களுக்கு தமிழ் ரசிகர்களைப் பிடிக்குமா ஒரு தெலுங்கு திரைப்படவிழாவில் கலந்துகொண்ட நடிகரிடம் நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்கும் சுந்தரத்தெலுங்கைச் சேர்ந்த சுமாரான ஒரு பெண்மணி கேட்ட கேள்வி இது: சார் உங்களுக்கு தமிழ் ரசிகர்களைப் பிடிக்குமா\nஇந்தக் கேள்விக்கு வாய்க்கொழுப்பு நடிகன் கார்த்தியின் பதில் இது:\nநிச்சயமா தெலுங்கு ரசிகர்களைத்தான்..தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு பிரேமுக்கும் கை தட்டி விசிலடிச்சு ரசிக்கிறாங்க..ஆனா தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லே.. (இங்கே அதன் வீடியோ இணைக்கப் பட்டுள்ளது\n--கார்த்தி இப்படிப் பேசியிருப்பது குறித்து அவருடைய ரசிகர்களிடம் அந்த வீடியோக் காட்சியைப் போட்டுக் காட்டி கருத்து கேட்டோம்..\nஉணர்ச்சிவயப் பட்ட நிலையில் அவருடைய ரசிகர்கள் சொன்னது இது:\nங்கோய்யல்ல.. அப்புறம் என்ன மசி.... க்கடா தமிழ்ல நடிக்கற.. போய் ஆந்திராவிலேயே நடிக்க வேண்டியதுதானே..\n--அவர்கள் சொல்வதும் நியாயம்தானே.. மிஸ்டர் கார்த்தி எப்ப ஹைதராபாத் கிளம்புறீங்க\nபச்சையப்பன் கல்���ூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசீனியர் \"பா\"விற்கு, ஜூனியர் \"பா\" விடுத்த இறுதி எச்சரிக்கை.\nசமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் இப்பொழுது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இது சம்பந்தமான பத்திரிக்க...\nகாசுக்காக தி மு கவுக்கு உளவு பார்த்த விஜய் ரசிகர் மன்றத் தலைவர் நீக்கம்\nதொலை பேசியில் அழைத்த தோழர் கேட்டார் : நீங்கள் தான் கலகக் குரலா. ---- FB யில் அந்த பிளாக்கின் லிங்கை வேறு ஒரு பத்திரிகையாளருக்கு அனுப்பியி...\nகல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2011\nஅன்பு நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கம்.... அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2011 க்கான அறிவிப்பு கல்கி 17.04.2011 இதழில் வெளியா...\nஉதயநிதியின் \"ரெட் ஜெயின்ட் மூவிஸ்\" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்...\nநன்றி : தினமணி 18- 01- 2012\nகம்பெனி புரொடக்ஷன்ஸ் சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், கதாநாயகனாக சசிகுமார், கதாநாயகியாக நிகிலா விம...\nஇலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு, உலக நாடுகளின் ஆதரவை திரட்ட வேண்டும். அதற்கு ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் --நெடுமாறன் வேண்டுகோள்\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொ...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார் அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\nஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப் படுமா சமச்சீர் கல்வி குழப்பம் தீருமா சமச்சீர் கல்வி குழப்பம் தீருமா - நாளை உச்ச நீதிமன்றத்தில் தெரிந்து விடும்\nபுதுடெல்லி, ஜூன். 13- அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் இ...\nமிஸ்டர் கார்த்தி எப்ப ஹைதராபாத் கிளம்புறீங்க\nஅண்ணாச்சி கடையும் ஆறுமாத பாக்கியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE__%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-07-07T19:19:25Z", "digest": "sha1:4X7QCPEMJMY6FGBFYHAJ5EZEUZBICGDP", "length": 44999, "nlines": 385, "source_domain": "eluthu.com", "title": "இரா இராமச்சந்திரன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஇரா இராமச்சந்திரன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : இரா இராமச்சந்திரன்\nபிறந்த தேதி : 09-Jun-1955\nசேர்ந்த நாள் : 03-Sep-2014\nஇரா இராமச்சந்திரன் - எண்ணம் (public)\n*படிச்சிட்டு கோபம் வேணா வரலாம் ஆன சிரிக்க கூடாது*\nஒருவர் தள்ளுவண்டியில் இட்லி தோசை விற்றுக்கொண்டிருக்கிறார் அவரிடம்...ஒரு Public வருகிறார்\nPublic : இட்லி என்னபா விலை..\nஉங்க கிட்ட ஆதார் கார்டு இருக்கா\nPublic :(அதிர்ச்சியோடு தயக்கமாக சொல்கிறார்) இ...ரு....க்......கு.... ஏன் \nஇட்லி வியாபாரி : அது காட்டுனா தான் இட்லி கிடைக்கும்\nPublic : அது சரி இட்லி விலையை சொல்லு\nசார் , இத எதுக்கு நீங்க வாங்குறீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை சொல்ல முடியும்...\nPublic : என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..\nஇல்ல சார் , நீங்க இந்த இட்லியை மட்டும் வாங்குனா விலை 10 ரூபா ஒரு இட்லி *\n*குழந்தைகளுக்குனு சட்னி, சாம்பார், கார சட்னியோட வாங்கினா ஒரு இட்லி 20 ரூபா.*\n*தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா.*\n*நீங்க இங்கேயே சாப்பிட வாங்கினா ஒரு இட்லி 30 ரூபா சார்.....*\nPublic : ....அதிர்ந்து போனவராக யோவ், யார ஏமாத்தப் பாக்குற \nஒரே இட்லி எப்படியா different different ஆன விலைக்கு வரும்...\nஏன்டா கொய்யாலே.... ஏன்டா டேய்\nஒரே வரி ன்னு வச்சிகிட்டு.....\nஅத வீட்டுக்கு செஞ்சா ஒரு வரி\nவெளியே வெச்சா தனி வரி\nகடைக்கு உள்ளே ஒரு வரி\nபேக்டரிக்கு தனி வரி ன்னு போடுவீங்க....\nஇது எங்க GST plan டா\nPublic மயக்கம் போட்டு விழுகிறார் \n*இட்லி கடைக்காரர் rocked and*\nமனிதநேயம் இறந்து பணநேயம் வளர்ந்தால் எதுவும் நடக்கும் இந்த வியாபார உலகில். அருமை சகோ.\t03-Jul-2017 12:20 am\nஇரா இராமச்சந்திரன் - எண்ணம் (public)\nஎன்ன ஒரு சங்கட்டமான வாழ்க்கை😂\nஇரா இராமச்சந்திரன் - பிரபாவதி வீரமுத்து அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇங்க முதல்ல மாற வேண்டியது அரசியல்வாதிங்க இல்ல சூர்யா...\nவீண் வாதம் (வெட்டி பேச்சு)\nஉப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கு.\nஅன்னியன் படத்துல வர அம்பி தான் ...\nஆனா அவன எல்லாரும் பழம்னு சொல்லுவாங்க...\nபாரதியார கூட உயிரோட இருக்கும் போது தூத்தன உலகம் தான இது...\nமனிஷன மதிக்களனாலும் பரவாயில்ல மிதிக்காம இருக்கலாமே\nநாக்குக்கு நரம்பு இல்ல தான் ஆனா இர���்தமும் சதையும் கூடமா இல்ல...\nதேடி சோறு நிதம் தின்று\nமத்தவங்க விஷயத்துல நாகரிகமா நடந்துக்க தெரியாத மெத்த படிச்ச மேதாவிங்க வாழற உலகம்...\nஇது தமிழ்நாடானு சந்தேகம் வருது சூர்யா...\nநெனைக்க நெனைக்க நெஞ்சு வலிக்குது சூர்யா...\nதெம்பி தெம்பி அழுவறன் சூர்யா...\nகாலம் செய்த கோலம்...... கடவுள் செய்த குற்றம்னு புலம்ப வேண்டியது தான்......\t22-Feb-2016 8:19 am\nஇரா இராமச்சந்திரன் - agan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nஏன் இங்கு copy paste செய்ய முடியவில்லை எனக்கு மட்டுமா > அன்றி எவருக்குமா\nஎழுத்து தளம் வெளிநாட்டில் இருந்தும் தொடர்பு கொள்ள சிரமமாயுள்ளது . எப்படியோ இரவிலாவது தொடர்பு கொண்டால் தான் நிம்மதி நன்றி . 23-Feb-2016 1:38 am\nவருகிறது. சிறிது சிரமப்பட வேண்டியுள்ளது.\t22-Feb-2016 8:15 am\nஇரா இராமச்சந்திரன் - மு குணசேகரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்... வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவைபடுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி\nபாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் .ஊரில் ஒன்று கூட மிச்சம்வைக்காமல்\nஎல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்துபோய்விட்டது.அந்த பணக்காரர் விடவில்லை. இப்போது 50\nரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்துகொடுத்தார்கள். இப்போது பாம்பே இல்லாத நிலையாகிவிட்டது.அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை. மேலும்பாம்பு கிடைப்பது அரிதாகிவிட்டதால் 200 ரூபாய் தருவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தான் அவசரமாக இன்னொரு தொழில் விஷயமாகமற்றொரு ஊர் செல்ல வேண்டுமென்���தால் ஒரு வாரத்தில்\nவந்து வாங்கி கொள்கிறேன். அதனால் உங்களால் முடிந்த அளவு பிடித்து கொண்டுவாருங்கள் என்று சொல்லி, நான் வரும்வரைக்கும் என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லி சென்று விட்டார்.அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு...\"மக்களே இங்கே பாருங்கள் நீங்கள் பிடித்து தந்த அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும் அதற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இல்லை. அதனால் நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.\nஇந்த பாம்புக்களை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது என்று அவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன். அவர் வந்ததும், இதே பாம்பை நீங்கள்\nஅவரிடம் 200 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்\" என்று சொன்னார்.உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்தபணத்தில் பாம்பை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிகுவித்தார்கள். எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளைவருகிறார் அதனால் நான் இன்று போய் விடுகிறேன் என்று சொல்லி கிளம்பி சென்று விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை.. அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்....இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்....ஸ்டாக்மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்பதற்கான விளக்கம் சரிதானா என்பதை தெரிந்தவர்கள் உறுதி படுத்தவும்...\nநன்றி....... இவற்றையெல்லாம் தேடிப்பார்க்க நான் நேரம் ஒதுக்குவதில்லை..... நண்பர்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ளும் எந்த நல்ல கருத்துக்களையும் முடிந்தவரை பிறரிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறவன் இவன்...... அவ்வாறு இதுவும் எனது நண்பர் மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டதை தளத்தில் பகிர்ந்து கொண்டேன்....... ஆகவேதான் நன்றி : மாயகிருஷ்ணன் என்று குறிப்பிட்டுள்ளேன் அன்பரே........ 14-Feb-2016 7:42 pm\nவிழிப்பு உணர்வு நமக்கு வேண்டும் . நன்றி 13-Feb-2016 11:21 pm\nஇரா இராமச்சந்திரன் - agan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\n5 நிமிடத்தில் ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..\nஆதார��� கார்டில் பிழைகள் உள்ளதா\nநீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்\n5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி\nஇந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.\nஅதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.\nஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது\n1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.\n2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.\n3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.\nஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.\nஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:\n1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.\n2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.\n3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.\n4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்��ைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.\nஅ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.\nஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.\nஇ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.\n6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.\n7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்\nஇரா இராமச்சந்திரன் - agan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nநீர் நிலைகளில் இத்தனை வகையா..\n(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.(\n2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.\n(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.(\n4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.\n(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.(\n7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.\n(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.\n(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு\n.(12) கடல் (Sea) - சமுத்திரம்\n.(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.\n(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.(\n15) கால் (Channel) - நீரோடும் வழி.(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி\n.(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.\n(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை\n.(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.(\n20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு\n.(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்குகொப்பளித்து வரும் ஊற்று.(\n23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை\n.(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.\n(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.\n(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.\n(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.\n(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை\n.(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.(\n30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்\n.(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.\n(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை\n.(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.(\n34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.\n(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்\n.(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.\n(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.\n(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.\n(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.\n(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு\n.(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை\n.(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.(\n(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை\n.(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்\n.(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்\n.(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.\n நீர் நிலைகளில் இத்தனை வகையா\nஅருமையான பகிர்வுக்கு நன்றி🙏\t05-Feb-2016 4:59 am\nநன்று, பகிர்வுக்கு நன்றிகள் ஐயா - மு.ரா.\t04-Feb-2016 7:42 pm\nஇரா இராமச்சந்திரன் - எண்ணம் (public)\nசிறப்பான செய்திப் பகிர்வு . SHARE SPREAD . பகிர் பரப்பு ---அன்புடன், கவின் சாரலன் 05-Dec-2015 9:58 am\nஇரா இராமச்சந்திரன் - எண்ணம் (public)\nகனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால்,\nசென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.\nஇதனிடையே, தற்போது சென்னையில் இயல்புநிலை திரும்ப துவங்கியுள்ளதால், விமான நிலையம்\nநாளை ( 05ம் தேதி) முதல் செயல்பட துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரா இராமச்சந்திரன் - பர்ஷான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\n\"தெரியாது\" என்பனுக்குத்தான் கல்வியும் கௌரவமும் சொந்தம்....\n\"கல்வியும் கௌரவமும் மீன் போன்று \"தெரியாது\" என்பது தண்ணீர் போன்று \"\nஇரா இராமச்சந்திரன் - கீர்த்தி ஜெயராமன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஎல்லோரையும் மனையாளாய் நினைக்காத குணமும்......\nநம்மிடையே சாத்தியமான அக்கணமே ... ........\nதங்கள் கருத்தை மனமுவந்து ஏற்கிறேன் அண்ணா..... நன்றி.... 20-Nov-2015 12:14 pm\nஇப்படியெல்லாம் கண்டிசன் போட்டால், மகளிர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம் உட்பட எதையுமே கொண்டாட முடியாது, தம்பி நல்லார்கண் பட்டதே உலகு. ஆகையால் கொண்டாடுவோம் நல்லார்கண் பட்டதே உலகு. ஆகையால் கொண்டாடுவோம்\nஇரா இராமச்சந்திரன் - கவின் சாரலன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nகுச்சுப்புடி பாரத நாட்டியம் ஆடும் \nஒரு போட்டியின்னு வந்து விட்டால்\nபாட்டியும் ஓட்டப் பந்தயத்திற்கு தயாராவாள் \nஆட்டிறைச்சியும் மாட்டிறைச்சியும் இங்கே அரசியல்\nஆட்டுக்குத் தீர்ந்தால் குட்டிக்குத் தீரும் என்று சொல்லுவார்கள்\nஐயோ பாவம் இந்த ஆட்டுக்கு ஒரு நாளும் தீராது \nஇலையும் குழையும் தின்னும் ஆடு மனிதனுக்கு இரை\nசோறும் பருப்பும் தின்னும் மனிதனுக்கு உணவுப் பற்றாக் குறை \nகூரையில் நின்னு விடிய விடியக் கூவிய கோழி\nமதியத்தில் உணவு ----இன்னைக்கு அம்மாவாசி \nபாலும் முட்டையும் தினம் தரும்\nஆட்டையும் கோழியையும் மாட்டையும் அடித்துத் தின்னும்\nமனிதன் மடியில் பூனைக்கும் நாய்க்கும் சிம்மாசனம்\nஎலும்புத் துண்டில் வாலாட்டும் நாய்க் குட்டி \nமியாவ் மியாவ் என்று கூவும் பூனைக் குட்டி \nடார்வின் சொல்லாத வாழ்க்கைத் தத்துவம் \nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/01/Mahabharatha-Karna-Parva-Section-11.html", "date_download": "2020-07-07T20:10:09Z", "digest": "sha1:76BOIBHMIUZTNCN4SQXV73EHIO6SC647", "length": 45780, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மகரார்த்தச்சந்திர வியூகங்கள்! - கர்ண பர்வம் பகுதி – 11", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 11\nபதிவின் சுருக்கம் : போர்க்களத்திற்குச் சென்று தன் படையை மகரவியூகத்தில் அணிவகுத்த கர்ணன்; அர்ஜுனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; தன் படையை அர்த்தச்சந்திர வியூகத்தில் அணிவகுத்த அர்ஜுனன்; பதினாறாம் நாள் போர் தொடங்கியது...\n சஞ்சயா, படைத்தலைமையை அடைந்த பிறகு, மன்னனே {துரியோதனனே} இனிமையும், சகோதரத்துவமும் நிறைந்த அவ்வார்த்தைகளால் அவனிடம் {கர்ணனிடம்} பேசிய பிறகு, சூரிய உதயத்தில் துருப்புகளை அணிவகுக்கச் செய்த பிறகு, விகர்த்தனன் மகனான கர்ணன் என்ன செய்தான்\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனின் விருப்பங்களை அறிந்த உமது மகன்கள், இன்பகரமான இசையுடன் துருப்புகளை அணிவகுக்கக் கட்டளையிட்டனர்.(3) விடிவதற்கு இன்னும் அதிக நேரம் இருந்த போது, “அணிவகுப்பீர், அணிவகுப்பீர்” என்ற உரத்த ஒலி உமது துருப்புகளின் மத்தியில் எழுந்தது.(4) தங்கள் கவசங்களைப் பூட்டும்போதோ, சேணம்பூட்டப்படும்போதோ, முதன்மையான யானைகள், தடுப்புடன் கூடியவையும் தயாரிப்பு நிலையில் இருந்தவையுமான தேர்கள், காலாட்படை வீரர்கள், குதிரைகள் ஆகியனவற்றுக்கு மத்தியிலும், சுறுசுறுப்புடன், ஒருவரையொருவர் கூவி அழைத்தப்படி நகர்ந்து கொண்டிருந்த போராளிகளுக்கு மத்தியில் எழுந்த அந்த ஆரவாரம���னது மகத்தானதாகி சொர்க்கங்களையே எட்டியது.(5,6)\nபிரகாசமான சூரியனின் காந்தியைக் கொண்டதும், பல கொடிகளால் மகுடம் சூட்டப்பட்டும், வெண்கொடிமரத்தைக் கொண்டதும், நாரைகளின் நிறத்திலான குதிரைகளுடன் கூடியதும், யானை கட்டும் கயிறை {யானைச் சங்கிலியை} பொறியாகத் தாங்கியதும் {கொடியில் கொண்டதும்}, நூற்றுக்கணக்கான அம்பறாத்தூணிகளால் நிறைந்ததும், கதாயுதம், மரத் தடுப்பு ஆகியவற்றைக் கொண்டதும், சதக்னிகள் நிறைந்ததும், மணிவரிசைகளைக் கொண்டதும், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள் மற்றும் பல விற்களுடன் கூடியதுமான தேரில், தங்கப் பின்புறம் கொண்ட வில்லைத் தாங்கியபடியே சூதன் மகன் {கர்ணன்} தோன்றினான்.(7-9) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தங்க இழைகளின் வலையால் அலங்கரிக்கப்பட்ட சங்கை ஊதிக் கொண்டும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட உறுதிமிக்கத் தன் வில்லை அசைத்துக் கொண்டும் களத்தில் தோன்றினான்.(10)\nதேர்வீரர்களில் முதன்மையானவனும், அணுகுவதற்குக் கடினமானவனும், இருளை அழிக்கும் உதயச் சூரியனுக்கு ஒப்பானவனும், வலிமைமிக்க வில்லாளியுமான கர்ணன் தன் தேரில் அமர்ந்திருப்பதைக் கண்டு,(11) ஓ மனிதர்களில் புலியே, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களில் எவரும், பீஷ்மர், அல்லது துரோணர், அல்லது வேறு மனிதர்களின் இழப்பாலும் கவலை கொள்ளவில்லை.(12) ஓ ஐயா, தன்னுடைய சங்கின் வெடிப்பொலிகளால் போர்வீரர்களை வேகப்படுத்திய கர்ணன், கௌரவர்களின் அந்தப் பரந்த படையை வெளியே கொண்டுவந்தான்.(13) வலிமைமிக்க வில்லாளியும், எதிரிகளை எரிப்பவனுமான அந்தக் கர்ணன், துருப்புகளை மகர வியூகத்தில் அணிவகுக்கச் செய்துகொண்டு, வெற்றியடையும் விருப்பத்துடன் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றான்.(14)\n மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மகரத்தின் அலகு முனையில் கர்ணனே நின்றிருந்தான். அதன் இரு கண்களிலும் துணிச்சல்மிக்கச் சகுனியும், வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகனும் இருந்தனர்.(15) அதன் தலையில் துரோணர் மகனும் {அஸ்வத்தாமனும்}, அதன் கழுத்தில் {துரியோதனனின்} உடன்பிறந்த சகோதரர்கள் அனைவரும் இருந்தனர். அதன் {மகரத்தின்} மத்தியில் பெரும்படையால் ஆதரிக்கப்பட்டபடி மன்னன் துரியோதனன் இருந்தான்.(16) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதன் இடது காலில் நாராயணத் துருப்புகள் மற்றும் வெல்லப்படமுடியாத போர்வீரர்களான கோபாலர்கள் ஆகியோரின் துணையுடன் கிருதவர்மன் நின்றிருந்தான்.(17) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதன் இடது காலில் நாராயணத் துருப்புகள் மற்றும் வெல்லப்படமுடியாத போர்வீரர்களான கோபாலர்கள் ஆகியோரின் துணையுடன் கிருதவர்மன் நின்றிருந்தான்.(17) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலது காலில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட கௌதமர் மகன் {கிருபர்}, வலிமைமிக்க வில்லாளிகளான திரிகர்த்தர்கள் மற்றும் தெற்கத்தியர் ஆகியோருடன் நின்றிருந்தார்.(18) இடது பின்னங்காலில் மத்ரர்களின் நாட்டில் இருந்து வந்த பெரும் படையுடன் சல்லியன் நின்றிருந்தான்.(19) வலது பின்னங்காலில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலது காலில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட கௌதமர் மகன் {கிருபர்}, வலிமைமிக்க வில்லாளிகளான திரிகர்த்தர்கள் மற்றும் தெற்கத்தியர் ஆகியோருடன் நின்றிருந்தார்.(18) இடது பின்னங்காலில் மத்ரர்களின் நாட்டில் இருந்து வந்த பெரும் படையுடன் சல்லியன் நின்றிருந்தான்.(19) வலது பின்னங்காலில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையான நோன்புகளைக் கொண்ட சுஷேணன், ஆயிரம் தேர்கள் மற்றும் முன்னூறு யானைகளால் சூழப்பட்டபடி நின்றிருந்தான்.(20) அதன் வால் பகுதியில், ஒரு பெரும்படையால் சூழப்பட்ட படி வலிமையும் சக்தியும் கொண்ட இரண்டு அரச சகோதரர்களான சித்திரனும், சித்திரசேனனும் நின்றிருந்தனர்.(21)\n பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான கர்ணன் இவ்வாறு வெளியே வந்த போது, அர்ஜுனன் மீது தன் கண்களைச் செலுத்திய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(22) “ஓ பார்த்தா {அர்ஜுனா}, ஓ வீரா, இந்தப் போரில் வீரர்கள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் காக்கப்படும் வகையில் இந்தத் தார்தராஷ்டிரப் படையை எவ்வாறு கர்ணன் அணிவகுத்திருக்கிறான் பார்.(23) இந்தத் தார்தராஷ்டிரப் படை துணிச்சமிக்கப் போர்வீரர்களை இழந்திருக்கிறது. ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, எஞ்சியிருப்போரைப் புல்லுக்கு இணையான பலவீனர்களாக நான் நினைக்கிறேன். ஒரே பெரும் வில்லாளியாக சூதன் மகனே {கர்ணனே} அதனில் ஒளிர்கிறான்.(24) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் பெரும் பாம்புகள் உள்ளடங்கிய அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மூவுலகாலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான்.(25) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, எஞ்சியிருப்போரைப் புல்லுக்கு இணையான பலவீனர்களாக நான் நினைக்கிறேன். ஒரே பெரும் வில்லாளியாக சூதன் மகனே {கர்ணனே} அதனில் ஒளிர்கிறான்.(24) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் பெரும் பாம்புகள் உள்ளடங்கிய அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மூவுலகாலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான்.(25) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்று நீ அவனைக் {கர்ணனைக்} கொன்றுவிட்டால், ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்று நீ அவனைக் {கர்ணனைக்} கொன்றுவிட்டால், ஓ பல்குனா {அர்ஜுனா}, வெற்றி உனதேயாகும். பனிரெண்டு {12} ஆண்டுகளாக என் இதயத்தில் தைத்திருக்கும் முள்ளும் பிடுங்கப்பட்டதாகும். ஓ பல்குனா {அர்ஜுனா}, வெற்றி உனதேயாகும். பனிரெண்டு {12} ஆண்டுகளாக என் இதயத்தில் தைத்திருக்கும் முள்ளும் பிடுங்கப்பட்டதாகும். ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இஃதை அறிந்து கொண்டு நீ விரும்பியவாறு அணிவகுப்பாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.(26)\nதனது அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அந்தப் பாண்டவன், அரை நிலவு {அர்த்தச் சந்திரன்} வடிவிலான எதிர் வியூகத்தில் {அர்த்தச்சந்திர வியூகத்தில்} தன் படையை அணிவகுத்தான்.(27) அதன் இடது பக்கத்தில் பீமசேனனும், வலது பக்கத்தில் பெரும் வில்லாளியான திருஷ்டத்யும்னனும் நின்றிருந்தனர்.(28) அந்த வியூகதின் நடுவில் மன்னனும் {யுதிஷ்டிரனும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} இருந்தனர். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் பின்புறத்தில், நகுலனும், சகாதேவனும் நின்றனர்.(29) பாஞ்சால இளவரசர்களான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும், (அர்ஜுனனின்) தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்களானார்கள். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட அவர்கள், ஒரு கணமும் அர்ஜுனனை விட்டு அகலாமல் இருந்தனர்.(30)\n பாரதரே, பெரும் வீரம் கொண்டவர்களும், கவசம் தரித்தவர்களுமான எஞ்சிய மன்னர்கள், தாங்கள் கொண்ட உற்சாகம் மற்றும் உறுதியின் அளவுக்கத்தக்க அந்த வியூகத்தில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இ���த்தில் நின்றனர்.(31) ஓ பாரதரே, இவ்வாறே தங்கள் பெரும் வியூகத்தை அமைத்த பாண்டவர்களும், உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், தங்கள் இதயங்களைப் போரில் நிலைநிறுத்தினர்.(32) போரில் சூதன் மகனால் {கர்ணனால்} வகுக்கப்பட்டிருக்கும் போர்வியூகத்தில் அணிவகுத்திருக்கும் தன் படையைக் கண்ட துரியோதனன், தன் சகோதரர்கள் அனைவருடன் சேர்ந்து பாண்டவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(33) அதே போல, யுதிஷ்டிரனும், ஓ பாரதரே, இவ்வாறே தங்கள் பெரும் வியூகத்தை அமைத்த பாண்டவர்களும், உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், தங்கள் இதயங்களைப் போரில் நிலைநிறுத்தினர்.(32) போரில் சூதன் மகனால் {கர்ணனால்} வகுக்கப்பட்டிருக்கும் போர்வியூகத்தில் அணிவகுத்திருக்கும் தன் படையைக் கண்ட துரியோதனன், தன் சகோதரர்கள் அனைவருடன் சேர்ந்து பாண்டவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(33) அதே போல, யுதிஷ்டிரனும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வியூகத்தில் அணிவகுக்கப்பட்டிருக்கும் பாண்டவப் படையைக் கண்டு, கர்ணனுடன் சேர்ந்த தார்தராஷ்டிரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(34)\nஅப்போது சங்குகள், பேரிகைகள், உடுக்கைகள் {பணவங்கள்}, பெருமுரசுகள் {ஆனகங்கள்}, கைத்தாளங்கள் {கோமுகங்கள்}, டிண்டிமங்கள், ஜார்ஜரங்கள் ஆகியன அனைத்துப் பக்கங்களிலும் உரக்க முழக்கி, இசைக்கப்பட்டன.(35) உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உரத்த ஒலியை எழுப்பக்கூடிய கருவிகள் இரண்டு படைகளுக்கு மத்தியிலும் முழக்கி இசைக்கப்பட்டன. வெற்றியை அடைவதற்காகத் துணிச்சல்மிக்க வீரர்களால் சிங்க முழக்கங்களும் அங்கே எழுந்தன.(36) மேலும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உரத்த ஒலியை எழுப்பக்கூடிய கருவிகள் இரண்டு படைகளுக்கு மத்தியிலும் முழக்கி இசைக்கப்பட்டன. வெற்றியை அடைவதற்காகத் துணிச்சல்மிக்க வீரர்களால் சிங்க முழக்கங்களும் அங்கே எழுந்தன.(36) மேலும், ஓ மன்னா, அங்கே குதிரைகளின் கனைப்பொலிகளும், யானைகளின் பிளிறல்களும், தேர்ச்சக்கரங்களின் கடும் சடசடப்பொலிகளும் எழுந்தன.(37)\n பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில், கவசம்பூண்டவனும், வியூகத்தின் தலைமையில் நின்றவனும், பெரும் வில்லாளியுமான கர்ணனைக் கண்டு, (கௌரவப் படையில்) எவரும் துரோணரின் இழப்பை உணராதிருந்தனர்.(38), ஓ ஏகாதிபதி, மகிழ்ச்சியான மனிதர்களால் நிறைந்த இரண்டு படைகளும், தாமதமில்லாமல் ஒருவரையொருவர் அழிக்க (தயாராக) போரிடும் ஆவலோடு அங்கே நின்றிருந்தனர்.(39) அங்கே, ஓ ஏகாதிபதி, மகிழ்ச்சியான மனிதர்களால் நிறைந்த இரண்டு படைகளும், தாமதமில்லாமல் ஒருவரையொருவர் அழிக்க (தயாராக) போரிடும் ஆவலோடு அங்கே நின்றிருந்தனர்.(39) அங்கே, ஓ மன்னா, கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் ஒருவரையொருவர் கண்டு, கோபத்தால் தூண்டப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் ஊடாகத் திரிந்தபடியோ, நின்று கொண்டோ இருந்தனர்.(40) ஒருவரையொருவர் சந்திக்க விரைந்த அந்த இரு படையினரும் (மகிழ்ச்சியால்) ஆடுவதாகத் தெரிந்தது. இரண்டு படைகளின் சிறகுகள், மற்றும் பக்கச் சிறகுகள் ஆகியவற்றில் இருந்து போரிடுவதற்காகப் போர் விருப்பமுள்ள போர்வீரர்கள் முன்னே வந்தனர்[1].(41) பிறகு, ஓ மன்னா, கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் ஒருவரையொருவர் கண்டு, கோபத்தால் தூண்டப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் ஊடாகத் திரிந்தபடியோ, நின்று கொண்டோ இருந்தனர்.(40) ஒருவரையொருவர் சந்திக்க விரைந்த அந்த இரு படையினரும் (மகிழ்ச்சியால்) ஆடுவதாகத் தெரிந்தது. இரண்டு படைகளின் சிறகுகள், மற்றும் பக்கச் சிறகுகள் ஆகியவற்றில் இருந்து போரிடுவதற்காகப் போர் விருப்பமுள்ள போர்வீரர்கள் முன்னே வந்தனர்[1].(41) பிறகு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுக்கிடையிலான போரானது ஒருவரையொருவர் அழிப்பதற்காகத் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(42)\n[1] “உண்மையாக அந்த மோதல் நேர்ந்தபோது, அந்த வியூகத்தின் வரிசையானது இரு படைகளிலும் விரைவாகவும், மொத்தமாகவும் கலைந்ததாகத் தெரிகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nகர்ண பர்வம் பகுதி 11-ல் உள்ள சுலோகங்கள் : 42\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்���தர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமா���் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/13-person-include-indian-air-force-flight-missing/", "date_download": "2020-07-07T18:28:06Z", "digest": "sha1:ODN2QALYTXVDO6HYCKPOZXLU3WR4S44F", "length": 14987, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..\nகரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு:\nகொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..\nசிங்கப்பூர், இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..\nகுஜராத்தில் மிதமான நிலநடுக்கம�� : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..\nதமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\n13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்..\n13 பேருடன் சென்ற ஏஎன்-32 (AN-32) ரக இந்திய விமானப்படை விமானம் மாயமாகியுள்ளது. அதைத் தேடும் பணியில் 2 விமானங்களை விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது.\nஅசாமில் உள்ள ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து பிற்பகல் 12.25 மணிக்கு ஏஎன்-32 ரக விமானம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெச்சுஹா விமான இறங்கு தளத்திற்கு புறப்பட்டுள்ளது.\n13 பேர் ஏ என்-32 விமானத்தில் பயணித்துள்ளனர். பிற்பகல் 1 மணியளவில், தரைநிலையத்துடனான தகவல் தொடர்பை விமானம் இழந்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து, மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில், 2 விமானங்களை விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது.\nசுஹோய்-30 போர் விமானமும், சிறப்பு நடவடிக்கைக்கான சி-130 விமானமும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nரஷ்ய தயாரிப்பான ஏஎன்-32 ரக விமானம் இந்திய விமானப் படையால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, படைப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nடர்பைன் எஞ்சின்கள் மூலம் உந்துசுழலிகளை இயக்கும் டர்போபிராப் (turboprop) ரகத்தை சேர்ந்த இரட்டை எஞ்சின் கொண்ட ஏன்-32 விமானம் ஒன்று, கடந்த 2016ஆம் ஆண்டில் 29 பேருடன் மாயமானது.\n2016ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து போர்ட் பிளேர் சென்ற ஏஎன்-32 ரக விமானம், வழியில் திடீரென ராடார் திரையில் இருந்து மறைந்தது.\nஅந்த விமானத்தை தேடும் பணிகள், வங்காள விரிகுடாவில் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. கப்பல்கள், நீர்மூழ்கி, விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇதையடுத்து விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஇந்திய விமானப்படை விமானம் ஏஎன்-32 (AN-32)\nPrevious Postமெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு... Next Postகலைஞர் பிறந்த தினம் : அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மரியாதை..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்���ைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/page-8/", "date_download": "2020-07-07T20:18:13Z", "digest": "sha1:25VRVVJRTKKXAB6MFNOYYZYAGC2LCJHC", "length": 9788, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "tamil-nadu Photogallery: Latest tamil-nadu Photos, Pictures - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nநாசா விண்வெளி மையம் செல்லும் மாணவிக்கு தமிழக அரசு 2 லட்சம் நிதியுதவி..\nChennai Power Cut: சென்னையில் இன்று (27-12-2019) மின்தடை எங்கெங்கே...\nChennai Power Cut: சென்னையில் நாளை (27-12-2019) மின்தடை எங்கெங்கே...\nசூரிய கிரகண நிகழ்வை பார்த்து ரசிக்கும் மக்கள்\nபெரியார் குறித்து சர்ச்சை ட்வீட்... பாஜக அலுவலகம் முற்றுகை\nதந்தை பெரியாரின் 46-வது நினைவுதினம் - ட்ரெண்டிங்கில் முதலிடம்\nபுத்தக பிரியர்களுக்கு புத்தகங்களைத் திருடிக் கொள்ள ஒரு வாய்ப்பு...\nCAA-க்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பேரணி...\nதிருநீரு, சிலுவை, தொப்பியுடன் CAA-க்கு எதிராக மாணவர்கள் போராட்டம்\nகாற்றழுத்த சுழற்சி... தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு...\nஇரட்டைத் தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி\nவாழ்வுரிமை தாருங்கள்... வாக்குரிமை தருகிறோம்...\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு: அசாம் மாநிலத்தவர் சென்னையில் போராட்\n“தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை“ சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅரசு பேருந்துகளில் பொங்கலுக்கான முன்பதிவு தொடங்கியது..\nஊரக உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n6 மாவட்டங்களில் கனமழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎடப்பாடி பழனிசாமி மீது சித்தார்த் கடும் விமர்சனம்\nதீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\n உங்கள் ஊரில் வாக்குப் பதிவு எப்போது\nதேனி காவல் நிலைய செல்ல நாய் ஒயிட்டியின் கதை\nசீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல\nகோவை பெண்ணுடன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம்\nசென்னை கடற்கரையில் மலைப்போல் குவிந்த நுரைக்கு காரணம் என்ன\nதிமுகவில் இணைந்த எடப்பாடி பழனிசாமியின் ’சகோதரர்’...\nChennai Power Cut: சென்னையில் நாளை (04-12-2019) மின்தடை எங்கெங்கே...\nதமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை\n4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\n மேகா ஆகாஷின் ரீசென்ட் கிளிக்ஸ்\nChennai Power Cut சென்னையில் இன்று (28-11-2019) மின்தடை எங்கெங்கே...\nChennai Power Cut சென்னையில் நாளை (28-11-2019) மின்தடை எங்கெங்கே...\nChennai Power Cut | சென்னையில் இன்று (27-11-2019) மின்தடை எங்கெங்கே\nChennai Power Cut | சென்னையில் நாளை (27-11-2019) மின்தடை எங்கெங்கே...\nChennai Power Cut | சென்னையில் இன்று (26-11-2019) மின்தடை எங்கெங்கே\nகோவில்பட்டி அருகே கொய்யா பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை\nராகுல் காந்தி மருத்துவர் அல்ல - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nஉடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/21020920/A-schoolboy-dies-of-mysterious-fever-near-Manoor.vpf", "date_download": "2020-07-07T19:45:39Z", "digest": "sha1:6IRIUPZMDVLC6GAPEAVGIUHX4HUSPYF4", "length": 9970, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "A schoolboy dies of mysterious fever near Manoor || மானூர் அருகே, மர்ம காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமானூர் அருகே, மர்ம காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் சாவு + \"||\" + A schoolboy dies of mysterious fever near Manoor\nமானூர் அருகே, மர்ம காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் சாவு\nமானூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.\nபதிவு: அக்டோபர் 21, 2019 04:00 AM\nநெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் வனராஜன். கூலி தொழிலாளி. இவருக்கு இசக்கியம்மாள் (வயது 10) என்ற மகளும், கவுதம் (9) என்ற மகனும் உண்டு. கவுதம் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.\nஇவனுக்கு கடந்த சில நாட்களாக திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக கவுதம் உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவனுக்கு காய்ச்சல் குணமாகவில��லை.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கவுதமுக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அவனை உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், கவுதம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்த புகாரின்பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மானூர், உக்கிரன்கோட்டை பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் சுகாதார பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. செய்யூர் அருகே, இளம்பெண் மர்ம சாவில் போலீசில் உறவினர் சரண்\n2. வியாசர்பாடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை\n3. சென்னையில், போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா - போலீஸ் கமிஷனர் விளக்கம்\n4. கர்நாடகத்தில் முழு ஊரடங்கு: தமிழக வாகனங்களை திருப்பி அனுப்பிய போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தாக்குதல்\n5. கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் 33 மணி நேர ஊரடங்கு அமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்; சாலைகள் வெறிச்சோடின\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_433.html", "date_download": "2020-07-07T18:03:46Z", "digest": "sha1:RCBEPDN6GGYGFXX7O372UOSIBJFRGU7C", "length": 6852, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ் இந்து கல்லூரி ஞான வைரவப்பெருமான��ன் சங்காபிசேகம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் இந்து கல்லூரி ஞான வைரவப்பெருமானின் சங்காபிசேகம்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஞான வைரவப்பெருமானின் சங்காபிசேகம் கடந்த 09.06.2020 அன்று கல்லூரி துணை முதல்வர் திரு.சு.பரமேஸ்வரன் தலைமையில் நடைப...\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஞான வைரவப்பெருமானின் சங்காபிசேகம் கடந்த 09.06.2020 அன்று கல்லூரி துணை முதல்வர் திரு.சு.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.\nமிகவும் சிறப்பாக நடைபெறும் இந் நிகழ்வு, நாட்டின் இடர்கால நிலையைக் கருத்திற் கொண்டு மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று நிறைவடைந்தது.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபல்கலைக்கழக நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம்.\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: யாழ் இந்து கல்லூரி ஞான வைரவப்பெருமானின் சங்காபிசேகம்.\nயாழ் இந்து கல்லூரி ஞான வைரவப்பெருமானின் சங்காபிசேகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=rishigalkandabrahmam34", "date_download": "2020-07-07T18:21:39Z", "digest": "sha1:IZKF3RV66TDG2WMCQGFW3NVJJR42UBLZ", "length": 89857, "nlines": 437, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 4 | Karmayogi.net", "raw_content": "\nஎரிச்சலுக்கு உற்பத்தி ஸ்தானம் மனம். மனமாற்றம் எரிச்சலை அமைதியாக்கும்\nHome » ரிஷிகள் கண்ட பிரம்மம் » 3. ரிஷிகள் கண்ட பிரம்மம் The Discovery of the Absolute Brahmam » பகுதி 4\nநண்பர் - அவர்கள் கண்டது அக்ஷரப் பிரம்மம் என்கிறார் பகவான். கிருஷ்ணபரமாத்மா கூறுவது புருஷோத்தமன் Transcendent Self. இவை இரண்டும் பிரம்மமாகா. அன்பர் - நாம் ஜடத்தையே பிரம்மம் என்கிறோம், ஆனந்த பிரம்மம் என்பதுபோல் எல்லாமே நமக்குப் பிரம்மமாகும்.\nநண்பர் - முழுமையான பிரம்மத்திற்கு Self இல்லை, எதுவுமில்லை. அது புருஷோத்தமனையும் கடந்தது. Self என்பது சத் புருஷனுடைய 3 அம்சங்களில் ஒன்று. அன்பர் - மோட்சம் கிடைத்தாலும் பொய் எங்கோ நம்மை ஒட்டிக் கொண்டிருக்குமா\nநண்பர் - சத்தியத்தை அடைந்து, அதைக் கடந்து ஆன்மாவை அடைந்தால் பொய்யிருக்காது. பூரண யோகம் முழுமையானது என்பதால் முழுமையான சத்தியமானது, பொய் கலக்க வழியில்லை.\nஅன்பர் - ரிஷிகள் பூரணத்தை நாடவில்லை, நாடும் கருவி - சத்தியஜீவியம் - அவர்களிடமில்லை. மனிதனின் பகுதியான ஆன்மா மனித ஜீவனிலிருந்து பிரிந்து அதன் ஆதியான பரமாத்மாவை அடைவதே நோக்கம். பரமாத்மா முழுமையுடையதில்லையா\nநண்பர் - ஜீவாத்மா பகுதியானால் பரமாத்மா முழுமை. பிரம்மத்தின் நோக்கில் சத் என்று ஏற்பட்டவுடன் முழுமை போய்விடும். இருந்தாலும் சத் என்பதை முழுமையாகக் கருதுகிறோம்.\nஅன்பர் - ரிஷிகள் அந்த முழுமையையும் அடையவில்லையா\nநண்பர் - நமக்கு முக்கியமானது ஸ்ரீ அரவிந்தர் நமக்களிப்பது என்ன என்று தெரிந்துகொள்வது. அதை எனக்குத் திருப்திப்படக் கூறமுடியவில்லை என்பதே குறை. ரிஷிகள் பெற்றது என்ன என்பது அன்று.\nஅன்பர் - ரிஷிகள் சித்தி புரிந்தால்தான் வித்தியாசம் புரியும்.\nநண்பர் - பொதுவாக அது உண்மை. புதியதாக வரும் விஷயத்தை எவரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் அதன் சிறப்பான அம்சங்களை எடுத்துக் கூறவேண்டும். அளவு கடந்து கவர்ச்சியானவை வரும்பொழுது அந்தக் கேள்வியே எழாது.\nஅன்பர் - சற்று யோசனை செய்து பார்த்தால் அது தெரிகிறது.\nநண்பர் - மனித குரு இங்கு இல்லை என்றார். அதன் பொருள் என்ன\nஅன்பர் - நான் இதுவரை அப்படி நினைத்துப் பார்க்கவேயில்லையே.\nநண்பர் - நாமே நமக்கு குரு.\nஅன்பர் - அன்னையை ஏற்றால் நாம் அவரைக் குருவாக நினைக்கிறோம்.\nநண்பர் - அது வழிபாடு. அன்னை மனித குரு இல்லை. அன்னையை அறிந்தால் ஏற்றால் நாம் நேரடியாக ரிஷியாகும் தகுதி பெறுகிறோம்.\nஅன்பர் - எனக்குத் தோன்றவில்லை.\nநண்பர் - நாமெல்லாம் பிரச்சினையைக் கருதுவதால் அன்னையைக் குருவாக நினைக்கிறோம். நம்மை அறிமுகப்படுத்தியவரைக் குருவாக நினைக்கிறோம்.\nஅன்பர் - அப்படி ஒருவர் நடுவில் இல்லையென்றால் ஒன்றுமே இருக்காது.\nநண்பர் - யோகத்தை மேற்கொண்டவனுக்கு ஸ்ரீ அரவிந்தர், அன்னை புத்தகங்கள் தேவையில்லை.\nஅன்பர் - எதுவுமே தேவையில்லை என்றால் படமும் தேவை இல்லையா\nநண்பர் - ஆம். யோகத்திற்காக அவர்களை ஏற்றால் அவர்கள் நேரடியாக நெஞ்சில் உதயமாகிப் பேசுவார்கள். குருவாக நடப்பார்கள்.\nஅன்பர் - அப்படித் தோன்றவில்லையே.\nநண்பர் - அவர்கட்கு யோகமில்லை.\nஅன்பர் - எதுவும் வேண்டாம் என்றால் எதுவுமேயிருக்காது.\nநண்பர் - அப்பொழுது சக்தி நேரடியாகச் செயல்படும்.\nஅன்பர் - அது நம்மவருக்கு ஒத்துவாராது.\nநண்பர் - அது மட்டுமே ஸ்ரீ அரவிந்தருக்கும் அன்னைக்கும் ஒத்துவரும்.\nஅன்பர் - அப்படி இருந்து பார்க்கட்டுமா\nநண்பர் - மனம் அன்னை என்ற கருத்தை ஏற்றால், ஆத்மாவுக்குக் குரல் கேட்கும்.\nஅன்பர் - அது கேட்காதவர் வழிபடலாம். தவறில்லை. பெரிய ஆக்ஸ்போர்ட டிக்ஷனரியை spelling பார்க்கப் பயன்படுத்துவது போலிருக்கும்.\nநண்பர் - ஆம். வீட்டு மனை வாங்கி அங்கு காய்கறி பயிரிடுவது போன்றது.\nஅன்பர் - சாதாரண புத்திசாலித்தனமும் இல்லாத மனம் (inspiration) இலக்கிய எழுச்சி பெற்று ஸ்ரீ அரவிந்தம் எழுத்தின் சிகரத்தைத் தொட்டதும் சாதகர்கள் அனுபவம். இந்த சக்திக்கு அந்தத் திறன் உண்டு. அது கேட்பவர் மனத்தைத் தொடும்படி சொல்லவேண்டும். நான் பலமுறை Reader's Digest ஹாஸ்யத்தை எழுதியுள்ளேன்.\nஅமெரிக்கன் ஒருவரை மோட்சத்திற்குக் கடவுள் அனுப்பினார். வாசலில் housefull இடமில்லை என்று போர்ட் இருக்கிறது. காவல் இருப்பவரை அவன் பேப்பர் பென்சில் கேட்கிறான். ஏதோ எழுதினான். இதை உள்ளே போடு என்றான். கொஞ்ச நேரத்தில் மோட்சத்தில் ஒருவரும் இல்லை. எல்லோரும் வெளியே போய்விட்டனர். காவல்காரன் அவனிடம் வந்து பேப்பரில் என்ன எழுதினாய் என்று கேட்கிறான் நரகத்தில் பெட்ரோல் கண்டுபிடித்துவிட்டனர் என்று எழுதினேன் என்றான்.\nஅன்பர் - பெட்ரோல் என்றால் பெரிய பணம். மோட்சமே இலட்சியமில்லை, நரகமாக இருந்தாலும் பரவாயில்லை. பெட்ரோல் கிடைத்தால் போதும் என்று மக்கள் சற்றும் யோசனை செய்யாமல் ஓடுகிறார்கள்.\nநண்பர் - ஸ்ரீ அரவிந்தரை உலகம் அப்படி ஏற்கும் நேரம் வந்துவிட்டது. அனைவரும் ஏற்காவிட்டாலும் அர்த்தமுள்ளவராவது ஏற்க வேண்டும். எடுத்துச் சொல்ல ஒருவர் வரவில்லை. இந்த 18 அம்சங்களையும் மேலும் மேலும் விளக்கலாம். 56 அத்தியாயம் மூலமாகவும் கூறலாம். கூறுவது பெரிதன்று. சொல் ஆத்மாவைத் தொட்டு சுண்டியிழுக்கும்படிச் சொல்ல வேண்டும்.\nஅன்பர் - ஸ்ரீ அரவிந்தரே அப்படி எழுதியிருக்கலாமன்றோ\nநண்பர் - எழுதுவதே அவர் நோக்கமில்லை. அன்னை எழுதும்படிக் கேட்டதால் எழுதினார்.\nஅன்பர் - என்ன நடந்தால், உலகம் ஸ்ரீ அரவிந்தர் அருமையை அறிந்து ஏற்கும்.\nநண்பர் - தூய்மையான உள்ளம் சத்தியத்தைச் செயல் படுத்தினால் உலகம் கண்விழிக்கும். ஆரோவில் நகரம் அமைந்தால் உலகப் போர் மூளாது என்றார் அன்னை. அது தனிநபர் செய்யக் கூடியதில்லை. பலர், நூறு பேர்கள் சேர்ந்து செய்வது அவசியம். 10 பேர்கள் சேர்ந்தால் ஆரம்பித்துப் பார்க்கலாம்.\nஅன்பர் - என்னை எதிர்பார்க்க வேண்டாம்.\nநண்பர் - எவரையும் எதிர்பார்க்க முடியாது; கூடாது; எதிர்பார்ப்பு தடை; செய்ய விரும்புபவர் அகத்தில் தயாராகி அதனால் பிறர் அவர்பால் ஈர்க்கப்பட்டால் அது நடக்கும்.\nஅன்பர் - ஸ்ரீ அரவிந்தர் தயாராகவில்லை என்பதைவிட உலகம் தயாராக இல்லை என்று சொல்லலாமன்றோ\nநண்பர் - பல காரியங்கள் நேரம் வாராமல் செய்யமுடியாது. பல காரியங்கள் நேரம் வந்த பின்னும் எடுத்துச் செய்தால்தான் முடியும், தானே நடக்காது. இடைப்பட்ட நிலையில் human choice நாம் செய்யக் கூடியதுண்டு.\nஅந்த choice சரியாக இருந்தால் 10 வருஷங்கள் மிச்சம். சில சமயம் 1000 வருஷங்கள் மிச்சம். 30,000 வருஷங்களுக்கு முன் நடக்கக் கூடியது மனிதனுடைய choice இல்லாததால் நடக்கவில்லை. பகவான் பிறந்ததிலிருந்து அப்படிப்பட்ட நேரம். அவர் அதை \"இறைவன் வரும் தருணம்'' என்றார்.\nஅன்பர் - இன்று அதிகப்பட்சம் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்.\nநண்பர் - குறைந்தபட்சம் கோடீஸ்வரனாகலாம் என்பதற்கு உங்களை எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறினீர்கள்.\nஅன்பர் - நான் எதற்கும் தயாரில்லை.\nநண்பர் - அப்படிப்பட்டவர் எதையும் செய்ய முன்வருவதும் உண்டு. நாம் செய்தாலும் செய்யாவிட்டாலும் விஷயம் தானே நடக்கிறது என்று காண்கிறோம்.\nஅன்பர் - தானே நடப்பதானால் நாம் சும்மாயிருக்கலாமே.\nநண்பர் - சும்மாயிருக்கச் சுதந்திரம் உண்டு. நமக்குப் பிரியமானதை நாம் செய்கிறோம். அதுபோல் ஆண்டவனுக்குக் கருவியாக ஒருவர் பிரியப்பட்டால் அது அவருக்குச் சந்தோஷம் கொடுத்தால் அவர் அதைச் செய்யலாமன்றோ\nஅன்பர் - அதில் நம் பங்கென்ன\nநண்பர் - அப்படிச் செய்பவர்களிருந்தால் அவர்கள் மனத்தில் படும்படிச் சொல்ல முயல்வது ஓர் ஆன்மீக முயற்சி.\nஅன்பர் - எனக்கு அப்படித் தோன்றவில்லை.\nநண்பர் - தோன்றாதவருக்கு அது பிரச்சினையில்லை. பழம் பெருச்சாளிகள் எனப் பெயர் வாங்கியவர்கள் பல ஆபீசுகளிலிருப்பார்கள். எந்தக் கிராமத்திலும் ஒருவர், இருவர் இருப்பதுண்டு. அவர்களைப் பற்றி ஊரில்,\n- யாருக்கு என்ன தொந்தரவு கொடுக்கலாம் என்பதே குறியான மனிதன்,\n- தொட்ட இடம் எல்லாம் விஷம்,\nஎன்பார்கள். இன்றைய தலைமுறையில் சிறு மாறுதலைக் காணலாம். சிறு மாறுதல் என்றாலும், முக்கியமான மாறுதல். எல்லா ஊர்களிலும்\nஇல்லாவிட்டாலும், நகரங்களில் பல ஆபீசுகளில் அப்படிப்பட்டவர் ஒருவர் இருப்பார். அவரைப் பற்றி\n- ஏதாவது நல்ல காரியம் செய்யாவிட்டால் அவருக்குப் பொழுது போகாது என்பர்.\nஇந்த மாறுதல் உலக அரங்கிலும் காணப்படுகிறது. சிகரமானது 1988இல் கோர்பஷேவ் தாமே முனைந்து தம் கட்சியைச் சட்டவிரோதமாக்கினார். உலகச் சரித்திரம் அறியாதது இது. இதுபோன்ற மாறுதல்கள் எல்லாத் துறைகளிலும் தானே எழுகின்றன. அது சத்தியஜீவிய சக்தி புவியில் செயல்படுவதால் நடப்பதாகும்.\nஅன்பர் - நீங்கள் சொல்வது போலிருக்க ஒருவர்,\nசர்வ ஆரம்பப் பரித்தியாகியாக வேண்டும்.\nஎந்தச் செயலின் பின்னும் அன்னையைக் காணவேண்டும்.\nஎன்னால் எதையும் செய்ய முடியவில்லை. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். React செய்யக் கூடாது, அன்னையைக் காரியங்கள் பின் பார்க்கவேண்டும் என்பதை நினைத்தும் பார்க்க\nமுடியவில்லை. அதனால்தான் என்னை எதிர்பார்க்க வேண்டாம் என்றேன். அதற்கு ஒரு வழி சொல்லமுடியுமா\nஅன்பர் - புது காலனிகளைப் பார்த்தால் 10 ஆண்டுக்கு முன் பயிரிடும் நிலமாக இருந்த இடம் இப்பொழுது 500 வீடு; ரோடு, பள்ளிக்கூடம், கடை, கடைத்தெரு என்று மாறியதைக் கண்டால் நம்ப முடியவில்லை. 1950இல் கலிபோர்னியா ஜனத்தொகை 4 லட்சம், இப்பொழுது 40 லட்சம். காடாக இருந்த இடங்கள் நகரமாக மாறியுள்ளது. இவை உழைப்பால் நேர்ந்தது. உழைப்பு செல்வம் தரும். உடலுழைப்பு செல்வம் தரும் என்பதுபோல் மனத்தால் உழைத்தால் யோகம் பலிக்கும்.\nஅதை மனமாற்றம் என்றும், (values) பண்பு என்றும் கூறுகிறோம். இந்த யோகம் பரிணாமமாயிற்றே, மனத்திலிருந்து ஆன்மாவுக்குப் போவது, சத்தியஜீவியத்திற்குப் போவது என்றால் மனம் உழைக்க வேண்டும்.\nஅன்பர் - அதனால்தான் ஆசனம், பிராணாயாமம் வேண்டாம் என்றார் பகவான். எல்லா வேலைகளையும் மனத்திற்கே கொடுத்துவிட்டார்.\nயோகத்தை ஏற்க எனக்கு மனம் வரவில்லை. எதிரியின் பின்னால் அன்னை தெரியவேண்டும் என்றால், எனக்குத் தெரியவில்லையே.\nநண்பர் - இருப்பதாக வைத்துக் கொள்ளலாமல்லவா\nஅன்பர் - முடியவில்லை, எரிச்சல் வருகிறது. அன்னையின் பின்னால் எதிரியிருப்பதாகத் தெரி���ிறது. எனக்கு அன்னை வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் எதிரியின் பின்னால் வரும் அன்னை வேண்டாம்.\nநண்பர் - ஆபீசில் முதலாளியைப் பற்றி அனைவரும் பேசுகின்றனர். ஒருவன் அவரிடம் போய்க் கோள் சொல்கிறான். பிறகு எவரும் பேசுவதில்லை. அவனே வாயைக் கிளப்புகிறான். எல்லோரும் உஷாராகின்றனர். வம்பு பின்னாலிருக்கிறது எனத் தெரிகிறது.\nஅன்பர் - அதுபோல் அன்னை பின்னாலிருக்கிறது என்று தெரிய வேண்டுமா\nநண்பர் - நமக்குப் பக்குவம் வந்தால் அன்னை வருகிறார். பக்குவம் வந்ததற்கு அடையாளம் பின்னாலுள்ள அன்னை தெரிவது.\nநண்பர் - முடியவில்லை என்று கூறாமல் வேண்டாம் என்று சொல்லுங்கள். வேண்டும் என்பவருக்கு வழியுண்டு.\nஅன்பர் - சரி, எனக்கு அன்னை வேண்டும்; அருள் வேண்டும்; அதிர்ஷ்டமாவது வேண்டும். என்னால் முடிந்த வழியைச் சொல்லுங்கள்.\nநண்பர் - எங்கிருக்கிறோம், எங்குப் போக வேண்டும், எப்படிப் போகலாம் என்பது கேள்வி.\nவழிகள் பல - 12 ஆன்மீக அம்சங்கள் வழிகள்.\nஅன்பர் - சந்தோஷத்தின் மூலமாகக் கூறுங்கள்.\nநண்பர் - உணர்வு, மனம், முனிவர், ரிஷி, யோகி, தெய்வம், சத்தியஜீவியம், ஆனந்தம் என்பவை மேலே போவன. அதே வழி கீழே வருவது 8உம்+8உம் 16 நிலைகள்.\nஅன்பர் - நாம் மனத்தில் ஆரம்பிப்போம்.\nநண்பர் - உணர்வில் சந்தோஷம் என்பது success, happiness வெற்றி, சந்தோஷம். நாம் வெற்றி பெற்று சந்தோஷமடைந்த பின் கொஞ்ச நாழி கழித்து ஒரு கவலை வரும்.\nஅன்பர் - ஆமாம் நான் அதைப் பார்த்திருக்கிறேன். யோசனை செய்வதுண்டு. ஏன்\nநண்பர் - உணர்வு சக்தி. அதன் வெற்றி முதல் நிலை வெற்றி. பூரணமானதன்று. வெற்றியின் சந்தோஷம் முடிந்தவுடன், மீதி கவலைப்படுகிறது.\nஅன்பர் - கல்யாணம் வீட்டில் திருப்தியாய் முடிந்து 3ஆம் நாள், 4ஆம் நாள் அனைவரும் ஆளுக்கொரு குறை சொல்வார்கள்.\nநண்பர் - அதற்குச் சம்பந்தியைக் காரணம் கூறுவர். காரணம் இது உணர்வின் தன்மை.\nஅன்பர் - மனம் என்ன செய்யும்\nநண்பர் - அதற்கு relief நிம்மதி வந்துவிடும். பேசாமலிருக்கும்.\nஅன்பர் - சந்தோஷம் வாராதாreleifக்குண்டான சந்தோஷம் இருக்குமா ஆமாம். மனம் புரிந்து கொள்கிறது. தனக்குப் புரிந்தபடி நடக்கிறது. கூடிவந்தால் தனக்குப் புரிந்தது சரி என்று சந்தோஷப்படும்.\nநண்பர் - அதெல்லாம் சந்தோஷமில்லையா எனக் கேட்கலாம். எதிர்வீட்டு மாமா நம் பையனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தபின் எவ்வளவு நாள் அதைப் பற்றி சந்���ோஷமாகப் பேசினார்.\nஅன்பர் - தான் செய்தோம் என்பதா\nநண்பர் - தான் செய்தோம் என்றால் குறை எழும், சந்தோஷம் வருகிறது என்றால் unselfish help பையன் சந்தோஷத்தால் வரும் சந்தோஷம் அது.\nஅன்பர் - ஆனந்தத்தை எட்டும்வரை சந்தோஷம் வாராதா\nநண்பர் - கவலை குறையும், நிம்மதி வரும், பாரம் நீங்கும், முடிவாக சந்தோஷம்வரை. ஆனந்தமே சந்தோஷம். மீண்டும் இறங்கி வந்தால் 16ஆம் நிலையில் சந்தோஷம் பொங்கி எழும்.\nஅன்பர் - அதுவும் சுயநலமாக இருக்குமா\nநண்பர் - எதுவும் இரண்டு வகைகளாக இருக்கும். அது நம்மைப் பொருத்தது.\nஅன்பர் - எப்பொழுதும் தன் பெருமையைப் பேசுபவர், நினைப்பவர் எரிச்சல் மூட்டுகிறார்.\nநண்பர் - சோதனை செய்ய நல்ல இடம். நமக்கு எது எரிச்சல் கொடுக்கிறது\nஅன்பர் - அவரது நினைப்பு. Superior attitude.\nநண்பர் - அது சரி. அது மட்டுமிருந்தால் எரிச்சல் வாராது.\nஅன்பர் - பின் எது\nநண்பர் - கடையில் சேல்ஸ்மென் சில சமயங்களில் ரொம்ப தெரிந்தவன்போல் பேசுவான்.\nஅன்பர் - அது எரிச்சல் வாராது. மனதில்படாது. சிரிப்பு வரும்.\nநண்பர் - ஏன் இங்கு மட்டும் எரிச்சல் வருகிறது.\nஅன்பர் - கடைப்பையன் யாரோ. இது நட்பு, உறவல்லவா\nநண்பர் - எரிச்சல் அவன் நினைப்பால் வரவில்லை, உறவால் வருகிறது.\nநண்பர் - எரிச்சல் எங்கேயிருக்கிறது\nநண்பர் - நம் உள்ளே ஏதோ ஒன்று எரிச்சல்படுகிறது. ஏன்\nஅன்பர் - எதிரியின் நினைப்பு, நம்மைக் கிளப்புகிறது.\nநண்பர் - எது கிளம்புகிறது\nஅன்பர் - நாம். நம் குறையா\nநண்பர் - நமக்குக் குறையில்லாவிட்டால் உள்ளே எரிச்சல்பட ஒன்றிருக்காது.\nஅன்பர் - அவன் நினைப்பு குறையில்லையா\nநண்பர் - நாம் அவனோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்மைக் குறைவாக நினைப்பதால், எரிச்சல் வருகிறது.\nஅன்பர் - எரிச்சல் வந்தால் நம் குறை. வாராவிட்டால் குறையில்லை. ஒருவர் எரிச்சலைக் கிளப்பினால் அன்னை அவர் மூலம் நாம் புரிந்து கொள்ளாத குறையைச் சுட்டிக்காட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்களா\nநண்பர் - அப்படி எடுத்துக் கொள்வது sincerity, பிறர் தொடர்பால் பயன்பெறுவது. அன்னை அவர் மூலம் வருவதை அறிவது.\nஅன்பர் - அறையலாம்போல் தோன்றுகிறது. இதோடு முடியுமா\nநண்பர் - இதுவே ஆரம்பம்.\nஅன்பர் - படிப்படியாக உயர்ந்து பிறர் கர்வமாகப் பேசும்பொழுது, நமக்குச் சந்தோஷம் பொங்கி வரும்வரை நாம் மாற வேண்டும். மேற்சொன்ன 8 கட்டங்களையும் தாண்டி ஆனந்தம் பெற்���ு 8 கட்டங்கள் வழியாகத் திரும்பி\nவந்து Being of the Becoming, சைத்தியப் புருஷனை (vital psychic ) அடைகிறோம்.\nஅன்பர் - அன்னை cheerfulness is a better foundation of yoga சந்தோஷம் யோகத்திற்கு அஸ்திவாரம் என்கிறார். தியானம் செய்யலாம். ஜபம் செய்யலாம், புஷ்பாஞ்சலி செய்யலாம். ஆசனம் செய்யலாம், இது எல்லாவற்றையும் விடக் கடினமானது.\nநண்பர் - மனத்தால் மட்டும் செய்யக்கூடியது. இதுவே யோகம், ஆனந்தம் மூலம் சொல்வதுபோல் ஆன்மாவின் 12 அம்சங்கள் மூலமாகவும் சொல்லலாம்.\nஅன்பர் - 12 அம்சம், 8 நிலைகள் ஏறி, 8 நிலைகள் இறங்க வேண்டுமானால் 192 கட்டங்கள் உள்ளனவா\nநண்பர் - ஒன்று உயர்ந்தால் மற்றவை தானே உயரும்.\nஅன்பர் - எரிச்சல் கிளப்புவரைப் பற்றிச் சொல்லுங்கள்.\nநண்பர் - அது 100 வகைகள். சட்டம் ஒன்றே.\nஅன்பர் - யார் எரிச்சல் கிளப்பினாலும் குறை நம்முடையது, மேலும் உண்டா\nநண்பர் - முடிவு என்பது பிரம்மத்திற்கில்லை.\nஅன்பர் - இனி செய்ய வேண்டுமா\nநண்பர் - ஒன்றைச் செய்தால் அடுத்ததும் மாறும். எல்லா எரிச்சலும் போக வேண்டும்.\nஅன்பர் - எரிச்சல் எல்லாம் போய்விட்டது என்றால்,\nநண்பர் - அப்படிப் போகாது.\nநண்பர் - நமக்குள்ள மற்ற குறைகள் எரிச்சல் போவதைத் தடுக்கும்.\nஅன்பர் - அறியாமை, அவசரம் போன்றவையா\nநண்பர் - 192 கட்டங்களிலும் இப்பொழுது நம் சுபாவம் 192 வகைகளாக இருக்கின்றனவல்லவா\nஅன்பர் - அனைத்தும் மாற வேண்டும். எது சிறியது, எது பெரிய குறை\nநண்பர் - அறியாமையால் வருபவை சிறிய குறை. தெரியாமல் செய்துவிட்டேன் என்பது. தெரிந்து செய்வது பெரிய குறை. பொறாமை மன்னிக்க முடியாது.\nஅன்பர் - அதற்கப்புறம் ஏதோ இருக்கிறது போலிருக்கிறதே.\nநண்பர் - முடிவானது சத் - அதன் substance, உயர்ந்த நல்லவை Truth,Goodness சத்தியம், நன்மை, எதிரானவை பெரிய கெடுதல் Falsehood,Evil.\nஅன்பர் - சத்தியம் எப்படி வெளிவரும் என்று தெரிகிறது. Evil தீமை எப்படி வரும்\nநண்பர் - தீமையை விடக் கடுமையானது உண்டு. அன்னை \"நான் எவரையும் ஏற்பேன். கொடுமையை இரசிப்பவரை ஏற்க முடியவில்லை'' என்கிறார்.\nஅன்பர் - தீமை எப்படி வெளிப்படும்\nநண்பர் - Violence,harshness, கடுமை, கொடுமை மூலம் வெளிவரும். அவை திருவுருமாறினால் strength, இனிமை, அமிர்தமாகும்.\nஅன்பர் - வலிமை என்றால் எதற்கு வலிமை\nநண்பர் - ஆளும் வலிமை, நாட்டை ஆளும் வலிமை, உலகை ஆளும் வலிமை எழும். இனிமையுயர்ந்து அமிர்தம் ஊற்றாக எழும்.\nஅன்பர் - பொய்யும், தீமையும் பெரிய வாய்ப்புகளா\nநண்பர் - உள்���வர்க்கு வாய்ப்பு. இல்லாதவர் பொய் சொல் மாற வேண்டும் என்பதில்லை. நேரடியாக மெய் சொல்லலாம்.\nஅன்பர் - தீமையை அனுபவிக்காமல் நன்மையை முழுவதும் அனுபவிக்க முடியாது என்று கூறுகிறாரே\nநண்பர் - எந்தக் குறையும் இருப்பது தவறில்லை. அதை ஏற்கும் உண்மை வேண்டும். மாறும் உண்மை வேண்டும்.\nஅன்பர் - இது தெரிந்தபின் மனப்பாரம் குறைகிறது. இதற்கு மேலும் தடையுண்டா\nநண்பர் - விவரம் வளர்ந்து கொண்டேயிருக்கும். நமக்குள்ள நல்லதை முழுவதும் பயன்படுத்த முடிவு செய்து, நமக்குள்ள குறையை உண்மையாக ஏற்று, மாற முடிவு செய்வது திருவுருமாற்றம். அதன்பின் தியானம், concentration எதையும் தரும்.\nஅன்பர் - நான் இதைச் செய்யப் பிரியப்படுகிறேன். வீட்டிற்குப் போனால் மற்றவர்களுடன் பேசும்பொழுது நீங்கள் சொல்லியனவெல்லாம் மறந்து போய் அவர்களுடன் கலந்து விடுகிறேன். ஏன் அப்படி\nஅன்பர் - Aspiration பக்தியில்லை, போதாது. அன்னையை விட மனிதர்கள், வீடு, உலகம் முக்கியம்.\nஅன்பர் - அதற்குப் பெயரில்லையா\nநண்பர் - சில்லறை மனப்பான்மை.\nஅன்பர் - அற்பம் என்றே சொல்வீர்கள் போருக்கிறதே.\nநண்பர் - அது பொருத்தமான சொல்.\nஅன்பர் - என்னை ரொம்ப மட்டமாக நீங்கள் நினைக்கிறீர்கள்.\nநண்பர் - எல்லோரும் இப்படித்தானிருக்கிறோம். இப்பொழுது தெரிகிறது. இதுவரை தெரியவில்லை.\nஅன்பர் - தெரியாததே தேவலை.\nநண்பர் - மட்டம், உயர்வு என்பவை egoக்குரியவை. அன்பர் - மட்டமாக இருந்தால் தேவலை என்று பொருளா\nநண்பர் - மட்டம் உயர்வாகத் திருவுருமாறும்.\nஅன்பர் - அதிக மட்டமானால், அதிக உயர்வாகும் என்றும் வரும்.\nஅன்பர் - மனம் துடிக்கிறது.\nநண்பர் - மனம் துடிப்பது vital,vital ego ஆகும். அன்பர் - என்னைப் பற்றி என்னதான் நினைக்கிறீர்கள்\nநண்பர் - ரொம்ப உயர்ந்த நிலைக்கு வரலாம் என நினைக்கிறேன்.\nஅன்பர் - ரொம்ப மட்டமாக இருப்பதால் அப்படிச் சொல்கிறீர்களா\nநண்பர் - இருப்பதை நினைப்பது கீழே தள்ளும். வருவதை நினைத்தால் மேலே போகலாம்.\nஅன்பர் - சரி, நான் கொஞ்ச நாள் calling அழைப்பில் உட்காருகிறேன்.\nநண்பர் - மனம் மாறி உட்காருதல் நல்லது.\nஅன்பர் - மனம் மாறாவிட்டால் சும்மாதான் உட்கார வேண்டும்.\nநண்பர் - உடனே உட்காருவதைவிட மனத்தைத் தயார் செய்து கொள்ளுதல் நல்லது.\nஅன்பர் - தயாரானதற்கு அடையாளம் உண்டா\nநண்பர் - இதுவரை நடக்காதது ஏதாவது ஓரளவில் நடக்கும்.\nஅன்பர் - கேட்காதவர் வந்து யோசனை கேட்கிறார், பார்க்காதவர் வந்து கூடவேயிருக்கிறார்.\nநண்பர் - அது நல்லது.\nஅன்பர் - உட்காரவே வேண்டாம், மனம் மாறினால் எல்லாம் நடக்கும் என்று கூறுவீர்களா\nநண்பர் - உட்கார அவசியமில்லை. நம் திருப்திக்கு உட்கார வேண்டும். உட்கார்ந்திருந்தால் மனம் லயிப்பதுபோல் உட்காராவிட்டால் லயிக்காது.\nஅன்பர் - உட்காரப் பெருமைப்படக் கூடாது, ஆசைப்படக் கூடாது என்பீர்கள்.\nநண்பர் - விஷயம் உட்காருவதில்லை. ஆசை, பொறாமை கூடாது என்பதே விஷயம்.\nஅன்பர் - நீங்கள் சொல்வனவெல்லாம் சரி. ஓரளவுக்கு ஏற்பதாகவும் உள்ளது. ஆனால் தத்துவம் பேச திருப்தியில்லை.\nநண்பர் - விஷயத்தைவிட்டு அனுமதிப்பீர்களா\nஅன்பர் - தத்துவமாக ஆரம்பித்தாலும் முடிவில் நடைமுறைக்கு வருமா\nநண்பர் - யார் நடைமுறைப்படுத்தவேண்டும்\nஅன்பர் - நானே செய்யவேண்டுமா\nநண்பர் - பூரணயோகத்தில் எதுவும் பிறரை நம்பியது இல்லை.\nஅன்பர் - என்னையே செய்யச் சொல்வீர்கள்.\nநண்பர் - அது முதலிலேயே புரியவேண்டும்.\nஅன்பர் - என்ன தத்துவம்\nநண்பர் - புரட்சி மாறி மலர்ச்சியாகுமா\nநண்பர் - புரட்சியில் இருகட்சி. அதனால் எதிர்ப்பு, போர், சேதம் ஏற்படுகிறது.\nஅன்பர் - மெஜாரிட்டி ஏற்றால் மைனாரிட்டி அடங்கும், மைனாரிட்டி புரட்சியை நாடினால் சேதம் அதிகமாகும். அதுவே புரட்சி.\nநண்பர் - புதியது வரும்பொழுது பழையது எதிர்க்கிறது.\nஅன்பர் - எதிர்ப்பில்லாமல் எல்லோரும் ஏற்றால் புரட்சி தேவையில்லை. மாற்றம் மலர்ச்சியாகும். அதை எப்படிச் செய்வது\nநண்பர் - தத்துவத்தைக் கடந்து யோகத்திற்குப் போனால் மனம் எதிர்ப்பைக் கிளப்பும்; சத்தியஜீவியம் எதிர்ப்பைக் கிளப்பாது.\nஅன்பர் - ஏன் கிளப்பாது\nநண்பர் - எதிர்ப்பு இருள். இருளின் உள் ஒளி உண்டு. தெய்வீக மனம் செயல்படும்பொழுது எதிர்ப்பு தொந்தரவு செய்ய முடியாதபடி செயல்படும் .சத்தியஜீவியம் இருளின் உள்ளே உள்ள ஒளியை ஊடுருவி சென்றடைந்து ,அதன் மூலம் இருளை ஒளியாக மாற்றுவதால் எதிர்ப்பு இருக்காது .\nஅன்பர் - நாம் எப்படி அதைப் பின்பற்றுவது\nநண்பர் - நாம் ஒருவரோடு வேலை செய்தால் விஷயம் ஒருவருக்கு சாதகமாக இருப்பதால் பிணக்கு வரும். நாமே எதிரிக்கு சாதகமாகப் பேசினால் எதிர்ப்பு இருக்காது.\nஅன்பர் - நாம் அழிவோம்.\nநண்பர் - காரியங்கள் அடுக்கடுக்காக அமைந்துள்ளன, மேலேயுள்ளவை ஒரு தரத்திற்குச் சாதகமாகவும், கீழே போகப் போக இருதரத்திற்கும் சாதகமாகவும் இருக்கின்றன. அப்படி ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்க மனம் விசாலமாக இருக்கவேண்டும். செயல்படுத்த உணர்வு விசாலமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாத பிரச்சினை, விஷயமில்லை.\nஅன்பர் - எனக்கு உதாரணம்தான் புரியும்.\nநண்பர் - நான் ஆயிரம் முறை சொல்வது இரண்டு உதாரணங்கள். மற்ற உதாரணங்கள் மனிதர்கள் சம்பந்தப்படுவதால் சொல்ல முடியவில்லை. உதாரணமில்லாமல்லை. கிராமத்தில் விவசாயிக்குத் தேவையானதைக் கூறியதால் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொண்டனர்.\nஅன்பர் - நம் வீட்டு மனிதர்கள், நட்பில் எப்படி அதைக் கடைப்பிடிப்பது\nநண்பர் - நடந்ததைச் சொல்ல முடியாது. நடக்கப் போவதைப் பற்றிப் பேசினால் விவாதம் வளரும். ஒரு வேலை என்று செய்தால் பேச்சு வளராது. மனிதர்கள்\nபிரச்சினையில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் வழி சொல்லலாம்.\nஅன்பர் - தத்துவம் புரிகிறது. நாம் எதிரி என்று நினைப்பவருக்குப் பயன்படும் எண்ணம், நமக்கும் பயன்படுவதாக இருக்கும். அதைக் கண்டுபிடித்து பின்பற்ற வேண்டும். உதாரணம் வேண்டும், கம்பனியில் வேலை செய்யாமலிருப்பவர்க்கு ரூ.1000, ரூ.2000 வருகிறது. Peice rate கொடுத்தால் நமக்கு அவன் தலைவலியில்லை. ரூ.1000 சம்பாதிப்பவன் 3000 சம்பாதிப்பான்.\nநண்பர் - நம் பிரச்சினை தீர யோசனை செய்தால் வழி பிறக்கும். அவன் பயன்பட நினைக்கப் பரந்த மனம் தேவை. அதற்குப் பத்து வழிகள் உண்டு. ரூ.15 சம்பளம் உள்ள காவல்காரன் திருடாமலிருக்கச் செய்த ஏற்பாடுகள் அவனுக்கு வருமானத்தை ரூ.50, 70 என உயர்த்தியது. அவனால் பிரச்சினையேயில்லை.\nஅன்பர் - 15 ரூபாய் எப்படி 70 ரூபாயாகும்\nநண்பர் - காவல்காரனுக்கு அதிக வருமானம் வந்தால் கட்டுப்பட மாட்டான் என்பது நம் கொள்கை. காவல்காரன் வேலை செய்து அதிகப்பணம் சம்பாதித்தால் வேலை மூலம் அவன் பெறும் பணமும், நமது நல்லெண்ணமும் தொந்தரவு தாராது என்பது அன்னை. நிலத்தில் பிறர் வேலை செய்வதற்கு பதிலாகக் காவல்காரனே வேலை செய்தால் 30 நாளும் வேலை கொடுக்கும்பொழுது 30 நாள் கூலி வருகிறது.\nஅன்பர் - புரிகிறது. நாம் அவனைத் திட்டமாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையை அவன் வசதியடைய வேண்டும் என்று மாற்றும் பரந்த மனப்பான்மை வேண்டும்.\nநண்பர் - அந்த மனப்பான்மைக்கு எங்கும் ஏராளமான வழிகள் உள்ளன.\nஅன்பர் - பணம், பொருளில்லாமல் உறவேது\nநண்பர் - பணமும��, பொருளும்தான் முக்கியம். ஆனால் அதைவிட மனம் முக்கியம். இரகஸ்யம் என்னவெனில் பணத்தைக் கொடுக்க முடியாது. பலரால் முடியும். பொருள் கொடுப்பது பெண்களுக்கு கடினம். அதையும் செய்பவர் உண்டு.\nஅன்பர் - அவற்றை விட உயர்ந்தது உண்டா\nநண்பர் - மனம் இதமாக மலர்வது அவற்றை விடக் கடினம். மனம் தடைபடாத இடத்தில், மலரும் இடத்தில் எந்தக் குறையும் வாராது.\nஅன்பர் - இது 100க்கு 100 பலிக்கும் என்று கூறலாமா\nநண்பர் - 100% பலன் இருக்கும், ஆனால் 90, 95% மனிதர்களே தேறுவர்.\nஅன்பர் - 95% மனிதர் தேறினால் பலன் எப்படி 100% வரும்\nநண்பர் - உங்கள் அனுபவத்தில் சுயநலமான சிலரைக் கூறுங்கள்.\nஎந்த வேலையில் பிறருக்கு ஒரு சிறிது பலன் நியாயமாகப் போனாலும் அது மனம் பொறுக்காமல் அதற்காக வேலையைத் தவிர்ப்பவர்.\nபலனான பொருளை 100% பெற்றுக் கொண்டாலும் வேலை செய்தவன் திறமையைப் பிறர் பாராட்டுவதைப் பொறுக்காதவர்.\nஅடுத்தாற்போல் மனிதர் இருப்பதே தெரியாதவர்.\nநண்பர் - இதுவரை போதும். இதுபோல் சுயநலமிகள் 50 வகையினர். அந்த ஆராய்ச்சி தேவையில்லை. நீங்கள் கூறியவர்கள் உலகமே மாறினாலும் மாறாதவர்கள். நம் திட்டம் சிறியது. கூட்டாளி, கணவன், மனைவி, அண்ணன், நண்பன் போன்றவருடன் வரும் பிரச்சினைக்கு தீர்வு எளியது. அவரைவிடச் சற்றுப் பரந்த மனமிருப்பதே இரகஸ்யம். அதற்குரிய திட்டம் எளிதாகத் தோன்றும். இரண்டாம் இரகஸ்யம் கொடுப்பதை மனதாரக் கொடுக்க வேண்டும். அங்கு மனம் பெருமையை நாடக் கூடாது.\nஅன்பர் - எதைக் கொடுத்தாலும் சப்பென வாங்கிக் கொண்டு அசையாமலிருப்பதில்லையா\nநண்பர் - நான் விட்டுப் போன 5%, 10%இல் அவர் வருவார்.\nஅன்பர் - பலன் 100% எப்படி வரும்\nநண்பர் - அவர் அசையாதவராக இருக்கலாம். நம் மனம் சற்று உயர்வாக இருப்பதால் ஒரு முறை அசைவார். பலன் வந்துவிடும் அடுத்த முறை விழித்துக் கொள்வார்.\nஅன்பர் - இது உலகத்திற்குப் பலிக்குமா\nநண்பர் - ஒருவர், இருவர், பலரிடம் பலித்தால் உலகில் பலிக்கும்.\nஅன்பர் - ஆமாம். முதலிடம் பலித்தவுடன் வரும் பலன் அனைவருக்கும் ஆட்டம் தருமன்றோ எல்லாம் சொல்லிவிட்டீர்களா\nநண்பர் - இது தர்மயுத்தம். யுகதர்மம் நிலைநாட்டும் புரட்சி. எளிதாக smoothஆக இருக்காது. ஒரு போருக்குள்ள சக்திகள் இங்கு வந்து மோதும்.\nஅன்பர் - பயமாக இருக்கிறதே.\nநண்பர் - செய்பவருக்கு வாராது, முன்னிற்பவருக்கு வரும்.\nஅன்பர் - என்ன வரும் அப்���டி, அவர் விரும்புவதைக் கொடுத்த பிறகு\nநண்பர் - கொடுப்பதை ஏற்பார்கள், மறுக்கமாட்டார்கள், திட்டம் பலிக்கும், 100% பலன் வந்துவிடும். பிறகு விழித்துக் கொள்வார்கள். நல்ல பெயர் செய்தவர்கட்கு வந்து விடப் போகிறது என்று துடிப்பார்கள். சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது. தோற்கும் பொய் அவர்கட்கு சாதகமாக Life Response தரும். ஒரு விஷயம் transactionஎன்றால் 15, 20 சிறு விஷயங்கள் - ரசீது, ஸ்டாம்பு, சாட்சி கையெழுத்து என வரும். ஏதாவது ஒன்று விட்டுப் போனால் உயிரை எடுத்து விடுவார்கள். 50 லட்சம் கொடுத்து அடங்கிய\nவிஷயம் பத்திரம் காப்பி யார் கையெழுத்துப் போட்டு வாங்குவது என்பதில் தடையாகும். சட்டம் தலைகீழேயிருக்கும்.\nஅன்பர் - அப்படியானால் முடியாதா\nநண்பர் - பெரிய காரியம் பெரிய அளவில் முடியும். அது நிச்சயம். அதன் பிறகு சிறு விஷயங்கள் 10, 20 அல்ல 100 எழும். நம் பக்கம் உள்ளவர் அனைவரும் நமக்குக் கட்டுப்பட்டால் அல்லது நல்லெண்ணத்துடன் உஷாராக இருந்தால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காப்பாற்றலாம்.\nஅன்பர் - அப்படி என்ன என்று வேலை வந்தபிறகுதான் சொல்ல முடியுமா\nநண்பர் - நம் பக்கம் இருப்பது 50 பேர் அல்லது 7 பேர் என்றால், அந்த 7 பேரும் cultured persons of broad mind ஆக இருந்தால் எதுவும் வாராது.\nஅன்பர் - அப்படியென்றால் culture முக்கியமா\nநண்பர் - culture இருந்தால் அசம்பாவிதமாகப் பேசமாட்டார்கள். அடக்கமிருந்தால் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேச மாட்டார்கள். ஒரு தவறான செயல், ஒரு சொல் வேலையைக் கெடுக்கும்.\nநண்பர் - நண்பரில் ஒருவர் அப்படியில்லை எனில் அவர் டிரைவரிடம் போய் கார் ஏர்போர்ட்டுக்குப் போகுதா, கெஸ்ட் அவுஸுக்குப் போகுதா எனக் கேட்டுவிடுவார்.\nஅன்பர் - டிரைவரைக் கேட்பவரை என்ன செய்ய முடியும் அவருக்கு இப்படியெல்லாம் கேட்கக் கூடாது என்று தெரியவில்லை.\nநண்பர் - பொறாமையில்லாவிட்டாலும் பக்குவமாகப் பேசுவது குறைவு.\nஅன்பர் - மனம் இதமானால் மற்ற தொந்தரவு இருக்காது. ரிஷிகள் கண்ட பிரம்மம் சச்சிதானந்தம். அன்பர்கள் காணும் பிரம்மம் உலகில் சச்சிதானந்தம் ஆனந்தமாக மனித வாழ்வில் வெளிப்படுவது எனக் கொள்ளலாமா இதன் இதர அம்சங்கள் உண்டா\nநண்பர் - அர்ஜுனன் பெற்றது விஸ்வரூபத் தரிசனம். அலிப்பூர் ஜெயிலில் ஸ்ரீ அரவிந்தர் பெற்ற தரிசனம் மரமும், கம்பியும், திருடனும் நாராயணனான தரிசனம். அன்பர்கள் மன���் மாறினால் ஒரு க்ஷணம் இந்தத் தரிசனம் கிடைக்கும். அதற்கு முந்தைய நிலை ஆன்மீகக் கருணை மனதில் ஊற்றெழும். உலகில் பிரச்சினையில்லை என்ற உணர்வு எழும். அதற்கு முன் நமக்கு எவர் மீதெல்லாம் காரமிருந்ததோ அது போய் விடும். நம்மீது வெறுப்பிருந்தவர் மாறுவர். அதற்கு முந்தைய நிலையான நிம்மதி. கடைசி நிலை என்பது அபரிமிதமான செல்வம் தரும் அதிர்ஷ்டம்.\nஅன்பர் - அப்பொழுது அதிர்ஷ்டமே முதல் நிலையாகுமா\nநண்பர் - இம்முறையில் குறைந்தபட்சம் கோடீஸ்வரனாகலாம்.\nஅன்பர் - தடை எது ஏன் என் போன்றவர் உடனே ஏற்றுச் செயல்படுவதில்லை ஏன் என் போன்றவர் உடனே ஏற்றுச் செயல்படுவதில்லை அதைத்தான் Taste of Ignorance என்கிறாரா பகவான் அதைத்தான் Taste of Ignorance என்கிறாரா பகவான் நண்பர் - அன்னையிடம் வந்தபின் அதிகப்பட்சம் அருள் பெறலாம், குறைந்தபட்சம் அதிர்ஷ்டம் பெறலாம்.\nஅன்பர் - தடையிருந்தால், நாமே கண்டுபிடித்து விலக்க வேண்டும்.\nநண்பர் - அது அடுத்தவர் எடுத்துச் சொல்வதில்லை. சொன்னால் பலிக்காது.\nஅன்பர் - சிருஷ்டியே Self-conception தானே\nஅன்பர் - ஒரு கேள்வி எழுகிறது. குறைந்தபட்சம் கோடீஸ்வரனாகலாம் என்றால், கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறன் வரவேண்டுமல்லவா உடலால் உழைக்காவிட்டால், மனம் என்ன செய்து அந்த சக்தியைப் பெறுகிறது உடலால் உழைக்காவிட்டால், மனம் என்ன செய்து அந்த சக்தியைப் பெறுகிறது ஆத்மா அதைக் கொடுக்கிறதா\nநண்பர் - உழைப்பில்லாமல் பலனில்லை. ஓராயிரம் ஆண்டு உடல் உழைத்துப் பெற்றதை மனம் 100 ஆண்டுகளில் பெறும். சத்தியஜீவியம் க்ஷணத்திலும் பெறும். 3 நாள் அல்லது 30 நாள் தியானத்திருந்தால், Mother என்று இடைவிடாமல் சொன்னால் அது வரும் என்று நினைப்பது சரியில்லை. மந்திரத்திற்கு சக்தியுண்டு. ஆனால் மாங்காய் விழாது. உடல், உணர்வு, மனம், ஆன்மா, சத்தியஜீவியம் என்பவற்றிற்கு உயர்ந்த சக்தியுண்டு, அதைப் பெற நாம் ஏதாவது உயர்ந்ததைச் செய்ய வேண்டும் அல்லவா என்பது உங்கள் கேள்வி. அன்பர் - ஆம், ஒன்றும் செய்யாமல் எப்படி வரும்\nநண்பர் - ஒன்றும் செய்யாமல் வாராது, நிச்சயமாக வாராது. ஒன்றும் செய்யாமல் வரும். இரண்டும் உண்மை. இதற்குள் ஒரு இரகஸ்யம், பெரிய இரகஸ்யம், சிருஷ்டியிலேயே மிகப் பெரிய இரகஸ்யம் உண்டு. அது எளியது. அதை நீங்கள் கேட்கின்றீர்கள்.\nஅன்பர் - அப்படியொன்று இல்லாமலிருக்காது என நினைத்தேன்.\nநண்பர் - இத���த் தத்துவமாகவும், உதாரணமாகவும் கூறலாம்.\nஅன்பர் - உதாரணத்தை முதல் சொல்லுங்கள்.\nநண்பர் - அன்று - பழையநாளில் - மலையைப் புரட்டிச் செய்தவற்றை இன்று எளிமையாகச் செய்கிறோம்.\nஅன்பர் - அது ஆயிரம் தெரியும், சொல்லவேண்டாம்.\nநண்பர் - அது எப்படி\nஅன்பர் - மனிதனை மாடாக நடத்தியபொழுது மாடாக உழைத்தான். இன்று மனிதனாக நடத்துவதால் மனிதனை உயர்த்திவிட்டார்கள். மனிதன் உயர்ந்து விட்டான். ராஜாவாக நடத்துகிறார்கள். எவரும் ராஜாவாகலாமே.\nநண்பர் - மனிதனை உயர்த்திவிட்டோம். மனிதன் உயர்ந்துவிட்டான். உயர்ந்த மனிதன் இன்று உயர்வாகச் செயல்படுகிறான். வெளிநாட்டிற்கு விமானத்தில் போகிறான், போனில் பேசுகிறான். அவன் செய்வது செலவு.\nஅன்பர் - அவனுக்கு வந்த உயர்வு, அந்தப் பணத்திற்கும் வந்துவிட்டது. அன்று இதே பணம் செய்ய முடியாததை, இன்று செய்கிறது. அது டெக்னாலஜி. டெக்னாலஜி மட்டுமன்று. அனைவரும் டெக்னாலஜியை அனுபவிக்கும் உரிமையைக் கொடுக்கிறார்கள். நாமே நமக்கு அவ்வுயர்வை அளிக்கிறோம்.\nநண்பர் - டெக்னாலஜிக்குப் பொய் சொல்லத் தெரியாது. பொய் சொன்னால் டெக்னாலஜி வேலை செய்யாது. டெபோன் நம்பரை மாற்றிச் சொன்னால், போன் கிடைக்காது. டெக்னாலஜி என்பது சத்தியத்தை, சத்தியமான எண்ணத்தை ஜடத்தில் வெளிப்படுத்துவது.\nநண்பர் - இரண்டு கத்தி சந்தித்தால் பொருள்களை வெட்டலாம் என்று கத்தரிக்கோல் எழுந்தது. லென்ஸ் அமைப்பைக் கொண்டு கோடி மைல் தூரத்திலுள்ள நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்பது டெலஸ்கோப். கம்ப்யூட்டர் கடிதம் எழுதும் என்று டெக்னாலஜி மனதில் எழுகிறது. மனம் டெக்னாலஜியைப் புரிந்து கொண்டால் போதாது. ஜடமான கருவி மனத்தின் எண்ணப்படிச் செயல்பட வேண்டும், ஜடம் எண்ணத்தை வெளிப்படுத்துவதால் டெக்னாலஜி வந்தது.\nஅன்பர் - மனம் ஜடத்திற்கு இறங்கி வந்து செயல்படுவதால் மனிதனுக்கு ஜடம் சேவை செய்கிறது. நன்றாக இருக்கிறது. அது உண்மையானால் சத்தியம் இறங்கிவர வேண்டும். சத் இறங்கி வந்து உடலில் செயல்பட்டால் கோடிக்கணக்காக சம்பாதிக்கலாமா\nநண்பர் - சத் வரவேண்டும் என்பதே திருவுருமாற்றம். சத்தியம் இறங்கி மனத்திற்கு வந்தாலும், மேலும் உடலுக்கு வந்தாலும் ஒன்று கோடியாகும். சக்தி சத்தியத்தில் இருக்கிறது. சத்தியம் நம் உடலில் வந்து பெருந்தன்மை ஆகவும், கருணையாகவும் செயல்படுவதில் கோ���ிகள் உற்பத்தியாகின்றன.\nஅன்பர் - அதுதான் அந்த இரகஸ்யமோ\nநண்பர் - ஸ்ரீ அரவிந்தர் உலகப் போர்களைத் தவிர்க்க முயன்றார். முடியவில்லை. வென்றார். இரண்டு போர்களையும் வென்றது பகவான். இரண்டாம் யுத்தத்தை Mother's war, அன்னையின் போர் எனக் கூறுவார்.\nஅன்பர் - பகவானுடைய யோக சக்தி இரண்டு போர்களை வென்றதுடன் ஆசியாவில் 45 நாடுகட்கு விடுதலை அளித்தது.\nநண்பர் - இந்தியச் சுதந்திரம் பிளவுபட்டது. ஒரு கோடி மக்கள் நாடு கடந்து வந்தனர். 50 லட்சம் பேர் உயிரிழந்தனர். சத்தியம் பூரணச் சத்தியமாக இருந்திருந்தால் இந்தத் தேசம் இருந்திருக்காது.\nஅன்பர் - மகாத்மா சத்தியயுத்தம் தானே நடத்தினார்.\nநண்பர் - திருவுருமாற்றம் என்பது ஜடம், சத்தாக மாறுவது. ஜடம் சத்தியத்தை ஏற்று, ஆன்மாவாகி, சத்தாக மாறுவது திருவுருமாற்றம். சொல்லால் வாயளவில் செய்யக் கூடியதில்லை. வாய் என்பது மனம். மனம் உண்மை பேசினால், அதன் கீழுள்ள உணர்வும், உடலும் பொய் சொல்லும். அப்பொய் வெளிவர சேதம் ஏற்படும்.\nஅன்பர் - இந்தியச் சுதந்திரம் முழுமையாக இருக்க மகாத்மா என்ன செய்திருக்கவேண்டும்\nநண்பர் - ஆயுதம் தாங்கிய புரட்சியை எழுப்பியிருந்தால் ஹிந்து-முஸ்லீம் என்ற பிணக்கு எழுந்திருக்காது.\nசுதந்திரப் போர் ஒற்றுமையை உற்பத்தி செய்திருக்கும். இன்று மதக் கலவரத்தில் உயிரிழந்தவர், அன்று சுதந்திரப் போராட்டத்தில் வீரமரணம் எய்தியிருப்பார்கள். நாடு பிளவுபட்டிருக்காது.\nஅன்பர் - அப்பொழுது சத் - ஜடம் என்ன ஆகிறது\nநண்பர் - ஜடம் என்பது உடல். வீரமரணம் என்பது சத்தியமான சுதந்திரம். ஜடம் சத்தியம் வழியாகச் சத்தை அடைந்து திருவுருமாறும்.\nநண்பர் - அற்பம் பெருந்தன்மையாக நடக்க முயன்றால் உயிர்போவது போல இருக்கும். கடுமைக்குக் கருணை அப்படியே. உயிர் போவதும், மானம் போவதும் ஒன்றே. நம் குட்டு வெளிப்பட்டு அனைவரும் நம் மானத்தை வாங்குவதும் நாமே நம் குணத்தை ஜடமான உடன் ஆழத்தில் ஏற்று மனம் மாறச் சம்மதிப்பதும் ஒன்றே, ஆழத்தின் சத்தியம் அதிர்ஷ்டம்.\nஅன்பர் - வெளியிலிருந்து அவசியம் வந்து மாறும்பொழுது வேதனை, அவமானம், மரியாதை போவது உண்டு. மனம் உண்மையை ஏற்று, ஏற்பதை உணர்வு ஏற்று வெட்கப்பட்டு மனம் குன்றி, குறுகி, சுருங்கி, மாறச் சம்மதப்பட்டு, மாற்றமான பழக்கத்தை மனதார, உண்மையாக வெளிப்படுத்தினால் மலை நம்மை நோக்கி நகர்ந்துவரும். அதிர்ஷ்டம் வரும், அருள்வரும், அன்னை வருவார்.\nநண்பர் - இவை பிறர் சொல்லி வருவதில்லை. சத்தியம் சத்தியமாகப் பலிக்கும். சத்தியம் இறங்கி வந்து மனத்திலும், உடலிலும் செயல்படுவதில் அந்த அபார சக்தியுள்ளது. இரகஸ்யம் சத்தியத்தின் சக்தியிருக்கிறது.\nஅன்பர் - எல்லாம் புரிகிறது. ஏற்றுக் கொள்கிறேன். 56 அத்தியாயங்களின் 56 கருத்துகள் மூலமாகவும் இதைக் கூற முடியும் என்பதையும் கேட்க ஆவலாக இருக்கிறேன்.\nநண்பர் - விஷயம் புரிவதும், செய்வதும் முக்கியம். விளக்கமன்று. ஏற்கனவே சத், சித், ஆனந்தம் பூரணத்தின் 6 அம்சங்களாகின்றன. அவை ஐக்கியம், சத்தியம், நல்லெண்ணம், ஞானம், சக்தி, அன்பு என்றார். அதன் மூலம் இக்கருத்தைக் கருதுவது விளங்கும். Divine,Undivine என்ற அத்தியாயத்திற்குரிய கருத்து இது. அன்பர் - ஏற்கனவே சொன்னீர்கள்.\nநண்பர் - பெருஞ் செல்வம் எப்படி வரும் அதற்குரிய சக்தி எங்கிருந்து எழுகிறது அதற்குரிய சக்தி எங்கிருந்து எழுகிறது மந்திரம் போலிருக்கிறதே என்பது கேள்வி. பாம்பு கடித்தபின் மந்திரம் எப்படி விஷத்தை எடுக்கிறது மந்திரம் போலிருக்கிறதே என்பது கேள்வி. பாம்பு கடித்தபின் மந்திரம் எப்படி விஷத்தை எடுக்கிறது விஷம் கடுமையானது. உயிரை எடுப்பது, அதற்கு ஈடான சக்தி மந்திரத்திலிருக்கிறது. உயிரை எடுப்பதைத் தடுக்கும் சக்தி மந்திரத்தில் இருப்பதுபோல் உலகுக்கு உயிரான செல்வத்தைத் தரும் சக்தியும் சத்தியத்திலிருக்கிறது.\nஅன்பர் - மந்திரத்தைவிட சத்தியத்திற்கு சக்தியுண்டா\nநண்பர் - மந்திரம் சத்தியத்தின் ஓர் உருவம். சத்தியம் உலகில் உள்ள அத்தனை உருவங்களையும் பெறவல்லது. செல்வம் சிறு உருவம். அதிர்ஷ்டம் பெரியது. அதிர்ஷ்டத்தின் ஓர் அம்சம் செல்வம். அதிர்ஷ்டம் அருளின் ஓர் அம்சம். அருள் சத்தியத்தின் ஓர் அம்சம். சத்தியம் ஆன்மாவின் வெளிப்பாடு. மூலம் சத், பிரம்மம் முடிவு. நாமே அந்தப் பிரம்மம் என்பதே சோஹம் என்ற மந்திரம்.\nஅன்பர் - நாம் சோஹம் என்று வாயில் சொல்கிறோம். அதற்குப் பலனிருக்காது.\nநண்பர் - பலன் உண்டு. வாய் மட்டும் சொல்வது பொய். பொய்க்கு உண்டான பலனிருக்கும். மந்திரத்தைத் தீவிரமாகச் சொல்லிவிட்டுப் போனால் தவறான செய்தி வருவதைச் சிலர்தான் கண்டிருப்பார்கள். பலரும், \"இவ்வளவு மந்திரம் சொல்லியும் அதை மீறிக் கர்மம் செயல்படுகிறது'' என��று எடுத்துக் கொள்வார்கள்.\nஅன்பர் - நம்மவர்கள் வந்த முடிவுகள்: அதிகமாகச் சாமி கும்பிடாதே, பொய்யே சொல்லாவிட்டால் உலகம் கட்டுப்படாது.\nஅன்பர் - ஆறு அம்சங்கள்\nஅன்பு - பிரியமாக வெளிப்படும்\nசக்தி - நிறைவாக வெளிப்படும்.\nஞானம் - பிரகாசமாக வெளிப்படும்\nசத்தியம் - அவற்றைப் பூர்த்தி செய்யும்.\nஐக்கியம் - நம்மைப் பிறருடன், உலகுடன்,\nஅன்பர் - ரிஷிகள் கண்ட பிரம்மம் ஆத்மா சமாதியில் கண்டது. அது அதிஉன்னதமானது என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். இந்த 6 அம்சங்களில் செயல் வெளிப்படும்படிச் செயல்பட்டால், பிரம்மம் வாழ்வில் வெளிப்படும் என்றால் அது ரிஷிகள் கண்ட பிரம்மத்தைவிட உயர்ந்தது எனலாமா\nநண்பர் - நாம் காணும் பிரம்மம் எல்லோரும் இந்நாட்டு மன்னராவோம்.\nஅன்பர் - பொய்யை அழிப்பது ஜகப்புரட்சியாகுமா\nநண்பர் - சத்யயுகத்தில் மனம் சத்தியத்தை ஏற்றது.\nஅன்பர் - சத்தியத்தை உடல் ஏற்பது ரிஷிகளைவிட ஒருவரைப் பெரியவராக்குமோ\nநண்பர் - உடல் சத்தியத்தை ஏற்றால் பொன்மயமாகும்.\nஅன்பர் - ஸ்ரீ அரவிந்தருடைய உடல் அதிகமாக கனக்கும் எனப் படித்திருக்கிறேன். கனம் எதிலிருந்து வந்தது\nநண்பர் - உடல் சத்தியத்தை ஏற்றால் வலி ஆனந்தமாகும். அதற்கு வலிமை வேண்டும்.\nஅன்பர் - வலிமைக்கு சூட்சுமம் உண்டு என்றீர்களே\nநண்பர் - வலிமை security பாதுகாப்புத் தரும், சூட்சுமத்தைக் கடந்து காரண உலகையடையும்.\nஅன்பர் - பிரியமாக, நிறைவாக, பளிச்சென்று, மனமும் உணர்வும் நிறைந்து, பூர்த்தியாகி, பிறருடனும், உலகுடனும் நாம் இணைந்து செயல்படுவது ரிஷிகளையும் கடப்பது என்பது பெரிய இரகஸ்யம்.\nநண்பர் - அதன் குறைந்தபட்சம் கோடீஸ்வரனாக்கும்.\nஅன்பர் - அதிகப்பட்சம் ஸ்ரீ அரவிந்தராவோம்.\nநண்பர் - 56 வகைகளாகப் பயின்றால் ஆத்மா நிறையும்.\n‹ பகுதி 3 up\n1. வாழ்வு யோகமாக மாறும் பாதை - உயர்ந்த ஜீவியம் உயிர்பெறும் வழிகள்\n2. அபரிமிதமான செல்வமும், அளவுகடந்த வசதியும் அதிர்ஷ்டம் எனப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=38&t=15180", "date_download": "2020-07-07T18:30:19Z", "digest": "sha1:VQTMEKHRSG7OBGT3BPKK65PFNP66OHVQ", "length": 3499, "nlines": 85, "source_domain": "padugai.com", "title": "payeer full detail - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்��ேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\nReturn to “உதவிக் களம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?p=63288", "date_download": "2020-07-07T18:40:53Z", "digest": "sha1:JMYPSVFJZZAELVPFXRRQGWEAKXLBCALQ", "length": 11897, "nlines": 126, "source_domain": "padugai.com", "title": "மாயை என்பது யாதொன்று இல்லாததாகின்றதோ அதுவேயாகும். - Forex Tamil", "raw_content": "\nமாயை என்பது யாதொன்று இல்லாததாகின்றதோ அதுவேயாகும்.\nபக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.\nமாயை என்பது யாதொன்று இல்லாததாகின்றதோ அதுவேயாகும்.\nமாயை என்பது யாதொன்று இல்லாததாகின்றதோ அதுவேயாகும்.\nஅந்த யாதொன்று என்பது நித்தியமாய் இருக்கின்றது.\nஅந்த நித்தியமான பொருள் அறிவு.\nஅந்த போதம் தான் வித்தை.\nஅந்த அக்ஷரம் ஆகும் \" தான் \"\nஅது எவ்வாறு எனில் இப்பொழுது நமக்கு அறிவு உண்டோ , இல்லையோ \nஅந்த அறிவு என்று சொல்லுவது எதுவென்று உம்மால் சொல்லுவதற்கு முடியுமா\nஅறிவு என்பது நாம் கேட்கின்றதோ, காண்கின்றதோ, அறிகின்றதோ அல்ல.\nஎனில் இவ்விதம் கேட்கின்றதும்,காண்கின்றதும்,அறிகின்றதுமாகிய இவையாவும் தானாய் அறிவாய் இருக்கின்ற பொருள் தன்னில் இருந்து வெளியே வந்து வியாபிக்கும் போது அதில் பிரதி பிம்பமாகவும் பிரதி தொனியாகவும்(எதிரொலியாகவும்) கேட்கவும் , காணவும் ,அறியவும் செய்கின்றதாகும்.\nஅப்படியாயின் அறிவு என்கிற பொருள் நம்மில் இல்லை என்றால் நமக்கு யாதொன்றும் கேட்கவோ ,காணவோ,அறியவோ முடியாது.\nஅதெப்படி எனில் ஒருவன் செத்துப் போகிறான்.\nஅந்த பிணத்திற்கு ஏதாவது கேட்பதற்கோ,காண்பதற்கோ,அறிவதற்கோ முடியுமா \nசெத்தபோது அதற்கு என்ன இல்லை \nசுவாச சக்தி(மூச்சு) இல்லாமல் போனதால்.\nஅப்பொழுது ஜீவனுடைய சக்தியாகிய \" வாயு \" நம்மில் இருக்கின்ற போது மட்டுமே நமக்கு \" அறிவு \" இருக்கின்றது.\nஅப்பொழுது அறிவாய் இருக்கின்�� பொருள் எது \nஜீவ சக்தியாய் இருக்கின்ற வாயு.\nஅந்த மூச்சு என்று சொல்லுவது ஜீவசக்தியாகிய வாயுவாகும்.\nஅந்த ஜீவசக்தி வெளியில் வருவதற்கு \" வாயு \" என்று பெயர்.\nவாயு என்றால் சலிக்கின்றது என்றாகும்.\nஅந்த சலனத்தில் இருந்தாகும் விசாரம் உண்டாகின்றது.\n(விசாரம் என்பது சிந்தனை )\nஅந்த விசாரத்திற்குக் கர்த்தா மனம்.\nஅவ்வாறு சலனமுள்ள பொருள் உம்முள் அடங்கியது.\nஅப்பொழுது உம்முடைய மனமும் உம் உள்ளிலேயே அடங்கிற்று.\nஆகையினால் தான் உமக்கு மற்றொன்றைக் காண்பதற்கும் அறிவதற்கும் முடியாமலிருந்தது.\nஅப்பொழுது தன்னில் இருந்து வெளியே சலித்து அதாவது பரவிக் கொண்டிருக்கின்ற சக்திக்குத் தான் வாயு என்று சொல்லுகின்றது.\nஅது தன்னிலிருந்து வெளியே போகாமல் தன் உள் வழியாய் மேல் கீழாய் கதாகதம் செய்து அதாவது நடமாடி பிரம்மரந்திரத்தோடு தாக்கிக் கொண்டிருக்கின்ற நிலைமைக்கு \" சமீரணன் \" என்று பெயர்.\nசமீரணன் என்றால் பிரம்மரந்திரத்தோடு ஈரணம் செய்தல் அதாவது தாக்கிக் கொண்டிருத்தல்.\nபிரம்மம் என்றால் நித்தியமாய் இருக்கின்ற பொருள்.\nஅந்த பொருளுடன் தொட்டு வேறுபடாமல் முட்டிக் கொண்டிருக்கின்ற கதியே அதாவது நடப்பே ஈரணம்.\nதன் உள் வழியாய் மேல் கீழ் நடந்து வெளியே விட்டுப் போகாமல் பிரம்மரந்திரத்தோடு தாக்கிக் கொண்டிருப்பதற்கு சமீரணன் என்றும் அப்படி இல்லாமல் வெளியே சலித்துக் கொண்டிருக்கின்ற கதிக்கு வாயு என்றும் பெயர்.\nதன்னுடைய சலனம் தன்னில் அடங்கி ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது தான் நமக்கு உணர்வு உண்டாகின்றது.\nஅதாவது ஆலோசித்துக் கொண்டிருக்கின்ற காரியம் ஞாபகத்துக்கு வருகிறது.\nஅப்பொழுது உணர்வாகின்ற ஞாபகம் எங்கிருந்து உண்டாகிறதென்றால் பிரகாசத்தில் இருந்தே தான்.\nபிரகாசம் அக்கினியில் இருந்து உண்டாகிறது.\nஅக்கினி உண்டாகிறது வாயுவில் இருந்து.\nஅப்பொழுது வாயுவாகி,அக்கினியாகி,பிரகாசமாகி அறிவாயிருக்கின்ற ஜீவசக்தி தன்னிலேயே அடங்கும் பொழுது தான் நமக்கு உணர்வு உண்டாகின்றது.\nஅப்பொழுது அறிவாய் இருக்கின்ற பொருள் எது \nஅறிவாகி, ஜீவசக்தியாய் இருக்கின்ற பொருள் சலித்து, வாயுவாகி,நம் உள்ளில் இருந்து வெளியே போய்க் கொண்டிருப்பதற்கே \" மாயை \" என்று சொல்லுகிறது.\nஇதற்காகவே \" \"யாதொன்று இல்லாததாகின்றதோ அது மாயை \"என்று சொல்லுவதன் காரண���ாகும்.\nஅந்த அறிவு வாயு ரூபமாய் வெளியில் போய் நசித்துக் கொண்டிருப்பதற்கே மாயை என்று பெயர்.\nதான் என்றால் அவனவனே ஆகும். . .சுவாமி சிவானந்த பரமஹம்சர்\nReturn to “ஆன்மிகப் படுகை”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/07/17/", "date_download": "2020-07-07T18:46:28Z", "digest": "sha1:DGTS4VXATRR45JGHSXACI55DMS3WLBLJ", "length": 8556, "nlines": 445, "source_domain": "blog.scribblers.in", "title": "July 17, 2015 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nகடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து\nஉடலுடை யான்பல ஊழிதொ றூழி\nஅடல்விடை யேறும் அமரர்கள் நாதன்\nஇடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. – (திருமந்திரம் –299)\nகயிலாய மலையில் வசிக்கும் சிவபெருமான், இந்த உலகில் பரந்திருக்கும் கடல் அனைத்தையும் தன்னுடையதாகக் கொண்டவன். ஐந்து பூதங்களையும் உடலாகக் கொண்டவன். வெற்றியுடைய காளையில் அமர்ந்திருக்கும், தேவர்களின் தலைவனான அவன், பல யுகங்களாக, தன் உள்ளத்தில் இடம் கொடுத்தவர்களின் மனத்தில் ஒளியாய் விளங்குகிறான்.\n(ஐம்பூதங்கள் – மண், விண், நீர், தீ, காற்று. அடல் விடை – வெற்றியுடைய காளை)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/ghajinikanth-lyrical-video/", "date_download": "2020-07-07T19:59:55Z", "digest": "sha1:2WTMYRF3CMKZWHYVSLHAZNE6XDZW2XSY", "length": 6545, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "கஜினிகாந்த் பட கரு கரு விழி பாடல் வரிகள் வீடியோ", "raw_content": "\nகஜினிகாந்த் பட கரு கரு விழிகளில் பாட��் வரிகள் வீடியோ\nகஜினிகாந்த் பட கரு கரு விழிகளில் பாடல் வரிகள் வீடியோ\nசிவாஜி, கமல் நடித்திருக்க வேண்டிய வேடத்தில் நான் – விஜய் சேதுபதி (உருவாக்க வீடியோ)\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nகொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\nகொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை\nரம்யா பாண்டியன் லாக்டவுன் ஸ்பெஷல் கேலரி\nபெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்\nகொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=437", "date_download": "2020-07-07T19:52:08Z", "digest": "sha1:UFBWPOPU3TXPPTVIMMJXQT4LKRHY52XA", "length": 8705, "nlines": 36, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nகஜா புயலால் பாதித்த 4 மாவட்ட விவசாயிகளுக்கு IJK சார்பில் வரும் 7-ம் தேதி 25,000 தென்னங்கன்றுகள் வழங்கப்படும் - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு\nகடந்த மாதம் 16-ம் தேதி இரவு முதல் வீசிய கஜா புயல், தஞ்சை – புதுக்கோட்டை – நாகை – திருவாரூர் ஆகிய மாவட்டங்களை அடியோடு புரட்டிப்போட்டது. பல லட்சம் தென்னை, வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. தேக்கு – பலா – புளிய மரங்களும் ஆயிரக்கணக்கில் முறிந்து விழுந்தன. பல லட்சம் மக்கள் வீடு -வாசல் இழந்து நிர்கதியாய் நிற்கும் அவல நிலைக்கு உள்ளாகினர்.\n500-க்கும் மேற்பட்ட மின் மாற்றிகளும், 30 ஆயிரத்திற்கும் அதிகமான மின் கம்பங்களும் அடியோடு சாய்ந்ததால்4 மாவட்டங்களிலும் ஒட்டுமொத்தமான மின் இணைப்பே துண்டிக்கப்பட்டு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கே மக்கள் அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டது.\nஇந்த இயற்கை பேரழிவிலிருந்து அம்மக்களை மீட்டெடுக்க, அரசும் – அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக சேவை அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் செயல்பட்டன. அதேபோல், இந்திய ஜனநாயக கட்சியும் - SRM கல்விக்குழுமமும் இந்த நிவாரணப்பணிகளில் தன்னை முழு அளவில் ஈடுபடுத்திக்கொண்டது. அதன் முதற்படியாக நவம்பர் 23–ம் தேதி, தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து, SRM கல்விக்குழுமம் சார்பில் ரூபாய் 1 கோடி நிவாரணநிதி அளிக்கப்பட்டது. மேலும், இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில், ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான போர்வை –பாய் – பக்கெட் – குவளை – கொசுவர்த்தி – மெழுகுவர்த்தி – தண்ணீர் பாட்டில் – நாப்கின் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை, நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை – தஞ்சை மாவட்ட மக்களுக்கு, நானே நேரில் சென்று வழங்கினேன். மேலும், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமணை மூலம், இந்த நான்கு மாவட்டங்களிலும் தொடர்ந்து 15 நாட்கள் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.\nநவம்பர் 24-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கி பேசியபோது,தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து SRM பல்கலைக்கழகத்தில் படிக்கும்,650 மானவர்களின் 48 கோடி ரூபாய் அளவிற்கான கல்விக்கட்டணமும், விடுதிக்கட்டணமும்முற்றிலும் ரத்து செய்யப்படும் என அறிவித்தேன்.\nதொடர்ந்து 25-ம் தேதி பட்டுக்கோட்டை – பேராவூரணி ஆகிய பகுதிகளை பார்வையிடச் சென்றேன்.அப்பகுதி தென்னை விவசாயிகள் என்னை சந்தித்து, புயலால் விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்தி – புதிய தென்னங்கன்றுகள் நட உதவி செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று, முதற்கட்டமாக 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என அறிவித்தேன்.அதன்படி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அவைகள் வரும் 7 – ம் தேதி, முதற்கட்டமாக புதுக்கோட்டை - தஞ்சை – பேராவூரணி – பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு ஆகிய பகுதிகளைச் சார்ந்த தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.\nமேலும், புயலால் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த அறுவை இயந்திரமும்,மட்டை – ஓலை ஆகியவற்றை தூளாக்குவதற்கான அரவை இயந்திரமும் வழங்கப்பட உள்ளது. இதனை SRMவேளாண் கல்லூரி பேராசிரியர்களும், உதவிப் பேராசிரியர்களும் செய்முறை விளக்கமளித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க உள்ளனர். எனவே இந்த வாய்ப்பினை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/228214?ref=category-feed", "date_download": "2020-07-07T19:05:13Z", "digest": "sha1:SO43L4OPEV636K2NM6GS55PGHY5AKPN6", "length": 8271, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் இனி கொரோனா பரிசோதனை இலவசம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் இனி கொரோனா பரிசோதனை இலவசம்\nகொரோனா தொற்று பரவ ஆரம்பித்தத்திலிருந்தே, சுவிட்சர்லாந்தில் கொரோனா பரிசோதனை செய்ய விரும்புவோர் அதற்கான செலவை தாங்களேதான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தது.\nபின்னர், மார்ச் 4 அன்று கொரோனா பரிசோதனை செய்வோர் இன்சூரன்ஸ் கிளைம் செய்துகொள்ளலாம் என அரசு அறிவித்தது.\nசிலருக்கு இதனால் 90 சதவிகித செலவு மிச்சமானது. ஆனால் மற்றவர்கள் மொத்த செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. சில இடங்களில் முழுத் தொகை, சில இடங்களில் 50 சதவிகிதம் என இது மாகாணத்துக்கு மாகாணம் வேறுபட்டது.\nசுவிட்சர்லாந்தின் கட்டாய மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், மக்கள் தங்களுக்கான மருத்துவ செலவில் 10 சதவிகிதத்தை தாங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nசிலர் 10 சதவிகித தொகை மட்டும் செலுத்த வேறு சிலருக்கோ இன்னும் அதிக தொகை செலுத்தவேண்டியிருந்தது.\nஇதனால் மக்களின் கஷ்டத்தை உணர்ந்துகொண்ட சுவிட்சர்லாந்து பெடரல் அரசு, 25 ஜூன் 2020 முதல் கொரோனா பரிசோதனைக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு அவர்கள் எந்த வகை சோதனை மேற்கொண்டிருந்தாலும், பரிசோதனைக்காக செலவிட்ட தொகையை திரும்ப கொடுத்துவிடுவதாக சுவிஸ் பெடரல் அரசு அறிவித்துள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அ��ுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/661/thirunavukkarasar-thevaram-thiruvaiyaru-tiruviruttham-sindhip-pariyana", "date_download": "2020-07-07T19:59:32Z", "digest": "sha1:AFXFPONNERG4YDR5Z4TJN3IKFFLJ3OPW", "length": 37224, "nlines": 458, "source_domain": "shaivam.org", "title": "Thiruvaiyaru Tiruviruttham - சிந்திப் பரியன - திருவையாறு திருவிருத்தம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபதினோராம் திருமுறை இசை நிகழ்ச்சி - நேரலை\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவ���ரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு ���ேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவ���ன்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோ��ாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nசுவாமி : செம்பொற்சோதீசுவரர்; அம்பாள் : அறம்வளர்த்தநாயகி.  20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T20:28:04Z", "digest": "sha1:DJNJIGLMGALPBG2IIZLKDL46YKNCDTMW", "length": 10051, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிய இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதிய இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் (University of New England, Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஆர்மிடேல் நகரத்தில் அமைந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தலைநகரல்லாத நகரொன்றில் தொடங்கப்பட்ட முதற் பல்கலைக்கழகம் இதுவாகும். ஆஸ்திரேலியாவில் வெளிவாரிக் கல்வியை மிக நீண்டகாலம் வழங்கிவரும் பல்கலைக்கழகமும் இதுவாகும்.\nAustralian Defence Force Academy (நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) • ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் • கன்பரா பல்கலைக்கழகம்\nசார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம் • மக்குவாரி பல்கலைக்கழகம் • நியூகாசில் பல்கலைக்கழகம் • நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் • சவ்தேர்ன் குறொஸ் பல்கலைக்கழகம் • சிட்னி பல்கலைக்கழகம் • சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் • வல்லன்கொங் பல்கலைக்கழகம்\nபொண்ட் பல்கலைக்கழகம் • மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • கிரிப்பித் பல்கலைக்கழகம் • ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம்\nஅடிலெயிட் பல்கலைக்கழகம் • தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் • பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் • Heinz College, Australia • லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (ஆஸ்திரேலியா கிளை)\nபல்லாரற் பல்கலைக்கழகம் • டீக்கின் பல்கலைக்கழகம் • லா ற்ரோப் பல்கலைக்கழகம் • மெல்பேர்ண் பல்கலைக்கழகம் • மொனாஷ் பல்கலைக்கழகம் • ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் • சுவின்பேர்ன் பல்கலைக்கழகம் • விக்டோரியா பல்கலைக்கழகம்\nகேர்ட்டின் பல்கலைக்கழகம் • எடித் கோவன் பல்கலைக்கழகம் • மேர்டொக் பல்கலைக்கழகம் • மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்\nஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் • நொற்ரே டேம் பல்கலைக்கழகம்\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.pdf/70", "date_download": "2020-07-07T19:28:34Z", "digest": "sha1:XIDGQAZ7XYEI6ICIPN72SYVR4ELKEKWE", "length": 7123, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமரத்தை மனிதர் வேலியைப்போலச் சுற்றி உடுக்கும் ஆடையின்பொருட்டுப் பாவு ஒட்டுபவன் என்பதை, வேலிக்குப் படல் கட்டுகிறவனே *\nஎன்று குறிப்பித் தான். தன் மனேவி இடுப்பில் ஒரு குழந்தையையும் வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து சென்ருள் என்பதை, 'மூவர் இரு காலால் கடக்கக் கண்டாயோ\nஅவள் இடையில் ஓரிடத்தில் தண்ணிர் குடித்த போது அந்தத் தண்ணிரில் ஆறு காளாகச் செத்துக் கிடந்த சிறு பாம்பின் விஷத்தால் அவள் இறந்தாள் ஊரார் ஆறு மாதத்துக்கு முன் வெட்டி உலர்த்தின மரத்தின் விறகைக் கொண்டு தர்மத்துக்கு எரித்து விட்டார்கள். இதையே அந்த நெசவுகாரன், \" அவள் செத்து மூன்று நாள் ஆச்சு அவளைக் கொன்றவன் (பாம்பு) செத்து ஆறு காள் ஆச்சு அவளைச் சுட்டவன் (மரம்) செத்து ஆறு மாசம் ஆச்சு என்று சங்கேத பாஷையில் தெரிவித்தான். .\n3 ஒரு புருஷனுக்கு ஒரு பெண்ணின் மேல் காதல்\nஉண்டாயிற்று. ஒவ்வொரு நாளும் அவள் கடைவீதி\nவழியே போவாள். அப்பொழுதெல்லாம் அவள் கன்டயமு கையும் உருவழகையும் பார்த்துப் பார்த்து மகிழ்வான்.அவள் தன்மேல் காதல் கொள்வாளோ மாட்டாளோ என்ற ஐயத்தால், சில காலம் இப்படி அவளேக் கண்டு களிப்ப தோடு கின்றிருந்தான். . w . . . - அவள் கடைவீதி வழியே செல்லும்போது சிலநாள் அவளே அழைத்துக்கொண்டு ஒரு முதியவர் செல்வார். முதியவரானலும் முறுக்குத் தளராதவர். மார்பில் சக் தனம் பூசியிருப்பார். கையில் கைத்தடியும் மற்ருெரு.\nஇப்பக்கம் கடைசியாக 30 ஜனவரி 2018, 15:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/120", "date_download": "2020-07-07T20:07:30Z", "digest": "sha1:OXD55ZHJMAI6HTBUYVSYUBXRVLA6GMUM", "length": 7397, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச��� சொற்பொழிவுகள்-1.pdf/120 - விக்கிமூலம்", "raw_content": "\nஅந்த வேல் என்ன செய்தது மூன்று புரங்களையும் எரித்து, அவற்றுக்கு உரியவர்களை நல்லவர்கள் ஆக்கி, தன் பணியாளர்களாக வைத்துக் கொண்ட சிவபெருமானுடைய குழந்தை அல்லவா முருகன் மூன்று புரங்களையும் எரித்து, அவற்றுக்கு உரியவர்களை நல்லவர்கள் ஆக்கி, தன் பணியாளர்களாக வைத்துக் கொண்ட சிவபெருமானுடைய குழந்தை அல்லவா முருகன் தகப்பனாரிடம் உள்ள அந்தப் பண்பை அவனிடமும் காணலாம். சூரனுடைய உருவத்தை மாற்றி வேலும் மயிலுமாகக் கொண்டருளினான். இவ்விரண்டும் எதிர்த்தவர்களுக்கு முடிவில் அருள் பாலிக்கும் கருணைய வெளியிடுவன. அதனால்தான் இரண்டையும் இங்கே இணைத்துக் காட்டினார் அருணகிரிநாதர்.\nமுருகன் கையில் உள்ள வேலே, அதன் கூரிய முனையே, சூரனைச் சங்காரம் செய்துவிட்டதாம்.\nகூர் அணியிட்டுஅணு வாகிக் கிரெளஞ்சம் குலைந்தரக்கர்\nநேரணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தத; சூர்ப்\nபேரணி கெட்டது; தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. அந்த வேல் மூன்று காரியங்களைச் செய்தது என்று சொல்வதோடு, அதனால் தேவேந்திர லோகம் பிழைத்தது என்று மங்களமாக முடிக்கிறார்.\nஅந்த மூன்று காரியங்கள் என்ன கிரெளஞ்சம் குலைந்தது; அரக்கர் படை குலைந்தது; சூரன் தலைவனாக இருந்து நடத்திய பெரும் படையும் கெட்டது.\n'அனுவாகிக் கிரெளஞ்சம் குலைந்து': கிரெளஞ்ச மலை அணு அணுவாகிக் குலைந்து போயிற்றாம். அணு என்று கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய பொருளைக் குறிப்பார்கள். பெரிய பொருளை மலை போல இருக்கிறது என்று சொல்வார்கள். கிரெளஞ்சம் என்பது அன்றில் என்ற பறவையின் பெயர். அது நெய்தல் நிலத்தில் இருக்கும். பனை மரங்களில்\nஇப்பக்கம் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 17:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-9-districts-q1pxp9", "date_download": "2020-07-07T20:05:00Z", "digest": "sha1:AA6OANH66MXRPHAK36PNNAEFJ32NY6B7", "length": 10813, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!", "raw_content": "\n10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை..\nவங்கக்கடலில் உருவாக இருக்கும் காற்று மேலடுக்கு சுழட்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.\nதமிழகத்தில் கடந்த மாதம் 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுமுதல் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வந்தது. மாநிலத்தின் பிரதான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். சென்னையில் பெய்த கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரத்தொடங்கியது.\nஇதனிடையே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவான புயல்களால் தமிழகத்தின் ஈரப்பதம் வெகுவாக ஈர்க்கப்பட்டு மழையின் தீவிரம் குறைந்தது. இந்த நிலையில் வெப்பசலனம் மற்றும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கக்கடலில் உருவாக இருக்கும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், நாகை உட்பட பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஇடி-மின்னல் தாக்கி 107 பேர் பலி... பீகார், அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு..\nவேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..\nஇந்த ஓட்டக்காரத்தேவர் மகன் பேச்சிமுத்து யாரென்று தெரிகிறதா.. கேள்விக்குறி போஸில் நின்று மாஸான அரசியல்வாதி..\nஇந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..\nதமிழகத்தின் தலைமைச்செ���லாளர் சண்முகம் கூடுதலாக 3மாதங்கள் பதவியில் நீட்டிப்பார்.. தமிழக அரசு அறிவிப்பு.\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்.. வானிலை மையம் தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகேரளா :தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா.. காப்பாற்ற துடிக்கும் காங்கிரஸ் பாஜக.. விளக்கம் தந்த முதல்வர் பிரனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-star-vijay-tv-management-has-filed-a-complaint-against-actress-madhumita-in-gundy-police-station-vin-196351.html", "date_download": "2020-07-07T17:48:52Z", "digest": "sha1:2YS3CYQD5MJUGV5DAXSGNXU6JXPAACEY", "length": 11727, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "பிக்பாஸ் மதுமிதா மீது காவல் நிலையத்தில் விஜய் டிவி புகார்! | star vijay tv management has filed a complaint against actress madhumita in gundy police station– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபிக்பாஸ் மதுமிதா மீது காவல் நிலையத்தில் விஜய் டிவி புகார்\nபணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் \"தற்கொலை செய்து விடுவேன்\" என்று நடிகை மதுமிதா மிரட்ட��யுள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சி குழு தெரிவித்தது.\nபிக்பாஸ் நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.\nகடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.\nநடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளகளுடன் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.\nஇதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார்.\nஇந்நிலையில் இன்று பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஅதில், \"விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட. நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம்.\nஅதை ஒப்புக் கொண்டு சென்றார். பிறகு கடந்த 19-ம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக நடிகை மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் \"தற்கொலை செய்து விடுவேன்\" என்று மிரட்டி உள்ளார்\" என்று புகாரில் கூறியுள்ளார்.\nதென்மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nநோய் தொற்று காலத்தில் வாஷின் மிஷினை எவ்வாறு ���யன்படுத்த வேண்டும்..\nஉடல் பருமன் 13 வகையான புற்றுநோயை உண்டாக்குமா..\nதமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை\n9-12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க சி.பி.எஸ்.இ முடிவு\nசிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கு கொரோனா தொற்று\nவிசாரணையில் இறங்கியது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்\nபிக்பாஸ் மதுமிதா மீது காவல் நிலையத்தில் விஜய் டிவி புகார்\nவிஜய்யுடன் தோனி இருக்கும் புகைப்படத்துடன் வாழ்த்து பதிவிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nரசிகர்களின் அன்பு மழை... புதிய சாதனை படைத்த சுஷாந்தின் கடைசி பட ட்ரெய்லர்\nஓடிடியில் வெளியாகிறதா தனுஷின் ஜகமே தந்திரம்\nஇதுவரை எவருமே கருப்பனை பிடித்ததில்லை... ஜல்லிக்கட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரியின் காளை\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nஉடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு\nமின்கட்டண விஷயத்தில் தமிழக அரசு மனிதநேயம் இல்லாமல் செயல்படுகிறது - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/get-bail-supreme-court-decide-p-chidambarams-petition-tomorrow", "date_download": "2020-07-07T20:12:37Z", "digest": "sha1:OVA2GPGZXOCPEMABEQ7TXCAS3JAL7TQW", "length": 8972, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கிடைக்குமா ஜாமீன்? - ப.சிதம்பரத்தின் மனு மீது நாளை தீர்ப்பு! | Get bail? Supreme Court to decide on P Chidambaram's petition tomorrow | nakkheeran", "raw_content": "\n - ப.சிதம்பரத்தின் மனு மீது நாளை தீர்ப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.\nஅமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிறையிலுள்ள முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் தந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி செய்திருந்த அந்த மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 100 நாட்களுக்கு மேலாக திஹார் சிறையில் மு��்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசாத்தான்குளம் தந்தை- மகன் மரணம்: விசாரிக்க சி.பி.ஐ. ஒப்புதல்\nஇரவுக்குள் முடிவு தெரியும்... சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் சிபிசிஐடி ஐஜி பேட்டி\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைப்பு...\n சி.பி.ஐ.-க்கு போனா இன்னும் எத்தனை பேரு சிக்குவாங்கனு பாருங்க... காசி வழக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்\nமராட்டியத்தில் 2 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு ஒரே நாளில் 5,134 பேருக்கு கரோனா பாதிப்பு\nஒரே நாளில் 2008 பேருக்கு கரோனா ஒரு லட்சத்தை தொட்ட டெல்லி\nபீகார் முதல்வரின் உறவினருக்கு கரோனா அரசு இல்லத்தில் குவிந்த மருத்துவர்கள்\nமுதல்வரின் பேட்டியை நிறுத்திய பேரன்... வைரலாகும் புகைப்படம்\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/final-round/final-round-3", "date_download": "2020-07-07T19:08:54Z", "digest": "sha1:6VQSLS6NJRGBMMSCZ43U4J6SZPTDWW4J", "length": 9250, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "இறுதிச் சுற்று! | Final Round | nakkheeran", "raw_content": "\nசர்ச்சை துணைவேந்தர் பதவி ரத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யப்பட்டது செல்லாதென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, புதிய குழுவொன்றை அமைத்து வேறு துணைவேந்தரை தேர்வுசெய்யவும் உத்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமண்டல வாரியாக அமைப்புச் செயலாளர்\nராங்-கால் : 7 பேர் விடுதலை\nஅப்பாவிகளைத் தூக்கும் அடாவடி போலீஸ்\nபோராடும் தலைவர்களுக்கு குறி வைக்கும் மோடி அரசு\n வல்லரசை இணங்க வைத்த வடகொரியா\nஆட்சி மாற்றமே \"நீட்'டை விரட்டும் - தி.க., தலைவர் கி.வீரமணி விளாசல்\n கஞ்சா முதல் எய்ட்ஸ் வரை...\nமோடியால் அழிக்கப்படும் தமிழ்நாட்டுத் தொழில்கள்\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/12/blog-post_16.html", "date_download": "2020-07-07T19:12:18Z", "digest": "sha1:DNI4ZKR4GMOVWWLELBTEP5DWKNLC65NL", "length": 7877, "nlines": 78, "source_domain": "www.thulirkalvi.com", "title": "இதனை செய்தால் கல்வியில் தமிழகம் முதலிடம் பெறும்: தமிழகம் வந்த பின்லாந்து கல்விக் குழு அறிவிப்பு - துளிர்கல்வி", "raw_content": "\nஇதனை செய்தால் கல்வியில் தமிழகம் முதலிடம் பெறும்: தமிழகம் வந்த பின்லாந்து கல்விக் குழு அறிவிப்பு\nஇதனை செய்தால் கல்வியில் தமிழகம் முதலிடம் பெறும்: தமிழகம் வந்த பின்லாந்து கல்விக் குழு அறிவிப்பு\nநம்முடைய பாடத்திட்டத்தில் தியரி, பிராக்டிகல் கல்வி முறை ஆகிய இரண்டும் இணைந்தால் தமிழகம் கல்வியில் முதலிடம் பெறும் என்று பின்லாந்து கல்விக் குழு தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அமைச்சர் செங்கோட்டையன், செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோர் சமீபத்தில் பின்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.\nஅப்போது அங்குள்ள கல்வி முறை குற���த்துக் கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து 6 பேர் அடங்கிய பின்லாந்து நாட்டு கல்விக் குழு இரு வாரப் பயணமாக தமிழகம் வந்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை பார்வை யிட்டு ஆசிரியர்கள் கற்பிக்கும் வழிமுறை, மாணவர்களின் கற்றல் திறன் தொடர்பாக ஆய்வு நடத்தியது.\nஅதன்பின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 150 ஆசிரியர்களுக்கு பின்லாந்து கல்விக் குழு, கற்பித்தல் முறை குறித்துப் பயிற்சி அளித்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பின்லாந்து குழுவினர் சென்றனர். வகுப்பறைக்கு நேரில் சென்ற அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் முறையை அறிந்து கொண்டனர். பின்னர் மாணவர்களுடனும் கலந்துரையாடினர்.\nதொடர்ந்து கற்பித்தல் பணிகள் இடையே மாணவர்களுடன் அவ்வப்போது உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும் என பின்லாந்து கல்விக் குழு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியது.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1-4/", "date_download": "2020-07-07T19:43:28Z", "digest": "sha1:TEKLTIDAMMZLDES6H5E7CAJHB2BGT3YS", "length": 20582, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் - “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 November 2017 No Comment\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் “வாயுள நாவுள’’\nதண்டலம் முதலியாரிடம் ‘கற்றுக் கொள்வன வாயுள நாவுள’’\nதண்டலம் முதலியார் என்றது தண்டலம் பாலசுந்தரம் முதலியாரை ஆம். அடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி ஏற்றுத் தம் குடும்பத்தாருடன், சென்னையிற் குடியேறினார். அடிகளார்க்குச் சென்னை வாழ்க்கை. இனிது இயங்கியதற்குப் பேருதவி புரிந்தவர் இம்முதலியாரேயாவர். இவர் அரசாங்க மொழி பெயர்ப்பாளராய்ப் பணிபுரிந்தவர். சிறந்த குடியில் தோன்றியவர். புலமையறிந்து போற்றும் புலமையர். அடிகளைத் தன் மகனெனக் கொண்டு அவரையும் அவர் குடும்பத்தையும் தம்மில்லத்தே வைத்துச் சில காலம் பாதுகாத்தவர் ‘கண்ணை இமை காப்பதுபோல அடிகள் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.அடிகள் தம் குடும்ப நகைகளை முதலியாரிடம் அடைக்கலமாக வைத்திருந்தார். முதலியாரின் குடும்பத்தாரும் அவரைப் போலவே அடிகள் குடும்பத்தாருக்குப் பேரன்புடன் உதவிகள் செய்த வண்ணமாயிருந்தனர். அடிகள் தம் நாட்குறிப்புகளில் முதலியார்தம் அன்பு, வன்மை, உதவி முதலியவற்றை அவ்வப்போது குறித்துள்ளனர். இம்முதலியாரின் பேரர்தாம், சென்னை மாநகராட்சித் தலைவராய் விளங்கிப் புகழுடன் திகழும் த.(டி.)செங்கல்வராயன் ஆவர்\nஅப்பர் தேவாரப் பாட்டொன்றின் முதலடி என்பதற்குப் பஞ்சாட்சரத்தை வாயினாலும், நாவினாலும் கூறுகின்றோர் என்றேன். முதலியாரின் வினா ”‘வாயுள’ என்றாற்போதுமே ‘நாவுள’ என்று கூற வேண்டியதேன்” என்பதாம்.\nTopics: கட்டுரை, குறள்நெறி, தமிழறிஞர்கள் Tags: தண்டலம் முதலியார், மறை திருநாவுக்கரசு, மறைமலையடிகளின் நாட்குறிப்பு, வாயுள நாவுள\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – மறை. திருநாவுக்கரசு\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் : மறை. திருநாவுக்கரசு\n“நாட்டுக்கோட்டைத் தியாகராச(ச் செட்டியா)ர் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ – மறைமலையடிகள்\n« வேண்டா வரன் கொடை\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன் »\nபகற்கொள்ளையடிக்கும் பொறியியல் கல்லூரிகளைத் தடுத்து நிறுத்துக\nகருத்துக் கதிர்கள் 21 & 22 – இலக்குவனார் திருவள்ளுவன் [21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம் 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்ட���ல் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/11/blog-post_5.html", "date_download": "2020-07-07T18:15:55Z", "digest": "sha1:YL2G2KIRNCUMEOAHJE4F344WYOCHNAMR", "length": 15388, "nlines": 230, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பிரபாகரன் சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம்”", "raw_content": "\nபிரபாகரன் சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம்”\nவெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது. அத்துடன் முன்னாள் அம ைச்சர் மேர்வின் சில்வா தம்மீது சுமத்தியுள்ள கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என்று முன்னாள் பாதுகாப் புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனு டன் தாம் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது எனக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.புலித்தேவன் மட்டுமன்றி பிரபாகரன் கூட சரணடைந்திருந்தால் மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் விசாரணை அறிக்கை ஒரு பக்கச் சார்பானது. படையினர் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை .\nபுலம்பெயர் தமிழ் சமூகமே யுத்த வெற்றியினால் அதிருப்தி கொண்டுள்ளது . ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமை ஓர் பிழையான செயலாகும்இ இதன் ஊடாக நாடு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.\nஅண்மையில் இலங்கைக்கு ஜப்பான் வழக்குரைஞர் ஒருவர் விஜயம் செய்திருந்தார். உள்நாட்டு நீதவான்கள் விசாரணைகளில் பங்கேற்க மறுத்தால் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போதான பொது மக்கள் உயிர்ச் சேத விபரங்கள் தொடர்பில் அப்போதைய அரசாங்கம் வழங்கிய புள்ளி விபரத் தகவல்கள் மற்றும் பரணகம அறிக்கை ஆகியனவற்றை சர்வதேச சமூகம் நிராகரித்துள்ளது.\n2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 5000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன்இ 25000 த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது அல்லது புதிய சட்டங்களை அமுல்படுத்துவதும் குறித்து தற்போதைய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.\nயுத்த நிறைவின் போது 5000 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். நானங பதவியை விட்டு ஓய்வு பெற்றுக்கொண்ட போது அந்த எண்ணிக்கை 270 ஆக குறைவடைந்திருந்தது.\nகடுமையான பயங்கரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களை உருவாக்கவில்லை.கருணா கூட 2005 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே புலிகளிடமிருந்து பிளவடைந்து செயற்பட்டனர்.இ துணை இராணுவக் குழுக்களுக்கு முன்னைய அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியது.\nவெள்ளைவான் கடத்தல்களில் எனக்கு தொடர்பு கிடையாது. 1986 – 1989 ஆம் ஆண்டுகளில் பல வர்ண வேன்களில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் தெற்கில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வரலாற்றை அமைச்சர் மேர்வின் சில்வா மறந்து விட்டு கருத்து வெளியிட்டு வருகின்றார்.தமிழீழ விடுதலைப் புலிகளே லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்தனர். நாமே அந்த விசாரணைகளை நடத்தி உண்மைகளை வெளிக்கொணர்ந்தோம்.Source: http://www.thenee.com/041115/041115-1/041115-2/041115-2.html\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன\nஇ லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்��ா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nமூன்றாவது தடைவையாக வல்லாதிக்க சக்திகளின் ஆக்கிரமிப...\nபிரபாகரன் சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப...\nஇலங்கையில் இஸ்லாமிய மத உள்முரண்பாடுகள் : உம்மாக்கள...\nபிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில\nசேகுவராவையும் விஜயவீராவையும் கட்டிப்போட்ட மண வாழ்க...\nநினைவுகளை உறுத்தியவை - (2)\nஃபிடல் கஸ்ட்ரோ 42 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய தீர்க...\nமாவீர நாள் எதுவோ மக்களின் துயர் மறவோ \nதொழிலாள வர்க்கம் உழைத்துச் சேர்த்த பணத்தைச் சூறையா...\nபட்ட பின்னால் வருகிற ஞானம்- பேரறுஞர் கல்லாநிதி கிய...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_95959.html", "date_download": "2020-07-07T18:25:40Z", "digest": "sha1:A2Z5CR7TJUEEHIJR2ZUIUUKYX5S4O6MU", "length": 17119, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் 92-வது பிறந்த நாள் : பிரதமர், குடியரசு துணைத்தலைவர், அமித்ஷா நேரில் வாழ்த்து", "raw_content": "\nFriends of police அமைப்பை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா - காவல்துறை விளக்‍கம் அளிக்‍க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்‍கு எண்ணிக்‍கை CCTV காட்சிகளை ஒப்படைப்பது தொடர்பான வழக்‍கு - 4 வாரங்களுக்‍குள் பதில் அளிக்‍க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதிருச்சி அருகே சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் - பிரேதப் பரிசோதனைக்‍குப் பிறகு உடல் தகனம்\nவெளிநாடுகளில் சிக்‍கித் தவிக்‍கும் பல்லாயிரக்‍கணக்‍கான தமிழர்களை மீட்க எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கைகள் என்ன - வரும் 20-ம் தேதிக்‍குள் விளக்‍கம் அளிக்‍க மத்திய அரசுக்‍கு சென்��ை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது - ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகை\nசீன எல்லையில், இந்திய விமானப்படை போர் விமானங்கள் மேற்கொண்ட தீவிர ரோந்து பணி - பரபரப்பு வீடியோ பதிவு வெளியீடு\nஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் - முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் பணிநீக்‍கம்\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - தமிழக அரசின் கோரிக்‍கைபடி விசாரணைக்‍கு ஏற்றது சி.பி.ஐ\nபாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,990 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி\nபா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் 92-வது பிறந்த நாள் : பிரதமர், குடியரசு துணைத்தலைவர், அமித்ஷா நேரில் வாழ்த்து\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபா.ஜ.க.-வின் மூத்தத் தலைவர் திரு. எல்.கே. அத்வானியின் பிறந்த நாளையொட்டி, அவரது வீட்டிற்கு நேரில் சென்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. எல்.கே.அத்வானி இன்று தனது 92-வது பிறந்த நாளை கொண்டாடினர். இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு, குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பா.ஜ.க, தலைவர் திரு. அமித்ஷா, செயல் தலைவர் திரு.நட்டா ஆகியோர் நேரில் சென்று, திரு. அத்வானிக்‍கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் உள்ளிட்டோரை திரு. அத்வானி, வாசலுக்‍கு வந்து வரவேற்றார். பிரதமர் திரு. மோடி பூங்கொத்துக்‍ கொடுத்து திரு. அத்வானிக்‍கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோற்றுவிட்டதாக சிவசேனா குற்றச்சாட்டு - 21 நாட்களில் வென்றுவிடலாம் என பிரதமர் கூறியபோதிலும், 100 நாட்களை கடந்தும் கட்டுப்படுத்த முடியாதது ஏன் என்றும் கேள்வி\nசீன எல்லையில், இந்திய விமானப்படை போர் விமானங்கள் மேற்கொண்ட தீவிர ரோந்து பணி - பரபரப்பு வீடியோ பதிவு வெளியீடு\nஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் - முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் பணிநீக்‍கம்\nகேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் கொரோனா பாதித்தவரை மடக்கிப் பிடித்த மருத்துவர்கள், காவலர்கள் : சமூக வலைத்தளத்தில் வைரல்\nநாடு முழுவதும் 1.02 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nகாற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது - மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் விளக்‍கம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 22 ஆயிரத்து 252 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - 467 பேர் உயிரிழந்த சோகம்\nகொரோனா சிகிச்சைக்‍கான ரெம்டெசிவிர் மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு - 100 மில்லி கிராம், 4 ஆயிரத்து 800 ரூபாய் என அமெரிக்‍க நிறுவனம் விலை நிர்ணயம்\nசீனாவுக்‍கு எதிராக எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா - அதிநவீன சரத் BMP-2 ரக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்\nகல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீனப் படையினர் பின்வாங்கியதாக தகவல்\nஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை : பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதிண்டுக்கல்லில் தனியார் வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று-வங்கி மூடல்\nநசரத்பேட்டையில் காய்கறி வேனில் கடத்திவரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்\nவீடுகளுக்கான கழிவு நீர் இணைப்புகள் திடீர் துண்டிப்பு : திருமழிசை பேரூராட்சி நிர்வாகத்தினர் அட்டூழியம்\nகொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோற்றுவிட்டதாக சிவசேனா குற்றச்சாட்டு - 21 நாட்களில் வென்றுவிடலாம் என பிரதமர் கூறியபோதிலும், 100 நாட்களை கடந்தும் கட்டுப்படுத்த முடியாதது ஏன் என்றும் கேள்வி\nபாகிஸ்தானில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் - சுவாசக் கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகள் தீவிரம்\nFriends of police அமைப்பை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா - காவல்துறை விளக்‍கம் அளிக்‍க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்‍கு எண்ணிக்‍கை CCTV காட்சிகளை ஒப்படைப்பது தொடர்பான வழக்‍கு - 4 வாரங்களுக்‍குள் பதில் அளிக்‍க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதிருச்சி அருகே சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் - பிரேதப் பரிசோதனைக்‍குப் பிறகு உடல் தகனம்\nவெளிநாடுகளில் சிக்‍கித் தவிக்‍கும் பல்லாயிரக்‍கணக்‍கான தமிழர்களை மீட்க எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கைகள் என��ன - வரும் 20-ம் தேதிக்‍குள் விளக்‍கம் அளிக்‍க மத்திய அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை : பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு ....\nதிண்டுக்கல்லில் தனியார் வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று-வங்கி மூடல் ....\nநசரத்பேட்டையில் காய்கறி வேனில் கடத்திவரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் ....\nவீடுகளுக்கான கழிவு நீர் இணைப்புகள் திடீர் துண்டிப்பு : திருமழிசை பேரூராட்சி நிர்வாகத்தினர் அட் ....\nகொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோற்றுவிட்டதாக சிவசேனா குற்றச்சாட்டு - 21 நாட்களி ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2006/06/blog-post.html?showComment=1149152640000", "date_download": "2020-07-07T19:37:00Z", "digest": "sha1:MJDABOYKBOWNQ5MGYMYSMAOQIWYXS5VS", "length": 28755, "nlines": 258, "source_domain": "www.nisaptham.com", "title": "உயிர்மை. ~ நிசப்தம்", "raw_content": "\nஎனது கவிதையொன்று ஜூன் மாத உயிர்மை இதழில் பிரசுரமாகியுள்ளது. உங்களின் பார்வைக்காக.\nநிலாப் பாட்டியை இழுத்துச் செல்வதற்காக யோசிக்கிறேன்.\nகீழே இறக்குவது சுலபமில்லை. கூனி\nவிழுந்து இடுப்பை முறித்துக் கொள்வாள்.\nதுப்பும் எச்சிலிலும், நகரும் கொசுவிலும்\nசுடும் வடையின் எண்ணெய்ப் புகை நிலவினைச்\nசூழும் போது நிலாவோடு சேர்ந்து நகர ஆரம்பித்துவிடுகிறாள்.\nமெதுவாக உடன் நகர்ந்து வீட்டு வாசலில்\nஅக்காவின் குழந்தையை வெளியே கூட்டிவரும்போது\n\"நிலாப் பாட்டியை வீதி நுனிச்\nகவிதையின்பால் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர்கள் பின்வரும் விளக்கத்தினைப் படித்து உங்களின் பார்வையினை சுருக்கிக் கொள்ள வேண்டாம். புரிந்த பின்பு எனது பார்வைக்கும், உங்களின் ப��ர்வைக்குமான வேறுபாட்டினை ஒப்பிடலாம், விவாதிக்கலாம்.\nஇது ஐதராபாத்தின் ஒரு சாக்கடை திண்டின் மீதாக அமர்ந்திருந்த போது தோன்றிய கவிதை. எனது அக்காவின் குழந்தை தனக்கு பிறந்த நாள் பரிசு அனுப்பி வைக்க என்னிடம் கேட்கப் போவதாக சொன்னாள் என்று சொன்னார்கள்.\nஎன்ன வாங்கித் தருவது என்று முடிவு செய்ய முடியவில்லை. யோசித்துக் கொண்டிருந்த போதுதான், சாக்கடை நீரில் மிதங்கிய நிலா குறித்து எழுதினேன்.\nஎன்னைக் காட்டிலும், எனது சகோதரன் மீது அவளுக்கு பாசம் அதிகம். நான் நிலவினைக் கொண்டு சென்றால் கூட அவனது சிரிப்பில் அது ஒன்றுமில்லாமல் போய்விடக் கூடும் அவளிடம்.\nஎனது பார்வையும் எனது சகோதரனின் பார்வயும் ஒன்று போலவே இருப்பதனை 'சாக்கடை' குறித்து எழுதும் இடத்தில் குறித்திருக்கிறேன்.\nசுடும் எண்ணெய் என்பது- காலம் காலமாக நிலாப் பாட்டி சுடும் வடையினால்.\nஇன்னும் வேறு பார்வைகள் இருப்பினும் அதனை விளக்க விரும்பவில்லை. படைப்பவனை விட படிப்பவனிடம் அதிக தாக்கத்தை உண்டாக்க வேண்டும். அதுதான் நல்ல கவிதையின் அம்சம். உங்களின் பார்வைகளை முன் வையுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nஎன் கவிதையின் முழு விளக்கத்தையும் நானே கொடுத்து விடுவதனை விட வேறு அபத்தம் ஒன்று இருக்க முடியாது.\nமுழுதும் படித்து விட்டு பிறகு பின்னூட்டமிடுகிறேன்.\nநல்லா இருக்கு மணி, வாழ்த்துக்கள்.\nஅமுதசுரபி இந்த மாத இதழில் உங்களது 'ஹெரால்ட் பிண்ட்டர்' கட்டுரை வெளிவந்துள்ளது.\nஇது கவிதை மாதிரியே தெரியலையே கட்டுரை படிச்ச மாதிரி இருக்கு\nநல்ல 'மூட்'ல தானே இருக்கீங்க\nபத்ரி சார் தகவலுக்கு நன்றி. ஐதராபாத்தில் அமுதசுரபி அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. முயன்று பார்க்கிறேன்.\nகண்ணன் அது கட்டுரைதான். 'கவிதை' என பிழையோடு தட்டச்சு செய்துவிட்டேன். கவிதை என்று வருமிடத்து 'கட்டுரை' என மாற்றிப் படித்து, கட்டுரை நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள் ;)\nமன்னிக்கவும் மணிகண்டன். நான் பார்த்தவரை நான்கு இடங்களில் 'கவிதை' என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். தட்டச்சுப் பிழையென்று பின் வாங்க வேண்டிய அவசியம் என்ன ஒரு படைப்பாளி விமர்சகனுக்காக வளைந்து போவதாகத் தெரிகிறது.\nஅதே மாதிரி நாலைந்து தடவை வாசித்தால் மட்டுமே புரிவது மாதிரி எழுதுவது மட்டுமே கவிதை என்பதும் சரியல்ல. வைரமுத்து மாதிரி ஆக முயற்சிப்பவர்களில் பாதிப்பேர் கூட கண்ணதாசனாக முயற்சிப்பதில்லை.\n'இரசனை கெட்ட ஜென்மமாக நான் இருக்கலாம். ஆனால் என் இரசனைக்கு நீங்கள் கீழே இறங்கி வரத் தேவையில்லை' இது வி.கண்ணன் சொல்வதாக இருக்கிறதோ இல்லையோ, நான் மொழிகிறேன்.\n(தனி நபர் தாக்குதலாக மேலே கண்ட வாசகங்கள் கருதப்படாது என்பதே எனது எண்ணம். ஏனெனில் அது தான் உண்மை.)\nகுப்ஸ் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க....\nதரமான இலக்கியப் பத்திரிக்கையான உயிர்மை இதழே அதனை கவிதை என ஏற்று பிரசுரித்துவிட்ட பின்பு நான் ஏன் பின் வாங்க வேண்டும்....அப்படி அது பிரசுரிக்கப் படாமல் இருந்திருந்தாலும் கூட யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும் எனக்கு அது கவிதைதான்.\nஇப்போது திரும்பப் படியுங்கள் என் நக்கல் தென்படுகிறதா என\nநல்ல 'மூட்'ல தானே இருக்கீங்க\n(அது நக்கலுன்னா ... இதுக்குபேரும் அதுதாங்க\n ஒருத்தன் விமர்சனம் பண்றான்னா அது எதனாலன்னு மொதல்ல யோசி ராசா\n“நான் திண்டில் அமர துப்பும் எச்சிலிலும், நகரும் கொசுவிலும்\nகலங்கிக் கொண்டு சாக்கடை நீரில் மிதக்கிறாள்”\nஇந்த வாக்கியத்த பிச்சி பிச்சி போட்டுட்டா கவிதை நடையா\nகவிதைன்னா ஒரு நயம் இருக்கணும்\n நீ கெணத்துக்கடவு நண்டு\"ன்னு சொன்னானே ஒருத்தன், அவன் கவிஞன்\nஇம்சை எல்லாம் இல்லைன்னு சொல்ல பயமா இருக்கு.\nஎன் அறையில் இருக்கும் ஒரு நண்பர் இதே போலத்தான் கேட்பார்.\nஆமாம் என்று சொன்னால், 'அப்படி சொன்னா மட்டும் விட்ருவோமா'னு சொல்லுவார்.\nஇல்லை என்று சொன்னால், 'அப்போ இம்சை இல்லயா\nநீங்களும் அவர் மாதிரி இருந்துட்டா\nஎனக்கு மீசையில எதுக்கு மண் ஒட்டணும் நான்தான் விழவே இல்லையே சரி விடுங்க நக்கலாவே இருந்துட்டுப் போகட்டும்.\n//நான் திண்டில் அமர துப்பும் எச்சிலிலும், நகரும் கொசுவிலும்\nகலங்கிக் கொண்டு சாக்கடை நீரில் மிதக்கிறாள்//\n நான் என்ன நீங்க மிதக்கறீங்க என்றா சொன்னேன்\nநிலா மிதக்கும் காட்சி அது.\nநான் நாற்றம் தாளாமல் சாக்கடையினுள் துப்பும் எச்சில், கொசுவின் அலைதலில், நீர் கலங்க, நிலாப்பாட்டி அதனில் கலங்கி மிதக்கிறாள்.\nஇதில் வேறு என்ன தேவை\n//கவிதைன்னா ஒரு நயம் இருக்கணும்\n நீ கெணத்துக்கடவு நண்டு\"ன்னு சொன்னானே ஒருத்தன், அவன் கவிஞன்\nசிலர் தங்களுடைய தாழ்வு மனப்பானமையை இப்படி வெளிப்படுத்துவார்கள்.\nமற்றபடி ம���ற்று கருத்து இருந்தாலும் தரத்தை இலக்கியத்தை ரசிப்பவர்கள் உங்களை தவறாக எண்ண வாய்ப்பில்லை\nஆகவே கிண்டல் பின்னூட்டங்களை ளெியிடுங்கள்.ஆனால் அதற்கு பதில் சொல்ல வேண்டாம்\nகவிதை நல்லா இருக்கு மணி. \"சுத்தமான பால் நிலவு\" மாதிரியான கற்பனைகளை விட்டு, சாக்கடைகளிலும், எச்சிலிலும் நிலவு தெரிவதாகச் சொல்வது நன்றாக இருக்கிறது..\nபிம்பங்களை மட்டுமே பார்த்து ஏற்படுத்திக் கொள்ளும் எண்ணங்கள் சரியாக இருப்பதில்லை.. நிலவை நிமிர்ந்து பார்த்தால் அதன் அழகு தெரியும். ஆனால், சாக்கடைக்குள் இருக்கும் பிம்பத்தை மட்டும் பார்த்து கருத்துகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.\nஒரு வழியாக பிம்பத்தின் உண்மையை நீங்க புரிந்து, வீட்டு வாசலில் அப்பழுக்கற்ற நிலாவாகக் கொண்டு வந்து சேர்த்த போதும், உங்க தம்பி அதை ஒப்புக் கொள்ளாமல், தன் புரிதலை மீண்டும் சாக்கடையிலிருந்து துவங்குகிறான்..\nஇது தான் இந்தக் கவிதையின் என்னுடைய புரிதல்..\nநிலவைச் சுற்றிய மேக வட்டத்தை வடை சுடும் போது எழும் புகைக்கு ஒப்பிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nமுத்து, தங்களின் ஆதரவிற்கு நன்றி.\nபொருளுடன் சுட்டிக் காட்டும் போது தவறு எனில் ஏற்றுக் கொள்ளலாம். ஏனோ தானொவென்று தங்களின் 'இலக்கிய முதிர்ச்சி'யைக் காட்ட முயலும் போது சரியான பதில் கொடுத்தால் அடங்கிவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. தங்களின் கருத்தும் நினைவில் நிறுத்தப்பட வேண்டியதுதான்.\nஅழகாக விளக்குகிறீர்கள். ரொம்ப என்ன குறைவென்ன மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் நன்றிகள்.\nவலையில் கவிதை வாசிப்புக்கும் , புத்தக கவிதை வாசிப்புக்கும் உள்ள\nவேறுபாடுகளை பற்றி முன்னமே கூறியது போல.\nபுத்தகம் வாங்குபவர் ,யார் எழுத்தாளர், என்ன புத்தகம் என்று தெரிந்தே\nதனது ரசனைக்கு ஏற்றவாறு வாங்குவார் ,அங்கு ஒரு கவிஞனுடைய\nவேலை மிக எளிதாக ஆகிவிடுகிறது .\nஇணைய ஊடகத்தில் வாசிப்பவர் ஆழ, அகலங்கள் மிகப்பெரிய அளவில்\nமாறுபடும்,இதை பல கவிதை தொடர்பான பதிவுகளிலும் , பின்னூட்டங்களிலும் கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.\nகவிதை எழுத தூண்டிய பின்னனியில் உள்ள கவித்துவம் ,முழுதும் கவிதையைச் சென்றடையவில்லை என்பதே என் ஏண்ணம்.\nவார்த்தை ஒழுங்கும் , வடிவ அமைதியும் இயைந்து அமையாது\nகவிதையை dilute செய்தது போல் ஆக்கிவிட்டது என்று தோண்றுகிறது.\nதங்களின் ஆங்கிலப் பதிவினை படித்திருக்கிறேன். தங்களின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்களுக்கும் மதிப்பெண்ணுக்கும் நன்றி. ஆமாம் எத்தனைக்கு 100 மதிப்பெண்\nதங்களின் கருத்தினை வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி கார்திக்.\nமணி, முத்து மற்றும் கார்த்திக் வேலு. சற்று வேகமாக வாசித்ததால், மணி பின் வாங்குவதாக நினைத்து விட்டேன். கார்த்திக் சொன்னது போல புரிதலில் ஏற்பட்ட கோளாறு. அதனால் எழுந்த ஆவேசம்.\nஇருப்பினும் //வைரமுத்து மாதிரி ஆக முயற்சிப்பவர்களில் பாதிப்பேர் கூட கண்ணதாசனாக முயற்சிப்பதில்லை.// வரிகளை திரும்பப்பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மணி இதனைப் புரிந்து கொள்வார்.\n//சிலர் தங்களுடைய தாழ்வு மனப்பானமையை இப்படி வெளிப்படுத்துவார்கள்// முத்து என்னைக் குறிப்பிட்டுச் சொன்னதாக நினைக்கவில்லை. அப்படியே இருந்தாலும், அதுபற்றிய கவலை எனக்கில்லை என்பதை அவர் பாராட்டத்தான் செய்வார்.\nதிரு.குப்புசாமி எனக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும். என்ந்த விதமான விமர்சனம் உங்களிடம் இருந்து வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வேன். என்னுடைய நலம் விரும்பிகளில் நீங்களும் ஒருவர் என்பதும் தெரியும். ஏதோ சாணம் எறிய வேண்டும் என்பதாகவெல்லாம் உங்களின் விமர்சனம் இருக்காது என நன்கு அறிவேன்.\nஇன்னொன்று. முத்து நிச்சயமாக உங்களைக் குறிப்பிடவில்லை. தயவு செய்து வந்துள்ள பின்னூட்டங்களை திரும்பப் படியுங்கள். அவர் குறிப்பிட்டது யாரை எனத் புரியும். நன்றி.\nநான் உங்களை சொல்லலை சாமி. (இதுக்கு நீங்க மங்களூர் வந்து என்னை ஒரு அடி அடிச்சிறலாம்):))\nநிலாவை இளம்பெண்ணாக, காதலியாக பல கவிஞர்கள் வர்ணித்ததைப் படித்திருக்கிறேன். நீங்கள் மிகவும் வேறுபட்ட கோணத்தில் உங்கள் கற்பனையைச் சிறகடிக்கவிட்டு , நிலாவைப் பாட்டியாக வர்ணித்து மிகவும் அருமையான கவி ஒன்றைப் புனைந்துள்ளீர்கள்.\nவிழுந்து இடுப்பை முறித்துக் கொள்வாள்.\nதுப்பும் எச்சிலிலும், நகரும் கொசுவிலும்\n//நான் உங்களை சொல்லலை சாமி//\nThatz what I also meant Muthu. //முத்து என்னைக் குறிப்பிட்டுச் சொன்னதாக நினைக்கவில்லை.//\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2020-07-07T18:51:50Z", "digest": "sha1:U4CK4KAIO7ATARZZP4QJV4PG3566KJCY", "length": 18952, "nlines": 284, "source_domain": "www.velaiththalam.lk", "title": "பொறியியல் டிப்ளோமாதாரிகளின் போராட்டம் 3 ஆவது நாளாகவும் தொடர்கிறது | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபொறியியல் டிப்ளோமாதாரிகளின் போராட்டம் 3 ஆவது நாளாகவும் தொடர்கிறது\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபொறியியல் டிப்ளோமாதாரிகளின் போராட்டம் 3 ஆவது நாளாகவும் தொடர்கிறது\nநீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளின் போராட்டம் இன்று (10) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.\nதமது சேவைத்தரம் குறை���்கப்பட்டமை மற்றும் வரப்பிரசாரங்கள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகள், நேற்று முன்தினம் (08) போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nதமது பதவியை தரம் குறைப்பு செய்வதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாட்டினால் தாம் பாதிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளின் சங்கம் தெரிவித்தது.\nஅத்துடன், மேலதிக சேவை நேரம் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்குத் தொடர்பில்லாத பணிகளில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளின் சங்கத் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.\nஎனினும், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், நீர் வழங்கல் பணிகள் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை என தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்தார்.\nமின்னஞ்சலில் நிதி மோசடி: அவதானத்துடன் இருக்குமாறு நிதி அமைச்சு அறிவித்தல்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nவெலிக்கடை சிறை கைதிக்கு கொவிட் 19 உறுதி\nபல்கலைக்கழக கட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க 11 நிபந்தனைகள்\nகல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு\nபோக்குவரத்தை இலகுவாக்கும் MYBUS lk செயலி நாளை அறிமுகம்\nபாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டிய நேரம்: ஆசிரியர்களின் கவனத்திற்கு\nமின்சாரசபை ஊழியர்களின் எச்சரிக்கை மணி\nஆங்கில , மற்றும் ஆரம்பகல்வி ஆசிரியர் வெற்றிடங்கள்- விரைவில் தீர்வு\nபிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முன் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது\nதுறைமுக அபிவிருத்தி குறித்து ஆராய குழு\nஜிந்துப்பிட்டி பாடசாலைகளின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை\nமுகக்கவசங்களை அணியாதவர்களை கண்காணிக்க 2,000 பொலிஸார்\nஆசிரியர்கள் பி.ப 3.30 மணிவரை பாடசாலையில் தங்கியிருக்க வேண்டுமா\nதுறைமுகப் பணியாளர் பணிப்பகிஷ்கரிப்பு நிறுத்தம்\nஅரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரை\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் வாய்ப்பு\nபணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/parlandu-award/", "date_download": "2020-07-07T19:26:42Z", "digest": "sha1:AQHKOH2BG4PPD2DG5RZTBS7ZGLTDLTKW", "length": 33925, "nlines": 233, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "parlandu award | கமகம்", "raw_content": "\nஅறியாத முகங்க்ள் – செல்வம்\nஇந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது\nமிருதங்க வினைஞர் பர்லாந்தைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். அவர் பெயரில் விருது ஒன்று 2013-ல் தொடங்கப்பட்டது. அதனை முதலில் பெற்றவர் பர்லாந்தின் மகன் செல்வம். இவரும் தன் தந்தையாரைப் போலவே மிருதங்கம் தயார் செய்வதில் தேர்ச்சியும் தனித்தன்மையும் பெற்றிருந்தார்.\nதன் இளமைக்காலங்களை ஒருமுறை நினைவுகூர்ந்த செல்வம்,\n“என் தந்தையார் மிருதங்க வேலையில் பேர் பெற்றவர் என்றாலும் நான் அவரிடம் தொழில் கற்கவில்லை. பள்ளிக்குச் சென்று ஈ.எஸ்.எல்.சி வரை படித்தேன். 1950-களின் கடைசியில் அப்பாவுக்கு சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது. வேலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அதனால் படிப்பைத் தொடராமல் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். மாஜிஸ்டிரேட் அலுவலகத்தில் “பங்கா” (மின்விசிறிக்கு முந்தைய காலத்தில் இருந்த கையால் இழுத்து இயக்கப்பட்ட விசிறி) இழுக்கும் வேலை கிடைத்தது.\nஎங்கள் குடும்பத்துக்கு மணி ஐயரும், அவர் குருநாதரும் நிறைய ஆதரவு அளித்துள்ளனர். என் தாத்தா செபாஸ்டியனுக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது வைத்தியநாத ஐயர்தான். குடிசைவீட்டை கட்டிடமாக்க மணி ஐயர் உதவியுள்ளார். அப்படி அவர்கள் ஆதரவு இருந்தும் நான் ஏன் இந்த வேலையில் இருக்கவேண்டும் என்று பலர் கேட்ட போதும் எனக்கு அவர்களிடம் செல்லத் தோன்றவில்லை. ஒருநாள் மணி ஐயரே அழைத்தார்.\n“உன் அப்பாவுக்கு முடியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. உன்னால் செய்ய முடியுமா\nநான் சற்றும் தயங்காமல், “செய்ய முடியும்”, என்றேன்.\n”இதுவரை என்ன வேலை செய்திருக்கிறாய்\n“அப்பாவும் சித்தப்பாவும் வேலை செய்வதைப் பார்த்திரு��்கிறேன். நான் வேலை செய்ததில்லை”, என்றேன்.\nஅப்போது அப்பாவும் மணி ஐயர் வீட்டுக்குள் நுழைந்தார்.\n உன் பையன் வேலை செஞ்சது இல்லை. பார்த்ததை வெச்சே செய்வேன்கறானே\nஅதற்கு என் அப்பா, “அவன் செய்வேன்னு சொன்னா நிச்சயம் செய்வான்.”, என்று அடித்துக் கூறினார்.\nமகிழ்ந்த மாஸ்டரும், “மாடிக்குப் போ உனக்குத் தெரிஞ்ச வேலையை செய் உனக்குத் தெரிஞ்ச வேலையை செய்\nஅன்று வேளாங்கன்னி மாதாவிடம், “என்னை மாஸ்டருக்கு கெட்ட பெயர் வரவழைக்காத படியும், என் தந்தையைவிட அதிக பேர் வாங்காதபடியும் வைக்க வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டு வேலையில் இறங்கினேன்.\nஅந்த அறைக்குள் 60 மிருதங்கங்கள் இருப்பது கண்டு மிரண்டு போனேன். பெரும்பாலான மிருதங்கங்களில் ஒரு துண்டு பேப்பர் சொருகியிருந்தது. அதில் இருந்த குறிப்புகள்தான் என் குரு. அவற்றில் எந்த மிருதங்கத்தில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று மாஸ்டர் எழுதியிருந்ததை வைத்து என் வேலையைத் தொடங்கினேன்.\nஎன் அப்பா மாஸ்டரைப் பார்த்தாலே எழுந்துவிடுவார். என்னிடம் மாஸ்டர் இன்னும் நெருக்கமாக பழகினார் என்றே தோன்றுகிறது. நான் அவர் அருகில் தைரியமாக அமர்ந்து பேசுவேன். என்னிடம் என் அப்பாவின் வேலையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.\n“காசுக்காக என்றைக்கும் உன் அப்பா வேலை செய்ததில்லை. கச்சேரிக்கு நிறைய ஊர் ஊராகப் போகும் போது வீட்டுக்கு வரக் கூட நேரமிருக்காது. அந்த மாதிரி சமயங்களில் இடையில் எதோ ஒரு ஊரின் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட வேலை செய்திருக்கிறார். நேரமில்லாவிட்டால் அடுத்த ஸ்டேஷன் வரை டிக்கெட் வாங்கி ஓடும் வண்டியில் கூட வேலை செய்திருக்கிறார். அந்த ஸ்ரத்தை உனக்கு வர வேண்டும்”, என்று அவர் சொன்னதுதான் எனக்கு வேத வாக்கு.\nஅந்த அறையிலேதான் இருப்பேன். தூக்கம் வந்தால் மிருதங்கங்களுக்கிடையிலேயே தூங்குவேன். சாப்பாடு மாஸ்டர் வீட்டிலிருந்தே வந்துவிடும். என் அப்பாவைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான். ஒரு வாத்யத்தை தொட்டதும் அதில் என்ன வேலைகள் செய்ய வேண்டும், எந்த ஸ்ருதிக்கு சரியாக இருக்கும், எப்படி வார் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளணர்வில் தெரிய வேண்டும். அந்த உள்ளுணர்வு கிட்டிவிட்டால் வேலை சிறப்பாக இருக்கும். மாஸ்டரின் குறிப்புகள் என் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தன.\nநாளடைவில் எனக்கு சரியாகப்பட்டதையே செய்ய ஆரம்பித்தேன். இது மாஸ்டருக்குத் தெரியும். ஒருமுறை, என் அப்பாவிடம் பேசும் போது, “இப்போது பாரு, நான் இந்த மிருதங்கத்தில் சில வேலைகள் சொல்கிறேன். செல்வம் பேசாமல் கேட்டுவிட்டு தனக்கு சரியென்று தோன்றும் வகையில் செய்து முடிப்பான்”, என்று கூறி என்னை அழைத்து அந்த வேலையைக் கொடுத்தார். நானும் அவர் எதிர்பார்த்தபடியே என் பாணியில் வாத்தியத்தை தயார் செய்து கொடுத்தேன். இருவரும் அதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியுற்றது ஒருவகையில் என் வேலைக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.\nபெங்களூரில் ஆலத்தூர் பிரதர்ஸ் கச்சேரிக்கு மாஸ்டர் வாசிக்க இருந்தார். ஏதோ காரணத்தினால் அவர்கள் வரமுடியாததால் மாலியின் கச்சேரி மாற்றாக ஏற்பாடாகியது. ஆலத்தூரின் ஸ்ருதி ஒரு கட்டை. மாலியின் ஸ்ருதியோ ஐந்து கட்டை. அரை நாளில் வாத்தியங்களை மாற்றி தயார் செய்தேன். கச்சேரி முடிந்ததும் மாஸ்டர் என்னை அழைத்து மாலி என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். மாலியைச் சென்று பார்த்த போது என்னை மிகவும் பாராட்டி, மிருதங்கத்தின் நாதம் தன்னை வாசிக்கத் தூண்டியதாகக் கூறினார்.\nசெல்வத்தை குடும்பத்தில் ஒருவராக பார்த்த மணி ஐயரின் மகன் ராஜாராம்,\n“என் அண்ணாவின் காம்பஸ் போன்ற உபகரணங்களை மிருதங்க வேலையில் உபயோகிப்பதில் அப்பா, செல்வம் இருவருக்கும் பெரிய ஆவல் உண்டு. ஒருமுறை வெட்டுத்தட்டு எடுக்க காம்பஸில் வட்டம் போட செல்வம் அண்ணாவை அணுகிய போது அண்ணா ஏதோ வேலையாய் இருந்தார். இரண்டு மூன்று அழைத்தும் அண்ணா செவி சாய்க்காதலால் செல்வம் கோபத்தில் வெறும் கையால் எடுத்த வெட்டுத்தட்டு கச்சிதமாய் காம்பஸில் போட்ட வட்டம் போல் வந்ததைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம்.”\nவேலையில் அசகாயசூரந்தான் என்றாலும், செல்வத்திடம் குறும்பும் உண்டு.\nஒருமுறை அப்பா தன் விருப்பத்திற்கு ஏற்றார் போன்ற நாதம் மிருதங்கத்தில் வரவில்லை என்று மீண்டும் மீண்டும் மாற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். செல்வமும் செய்து செய்து அலுத்துப் போய், “நாளைக்கு செஞ்சுத் தரேன் பாருங்க, உங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும்”, என்று கிளம்பிவிட்டார். அடுத்த நாள் கொண்டு வந்த வாத்யம் அப்பா எதிர்பார்த்த ஒலியை ஏற்படுத்தியது ஆனால் அதை வாசித்ததுமே, “என்னமோ சரியில்லையே, எதோ பெரிய சில்மிஷம் பண்ணி இருக்க, என்ன பண்ணினாய்\nசெல்வமும் சிரித்துக் கொண்டே, பன்றியின் தோலை உபயோகித்ததாகவும், நீங்கள் கேட்ட ஒலி அதில்தான் வரும் என்றும் கூறிச் சிரித்தார். பர்லாந்திடம் இல்லாத இது போன்ற தைரியம் செல்வத்திடம் நிறைய உண்டு.\nமணி ஐயர் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த போது செல்வமும் சென்னைக்கு வந்து தொழிலைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக 1995-ல் நடந்த சாலைவிபத்தில் செல்வம் தன் வலது கரத்தை இழந்தார்.\n2017 ஃபெப்ரவரியில் செல்வம் மறைந்தார். அவர் மகன்கள் இன்றும் மிருதங்க வினைஞர்களாகத் தொழில்புரிந்து வருகின்றனர்.\nபரிவாதினி இசை விழா 2014\nசென்ற வருடம் நவம்பரில் வலை மேய்ந்து கொண்டிருந்தேன். டிசம்பரில் நடக்கவிருக்கும் கச்சேரிகளின் பட்டியல்கள் வெளியிட்ட நிலையில், எனக்குப் பிடித்த பல கலைஞர்கள் பலருக்கு மிக சொற்பமான அல்லது கச்சேரி வாய்ப்புக அல்லது வாய்ப்பே இல்லாமல் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனேன். அவர்களுள் ஒரு சிலரை மட்டுமாவது மேடையேற்றி ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாதான் பரிவாதினியின் 2013 இசை விழா. மொட்டை மாடி கூட காலியாய் இல்லத நிலையில், ஏழு நாள் விழாவை மூன்று இடங்களில் வைத்துச் சமாளித்தோம். எங்களது அனுபவமின்மை, சுமாரான ஒலி அமைப்பு, ஆள் பற்றாக்குறை என்று பல தடங்கல்களை மீறி மனதுக்கு நிறைவாக பல கச்சேரிகள் அமைந்தன. இஞ்சிக்குடி வாசித்த பஹுதாரியும், வீணை பார்த்தசாரதி வாசித்த பெஹாகும், எம்.எஸ்.வித்யா பாடிய யாகப்ரியாவும், மல்லாடி சூரிபாபு பாடிய ஜோகும் என்றும் அகலா நாதத் திவலைகள்.\nஇந்த வருடம் டிசம்பர் களேபரத்தைத் தவிர்த்து, நவம்பரில் வருகிறது பரிவாதினி இசை விழா.\nஏழு நாட்கள் நடை பெரும் விழாவில் 14 கச்சேரிகள் இடம் பெறவுள்ளன. தினமும் ஒரு வாத்தியக் கச்சேரியும் ஒரு வாய்ப்பாட்டு கச்சேரியும் இடம் பெரும். வருங்காலத்தில் உச்சம் தொடப் போகும் இளைஞர்கள் எழுவரும், இன்னும் கொஞ்சம் இவர்களை கேட்க மாட்டோமா என்று நல்ல ரசிகர்களை ஏங்க வைக்கும் முதிர்ந்தவர்கள் எழுவரும் இசைக்க உள்ளனர்.\nஇந்தக் கச்சேரி தொடரில் இடம் பெரும் ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் தனித் தனியாய் பதிவிடுகிறேன்.\nஇசை விழாவுடன் கூட, சென்ற ஆண்டு தொடங்கியுள்ள வருடாந்திர விருதான பர்லாந்து விருது (Fernandes Award of Excellence) இந்த வருடம் தேர்ந்த மிருதங்க வினைஞர் வரதன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மிருதங்க மேதை முருகபூபதி அவர்களின் மிருதங்க நாதத்தைப் போஷித்த கைகளுக்குச் சொந்தக்காரர் வரதன்.\nஅது என்ன பர்லாந்து விருது\nஇசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்ரைச் செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்கலையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப் பட்ட அரிய மிருதங்க வலைஞர்தான் பர்லாந்து. மிருதங்க உலகின் அரசர்கள் என்று கருதப்படும் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை – இருவருக்கும் மிருதங்கம் செய்து கொடுத்தவர் பர்லாந்து என்கிற Fernandes-தான். அவரைப் பற்றிய பல சுவாரஸ்ய கதைகள் உண்டு. அவற்றுள் சிலவற்றை நானே முன்பு இந்த வலைப்பூவிலேயே எழுதியுள்ளேன். அவர் பெயரால் விருதை சென்ற வருடம் தொடங்கி, பர்லாந்து அவர்களின் மகன் திரு. செல்வத்துக்கு அளித்தோம்.\nசென்ற வருட விழாவில் சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும்தான் காரணம்”, என்று உருக்கமாய் கூறிய உண்மை அங்கிருந்தவர்களை சற்றே அசைத்தது.\nஇந்த விருதையும், வருடாந்திர கச்சேரிகளையும் எல்லா வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டி பல வழியில் முயன்று வருகிறோம். அதில் ஒரு வழி crowd funding. சென்ற வருடமே பல நண்பர்கள் பங்களிக்க விரும்பியதாய் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினர். அந்த எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த்ச் சுட்டியில் சென்று தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.\nகச்சேரிகளும், விருது வழங்கும் விழாவும் நடக்கும் இடம் சென்னை ராக சுதா ஹால், மயிலாப்பூர். தேதி – நவம்பர் 12 முதல் 18 வரை.\nபர்லாந்து – ஆவணப் படம்\nஎன் பழனி சுப்ரமண்ய பிள்ளை நூலைப் படித்திருப்பவர்களுக்கு பர்லாந்தின் அறிமுகம் தேவைப்படாது. ஒற்றை வரியில் சொன்னால் மணி ஐயருக்கும், பழனி சுப்ரமணிய பிள்ளைக்கும் மிருதங்கம் செய்துகொடுத்த மேதாவி. அவர் பெயரில் ஒரு விருதைத் தொடங்கி சென்ற வருடம் அவர் மகன் செல்வம் அவர்களுக்கு வழங்கினோம். அந்தச் சமயத்தில் பர்லாந்தைப் பற்றிய ஆவணப் படம் ஒன்ரையும் எடுக்கத் தொடங்கினோம். அதிலிருந்து ஒரு துளி இங்கே உங்களுக்காக.\nமுழுமையான ஆவணப்படத்தின் வெளியீட்டைப் பற்றியும், இந்த வருடத்துக்கான பர்லாந்து விருதினைப் பற்றிய விவரங்கலையும் விரைவில் தெரியப் படுத்துகிறேன்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் K G Gouthaman\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/new-zealands-auckland-welcomes-the-new-year-with-fireworks/", "date_download": "2020-07-07T18:11:47Z", "digest": "sha1:BJTVFJFGTD3KLPMSIZCDT5TMIGT53C6X", "length": 13855, "nlines": 237, "source_domain": "dttamil.com", "title": "உலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள் - dttamil", "raw_content": "\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nபாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nவிமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nஇங்கிலாந்தில் நர்சாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி\nசீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபடேல் பிறந்தநாள்: நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை ஓட்டம்\nமுதியோர் இல்லங்கள் உடனே பதிவு செய்ய வேண்டும்: குமரி ஆட்சியர்\nஜே & கே பேங்க் லாபம் இரு மடங்கு உயர்வு\nபாஜக அல்லாத கட்சிகளே ஆட்சியமைக்கும்: ப. சிதம்பரம்\nபாகிஸ்தானில் பிரபல நடிகை சுட்டுக் கொலை\nநீர்மூழ்கி கப்பல் நடமாட்டம்: இந்தியா மீது பாகிஸ்தான் புகார்\nகவர்னருடன் அ.தி.மு.க எம்.எல்.ஏ. மோதல்\nஆசிய நாடுகளின் பணமதிப்பு கடும் வீழ்ச்சி\nகாஷ்மீர் விவகாரம் பற்றி வாஜ்பாய் என்னிடம் பேசினார்: இம்ரான் கான்\nதிருவள்ளுவர் விவகாரம்: நடிகை கஸ்தூரி ஆவேசம்\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிறைவை தருகிறது: அத்வானி\nவாட்ஸ்அப்பை இணைக்க பேஸ்புக் திட்டம்.\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nநியூசிலாந்தில் 2019 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.\nஉலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடான நியூசிலாந்து, பூமிப்பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் அமைந்துள்ளது.\nஇந்தியாவைவிட ஏழரை மணிநேரம் முன்னே சென்று கொண்டிருக்கும் நியூசிலாந்தில், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் (அங்கு நள்ளிரவு 12 மணி) 2019-ம் ஆண்டு பிறந்துள்ளது.\nபுதிய ஆண்டு பிறந்ததால் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என அந்நாட்டு மக்கள் கோலாகலமாக வரவேற்று மகிழ்ந்தனர்.\nகண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. நியூசிலாந்தில் 2019 ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி அங்கு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.\nமேலும், இந்திய நேரப்படி நியூசிலாந்துக்கு அடுத்தப்படியாக இன்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஜப்பான் நாட்டு மக்கள் புத்தாண்டை கொண்டாட காத்திருக்கின்றனர்.\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஆக்லாந்து, நியூசிலாந்தில் 2019 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடான நியூசிலாந்து, பூமிப்பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவைவிட ஏழரை மணிநேரம் முன்னே சென்று கொண்டிருக்கும் நியூசிலாந்தில், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் (அங்கு நள்ளிரவு 12 மணி) 2019-ம் ஆண்டு பிறந்துள்ளது. புதிய ஆண்டு பிறந்ததால் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என அந்நாட்டு மக்கள் கோலாகலமாக […]\nகுடியரசு தின விழா: தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து\n2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.\nஒரே வளாகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளின் பொறுப்பு இணைப்பு\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல்: 85 சதவீத இடங்களில் பா.ஜ.க. போட்டியின்றி தேர்வு\nகொள்கை, தலைவர் இல்லாதது எதிர்கட்சிகளின் கூட்டணி: சிவராஜ் சிங் சவுகான்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஅமெரிக்க பனிப்புயலுக்கு 5 பேர் பலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/11/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-07-07T20:07:28Z", "digest": "sha1:IMB2B2QIQYXRETK557JJ4GMRHQNIWVAQ", "length": 39294, "nlines": 290, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "கவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nகவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு\nஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்\nஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.\nவேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.\nஇவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.\nஅதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.\nதேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.\nஇரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\nஇந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.\nகவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பி��திநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.\nஅதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.\nசமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.\n’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.\nமுன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.\nஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.\nஅழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.\nவாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.\nகல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.\nவாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவிய��ல் நியமிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.\nசாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.\nசாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்\nமுன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.\nஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.\nபஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஅர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.\nஅதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை\n“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்\n– யாஹு & மாலை மலர்\nஅமெரிக்க அ��ிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.\n4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.\nதனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.\nஅதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.\nஅயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.\nஇந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.\nஅமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.\nஅமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற���றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.\n‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்\nஇந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:\nகேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே\nபதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.\nபின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி\n– நியூஸ் ஒ நியூஸ்\nபாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.\nஎனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.\nஅதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nFiled under: இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், துணை ஜனாதிபதி, பெண், பேலின், மெக்கெய்ன், வாக்களிப்பு | Tagged: ஆருடம், இந்தியா, இராக், ஊடகம், ஒசாமா, ஒபாமா, ஒஸாமா, கருத்துக்கணிப்பு, கவர்ச்சி, குடியரசு, க்ளின்டன், சாரா, செய்தி, செய்திகள், ஜனநாயக, ஜி8, தபால், தமிழகம், தமிழ்நாடு, தினசரி, நாளிதழ், பாகிஸ்தான், பாக், புஷ், பெண், பேலின், பைடன், போர், மெகயின், லாடன், வாக்கு. ஓட்டு |\n« அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன் மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்… »\n//கவர்ச்சிப்புயல் சாரா பாலின் //\nஅது நான் வைத்த தலைப்பு அல்ல 🙂\nதமிழ்நாட்டு தினசரிகளின் செய்தி; அப்படியே போட்டாச்சு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/08/blog-post_8197.html", "date_download": "2020-07-07T20:02:22Z", "digest": "sha1:SPZ3WGCDTGTYC5UIBUBCRJMY2HCXZMZA", "length": 13608, "nlines": 189, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்\nஎனக்கு ஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்..ஜோதிடம் ஒரு அறிவியல்..ஜோதிடம் ஒரு கணக்கு...காலம் கணித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..அதே சமயம் நம்,உழைப்பும்,முயற்சியும் அவசியம்..திறமை இருந்தும் ஜெயிக்காதவன்,கடுமையாக உழைத்தும் ஜெயிக்காதவன்,முயற்சி செய்தே ஓய்ந்தவன் பல கோடி...காலம் பார்த்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..எனக்கு ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை உண்டு..அது பற்றி நிறைய புத்தகம் ஆர்வமாக வாங்கி படிச்சிக்கிட்டே இருக்கிறேன்..என் அலுவலகத்தில் 2000க்கும் மேற்பட்ட ஜோதிட புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன்..தினசரி ஒன்றை படிக்கிறேன்..ஜோதிடம் பிறருக்கு சொல்வதையும் தொழிலாகவும் மாற்றிக்கொண்டு விட்டேன்..பிடிக்காத வேலையை செய்வதை விட பிடிச்ச வேலையை செய்வது,அதன் மீது பொருள் ஈட்டுவது தான் சரி என நினைக்கிறேன்..ஜோதிடம் என்பது ஏமாற்று,பொய் என அதை பற்றி சிறிதும் முயற்சித்து ஆராயாமல் பொத்தாம் பொதுவாக பேசுபவர்களை நான் ..அவர்களது அறியாமை என ஒதுங்கிவிடுவேன்..\nநான் இன்னும் செய்ய வேண்டியது என யோசிக்கும்போது நான்\nபடிச்சதுல பிடிச்சது,ஜோதிடத்தில் முக்கியமான சின்ன சின்ன தகவல்களை இங்கு பகிர ஆரம்பிச்சிருக்கேன்..ஏன்னா என் பக்கத்துல எனக்கு பிடிச்சதை தான் எழுத முடியும்.என்னைபோல ஜோதிடத்தில் ஆர்வமாக இருக்கும் நண்பர்களுக்கு இது பயன்படும்..ஜோதிடம் பற்றி முடிந்தளவு எளிமையக பகிரும்போது,அதை பற்றி சிறிதும் அறியாதவர்களுக்கு கொஞ்சம் புரியவும் தொடங்கும்...ஜோதிடத்தை அவநம்பிக்கையாக பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை உண்டாக்க முடியும் என்றாலும் மகிழ்ச்சியே..அது 10 பேரா இருந்தாலும் சரி..\nவெறும் ராசிபலன் மட்டும் ஜோதிடம் அல்ல...பிறந்த ஜாதகம் மட்டும் ஜோதிடம் அல்ல..உலகில் ஒவ்வொரு அசைவிலும் ஜோதிடம் இருக்கிறது..முக்காலமும் சொல்ல முடியும்..நான் அந்தளவு மகான் அல்ல...ஆனால் முக்காலமும் சொல்வது ஒரு கணக்குதான்....கணக்கிடும் திறமை,வேகத்தை பொறுத்து எதையும் முன்கூட்டியே கணித்து சொல்ல முடியும்..அதற்கு இறையருள் ஆசியும் வேண்டும்..நான் தொடர்ந்து பயிற்சி பெறுவேன்..ஜோதிடம் என்பது ஜோதி திடம்..மனதை திடப்படுத்துவது..நம்பிக்கை அற்றவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்குவது..அதுதான் என் நோக்கமும்..\nகஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;இரசவாதம்வியப்பான த...\nசித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ...\nஎம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்பட...\nகுரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்\nஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிபலன்\nஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா\nஆவணி மாத ராசிபலன் பாகம் 2\nஜோதிடம்;ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசியின் பலன்;\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்\nதிருமணம் லேட்டாக காரணம் சனி\nஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்\nஜாதகத்தில் சந்திரன் நிலை..அவர் இருக்கும் ராசிபலன்\nஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்\nஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்\nதிருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்\nசனி வக்ர நிவர்த்தி ராசிபலன்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் ��ிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2019/virudhunagar/161387-.html", "date_download": "2020-07-07T17:59:22Z", "digest": "sha1:UR7T6SDX2YGFVC6Y7MIIVJW23XNAAIQ2", "length": 16928, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "கள நிலவரம்: விருதுநகர் தொகுதி யாருக்கு? | கள நிலவரம்: விருதுநகர் தொகுதி யாருக்கு? - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூலை 07 2020\nகள நிலவரம்: விருதுநகர் தொகுதி யாருக்கு\nவிருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மாணிக்கம் தாகூரை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது. இவர் ஏற்கெனவே விருதுநகர் தொகுதி எம்.பி.யாக இருந்தவர். இவர் மீது பெரிய அளவில் குற்றச்சாட்டு ஏதுமில்லை. மேலும் இவர் மக்கள் எளிதில் அணுகக்கூடிய நபராக இருக்கிறார். எம்.பி.யாக இல்லாதபோதும் தொகுதியில் அவரது அலுவலகம் செயல்பட்டு வந்திருக்கிறது. தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்.\nதொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம். அதனையடுத்து நாயக்கர், பட்டியல் இனத்தவர், நாடார் சமூக வாக்குகள் உள்ளன.\nஎம்.பி.யாக இருந்தபோது கேந்திரிய வித்யாலயா பள்ளியைக் கொண்டு வந்தார். ரயில்களில் 2000 வணிகர்களுக்கு சலுகை பாஸ் வாங்கிக் கொடுத்தார் என்பது அவர் மீதான அடையாளங்களாக உள்ளன.\nசிட்டிங் எம்.பி. டி.ராதாகிருஷ்ணன் தொகுதியில் அலுவலகமே அமைக்கவில்லை. கடந்த தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கவும் வரவில்லை. வ��ற்றிக்குப் பின் நன்றி தெரிவிக்கவும் வரவில்லை. நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 800 கேள்விகள் கேட்டிருக்கிறார். ஆனால் 5 மட்டுமே தொகுதிக்கான கேள்விகள். பட்டாசுத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்காதவர் என்று தொகுதிவாசிகளே அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.\nதொகுதி குறித்த கருத்துக் கணிப்பு\nவிருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் அருள்மொழித்தேவன் 3-ம் இடத்திலும் உள்ளனர். அமமுகவின் பரமசிவன் ஐயப்பன் 4-ம் இடத்தில் உள்ளார்.\nஇது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.\nமற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\n‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு\nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற...\nஅரசின் கைப்பாவையாக இருக்க முடியாது ஊடகம்\nநடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nதமிழகத்தில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா மீண்டும் முழு ஊரடங்கு வருமா மீண்���ும் முழு ஊரடங்கு வருமா\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் பூச்சி மருந்து தெளிப்பு: நடவடிக்கை கைகொடுப்பதாக மத்திய அரசு...\nதூத்துக்குடியில் காவலர்களுக்கு யோகா, உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி: மாவட்ட...\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nநடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nதமிழகத்தில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா மீண்டும் முழு ஊரடங்கு வருமா மீண்டும் முழு ஊரடங்கு வருமா\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் பூச்சி மருந்து தெளிப்பு: நடவடிக்கை கைகொடுப்பதாக மத்திய அரசு...\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nபிரதமர் மோடி தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுவது ஏமாற்று வேலை: வைகோ விமர்சனம்\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை - நக்கீரன் கோபால் வருத்தம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/malinga-gets-suspended-ban-for-one-year-tamilfont-news-188706", "date_download": "2020-07-07T19:59:58Z", "digest": "sha1:C5BASCB4QSMOQNJEI4FNBEB4L25DMLQ6", "length": 11733, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Malinga gets suspended ban for one year - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » கிளி-குரங்கு விமர்சனத்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட் ஆன மலிங்கா\nகிளி-குரங்கு விமர்சனத்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட் ஆன மலிங்கா\nசமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மிக மோசமாக விளையாடியதால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜெயசேகரா, இலங்கை வீரர்களின் உடல்தகுதி குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.\nஇதுகுறித்து கிரிக்கெட் போர்டின் அனுமதி பெறாமலேயே ஊடகங்களுக்கு பேட்டியளித்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, 'கிளிகூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும்' என்று கூறினார். மலிங்காவின் இந்த பேட்டி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த இலங்கை கிரிக்கெட் வாரியம் மலிங்காவை ஒரு ஆண்டு சஸ்பெண்ட் செய்தது. ஆறு மாதங்களுக்கு பின் இந்த சஸ்பெண்ட் உத்தரவு அமலுக்கு வரும் என்றும் அதுவரை அவர் விளையாடும் போட்ட��களில் 50% அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் இலங்கை கிரிக்கெட் வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\n50% சம்பளத்தை குறைத்த கோலிவுட்டின் முன்னணி நடிகை\nதிருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை: ஜெயப்ரியாவை அடுத்து இன்னொரு கொடூரம்\nதமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் தடையா\nஉயிர் போகும் நேரத்திலும் குற்றவாளியின் வண்டி எண்ணை குறித்து வைத்த போலீஸ்\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா; இன்றைய பாதிப்பு எவ்வளவு\nதமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை: முதல்வர் பழனிசாமி\nஹேப்பி பர்த்டே ஹஸ்பண்ட்: சாக்சி தோனியின் க்யூட் பதிவு\nஉயிர் போகும் நேரத்திலும் குற்றவாளியின் வண்டி எண்ணை குறித்து வைத்த போலீஸ்\nதிருமணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன் மணப்பெண் கழுத்தறுத்து கொலை: காதலனின் வெறிச்செயல்\nபிபிஈ உடையணிந்து நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்\n'செத்துப்போ' என கூறிய காதல் மனைவி, தூக்கில் தொங்கிய கணவன்: திருமணமான இரண்டே மாதத்தில் சோகம்\nஇந்தியாவை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் தடையா\nதங்கிய ஹாஸ்டல் திருமணம் செய்து கொண்ட காதல் மருத்துவர்கள்: நண்பர்கள் வாழ்த்து\nதிருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை: ஜெயப்ரியாவை அடுத்து இன்னொரு கொடூரம்\nஒரே நாளில் உலக அளவில் இரண்டாவது இடம்: கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அதிர்ச்சி\nமீண்டும் 4000க்குள் வந்த தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு\nமைலாப்பூர் ஜன்னல் கடை பஜ்ஜி உரிமையாளர் கொரோனாவுக்கு பலி\nநடுக்காட்டில் விடியவிடிய இளம்பெண்ணுடன் 'பேசி' கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nஎல்லை மீறி போகும் திருமண போட்டோகிராபி: வைரலாகும் புகைப்படங்கள்\nஉணவுகளுக்கு அதிகச் சுவையூட்டும் கெச்சப் பிறந்த கதை\nஇரண்டே வருடத்தில் இறந்த கணவர்: ஆதரவு கொடுத்த மாமனாரை திருமணம் செய்த இளம்பெண்\nஇவரெல்லாம் கிரிக்கெட்டுல ஜொலிப்பாருனு நா கொஞ்சம்கூட நினைக்கல... இந்திய ஜாம்பவான் பற்றி வைரலாகும் புதுத்தகவல்\nவந்துவிட்டது... 2020 இன் அடுத்த வைரஸ் பெருந்தொற்று\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா; இன்றைய பாதிப்பு எவ்வளவு\nதமிழகத��தில் மீண்டும் பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை: முதல்வர் பழனிசாமி\nஹேப்பி பர்த்டே ஹஸ்பண்ட்: சாக்சி தோனியின் க்யூட் பதிவு\nஉயிர் போகும் நேரத்திலும் குற்றவாளியின் வண்டி எண்ணை குறித்து வைத்த போலீஸ்\nதிருமணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன் மணப்பெண் கழுத்தறுத்து கொலை: காதலனின் வெறிச்செயல்\nபிபிஈ உடையணிந்து நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்\n'செத்துப்போ' என கூறிய காதல் மனைவி, தூக்கில் தொங்கிய கணவன்: திருமணமான இரண்டே மாதத்தில் சோகம்\nஇந்தியாவை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் தடையா\nதங்கிய ஹாஸ்டல் திருமணம் செய்து கொண்ட காதல் மருத்துவர்கள்: நண்பர்கள் வாழ்த்து\nதிருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை: ஜெயப்ரியாவை அடுத்து இன்னொரு கொடூரம்\nஒரே நாளில் உலக அளவில் இரண்டாவது இடம்: கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அதிர்ச்சி\nமீண்டும் 4000க்குள் வந்த தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு\nஅதர்வா பட விழாவில் ரம்யாகிருஷ்ணனின் பாகுபலி கட்டளை\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nஅதர்வா பட விழாவில் ரம்யாகிருஷ்ணனின் பாகுபலி கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/11/16/5", "date_download": "2020-07-07T18:15:32Z", "digest": "sha1:HFJZXHUEOBXJ22ORG25RNRLYPVVTJZ3Q", "length": 2499, "nlines": 22, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டத்துடன் Library Sience / Library and Information Science பிரிவில் இளநிலை / முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16/12/2018\nகட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 18/12/2018\nதேர்வு நடைபெறும் நாள்: 23/02/2019\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nவெள்ளி, 16 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/agam-puram-03-10000093", "date_download": "2020-07-07T19:50:03Z", "digest": "sha1:TPEMUZ42OVV7KONW25SFKHO7OEN4K67X", "length": 7731, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "அகம் புறம்-03(கலை இலக்கிய பண்பாட்டு அரசியல் ஆய்விதழ்) - வீ.எம்.எஸ் சுபகுணராஜன் - கயல்கவின் | panuval.com", "raw_content": "\nஅகம் புறம்-03(கலை இலக்கிய பண்பாட்டு அரசியல் ஆய்விதழ்)\nஅகம் புறம்-03(கலை இலக்கிய பண்பாட்டு அரசியல் ஆய்விதழ்)\nஅகம் புறம்-03(கலை இலக்கிய பண்பாட்டு அரசியல் ஆய்விதழ்)\nCategories: இரு மாத இதழ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகலை இலக்கிய பண்பாட்டு அரசியல் ஆய்விதழ்\nBook Title அகம் புறம்-03(கலை இலக்கிய பண்பாட்டு அரசியல் ஆய்விதழ்) (agam puram-03)\nசாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்\nசாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்சுபகுணராஜனின் விமர்சனப்பார்வைகள் சுவாரசியமானவை. சில சமயம் மிக அத்தியாவசியமானவை. அவர் பார்வைகள் அழுத்தமாக இருந்தாலும், அவற்றை குறித்த பிடிவாதங்கள் எதுவும் அவருக்கு அதிகம் கிடையாது. அவரது சுயத்தையே சமூக வரலாற்றில் வைத்துப் பார்க்கும் திறம் அவருக்கு உண்டென்பதால் அவரது ..\nசாதியும் நிலமும் காலனியமும் மூலதனமும்\nகாடு இதழ்கள் இதுவை வெளியான முதல் 12 இதழ்கள் உள்ளத்தொகுப்பு......\nஅகம் புறம் 02 (கலை இலக்கிய பண்பாட்டு அரசியல் ஆய்விதழ்)\nஅகம் புறம் 02 (கலை இலக்கிய பண்பாட்டு அரசியல் ஆய்விதழ்)..\nஆசை முகங்கள்நம் பால்ய நினைவுகளின் வளமான பொக்கிஷங்களாகவும் இதமான பிம்பங்களாகவும் நடிகர், நடிகையர் வீற்றிருக்கிறார்கள். பால்ய நினைவுகள் ஒரு நதியென நம்மு..\nஆசை முகங்கள்நம் பால்ய நினைவுகளின் வளமான பொக்கிஷங்களாகவும் இதமான பிம்பங்களாகவும் நடிகர், நடிகையர் வீற்றிருக்கிறார்கள். பால்ய நினைவுகள் ஒரு நதியென நம்மு..\nகதாநாயகனி மரணம்தமிழ் சினிமா வரலாறு, சமகால போக்குகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சித்தாந்தம் மட்டுமின்றி, தத்துவக் கோட்பாடுக..\nகறுப்பு இதழியல் திராவிட இயக்க இதழாளர்களின் இதழியல் பார்வை, அணுகுமுறை, இதழியலின் உட்கூறுகளைக் கருத்தியல் பரப்புகளுக்குப் பயன்படுத்தியமுறை. திராவிட இயக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/jvp.html", "date_download": "2020-07-07T19:47:45Z", "digest": "sha1:S2MBC6BAJX477ULUOILDBYZPTC3SU3IY", "length": 6306, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "விஜேதாசவின் சட்டத் திருத்தங்கள் ஜனநாயக விரோதம்: JVP - sonakar.com", "raw_content": "\nHome NEWS விஜேதாசவின் சட்டத் திருத்தங்கள் ஜனநாயக விரோதம்: JVP\nவிஜேதாசவின் சட்டத் திருத்தங்கள் ஜனநாயக விரோதம்: JVP\nதனி நபர் பிரேரணையூடாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாசவினால் முன் வைக்கப்பட்ட 21ம் மற்றும் 22ம் சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றினால் சுற்றறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவை ஜனநாயக விரோதமானவை என தெரிவிக்கிறது ஜே.வி.பி.\nஅரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் தவறுகளை திருத்தும் நோக்கில் தாம் இத்திருத்தச் சட்டங்களை முன் வைப்பதாக விஜேதாச விளக்கமளித்துள்ளார். இதனடிப்படையில் 19ம் திருத்தச் சட்டத்தின் சில அம்சங்களை மாற்றக் கோரி 21ம் திருத்தச் சட்டத்தையும் ஜனாதிபதியின் சர்வாதிகாரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் 22ம் திருத்தச் சட்டத்தையும் அவர் முன் வைத்துள்ளார்.\nஎனினும், ஜனநாயக நாட்டின் அரசியலமைப்பில் இது மிகவும் மோசமான செயல் எனவும் அதனை தாம் அங்கீகரிக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற ஜே.வி.பி, புதிய திருத்தச் சட்டம் ஊடாக சிறுபான்மை சமூக கட்சிகள் மற்றும் சிறிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கக் கங்கணம் கட்டப்படுவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான ம��ுதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/hit-list-ravikumar-name.html", "date_download": "2020-07-07T19:30:35Z", "digest": "sha1:HX5H7AG56OJUCCV4557MRPDCMJIEGAQZ", "length": 9133, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கொலைப்பட்டியலில் ரவிக்குமாரின் பெயர் - உறுதி செய்தது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nகொலைப்பட்டியலில் ரவிக்குமாரின் பெயர் - உறுதி செய்தது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு\nபத்திரிகையாளரும் செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமோல் காலே என்ற பயங்கரவாதியை…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nகொலைப்பட்டியலில் ரவிக்குமாரின் பெயர் - உறுதி செய்தது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு\nபத்திரிகையாளரும் செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமோல் காலே என்ற பயங்கரவாதியை கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அவர்களால் கொலை செய்யப்படவேண்டுமென 34 பேரின் பெயர்கள் குறித்து வைக்கப்பட்டுள்ளன. அதில் 8 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 26 பேர் இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த பகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் எனவும் , அதில் விசிக பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமாரின் பெயர் இடம்பெற்றிருப்பதாகவும் தி நியூஸ் மினிட் என்ற செய்தித் தளத்தின் நிருபரிடம் கர்நாடக சிறப்புப் புலனாய்வு குழு உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்த இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், கர்நாடக சிறப்புப் புலனாய்வு குழு அளித்த தகவலின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசிடன் தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் கொள்கை ரீதியாகவே எப்போதும் விமர்சித்து வருவதாகவும் அவதூறான வகையில் மனம்புண்படும்படியான கருத்துக்களை எப்போதும் கூறியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாற்றுக்கருத்துகள் இருந்தபோதும் பாஜகவுடன் நட்புணர்வை பேணுவதாகவும் தெரிவித்திருக்கும் அவர், ஆனாலும் தான் பயம் கொள்ளவில்லை என்கிறார்.\nமேலதிக செய்திகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்:\n89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்\nசரோஜ்கான் - நடன ராணி\nபாரத் நெட் டெண்டர்: முதல்வர் உரிய விளக்கம் அளிப்பாரா\nகொரோனாவைக் கண்டறியும் மோப்ப நாய்கள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-07T18:35:31Z", "digest": "sha1:MWG3BIUCH36AV454CEGPYBHTPUCQJ4SQ", "length": 6458, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அடிப்படையாகக் |", "raw_content": "\nபாதுகாப்புத் துறை குழுவில் பங்கேற்காத ராகுல் கேள்வி எழுப்பலாமா\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு முன் மாதிரி பங்களிப்புகளை வழங்கியவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்தா எச்சரிக்கை\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி ஒருவர��க்கு ஆப்ரிக்க-அல்-காய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதை தொடர்ந்து கென்யாவில் இருக்கும் அவரது வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது.சோமாலியாவை அடிப்படையாகக்கொண்ட அல்-காய்தா-பிரிவான அல் ஷபாப் என்ற ...[Read More…]\nMay,12,11, —\t—\tஅடிப்படையாகக், அதிபர், அமெரிக்க, அல் காய்தா பிரிவான, ஒபாமா, சோமாலியாவை, பாட்டி, ஷாரா ஒபாமாவுக்கு\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nஇந்தியாவில் உள்ள பாதுகாப்பான சூழ்நிலை ...\nஅமெரிக்காவில், ஒபாமாவை பிரதமர் சந்தித� ...\nஅணுவாயுதங்களின் ஏற்றுமதியை கட்டுப்பட� ...\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து இ� ...\nஆசியபசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் இ ...\nஉலகமேடையில் மோடியின் குரல் இன்னும் சக� ...\nதன்னை பற்றிய ஒபாமாவின் கருத்து மனதை தொ� ...\nமோடி ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்த � ...\nஒபாமா உண்மைக்கே துணைபோக வேண்டும்\nசமூக வலைத் தளங்களில் ஒபாமாவுக்கு அடுத� ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-07T19:26:13Z", "digest": "sha1:XVHRIYECPX7JTGZ54SUOKPUIDTQWUYYH", "length": 6388, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "பழனி மலையில் |", "raw_content": "\nபாதுகாப்புத் துறை குழுவில் பங்கேற்காத ராகுல் கேள்வி எழுப்பலாமா\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு முன் மாதிரி பங்களிப்புகளை வழங்கியவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி\nபழனி ஆண்டவர் சிலையின் மகிமை\nதண்டாயுதபாணி கடவுளின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி மதம் இன்றி பல்வேறு மதப்பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகின்றனர். பழனியின் பெருமையைப் பற்றிக் கல்விமான் ......[Read More…]\nJune,4,12, —\t—\tபழனி மலை, பழனி மலையில், பழனி முருகன் கோவில், முருகனை\nகாசியை விட சிறந்த தலம் பழநி\nகாலம் முதல் இன்றுவரை மனிதர்கள் எந்த ஒரு செயலை செய்வதென்றாலும் முதலில் கடவுளை வணங்கியே ஆரம்பிக்கின்றனர் . குறிப்பாக இந்துக்கள் முழு முதற்கடவுளாக பிள்ளை யாரையே வணங்கி வருகின்றனர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை பிள்ளையாரை மிஞ்சி ......[Read More…]\nMarch,8,12, —\t—\tகோயில, கோவில், பழனி, பழனி மலை, பழனி மலையில், பழனியப்பா, பழனியில், முருகன்\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nகாசியை விட சிறந்த தலம் பழநி\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-07T18:01:33Z", "digest": "sha1:R7FOLTP4GZ4DM5KXR5HNLVCVWAW7PRVV", "length": 12013, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "தமிழகத்திற்கு ரெட் அலர்ட் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..\nகரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு:\nகொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..\nசிங்கப்பூர், இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..\nகுஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..\nதமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nTag: ஃபானி புயல், தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஃபானி புயல் : தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..\nஃபானி புயலால் தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 30, மே 1 ஆகிய இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது தமிழகம் மற்றும் புதுவையில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு என இந்திய...\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் : இந்திய வானிலை எச்சரிக்கை\nதமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 7 -ம் தேதி முதல் 25 சென்டி மீட்டர்க்கு மேல் மழை பெய்யும் என்றும்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாத��� என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/228336", "date_download": "2020-07-07T18:29:09Z", "digest": "sha1:57QUZBWAISKN2I67A3HF55Q6JDW3UJOD", "length": 10457, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "எதற்கும் தயாராக இருங்கள்... பிரித்தானிய பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கு உயர் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎதற்கும் தயாராக இருங்கள்... பிரித்தானிய பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கு உயர் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்கள் மீது கும்பல்களால் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக உள்விவகார அமைச்சகம் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபயங்கரவாத சம்பவங்களின் போது பொதுமக்கள் தங்கள் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு ஒத்திகை பார்க்குமாறும் உள்விவகார அலுவலகம் அறிவுரைகளை மீண்டும் வெளியிட்டுள்ளது.\n2017 மற்றும் 2018 காலகட்டங்களில் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தலானது தற்போது அரசாங்க இணைய பக்கத்தில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.\nரீடிங் நகரில் மூவர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட நிலையில் இதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.\nமேலும், நாட்டின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அடுத்த சில வாரங்களில் தனித்த தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்படலாம் என ப்ரிதி பட்டேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல்தாரி புகுந்து கொடூரமாக அதிக வேகத்தில் தாக்குதலை முன்னெடுக்கலாம் எனவும், மட்டுமின்றி அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல்கள் திட்டமிடப்படலாம் எனவும் ப்ரிதி பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், மோசமான பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக உங்கள் அமைப்பைப் பாதுகாப்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சவாலான பணியாகும்.\nஇருப்பினும், நன்கு திட்டமிடப்பட்ட நடைமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள், பயிற்சி மற்றும் ஒத்திகை மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலானது இந்த ஆலோசனை அலுவலகங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று கூறப்படுகிறது, இருப்பினும் திரையரங்குகள், வணிக மையங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்களுக்கும் இது பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், கடந்த வாரம் ஜூன் 20 அன்று ரீடிங் நகர பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட மூன்று கொலைகள் மற்றும் மூன்று கொலை முயற்சிகள் தொடர்பில் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் கைரி சதல்லா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமா���வை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B2", "date_download": "2020-07-07T18:53:49Z", "digest": "sha1:RH4OHAGULNCBTW47276ZKRDEUEYC7EY2", "length": 21695, "nlines": 317, "source_domain": "pirapalam.com", "title": "அஜித், விஜய் போன்றே சொல்பேச்சு கேட்காத அமலா பால் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஅஜித், விஜய் போன்றே சொல்பேச்சு கேட்காத அமலா பால்\nஅஜித், விஜய் போன்றே சொல்பேச்சு கேட்காத அமலா பால்\nஅதோ அந்த பறவை போல படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் நடந்து கொண்டுள்ளார் அமலா பால்.\nஅதோ அந்த பறவை போல படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் நடந்து கொண்டுள்ளார் அமலா பால்.\nவினோத் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் அதோ அந்த பறவை போல. படம் முழுக்க காட்டில் எடுத்துள்ளனர். ஹீரோயினை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அமலா பாலுக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபடம் மற்றும் அமலா குறித்து இயக்குனர் வினோத் கூறியதாவது,\nஅதோ அந்த பறவை படம் கர்நாடகா, கேரள மாநில எல்லைகளை ஒட்டியுள்ள தமிழக காடுகளில் எடுக்கப்பட்டது. முழுப் படமும் காட்டுப் பகுதியில் தான் படமாக்கப்பட்டது. வானிலை மாறும் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை நடத்த கடினமாக இருந்தது. இருக்கும் இயற்கை வெளிச்சத்தில் ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் ஷூட் செய்தார்.\nஸ்க்ரிப்ட்டை கூறும்போதே படத்தில் பல சவாலான ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க வேண்டியது இருக்கும் என்பது அமலா பாலுக்கு தெரியும். பைக் ஓட்டுவது, சேசிங் காட்சிகளில் அவர் நடிப்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் பிற ரிஸ்கான ஸ்டண்ட் காட்சிகளில் டூப் வைத்துக் கொள்ளலாம் என்று நான் அமலாவிடம் கூறினேன். ஆனால் டூப் போட அவர் மறுத்துவிட்டார்.(அஜித்தும், விஜய்யும் கூட இப்படித் தான் டூப் மாட மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)\nஎவ்வளவு ரிஸ்கான காட்சியாக இருந்தாலும் நானே தான் நடிப்பேன் என்றார். 80 அடி உயர மரங்களில் இருந்து கீழே இறங்குவது(ஒரே ஷாட்டில்) உள்ளிட்ட காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார். அவரின் அர்ப்பணிப்பு பிரம்மிக்க வைத்தது. ரிஸ்கான காட்சிகளில் கூட எதுவும் கூறாமல் நடித்துக் கொடுத்தார். சிறப்பான ஆக்ஷன் காட்சிகளை கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதோ அந்த பறவை போல என்பது கதையுடன் நேரடி தொடர்புடைய தலைப்பு. எம்.ஜி.ஆரின் அதோ அந்த பறவை போல பாடல் சுதந்திரம், விடுதலையை பற்றியது. இந்த படத்திலும் அதே அர்த்தம் தான். இந்த படத்தில் ஆசிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்று வினோத் தெரிவித்துள்ளார்.\nவிஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவியின் மகள்\nவிஜய் 63 படத்தில் மேலும் ஒரு சூப்பர் ஹீரோயின்\nஇதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்- தரமான...\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சர்ச்சைக்கு முதன்...\nஇரண்டே வாரத்தில் 'சர்கார்' வசூல் ரூ. 247 கோடிப்பு\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nதிமுக MLA மற்றும் தயாரிப்பாளர் அன்பழகன் கொரொனாவால் மரணம்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nதமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் படங்களுக்கு தான் ஏதோ விஜய், அஜித் படம் போல்...\nதங்கியிருந்த ஹோட்டலில் குடிபோதையில் நடிகை டாப்ஸி செய்த...\nதனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸி. அவர் தற்போது...\nகனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n80களில் கலக்கிய பிரபலங்கள் பலர் இப்போது படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கிறார்....\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர்...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர் டீசர் இதோ\nஒரே ஒரு ஹாட் செல்ஃபி கிளிக்\nநடிகை சன்னி லியோன் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவருக்கும் பெரும் எண்ணிக்கையிலான...\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா\nகன்னட இயக்குநரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய தமிழ்ப் படமொன்றில்...\nஇயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம் முடிந்தது \nஇயக்குனர் ஏ.எல்.விஜய�� மற்றும் நடிகை அமலா பால் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்....\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஅர்ஜுன் ரெட்டி படம் புகழ் ஷாலினி பாண்டே வெளியிட்ட பிகினி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்...\n96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானுவா இது\n96 படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக நடித்திருந்தனர் நடிகை கெளரி கிஷன். அதன்மூலம் அவர்...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி...\nஎல் கே ஜி திரை திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(IV)_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-07T20:11:48Z", "digest": "sha1:DOFYFPUMJSGYMQSK56KIPYLG4CN5PW6W", "length": 11110, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைட்டானியம்(IV) புளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 123.861 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதைட்டானியம்(IV) புளோரைடு (Titanium(IV) fluoride) என்பது TiF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தைட்டானியம் மற்றும் புளோரின் தனிமங்கள் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. வெண்மை நிறத்தில் காணப்படும் இத்திண்மம் ஒரு நீருறிஞ்சியாகும். பிற டெட்ரா ஆலைடுகளிலிருந்து மாறுபட்டு தைட்டானியம்(IV) புளோரைடு பல்பகுதிக் கட்டமைப்பை ஏற்கிறது[1]. ஆனால் பிற டெட்ரா அலைகளுடன் ஒன்றுபட்டு ஒரு லூயிசு அமிலமாக தைட்டானியம்(IV) புளோரைடு செயல்படுகிறது.\nபாரம்பரிய தயாரிப்பு முறையில் தைட்டானியம் டெட்ராகுளோரைடுடன் மிகையளவு ஐதரசன் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் தைட்டானியம்(IV) புளோரைடு உருவாகிறது.\nபதங்கமாதல் முறையில் இச்சேர்மம் தூய்மையாக்கப்படுகிறது. பல்பகுதிக் கட்டமைப்பை தலைகீழ் விரிசலாக்கும் செயல்முறை இத்தூய்மையாக்கலில் இடம்பெறுகிறது [2]. தைட்டானியம் மையங்கள் எண்முகத் தோற்றம் கொண்டிருப்பதாக எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் வழக்கத்திற்கு மாறான நிரல் அமைப்பு முறையில் இவை இணைந்துள்ளன [3]. TiF4 பல ஈந்தனைவிகளுடன் சேர்ந்து கூட்டு விளைபொருள்களைக் கொடுக்கிறது. forms adducts with many ligands. One example is சிசு-TiF4(MeCN)2 ஓர் உதாரணமாகும். அசிட்டோநைட்ரைலுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இது தோன்றுகிறது [4].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/05214630/Congressional-protests-by-National-Secretary-Sanjay.vpf", "date_download": "2020-07-07T19:32:12Z", "digest": "sha1:263EF4LDSUEPZ4VKKVNECDHLXYB4WR44", "length": 14559, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congressional protests by National Secretary Sanjay Dutt || தக்கலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் தேசிய செயலாளர் சஞ்சய்தத் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதக்கலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் தேசிய செயலாளர் சஞ்சய்தத் பங்கேற்பு + \"||\" + Congressional protests by National Secretary Sanjay Dutt\nதக்கலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் தேசிய செயலாளர் சஞ்சய்தத் பங்கேற்பு\nதக்கலையில், மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேசிய செயலாளர் சஞ்சய்தத், வசந்தகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி, குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர தலைவர் ஹனுகுமார், வட்டார தலைவர்கள் ஜாண் கிறிஸ்டோபர், ஜெகன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவசந்தகுமார் எம்.பி., , குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், குமரி கிழ���்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nசிறப்பு விருந்தினராக காங்கிரஸ் தேசிய செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய்தத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அவர் கூறியதாவது:–\nபா.ஜனதா அரசால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் வளர்ச்சி தடை பட்டுள்ளது. நாட்டில் வருவாய் மிகவும் குறைந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள், விவசாயிகள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அரசின் மக்கள் விரோத போக்கை ஊராட்சிகள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். மோடி 10 நாட்களுக்கு ஒருமுறை வெளிநாடு செல்கிறார். அவரது உண்மையான முகம் தொழில் அதிபர்களுக்கு உதவுவது ஆகும். இதற்கு எல்லாம் மாற்று காமராஜர் வழி ஆட்சி தான். காங்கிரஸ் சாதாரண மக்களின் பக்கம் தான் நிற்கும்.\nஆர்ப்பாட்டத்தின் போது, பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்து கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேசியஸ், யூசுப்கான், பினுலால் சிங், ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் மாவட்ட தலைவர் சாமுவேல் ஜார்ஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n1. நெல்லை- தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n2. திட்டக்குடி அருகே பெருமுளை ஏரியில் மதகை உடைத்தவர்களை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதிட்டக்குடி அருகே பெருமுளை ஏரியில் மதகை உடைத்தவர்களை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. தர்மபுரி, கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nதர்மபுரி, கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்\n5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. கொரோனா பணியில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nகொரோனா பணியில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் நாகர்கோ���ிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. செய்யூர் அருகே, இளம்பெண் மர்ம சாவில் போலீசில் உறவினர் சரண்\n2. வியாசர்பாடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை\n3. சென்னையில், போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா - போலீஸ் கமிஷனர் விளக்கம்\n4. கர்நாடகத்தில் முழு ஊரடங்கு: தமிழக வாகனங்களை திருப்பி அனுப்பிய போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தாக்குதல்\n5. கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் 33 மணி நேர ஊரடங்கு அமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்; சாலைகள் வெறிச்சோடின\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2/", "date_download": "2020-07-07T19:54:41Z", "digest": "sha1:CBHMYE2GTCTCWYKQC6RZI22XAHF6Q3RS", "length": 9870, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழக அறிவு ஜீவிகளின் ஆலோசனையால்தான் மோடி- கருணாநிதி சந்திப்பு நடந்தது: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \n* சீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு ஆலோசனை * பூடானுடன் எல்லை பிரச்னை: சீனா பகிரங்க ஒப்புதல் * சுஷாந்த் சிங் நடித்த ’தில் பேச்சாரா��� படத்தின் டிரெய்லர் - பாராட்டி ட்வீட் பகிர்ந்த ஏ. ஆர். ரகுமான், நவாசுதீன் சித்திக் * பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nதமிழக அறிவு ஜீவிகளின் ஆலோசனையால்தான் மோடி- கருணாநிதி சந்திப்பு நடந்தது: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்\nமோடி கருணாநிதியை சந்தித்ததில் அரசியல் ஒன்றுமில்லை அது தமிழ்நாட்டில் உள்ள அறிவு ஜீவிகள் சிலரின் ஆலோசனை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.\nநேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னை வந்த பிரதமர் மோடி தனது பயணத் திட்டத்தில் இல்லாத புது நிகழ்வாக திடீரென திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு பலராலும் பலவிதமாக விமர்சிக்கப்படுகிறது.\nதமிழ்நாட்டில் உள்ள பிரபல பத்திரிகையாளர் மற்றும் பாஜகவில் உள்ள சிலர் இந்த சந்திப்பின் பின்னணியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ள சூழ்நிலையில் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.\nஅப்போது செய்தியாளர்கள் பிரதமர் மோடி – கருணாநிதி சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, ”திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் அரசியல் ஏதுமில்லை. மோடி போனதற்கு அங்கு உள்ள அறிவுஜீவிகள் ஆலோசனையே காரணம்” என்றார்.\nயார் அந்த அறிவு ஜீவிகள் என்ற கேள்விக்கு ”அந்த அறிவுஜீவிகள் மைலாப்பூரில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.\n2 ஜி வழக்கில் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதே இதற்கு எதாவது காரணம் உண்டா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, ”தேதி தள்ளி வைக்கப்பட்டதில் ஒரு பிரச்சினையும் இல்லை. தீர்ப்பு 10 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளதால் அதை எழுதி முடிக்க நாளாகும். இதில் ஆ.ராசாவுக்கு பாதிப்பு வந்தால் அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வார், எங்களுக்கு பாதகமாக வந்தால் நாங்கள் செல்வோம். அதனால் பார்த்து கவனமாக தீர்ப்பு எழுதுவார்கள், அதனால் தீர்ப்பு தேதி தள்ளிபோவதும் சகஜம் தான்” என்று தெரிவித்தார்.\nமோடி சந்திப்பு காரணமாக 2ஜி வழக்கில் பின்னடைவு ஏற்படுமா என்று கேட்டதற்கு, ”பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் இல்லை, அவரை நான் நன்கறிவேன். சசிதரூர் நட்பாக பழகினாலும் சசிதரூர் வழக்கில் பிரச்சினை என்றால் தலையிட மாட்டார். அதுபோல் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததால் அவர் 2ஜி வழக்கில் எதிலும் தலையிட வாய்ப்பில்லை, அதனால் 2ஜி வழக்கு குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று தெரிவித்தார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44806", "date_download": "2020-07-07T19:41:22Z", "digest": "sha1:M3WBL5KARWHCLY3V5RA3IYENZTTCYLFC", "length": 16978, "nlines": 178, "source_domain": "lankafrontnews.com", "title": "பள்­ளி­களை நிர்­மா­ணிக்க புத்­த­சா­சன அமைச்சின் அனு­மதி தேவை­யில்லை : புத்­த­சா­சன அமைச்சு | Lanka Front News", "raw_content": "\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது|விடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா|9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார|நாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது|இனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்|தமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது|அன்று றிசாத் பதியுத்தீன் சொப்பிங் பேக்குடன் வடக்கில் இருந்து வந்தவர் இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வட கிழக்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம் – பிரதமர் மகிந்த ராஜபக்ச|கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திறக்க முடியாதுள்ளது -அமைச்சர் பிரசன்ன|பொதுத் தேர்தலில் பெரும்பான்மையின மக்களும், சிறுபான்மையின மக்களும் யதார்த்தத்தை புரிந்து வாக்களிக்க வேண்டும்.|முஸ்லிம் அரசியலில் மக்கள் விட்ட தவறு (எ.எல்.நிப்றாஸ் )\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nபள்­ளி­களை நிர்­மா­ணிக்க புத்­த­சா­சன அமைச்சின் அனு­மதி தேவை­யில்லை : புத்­த­சா­சன அமைச்சு\nபள்­ளி­களை நிர்­மா­ணிக்க புத்­த­சா­சன அமைச்சின் அனு­மதி தேவை­யில்லை : புத்­த­சா­சன அமைச்சு\nபுதி­தாக நிர்­மா­ணிக்­கப���­படும் மத தலங்­க­ளுக்கு புத்­த­சா­சன மற்றும் மத விவ­கார அமைச்­சிடம் அனு­மதி பெறப்­பட வேண்டும் என 2008.10.16 அன்று வெளி­யி­டப்­பட்ட சுற்று நிருபம், பௌத்த மத தலங்­க­ளுக்கு மாத்­தி­ரமே செல்­லு­ப­டி­யாகும் எனவும் ஏனைய மத தலங்­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு புத்­த­சா­சன அமைச்சின் அனு­மதி பெற்­றப்­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்றும் குறித்த அமைச்சு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.\nமேற்­படி சுற்று நிரு­பத்தை பௌத்த சமயம் தவிர்ந்த ஏனைய சம­யங்­களும் பின்­பற்ற வேண்­டுமா என விளக்­க­ம­ளிக்­கு­மாறு கோரி, முஸ்லிம் கவுன்சில் அமைப்பின் உப தலைவர் ஹில்மி அகமட் தகவல் அறியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் மேற்­கொண்ட விண்­ணப்­பத்­திற்கே, புத்­த­சா­சன அமைச்சின் செய­லாளர் சந்­தி­ர­பெ­ரும கமகே இவ்­வாறு பதி­ல­ளித்­துள்ளார்.\nஇதே­வேளை இந்து, கிறிஸ்­தவ மற்றும் இஸ்­லா­மிய சமய தலங்கள் வெவ்­வேறு அமைச்­சுக்­களின் கீழ் பதி­யப்­படும் நிலையில் அவற்­றையும் புத்­த­சா­சன அமைச்சின் கீழ் சட்ட ரீதி­யாக பதி­யப்­பட வேண்­டிய அவ­சியம் உள்­ளதா என மேற்­கொள்­ளப்­பட்ட விண்­ணப்­பத்­திற்கும் பௌத்த மத தலங்கள் மாத்­தி­ரமே புத்­த­சா­சன அமைச்சின் கீழ் பதி­யப்­பட வேண்டும் எனவும் அமைச்சின் செய­லாளர் மேலும் பதி­ல­ளித்­துள்ளார்.\nஅத்­துடன் புதிய மத தலங்­களை நிர்­மா­ணிப்­பது தொடர்பில் 2008.10.16 அன்று வெளி­யி­டப்­பட்ட குறித்த சுற்­று­நி­ரு­ப­மா­னது தொடர்ந்தும் பௌத்த மத தலங்களுக்கு பொருந்தும் என்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் சந்திரபெரும கமகே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். -Vidivelli\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: கண்டியில் பிறந்து வளர்ந்த கரீமா, லண்டன் ஹாரோ பகுதியின் மேயராக பதவியேற்பு\nNext: கல்விமான் கலாநிதி வீசி இஸ்மாயிலுக்கு சேறடிப்பதன் உள் நோக்கமென்ன\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\nவிடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா\n9 ��ணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nமேலும் இந்த வகை செய்திகள்\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nதமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nதமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\nவிடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சே��ையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=45373", "date_download": "2020-07-07T20:05:20Z", "digest": "sha1:6M4T2LNAAUQ7ZLZ72WVCDOUBJUGLM3RI", "length": 21730, "nlines": 199, "source_domain": "lankafrontnews.com", "title": "(வீடியோ) இறுதிப்பந்தில் ஆட்டமிழப்பை தவறவிட்டமையால் தோல்வியை தழுவிய இலங்கை | Lanka Front News", "raw_content": "\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது|விடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா|9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார|நாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது|இனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்|தமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது|அன்று றிசாத் பதியுத்தீன் சொப்பிங் பேக்குடன் வடக்கில் இருந்து வந்தவர் இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வட கிழக்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம் – பிரதமர் மகிந்த ராஜபக்ச|கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திறக்க முடியாதுள்ளது -அமைச்சர் பிரசன்ன|பொதுத் தேர்தலில் பெரும்பான்மையின மக்களும், சிறுபான்மையின மக்களும் யதார்த்தத்தை புரிந்து வாக்களிக்க வேண்டும்.|முஸ்லிம் அரசியலில் மக்கள் விட்ட தவறு (எ.எல்.நிப்றாஸ் )\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\n(வீடியோ) இறுதிப்பந்தில் ஆட்டமிழப்பை தவறவிட்டமையால் தோல்வியை தழுவிய இலங்கை\n(வீடியோ) இறுதிப்பந்தில் ஆட்டமிழப்பை தவறவிட்டமையால் தோல்வியை தழுவிய இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு -20 போட்டி இறுதிவரை மிகவும் பரபரப்பாக நகர்ந்த நிலையில், இறுதியில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த்து.\nஇலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 134 ஓட்டங்களை பெற்றிருந்த்து. பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியும் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.\nபோட்டியின் இறுதிப் பந்தில் 2 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடி தென்னாபிரிக்க அணி ஒரு ஓட்டத்தைப்பெற்று போட்டியை சமநிலை செய்தது. இதன்போது இலங்கை அணிக்கு கிடைக்கப்பெற்ற ஆட்டமிழப்பை டிக்வெல்ல நழுவவிட்டார்.\nஇந்நிலையில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியை தீர்மானிக்க சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.\nஇதில் முதலாவதாக சுப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு இலங்கை அணியின் மலிங்க பந்து வீசினார்.\nதென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவரில் 14 ஓட்டங்களைப் பெற்றது.\nஇதையடுத்து இலங்கை அணிக்கு சுப்பர் ஓவரில் 15 ஓட்டங்களை பெற்றால் வெற்றியென்ற நிலையில் துடுப்பெடுத்தாடியது.\nதென்னாபிரிக்க அணி சார்பாக சுப்பர் ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார்.\nதாஹிர் வீசிய ஓவரில் இலங்கை அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.\nதென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரிலும் 5 போட்களைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 போட்டியைக் கொண்ட இருபதுக்கு -20 தொடரிலும் பங்கேற்று விளையாடியது.\nஇந்நிலையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒருநாள் தொடரை 5-0 என தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது.\nஇந்நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 போட்டியின் முதலாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இடம்பெற்றது.\nஇப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.\nஅதன்படி முதலாவதாக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஇலங்கை அணி சார்பாக கமிந்து மெண்டிஸ் 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.\nபந்துவீச்சில் தெ��்னாபிரிக்க அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஆண்டில் பெஹல்குவே 25 ஓட்டங்களைக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nபதிலுக்கு 135 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப்பெற்று போட்டியை சமநிலை செய்தது.\nதென்னாபிரிக்க அணி சார்பாக மில்லர் 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.\nபந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக மலிங்க 11 ஓட்டங்களைக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஇதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க போட்டி சுப்பர் ஓவருக்கு நகர்ந்தது.\nசுப்பர் ஓவரில் தென்னாபிரிக்க அணி 14 ஓட்டங்களைப் பெற்றது.\nபதிலுக்கு சுப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.\n3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் சுப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.\n2 ஆவது இருபதுக்கு -20 போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: கதிரியக்கவியல் பிரிவு மற்றும் உள்ளக மேம்பாலத்தை திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர்\nNext: நண்பர்களே கண்டுபிடிக்க உதவுங்கள் , ஜப்பான் சென்ற மகனை தேடித்தவிக்கும் ஏழைத் தாய்\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\nவிடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nமேலும் இந்த வகை செய்திகள்\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nதமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nதமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது\nஅன்று றிசாத் பதியுத்தீன் சொப்பிங் பேக்குடன் வடக்கில் இருந்து வந்தவர் இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வட கிழக்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம் – பிரதமர் மகிந்த ராஜபக்ச\nபொதுத் தேர்தலில் பெரும்பான்மையின மக்களும், சிறுபான்மையின மக்களும் யதார்த்தத்தை புரிந்து வாக்களிக்க வேண்டும்.\nமுஸ்லிம் அரசியலில் மக்கள் விட்ட தவறு (எ.எல்.நிப்றாஸ் )\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\nவிடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில�� றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/page/5/", "date_download": "2020-07-07T17:53:23Z", "digest": "sha1:UL7PNIFEX72JQXRSKECM5MGPEOWT2BA4", "length": 12897, "nlines": 115, "source_domain": "tamilthamarai.com", "title": "நிதின் கட்காரி | - Part 5", "raw_content": "\nபாதுகாப்புத் துறை குழுவில் பங்கேற்காத ராகுல் கேள்வி எழுப்பலாமா\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு முன் மாதிரி பங்களிப்புகளை வழங்கியவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி\nநதிநீர் போக்குவரத்து மசோதா வரும் 5ம் தேதி பார்லியில் தாக்கல்\nநதிநீர் போக்குவரத்து மசோதா வரும் 5ம் தேதி பார்லியில் தாக்கல்செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். ...[Read More…]\nMay,2,15, —\t—\tநதி நீர், நிதின் கட்காரி\nபெங்களூரு-சென்னை விரைவுச் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு\nபெங்களூரு-சென்னை விரைவுச் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க உத்தர விட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார். ...[Read More…]\nApril,1,15, —\t—\tநிதின் கட்காரி\nபிரதமருக்கும், நிதி யமைச்சருக்கும் எனது வாழ்த்துக்கள்\nவெளி நாடுகளில் கறுப்புப் பணம் பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு பார்லி., ஒப்புதல் அளித்தது தொடர்பாக கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ...[Read More…]\nMarch,19,15, —\t—\tநிதின் கட்காரி\n12 துறை முகங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் ‘ஸ்மார்ட்’ நகரங்கள்\nசென்னை, எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12 துறை முகங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 'ஸ்மார்ட்' நகரங்கள் கட்டப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் கப்பல் ......[Read More…]\nசிமென்ட் நிறுவனங்கள் கூட்டுக் கொள்ளை\nசிமென்ட் நிறுவனங்கள் கூட்டுசேர்ந்து, விலையை உயர்த்துவதால், சாலைகள் மற்றும் நெடுஞ் சாலைகள் அமைப்பதற்கான திட்டச்செலவுகள் தாறுமாறாக எகிறியுள்ளன,\" என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார். ...[Read More…]\nமத்தியில் 'ராமபக்தர்களின்' அரசாங்கம் நடை பெறுகிறது என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பைசா பாத் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ......[Read More…]\nடி���்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ...[Read More…]\nDecember,31,14, —\t—\tகுளச்சல், நிதின் கட்காரி\nஅடுத்த இரண்டு வருடங்களில் ஒருநாளைக்கு 30 கி.மீ சாலை\nஅரசு அடுத்த இரண்டு வருடங்களில் ஒருநாளைக்கு 30 கி.மீ என்ற அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் , தற்போது ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் மட்டுமே சாலைகள் போடப்படுவதாகவும் மத்திய சாலைப் ......[Read More…]\nகுளச்சல் துறைமுகத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்\nஆசியா கண்டத்திலேயே, குளச்சல் துறைமுகம்தான், இயற்கையான துறைமுகம். எனவே, அதை, மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும், மத்திய அரசு மேற்கொள்ளும்,'' என்று, அமைச்சர் நிதின் கட்காரி, தெரிவித்துள்ளார். ...[Read More…]\nபச்காவ் கிராமத்தை தத்து எடுத்தார் நிதின் கட்காரி\nபாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கிராமங்களை தத்துஎடுத்து, அவற்றை மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று எம்.பி.க்கள் கிராமங்களை தத்து எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ......[Read More…]\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nதமிழகத்தில் சாலைவிபத்துகள் 29 சதவீதம் க ...\nமோடி, அமித்ஷா மீது பொய்வழக்குகளை புனைந� ...\nநதிநீர்ப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பா ...\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தி ...\nசென்னை – சேலம் பசுமை வழித் தடம்\nநீர்வழியில் கடல் விமானங்களையும் சாலைக ...\nஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி ...\nநாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பாலங்� ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/07/blog-post_15.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1209571200000&toggleopen=MONTHLY-1372608000000", "date_download": "2020-07-07T20:02:48Z", "digest": "sha1:36J6NVTCHG2TGMOSPLISGFKCX2ONCT3Y", "length": 43962, "nlines": 298, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: புத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி- 1)", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எ��்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்க��ா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்ட பல குண்டுவெடிப்புகள் \"முஸ்லிம்களின் பெயரால்\" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.\n(இந்தியா - பர்மா - இலங்கை முஸ்லிம்கள் ஒரு முப்பரிமாணப் பார்வை) மாலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வரை இந்தியாவில் பல குண்டுவெடிப்புகள் \"முஸ்லிம்களின் பெயரால்\" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் பீகாரிலுள்ள புத்தர் கோயிலில் 9 குண்டுகள் வெடித்துள்ளன. மேலும் வெடிக்காத நான்கு குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. எப்போதும்போல் இந்தக் குண்டுவெடிப்பிற்குப் பிறகும், காவல்துறை தனது விசாரணையைத் துவங்கும் முன்னரே, சில ஃபாசிஸ பத்திரிக்கைகள் சொல்லி வைத்தார் போல் பழியினை முஸ்லிம்களின் மீது திருப்பி எழுத ஆரம்பித்து விட்டன.\n\"மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு வருவதற்குப் பதிலடியாக, இந்தியாவிலுள்ள புத்தபீடங்கள் தாக்கப்படும் என்று கடந்த ஜனவரியிலேயே ஜிஹாதிகள் பகிரங்கமாக எழுதியிருக்கிறார்கள்\" என்று இந்திய காவல்துறையும் ஐ.பி - யும் இடைவெளி விட்டு அறிவித்திருந்தன. இதற்கு \"ஆதாரமாக\" இந்தியன் முஜாஹித்தீன் என்ற பெயரில் எவனோ இயக்கும் ட்விட்டர் வலைத்தளமும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\nஇன்றைய இணைய உலகில், எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனால் கூட ட்விட்டர் வலைத்தளம் துவங்கிவிட முடிவதோடு \"இண்டியா ஃபார் ஹிந்துத்வா\" என்ற பெயரிலோ \"ஜெய் ஆர்.எஸ்.எஸ்\" என்ற பெயரிலோ எதை வேண்டுமானாலும் கிறுக்கி அறிவிக்கவும் முடியும். சாதாரண மக்களுக்கு இது குறித்து அதிக விவரம் தெரியாததால், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என பாமரர்களுக்கு எளிதில் புரியாத பெயர்களுடன் அவ்வப்போது புதிய கதைகளைப் பரப்பி மக்களை மடையராக்குகிறார்கள் போலும்\nபர்மா மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதப் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகே அரங்கேற ஆரம்பித்தன. எனில், இந்திய முஜாஹிதீன் மேற்கண்ட அறிவிப்பை எப்படி ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருக்க முடியும் என்ற அடிப்படை கேள்விகூட ஐபியினை நோக்கி கேட்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை\nஇது போன்ற \"முன்னறிவிப்புகள்\" நிகழும் போதெல்லாம், இந்தியன் முஜாஹித்தீனுக்கு கண், காது, மூக்கு வைத்து ஊடகங்கள் எழுத ஆரம்பித்து விடுகின்றன. ஆனால், தொடர் விசாரணை முடிந்து உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்று பளிச்சிட வரும் போது, முன்னர் இந்திய முஜாஹிதீன் என கூவிக்கூவி எழுதியவர்கள் எல்லாம் அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளுக்காக முஸ்லிம் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் மும்முரமாகி விடுகிறார்கள்.\nஊடகங்களின் சமூகப் பொறுப்பற்ற இச்செயலுக்கு எதிராக எத்தனை கட்சுக்கள் காட்டுக் கத்தல் கத்தி என்ன பயன்\nகுண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவை - மக்கா மஸ்ஜித் ஆகட்டும், அஜ்மீர் தர்கா ஆகட்டும், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ஆகட்டும், சம்பவ இடத்திலிருந்தே தலைப்புச் செய்திகளிலும் ஃபிளாஷ் நியூஸ்களிலும் பெரும்பாலான ஊடகங்களால் முன் மொழியப்பட்டவை முஸ்லிம்களின் பெயர்களே\nஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையானது, தீரர் கார்கரேயின் கீழ் வந்த பின்னர், மாலேகான் உட்பட இந்தியாவில் நடத்தப்பட்ட சுமார் 16 பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கும் மேலானவை ஹிந்துத்வா பயங்கரவாதிகளால் நிதானமாக, ஆற அமர அமர்ந்து சதிதிட்டம் தீட்டி நடத்தப்பட்டவை என்பது வெட்ட வெளிச்சமானது. [வாசிக்க: http://www.satyamargam.com/timeline-samjotha-express.html, http://en.wikipedia.org/wiki/Saffron_terror மற்றும் http://blog.tehelka.com/facts-of-the-hindutva-terror/)\nநாட்டில் தொடர்ச்சியாக நடந்து வந்த குண்டுவெடிப்புகளும், அதில் ஹிந்துத்துவாவின் பின்னணி குறித்த விவரங்கள் வெளியானதன் பின்னர் நீண்ட காலத்துக்கு நின்றுவிட்டதையும் எப்போதெல்லாம் இந்திய அரசியலில் பாஜக தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படுகிறதோ அல்லது பாஜகவுக்கு இக்கட்டான நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடிப்புகள் நடந்து, அடுத்த நிமிடங்களிலேயே சொல்லி வைத்தது போல் ஒரு சில ஃபாசிஸ ஊடகங்களில் மட்டும் முஸ்லிம்கள் அவற்றை நடத்தியதாக செய்திகள் வெளியாகி விடுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். (வாசிக்க: The Rise Of Hindutva Terrorism : http://www.outlookindia.com/article.aspx\nஎப்பாடு பட்டாவது மோடியினைத் தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்து, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க பாஜக தயாராகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிலுள்ள சிவசேனா உட்பட பாஜகவின் மூத்த தலைவரான அத்வானியே அதனை எதிர்த்து உட்கட்சி போரில் இறங்கியதும், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான பீகாரின் நிதீஷ்குமார் கட்சிக் கூட்டணியிலிருந்தே விலகி வெளியேறியதும், இதனைத் தொடர்ந்து பீகார் வந்த மோடி, \"நிதீஷ்குமாருக்குத் தக்க பாடம் புகட்டப்படும்\" என்று பகிரங்கமாகவே அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து பீகார் புத்தமடத்தில் இக்குண்டுவெடிப்புகள் நடந்ததையும் கண்முன்னே வரிசைப்படுத்திப் பார்க்கவேண்டும். (பார்க்க: மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டம் : திக்விஜய்சிங்\" என்று பகிரங்கமாகவே அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து பீகார் புத்தமடத்தில் இக்குண்டுவெடிப்புகள் நடந்ததையும் கண்முன்னே வரிசைப்படுத்திப் பார்க்கவேண்டும். (பார்க்க: மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டம் : திக்விஜய்சிங்\nசிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் இருந்த புத்த கோயிலின் மிக உயரமான கோபுரத்திலும், வெடிக்காத ஓரிரு குண்டுகள் பொருத்தப் பட்டிருந்ததாக காவல்துறை அறிவித்திருந்ததும் குறிப்பிட்டு கவனிக்கத்தக்கது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இச்சம்பவங்களின் பின்னணியில் பலமான அரசியல் சதித் திட்டங்கள் பின்னப்பட்டிருப்பது புலப்படுகிறது. இதனைப் புரிந்து கொள்ள முப்பரிமாணக் கண்��ாடி ஒன்றை மாட்ட வேண்டியுள்ளது. எனவே சம்பவங்களுடன் தொடர்பு படுத்தப் பட்ட பர்மா, இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகளையும் சற்று பார்த்து விட்டு வருவோம் - அபூ ஸாலிஹா\nLabels: அரசியல், இந்து பயங்கரவாதம், இந்துத்துவா, இஸ்லாம், சமூகம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புத...\nமுஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல...\nமனுஷ்ய புத்திரனும் மறுமையும். இறைவனாவது\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புத...\nபுத்தகயா வெடிப்புகளும் 'பூக்கயிறு' திரிக்கும் வைத்...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-kadavul-valthu-adhikaram/", "date_download": "2020-07-07T19:58:36Z", "digest": "sha1:LKO5MALIASUV7NFVEIHKJAXG56H7CYAZ", "length": 18660, "nlines": 192, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 1 | Thirukkural adhikaram 1 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து\nதிரு���்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து\nஅதிகாரம் 1 / Chapter 1 – கடவுள் வாழ்த்து\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஎழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.\nஎழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.\nஅகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nதூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன\nதூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன\nதன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nஅன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்\nமனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்\nமலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்\nவேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nவிருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை\nஎதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை\nவிருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை\nஇருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nகடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை\nகடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை\nஇறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்\nமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்\nமெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nதனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது\nதனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்\nஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது\nஅறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்\nஅந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல\nகோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nகேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்\nஎண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே\nஉடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெ��ிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது\nகடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்\nவாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/culture/music/tejlor-svift-i-zejn-malik-snyali-soblaznitelnyj-klip-na-saundtrek-k-filmu-na-50-ottenkov-temnee/", "date_download": "2020-07-07T18:57:02Z", "digest": "sha1:5EXHPC3Y6IVSIFIUQNNMJJVKGPBBPDIZ", "length": 18461, "nlines": 307, "source_domain": "femme-today.info", "title": "பெண்கள் தள ஃபெம்மி இன்று - டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் Zayn மாலிக் \"இருண்ட 50 நிழல்கள் இல்\" படம் என்னும் ஒலித் கவர்ச்சிமிக்க வீடியோவை அகற்றிய", "raw_content": "\nஒரு முரட்டு அங்கீகரிக்க எப்படி\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nஉக்ரைனியன் முதல் மாதிரி. சீசன் 4. 9. வெளியீட்டு 27.10.2017 புதிய சேனல். உக்ரைன்\nஃபேஷன் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nபெண்கள் நீண்ட முடி நவநாகரீக சிகை அலங்காரங்கள்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nஎப்படி அண்ட்ராய்டு செட் வடிவமைப்பாளரான திறக்க\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nமாஸ்டர் சமையல்காரர் குழந்தைகள். 2 பருவத்தில். இறுதி. எஸ்டிபி 05/24/17 ஆன்லைன் பார்ப்பவையைத் வெளியீடு 34\nகுழந்தைகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nடெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் Zayn மாலிக் படம் திரைப்படத்தில் \"இருண்ட 50 நிழல்கள் இல்\" க்கான கவர்ச்சிமிக்க வீடியோவை அகற்றிய\nநட்சத்திரங்கள் , திரைப்படங்கள் , இசை\n. பாடல் சிற்றின்பம் சார்ந்த படமான ஒரு தொடர்ச்சி இருக்கிறது \"50 நிழல்கள் இருண்ட அன்று,\" பாராட்டப்பட்ட படம் திரைப்படத்தில் இருக்கும் படமாக்கப்பட்டது \"50 சாம்பல் வண்ணங்களையும்.\" டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் Zayn மாலிக் படப்பிடிப்புத் தளத்தில் நிறைய வேலை செய்தேன்\nவீடியோ செயின்ட் லண்டனில் படமாக்கப்பட்டது Pancras மறுமலர்ச்சி ஹோட்டல்.\nடெய்லர் பாலியல் மற்றும் சிற்றின்ப obrazaz வீடியோ தோன்றும். ஆனால் ஜேன் படத்தை ஸ்டைலான மற்றும் நேர்த்தியான, நிதானத்துடன்.\nபுதிய படத்தின் இயக்குநர் கிராண்ட் Sinnger ஆனார்.\nசமீபத்தில் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் உடன் ஊழல் இருந்து பிரிந்து சென்றனர் யார் டி.ஜே. கால்வின் ஹாரிஸ், ஒரு புதிய வீடியோ கிளிப் «ஹைப்» வழங்கினார் என்று நினைவு.\n\"ஐம்பது நிழல்கள் இருண்ட மணிக்கு\" (இங். ஐம்பது ஷேட்ஸ் அடர்ந்த ) - ஆசிரியர் எல் ஜேம்ஸ் நாவலை அமெரிக்க திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் போலே. டகோட்டா ஜான்சன் அண்ட் ஜேமி டோர்னன் உடன் டேட்டிங் சென்றுகொண்டிருந்தார் நட்சத்திரமிடுகிறது. ரஷ்யாவில் படத்தின் வெளியீடு அமெரிக்காவில், பிப்ரவரி 9, 2017 திட்டமிடப்பட்டுள்ளது - 10 பிப்ரவரி.\nமேலும் காண்க: எலெனா Temnikova - பொறாமை (வீடியோ பிரிமியர் 2016)\nZayn மாலிக் கிளிப் 50 நிழல்கள் இருண்ட அன்று ஒலிப்பதிவு டெய்லர் ஸ்விஃப்ட்\nகர்ப்பிணி நடாலி போர்ட்மேன் நிர்வாண வயிற்றில் கொண்டு வேனிட்டி ஃபேர் போஸ்\nநட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் உட்கார்ந்து எந்த புதிய உணவு\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்���ட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nஇசை ஓய்வெடுத்தல் - DiDjuLja\nஆண்கள் / பெண்கள் - பிலிப் Kirkorov அறிவது போன்றவை. 12/30/2016 வெளியீடு\nஆஷ்லே கிரஹாம் cellulite மறைக்க என்று சமூகத்திற்கு என்று: \"நான் அவர்களின் கழலைகள் வெட்கமாக இல்லை\" (புகைப்படம்)\nதொடரின் அனைத்து நடிகர்கள் \"கொயர்\"\nஅமைதி அவர்கள் மட்டுமே கனவு முடியும்: ஏஞ்சலினா ஜோலி கூட்டு வாழ்க்கை மற்றும் பிராட் பிட் இந்த திரைப்படத்திற்காக அகற்றப்படும்\nடூ லவ்வர்ஸ் க்கான இசை\nபைவ் மற்றும் பறவைகள் கேலிச்சித்திரம்\n சீசன் 4 4 வது பதிப்பு 2016 வாட்ச் ஆன்லைன்\nவலிமை மற்றும் உத்வேகம் கொடுக்கிறது பாடல், \"லைவ்\"\nலியோனார்டோ டிகாப்ரியோ ரசிகர்கள் வெற்றி சிலை விழாவாக கொண்டாடுகிறார்கள்\nடெர்ரா நோவா பார்வை வரிசை சீசன் 2\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/01/Mahabharatha-Karna-Parva-Section-15.html", "date_download": "2020-07-07T20:10:52Z", "digest": "sha1:35UADCRTWJDMUFU3RBED7GBCGDXTMKEH", "length": 45869, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீமனோடு மோதிய அஸ்வத்தாமன் - கர்ண பர்வம் பகுதி – 15", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியி���்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபீமனோடு மோதிய அஸ்வத்தாமன் - கர்ண பர்வம் பகுதி – 15\nபதிவின் சுருக்கம் : பீமசேனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த போர்; மயக்கமடைந்து விழுந்த இருவரும்; அவர்கள் இருவரையும் பாராட்டிய சித்தர்களும், பிறரும்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் கர நளினத்தை வெளிப்படுத்தியபடியே ஒரு கணையால் பீமனைத் துளைத்தான்.(1) உடலின் முக்கிய அங்கங்களுடைய அறிவனைத்தையும் கொண்டிருந்ததால், வேகமான கரங்களைக் கொண்டவனான அந்த அஸ்வத்தாமன், அவனது {பீமனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் குறிபார்த்து, தொண்ணூறு {90} கணைகளால் மீண்டும் அவனைத் {பீமனைத்} துளைத்தான்.(2) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கூரிய கணைகளால் எங்கும் துளைக்கப்பட்ட பீமசேனன், அந்தப் போரில் கதிர்களுடன் கூடிய சூரியனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(3) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, நன்கு செலுத்தப்பட்ட ஓராயிரம் {1000} கணைகளால் துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மறைத்து, சிங்க முழக்கம் செய்தான்.(4) அந்தப் போரில் தன் கணைகளால் தன் எதிரியின் கணைகளைக் கலங்கடித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் கர நளினத்தை வெளிப்படுத்தியபடியே ஒரு கணையால் பீமனைத் துளைத்தான்.(1) உடலின் முக்கிய அங்கங்களுடைய அறிவனைத்தையும் கொண்டிருந்ததால், வேகமான கரங்களைக் கொண்டவனான அந்த அஸ்வத்தாமன், அவனது {பீமனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் குறிபார்த்து, தொண்ணூறு {90} கணைகளால் மீண்டும் அவனைத் {பீமனைத்} துளைத்தான்.(2) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கூரிய கணைகளால் எங்கும் துளைக்கப்பட்ட பீமசேனன், அந்தப் போரில் கதிர்களுடன் கூடிய சூரியனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(3) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, நன்கு செலுத்தப்பட்ட ஓராயிரம் {1000} கணைகளால் துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மறைத்து, சிங்க முழக்கம் செய்தான்.(4) அந்தப் போரில் தன் கணைகளால் தன் எதிரியின் கணைகளைக் கலங்கடித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே, ஒரு துண��க்கோல் கணையால் {நாராசத்தால்} அந்தப் பாண்டவனின் {பீமனின்} முன்நெற்றியைத் தாக்கினான்.(5) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே, ஒரு துணிக்கோல் கணையால் {நாராசத்தால்} அந்தப் பாண்டவனின் {பீமனின்} முன்நெற்றியைத் தாக்கினான்.(5) ஓ மன்னா, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, காட்டில் ஒரு காண்டாமிருகம் அதன் கொம்பைச் செருக்குடன் தாங்கிக் கொள்வதைப் போலவே அந்தக் கணையைத் தன் முன்நெற்றியில் தாங்கிக் கொண்டான்.(6)\nபிறகு அந்தப் போரில் சிரித்துக் கொண்டே இருந்த வீரப் பீமன், போராடிக் கொண்டிருக்கும் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} நெற்றியை மூன்று துணிக்கோல் கணைகளால் {நாராசங்களை} தாக்கினான். அந்தப் பிராமணன் {அஸ்வத்தாமன்}, தன் நெற்றியில் ஒட்டியிருந்த அந்த மூன்று கணைகளுடன், மழைக்காலங்களில் நீரால் கழுவப்படும் மூன்று சிகரங்களைக் கொண்ட மலை ஒன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(8) அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் அந்தப் பாண்டவனைப் {பீமனை} பீடித்தாலும், காற்றால் அசைக்கப்பட முடியாத மலையைப் போல இருந்த அவனை {பீமனை} அசைக்கத் தவறினான்.(9) அதே போலவே, மகிழ்ச்சியால் நிறைந்திருந்த அந்தப் பாண்டுவின் மகனாலும், மலையை அசைப்பதில் தவறும் மழைத்தாரைகளைப் போலவே, தன் நூற்றுகணக்கான கணைகளால் அந்தப் போரில் துரோணர் மகனை அசைக்க முடியவில்லை.(10)\nபயங்கரக் கணைமாரியால் ஒருவரையொருவர் மறைத்தவர்களும், வலிமையும், கடுமையும் கொண்டவர்களுமான அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், தங்கள் முதன்மையான தேர்களில் அப்போது பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(11) உலகத்தின் அழிவுக்காக உதித்த சுடர்மிக்க இரு சூரியர்களைப் போலத் தெரிந்த அவர்கள், சிறந்த கணைகளாலான தங்கள் கதிர்களால் ஒருவரையொருவர் எரிப்பதில் ஈடுபட்டனர்.(12) அந்தப் பெரும்போரில் மற்றவரின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்ற பெருங்கவனத்துடன் முயன்றவர்களும், உண்மையில் மிகவும் அச்சமற்றவகையில் கணைமாரியால் செயலுக்குப் பொருத்தமான செயலில் ஈடுபட்டவர்களும்,(13) மனிதர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் அம்மோதலில் இரு புலிகளைப் போலவே திரிந்தனர். வெல்லப்பட்ட முடியாதவர்களும், பயங்கரமானவர்களுமான அவ்விருவரும் கணைகளையே தங்கள் நச்சுப்பற்களாகவும், விற்களையே தங்கள் வாய்களாகவும் கொண்டிருந்தனர்.(14)\nமேகத்திரள்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்து சூரியனையும், சந்திரனையும் போல, அனைத்துப் பக்கங்களிலும் கணை மேகங்களால் மறைக்கப்பட்ட அவர்கள் (கண்களுக்குக்) காணப்பட முடியாதவர்களானார்கள்.(15) பிறகு எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் இருவரும், மேகத்திரைகளில் இருந்து விடுபட்ட செவ்வாயையும், புதனையும் போலச் சுடர்விட்டபடி விரைவில் தோன்றினார்கள்.(16) அச்சந்தரும் வகையிலான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, விருகோதரனை {பீமனைத்} தன் வலப்பக்கத்தில் நிறுத்திய துரோணர் மகன் {அஸ்வத்தாமன்},(17) மலையொன்றின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல, நூற்றுக்கணக்கான கடுங்கணைகளை அவன் {பீமன்} மீது பொழிந்தான்.\nஎனினும், பீமனால் தன் எதிரியின் அந்த வெற்றிக் குறியீட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(18) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அஸ்வத்தாமனின் வலப்பக்கத்தில் நின்றபடியே, பின்னவனின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கினான். (நிலைமையின் தேவைக்குத் தகுந்தபடி) முன்னேறவும், பின்வாங்கவும் செய்த அவர்களது தேர்கள், பல்வேறு வழிகளில் திரிவதைத் தொடர்ந்த நிலையிலேயே,(19) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையிலான அந்தப் போர் மிகவும் மூர்க்கமடைந்தது. பல்வேறு பாதைகளில் திரிந்து, (போரிடுவதில்) வட்டமாகச் சுழன்ற அவர்கள்,(20) தங்கள் விற்களை முழுமையாக வளைத்துக் கணைகளை ஏவியபடியே ஒருவரையொருவர் தாக்குவதைத் தொடர்ந்தனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவனை அழித்துவிடவும் பெருமுயற்சி செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அந்தப் போரில் மற்றவனைத் தேரற்றவனாகச் செய்ய விரும்பினர்.(21)\nபிறகு, அந்தப் பெரும் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றை அழைத்தான். எனினும், அந்தப் போரில் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியின் அந்த ஆயுதங்கள் அனைத்திற்கும் தன் கணைகளால் எதிர்வினையாற்றினான்.(22) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது, கோள்களுக்கிடையில் நடக்கும் பயங்கர மோதலைப் போலப் பயங்கரமான ஆயுத மோதல் அப்போது அங்கே நிகழ்ந்தது.(23) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது, கோள்களுக்கிடையில் நடக்கும் பயங்கர மோதலைப் போலப் பயங்கரமான ஆயுத மோதல் அப்போது அங்கே நிகழ்ந்தது.(23) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களால் ஏவப்பட்ட கணைகள் ஒன்றோடொன்று மோதி திசைப்புள்ளிகள் அனைத்திற்கும், சுற்றிலும் இருந்த உமது துருப்புகளுக்கும்கூட ஒளியையூட்டின.(24) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களால் ஏவப்பட்ட கணைகள் ஒன்றோடொன்று மோதி திசைப்புள்ளிகள் அனைத்திற்கும், சுற்றிலும் இருந்த உமது துருப்புகளுக்கும்கூட ஒளியையூட்டின.(24) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது வீழும் விண்கற்களால் மறைக்கப்பட்டதைப் போலவே, கணைக்கூட்டங்களால் மறைக்கப்பட்ட ஆகாயம், பயங்கரத் தோற்றத்தை ஏற்றது.(25) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது வீழும் விண்கற்களால் மறைக்கப்பட்டதைப் போலவே, கணைக்கூட்டங்களால் மறைக்கப்பட்ட ஆகாயம், பயங்கரத் தோற்றத்தை ஏற்றது.(25) ஓ பாரதரே, கணைகளின் மோதலால் பொறிகளுடனும், சுடர்களுடன் கூடிய தழல்களுடனும் நெருப்பு அங்கே உண்டானது. அந்நெருப்பு இரு படைகளையும் எரிக்கத் தொடங்கியது.(26)\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே திரிந்த சித்தர்கள், “போர்கள் அனைத்திலும் இந்தப் போரே முதன்மையானது. (இதற்கு முன் போரிடப்பட்ட) போர்கள் அனைத்தும் இதன் பதினாறின் ஒரு பங்கிற்கும் ஆகாது. இதுபோன்றதொரு போர் இனி நேராது. பிராமணனும், க்ஷத்திரியனுமான இவ்விரு மனிதர்களும் ஞானம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.(29) இருவரும் துணிச்சல்மிக்கவர்களாகவும், கடும் ஆற்றலைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். பீமனின் வலிமை பயங்கரமானதாக இருக்கிறது. அடுத்தவனின் {அஸ்வத்தாமனின்} ஆயுதத்திறன் அற்புதமானதாக இருக்கிறது. இவர்களது சக்தி எவ்வளவு பெரியதாக இருக்கிறது இவ்விருவரும் கொண்ட திறன் எவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது இவ்விருவரும் கொண்ட திறன் எவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது(30) யுகத்தின் முடிவில் அண்டத்தை அழிக்க நிற்கும் இரண்டு யமன்களைப் போலவே இவ்விருவரும் இந்தப் போரில் நிற்கின்றனர். இவர்கள் இருவரும் இரண்டு ருத்திரர்களைப் போலவோ, இரண்டு சூரியர்களைப் போலவோ பிறந்திருக்கின்றனர்.(31) பயங்கர வடிவங்களைக் கொண்ட இந்த மனிதர்களில் புலிகள் இருவரும், இந்தப் போரில் இரு யமன்களைப் போலவே இருக்கின்றனர்” என்ற சித்தர்களில் இத்தகைய வார்த்தைகளே ஒவ்வொரு கணமும் {அங்கே} கேட்கப்பட்டன. மேலும் அங்கே கூடியிருந்த சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் சிங்க முழக்கம் எழுந்தது.(32)\nஅந்தப் போரில் அவ்விரு போர் வீரர்களாலும் செய்யப்பட்டவையும், அற்புதமானவையும், நினைத்துப் பார்க்கவும் முடியாதவையுமான சாதனைகளைக் கண்டு, சித்தர்கள் மற்றும் சாரணர்களின் நெருக்கமான கூட்டங்கள் ஆச்சரியத்தால் நிறைந்தன.(33) அவ்விருவரையும் புகழ்ந்த தேவர்களும், சித்தர்களும், பெரும் முனிவர்களும், “ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர் மகனே {அஸ்வத்தாமா}, நன்று. ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர் மகனே {அஸ்வத்தாமா}, நன்று. ஓ பீமா, நன்று” என்றனர்.(34) அதேவேளையில், ஓ பீமா, நன்று” என்றனர்.(34) அதேவேளையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒருவருக்கொருவர் காயங்களைச் ஏற்படுத்திய அந்த வீரர்கள் இருவரும், சினத்தால் கண்களை உருட்டியபடியே ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்தனர்.(35) சினத்தால் சிவந்த கண்களுடன் கூடிய அவர்களது உதடுகளும்கூடச் சினத்தால் நடுங்கின. கோபத்தால் தங்கள் பற்களை அரைத்த அவர்கள், தங்கள் உதடுகளையும் கடித்துக் கொண்டனர்.(36)\nஅந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், ஆயுதங்களின் பளபளப்பைத் தங்கள் மின்னலாகக் கொண்டு, கணைத்தாரைகளை மழையாகப் பொழியும் மேகங்கள் இரண்டைப் போல அந்தப் போரில் தங்களைக் கணை மாரியால் மறைத்துக் கொண்டனர்.(37) அந்தப் பெரும்போரில் மற்றவரின் கொடிமரத்தையும், சாரதியையும், குதிரைகளையும் துளைத்த அவர்களில் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கியபடியே இருந்தனர்.(38) பிறகு, ஓ ஏகாதிபதி, அந்தப் பயங்கர மோதலில் சினத்தால் நிறைந்த அவர்கள் ஒவ்வொருவரும், மற்றவனைக் கொல்ல விரும்பி, இரு கணைகளை எடுத்துக் கொண்டு விரைவாக அவற்றை எதிரியின் மீது ஏவினர்.(39) தடுக்கப்படமுடியாதவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான அந்தச் சுடர்மிக்கக் கணைகள் இரண்டும், ஓ ஏகாதிபதி, அந்தப் பயங்கர மோதலில் சினத்தால் நிறைந்த அவர்கள் ஒவ்வொருவரும், மற்றவனைக் கொல்ல விரும்பி, இரு கணைகளை எடுத்துக் கொண்டு விரைவாக அவற்றை எதிரியின் மீது ஏவினர்.(39) தடுக்கப்படமுடியாதவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான அந்தச் சுடர்மிக்கக் கணைகள் இரண்டும், ஓ மன்னா, தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையில் நின்று கொண்டிருந்த அவ்விரு வீரர்களையும் வந்தடைந்து {அவர்களைத்} தாக்கின.(40)\nஅந்தக் கணைகளால��� ஆழத்துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் போராளிகள் இருவரில் ஒவ்வொருவரும், மற்றவனின் சக்தியால் {கட்டுண்டு} தங்கள் தங்கள் தேர்களின் தட்டுகளில் மூழ்கினர் {விழுந்தனர்}.(41) துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} நினைவிழந்ததை அறிந்த அவனது சாரதி, ஓ மன்னா, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைப் போரில் இருந்து {வெளியே} கொண்டு சென்றான்.(42) அதேபோல, ஓ மன்னா, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைப் போரில் இருந்து {வெளியே} கொண்டு சென்றான்.(42) அதேபோல, ஓ மன்னா, மீண்டும் மீண்டும் மயக்கமடைந்தவனும், எதிரிகளை எரிப்பவனுமான பாண்டுவின் மகனையும் {பீமனையும்} அவனது சாரதி போரில் இருந்து {வெளியே} கொண்டு சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(43)\nஆங்கிலத்தில் | In English\nLabels: அஸ்வத்தாமன், கர்ண பர்வம், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்கள���ன் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-07-07T19:29:14Z", "digest": "sha1:WQ4JLWW3Q52SDFYTJJ67TDKBFS4GEVSX", "length": 14198, "nlines": 208, "source_domain": "mediyaan.com", "title": "பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி...! மீது தேசிய பாதுகாப்பு சட்டமா?..! - Mediyaan", "raw_content": "\nசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறை\n கலைஞர் டிவியை கதறவிட்ட கல்யாண் ராமன்..\nதேச நலன், சமூக நலன் கொண்ட, தமிழர்கள் இயக்கும் இயந்திரம்- மீடியான்\nகடன் தள்ளுபடி என்ற பொய் செய்தி பரவி ஆறி அடங்கியபின் தற்போது கம்பு சுற்றும்…\nஹிந்துக்கள் என்ன பாவம் செய்தோம்\nஇந்திய ஊடகங்களின் உண்மை முகம் இது தான்….\nராகுல் காந்தியின் செயல்பாடு இதுதான்… வின் டிவி அதிபர் தேவநாதன்… வின் டிவி அதிபர் தேவநாதன்…\n“கெட்டதை தைரியமா செய்யலாம்” என்று கூறும் கட்சி திமுக….. மூத்த பத்திரிக்கையாளர் ஸ்டாலின் மீது…\n அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள்…\nதிமுக & I-PAC கூட்டணியின் கோர முகத்திற்கு…. இந்த ஆடியோவே சிறந்த உதாரணம்…\n கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தை… பலமுறை புறக்கணித்த ராகுல் காந்தி… பலமுறை புறக்கணித்த ராகுல் காந்தி…\nஹிந்து மதம் உலகின் முதுகெலும்பு…. இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்… இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்…\nமோடி மீது உள்ள வன்மத்தால்… ராணுவ வீரர்களை அவமதித்து வரும்… ராணுவ வீரர்களை அவமதித்து வரும்… அரசியல் தலைவர்கள்…\nசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பாகிஸ்தானியர்கள்… கதி கலங்கி போன இம்ரான் கான்….\nநேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா… கதறும் அப்பாவி மக்கள்…. பதுங்கும் பிரதமர் கே. பி….\nபாகிஸ்தானில் உள்ள அனைத்து ஹிந்துக்களையும் கொல்வோம்….. பாக்…, இஸ்லாமியரின் வன்மம் நிறைந்த கருத்து…\nசீன ராணுவ வீரர்களின் உயிர் இழப்பை… அம்பலப்படுத்திய சீன கம்���ூனிஸ்ட் தலைவர்…. அம்பலப்படுத்திய சீன கம்யூனிஸ்ட் தலைவர்….\nசீனாவிற்கு எதிராக மீண்டும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்த அமெரிக்க அதிபர்..\nAllKolakala Srinivasan About Communistசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறைவரலாற்றில் வள்ளுவர் தினம்\nஇந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் சீன செயலிகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்\nஜார்ஜ் ப்ளாய்டையும் பீனிக்ஸ்,ஜெயராஜையும் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்\nபிரியாணி பாக்சர் திமுக, வணிகர்களுக்கு சப்போர்ட்டா.. – எச்சரிக்கும் ராஜா சங்கர்\nஉங்கள் வாக்கினை உடனே பதிவு செய்வீர்..பிணந்தின்னி அரசியல் செய்கிறதா திமுக \nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் அடாவடி அரசியல்..பிரியாணி கடை முதல்.. பாஜக பிரமுகர் வீடு வரை..\n டுவிட்டர் பதிவால் எழுந்த புதிய சர்ச்சை..\nடெல்லியில் அனல் பறக்கிறது பிரச்சாரம் \nHome Tamil Nadu பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி… மீது தேசிய பாதுகாப்பு சட்டமா மீது தேசிய பாதுகாப்பு சட்டமா\nபிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி… மீது தேசிய பாதுகாப்பு சட்டமா மீது தேசிய பாதுகாப்பு சட்டமா\nபிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி அண்மையில் இந்திய ராணுவத்தை பாரதப் பிரதமர் மோடி தனது சுயநலத்திற்காக பயன்படுத்தி கொண்டார் என சீமான் போல் நடக்காத புதுக்கதை ஒன்றை மக்களிடம் கூறியிருந்தார்.\nசீனா மற்றும் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் போல் இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், பாரதப் பிரதமர் மோடியை பற்றியும் கம்யூனிஸ்ட்களின் வழக்கப்படி மிகவும் இழிவாக பேசியிருந்தார்.\nஇதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் ஆபாச பேச்சாளருக்கு எழுந்தது மட்டுமில்லாமல். சுந்தவள்ளியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும் என்று மக்கள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅபிநந்தனை கைதி போன்று தனது அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி இந்தியர்களை இழிவுப்படுத்தி வரும் பாகிஸ்தான்\nPrevious articleஇந்திய ராணுவ வீரர்களின் வீரமரணத்திற்கு… உத்தரவிட்ட சர்வாதிகாரி ஜெனரல் ஜாவோ …\nNext articleஇந்தியாவை பார்த்து திருந்தவும்… ஜின்பிங் அரசிற்கு எதிராக கொதித்தெழுந்த.. ஜின்பிங் அரசிற்கு எதிராக கொதித்தெழுந்த..\nசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பாகிஸ்தானியர்கள்… கதி கலங்கி போன இம்ரான் கான்….\n கே���ள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா\nநேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா… கதறும் அப்பாவி மக்கள்…. பதுங்கும் பிரதமர் கே. பி. ஓலி…\nஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 80 ஆயிரம் கோடி-மத்திய அரசு\nசீனா சப்பை மூக்குகாரர்களின் போலி செய்தி – அதனை சப்பை கட்டு கட்டிய உலக சுகாதார அமைப்பு \nவிதியை உடைத்த ஐந்தாம் விசை..\nபாலியல் தொழில், உடல் உறுப்பு திருட்டு, ஆகியவற்றிற்கு பாக்.., சிறுபான்மை பெண்கள் சீனாவிற்கு தொடர்ந்து கடத்தப்படும் அவலம்\nசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பாகிஸ்தானியர்கள்… கதி கலங்கி போன இம்ரான் கான்….\n கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா\nநேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா… கதறும் அப்பாவி மக்கள்…. பதுங்கும் பிரதமர் கே. பி....\n கால்வான் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது…\nவைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை...\n நேபாளத்தை எச்சரித்த -லோப்சாங் சங்கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T18:47:00Z", "digest": "sha1:KOO5YPICM2DN33A2SJ2UHUU4V54FN5UB", "length": 7697, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியச் சட்டமன்றத் தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உத்தரப் பிரதேச தேர்தல்கள்‎ (2 பக்.)\n► கர்நாடக சட்டமன்றத் தேர்தல்கள்‎ (2 பக்.)\n► தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்‎ (4 பகு, 25 பக்.)\n► திரிபுரா சட்டமன்றத் தேர்தல்கள்‎ (1 பக்.)\n► நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்கள்‎ (1 பக்.)\n► புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள்‎ (1 பக்.)\n\"இந்தியச் சட்டமன்றத் தேர்தல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nகோவா சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012\nதிரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018\nநாகாலாந்து சட்டமன்றத் தேர்தல், 2018\nஅசாம் சட்டமன்றத் தேர்தல், 2016\nஅரியானா சட்டமன்றத் தேர்தல், 2014\nஇந்திய சட்டமன்றத் தேர்தல்கள் 2013\nஇந்திய சட்டமன்றத் தேர்தல்கள், 2016\nஇமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012\nஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2017\nஉத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல், 2017\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல், 2013\nகுஜராத் சட்டமன்றத் தேர்தல், 2012\nகேரள சட்டமன்றத் தேர்தல், 2016\nசம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தல், 2014\nசார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல், 2014\nநான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2014\nமகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2014\nமகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2019\nமணிப்பூர் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012\nமணிப்பூர் சட்டமன்றத் தேர்தல், 2017\nமேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2016)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2018, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-07T20:19:20Z", "digest": "sha1:YRCRF7KOFZX3AUCMD3WX6TXNTLYI225D", "length": 5805, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலகோடேர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலகோடேர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]\nஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு உண்டி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/chennai-7-hours-of-power-shutdown-in-selected-areas-of-chennai-today-on-october-23rd-vin-218611.html", "date_download": "2020-07-07T20:15:28Z", "digest": "sha1:I7PXUNJOZQEYPOM5TXESWP4L255NQBYM", "length": 7226, "nlines": 111, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai Power Cut | சென்னையில் இன்று (23-10-2019) மின்தடை எங்கெங்கே? | 7 hours of power shutdown in selected areas of chennai today on october 23rd– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக��டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » சென்னை\nChennai Power Cut | சென்னையில் இன்று (23-10-2019) மின்தடை எங்கெங்கே\nபராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nசென்னையில் இன்று (23-10-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nபம்மல் பகுதி : பசும்பொன் நகர், திருநகர், லட்சமி நகர், போலிஸ் கமிஷ்னர் காலனி, பிரேம் நகர், பவானி நகர் மற்றும் தாங்கல்.\nசோத்துப்பெரும்பேடு பகுதி : சோத்துபெரும்பெடு, காரனோடை, ஆத்தூர் & தேவநேரி, சோழவரம் பகுதி முழுவதும், சிறுனியம் & ஆங்காடு, ஓரக்காடு & புதூர், ஞாயிறு, நெற்குன்றம், அருமந்தையிலிருந்து விச்சூர் வரை.\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nதமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை\n9-12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க சி.பி.எஸ்.இ முடிவு\nசிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கு கொரோனா தொற்று\nவிசாரணையில் இறங்கியது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nஉடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-07T19:20:26Z", "digest": "sha1:H4IZUH3JUSEHZRQ36E5XBWKK4BLMH4PH", "length": 9461, "nlines": 69, "source_domain": "www.dinacheithi.com", "title": "சுவாதி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் லலிதா குமாரமங்கலம் தகவல் – Dinacheithi", "raw_content": "\nசுவாதி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் லலிதா குமாரமங்கலம் தகவல்\nசுவாதி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் லலிதா குமாரமங்கலம் தகவல்\nபெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.\nசென்னை வந்திருந்த தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபெண்களை 14 வினாடிகள் அல்ல… 10 வினாடிகள் தொடர்ந்து உற்றுப் பார்த்தாலே குற்றம் தான். மேலும் எல்லா சமூகத்தின் பெண்களுமே பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, கேரள மாநிலத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைப் பிரிவு ஆணையராக உள்ள ரிஷிராஜ் சிங் கல்லூரி ஒன்றில் மாணவிகளிடையே பேசிய போது, ஒரு பெண்ணை, தொடர்ந்து 14 வினாடிகள் வெறித்துப் பார்த்தாலே சம்பந்தப்பட்ட ஆண் மீது வழக்குத் தொடர முடியும் என்று அண்மையில் பேசியிருந்தார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கண்டவாறு லலிதா குமாரமங்கலம் கூறினார்.\nவெறி நாய்களை ஊசி போட்டு கொல்ல எதிர்ப்பு கேரளாவில்…\nமேகி நூடுல்ஸ் முதல் இடத்தை பிடித்தது விட்ட இடத்தை தொட்டது…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/556865-muktha-srinivasan.html", "date_download": "2020-07-07T18:57:51Z", "digest": "sha1:EX5E6AMSXOE6CRRGD444KBRMZ5RUUYL7", "length": 29717, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "உடலில் கதர்ச்சட்டை; உள்ளத்தில் கம்யூனிஸம்; எளிமை சினிமாவின் பிரமாண்டம்... முக்தா சீனிவாசன்! | muktha srinivasan - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nஉடலில் கதர்ச்சட்டை; உள்ளத்தில் கம்யூனிஸம்; எளிமை சினிமாவின் பிரமாண்டம்... முக்தா சீனிவாசன்\n’ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’ என்ற பாடலையும் அந்தப் பாடல் இடம்பெற்ற ‘முதலாளி’ திரைப்படத்தையும் மறக்கவே முடியாது. படத்துக்குப் பெயர் ‘முதலாளி’. ஆனால் படத்தின் கர்த்தா... எப்போதுமே தொழிலாளிகளின் பக்கம்தான். இத்தனைக்கும் தம்பியான அவர் இயக்குநர். அண்ணனோ தயாரிப்பாளர். இவர்கள் இருவருமே தொழிலாளிகளின் நல���ில் அக்கறை கொண்டு படமெடுப்பவர்கள். இப்படித் திரையுலகில் பெயர் வாங்கிய அண்ணன் - தம்பி... முக்தா ராமசாமி, முக்தா சீனிவாசன்.\nஉடலில் கதர்ச்சட்டையும் மனதில் கம்யூனிஸ சிந்தனைகளுமாக வாழ்ந்தவர் முக்தா சீனிவாசன். காந்தியின் மீதும் பற்று கொண்டவர். கம்யூனிஸக் கொள்கையிலும் விடாப்பிடியாக இருந்தவர். ஜூபிடர் பிக்சர்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் என பல நிறுவனங்களில் பணியாற்றியவர். பாடல்களே இல்லாத முதல் தமிழ்ப் படம் என்று பேரெடுத்த வீணை பாலசந்தரின் ‘அந்தநாள்’ படத்திலெல்லாம் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.\nஏ.பீம்சிங், பந்துலு, ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், ஏ.சி.திருலோகசுந்தர், டி.யோகானந்த், பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் என இயக்குநர்கள் சிவாஜியை ரசித்து ரசித்துப் படமாக்கினார்கள். ஓர் ரசிகனைப் போல் சிவாஜியை அணு அணுவாக ரசித்து இயக்கினார்கள் என்பார்கள். இந்தப் பட்டியலில் முக்தா சீனிவாசனுக்கும் இடம் உண்டு. ’நிறைகுடம்’, ‘தவப்புதல்வன்’, ‘அன்பைத்தேடி’, ‘கீழ்வானம் சிவக்கும்’, ‘அந்தமான் காதலி’ என அடுக்கிக் கொண்டே செல்லலாம்... சிவாஜி - முக்தா சீனிவாசன் கூட்டணியை\nஇதேபோல், ஜெயலலிதா மிகச்சிறந்த நடிப்பை வழங்கிய படங்களின் பட்டியலில், முக்தா சீனிவாசனின் படங்களும் இடம்பெறும். ‘சூரியகாந்தி’ ஒன்று போதும் உதாரணத்துக்கு கமலுக்கு ‘அந்தரங்கம்’, ‘சினிமா பைத்தியம்’, ’சிம்லா ஸ்பெஷல்’ என்று சொல்லலாம். இதில் முக்தா சீனிவாசனுக்கு கூடுதல் சந்தோஷமும் கெளரவமும் உண்டு. கமல் மிகச்சிறந்த பாடகர் என்பது தெரியும். அவர் முதன் முதலில் பாடிய பாடல் ‘ஞாயிறு ஒளிமழையில்’ என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் பாடல் முக்தா சீனிவாசனின் ‘அந்தரங்கம்’ படத்தில்தான் இடம்பெற்றது.\nதான் ஒரு கதாசிரியர், வசனகர்த்தா, நீண்ட அனுபவம் உள்ளவர் என எந்த பந்தாவுமில்லாதவர் முக்தா சீனிவாசன். ஒருபக்கம் சிவாஜியுடன் நல்ல நட்பு, இன்னொரு பக்கம் ஜெய்சங்கர், அந்தப் பக்கம் சிவகுமார் என எல்லாருடனும் தோழமையுடன் பழகும் பண்பாளர் எனக் கொண்டாடுகின்றனர். நடிகர் சோவிடம் வசனம் வாங்குவார். மகேந்திரன், ஏ.எஸ்.பிரகாசம், விசு முதலானோருட கதைகளை வாங்குவார். சிவசங்கரி முதலானவர்களின் நாவல்களைப் படமாக்குவார்.\nஆபாசம் இருக்காது. காமெடி இருக்கும். சமூகத்துக்குச் சொல்லக்கூடிய ���தை இருக்கும். எவரையும் எள்முனையும் தாக்காத வசனங்கள் இருக்கும். படத்தில் நடித்த எல்லோருக்கும் நடிப்பதற்கு ஸ்கோப் கொடுக்கப்பட்டிருக்கும். ரஜினிக்கு அட்டகாசமான ‘பொல்லாதவன்’, ‘சிகப்பு சூரியன்’ முதலான படங்களையும் வழங்கினார். ஜெயலலிதா, ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா, லட்சுமி, சரிதா என இவரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படங்களும் ஏராளம்.\nகும்பகோணம் அருகில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம்தான் முக்தா சீனிவாசனுக்கு பூர்வீகம். இவரின் நடத்தையையும் படிப்பின் மீதான அக்கறையையும் குடும்பச் சூழலையும் அறிந்த அதே பள்ளியின் மாணவர், இவருக்காக பள்ளிக்கட்டணத்தைச் செலுத்தினார். அவருடன் வளர்ந்த நிலையிலும் அதே அன்பும் மரியாதையும் கொண்ட பழக்கம் நீடித்தது. முக்தா சீனிவாசனை அவர் சார் என்று அழைப்பார். அவரை இவர், ஐயா என்றுதான் கூப்பிடுவார். அந்த ஐயா... ஜி.கே.மூப்பனார்.\nபோட்ட பட்ஜெட் ஒன்று... படம் எடுக்கும் போது அப்படியே மும்மடங்கு என்றெல்லாம் இருக்கிற திரையுலகில், பட்ஜெட் போட்டு பத்துப்பைசா கூட அதிகமாகாமல் எடுப்பதில் கில்லாடி என்று முக்தா சீனிவாசனையும் அவரின் சகோதரர் முக்தா ராமசாமியையும் சொல்லுவார்கள். பட்ஜெட்டில் மட்டுமல்ல... சொன்ன நேரத்தில் ஷூட்டிங், சொன்ன தேதியில் பட ரிலீஸ் என்று பக்காவாக செயல்படுவார் என்கிற பெயரும் இவருக்கு உண்டு.\n‘’அன்பு, பண்பு இந்த இரண்டும் முக்தா சீனிவாசனின் இரண்டு கண்கள். யாரையும் மரியாதைக் குறைவாகப் பேசியோ ஒருமையில் அழைத்தோ பார்க்கவேமுடியாது. எல்லோரிடமும் அன்பு, எல்லோருக்கும் மரியாதை என்று வாழ்ந்தவர் அவர். தவிர, பர்பெக்‌ஷனிலும் அப்படித்தான். நடிகர் திலகம் ஆறுமணிக்கு செட்டுக்கு வந்திருந்தால், முக்தா சீனிவாசன் பத்துநிமிடம் முன்னதாகவே வந்திருப்பாராம்.\nமதிய உணவு இடைவேளையை வழக்கம்போல ஒருமணிக்கு மேல் விடுவதை மாற்றினார் முக்தா சீனிவாசன். ஒருமணிக்கு பிரேக் விட்டால், முக்கியமானவர்கள் சாப்பிடச் செல்வார்கள். பிறகு, டெக்னீஷியன்ஸ் அப்புறமாக லைட்மேன்கள். கிட்டத்தட்ட அவர்கள் சாப்பிடும் போது மணி மூன்று மூன்றேகால் கூட ஆகிவிடுமாம். இதைப் பார்த்த முக்தா சீனிவாசன், மதியம் பன்னெண்டரைக்கே பிரேக் விட்டார். லைட்மேன்கள் இரண்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டார்கள். இப்படி கீழ்நிலை தொழிலாளர்களைத்தான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பார் அவர் என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள்.\n‘’ஒரு குடும்பத்துல எல்லா வயசுக்காரர்களும் இருப்பாங்க. அவங்க எல்லாரும் வந்து படம் பாக்கணும். குடும்பமா வந்து பாக்கணும். அப்படிப் பாக்கற மாதிரிதான் நாம படம் எடுக்கணும்’’ என்பதுதான் முக்தா சீனிவாசனின் தாரக மந்திரம். இந்த மந்திரத்தையே வாழ்க்கையாகக் கொண்டு இயக்கினார். யதார்த்த சினிமாக்களும் குடும்ப சினிமாக்களும்தான் முக்தா சீனிவாசனின் ஸ்டைல்.\nசினிமாவில் தொடர்ந்து படங்களை இயக்கிக் கொண்டே இருந்த வேளையில்தான் அரசியலிலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டார். திரைப்படம் சம்பந்தப்பட்ட அமைப்புகளிலும் பொறுப்பு வகித்து செயல்பட்டார். இன்னொரு பக்கம், தன் அனுபவங்களை பத்திரிகைகளில் தொடராக எழுதினார். புத்தகங்கள் வெளியிட்டார். நிறைய புத்தகங்கள் படிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேயத்துடனே வாழ்ந்தார்.\n‘’முக்தா பிலிம்ஸ்ல வேலைன்னா, வீட்ல அடுப்புல உலையைப் போட்டுட்டு தைரியமா வரலாம்’’ என்றொரு வாசகம் திரையுலகில் அப்போது சொல்லப்பட்டது. அன்றைய படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் செட்டில் இருந்து வெளியே வரும்போது முக்தா சீனிவாசனின் சகோதரர் முக்தா ராமசாமி, வாசலில் பணத்துடன் தயாராக இருப்பார். எல்லோருக்கும் வரிசையாக சம்பளத்தை வழங்குவார்.\nஅதனால்தான் 60 ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது முக்தா பிலிம்ஸ். இன்னும் நூறாண்டுகளானாலும் பேசப்பட்டுக்கொண்டிருப்பார் முக்தா சீனிவாசன்.\nமுக்தா சீனிவாசன் நினைவு தினம் இன்று (29.5.2020).\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஸ்ரீதர் - நாகேஷ் வெற்றிக் கூட்டணியின் முதல்படம்; நாகேஷை ஸ்ரீதருக்கு அறிமுகப்படுத்திய கே.பாலாஜி\n’’’முதல் மரியாதை’ல நடிக்கமாட்டேன்னு பாரதிராஜாவை கன்னாபின்னானு திட்டினேன்’’ - வடிவுக்கரசியின் ‘முதல்மரியாதை’ அனுபவங்கள் - பிரத்யேகப் பேட்டி\n’பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘பாலும் பழமும்’; ஒரே வருடத்தில் ‘பா’ வரிசைப் படங்கள் சூப்பர் ஹிட்\nஅண்ணன் - தங்கை பாசத்தின் டிக்‌ஷனரி... ‘பாசமலர்’; 59 ஆண்டுகளாகியும் நம் மனதின் வாடாமலர்\nஉடலில் கதர்ச்சட்டை; உள்ளத்தில் கம்யூனிஸம்; எளிமை சினிமாவின் பிரமாண்டம்... முக்தா சீனிவாசன்முக்தா சீனிவாசன்சிவாஜிதவப்புதல்வன்நிறைகுடம்சிம்லா ஸ்பெஷல்பொல்லாதவன்சூரியகாந்திகமல்ரஜினிவிசுமுக்தா சீனிவாசன் நினைவுநாள்\nஸ்ரீதர் - நாகேஷ் வெற்றிக் கூட்டணியின் முதல்படம்; நாகேஷை ஸ்ரீதருக்கு அறிமுகப்படுத்திய கே.பாலாஜி\n’’’முதல் மரியாதை’ல நடிக்கமாட்டேன்னு பாரதிராஜாவை கன்னாபின்னானு திட்டினேன்’’ - வடிவுக்கரசியின் ‘முதல்மரியாதை’ அனுபவங்கள்...\n’பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘பாலும் பழமும்’; ஒரே வருடத்தில் ‘பா’ வரிசைப் படங்கள் சூப்பர்...\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\n‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு\nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற...\nஅரசின் கைப்பாவையாக இருக்க முடியாது ஊடகம்\nஇன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே ரஜினி தான் மாஸ்டர்: விஜய் சேதுபதி\n’ஆஹா வந்துருச்சு ஆசையில் ஓடிவந்தேன்’ ; - ‘கல்யாண ராமன்’ வெளியாகி 41...\nஎனியோ மோரிகோனே மறைவு: கமல் - ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்\nநடிப்பிலும் குரலிலும் தனித்துவம் காட்டிய நாயகி ’கண்ணம்மா’, ‘பொன்னாத்தா’ வடிவுக்கரசிக்கு பிறந்தநாள்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய...\nவறுமையின் நிறம் வெள்ளை: ஆவின் பால் பூத் அமைக்க 6 ஆண்டுகளாகப் போராடும்...\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஉத்தரப் பிரதேசத்தின் வீரப்பனா விகாஸ் துபே- அரசியல் அரவணைப்பில் வளர்ந்த சமூக விரோதியின்...\nபுதன் கிழமை... புதன் ஓரை... புதன் பகவான் வழிபாடு\nஇழந்ததையெல்லாம் தரும் யோக நரசிம்மர், யோக அனுமன் - பிரமாண்ட சோளிங்கர் திருத்தல...\nவாஸ்து தோஷம் போக்கும் மூலை அனுமன்; ஆஞ்சநேயர் கோயிலில் வேப்பமரம்\n’ஆஹா வந்துருச்சு ஆசையில் ஓடிவந்தேன்’ ; - ‘கல்யாண ராமன்’ வெளியாகி 41...\nபிரதமர் குடியிருப்புத் திட்டம் பெயரில் சிவகங்கை நாட்டார்கால் ஆற்றில் மணல் கொள்ளை: தடுக்க...\nதிமுக கொடுத்த மனுக்கள் எல்லாமே உண்மையானது; நிரூபிக்கத் தயார்; அமைச்சர் காமராஜூக்கு கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=2", "date_download": "2020-07-07T19:09:07Z", "digest": "sha1:XKXOY3DIKX2KA6GDDQ6TMCUCQYHHFM4N", "length": 8941, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குண்டு தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: குண்டு தாக்குதல்\n14 வெளிநாட்டவர்களது சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை\nகொழும்பில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை க்குண்டுத் தாக்குதல் கார­ண­மாக இது­வரை 48 வெளி­நாட்­ட­வர்கள் உயிரிழந்துள்­ள­தாக வ...\nபேராயர் மல்கம் ரஞ்சித் -கோத்தா சந்திப்பு\nபோராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளா...\nஇலங்­கையின் அழகை ரசிக்க வந்து உயிரிழந்த ஒவ்­வொரு வெளி­நாட்­ட­வ­ருக்குப் பின்னும் ஒவ்­வொரு கதை நீள்­கி­றது...\nஇலங்­கையின் அழகை ரசிக்க வந்த வெளிநாட்­ட­வர்கள் அலங்­கோ­ல­மா­கிப்போய் திரும்பிப் போகி­றார்கள். அதில் இலங்­கைய��ச் சுற்றிப்...\nதற்கொலை தாக்குதல்கள் குறித்து இலங்கை தெரிந்திருந்தும் தடுக்காதது ஏன் \nஇலங்­கையின் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு இந்தக் குழு ஆபத்தானது என்­பது தெரிந்திருந்­தது. குறிப்­பிட்ட அமைப்பின் தலை­வர்க...\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவமானது நாட்டின் வரலாற்றில் கறுப்புப் புள்ளியாக அமை...\nதற்கொலை குண்டு தாக்குதல்:பலி எண்ணிக்கை 321 ஆக உயர்வு,வெளிநாட்டவர்கள் 38 பேர் பலி\nகடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 8 இடங்களில்இடம் பெற்ற மிலேச்சதனமான தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின...\nசிரிய குண்டு வெடிப்பில் 23 பேர் பலி\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில்...\nபஸ் மீது குண்டு தாக்குதல் : 10 பேர் பலி : பாகிஸ்தானில் சம்பவம்\nசிறிய ரக பஸ் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் காரணமாக, சுமார் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பதிவாகியுள்ளது.\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/baby-daisy-bathing-time-ta", "date_download": "2020-07-07T19:04:24Z", "digest": "sha1:4MCX5WJMDAAUBUA5IPHTD246B3D7KYS4", "length": 5151, "nlines": 88, "source_domain": "www.gamelola.com", "title": "(Baby Daisy Bathing Time) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/38085", "date_download": "2020-07-07T19:55:18Z", "digest": "sha1:3PZBQYSZVNVVKUQMHJ2WRW7IGDM3HKPB", "length": 5450, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி அன்னலட்சுமி பொன்னப்பா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திருமதி அன்னலட்சுமி பொன்னப்பா – மரண அறிவித்தல்\nதிருமதி அன்னலட்சுமி பொன்னப்பா – மரண அறிவித்தல்\n7 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 3,881\nமலேசியாவைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும், கொண்ட அன்னலட்சுமி பொன்னப்பா அவர்கள் 02-12-2019 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற பொன்னப்பா அவர்களின் அன்பு மனைவியும்,\nரவீந்திரன், பாலச்சந்திரன், பகீரதன், சியாமளா, நிர்மலா(கிச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nலொறேன், பிரபா, பவானி, கௌரிகரன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற பொன்னுத்துரை, இரத்தினம், நடராஜன், செல்லத்துரை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nதொமஸ், சாமுவல், நிக்கிற்ரா, நிவாஷினி, விதூஷினி, காயத்திரி, ஹர்ஷிதா, ஹரிசுதன், லோஷிகா, டானிகா, கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nபினலொபி, மாலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11389", "date_download": "2020-07-07T20:12:34Z", "digest": "sha1:EJHGAYQYAUCXITD3M53ET2RR4ZWFRZRU", "length": 21864, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - தமிழாகரர் ச.வே.சுப்பிரமணியன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | முன்னோடி | சமயம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி\n- பா.சு. ரமணன் | மார்ச் 2017 |\nதமிழ்மீது கொண்ட காதலால் 'தமிழூர்' என்பதனை நிர்மாணித்து, 'தமிழகம்' என்று தனது இல்லத்திற்குப் பெயர்சூட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதி, வாழ்நாளின் இறுதிவரை தமிழுக்காகவே உழைத்தவர் தமிழாகரர் ச.வே. சுப்பிரமணியன். இவர் டிசம்பர் 31, 1929 அன்று திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் சு. சண்முகவேலாயுதம், இராமலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். பாரம்பரிய விவசாயக்குடும்பம். சிறுவயதிலேயே தந்தையோடு வேளாண் தொழிலை மேற்கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்தவர், ம.தி.தா. இந்துக் கல்லூரியில் புகுமுக வகுப்புப் பயின்றார். தமிழை ஆழ்ந்து கற்றார். நெல்லைச்சீமை தமிழுக்கும் தமிழாய்வுக்கும் புகழ்பெற்றது. அங்கிருந்த ஜமீன்களும் தமிழ்ப்புலவர்களை ஆதரித்தன. அவர்களின் வரலாறுகளை அறிந்த ச.வே. சுப்பிரமணியனுக்குத் தமிழாராய்ச்சி ஆர்வம் மேம்பட புலவர் அருணாசல கவுண்டர் போன்றோர் முன்மாதிரியாக இருந்தனர். தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ. ஆனர்ஸ்) பெற்றார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பணிவாய்ப்பு வந்தது. சிலகாலம் அங்கே பணிபுரிந்தபின் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். அங்கேயே ���ணியமர்ந்து அதன் தமிழ்த்துறைத் தலைவராக உயர்ந்தார். இசையோடு சிலப்பதிகாரத்தைப் பாடமாக நடத்திய பெருமை மிக்கவர். கவிக்கோ அப்துல் ரஹ்மான், க.ப. அறவாணன் போன்றோர் இவரது மாணவர்கள்.\nதனது இல்லத்தையே தமிழாராய்ச்சிக் கூடமாக ஆக்கியவர், ஓய்வு நேரத்தை முழுக்கத் தமிழாய்விற்காகவே செலவிட்டார். ஆண்டுதோறும் ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியைத் துவங்க ச.வே.சு.விற்கு அனுமதி அளித்தார். அதனைத் திறம்பட நடத்திய ச.வே.சு. பின்னர் அதனை குன்றக்குடி ஆதீனத்தின் பொறுப்பில் ஒப்படைத்தார். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் புலமை பெற்றிருந்தார். இவரது நுண்மாண் நுழைபுலத்தை நன்கறிந்திருந்த டாக்டர் மு. வரதராசன், இவரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தார். அவ்வமைப்பின் முதல் இயக்குநர் இவர்தான். தனது பணிக்காலத்தில் அரிய பல ஆய்வுநூல்களை வெளியிட்டு அதன் உயரிய வளர்ச்சிக்குக் காரணமானார்.\nகம்பனைப் பற்றியும், சிலம்பைப் பற்றியும் பல ஆய்வுகளைச் செய்தவர் ச.வே.சு. 'கம்பனின் கற்பனை', 'கம்பனும் உலகியல் அறிவும்', 'கம்பன் இலக்கிய உத்திகள்', 'கம்பன் கவித்திறன்' போன்ற ஆய்வு நூல்களும், 'அடியார்க்கு நல்லார் உரைத்திறன்', 'சிலம்பின் சில பரல்கள்', 'இளங்கோவின் இலக்கிய உத்திகள்', 'சிலப்பதிகாரம் - மூலம்', 'சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள்', 'சிலப்பதிகாரம் தெளிவுரை', 'சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல்', 'சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை', 'சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை', 'கானல்வரி உரை', 'சிலம்பும் சிந்தாமணியும்', 'இளங்கோவும் கம்பனும்' போன்ற ஆய்வு நூல்களும் குறிப்பிடத்தகுந்தவை. தொல்காப்பியத்தின்மீது பெருங்காதல் கொண்டிருந்தார். 'தொல்காப்பியமே உலகின் முதல் பொதுநூல்' என்ற உண்மையை நிறுவும் ஆய்வில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். பல இலக்கண நூல்களுக்கு விரிவான உரைநூல்களை எழுதியுள்ளார். 'உடல் உள்ளம் உயிர்', 'கண்ணப்ப நாயனார்', 'கம்பன் உலகியல் அறிவு', 'கம்பன் கவித்திறன்', 'பத்துப்பாட்டு - உரை' போன்ற நூல்கள் இவரது மேதைமையைப் பறைசாற்றுவன. 'தமிழ் நிகண்டுகள்' எனும் இவரது நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுபெற்ற நூலாகும். சங்க இலக்கியம் - மூலம் முழுவதையும் நூலாக்கியவர். அதேபோல இலக்கண நூல்களின் மூலம் அனைத்தையும் தொகுத்து ஒரே நூலாகத் தந்துள்ளார். இவற்றை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கம்பராமாயணம் முழுவதையும் சீர்பிரித்து வெளியிட்டுள்ளார். சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்து உள்ளார். இவரது 'இலக்கணத் தொகை - யாப்பு பாட்டியல்' என்ற நூலும் முக்கியமானது. 'Tholkappiyam is the first Universal grammar in the Universe' என்ற ஆய்வுநூலை இவரது உச்சபட்ச சாதனை நூல் எனலாம். இவர், 81 வயதில் 81 நூல்களை வெளியிட்டுச் சாதனை படைத்தவரும்கூட. இதற்கு மணிவாசகர் பதிப்பகம் உறுதுணையாக இருந்தது. இவர் எழுதியிருக்கும் 180க்கும் மேற்பட்ட நூல்களில் ஆங்கில நூல்கள் எட்டும், மலையாள நூல் ஒன்றும் அடங்கும்.\n'சிலப்பதிகாரம்' காப்பியத்திற்கு அப்பெயர் வந்தது பற்றிக் கூறுகையில், “காப்பியங்கள் அனைத்தும் இடுகுறியாலன்றி ஏதேனும் காரணம்பற்றியே பெயர் பெறுகின்றன எனலாம். முதற் காப்பியமான சிலப்பதிகாரம், தனது பல தனித் தன்மைகளுடன், பெயர் பெறுவதிலும் தனித்தன்மையுடன் அமைகின்றது. பொதுவாக இலக்கணங்கள் பெறும் அதிகாரம் எனும் கூறும், பெண்ணின் காலணியாகிய சிலம்பும் இணைந்து இதன் பெயரை ஆக்குகின்றன. காப்பியத் தலைவியின் வாழ்வை மாற்றியமைப்பதில் முக்கியப் பங்கு வகித்த சிலம்பு காப்பியப் பெயராகின்றது” என தனது 'காப்பியப் புனைதிறன்' நூலில் தெரிவிப்பது இவரது ஆய்வுத்திறனை பறைசாற்றுகிறது. “தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சிறந்த இலக்கியங்கள் தமிழில் இருந்திருத்தல் வேண்டும். இலக்கியங்கள் தோன்றி வளர்வதற்குப் பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகலாம். ஆனால் ஒரு மொழி தோன்றிப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் எழுத்தே தோன்றும். இன்று உலக மொழிகள் பலவற்றிற்கு வரிவடிவங்கள் இல்லை. வரிவடிவங்கள் தோன்றி, நாட்டார் இலக்கியங்கள் போன்று பேச்சு வழி இலக்கியங்களாகிய விடுகதை, பழமொழி, நாட்டார் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் இவையெல்லாம் தோன்றிய பின்புதான் எழுத்து இலக்கியம் தோன்ற முடியும். அதனால் பொதுநிலையில் தமிழ் மொழியின் வயது நாற்பதாயிரம் ஆண்ட��கள் வரை இருக்கலாம். தமிழ் இலக்கியங்களின் வயது பத்தாயிரம் ஆண்டுகளாவது இருத்தல் வேண்டும்” என்று தமிழின் தொன்மையை மதிப்பிடுகிறார்.\n“உலகில் வேறெந்தச் சமூகத்துக்கும் தம் மொழியின்பால் இவ்வளவு அலட்சியம் இல்லை. தமிழ் பிழைப்புக்குரிய முதலீடாக இங்கே மாறிவிட்டது. தமிழாசிரியர்கள் கூடத் தங்கள் பிள்ளைகளைத் தமிழ் படிக்கவைக்கத் தயங்குகிறார்கள்” என்று மனம் வருந்தியவர், மாணவர்கள் தமிழ் பயில வேண்டும் என்பதற்காகவே நெல்லையில் சொந்தமாகப் பல ஏக்கர் கணக்கில் இடம்வாங்கி அங்கே 'தமிழூர்' என்பதனை நிர்மாணித்தார். அங்கே 'உலகத்தமிழ்க் கல்வி இயக்கம்' என்ற அமைப்பினைத் துவக்கி, சர்வதேச அளவில் தமிழ்பற்றி ஆய்வுசெய்யும் மாணவர்களை அதன்மூலம் ஒருங்கிணைத்தார். மாணவர்கள் அங்கேயே தங்கி, அங்கேயே ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகை செய்தார். 25,000 அரிய நூல்களைக் கொண்ட மிகப்பெரிய மூன்று நூலகங்களை அங்கே இவர் பரமாரித்து வந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த பெருமை இவருக்கு உண்டு. விவசாயத்தின்மீது கொண்ட காதலால் தமக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயப் பணிகளையும் தாமே செய்துவந்தார். மாணவர்களும் விவசாயம் பற்றி அறிய வேண்டும் என்பதற்காக விவசாயப் பட்டயப்படிப்புக்கான கல்விக்கூடத்தையும் தொடங்கிச் சிறிதுகாலம் நடத்தினார். பல்வேறு உயர் பதவிகளை வகித்தபோதும், எம்.ஜி. ராமச்சந்திரன்., மு.கருணாநிதி என தமிழக மேனாள் முதல்வர்களின் அன்பைப் பெற்றவராக இருந்தபோதும், எவ்விதச் செருக்கும், பகட்டும் இல்லாமல், தன்னடக்கத்துடன், எளிமையாக, ஒரு கிராமத்து விவசாயிபோல் அரையாடை, மேல்துண்டுடன் வாழ்ந்தவர் ச.வே.சுப்பிரமணியன்.\nதனது தமிழ்ப்பணிகளுக்காக, 'தொல்காப்பியச் செம்மல்', 'செந்தமிழ்க்கலாநிதி', 'தமிழியக்கச் செம்மல்', 'கம்பன் விருது', 'கி.ஆ.பெ. விசுவநாதம் விருது', 'சி.பா. ஆதித்தனார் விருது' உள்பட பல்வேறு விருதுகளும் பெற்றவர். படைப்பிற்காக அல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழ் வளர்சிக்காக பாஷா சம்மான் விருதுபெற்ற ஒரே தமிழ்ப் பேராசிரியர், அறிஞர் இவர்தான். உலகமெங்கும் பயணம் செய்து பல கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்கிறார். இருநூற்றிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தந்திருக்கிறார். இவரது நூல்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்குப் பாடநூலாக உள்ளன. வானொலியிலும் சுவையான பல இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாறு 'சாதனைச்செம்மல்.ச.வே.சு' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது.\nவாகனம் விபத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இவர் ஜனவரி 12, 2017 அன்று, 88ம் வயதில் காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பள்ளி ஆசிரியர். இளையவர் கோவை வேளாண் கல்லூரியில் பேராசிரியர். டாக்டர் மு.வ., போன்ற தமிழறிஞர்கள் வரிசையில் வைத்துப் போற்றத்தகுந்தவர் முனைவர் ச.வே. சுப்பிரமணியன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/guruvayur-durai/", "date_download": "2020-07-07T20:13:19Z", "digest": "sha1:HOIXUSSZ3QZTVNB3JVNR64JRZIFIV5B7", "length": 32984, "nlines": 234, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Guruvayur Durai | கமகம்", "raw_content": "\nஎன் டிசம்பர் நேற்று பிறந்தது.\nகாலை எழுந்தவுடன் ஹிண்டுவை நோட்டம் விட்டேன். ஒரே நாளில், ஒரே சமயத்தில் 30 இடங்களில் நாள் முழுவதும் கச்சேரிகள். யாரைக் கேட்பது என்பதை விட, யாரை கேட்காமல் விடுவது என்பது பெரிய கேள்வி. ஒவ்வொரு வருடமும் இது ஒரு சுகமான சங்கடம். இரவு பஸ் பிரயாணம் தந்த அசதியால், எட்டு மணிக்குள் ஏதேனும் ஓர் அரங்குக்குச் செல்ல முடியவில்லை. 10.15-க்கு இருந்த லெக்-டெம் சுண்டி இழுத்தது.\nம்யூசிக் ஃபோரம், டேக் சென்டருடனும், ஸ்ருதி இதழுடனும் சேர்ந்து நடத்திய லெக்-டெம் மேளாவின் கடைசி தினம் இன்று. வெவ்வேறு உருப்படிகளுக்கு வாசிப்பது பற்றி குருவாயூர் துரை பேசினார். சீனியர் வித்வான். புதுக்கோட்டை வழியில் வந்தவர். செம்மங்குடியில் இருந்து ஸ்ரீநிவாஸ் வரை, ராஜரத்தினம் பிள்ளையில் இருந்து கதிரி கோபால்நாத் வரை அனைவருக்கும் வாசித்து இருப்பவர். அவருக்கு மெருகூட்டும் கும்காரங்களும், நாதத் திவலைகளாய் மீட்டுச் சொற்களும் கச்சேரியை வேறு நிலைக்கு உயர்த்துவதை பல முறை உணர்ந்திருக்கிறேன். அவர் பேசுகிறார் என்றதும், என் சீஸன் தொடக்கம் எங்கு என்ற சங்கடம் தீர்ந்தது.\n“கச்சேரியில பாட்டுக்கு எப்படி வாசித்தால் சரியாக இருக்கும் என்று என் அபிப்ராயத்தைச் சொல்லச் சோன்னார்கள். நானும் தெரியாத்தனமாய் ஒப்புக் கொண்டு விட்டேன். இப்போது ஏன் ஒப்புக் கொண்டோம் என்று இருக்கிறது”, என்று ஹாஸ்யமாக பேச்சைத் தொடங்கி, “இப்படித்தான் வாசிக்கணும் என்று சொல்ல முடியாது. அவரவருக்கு ஏற்றபடி வாசித்துக் கொள்ளலாம். பாடகர் மனோதர்மமாய் ராகம் பாடுவது போலத்தான். ஒரே கரஹரப்ரியாவை ஒவ்வொரு வித்வானும் தன் குரலுக்கும், திறமைக்கும், கற்பனைக்கும் ஏற்றார் போல பாடுவதைப் போலத்தால் மிருதங்கம் வாசிப்பதும். ஆதலால் எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம்.இருந்தாலும் என் அனுபவத்தில் அறிந்து கொண்ட சில விஷயங்களைச் சொல்கிறேன்”, என்றார்.\nஅவர் சொன்ன மற்றவை பின் வருமாறு:\n– பாடகர்களுக்கு சுதந்திரம் இருக்கும் போதும், ஒரு பொதுவான சம்பிரதாயம் இருப்பது போலவே மிருதங்கம் வாசிப்பதிலும் சில சம்பிரதாயங்கள் உண்டு. இவை கல்லில் பொறிக்கப்பட்ட நியதிகள் அல்ல என்ற போதும், பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பல பெரிய கலைஞர்களால் அழகாக கையாளப்பட்டவை.\n– ஜி.என்.பி-க்கு முதன் முதலில் வாசித்த போது, “ரகுவர” கிருதியில் நிரவல் பாடும் போது மத்யம கால நிரவலில், உணர்ச்சி வசப்பட்டு நிறைய ஃபரன்ஸ் வாசித்துவிட்டேன். கச்சேரி முடிந்ததும், ”இரண்டாம் காலம் பாடினால் அந்த கால சொற்கள்தானே வாசிகக் வேண்டும். உங்கள் வாத்யார் அப்படி வாசிக்காமல் இருந்து நீ கேட்டதுண்டா”, என்று ஜி.என்.பி கேட்டது பாடமாக அமைந்தது.\n– மிருதங்கக் கலைஞர் எவ்வளவுதான் திறமையானவர் என்ற போதும் மேடையில் நடுவில் அமர முடியாது. பாடகருக்கு துணையாக இருப்பதுதான் மிருதங்கக் கலைஞரின் தலையாய வேலை என்பதை அவசியம் உணர்ந்து வாசிக்க வேண்டும். அதீதமாய் மேக் காலம் வாசித்தால் பாடுபவர் கவனத்தை சிதைப்பதாய் அமையும்.\n– வர்ணத்துக்கு வாசிக்கும் போது (சஹானா வர்ணத்துக்கு வாசித்துக் காண்பித்தார்), பாடப்படும் காலபிரமாணத்திலேயே வாசித்தல் உசிதம். பாடகரே ஓட்டிப் பாடினால் ஒழிய காலப்ரமாணத்தை மிருதங்கக் கலைஞர் ஓட்டக் கூடாது.\n– பெண்களுக்கு வாசிக்கும் போது, முதலிலேயே நிறைய துரிதமான சொற்களைப் போட்டுவிட வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். இது தேவையற்றது. பாடகிகளும் இப்படி வாசிப்பதை எதிர்பார்க்காமல் இருப்பதுதான் சரி.\n– இதற்கு முன் இருந்தவர்கள், அவரவர் வந்த வழியில் அழகாக முறைகள் அமைத்துள்ளுனர். புதுக்கோட்டை வழியில் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய கிருதியின் அங்கங்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வகையில் வாசிக்க ஒரு ‘���ந்தா’ உண்டு.\n– மத்யம கால கிருதிக்கு வாசிக்கும் போது (ஓரஜூபு கிருதிக்கு வாசித்துக் காண்பித்தார்) பல்லவியின் தொடக்கம் கீழ் காலத்திலும், சங்கதிகள் வர வர கொஞ்சம் மத்யம காலமும் கலந்து வாசிக்கலாம். அனு பல்லவியில், நிறைய மத்யம காலமாக வாசிக்கலாம். ஓர ஜூபு, ப்ரோவ பாரமா போன்ற பாடல்களில் மிருதங்கக்காரர் வெவ்வேறு அழகிய நடைகள் மூலம் பாட்டை போஷித்து வந்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் உற்சாகமாக இருக்கும். பழநி சுப்ரமணிய பிள்ளை வாசிக்கும் போது, மதுரை மணி ஐயர் பல கச்சேரிகளில் பாட்டை நிறுத்திவிட்டு, மிருதங்கத்தைக் கேட்க ஆரம்பித்துவிடுவார். சரணமும் மத்யம காலத்தில் வாசித்த போதும், அதற்கான ‘patterns’ அனுபல்லவி போலல்லாமல் வேறுபட்டிருக்கும். (அவர் வாசித்தது காதில் இருக்கும் போதும், அவற்றை இதற்கு மேல் எழுத்தில் பதிவு செய்ய முடியவில்லை)\n– சவுக்க கால பாடல்களுக்கு (ஸ்லோ டெம்போ) வாசிக்கும் போது (ஜம்பு பதே பாடலுக்கு வாசித்துக் காண்பித்தார்) ஜனங்களின் கவனமெல்லாம் பாடலிலேயே இருக்க வேண்டும். அவர்களின் கவனத்தை மிருதங்கத்தின் பக்கம் திருப்பக் கூடாது. பல்லவியை கீழ் காலத்திலேயே வாசிப்பது உசிதம். மேல் காலத்தில், ஃபரன்ஸ் வாசித்து திறமையை காட்ட கச்சேரியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். எல்லா நேரத்திலும் அப்படி வாசித்தால் கச்சேரி சோபிக்காது. அனு பல்லவிக்கு வாசிக்கும் போது, கீழ் காலத்தோடு சில மத்யம கால சொற்களையும் வாசிக்கலாம். கவனமெல்லாம் பாடகரின் பாட்டில் இருக்க வேண்டும். சங்கதிகள் எல்லாம் நிச்சயம் காது கொடுத்து கேட்க வேண்டும். இந்த சங்கதிக்குப் பின் இந்த சங்கதி என்று அனுமானித்து வாசிக்க வேண்டும். அது ஒரு வகையில் ஃப்ளுக்தான். ஆனால் அந்த ஃப்ளூக் எப்போதும் வொர்க்-அவுட் ஆகும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n– அதற்கு ஒரே வழி நிறைய கேட்க வேண்டும். ஒரு பாடலை நிறைய முறை கேட்கும் போது, அந்தப் பாடல் கச்சேரியில் வரும் போது, சங்கதிகள் எல்லாம் ஒரு கனவு போல கண் முன் தோன்றும். பாடல் தெரிந்தால் கவனம் முழுவதும் பாட்டில் இருக்கும். தெரியாத போதுதான் கவனம் மிருதங்கம் பக்கம் சென்று, இன்னும் சில ஃபரன்கள் வாசிக்கலாமா எனத் தோன்றும்.\n– பாடல் தெரிந்து வாசிக்கும் போது, சில இடங்களில் பாடலை ஒட்டி சொற்கட்டுகளை போட்டால் ரசிகர்கள் ���ிகவும் ரசிப்பர். (பரமாத்முடு பாடலில் ‘ககனா’ என்ற இடத்தை எடுக்கும் போது சாஹித்யம் போலவே சொற்கட்டைப் போட்டு சரணத்தை எடுத்துக் காண்பித்தார்), பாடகர்களும் இதை உணர்ந்து பாடலை எடுக்க வேண்டும். மிருதங்கக்காரர் எடுக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு சிலர் பாடலை எடுக்காமல் இருந்துவிடுகின்றனர். பாடகர் உடன் வாசிப்பவர்களை ஒப்புக் கொள்வது போல நடந்து கொண்டால், ரசிகர்களும் அவர்கள் நன்றாக வாசித்தனர் என்று ஒப்புக் கொள்வர். பாடகர் அப்படி நடக்காத போது, மிருதங்கக்காரருக்கும் உற்சாகம் குறையும். கச்சேரி என்பது ஒரு கூட்டு முயற்சி.\n– பஜன் போன்ற கனமில்லாத பாடல்களுக்கு வாசிக்கும் போது நிறைய கும்காரங்கள் கலந்து வாசிக்கலாம். (கண்டெனா கோவிந்தனா பாடலுக்கு வாசித்துக் காண்பித்தார்) நிறைய light touch-களுடன், கிட்டத்தட்ட தப்லா கேட்பது போன்ற பிரமை உருவாகும் வகையில் வாசிக்க வேண்டும். தீர்மானங்களில் சிறியதாய் இருப்பின் உசிதம்.\n– துரித கால பாடல்களுக்கு இந்த கருத்துகள் பொருந்தா. கச்சேரியில் தொய்வில்லாமல் இருக்க சில நிமிடங்களுக்குப் பாடப்படும் பாடலில், முதலில் இருந்தே மேல் காலத்தில் வாசித்தால்தான் கச்சிதமாகப் பொருந்தும்.\n“எல்லாரும் நிறைய கேட்கணும். பாடகர்களும் இளம் கலைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.”, என்று உரையை நிறைவு செய்தார். அரங்கில் நிறைய இளைஞர்கள் தென்பட்டனர். அவர்களுக்கெல்லாம் ஒரு முக்கிய பாடமாக அந்த உரை அமைந்திருக்கும்.\nசீஸன் அற்புதமாய் தொடங்கிவிட்ட மகிழ்ச்சியில் அடுத்த கச்சேரிக்காக சாஸ்திரி ஹால் கிளம்பினேன்.\nவலைப்பூக்களுக்கு நான் ஒரு late entrant.. 2003-லிருந்து 2005 வரை நிறைய கட்டுரைகளை (பெரும்பாலும் இசை விமர்சனங்கள்) தெரிந்த சில நண்பர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். அப்படி அனுப்பிய மின்னஞ்சல்களில் ஒன்று கூட கைவசம் இல்லை.\nஅப்படி அனுப்பிய ஒரு மடலை பிரகாஷ் அவர் வலைப்பூவில் போட்டார். (இங்கு படிக்கலாம்).\n15-20 கட்டுரைகள் காணாமல் போனதே என்றெண்ணி அவ்வப்போது வருந்துவதுண்டு. யாருக்கும் பெரிய இழப்பில்லை எனினும், அந்த கட்டுரைகளைத் திருபிப் பார்க்கும் பொது, நினைவில் நிற்கும் அக் கச்சேரிகளை மீண்டும் ஒருமுறை கேட்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுமே, அந்த அனுபவத்தை இழந்துவிட்டோம�� என்று நினைத்துக் கொள்வேன்.\nநேற்று, a blast from the past, அன்பது போல, 2003-ல் நான் எழுதிய மின்னஞ்சல் ஒன்று கிடைத்தது. மீண்டும் தொலையாமல் இருக்க, இங்கு போட்டு வைக்கிறேன்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் K G Gouthaman\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_2019%E2%80%9320", "date_download": "2020-07-07T20:27:21Z", "digest": "sha1:QIBA62XE7KY3D7TRPZAQZZ3QFVTF6ELT", "length": 10201, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2019–20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2019–20\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2019–20\nகாலம் 7 – 31 மார்ச் 2020\nஇங்கிலாந்து துடுப்பாட்ட அணி இரண்டு தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதற்காக 2020 மார்ச் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக அமைகிறது .[1][2] சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை அக்டோபர் 2019 இல் உறுதி செய்யப்பட்டது.[3][4] புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், 2020 சனவரியில் இலங்கை துடுப்பாட்ட வாரியம் இரண்டாவது தேர்வுப் போட்டியின் இடத்தை ஆர். பிரேமதாச அரங்கில் இருந்து சிங்கள விளையாட்டுக் கழக அரங்கிற்கு மாற்றியது. [5]\nமார்ச் 19இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.[6]\nஜோ ரூட் ( த. )\nபென் ஸ்டோக்ஸ் ( து.த. )\nஜோஸ் பட்லர் ( இ.க. )\nசுற்றுப்பயணத்திற்கு முன்னர், காயம் காரணமாக மார்க் வுட் இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார், அவருக்கு பதிலாக சாகிப் மஹ்மூத் அணியில் சேர்க்கப்பட்டார். [9]\nகாலி பன்னாட்டு அரங்கம், காலி\nசிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு\nESPN Cricinfo இல் தொடர் வீடு\nபன்னாட்டுத் துடுப்பாட்ட சுற்றுப் பயணங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2020, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-07-07T20:32:21Z", "digest": "sha1:YPJQKM6IARAUXKAWY4KERB32FIGEEXKN", "length": 6193, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் (நூல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாவிரி தமிழகத்தின் உயிரோட்டம் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல்களில் ஒன்றாகும்[1].\nநடந்தாய் வாழி காவேரி, இலக்கியச்சான்றுகள், வரலாறும் கல்வெட்டும், காவிரி பற்றிய வருணனை, இலக்கிய ஆதாரங்கள் என்ற ஐந்து முதன்மைத் தலைப்புகளைக் கொண்டு காவிரியின் வரலாற்றினை பன்முக நோக்கில் உணர்த்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.\n'காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்', நூல், (1990; தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)\n↑ காவிரி தமிழகத்தின் உயிரோட்டம், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2018, 04:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:G._K._in_Sports_and_Games.pdf/58", "date_download": "2020-07-07T18:16:02Z", "digest": "sha1:OUYHLQMPGN77EIJLAJRL363MR4PE4NQ7", "length": 4614, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:G. K. in Sports and Games.pdf/58\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:G. K. in Sports and Games.pdf/58\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:G. K. in Sports and Games.pdf/58 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:G. K. in Sports and Games.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/seeman-charged-against-rajinikanth-skd-216537.html", "date_download": "2020-07-07T19:03:50Z", "digest": "sha1:7Q6MIKHMO46QY7PHGDDWFPVYTG2BEJQI", "length": 10494, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ரஜினியிடம் விசாரணை வேண்டும்! விசாரணை ஆணையத்தில் சீமான் கோரிக்கை | seeman charged against rajinikanth skd– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ரஜினியிடம் விசாரணை வேண்டும் விசாரணை ஆணையத்தில் சீமான் கோரிக்கை\nஇன்று அந்த விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்தார்.\nஇன்று அந்த விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்தார்.\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தவேண்டும் என்று விசாரணை கமிஷனிடம் தெரிவித்தேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு அம்மாவட்ட மக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 ஆயிரத்துக்கு அதிகம��னோர் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லும்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைச் சுட்டுக் கொன்றனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று அந்த விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்தார்.\nஅதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ரஜினி சமூக விரோதிகள் ஊடுருவியதாக தொிவித்தது தொடர்பாக ரஜினியை விசாரணை செய்ய வேண்டும் என்று தொிவித்தேன்.\nஅதற்கு விசாரணை ஆணையம் ரஜினிக்கும் அழைப்பானை அனுப்பி விசாரணை செய்வோம் என்று என்னிடம் தெரிவித்துள்ளனர். மக்கள் போராடுவது குற்றம் என்றால், போராட்டம் சூழலை உருவாக்குவது அதைவிட பெரிய குற்றம்’ என்று தெரிவித்தார்.\nதென்மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nநோய் தொற்று காலத்தில் வாஷின் மிஷினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்..\nஉடல் பருமன் 13 வகையான புற்றுநோயை உண்டாக்குமா..\nதமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை\n9-12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க சி.பி.எஸ்.இ முடிவு\nசிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கு கொரோனா தொற்று\nவிசாரணையில் இறங்கியது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ரஜினியிடம் விசாரணை வேண்டும் விசாரணை ஆணையத்தில் சீமான் கோரிக்கை\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமின்கட்டண விஷயத்தில் தமிழக அரசு மனிதநேயம் இல்லாமல் செயல்படுகிறது - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு\nகொரோனா விழிப்புணர்வூட்ட மதுரையில் 'மாஸ்க்' புரோட்டா அறிமுகம்\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடா���் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nஉடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/sports/page-12/", "date_download": "2020-07-07T19:36:30Z", "digest": "sha1:3GABIWWOYLZ6VBYHZZ3ETB6JMMRHB5PU", "length": 10147, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "விளையாட்டு News in Tamil: Tamil News Online, Today's விளையாட்டு News – News18 Tamil Page-12", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி\nகணவரை கலாய்த்தவர்க்கு பதிலடி கொடுத்த மாயந்தி லாங்கர்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டி... இந்திய பெண்கள் அணி வெற்றி\nInd vs NZ | நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கு\nU19 உலகக் கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த இந்தியா..\nINDvsNZ | இந்திய அணி பேட்டிங்... அணியில் முக்கிய மாற்றங்கள்\nINDvsNZ | முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்\nபாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா\nரன் எடுக்க ஒரே திசையில் ஓடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்\nIndia vs Newzealand | கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்..\nநியூசிலாந்து தொடரிலிருந்து ரோஹித் விலகல்... மாற்றுவீரர்கள் அறிவிப்பு\nடி20 போட்டியில் கோலி, ரோஹித்தை முந்திய கே.எல்.ராகுல்..\nU19 உலகக் கோப்பை : இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை..\nடி-20 தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய கே.எல்.ராகுல்\nநியூசிலாந்து தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகியதாக தகவல்...\nஇந்திய அணியின் அசத்தல் போட்டோஸ்\nநியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி\n8 வருடங்கள் கழித்து ஷேவாக் வீசிய குண்டு\nபால் கேர்ளை நேரில் சென்று நலம் விசாரித்த ரபேல் நடால்..\nவைரலாகும் சாஹல் டிக்டாக் வீடியோ\nINdia vs Newzealand | இந்திய அணிக்கு 40% அபராதம்..\nINDvsNZ | பரபரப்பான கட்டத்தில் கலகலப்பூட்டிய சாஹல்\nகோலி அடித்த பந்தை அந்தரத்தில் பாய்ந்து கேட்ச் பிடித்த நியூ. வீரர்\nINDvsNZ | பரபரப்பான போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி...\nINDvsNZ | இந்திய அணி 165 ரன்கள் குவிப்பு..\nINDvsNZ | அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து பேட்டிங்கில் இந்திய அணி திணற\nINDvsNZ | கடைசி 3 சூப்பர் ஓவர் போட்டியிலும் ஒரே வர்ணனையாளர்\nசூப்பர் ஓவர் வாய்ப்பு பும்ராவுக்கு ஏன்..\nநியூசிலாந்து வீரர்களின் செயலுக்கு குவியும் பாராட்டு..\nநீங்க இப்படி செய்வீங்கனு கனவுல கூட எதிர்பாக்கல...\nவெளிநாட்டு மண்ணில் விராட் கோலி தலைமையில் இந்தியா நிகழ்த்திய சம்பவங்கள்\nஇளம் வீரர்களையும் விட்டுவைக்காத “ஸ்லெஜ்ஜிங்” கலாச்சாரம்\nதோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி..\nசூப்பர் ஓவரின் கடைசி 2 பந்தில் 2 சிக்சர்கள் விளாசிய ஹிட்மேன்..\nINDvsNZ | சூப்பர் ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி.. தொடரையும் வென்றது.\nதென்மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nநோய் தொற்று காலத்தில் வாஷின் மிஷினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்..\nஉடல் பருமன் 13 வகையான புற்றுநோயை உண்டாக்குமா..\nதமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை\n9-12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க சி.பி.எஸ்.இ முடிவு\nசிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கு கொரோனா தொற்று\nவிசாரணையில் இறங்கியது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nஉடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2011/dec/04/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-426128.html", "date_download": "2020-07-07T19:22:43Z", "digest": "sha1:YX323TGBWMRBI4FRR3TOOXBV3WJRBCLB", "length": 19809, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்த வாரம் கலாரசிகன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nஇத்தனை நாள்களாக நான் ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்காமல் போனேன் என்று என்னை விசனப்பட வைத்துவிட்டது மு.அருணாசலம் எழுதியிருக்கும் \"தமிழ் இசை இலக்கிய வரலாறு' நூல். புத்தகம் பெரிதாக இருந்ததால், படிக்க நேரம் கிடைக்காதது ஒரு காரணம். சொல்லப்போனால் அதுதான் நிஜமான காரணம்.\nபிரமிக்கத்தக்க ஆய்வு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு உந்துதல், உள்ளிருந்து செயல்பட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று நம்மை வியக்க வைக்கும் ஆய்வு அருணாசலத்துடையது.\n\"\"பத்தாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இலக்கிய வரலாற்றை முறையாக, பல தொகுதிகளாக எழுதத் திட்டமிட்டு எழுதி வரும்போது, தமிழ் இசை இலக்கியத்திலும் மனம் சென்றது. இசைப் பாடல்களும் இலக்கியமே ஆதலால் அவற்றின் வரலாற்றை ஆய்வதும் நமக்கு அவசியமாயிற்று'' என்று தனது முகவுரையில் எழுதியிருக்கும் அருணாசலம் கூறியிருக்கும் இன்னொரு கருத்தும் மனதில் கொள்ளத்தக்கது.\n\"\"திடமாகச் சொல்வதானால் இசை பற்றிய பேச்சு தமிழில்தான் மிகவும் பழமையாகத் தொடங்கும். இந்திய நாட்டில் பிற எந்த மொழியும் தமிழ் அளவு பழமை உடையது அல்ல. ஆதலால், அங்கெல்லாம் இசையும் இயலும் பற்றிய பேச்சுக்கள் பழமை இல்லை'' என்கிறார் அவர்.\nஇப்படி கர்நாடக சங்கீதம் எனப்படுவது தமிழ் இசைதான் என்பதைத் தர்க்க ரீதியாக நிரூபிக்க முனைந்திருக்கிறார் மு.அருணாசலம். \"\"ஈராயிரம் ஆண்டுகளாக வளர்ந்த தமிழ்ப் பண்ணிசை பண்பாடுதல் மரபு. இல்லையேல் \"கர்நாடக இசை' என்ற பெயரே தோன்ற வழியில்லை. பண்டைப் பழம் பண்ணிசைக்குப் பின்னையோர் தந்த புதுப்பெயரால் - வடமொழிப் பெயரால் - பழமை மாறிவிட்டது.\nஇப்போது வழங்கிவரும் வடமொழி நாட்டிய சாஸ்திரம், தமிழ்ப் பரதர் செய்தது. மொழிதான் வடமொழி. அது சொல்லும் பொருள்கள் யாவும் தமிழருடைய பொருள்கள். பிறமொழிக் கல்வியாளர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடியப் பொதுமொழியான வடமொழியில் தாம் தமிழில் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தை தமிழரான பரதாசாரியர் வடமொழியில் எழுதினார் என்கிறார் அவர்.\nதமிழிசையின் வளர்ச்சியை, அதன் அத்தனைப் பரிணாமங்களையும் விலாவாரியாக அலசி ஆராய்ந்திருக்கும் ஆசிரியர் மும்மூர்த்திகள், பிரசித்த இசைவாணர்கள் பற்றிய குறிப்புகள் தந்திருப்பது அற்புதமான பதிவு. அத்துடன் நின்றுவிடவில்லை அவர். வாத்திய இசைவாணர்கள் தமிழில் பிறமொழி இசைவாணர்கள், சிறந்த சாகித்ய கர்த்தாக்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் பதிவு செய்திருப்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.\nமு.அருணாசலம் எழுதியிருக்கும் \"தமிழ் இசை இலக்கிய வரலாறு' பற்றிய ஆய்வு நூலை உல.பாலசுப்பிரமணியன் பதிப்பித்திர��க்கிறார்.\nமதுரை பாண்டியன் ஹோட்டலில் பதிப்பாசிரியர் உல.பாலசுப்பிரமணியனைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. \"\"புத்தக விமர்சனத்துக்கு இரண்டு படிவங்கள் அனுப்பப்பட வேண்டுமே'' என்று நான் கேட்டதும் அவர் தயங்கியதும்கூட நினைவுக்கு வருகிறது.\nஇந்தப் புத்தகத்தின் மூலநூல் ஆசிரியரின் பணிக்கு எள்ளளவும் குறைவில்லாதது அவரது பணி. இந்தப் புத்தகம் பற்றிய எனது கருத்தைப் பதிவு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள், பாலசுப்பிரமணியம். எப்போதோ நான் படித்திருக்க வேண்டிய புத்தகத்தை இப்போதுதான் படிக்க முடிந்ததும்கூட ஒருவகையில் இறையருள்தான். பாருங்களேன், சென்னையில் இசைவிழா தொடங்க இருக்கும் நேரம்.\nசென்னை இசைவிழாவில் எல்லா சபாக்களிலும் இந்தப் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும். இசை உலகத்துக்குப் பெரும் தொண்டாற்றிவரும் நல்லி குப்புசாமிச் செட்டி போன்றவர்கள் இந்தப் புத்தகத்தை அத்தனை இசைவாணர்களும், இசை ஆர்வலர்களும் படிக்கும் விதமாக விளம்பரப்படுத்தி, இசை விழாவின்போது மறு வெளியீடு நிகழ்ச்சிக்கு உதவவேண்டும் என்பது என் போன்ற இசை ரசிகர்களின் வேண்டுகோள்.\nமலேசியாவில் வாழும் தமிழர்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. கி.பி.1012-இல் \"கெடாரங்கொண்டான்' என்கிற சிறப்புப் பெற்றவரான ராஜேந்திர\nசோழன் முடிசூட்டப்பட்டான். இவன் நக்காவரம் (நிக்கோபார்). அந்தமான், இலங்கை, ஜாவா, இந்தோனேசியா, வடமலாயா முதலிய கடல்கடந்த நாடுகளையும் தனது குடைக்கீழ்க் கொண்டு வந்தான் என்பது சரித்திரம். அன்று மலேய மண்ணிலே பறக்கவிடப்பட்ட சோழரின் புலிக்கொடி, இன்றும் தேசியச் சின்னமாக மலேசியாவில் தொடர்கிறது என்பதுதான் உண்மை.\nசோழர்கள் மட்டுமல்ல, பல்லவ மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பே, ஈப்போ, கங்கைசிப்புட் பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. பல்லவர்கள்தான் இப்பகுதியில் புத்த சமயத்தைப் பரப்பிய தமிழர்கள் என்று தெரிகிறது. ஆதியில் குடியேறிய இவர்கள் புத்தக் கலாசாரப் பொருள்களையும், சிற்பங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். பெüத்த மத குருவான நமது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மன் கூட, சீனாவில் பெüத்த மதத்தைப் பரப்ப ���லேசியா வழியாகச் சென்றிருக்கக்கூடும்.\nஅதேபோல சோழர் காலத்தில் இங்கு உருவாக்கப்பட்ட ஆண்டாள் சிலை, சிவலிங்கப் பீடம், குவளைகள், கண்ணாடி வளையல்கள், பல்லக்கு, கல்நாற்காலி, செப்புச் சிலைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் நின்றுவிடவில்லை. மலாய நாட்டுக்கு பெüத்த, இந்து, இஸ்லாமிய சமய நெறிமுறைகளை முதன் முதலில் கொண்டு வந்தவர்கள் தமிழர்கள்தான். சொல்லப்போனால், சிலாங்கூர், அரசர்கள் சோழ வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றுகூடச் சொல்லப்படுகிறது.\nஇந்த விவரங்கள் மட்டுமல்ல, இன்றைய மலேயா தமிழர்கள் நிலை என்ன என்பதுவரை புள்ளிவிவரங்களுடன், சரித்திர எடுத்துக்காட்டுகளுடன் தொகுத்திருக்கிறார் இர.ந.வீரப்பன். அவர் எழுதியிருக்கும் \"மலேசியத் தமிழர்கள்' என்கிற புத்தகம் மதிப்புரைக்கு வந்திருந்தது. படிக்கப் படிக்க வியப்புதான் மேலிடுகிறது.\nபுலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஆய்வு நூல்கள் மட்டுமல்லாமல், கடல் கடந்த தமிழரின் சரித்திரத்தைக்கூட யாராவது புத்தகமாகத் தொகுத்தால் நல்லது. ஏற்கெனவே தொகுக்கப்பட்டிருந்தால், அதை எனது பார்வைக்குக் கொண்டுவாருங்களேன்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215081/news/215081.html", "date_download": "2020-07-07T18:28:02Z", "digest": "sha1:3TNLC4MGB664MMGANCORYDUPZBSW6CT4", "length": 16544, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீடு வாங்க ஆசையா? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஊருக்கு ஊர் எல்லா வங்கிகளும் இப்போது வீட்டுக்கடன் மேளாவை நடத்தி வருகின்றன. இங்கு உரிய ஆவணங்களுடன் சென்றால் உடனடி வீட்டுக்கடன் கிடைக்கும் என்று அறிவிக்கின்றன. வீட்டுக்கடன் வாங்குவது என்றால் ஒரு நேரத்தில் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் வைத்திருந்த வங்கி கள் இப்போது கூவிக் கூவி அழைக்கின்றன.எத்தனை நாளைக்குத்தான் வாடகை வீட்டிலேயே வசிப்பது, கடன் வாங்கியாவது சொந்த வீட்டுக்குப் போயிடணும் அப்பதான் நிம்மதி’’ என்கிற எண்ணத்தில்தான் நாமும் இருக்கிறோம். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களில் இருப்பவர்கள்கூட இந்த ஓட்டு வீட்டை மாத்தி தளம் போட்ட வீடா மாத்திட்டா தேவலை’’ என்றுதான் உள்ளனர்.\nசிறுநகரங்களிலும் புறநகர்ப் பகுதிகள் விரிவாகிக் கொண்டுதானே உள்ளன மக்களின் மனநிலையில் உருவான இந்த மாற்றம்தான் வீட்டுக் கடன் அளிக்கும் நிறுவனங்கள் தேடி வருவதற்கும் காரணம். ஆனால் இதற்கான வாய்ப்பு அனைவருக்கும் சாத்தியமாவதில்லை என்றுதான் அரசு பல வகைகளிலும் வீடு கட்டுபவர்களுக்கு உதவுகிறது. வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசே இலவச வீடுகளை கட்டித் தருகிறது. ஆனால் நடுத்தர மக்களுக்கு.. மக்களின் மனநிலையில் உருவான இந்த மாற்றம்தான் வீட்டுக் கடன் அளிக்கும் நிறுவனங்கள் தேடி வருவதற்கும் காரணம். ஆனால் இதற்கான வாய்ப்பு அனைவருக்கும் சாத்தியமாவதில்லை என்றுதான் அரசு பல வகைகளிலும் வீடு கட்டுபவர்களுக்கு உதவுகிறது. வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசே இலவச வீடுகளை கட்டித் தருகிறது. ஆனால் நடுத்தர மக்களுக்கு.. இந்தக் குறையை போக்கும் விதமாகத்தான் மத்திய அரசு நடுத்தர வருவாய் பிரிவினர் மற்றும் உயர் நடுத்தர வருவாய் பிரிவினருக்காக ஆவாஸ் யோஜனா என்கிற அனைவருக்கும் வீடு திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.\nஇந்தத் திட்டத்தில் வாங்கும் வீட்டுக்கடனில் 4 சதவீத வட்டி சலுகையை மத்திய அரசு அளிக்கிறது. சாதாரணமாக எல்லா வங்கிகளும் 9 சதவீதம் அல்லது 10 சதவீதம் கணக்கிடுகின்றன என்றால் இதில் 4 சதவீத தள்ளுபடி என்பது இவர்களுக்கு சிறந்த வாய்ப்புதானே… இது தொடர்பாக ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வரதராஜன் நம்மிடம் விளக்கினார். அனைவருக்கும் வீடு என்கிற ஆவாஸ் யோஜனா திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் வீடு கட்ட கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 2022-ம் ஆண்டுக்குள் நகர்ப்புற ஏழை மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமையான சொந்த வீடு அளிக்கும் திட்டம் என்ற�� அரசு அறிவித்தது.\nஆவாஸ் யோஜனா திட்டப்படி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் (Economically Weaker Section – EWS), குறைந்த வருவாய்ப் பிரிவினர் (Lower Income Group – LIG)ஆகியோர் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் நடுத்தர வருமான பிரிவினரும் (Middle income Group) பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு கடனோடு இணைந்த வட்டி மானியம் (Credit linked subsidy scheme- சிஎல்எஸ்எஸ்) என்கிற வட்டிச் சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இது நடைமுறையில் இருக்கிறது. திட்ட காலம் முதலில் ஓர் ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது.\nதற்போது 2019-ம் ஆண்டு மார்ச் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீடுகளை வாங்கினாலும், நாம் புதிதாக கட்டினாலும் இந்த சலுகை பெறலாம். குறிப்பாக ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நடுத்தர வருமான பிரிவினர் வாங்கும் வீட்டுக்கடனில் அதிகபட்சம் ரூ.2.30 லட்சம் ரூபாய் வரை வட்டி மானியம் கிடைக்கிறது வழக்கமாக பொதுமக்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கான நடைமுறைகள்தான் இதற்கும் கடைப்பிடிக்கப்படும். இதில் நடுத்தர வருமான பிரிவினரை இரண்டு பிரிவாக பிரித்துள்ளது. முதலாவது பிரிவில், கடன் வாங்குபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருக்க வேண்டும்.\nஇவர்கள் வாங்கும் வீட்டுக் கடனில், ரூ.9 லட்சம் வரை 4 சதவீத வட்டி மானியம் கிடைக்கும். ரூ.9 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை மட்டும் வழக்கமான வட்டி விகிதம் இருக்கும். உதாரணமாக ஒருவர் ரூ.12 லட்சம் வீட்டுக்கடன் வாங்குகிறார் என்றால், இந்தத் திட்டத்தின் கீழ் மானிய கடன் ரூ.9 லட்சத்துக்கு 4 சதவீத வட்டி கிடைக்கும். இதை 20 ஆண்டுகளுக்கு கழித்தால் ரூ.2.35 லட்சம் மானியம் கிடைக்கும். இந்த ரூ.2.35 லட்சத்தை நாம் திருப்பி செலுத்த வேண்டிய அசலில் கழித்துக் கொள்ளலாம். அதாவது பயனாளி ரூ.9.65 லட்சத்துக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். இதனால் மாதத் தவணையில் ரூ.2,268 குறையும். அதேபோல இரண்டாவது பிரிவின், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை வரையறுத்துள்ளது.\nஇவர்களுக்கான கடனில் ரூ.12 லட்சத்துக்கு 3 சதவீத வட்டி மானியம் பெறலாம். இதன் மூலம் இவர்களுக்கும் திருப்பி செலுத்த வேண்டிய அசலில் ரூ.2.35 லட்ச ரூபாய் தள்ளுபடி கிடை��்கும். அதாவது, ரூ.12 லட்சத்துக்கு மேல் வாங்கும் தொகைக்கு வழக்கமான வட்டியும், ரூ. 12 லட்சம் வரை 3 சதவீத வட்டி மானியமும், 20 ஆண்டுகளுக்கு கணக்கிடப்பட்டு கழித்துக்கொள்ளப்படும். இதனால் மாதத் தவணை ரூ.2,200 வரை மிச்சமாகும். அதாவது இந்த இரண்டு திட்டங்களிலும் 20 ஆண்டுகளுக்கான வட்டி மானியம் அசல் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். இதில் கடன் அளவு நிர்ணயம் செய்யவில்லை என்றாலும், குறிப்பிட்ட கடன் தொகைக்கு மட்டுமே வட்டிச் சலுகை கிடைக்கும். அதற்கு மேல் உள்ள தொகைக்கு வட்டி மானியம் கிடைக்காது.\nஇதேபோல, கடன் தொகைக்கு ஏற்ப வீட்டின் அளவும் உள்ளது. குறிப்பாக முதல் பிரிவில் சலுகை பெற வீட்டின் கட்டுமான பரப்பளவு 90 சதுர மீட்டராக (968.67 சதுர அடி) இருக்க வேண்டும். இரண்டாவது பிரிவினர் சலுகை பெற வீட்டின் கட்டுமான பரப்பளவு 110 சதுர மீட்டராக (1184 சதுர அடி ) இருக்க வேண்டும்’’ என்றார். ஏற்கெனவே தனிநபர்களுக்கான வருமான வரி விலக்கில் வீட்டுக்கடனுக்கு திரும்ப செலுத்தும் வட்டியை கழித்துக் கொள்ளலாம் என்கிற சலுகை இருக்கும் நிலையில், அரசே வழங்கும் வட்டி மானியத்தையும் சரியாக பயன்படுத்திக் கொண்டால் சொந்த வீடு சாத்தியமாகாதா என்ன அதே நேரத்தில் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் பெயரில்தான் கிடைக்கும் என்பதில்லை. அவரை முன்வைத்து குடும்பத் தலைவிகள் பெயரிலும் வாங்கும் வசதியையும் இந்த திட்டம் அளிக்கிறது. கடன் மேளா எங்கே நடக்கிறது என்று விசாரிக்க கிளம்பி விட்டீர்களா அதே நேரத்தில் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் பெயரில்தான் கிடைக்கும் என்பதில்லை. அவரை முன்வைத்து குடும்பத் தலைவிகள் பெயரிலும் வாங்கும் வசதியையும் இந்த திட்டம் அளிக்கிறது. கடன் மேளா எங்கே நடக்கிறது என்று விசாரிக்க கிளம்பி விட்டீர்களா\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபூமி மேலே போனால் என்ன..\nஅணைக்கும் புலி…தழுவும் டிராகன்…| கதைகளின் கதை\nஉலக வல்லரசாக சீனாவின் தந்திரங்கள் \nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nIndia ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/58321/Young-Couples-fallen-in-Well,-When-they-try-to-take-selfie-photo-in", "date_download": "2020-07-07T20:04:08Z", "digest": "sha1:OZO6YUUBZU2TM2ENZJDULIHBNURZNSGM", "length": 9405, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செல்ஃபி மோகத்தால் கிணற்றில் விழுந்த நிச்சயதார்த்த ஜோடி ? - பெண் உயிரிழப்பு | Young Couples fallen in Well, When they try to take selfie photo in Kanchipuram | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசெல்ஃபி மோகத்தால் கிணற்றில் விழுந்த நிச்சயதார்த்த ஜோடி \nபட்டாபிராம் அருகே செல்பி மோகத்தால் திருமணமாக இருந்த மணமக்கள் கிணற்றில் விழுந்து உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nசென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகரை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் அப்பு (24). தனியார் கம்பனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினரான பட்டாபிராம் காந்திநகரை சேர்ந்த ஸ்டெப்பி என்கின்ற மெர்சி-க்கும் ஜனவரி மாதம் திருமணம் நடத்த முடிவு செய்து, கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இருவரும் சென்னை வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது முத்தாபுதுப்பேட்டை அருகே காண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே அமர்ந்து செல்பி எடுத்துள்ளனர். கால் தவறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அவரை பிடிக்க சென்ற போது அப்புவும் கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றில் இருந்து இருவரது அலறல் சத்தம் கேட்டு அருகே வயல்வெளியில் வேலை செய்து கொண்டு இருந்த சடகோபன் என்பவர் அப்புவை காப்பற்றினார்.\nஅதற்குள் மெர்சி தண்ணீரில் மூழ்கினார். பொது மக்கள் உதவியுடன் அருகே உள்ள மருத்துவமனையில் அப்புவை அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து ஆவடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராகவர் தலைமையில் வந்த மீட்பு படையினர் சுமார் 1 மணி நேரம் போராடி இறந்த உடலை மீட்டனர். சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இருவரும் செல்பி மோகத்தில் விழுந்தார்களா அல்லது தற்கொலை முயற்சி செய்து கொள்ள விழுந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.\n“எப்போது எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” - எம்.பி. ஜோதிமணி காட்டம்\nஆழ்துளை கிணறை மூட கோரி போன் செய்த வாலிபர் - ராஸ்கல் என திட்டிய ஆட்சியர்\nஇன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nசேலம்: கொரோனா தொற்று பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்\nசீனாவை அச்சுறுத்தும் வகையில் போர்ப் பயிற்சி செய்த அமெரிக்கா \n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nகேரள அரசியலில் சர்ச்சையை கிளப்பும் 30 கிலோ தங்கக் கடத்தல்.. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்\nநெருப்பாற்றில் நீந்திய இந்திய அணி.. தோனி எனும் கேப்டனை வரலாறு உருவாக்கிய தருணம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எப்போது எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” - எம்.பி. ஜோதிமணி காட்டம்\nஆழ்துளை கிணறை மூட கோரி போன் செய்த வாலிபர் - ராஸ்கல் என திட்டிய ஆட்சியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/tamil-united-kingdom.html", "date_download": "2020-07-07T18:41:47Z", "digest": "sha1:CSA2LYYTIPMEM3SUZVP6WZ2NTQ42Z3BW", "length": 10588, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் தமிழ் பெண் காணாமல் போயுள்ளார்,அதிகம் பகிர்ந்து கண்டு பிடிக்க உதவுங்கள்!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் தமிழ் பெண் காணாமல் போயுள்ளார்,அதிகம் பகிர்ந்து கண்டு பிடிக்க உதவு���்கள்\nபிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன் காணாமல் போயுள்ளதாக பிரித்தானிய காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.\nகடந்த 16ஆம் திகதி இறுதியாக காணப்பட்ட கோகுலவதனி, காலை 10 மணிக்கு, தான் பேர்கர் வாங்குவதற்காக வெளியில் செல்வதாக தெரிவித்துள்ளார். அதன் பின் அவரது தொடர்பு அற்றுப் போயிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவரை காண்பவர்கள், அல்லது இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள்,101 என்ற இலக்கத்திற்கு அழைத்து, quoting reference: 16MIS025661. ஏன்பதனை குறிப்பிட்டு தகவல் வழங்குமாறு காவற்துறையினர் கேட்டுள்ளனர்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tamilnadu-government-plan-to-distribute-the-free-mask-in-ration-shop/", "date_download": "2020-07-07T19:46:30Z", "digest": "sha1:PTGJB5VUZ4V7B5ZID7N5D2CQJLEJDYU4", "length": 13518, "nlines": 99, "source_domain": "1newsnation.com", "title": "விரைவில் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்... தமிழக முதல்வர் அறிவிப்பு... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nவிரைவில் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்… தமிழக முதல்வர் அறிவிப்பு…\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்தி��்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\nவிரைவில் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்… தமிழக முதல்வர் அறிவிப்பு…\nரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nசெய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அதிகமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற இடங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. அதை கட்டுக்குள் கொண்டுவர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளொன்றுக்கு 13,000 கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 4000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் தமிழகத்தில் தான் உள்ளது. ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் தமிழக அரசு இலவசமாக ரேஷன் கடைகளில் மாஸ்க் விநியோகிப்பது பற்றி ஆலோசித்து வருகிறது” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nரூ.70 ஆயிரத்துக்கு மேல் கரண்ட் பில்... மீண்டும் ரீடிங் எடுக்க போவதாக அறிவித்துள்ள மின்சார வாரியம்...\n“எங்களுடைய கரண்ட் பில் ரூ. 70 ஆயிரம் வந்துள்ளது. இதனை எங்களால் கட்ட முடியும். சாதாரண மக்களுக்கு எப்படி சாத்தியம்” என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் பிரசன்னா. நடிகர் பிரசன்னா அளித்துள்ள பேட்டியில், “இந்த மாதம் மட்டுமே எனது தந்தை, மாமனார் மற்றும் எங்கள் வீட்டிற்கு சேர்த்து ரூ.70 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தை விட பல மடங்கு அதிகம். இத்தகைய கட்டண […]\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 107-ஆக உயர்வு.. கேரளா, மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு..\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கியது வறட்சி; வனத்திற்குள் தண்ணீர் நிரப்பும் பணிகளில் வனத்துறை.\nவிறுவிறுப்பாக நடைபெறும் ஜெயலலிதா மணிமண்டபம் பணிகள் அரசு மட்டும் ஊரடங்கினை மீறலாமா\nஅலைபாயுதே பாணியில் திருமணம்: மனைவியை மறந்த காதலன்\nகீழடி அகழாய்வு – ஸ்டாலினின் 3 கோரிக்கைகள்\n‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை 4½ கோடி பேர் பார்த்தனர்: பார்க் நிறுவனம் தகவல்\nஒரே நாளில் அதிகபட்சமாக 693 பேருக்கு வைரஸ் தொற்று.. இந்தியாவில் 4000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..\nவிபத்தில் கைகளை இழந்த பெண்ணுக்கு ஆணின் கை பொருத்தப்பட்ட அதிசயம்…அடுத்து நிகழ்ந்த டிவிஸ்ட் என்ன\nகொரோனாவால் ஏற்படும் பொருளாதார இழப்பை சரிசெய்ய ஆலோசனை… மாநாட்டை புறக்கணித்த பாகிஸ்தான்…அரசியல் ஆதாயம் தேட பாகிஸ்தான் முயற்சி…\n“எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி ஒன்று இருந்தால் தான் வளர்ச்சி அடையும்” -ரஜினிகாந்த்\nஅமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும்; டிரம்ப்\n#BREAKINGNEWS: ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்டோருக்கு கொரானா தொற்று உறுதி\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/11/09/parivadiniseries2018/", "date_download": "2020-07-07T20:13:01Z", "digest": "sha1:LV5J676YJLIVSDGI2BBLGF6CALIBQ5LE", "length": 11118, "nlines": 219, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "பரிவாதினி இசை விழா 2018 | கமகம்", "raw_content": "\nபர்லாந்து விருது 2018 »\nபரிவாதினி இசை விழா 2018\n2013-ல் தொடங்கிய பரிவாதினி வருடாந்திர இசை விழா இந்த ஆண்டும் சில வாரங்களில் நடை பெற��ுள்ளது.\nஇந்த வருடம் கஞ்சிரா மாமேதை ஹரிசங்கர் பிறந்த அறுபதாவது ஆண்டு என்பதனால் அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த முருகானந்தம் அவர்களுக்கு பர்லாந்து விருதினை வழங்கிவதில் பரிவாதினி பெருமையடைகிறது.\nபரிவாதினியின் முயற்சிகள் ரசிகர்களின் ஆதரிவினால்தான் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பதைச் சொல்லவும் தேவையில்லை. பங்களிக்க விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் நன்கொடையை அளிக்கலாம்.\nஅறிவிப்பு, அளுமை, பரிவாதினி, parivadini இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது கஞ்சிரா, பரிவாதினி, பரிவாதினி இசை விழா, பரிவாதினி விழா 2018, பர்லாந்து, முருகானந்தம் | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் K G Gouthaman\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/sabeeramsabeera.html", "date_download": "2020-07-07T19:46:59Z", "digest": "sha1:AJTRS6IDI6O2VHHZJVUNY4ZXOBXEPZ7A", "length": 17129, "nlines": 339, "source_domain": "eluthu.com", "title": "சபிரம்சபீரா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 26-May-1972\nசேர்ந்த நாள் : 05-Feb-2013\nசபிரம்சபீரா அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nநாகூர் கவியே தங்களை அறிய ஆவல் 12-Jul-2019 6:53 am\nநா கூர் கவி :\n,அருமை தோழரே... உமர் கய்யாமின் தாக்கத்தை இக்கவிதையின் நான் காண்கின்றேன். அற்புதம்....\nபாராட்டுதலுக்கு நன்றி தோழி..\t06-Nov-2013 2:39 am\nசபிரம்சபீரா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசபிரம்சபீரா - படைப்பு (public) அளித்துள்ளார்\nபுற்கள் சூடிய பனி கண்ணாடியில்\nசபிரம்சபீரா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசபிரம்சபீரா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசபிரம்சபீரா - சபிரம்சபீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசபிரம்சபீரா - சபிரம்சபீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nசெல்லமான பலி தீர்த்தல் இது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t01-Sep-2017 11:10 am\nசபிரம்சபீரா - சபிரம்சபீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n@சபீரம் சபீரா:) மிக அருமை உங்களது கற்பனை நன்று :) வாழ்த்துக்கள் :)\t11-Sep-2013 11:08 am\nஉள்ளத்தைத் தொட்டது மிகமிக அருமையான கற்பனை வளம். வாழ்க்கைப் பாதையின் கடந்த சுவடுகளை எல்லாம் திரும்பிப் பார்க்கச் செய்துவிட்டது, உங்கள் கவிதை. ஓரத்தில் அந்த ஒரு ஏக்கம் அருமை. 04-Mar-2013 8:04 am\nசபிரம்சபீரா - சபிரம்சபீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசபிரம்சபீரா - கீழக்கோட்டை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎஞ்சியது என்னவோ உயிர் மட்டும்தான்...\nஅப்போது தெரியவில்லை அது நரகமென்று\nபணம் சம்பாதிக்க அவா இல்லை\nசூப்பர் நிஜத்தின் ஆழம் அப்படியே கவிதையில் பிரதிபலிக்கின்றது சுபா அண்ணன் நானிருக்கின்றேன் கலங்காதே.... 30-Oct-2014 4:40 am\nநீளமான வரிகளை குறைத்திருக்கலாம் என்று தோணினாலும் கருத்துச் செறிவு அருமை சான்ஸ் - யே இல்ல போங்க. 17-Nov-2012 11:26 am\nஇது மனித சமூகத்தின் அவலம்.. பாதுகாக்க பலர் இருந்தும் பெண்கள் நல்ல வாழ்விற்கு போராடத்தான் வேண்டி இருக்கிறது ஏனென்று கேட்க ஆளில்லைலாதவர்களுக்கு என்ன சொல்ல.. போராடு போராடு உன்வாழ்கை போனதற்காக அல்ல... இனி உன்போல் யாரும் வாழாதிருக்க ஏனென்று கேட்க ஆளில்லைலாதவர்களுக்கு என்ன சொல்ல.. போராடு போராடு உன்வாழ்கை போனதற்காக அல்ல... இனி உன்போல் யாரும் வாழாதிருக்க\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/09/10/celebrity-actress-running-out-of-congress/", "date_download": "2020-07-07T19:25:32Z", "digest": "sha1:3QLWFDDQ3HX46WWNVBHMH5HHGJ2MBYFR", "length": 8006, "nlines": 111, "source_domain": "kathir.news", "title": "காங்கிரசில் இருந்து ஓட்டம் பிடித்த பிரபல நடிகை! சிறுபிள்ளைத்தனமாக நடக்கிறார்களாம்!!", "raw_content": "\nகாங்கிரசில் இருந்து ஓட்டம் பிடித்த பிரபல நடிகை\nபிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ் பெற்ற இவர், தமிழில் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார்.\nகடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில், கடந்த மார்ச் 27-ஆம் தேதி காங்கிரசில் இணைந்தார்.\nபின்னர், பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.\nஇந்நிலையில், நடிகை ஊர்மிளா மடோன்கர், காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று திடீரென விலகியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், “மும்பை காங்கிரசில் நிலவும் சிறுபிள்ளைத்தனமான உள்கட்சி அரசியலை எதிர்த்துப் போராட முடியாததால் கட்சியில் இருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமாபாத் :கட்டப்பட்டு கொண்டிருந்த முதல் கோயிலை இடித்த பிறகு அங்கே அசான் அறிவிக்கும் இஸ்லாமியவாதிகள்.\nகொரோனாவிலிருந்து மீண்டெழுவதில் இந்தியா தான் உலகிலேயே டாப் - உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉய்கூர் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள்: சீன அதிபர் ஜி ஜின் பிங் உட்பட 30 சீன அதிகாரிகள் மீது ஐ.நா. குற்றவியல் நீதிமன்றத்தில் 80 பக்க புகார் மனு \nமரக்காணத்தில் குளத்தை தூர்வாரும் போது ஆயிரம் வருடம் பழமையான விஷ்ணு சிலை கண்டெடுப்பு.\nகேரள தூதரகம் பெயரில் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கம். முதல்வர் பிரனாயி முதன்மை செயலர் பதவி உடனடியாக பறிப்பு #Kerala\nஇருமடங்கு அதிகரித்த சோலார் பேனல் ஏற்றுமதி - ஊக்குவித்தால் இன்னும் சாதிப்போம் என்று சூளுரைக்கும் நிறுவனங்கள்\nஅருணாச்சல பிரதேசத்தில் பழங்குடியின கடவுள் உருவப்படங்களை எரித்த பாதிரியார் - மத, கலாச்சார அமைப்புகள் வழக்கு பதிவு\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 4,39,947 ஆக அதிகரிப்பு - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 1,80,390 அதிகம்\nஎங்கே இருந்தார் ராகுல் காந்தி நிலைக்குழு கூட்டங்களைத் தவற விட்டது ஏன் நிலைக்குழு கூட்டங்களைத் தவற விட்டது ஏன்\nசமூக நலத் திட்டங்கள் தற்போது ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் வழங்���ப்படுகின்றன.\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் 61.13 சதவீதமாக அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/lanka-ranil-govt-against-non-belive-bill-down/", "date_download": "2020-07-07T18:46:35Z", "digest": "sha1:B7YFB6BD6MEAOWS7R42JNQAQBC4AZ6WZ", "length": 14107, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "இலங்கை : ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..\nகரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு:\nகொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..\nசிங்கப்பூர், இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..\nகுஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..\nதமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nஇலங்கை : ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் நாளில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்ட இலங்கை அரசு\nபதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. தீர்மானத்தையொட்டி இரண்டு நாட்கள் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.\nதீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சி தெரிவித்தது.\nஇருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தீர்மானத்தை ஆதரித்தும், எதிர்த்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வாக்களித்தனர்.\nஇதில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் அரசுக்கு ஆதரவாக 119 எம்பிக்கள் வாக்களித்தனர். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு ��திரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.\nPrevious Post\"ஒரே நாடு - ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்\" அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது: ஸ்டாலின்.. Next Postஒற்றை நதி நீர் தீர்ப்பாயத்தால் தமிழ்நாட்டிற்கு பேராபத்து: டிடிவி தினகரன்..\nசென்னையிலிருந்து இலங்கை யாழ்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை..\nதீவிரவாதத் தாக்குதலில் இருந்து தப்பியதா தமிழகம்\nசபரிமலை கோவிலில் மேலும் ஒரு பெண் தரிசனம்…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்��ிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/royal-challengers-bangalore-delete-profile-pictures-from-social-media-handles-twitter-agog-with-ques-2179468", "date_download": "2020-07-07T20:26:27Z", "digest": "sha1:WNCTOQZWDATBER3K7V6GJ2TDXHUGUWME", "length": 12859, "nlines": 210, "source_domain": "sports.ndtv.com", "title": "RCB அணியின் சமூக வலைதளப் பக்கங்களுக்கு என்னதான் ஆச்சு?- பின்னணி என்ன?, Royal Challengers Bangalore Delete Profile Pictures From Social Media Handles, Twitter Agog With Questions – NDTV Sports", "raw_content": "\nRCB அணியின் சமூக வலைதளப் பக்கங்களுக்கு என்னதான் ஆச்சு\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் RCB அணியின் சமூக வலைதளப் பக்கங்களுக்கு என்னதான் ஆச்சு\nRCB அணியின் சமூக வலைதளப் பக்கங்களுக்கு என்னதான் ஆச்சு\n2020 ஐபிஎல் போட்டிகள் நெருங்கிவரும் வேளையில், இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆர்சிபி அணியின் சமூக வலைதள மாற்றம் ரசிர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.© AFP\nஆர்சிபி அவர்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் படங்களை நீக்கியது\nஇந்த குழு அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் நீக்கியுள்ளது\nஇந்த நடவடிக்கை பரவலான ஊகங்களுக்கும் கேள்விகளுக்கும் வழிவகுத்துள்ளது\nராயல் சேலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின் சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் இருந்து புகைப்படங்களை நீக்கியதால் அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். பெங்களூருவை தளமாக கொண்ட அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அனைத்து படங்களையும் நீக்கியுள்ளது. பயனர்கள் பலர், அணியின் பெயர் மாற்றம், லோகோ அல்லது ஜெர்ஸி மாற்றம் போன்ற மாற்றங்களில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஊகித்து வருகின்றனர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உரிமையான ஆர்சிபி ஒரு பெரிய வர்த்தக மாற்றத்தை அடைந்ததுள்ளது, செவ்வாயன்று ஒரு நிதி நிறுவனத்துடன் மூன்று ஆண்டு பார்ட்னர்ஷிப்பை அறிவித்தது.\n“ஆர்சிபி ட்விட்டர் பக்கத்தில் என்ன நடக்கிறது குறித்து யாருக்காவது தெரியுமா இன்ஸ்டாகிராமில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டன, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அடையாள படம் நீக்கப்பட்டுள்ளது...” என்று வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ட்விட் செய்துள்ளார்.\n“அவர்கள் லோகோ மாற்ற போகிறார்கள் என்று நினைக்கிறேன்” என்றார் ஒரு பயனர்.\n“பெயர் மாற்றபடலாம்” என்றார் இன்னொரு பயனர்.\n“அவர்கள் டெல்லி அணியை பின்பற்றலாம் (டேர்டெவில்ஸ் டூ கேப்பிட்டல்ஸ்). இல்லையென்றார் ஐபிஎல்லை விட்டு விலகலாம்,” என்று ஒரு பயனர் பதிவிட்டார்.\nசில பயனர்கள் இதை பெரிய விஷயமாக எடுத்துகொள்ளவில்லை.\n“நான் அவர்களின் அலுவலகத்துக்கு சென்று பார்த்தேன் அங்கு ‘கோப்பைகளும் இல்லை'” என்று ஒரு பயனர் கிண்டலாக பதிவிட்டார்.\n“ஐபிஎல்லை இழப்பதற்கு புதிய வழியை கண்டுபிடித்துள்ளார்கள் போல் உள்ளது” என்றார் ஒருவர்.\nமாற்றத்தை பார்த்த ஆர்சிபி அணியின் லெக் ஸ்பின்னரான சாஹலும் அதிர்ச்சியடைந்துள்ளார்.\n“ஆர்சிபி, உங்களுடைய படங்கள் மற்றும் பதிவுகள் எங்கு சென்றன\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இது குறித்து ட்விட் செய்துள்ளது.\n“@RCBTweets, எல்லாம் சரியாக உள்ளதா\nகோலி, தோனி, ரோகித் கேப்டன்ஸி; மூன்றுக்கும் உள்ள ஹைலைட்ஸ் பற்றி பார்த்தி படேல் ஓப்பன் டாக்\n“உலகில் சிறந்த பீல்டர் ஏபி டிவில்லியர்ஸ்” - இன்ஸ்டாகிராம் லைவில் கூறிய ஜாண்டி ரோட்ஸ்\n“பைத்தியக்கார தனம்” - சமூக விலகலை பின்பற்றாதவர்களின் வீடியோ பகிர்ந்த பீட்டர்சன்\n“நிச்சயமாகக் கண்காட்சிக்கான போட்டி” - சாஹலின் பேட்டிங் திறமையைக் கிண்டல் செய்த கோலி\nஏபிடியுடனான நேரடி அமர்வின்போது கோலி அனுஷ்காவிடன் என்ன சொன்னார் தெரியுமா\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/fashion-deepika-padukon-look-gorgeous-in-yellow-saree-esr-243341.html", "date_download": "2020-07-07T19:28:02Z", "digest": "sha1:TFG2XN2RXVUOX2RADQTUPKXUP4BTBB3Z", "length": 10832, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "சப்பக் புரமோஷனிற்கு எத்னிக் உடையில் கலக்கும் தீபிகா..! | deepika padukon look gorgeous in yellow saree– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nசப்பக் புரமோஷனிற்கு எத்னிக் உடையில் கலக்கிய தீபிகா..\nமஞ்சள் நிறத்திற்கு காண்டாஸ்டாக சிவப்பு நிற பார்டர் புடவைக்கு கூடுதல் அழகு.\nதீபிகா படுகோன் நடித்து வெளியாகியுள்ள சப்பக் திரைப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக புரமோஷன் நிகழ்ச்சிகளுக்குக் கலந்து கொண்டு வருகிறார்.\nஇந்த புரமோஷன் வேலைகளுக்காக தீபிகா எத்னிக் மற்றும் கலர்ஃபுல்லான டிரெடிஷ்னல் ஆடைகளில்தான் வலம் வருகிறார்.\nஅந்த வகையில் சமீபத்தில் சென்ற புரமோஷனிற்கு அனாமிகா கண்ணாவின் கைவண்ணத்தால் ஆன மஞ்சள் நிற புடவையில் மிளிர்ந்திருக்கிறார். மஞ்சள் நிறத்திற்கு கான்ட்ரஸ்டாக சிவப்பு நிற பார்டர் புடவைக்கு கூடுதல் அழகு. புடவைக்கு எதிர் நிறத்தில் நீல நிறத்தில் பெரிய ஓப்பன் வைத்த பிளவுஸ் வெஸ்டர்ன் டச்சாக இருக்கிறது. இதுதான் சிம்பிலான புடவையையும் ரிச்சாகவும் , ஸ்டைலிஷாகவும் காட்டுகிறது.\nபுடவையின் பளீர் நிறத்தை சற்று டல்லாகக் காட்ட நகைகளை சில்வர் மெட்டலில் தேர்வு செய்துள்ளார். அதுவும் நீல நிற கற்கள் பதித்ததாக பிளவுஸிற்கு மேட்சாக தேர்வு செய்துள்ளார். சாண்டிலியர் காதணி, கை நிறைய வளையல் என டிரெடிஷ்னலாக இருக்கிறார். அதற்கு ஏற்ப மேக் அப்பையும் சிம்பிளாகவே அப்ளை செய்துள்ளார். எப்போதும் போல் பன் ஹேர் ஸ்டைல் அணிந்திருக்கிறார். எப்போதும் ரெட் லிப்ஸ்டிக்கை விரும்பும் தீபிகா புடவை பளீரென இருப்பதால் பீச் நியூட் லிப்ஸ்டிக் தேர்வு செய்துள்ளார். மொத்தத்தில் தீபிகா பர்ஃபெக்ட் டிரெடிஷ்னல் லுக்கில் ஸ்டைலிஷாக ஜொலிக்கிறார்.\nலைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nதென்மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nநோய் தொற்று காலத்தில் வாஷின் மிஷினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்..\nஉடல் பருமன் 13 வகையான புற்றுநோயை உண்டாக்குமா..\nதமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பு இல���லை\n9-12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க சி.பி.எஸ்.இ முடிவு\nசிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கு கொரோனா தொற்று\nவிசாரணையில் இறங்கியது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்\nசப்பக் புரமோஷனிற்கு எத்னிக் உடையில் கலக்கிய தீபிகா..\nஜொலிக்கும் சருமத்தைப் பெற வீட்டிலேயே தயாரிக்கலாம் வெந்தைய ஜெல் கிரீம் : தெரிந்துகொள்ள கிளிக் செய்க\nகத்தரிக்காய் பிடிக்காதவர்களைக் கூட சாப்பிடத் தூண்டும் சுவையில் ’கத்தரிக்காய் வருவல்’ : செய்முறை இதோ...\nவெங்காய புலாவ் செய்ய தெரியுமா.. இல்லையெனில் இங்கே கிளிக் செய்க...\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nஉடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/top-7-business-women-ceo-and-their-brands-for-womens-day-special-121187.html", "date_download": "2020-07-07T20:00:24Z", "digest": "sha1:CNXQSHS3C627VCGAP7DKF3PE37CBSCVG", "length": 19764, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "தொழில் முணைவோர்களாக சாதித்துக் கொண்டிருக்கும் இந்தியப் பெண்கள் , top 7 business women ceo and their brands for women's day special– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » மகளிர்\n#International women's day 2019 : தொழில் முனைவோர்களாக சாதித்துக் கொண்டிருக்கும் இந்தியப் பெண்கள்\nசுயமாக நிற்கும் பெண்களுக்கு ஏற்படும் தடைகள் என்பது எண்ணிலடங்காதவை.\nபெண்களின் இன்றைய முன்னேற்றம் என்பது பல வருட போராட்டத்தை கொண்டது. இருப்பினும் இன்றைய சூழலிலும் அந்த போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக சுயமாக நிற்கும் பெண்களுக்கு ஏற்படும் தடைகள் என்பது எண்ணிலடங்காதவை. இருப்பினும் அவற்றையெல்லாம் முறியடித்து ஆண்களுக்கு நிகராக பெண்களும் டஃப் கொடுக்கின்றனர். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.\nவீணா குமரவேல் : இந்தியாவில் 300 க்கும் மேற்பட்ட கிளை சலூன்களைக் கொண்டு சாதனைப் படைத்த பியூட்டி பார்லர் என்றால் அது நேச்சுரல்ஸ் பியூட்டி சலூன்தான். இதன் நிறுவனர் வீணா குமரவேல் பல பெண்களை தொழில் முணைவோர்களாக மாற்றியிருக்கும் பெருமை அவரைரே சாரும். இவர்களின் எந்த சலூன்களுக்குச் சென்றாலும் முதல் தரத்தில்தான் கவனிப்புகள் இருக்கும் என இவர்களின் வாடிக்கையாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். அதேபோல் மிடில் கிளாஸ் தொடங்கி ஹைகிளாஸ் வரை அனைவருக்கும் பார்லரை சாத்தியமாக்கியது நேச்சுரல்ஸ். தனது பியூட்டி சேவையிலும் விலை பட்டியலை பட்ஜட்டிற்கு ஏற்ப நிர்ணயித்து அளிக்கிறது.\nசுசிதா சல்வான் : நமக்கு பிடித்த விஷயத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். இருந்த இடத்திலிருந்தே பிடித்த பொருளை வாங்கலாம். அதுவும் பெஸ்ட் சாய்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்டு நமக்கு அளிக்கிறது இன்றைய டெக்னாலஜி உலகம். அதில் ஒரு அங்கம் வகிப்பவர்தான் சுசிதா சல்வான். 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இவருடைய எல்பிபி இணையதளம். டெல்லி பல்கலைக் கழகத்தில் படித்து பிபிசியின் மார்கெட்டிங் துறையில் வேலைபார்த்திருகிறார். அந்த சமயத்தில் பிபிசி எண்டர்டெய்ன்மெண்ட் இந்தியாவை தொடங்கி வைத்த பெருமை சுசிதாவிற்கு உண்டு. அங்கிருந்து வெளியேறிய சுசிதா 2012-ம் ஆண்டு எல்பிபியைத் தொடங்கியிருக்கிறார். இதில் உணவு, நிகழ்ச்சிகள், சுற்றுளா, லைஃப்ஸ்டைல் மற்றும் ஷாப்பிங் என வாழ்கையை அனு அனுவாக அனுபவிக்க சிறந்த இடங்களை தேர்ந்தெடுத்து அளிக்கிறது இந்தத் தளம். இது பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை , கோவா, கொல்கத்தா, பூனே, ஹைதராபாத் என முக்கிய நகரங்களில் உள்ள சிறந்த இடங்களை பட்டியலிட்டு வழங்குகிறது. இணையதளம் மட்டுமன்றி இவகளின் 18-35 வயது கொண்ட டார்கெட் ஆடியன்ஸுக்காக ஆப்பும் வைத்துள்ளனர். தற்போது ஒரு மாதத்திற்கு மட்டும் 600000 த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கின்றனர். (Image : sheroes )\nஃபால்குனி நாயர் : இன்று இந்தியாவில் பியூட்டி உலகம் பரந்துபட்டுக் கிடக்கிறது என்றால் அதற்கு நைக்கா நிறுவனமும் முக்கியக் காரணம். இதைத் தொடங்கியவர் ஃபால்குனி நாயர். தனியார் வங்கி நிறுவனத்தில் வேலை பார்த்த ஃபால்குனி எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் தொடங்கப்பட்டதுதான் நைக்கா. இந்தியாவிற்குள் மட்டும் இயங்கக் கூடிய நிறுவனமாக தொடங்கப்பட்ட இது தற்போது உலக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. இந்திய பிராண்டுகள் தொடங்கி இண்டெர் நேஷனல் பிராண்டுகள் வரை அனைத்தையும் அளிக்கிறது. இணையதளம், ஆப் என இரு சேவை வழியாகவும் இந்நிறுவனம் இயங்குகிறது. பொருட்களை அளிப்பது மட்டுமன்றி ஸ்கின், உடல் நிறத்திற்கு ஏற்ப எவ்வாறு சரியானதை தேர்வு செய்ய வேண்டும் என ஆலோசனையும் அளிக்கிறது. இதற்கென பியூட்டி எக்ஸ்பர்ட்டுகள் வைத்துள்ளது.அவர்களுடன் சாட் செய்து நமக்கான தகவலை பெற்றுக்கொள்ளலாம். (Image : business world )\nமாலினி அகர்வால் : எல்லோரையும் போல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ப்ளாக்தான் மிஸ் மாலினி லைஃப்ஸ்டைல் இணையதளம். தற்போது மாதத்திற்கு 500000-த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த மாலினி சிறந்த பத்திரிகையாளர் மற்றும் ரேடியோ ஜாக்கி ஆவார். நண்பரின் அறிவுரை படி 2008-ம் ஆண்டு தொடங்கினார். இதில் பெண்களுக்கான ஊக்கமளிக்கும் கட்டுரைகள், அவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் செய்திகள், குறிப்புகள், ஸ்டைல் என பெண்களுக்குத் தேவையான அனைத்தும் இந்த தளத்தில் சாத்தியம். மாலினியின் தளத்திற்கு 60% இந்தியாவிலிருந்தும் மற்றவை 120 நாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வருவதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். சமூகவலை தளங்களில் 2 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டிருக்கிறார் மாலினி. ( image : verve magazine )\nசாக்‌ஷி தல்வார் : ’ரக்ஸ் அண்ட் பியாண்ட்ஸ்’ என்கிற பெயரில் கால்மிதிகளை விற்பனை செய்யும் இணையதளத்திற்கு நிறுவனர் சாக்‌ஷி தல்வார். வட இந்தியாவில் குக்கிராமங்களில் வசித்து வரும் நெசவளர்களுக்கு வாழ்க்கை அளிக்கும் விதமாக கைகளிலேயே நெய்யப்பட்ட கால்மிதிகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதுதான் இவரின் சிறப்பு. இவரால் பல நெசவாளர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். இவரின் இணையதளம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்மிதிகள் அனைத்தும் கைகளிலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்படுபவையாகும். இதற்காக சாக்‌ஷி பல விருதுகளையும் பெற்றுள்ளார். (image : pinterest )\nரிசா சிங் : இவர், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், சொந்த தொழில் தொடங்க நினைக்கும் பெண்கள் போன்றோருக்கு ஆலோசனை வழங்கும் ’யுவர்டாஸ்ட்’ என்கிற நிறுவனத்தை இயக்கி வருகிறார். மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கு ஊக்கமளித்து அவர்கள��� முன்னேற்ற பாதைக்கு வழிநடத்துகிறது யுவர்டாஸ்ட். தினசரி 300-க்கும் மேற்பட்ட பெண்களை நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குகிறார். இதற்காக 75-க்கும் மேற்பட்ட வல்லுநர்களைக் கொண்டு செயல்படுகிறது . இவர்களின் ஆலோசனைகளால பல பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற்ற நிலையில் இருக்கின்றனர். அதேபோல் ஆண்களுக்கு ஆலோசனைகள் அளிக்கின்றனர். image : hersaga )\nராதிகா அகர்வால் : ஷாப் க்ளூஸ் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர்தான் ராதிகா அகர்வால். இந்தியாவில் வலிமை கொண்ட வெற்றி அடைந்த பெண்களில் ராதிகாவும் ஒருவர். இந்தியாவின் அதிக லாபம் பார்க்கும் முதல் மூன்று ஷாப்பிங் இணையதளத்தில் ஷாப்க்ளூஸும் ஒன்று. அவ்வபோது ஆஃபர்களால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் மார்க்கெட்டிங் யுத்தி ஷாப்க்ளூஸுக்குக் கைதேர்ந்த விஷயமாகும். ஆர்டர்களை சரியான நேரத்தில், சரியான பேக்கிங்கில் அளிப்பதில் ஷப்க்ளூஸ் பெயர் போனது. (image : beboldpeople.com)\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nதமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை\n9-12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க சி.பி.எஸ்.இ முடிவு\nசிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கு கொரோனா தொற்று\nவிசாரணையில் இறங்கியது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nஉடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollystudios.com/musician-illayarajasbp-kj-yesudas-song-for-thamizharasan/", "date_download": "2020-07-07T17:58:48Z", "digest": "sha1:I63O5QNSCHZVN3XKNBZGPEPGDE3WXPOP", "length": 4894, "nlines": 61, "source_domain": "www.kollystudios.com", "title": "Musician Illayaraja,SBP, KJ Yesudas song for \"Thamizharasan\"! - kollystudios", "raw_content": "\nதமிழரசன் ” படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் பாடல்\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ” இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..\nபாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்\nஸ்டண்ட் – அனல் அரசு\nஎடிட்டிங் – புவன் சந்திரசேகர்\nநடனம் – பிருந்தா சதீஷ்\nதயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்\nதயாரிப்பு – கெளசல்யா ராணி\nபடம்ன பற்றி இயக்குனர் பாபு யோகேஸ்வரன். ..\nபடத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்ஆண்டனி சூழ்நிலை காரணமாக ஒரு போராளியாக மாறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.\nஇசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்காக S.P.B ஒரு பாடலையும், 12 வருடங்களுக்கு பிறகு இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்கள் 2020 ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக வலம் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் படத்தின் இயக்குனர் பாபு யோகேஷ்வரன்.\nபடம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5409", "date_download": "2020-07-07T20:16:15Z", "digest": "sha1:YKHGPBAZ6ETH5NFLEFN7ZU2FI5JUCUAL", "length": 6057, "nlines": 148, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Pregnant woman", "raw_content": "\n70 லட்சம் தேவையில்லாத கர்ப்பங்கள்... எச்சரிக்கும் ஐ.நா...\nகரோனா வார்டில் பெண் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்\nகட்டாய கர்ப்ப பரிசோதனை... விமான நிலைத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nதெலுங்கானாவில் கர்ப்பிணி பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்\nகர்ப்பிணி பெண்ணை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த நான்கு இளைஞர்கள் கைது\nஆம்புலன்ஸ் வர தாமதம்...பிரபல நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nதாய்ப்பால் கொடுங்கள்- கர்ப்பிணி பெண்களிடம் கெஞ்சிய பெண் எம்எல்ஏ\nஅதிகாலையில் கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்: குவியும் பாராட்டுக்கள்\nபொள்ளாச்சி அருகே 5 மாத கர்பிணிக்கு கருக்கலைப்பு... உயிரிழந்த கர்ப்பிணி\nவிபத்தில் தப்பித்து, பிரசவத்தின்போது மரணித்த கர்ப்பிணி பெண்\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2014/08/blog-post_25.html", "date_download": "2020-07-07T18:42:18Z", "digest": "sha1:ZSRA3Z4EOCCMDCWOE3C3SWAVAB4W6EQY", "length": 23609, "nlines": 219, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இல்வாழ்க்கை இனிதாக...", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிங்கள், 25 ஆகஸ்ட், 2014\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\n‘மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.’ என்று இதற்கு விளக்கமளித்து இருக்கிறார் சாலமன் பாப்பையா\nஇல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை என்கிறார் கலைஞர் .\nசெய்யுள்களிலும் கவிதைகளிலும் வர்ணிக்கப்படும் இல்வாழ்க்கை உண்மையில் அவ்வாறு பண்போடும் பயனோடும் அமைய வேண்டுமானால் அதற்கு முறையான இறையச்சமும் மறுமைக் நம்பிக்கையும் அங்கு கற்பிக்கப்பட வேண்டும். நாத்திகமும் முரண்பாடான தெளிவில்லாத கடவுள் கொள்கைகளும் அதற்கு அறவே உதவாது என்பது தெளிவு..\nமுறையான இறையச்சமும் மறுமை நம்பிக்கையும்\nமனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக அவனுக்குள் இறையச்சம் இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்தவ��் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான். இன்று நாட்டில் உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வருவதன் விளைவாக மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை மூலம் இந்த அபாயகரமான போக்கைத் தடை செய்கிறது.\n “இறைவன்- அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)\nஇவ்வாறு இறைவனின் தன்மைகளைத் தெளிவாக போதித்து அவனை மட்டுமே மனிதன் வணங்கவேண்டும் என்றும் அவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வழிபட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்கிறது. அத்துடன் இவ்வுலக வாழ்வின் நோக்கம் மனிதனைப் பரீட்சிப்பதே என்பதையும் இவ்வுலகில் மனிதன் செய்யும் செயல்களுக்கு மறுமையில் விசாரணை உண்டு என்பதையும் மறுமையில் நல்லோர்க்கு சொர்க்கமும் தீயோர்க்கு நரகமும் காத்திருக்கிறது என்பதையும் அறிவுப்பூர்வமாக கூறுகிறது.\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)\nஅந்த நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தை அடைவதை இலட்சியமாகக் கொண்டு இறைவன் விதிக்கும் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையை தனி மனித ஒழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம்.\nஇந்த அடிப்படையை அனைவரும் பேணி வாழ்ந்தால் அங்கு ஆரோக்கியமான சமூகம் அமையும். சுயகட்டுப்பாடு, பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, தியாகம் போன்ற அரிய பண்புகள் தனிநபர்களில் உருவாகும். பரஸ்பர அன்பு, உரிமை மற்றும் கடமை பேணுதல், விட்டுகொடுத்தல், கூட்டுறவு போன்றவற்றால் குடும்ப உறவுகள் செழிக்கும்.\nஅவ்வாறு அமைய வேண்டுமானால் நாம் காலதாமதமின்றி மக்களின் சீர்திருத்தத்திற்கான வழிகளை கைகொள்ளவேண்டும். அதற்கு மேற்கண்ட என்ற உறுதியான நம்பிக்கைகளை மனித மனங்களில் நிலைநாட்டி இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும் பண்பை சிறுவயது முதலே மக்களுக்குக் கற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும். அப்போதுதான் அங்கு பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளும், பொறுப்புணர்வு உள்ள பெற்றோர்களும், கணவனை மதிக்கும் மனைவிகளும் மனைவியை மதிக்கும் கணவன்மார்களும் சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் சமூகமும் உருவாகும். பூமியே சிறந்த ஒரு வாழ்விடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\n# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்... # சொத்தை எழுதித் தராததால் சொந்த வீ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nகருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை\nகொடிய நோய்கள் பாதிக்கும்போது ஒரு நோயாளி தன்னம்பிக்கை இழப்பதற்கும் நிராசை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணம் தான் அதுவரை இவ்வுலகில் அனுபவித்த ...\nசுய இன அழிவுக்கு இரையாகும் நாடு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2014\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/07/inter-caste-marriage-bhagavad-gita.html", "date_download": "2020-07-07T19:53:33Z", "digest": "sha1:GWOK7TF7UOFAVX4RTXFLXDYVVLEK532L", "length": 13634, "nlines": 185, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Inter caste marriage & Bhagavad gita", "raw_content": "\n*\"பிராமணப் பெண்ணோ, பிள்ள��யோ வேறு வர்ணத்தவரான க்ஷத்திரிய, வைசிய பிள்ளையையோ, பெண்ணையோ கல்யாணம் செய்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி அர்ஜுனன் வாக்கு*\".\n*குல நாசத்தினால் தொன்றுதொட்டு வருகின்ற குலதர்மங்கள் அழிந்து விடுகின்றன*.\n*தர்மம் அழிந்த பிறகு குலம் முழுவதிலும் அதர்மம் வெகுவாகப் பரவுகிறது*.\n*குலதர்மம் அழிந்து விட்டால் குலத்தில் உள்ள ஸ்த்ரீ---புருஷர்கள் குல மரியாதைக்கும், சமூக மரியாதைக்கும் கட்டுப்படாமல் நடத்தை கெட்டு விடுவார்கள்*.\n*அவர்களுடைய எல்லாச் செயல்களிலும் அதர்மங்கள் நிறைந்தே இருக்கும்*.\n*இதனால் பாவம் மேலும் வளர்ந்து சமுதாயம் முழுவதும் பரவி விடும்*.\n*எங்கும் பாவம் பரவி விடுவதால் சமுதாயத்தில் உள்ள ஸ்த்ரீ---புருஷர்கள் கருத்தில், எந்தக் கட்டுப்பாட்டிற்கும் மதிப்பு இருக்காது*.\n*அவற்றை அறிவதற்குக்கூட முயற்சி செய்யமாட்டார்கள்*.\n*யாராவது எடுத்துச் சொன்னாலும் அவர்களைப் பரிகாஸம் செய்வார்கள் அல்லது வெறுப்பார்கள்*.\n*இந்த நிலையில் சமுதாய தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு ஆதாரம் புனிதமான ஸதி தர்மம்தான்*.\n*ஸதி தர்மத்தின் பெருமையை இழந்தபிறகு, பரிசுத்தமான குடும்பத்து ஸ்த்ரீகள் வெறுக்கத்தக்க விபசார தோஷத்திற்கு ஆளாவார்கள்*.\n*பல வகுப்பினரிடமும் பழக்கம் ஏற்பட்டு விடும்*.\n*தாய்----தந்தையர் மாறுபட்ட வர்ணத்தினர் ஆவதால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் குலக்கலப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்*.\n*இப்படி குலத்தில் பரம்பரையாக வந்த புனிதத் தன்மை முழுவதும் எளிதாக நாசமாகிவிடும்*.\n*வர்ணக்கலப்பு குலநாசம் செய்தவர்களையும், குலத்தையும் நரகத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியது*.\n*இவர்களுடைய முன்னோர்கள்கூட ச்ராத்தம்,தர்ப்பணம்---இவற்றை இழந்து வீழ்ச்சி அடைவார்கள்*.\n*(ச்ராத்தத்தில் பிண்டம் வைப்பதும், பித்ருக்களை உத்தேசித்து பிராமணர்களுக்கு அனனமிடுவதும்தான்\"பிண்டக்ரியை\"*.\n*தர்ப்பணத்தில் எள்ளும், தண்ணீரும் விடுவதுதான்\" உதகக்ரியை\"*.\n*சாஸ்திர முறை மீறப்பட்டு விட்டபடியால், அது பித்ருக்களுக்குப் போய்ச் சேருவதில்லை*.\n*இவ்வாறு சந்ததிகள் மூலம் கிடைக்க வேண்டிய பிண்டம் ஜலம் ஆகியவைக் கிடைக்காததால் முன்னோர்கள் வீழ்கிறார்கள்*.\n*குலநாசம் செய்பவர்களின் இந்த வர்ணக்கலப்பு ஏற்படுத்துகின்ற குறறங்களினால், தொன்றுதொட்டு வருகின்ற குல���ர்மங்களும், ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன*.\n*வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை வர்ண தர்மங்கள்*.\n*எவர்களுடைய குலதர்மமும், ஜாதி தர்மமும் அழிக்கப்பட்டு விட்டனவோ, அதர்மத்தில் வீழ்ந்துவிட்ட அத்தகைய மனிதர்கள் பாவங்களின் பயனாக வெகுகாலம்\" கும்பீபாகம், ரௌரவம் ஆகிய பயங்கரமான நரகங்களில் வீழ்ந்து பற்பலவிதமான யமதண்டனைகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்*.\n*ஆகவே குலநாசத்திற்குரிய செயலை ஒருபோதும் செய்யக் கூடாது*.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000026264_/?add-to-cart=6179", "date_download": "2020-07-07T18:55:57Z", "digest": "sha1:FDD6ACCC3TF5NWWZWX3U7MJKELSCKOM2", "length": 4184, "nlines": 116, "source_domain": "dialforbooks.in", "title": "மலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் மாட்சியும் – Dial for Books", "raw_content": "\nHome / ஆன்மிகம் / மலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் மாட்சியும்\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் மாட்சியும்\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் மாட்சியும் quantity\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் மாட்சியும், திருமுருக கிருபானந்த வாரியார், Guhashri Vaariyaar Pathippagam\nகவிதா பப்ளிகேஷன் ₹ 40.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 50.00\nஉங்கள் ராசிப்படி அதிர்ஷ்டச் சக்கரமும் யந்திரத்தகடும்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nஅய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை\nYou're viewing: மலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் மாட்சியும் ₹ 61.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/katturai-list/tag/11249/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T19:12:11Z", "digest": "sha1:2MO42BVJAD7Z4BDLTPL37IDCIHBHAKIY", "length": 5765, "nlines": 215, "source_domain": "eluthu.com", "title": "மருத்துவம் கட்டுரைகள் | Katturaigal", "raw_content": "\nகரிய, செம்மை நிறப் பெண்டிற் முலைப்பலின் குணம்\nயாருடா மெண்டலு★ கூமுட்டைகளா ,\nமருத்துவம் கட்டுரைகள் பட்டியல். List of மருத்துவம் Katturaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-07T19:01:19Z", "digest": "sha1:TJ2AN7SZTH6PYEJL5QKOLIABOFGIK47O", "length": 8764, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜேம்ஸ் பாண்ட் என்பது நாவலாசிரியர் அயன் பிளெமிங் 1953 ஆம் ஆண்டு உருவாக்கிய ஒரு கற்பனை கதாபாத்திரம். ஜேம்ஸ் பாண்ட் கதையில் வரும் இந்த கதாபாத்திரம் ஒரு பிரிட்டன் நாட்டு ஒற்றராக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவரது குறிப்பெயர் 007. இதனடிப்படையில், இதுவரை சுமார் 24 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 1960 முதல் 2015 ஆம் ஆண்டு வரை 25 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அனைத்து படங்களும் மிக அதிக பொருட்செலவில் உருவானவை. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\n1962 : டாக்டர் நோ\n1963 : புரெம் ரஷ்யா வித் லவ்\n1964 : கோல்டு பிங்கர்\n1967 : யு ஒன்லி லிவ் டூவைய்ஸ்\n1969 : மாட்சிமை ரகசிய சேவை\n1971 : வைரங்கள் என்றென்றும்\n1973 : வாழு சாகவிடு\n1974 : தங்க துப்பாக்கி கொண்ட மனிதன்\n1977 : என்னை காதலித்த ஒற்றன்\n1981 : உங்களது கண்களுக்கு மட்டும்\n1985 : கொள்வதற்கு ஒரு பார்வை\n1987 : வாழும் பகல் வெளிச்சம்\n1989 : கொள்வதற்கான உரிமம்\n1995 : தங்க கண்\n1997 : நாளை என்றும் சாகாது\n1999 : உலகம் போதாது\n2002 : வேறு நாளில் மடிந்துபோ\n2006 : கேளிக்கை விடுதி\n2008 : துளிம ஆறுதல்\n2012 : ஆகாயம் விழும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/52", "date_download": "2020-07-07T19:54:08Z", "digest": "sha1:BP6JFUSLMEM3SXBCHSZ6DLSXF6LQGQ2L", "length": 7773, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/52 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/52\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n50 வெள்ளைப் பூண்டு-வ்ாத கோயைத் தடுக்கும், கஷயத் திற்கு நல்லது - கோழையை அகற்றும் பசியைக் தாண்டும் - இருமல், மூலம் இவைகளுக்கு நல்லது. இதில் அயடின் இருக்கிறது. நுண் ணிய கிருமிகளைக் கொல்லும், வெற்றிலை - இருதயத்திற்கு நல்லது உஷ்ண காரி - ஸ்திரிகளுக்குப் பாலைப் பெருக்கும், காமம் பெருக்கிகார வெற்றிலை - கபத்தை நீக்கும், குரல் கம்மல், வயிற்றுப்பசம் இவைகளே நீக்கும் - கபம், வாய்வு இவைகளைக் குறைக்கும் - ஜீரணமுண்டு பண்ணும்வெற்றிலையை எண்ணெயில் நனைத்து, விளக்கில் காட்டி சூடுண்டாகச் செய்து, மார்பின் மீது போட் டால், கப இருமல் குறையும், வெற்றிலேச் சாறுடன் சுண்ணும்பு கலந்து தொண்டைக் குழியில் மேலே தடவ, கபம், இருமல் நீங்கும் - வெற்றிலையைப் புசிக் கும்போது, காம்பு, துணி, நரம்புகள் இவைகளைக் கூடுமான வரையில் அகற்றிப் புசிக்கவும். வேப்ப நெய்-காப்பான், சொறி, சிரங்கு இவைகளை நீக்கும்-ஆலை பிக்கத்தை அதிகரிக்கும். வேப்பம் பூ - வாந்தியைத் தடுக்கும் - மலக்கிருமிகளே நீக்கும். பசியுண்டாக்கும் - உஷ்ண காரி - வேப்பம் பூவை துவையலாகச் சாப்பிடலாம் - பழைய வேப்பம் பூவே நல்லது. வேப்பம்பூ ரசம் உடம்பிற்கு நல்லது. வேப்பிலை-பெரு வியாதி, அம்மை கொப்புளம் இவை களுக்கு நல்லது-இதை அரைத்துக்கட்டினுல், கட்டி கள் பழுக்கும்--வேப்பிலேயையும், மஞ்சளையும் அரை த் துப் பூசினல் கரப்பான் குணமாகும்-சொறி சிரங்கு நீங்கும் - வேப்பங் காற்று கிருமிகளைக் கொல்லு மென்பர். வேர்க் கடலே-தேகத்தை போஷிக்கும்; மதுமேகக்காரர் கள் புசித்தல் நலம்-ஆனுல் பித்த முண்டாக்கும், மித மாய்ப் புசித்தல் நல்லது, பழுப்புச் சர்க்கரையுடன் சேர்த்துப் புசித்தல் கலம், அவுன்ஸ் வேர்க்கடலே\nஇப்பக்கம் கடைசியாக 22 ஆகத்து 2019, 04:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/13", "date_download": "2020-07-07T19:26:02Z", "digest": "sha1:V5JFD2OR7QWQTPUD7BWYOVCYDVGHAKQB", "length": 6975, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nதானாக வந்தமையும் மோனை எதுகையும், நினைக்க இனிக்கின்ற இலக்கிய நயங்களும், வாழ்க்கையில் தோய்ந்த அனுபவ முத்திரைகளும், நிலைத்த உண்மையும், பழகு தமிழே வழங்கும் உவமை முதலிய அழகுகளும், நல்ல சொல்லாட்சியும், தடையில்லா நடைப்பெருமையும் நோக்கி இலக்கியங்களை மதிப்பிட வேண்டும். தாய்மை தரும் தாலாட்டு இவ் வகையில் பெருமை பெற்று விளங்குகிறது. இப் பெருமையை உணர வேண்டமானால் நிலைபெற்ற பிற இலக்கியங்களோடு தாலாட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\n“கொத்துவிடா நெத்தும் கோதுபடா மாங்கனியும்\nபருவப் பலாச்சுளையும் பக்குவத்து மாங்கனியும்\nஅக்கரையில் சர்க்கரையும் அதிமதுரத் தென்னவட்டும்\nகாய்ச்சிய பாலுங் கற்ண்டும் செந்தேனும்\nஏலங் கிராம்பும் இளங்கொடிக்கால் வெற்றிலையும்\nசாதிக் களிப்பாக்கும் சங்குவெள்ளைச் சுண்ணாம்பும்\"\nசீர்வரிசைகளாகக் கொண்டு வந்தார்களாம், குழந்தை பிறந்ததைப் பார்க்கவந்த அம்மான் மார் இப்பாண்டிய நாட்டுத் தாலாட்டைச் சிலப்பதிகாரத்துடன் ஒப்பிட்டுக்காண்போம். பேரியாற்றங்கரையில் சேரன் செங்குட்டுவன் தங்கியிருக்கையில், குன்றக் குறவர்கள் கொண்டு வந்ததாக இளங்ககோவடிகள் குறிப்பிடும் காணிக்கைப் பொருள்கள் பற்றிய, பா நடையும் பண்பும், மேற்கண்ட தாலாட்டு வரிகளை நமக்கு நினைவு\nஇப்பக்கம் கடைசியாக 18 மே 2020, 13:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/campaign/", "date_download": "2020-07-07T20:09:49Z", "digest": "sha1:YLJPIUSZ4ALN3B7XTPTA62OTT7VN53QQ", "length": 51022, "nlines": 357, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Campaign | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nவாரயிறுதி விஐபி: மணிக்கூண்டு சிவா\n1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா\n அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாள��்கள் போல கதவை சாத்தாத குறை நொந்து நூலாய் போனதான் மிச்சம் நல்ல மற்றும் புதிய அனுபவம்\nநிறைய வீடுகளில் நாயும் மற்றும் பூனையும் இருந்தது என் சட்டையில் ஓபாமா படத்தை பார்த்ததும் மடாரென்று ஓருவர் கதவை சாத்தியது என் மன கண்களை விட்ட அகல மறுக்கிறது\n2. ஒபாமாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்ததா புகைப்படம் எடுத்துக் கொண்டதுண்டா அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால், ‘ஒரு கேள்வி கேட்கலாம்’ என்றால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள என்ன வினா/பிரச்சினை/கேள்வி தங்கள் மனதில் தொக்கி நிற்கிறது\n ஓபாமாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை அப்படி அவரை பார்க்க கிடைத்தால் அவரிடம் மிகவும் பிரியமாக கேட்க விரும்பும் கேள்வி மூன்று.\nகேள்வி ஓன்று : உங்களுக்கு அரசியல் வானில் மிகவும் பிடித்த எழுச்சி பேச்சாளர் யார்\nகேள்வி இரண்டு : நீங்கள் ஏன் ஹில்லாரி கிளிண்டனை துணை அதிபராக தேர்ந்து எடுக்கவில்லை அப்படி எடுத்து இருந்தால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோணவில்லையா\nகேள்வி மூன்று : நீங்கள் அதிபர் ஆனவுடன் (ஆகிவிட்டால்) ஈழ மக்கள் மிகவும் ஏங்கும் நேசிக்கும் “தமிழ் ஈழத்தை” வாங்கி தருவீர்களா\n3. ஒபாமாவின் திட்டங்களினுள் எந்த கொள்கை தங்களை வசீகரிக்கவில்லை எவ்வாறு அதை மாற்றியமைத்தால் தங்களை மேலும் கவர்ந்திருக்கும்\nஅவருடைய எல்லா கருத்தகளிலும் முழு உடன்பாடு உண்டு\n4. சாதாரணமாக மாதத்திற்கொருமுறை சீட்டாட்டம், வருடத்திற்கொருமுறை பேச்சிலர்ஸ் பார்ட்டி என்று ஊர்சுற்ற கிளம்பினாலே வீட்டில் புகம்பம் வெடிக்கும். களப்பணியினால் குடும்பத்தில் குழப்பம் வந்ததா\nஅரசியல் பணி / சமூகப் பணி / தமிழ்ச் சங்க பணி / வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை பணி/ எல்லாம் என் மனதிற்கு மிகவும் பிடித்த விசயம். என் வாழ்க்கை துணை இவை எல்லாவற்றிக்கும் முழு ஆதரவு தருகிறார் என்றும் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது\n5. 2008க்கான ப்ரைமரி தேர்தலில் எவரையாவது ஆதரித்தீர்களா இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா அல்லது பஞ்சப்படியாக ‘ஒபாமா தேர்வுக்குழு’ ஏதாவது தருவதுண்டா\n2008 பிரைமரி தேர்தலில் நான் ஹில்லாரியை ஆதரித்தேன், காரணம் அவர் தந்தைப் பெரியார் சொன்னப் படி பெண்கள் எல்லாப் பொறுப்பிற்கும் வர வேண்டும். மேலும் ஹில்லாரி கடந்த வந்த பாதையில் அவர் அடைந்த துயரங்கள் அதிகம் அவருடைய கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு\nஓபாமா தேர்தல் பணிக்கு சென்ற பொழுது பைசா காசு செலவில்லை மனமும். நேரமும் வேண்டும் அவ்வளவுதான்\n(ஓபாமாவிற்காக ஒருநாள் – பதிவு)\nஅமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.\nபெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.\nசன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.\nஎதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை.\nபொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி காற்றில் பறந்த மாதிரி இதுவும் பார்வையாளர் காதில் பூச்சூட்டலோ\nஒபாமாவின் பிரச்சாரம் போலவே விளம்பரமும் அமைந்திருந்தது. நிறைய வசனம்; கொஞ்சமாய் கொள்கை விளக்கம்.\nதன்னுடைய அம்மாவின் கடைசி காலம், மருத்துவ செலவுகளோடு மன்றாடுவதை சொல்லி அனுதாபம் தேடியது.\nகுழந்தைகள், தாத்தா, பாட்டி, குடும்பம் என்று ஒபாமாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் விமர்சனங்களுக்கு பதில் தந்தது.\nநிகழ்ச்சி முழுக்க சோகமயமாக, அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த பயமுறுத்தல்களைக் கொடுத்தது. ‘நான் ரொம்ப செலவழிக்கிறேனோ வேலை போயிடுமோ’ என்னும் அச்சமூட்டுவதாக அமைந்தது.\nஇறுதியாக நேரடி ஒளிபரப்பாக ஃப்ளோரிடா பேச்சைக் காட்டினார்கள். டிவியில் பார்க்கும் போதே உத்வேகம் எழும்பியது.\nஒவ்வொரு முறை டிவியில் தோன்ற��ய பிறகும் ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்த முறையும் வாக்காளர்களிடையே மதிப்பு உயரலாம்.\nஜனநாயகக் கட்சி மாநாட்டில் வெள்ளை மாளிகை போல் மேடை அமைத்தார். இதில் ஜனாதிபதி அறை போன்ற தோற்றம், மக்களிடையே ‘இவர்தான் தலைவர்’ என்னும் பிம்பத்தை வளர்க்கலாம்.\nஅரை மணி முழுக்க ‘வரி விலக்கு’ என்பதே தாரக மந்திரமாக உச்சாடனம் செய்யப்பட்டது. சில சமயம் மெகயின்/குடியரசுக் கட்சி விளம்பரமோ என்று எண்ண வைக்குமளவு.\nபென்சில்வேனியா உழைப்பாளிகள் முதல் ஃப்ளோரிடாவின் முதிர்ந்தோரைக் குறி வைத்த நிகழ்ச்சி. இந்த விளம்பரம் அவர்களை ஒபாமா பக்கம் சாயவைக்காது.\nஹில்லரியின் ப்ளூ காலர் வெள்ளைக்காரர்களையும் பேலின் வந்ததால் குடியரசுக் கட்சி வாக்காகி போன பெண்களையும் இந்த மாதிரி கவர்ச்சிகள் ஈர்க்குமா\nபராக் ஒபாமாவும் சாரு நிவேதிதாவும்\nசாரு நிவேதிதா எழுதிய ராஸ லீலா நாவலில் இருந்து:\nஇந்த நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியப் பிரதம மந்திரிகளின் குடியரசு தின உரைகளை கவனித்துப் பாருங்கள். அல்லது, ஜனாதிபதி மக்களுக்கு ஆற்றும் உரைகளக் கேட்டுப் பாருங்கள்.\nஅச்சு அசல் நக்ஸல்பாரி போராளிகளின் பேச்சு போலவே இருக்கும்.\nநாட்டில் நிலவும் பஞ்சம், வறுமை, கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள், அரசியலில் புகுந்துவிட்ட கிரிமினல்களை ஒடுக்க வேண்டியதன் அவசியம், வேலையில்லாத் திண்டாட்டம், ஜாதிக் கொடுமை, பெண்ணடிமைத்தனம் என்று பல பிரச்சினைகளைப் பற்றி நக்ஸல்பாரிகளின் மொழியிலேயே பேசியிருப்பார்கள்.\nஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரிகளின் உரையைத் தயாரித்துக் கொடுக்கும் அவர்களது காரியதரிசிகள் ஒருவேளை பழைய எம்மெல் ஆட்களோ என்று கூட பெருமாளுக்கு சந்தேகமாக இருக்கும்.\nதமிழினத் துரோகி என்பது போல் சோஷலிஸம் என்பது அமெரிக்காவில் தகாத வார்த்தை. ஒபாமாவை சமதருமம பேசுபவர் என்று சித்தரிப்பதன் மூலம் இழக்கும் வாக்காளர்களைப் பெற முடியும் என்பது மெகயினின் புதிய பிரச்சார யுக்தி.\nஒபாமாவை சோஷலிஸ்ட் என்று முத்திரை குத்தும் ஊடகங்களின் தொகுப்பு மற்றும் $700 பில்லியன் கொடுத்து நிறுவனங்களை தேசியமயமாக்குவது சோஷலிசம் அல்ல என்று பேட்டி கொடுக்கும் மெகயினின் விழியம்:\nமேலும் விவரங்களுக்கு: Democracy Now | McCain Campaign Calls Obama a “Socialist” — But Why is That a Smear\nகார்ல் மார்க்ஸின் சித்தாந்தம் மீண்டும் பிரபலம் அடைகிறதா ஜெர்மனியின் மிகப்பெரிய இடதுசாரி பிரசுர நிறுவனங்களில் ஒன்றான டியெட்ஸ்ஸின் பார்வை அது.\nதற்போதைய உலக பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து மார்க்ஸின் பிரபல படைப்புகள் எல்லாம் தமது கடைகளில் வேகமாக விற்றுத் தீர்ந்துவருகின்றன என்று அப்பிரசுர நிறுவனம் கூறுகிறது.\nகார்ல் மார்க்ஸுடைய பொருளாதாரச் சித்தாந்தம் – அதிலும் குறிப்பாக அதன் ரஷ்ய லெனினிய வடிவம் – சோவியத் ஒன்றியம் 1980களின் பிற்பகுதியில் சிதறுண்டதிலிருந்தே, தனது மொத்த மவுஸையும் இழந்துவிட்டிருந்தது.\nஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை, முதலாளித்துவத்தின் தோல்வியாகப் பார்க்கும் சிலர், நாம் எங்கே கோட்டை விட்டிருக்கிறோம் என்பதை மார்க்ஸின் சித்தாந்தத்தால் விளக்க முடியும் என்று நம்புகின்றனர்.\nஅமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தமிழக ஜனநாயகம் எவ்வளவோ தேவலாம் – மூஸ் ஹன்ட்டர்\n5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை\nஇந்த கேள்வி விலாவரியாக விவாதிக்கத் தகுந்தது. கோர்வையாக என்னால் பதிலளிக்க முடியுமா என்று தெரியவில்லை.\nமுதலில், தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொதுவாக இந்திய, அமெரிக்க அரசு, அதிகார முறைகள், தேர்தல்கள், அவற்றையொட்டிய பிரச்சார முறைகள் போன்றவற்றை வேண்டுமானால் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.\nமுதலில் இந்தியாவில் தேர்தல் என்பது ஒரு திருவிழா போன்றது. பொதுமக்களின் ஆர்வமும், பங்கேற்பும் அதிக அளவில் இருக்கும்.\nஇங்கு அப்படி வெளிப்படையாகத் தெரிவதில்லை. வாக்களிப்பு சதவீதமே மிகக்குறைவு.\nஇந்தியாவிலும் நடுத்தரவர்க்கத்தினர் அதிகமாக வாக்களிப்பதில்லை என்று கூறப்படுவதுண்டு. இங்கு ஏழைவர்க்கத்தினர் தான் அதிக அளவில் வாக்களிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.\nவாக்கு வங்கி அரசியல் இங்கும் இருப்பதாகவே நினைக்கிறேன். நம் ஊரில் மதம், ஜாதி என்றால், இங்கு இனம், மதம் வாக்கு வங்கி அரசியலுக்கு அடிப்படையாக உள்ளன. ஒரே வித்தியாசம் பலகட்சி ஜனநாயகமான இந்தியாவில்/தமிழ் நாட்டில் இந்த குழுக்கள் ஏதாவது ஒரு சிறுகட்சியையாவது முன்னிறுத்தி செயல்படுவதால் இப்போதெல்லாம் பல கட்சிகளைச் சேர்த்து கூட்டணி அமைத்து இத்தகைய வாக்கு வங்கிகளைக் கவர முயற்சிக்கிறார்கள்.\nஇந்நாட்டில் இரு கட்சி ஜனநாயகம் செயல்படுவதால் அந்த குழுக்களின் அரசியல் சாரத அமைப்புகளை கவர வேண்டியுள்ளது. அக்குழுக்கள் நடத்தும் கூட்டங்களுக்கு இரு தரப்பு வேட்பாளர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனாலும், நம் ஊரில் மதங்கள், ஜாதிகள் வெளிப்படையாக கட்சிகள் அமைத்து செயல்பட்டாலும், அவை தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக நான் நினைக்கவில்லை.\nபெரிய கட்சிகள், அவற்றின் தலைவர்கள் மீதிருக்கும் அபிமானம் பெருமளவும், அப்போதைய பொதுப் பிரச்சினைகள் ஓரளவும் தான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என்பது என் கருத்து. ஜாதி, மதக் குழுக்கள் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கம் சாய்ந்து முடிவுகளை மாற்றுவதில்லை.\nஓரிரு ஜாதிகள் வேண்டுமானால் அரசியல் ரீதியில் வெற்றிகரமாக ஒன்று திரண்டிருக்கலாம். அதற்குக் காரணம் அந்த ஜாதிகளில் தோன்றிய நம்பிக்கைக்குரிய தலைவர்கள் மட்டுமே காரணம். இங்கும் வேட்பாளர்கள் ஒவ்வொரு மக்கள் குழுவுக்கும் தகுந்த மாதிரி பேச வேண்டியுள்ளது.\nஇனம் என்று எடுத்துக்கொண்டால் யூதர்கள், ஹிஸ்பானிக்குகள், கறுப்பர்கள் போன்ற இனக்குழுக்கள் ஏதாவது ஒரு கட்சியை அல்லது வேட்பாளரை பெரும்பான்மையாக ஆதரிக்கும் நிலை உருவாகிறது.\nபொதுவாக கறுப்பர்கள் ஜனநாயகக் கட்சியை அதிகமாக ஆதரிக்கிறார்கள். கடந்த தேர்தல்களில் ஹிஸ்பானிக்குகள் பெரும்பான்மை ஜார்ஜ் புஷ்ஷை ஆதரித்தனர். இந்த தேர்தலில் இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், ஒபாமா பக்கம் சாய்வதாகத் தெரிகிறது. உதாரணமாக கொலராடோவில் ஹிஸ்பானிக்குகளின் ஆதரவு தேர்தலை முடிவு செய்யும் என்று கருதப்படுகிறது.\nஅடுத்து பணம். நம் ஊரில் தேர்தலின்போது கருப்புப்பணம் புகுந்து விளையாடும். சொல்லப்போனால் கருப்புப்பணம் வெளியே வர, செல்வம் மறுவிநியோகம் ��ெய்யப்பட தேர்தல் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது. தேர்தல் பணம் பலத்தரப்பட்ட மக்களை வெவ்வேறு வகையில் சென்றடைகிறது.\nஇந்த நாட்டில் தேர்தலில் சொந்த பணத்தை செலவிடுவது மிகமிகக் குறைவு. தனிநபர், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள், அரசு நிதி ஆகியவையே தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கின்றன. ஆனால் இந்த நாட்டிலிருக்கும் தேர்தல் பிரச்சார முறைகள் காரணமாக செலவிடப்படும் பணம் பெரும்பாலும் தொலைகாட்சி, வானொலி போன்ற பெரிய விளம்பர நிறுவனங்களுக்கே போகிறது.\nவாக்களிக்கும் முறைகளில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். இந்தியாவில் இருப்பது போன்று சீரான வாக்களிக்கும் முறை இங்கு இல்லை.\n2000 ஆம் ஆண்டு தேர்தலின்போது தான் இங்குள்ள வாக்களிக்கும் முறையில் உள்ள குழப்பங்கள் தெரிய ஆரம்பித்தன. தேர்தலை நடத்துவது, அது நாட்டின் அதிபர் தேர்தலாக இருந்தாலும், பொறுப்பு மாநில அரசைச் சார்ந்தது. ஆகையால் மாநிலத்துக்கும் மாநிலம் வாக்களிக்கும் முறை வேறுபடுகிறது.\nஇந்தியாவை ஒப்பிடும்போது இங்கு பெரும்பாலான மாநிலங்கள் இதில் பின்தங்கியிருப்பதாகவே நினைக்கிறேன். தேர்தலை நடத்தத் தேவையான அளவு பணம் ஒதுக்குவதில் பல மாநிலங்கள் அக்கறைக் காட்டுவதில்லை என்று தெரிகிறது.\nவாக்களிப்பது, வாக்கு எண்ணிக்கை போன்றவற்றில் மாநில அரசுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் குறுக்கீடுகள் இருப்பதாகத் தெரிகிறது. 2000 ஆண்டு தேர்தலின்போது ஃப்ளோரிடாவில் மாநிலத் தலைமைச் செயலாளர் கேதரின் ஹாரிஸ் (இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்; புஷ்ஷின் தேர்தல் பிரச்சார அதிகாரியாகவும் இருந்தவர்) செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை.\nவாக்காளர்களை மிரட்டுதல், வாக்களிக்கவிடாமல் தடுத்தல் போன்ற பல தில்லுமுல்லுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த தேர்தலிலும் அதுபோன்று பெருமளவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (உ-ம்: http://www.npr.org/templates/story/story.php\nஇதில் ஆளும்கட்சியின் தலையீடு எந்த அளவுக்குப் செல்கிறது என்பதை முன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர் அல்பர்டோ கன்சாலஸ் அவர்களால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு வழக்கறிஞரின் செவ்வியைக் கேட்டபோது வாயடைத்துப்போனேன்.\nஅமெரிக்க ஜனநாயகத்தின் லட்சணம் இவ்வ���வு தானா என்று.\nதீவிரவாதிகளும் ஒபாமாவும்: இஸ்லாம் – குடியரசு கட்சி\nஅமெரிக்காவுடன் முரண்டு பிடிக்கும் (கியுபா, வெனிசுவேலா, வட கொரியா, இரான் போன்ற) நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் காணவேண்டும் என்பது ஒபாமாவின் நிலை.\nபிரிவினைவாதம் பேசும் தலைவர்களுடன் சரிசமமாக அமெரிக்கா அமர்ந்து பேசும் என்பது ஒபாமாவின் நிலை அல்ல.\nஇதை விமர்சித்து (திரித்து) விளம்பரம் செய்து வருகிறது குடியரசு கட்சி.\n9/11 விமானத் தாக்குதல்களை வாக்காளர்களுக்கு நினைவுறுத்தும் அட்டைப்படம்\nஇந்த பதாகையை ஆதரிக்கும் மெகயின்:\nதொலைக்காட்சி விளம்பரம் – செலவு எவ்வளவு\nஅமெரிக்க ஒய்வுற்றவர்கள் சங்கம்: $7,098,639\nமுன்னாள் இராணுவ வீரர்கள் சங்கம் (Vets for Freedom):$3,899,753\nகருக்கலைப்பு எதிர்ப்போர் சங்கம் (Vitae Society):$258,710\nமுன்னாள் இராணுவ வீரர்கள் VoteVets:$201,752\nவிலங்குகள் பாதுகாப்பு/நல சங்கம்: $128,735\nமதம்/கடவுள்/யேசு கிறிஸ்து – pH for America:$2,2,42\nவிளம்பர மோதல் (நியு யார்க் டைம்ஸ்):\nதொலைக்காட்சி விளம்பர – வாரம் வாரியாக:\nFiled under: ஒபாமா, குடியரசு, ஜனநாயகம், தகவல், பணம், பொது, மெக்கெய்ன், விளம்பரம் | Tagged: Ads, எரிசக்தி, ஒபாமா, டிவி, தொலைக்காட்சி, நம்பிக்கை, மகயின், விளம்பரம், Campaign, Economy, Expenses, Finance, Mccain, Negative, Obama, Television, TV |\t6 Comments »\nஇரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்\nசாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்:\nசாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்:\nபுகைப்படம்: ஏ.பி | யாஹூ\nமெகயின்: பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு\nபொருளாதாரத்தை பெரிதும் பொருட்படுத்துவதால் தன்னுடைய அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு அளிக்க விரும்புவதாக ஜான் மெக்கெயின் தெரிவித்திருக்கிறார்.\nஇதனால் இந்த வெள்ளி (செப். 26) அன்று நடக்கவிருந்த ஒபாமாவுடன் ஆன வாக்குவாதத்தையும் ஒத்தி வைக்க பராக்கின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/07000242/Heavy-snowfall-in-Kashmir-impact-on-traffic.vpf", "date_download": "2020-07-07T18:56:40Z", "digest": "sha1:YQ7OMUFOM4BPN4UJ4W2RIMZF63MPBZK4", "length": 10417, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy snowfall in Kashmir: impact on traffic || காஷ்மீரில் கடுமையான பனிபொழிவு: போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ���மீரில் கடுமையான பனிபொழிவு: போக்குவரத்து பாதிப்பு + \"||\" + Heavy snowfall in Kashmir: impact on traffic\nகாஷ்மீரில் கடுமையான பனிபொழிவு: போக்குவரத்து பாதிப்பு\nகாஷ்மீரில் கடுமையான பனிபொழிவு காரணமாக ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nயூனியன் பிரதேசமான லடாக்கை, காஷ்மீருடன் இணைக்கும் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதிகப்பனிப்பொழிவால் பூஞ்ச் மற்றும் ரஜோரி சாலையை ஷோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முக்கிய சாலையான முகலாய சாலையிலும் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.\nமுன்னதாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் வரும் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவுடன், மழைக்கும் வாய்ப்புள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\n1. காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n2. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n3. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n4. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.\n5. காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - ��ெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை \"முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது\" -மத்திய அரசு\n2. பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது\n3. கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள் எச்சரிக்கை\n4. இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்\n5. லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/health?page=70", "date_download": "2020-07-07T20:01:06Z", "digest": "sha1:D3XZRGKHW3XLYGNVW5XECDVRE4FVVJWU", "length": 11219, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Health News | Virakesari", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nக்ளக்கோமா எனப்படும் கண்நீர் அழுத்ததிலிருந்து பாதுகாத்துக் கொள்ள..\nஇன்றைய திகதியில் எம்மில் பலரும் 40 வயதைக் கடக்கும் முன்னரே எப்படி இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு குறித்து பரிசோதித்து கொள்கிறோமா\nகுடல் புற்றுநோயிற்கு காரணமாகும் கொழுப்பு\nநாற்பதைக் கடக்கும் ஆண்களும், திருமணமாகி, குழந்தைப் பெற்ற பெண்களும் தங்களின் உடல் எடையால் பெரும்பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.\nபருக்களைக் குணப்படுத்தும் நவீன ஐஸோட்ரெட்டின் ஓயின் தெரபி (Isotretinoin)\nஎம்முடைய பிள்ளைகள் பதின் வயதினை அடைந்ததும் அவர்களுக்குள் நடைபெறும் வ��கமான உடலியல் மாற்றங்களின் பின்விளைவாக ஏற்படுவது தான் பருக்கள்.\nக்ளக்கோமா எனப்படும் கண்நீர் அழுத்ததிலிருந்து பாதுகாத்துக் கொள்ள..\nஇன்றைய திகதியில் எம்மில் பலரும் 40 வயதைக் கடக்கும் முன்னரே எப்படி இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு குறித...\nகுடல் புற்றுநோயிற்கு காரணமாகும் கொழுப்பு\nநாற்பதைக் கடக்கும் ஆண்களும், திருமணமாகி, குழந்தைப் பெற்ற பெண்களும் தங்களின் உடல் எடையால் பெரும்பிரச்சினைகளை சந்தித்து வர...\nபருக்களைக் குணப்படுத்தும் நவீன ஐஸோட்ரெட்டின் ஓயின் தெரபி (Isotretinoin)\nஎம்முடைய பிள்ளைகள் பதின் வயதினை அடைந்ததும் அவர்களுக்குள் நடைபெறும் வேகமான உடலியல் மாற்றங்களின் பின்விளைவாக ஏற்படுவது தான...\nகுழந்தைகளைத் தாக்கும் நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு நோய்\nஇன்றைய சூழலில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் லட்சக்கணக்கானவர்கள் நோய்...\nஉடல் எடை குறைப்பிற்கான நவீன சிகிச்சை\nஇன்றைய திகதியில் உலகை அச்சுறுத்தும் நோயாக உருவெடுத்திருக்கிறது உடற்பருமன். ஒரு சிலரின் கண்டுபிடிப்புகளாலும், ஒரு சிலரின்...\nநுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை செய்து சாதனை\nதெற்காசியாவில் முதன் முறையாக, சுவாச பிரச்னையால் உயிருக்கு போராடிய இளம்பெண்ணிற்கு, இருபக்க நுரையீரல் மாற்று சத்திர சிகிச்...\nசெயன்முறைக் கருத்தரிப்பு குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும்\nடாக்டர் கீதா ஹரிப்­ரியா தலை மையி­லான சென்னை பிரசாந்த் செயன்­முறைக் கருத்­த­ரிப்பு நிலை­யத்தின் சிறப்பு மருத்­து­வர்கள் க...\nசுவையான உணவும் இதய பாதிப்பும்\nஉலகளவில் தெற்காசியர்கள் தான் அதிகளவில் இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. அத்துடன் இதய நோய் இளம் வயத...\nஇதயத்தை அகற்றாமலேயே இதய மாற்று சத்திர சிகிச்சை செய்து சாதனை\nநுரையீரல் அழுத்தம் காரணமாக 45 வயதான ஆணிற்கு இயல்பான இதய மாற்று சத்திர சிகிச்சை செய்ய முடியாமல், நுரையீரல் அரிமா அனஸ்தோம...\nஎம்மில் பலரும் தற்போது சந்தித்து வரும் ஆரோக்கிய சவால்களில் குழந்தைபேறின்மையும் ஒன்று. இதற்காக முன்னர் பெண்கள் தான் காரணம...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார�� பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44648", "date_download": "2020-07-07T17:55:58Z", "digest": "sha1:YTAXWMJD4TERJQWUWSCG7EICMYLZERYR", "length": 26551, "nlines": 196, "source_domain": "lankafrontnews.com", "title": "நூஹ் நபி (அலை) காலத்தில் இடம்பெற்ற மக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு !! | Lanka Front News", "raw_content": "\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது|விடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா|9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார|நாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது|இனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்|தமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது|அன்று றிசாத் பதியுத்தீன் சொப்பிங் பேக்குடன் வடக்கில் இருந்து வந்தவர் இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வட கிழக்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம் – பிரதமர் மகிந்த ராஜபக்ச|கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திறக்க முடியாதுள்ளது -அமைச்சர் பிரசன்ன|பொதுத் தேர்தலில் பெரும்பான்மையின மக்களும், சிறுபான்மையின மக்களும் யதார்த்தத்தை புரிந்து வாக்களிக்க வேண்டும்.|முஸ்லிம் அரசியலில் மக்கள் விட்ட தவறு (எ.எல்.நிப்றாஸ் )\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nநூஹ் நபி (அலை) காலத்தில் இடம்பெற்ற மக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு \nநூஹ் நபி (அலை) காலத்தில் இடம்பெற்ற மக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு \nஅநியாயம் செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை என்ன என்பதை அல்லாஹ் எடுத்துக்காட்டிய நிகழ்வு ஒன்று நூஹ் நபிகள் காலத்தில் நடந்தது. மக்களுக்கு படிப்பினை தரும் இந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:\n“பின்னர், ’பூமியே நீ உன் தண்ண��ரை விழுங்கி விடு. வானமே மழை பொழிவதை நிறுத்திக்கொள்’ என்று கட்டளை பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய காரியம் முடிந்து விட்டது. அக்கப்பலும் ஜூதி என்னும் மலையில் தங்கியது. ‘அநியாயம் செய்த மக்களுக்கு இத்தகைய அழிவு தான்’ என்று உலகமெங்கும் பறை சாட்டப்பட்டது”. (திருக்குர்ஆன் 11:44)\n“எனினும் அவரையும் அவருடைய கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்து கொண்டு இச்சம்பவத்தை உலகத்தாருக்கு நாம் ஒரு படிப்பினையாக ஆக்கினோம்”. (திருக்குர்ஆன் 29:15)\nநூஹ் நபிகளை தன் தூதராக அல்லாஹ் அங்கீகரித்தான். அவருக்கு நபி பட்டம் கொடுத்து, ‘மக்களிடம் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே, அவனை மட்டுமே வணங்க வேண்டும்’ என்று எடுத்துக்கூறச்செய்தான்.\nஇதன்படி அவரும் தன் மக்களை அழைத்து, “மக்களே நீங்கள் சிலை வணக்கத்தை விட்டொழியுங்கள். எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ்வையே இறைவனாக ஏற்றுக்கொண்டு வணங்குங்கள்” என்று பிரச்சாரம் செய்தார்.\nஆனால் அந்த மக்களோ, ‘நீங்கள் எங்களைவிட உயர்ந்தவர் கிடையாது. உங்களுக்கு எந்த சிறப்புத்தன்மையும் இல்லை. அப்படிப்பட்ட நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்க முடியாது’, என்றார்கள்.\nகிட்டதட்ட 990 ஆண்டுகள் நூஹ் நபியின் பிரச்சாரம் தொடர்ந்தும் கூட ஒரு சிலரைத் தவிர மற்றவர் எவரும் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளவில்லை. அவரது சொந்த மகனே இதை ஏற்கவில்லை.\nநூஹ் நபியவர்கள் இறைவனிடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: ‘இறைவா, நல்ல முறையில் உன்னைப் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்லியும் இம்மக்கள் அதனை புரிந்து கொள்ளும் அறிவு அற்றவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு ஒரு நல்ல முடிவை நீ ஏற்படுத்துவாயாக’.\nஇந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், நூஹ் நபி அவர்களுக்கு கீழ்க்கண்ட இறைச்செய்தியை அறிவித்தான்:\n“முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர இனி உமது மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால் அவர்கள் செய்வதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்.”\n“நாம் அறிவிக்குமாறு நம்முடைய கண் முன்பாகவே ஒரு கப்பலை நீங்கள் செய்யுங்கள். அநியாயம் செய்தவர்களைப் பற்றி (இனி) நீங்கள் என்னுடன் (சிபாரிசு) பேசாதீர்கள். நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்” (என்றும் அறிவிக���கப்பட்டது). (திருக்குர்ஆன் 11:36,37)\nஅல்லாஹ்வின் கட்டளைப்படி நூஹ் நபியவர்களும் கப்பலைச் செய்தார்கள். அப்போது அங்கு வந்த அந்த மக்களின் தலைவர்கள் அவரை எள்ளி நகையாடினார்கள். “வான் மழை பார்த்து வருடங்கள் எத்தனையோ உருண்டோடி விட்ட நிலையில் இவர் எந்த வெள்ளத்துக்குப் பயந்து இந்த கப்பலை செய்கிறார்” என்று அவரை கேலி செய்தார்கள்.\nகப்பல் செய்து முடிக்கப்பட்டு பயணத்திற்கு தயாரான அந்த தருணத்தில் அல்லாஹ் விதித்திருந்த அந்த வேதனையும் இறங்க ஆரம்பித்தது. மீண்டும் நூஹ் நபியவர்களுக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) வந்திறங்கியது.\n“ஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி “ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக்கொள்ளுங்கள். (அழிந்து விடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்களுடைய மகன் ஆகிய)வர்களைத் தவிர, உங்களுடைய குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர்களையும் அதில் ஏற்றிக்கொள்ளுங்கள்” என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை”. (திருக்குர்ஆன் 11:40)\nஇதையடுத்து, நூஹ் நபிகளும் தன்னைச் சார்ந்த நல்லடியார்களை நோக்கி, “இதைச் செலுத்தவும், நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன், மிக கருணையுடையவன் ஆவான்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 11:41)\nஅல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி எல்லாம் சரிவர நிறைவேறியதும் அவனது கட்டளை பிறந்தது. வானம் பொழிந்து தீர்த்தது. நிற்காமல் பெய்த மழையினால் பூமி முழுவதும் வெள்ளக் காடாயிற்று. அதிலிருந்து எவரும் தப்ப முடியாத அளவில் பூமியில் உள்ள அத்தனையும் அழிந்து போயின. கப்பலில் காப்பாற்றப்பட்ட நூஹ் நபியும் அவர்களைச் சார்ந்த நல்லடியார்களையும் தவிர.\nஏக இறைவன் அல்லாஹ்வை ஏற்க மறுத்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனை எவ்வாறு இருக்கும் என்ற படிப்பினையை இதன் மூலம் இறைவன் நிகழ்த்திக்காட்டினான்.\nஉலகில் எல்லாம் அழிவுற்ற நிலையில் அல்லாஹ்வின் கருணை (ரஹ்மத்) இறங்கத் தொடங்கியது. உலகில் உயரமான மலைகளுக்கும் மேலாக மிதந்து சென்ற அந்த கப்பல் வெள்ளம் முழுவதும் வடிந்த நிலையில் ஜுதி என்ற ம��ையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையே திருக்குர்ஆன் (11:48) இவ்வாறு குறிப்பிடுகிறது:\n“(வெள்ளப் பிரளயத்தால் ஏற்பட்ட தண்ணீர் வற்றி, நூஹ் நபியின் கப்பல் ‘ஜூதி’ என்னும் மலைமீது தங்கிவிடவே, நாம் நூஹை நோக்கி) “நூஹே நம்முடைய சாந்தியுடனும் பாக்கியங்களுடனும் (கப்பலிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கும் உங்களுடனுள்ள மற்ற மக்களுக்கும் பெரும் பாக்கியங்கள் உண்டாவதாகுக”.\nஎத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த உலக நிகழ்வு, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தியாக அல்லாஹ்வால் அருளப்பட்டது.\nஅந்த செய்தியும் உண்மை என்பதும் உறுதியாகி இருக்கிறது. மலை ஏறும் குழுவினர் சிலர் ஜுதி மலையில் ஏறியபோது, அதன் உச்சியில் பனிப்பாறைகளுக்கு இடையே பெரிய மரத்துண்டுகள் இருந்ததை கண்டறிந்தார்கள். இது நூஹ் நபியவர்கள் பயன்படுத்திய கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடு கிறார்கள்.\nதிருக்குர்ஆன் வசனங்கள் மூலம் இந்த உண்மை உறுதியாகிறது.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு\nNext: அமெரிக்கா GSP பிளஸ் வரி சலுகையை வழங்கி விட்டு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட அனுமதிக்க முடியாது\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\nவிடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nமேலும் இந்த வகை செய்திகள்\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nதமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகும��ர் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nதமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\nவிடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79/32511-2017-02-24-05-58-11", "date_download": "2020-07-07T18:26:06Z", "digest": "sha1:I6FBW5GHQDSEHUF3KZ4BOXVWBG5JX74N", "length": 35511, "nlines": 265, "source_domain": "www.keetru.com", "title": "சொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசிறைக்குப் போகும் குட்டி சிங்கம்\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\nசெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்\nசொத்துக்குவிப்புக்கான தண்டனையிலிருந்து செல்வி செ. செயலலிதா விடுதலை\nநீயும் நானும் ஒண்ணு; மக்கள் வாயில மண்ணு\nஅடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு\nசனநாயகத்தின் ஆன்மாவை சிதைக்கும் 'தேச துரோக குற்றச்சாட்டு'\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nபிரிவு: சட்டம் - பொது\nவெளியிடப்பட்டது: 24 பிப்ரவரி 2017\nசொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்\nகாலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம்\n“1947-இலிருந்து இன்னிய தேதி வரைக்கும் எத்தனை அரசியல்வாதிங்க மேல எத்தனை எத்தனை கேஸ் போட்டிருப்பாங்க எவனாவது ஒரு அரசியல்வாதி தண்டனைய அனுபவிச்சிருப்பானா எவனாவது ஒரு அரசியல்வாதி தண்டனைய அனுபவிச்சிருப்பானா கேஸ் முடியிற வரைக்கும் நல்லா ஆண்டு அனுபவிச்சுச் செத்தும் போயிருவான்... கேஸ் பைல்ல மூட்டைப்பூச்சிதான் குஞ்சு பொரிக்கும் கேஸ் முடியிற வரைக்கும் நல்லா ஆண்டு அனுபவிச்சுச் செத்தும் போயிருவான்... கேஸ் பைல்ல மூட்டைப்பூச்சிதான் குஞ்சு பொரிக்கும்\n'முதல்வன்' திரைப்படத்தில் சுஜாதா எழுதிய உரையாடல் அவருடைய நினைவு நாள் வருகிற இதே பிப்ரவரி மாதம் வெளிவந்திருக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவி��்பு வழக்கின் தீர்ப்பு இதைத்தான் நினைவுபடுத்துகிறது\nவழக்கில் முதன்மைக் குற்றம் சாட்டப்பட்டவரே ஜெயலலிதாதான். அவரே போன பிறகு வெளிவந்திருக்கிறது தீர்ப்பு – அவர் குற்றவாளி என்பதாக. இடைப்பட்ட காலத்தில் ஜெ., மேலும் இருமுறை முதல்வராகி இருக்கிறார். அதாவது, ஜெயலலிதா என்பவர் ஒருமுறை முதல்வராக ஆட்சி செய்தபொழுது தவறு செய்தாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படுவதற்குள் மேற்கொண்டும் இரண்டு முறை அவர் முதல்வராக ஆகி விட்டார்.\nஉச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை “நீதியை நிலைநாட்டிய தீர்ப்பு”, “அரசியலாளர்களுக்குப் பாடம் கற்பிக்கும் தீர்ப்பு”, “வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு” எனவெல்லாம் தலைவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என எல்லோரும் புகழ்கிறார்கள் அது பற்றி எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், வழக்கின் முதன்மைக் குற்றவாளியே செத்து, தண்டனையிலிருந்து தப்பும் வரைக்கும் இந்த வழக்கு தாமதமாகியிருப்பது தவறு என்பது உறுதி. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என நம்புகிறேன்.\nஆனால், இது பற்றியெல்லாம் கவலைப்படும் மனநிலையில் நம் மக்கள் இல்லை. “எப்படியோ, சசிகலா முதல்வராகாமல் இந்தத் தீர்ப்பு தடுத்ததே” என மகிழ்கிறார்கள் அவர்கள். ஏனய்யா, அதற்காகவா இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது” என மகிழ்கிறார்கள் அவர்கள். ஏனய்யா, அதற்காகவா இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது இது ஏற்கெனவே முதல்வராக இருந்த ஜெயலலிதாவைத் தண்டிப்பதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கா அல்லது சசிகலா முதல்வராகாமல் தடுப்பதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கா இது ஏற்கெனவே முதல்வராக இருந்த ஜெயலலிதாவைத் தண்டிப்பதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கா அல்லது சசிகலா முதல்வராகாமல் தடுப்பதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கா இந்தத் தீர்ப்பினால் சசிகலா முதல்வராக முடியாமல் போனது ஒரு துணைவிளைவு (side effect), அவ்வளவுதான். புற்று நோய்க்குக் கொடுக்கப்பட்ட மருந்து கூடவே சேர்த்து உடம்பிலிருந்த தேமலையும் குணப்படுத்தியது போலத்தான் இது. ஆனால், நாம் தேமல் குணமானதற்காக மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்; மருந்து சரியான நேரத்தில் கொடுக்கப்படாததால் புற்று முற்றிப் போனதைப் பற்றிக் கவலைப்படாமல். எந்த வகையிலாவது, எப்படியாவது நல்லது நடந்தால் சரி என்கிற படிக்காத மக்களின் பரிதாபகரமான மனநிலைக்கு நம் முழு சமூகமும் ஆட்பட்டு விட்டதையே இது காட்டுகிறது.\nஇந்த நாட்டில், ஒருவர் தன் பொதுவாழ்வின் தொடக்கக் காலத்தில் குற்றம் புரிந்தாரா இல்லையா என்பதை அவர் வாழ்க்கையே முடிந்த இரண்டு மாதங்கள் கழித்துத்தான் தீர்மானிக்க முடியும், அதையும் நாம் வரவேற்போம் என்றால்... அந்த அளவுக்கு நம் நாட்டின் சீர்கேடான போக்கை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம் என்பதுதான் பொருள் ஒரு சமூகத்தின் வேறெந்த சீர்கேட்டையும் விட அபாயகரமானது, சீர்கேடுகளையெல்லாம் ஏற்றுக் கொள்ளப் பழகும் மக்களின் மனநிலைதான். அது முதலில் மாற வேண்டும்\nஅடுத்ததாக மாற வேண்டியது, பணமும் பதவியும் இருந்தால் இறுதி வரைக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம் என்கிற இன்றைய நிலைமை. “காலம் கடந்த நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமம்” என்பார்கள். இதையே குற்றவாளிகளை மனதில் வைத்துச் சொன்னால், “காலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம்”. அதுவும் அரசியலாளர்களைப் பொருத்தவரை, அவர்களுக்குத் தண்டனை தாமதமாக, தாமதமாக மக்கள்தாம் தண்டனை அனுபவிக்க நேர்கிறது. சமூகம், நாடு, மக்கள், இவர்களின் எதிர்காலம் எல்லாம் நாளை தண்டிக்கப்படப் போகும் குற்றவாளிகள் கையால் தீர்மானிக்கப்படும் பேரிழிவு அதனால் உருவாகிறது. நீதிக்கு இதை விடப் பெரிய தோல்வி வேறு ஏதும் இருக்க முடியுமா”. அதுவும் அரசியலாளர்களைப் பொருத்தவரை, அவர்களுக்குத் தண்டனை தாமதமாக, தாமதமாக மக்கள்தாம் தண்டனை அனுபவிக்க நேர்கிறது. சமூகம், நாடு, மக்கள், இவர்களின் எதிர்காலம் எல்லாம் நாளை தண்டிக்கப்படப் போகும் குற்றவாளிகள் கையால் தீர்மானிக்கப்படும் பேரிழிவு அதனால் உருவாகிறது. நீதிக்கு இதை விடப் பெரிய தோல்வி வேறு ஏதும் இருக்க முடியுமா நீதி என்பது உரிய காலத்தில் கிடைத்தாக வேண்டும் என்பதற்கு இதை விடப் பெரிய காரணம்தான் இருக்க முடியுமா\nஇப்படிச் சொல்வதால் நான் நீதித்துறையையோ, நீதியரசர்களையோ குறை சொல்வதாக யாரும் தவறாக நினைக்க வேண்டா\nபெருகிக் கொண்டே போகும் மக்கள்தொகை, அதற்கேற்ப நீதியரசர்கள் இல்லாதது, காலியாக இருக்கும் நீதியரசர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பத் தவறும் அரசுகள் எனப் பல காரணங்கள் இருக்கையில், குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்திருக்கிறார்��ள் எனும் ஒரே காரணத்துக்காக நீதியரசர்களைக் குறை சொல்வது தவறு\nமேலும், ஒரு தீர்ப்பு என்பது எல்லா வகையிலான வாய்ப்புகளையும் சூழல்களையும் இண்டு, இடுக்கு விடாமல் ஆற, அமர ஆராய்ந்து வழங்கப்பட வேண்டியது. காரணம், இதில் வழக்கில் தொடர்புடையவரின் வாழ்க்கை, குடும்பம், மானம், எதிர்காலம் ஆகியவை மட்டுமல்லாமல் எல்லாவற்றுக்கும் மேலான நீதியும் அடங்கியுள்ளது. எனவே, தாமதம் காரணமாக ஏற்படக்கூடிய பின்விளைவுகளை மட்டும் கருத்தில் கொண்டு எந்த ஒரு வழக்கையும் துரித வேகத்தில் முடித்து வைத்து விட முடியாது என்பதால் நீதித்துறையின் வேகமின்மையையும் ஓரளவுக்கு மேல் நாம் குறை சொல்ல முடியாது.\nஇதற்கு ஒரே வழி, நீதி வழங்கும் முறையை மாற்றியமைப்பதுதான். தீர்ப்பளிக்கும் முறையில் ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறு மாற்றத்தின் மூலம் இனி எக்காலத்திலும் எந்தக் குற்றவாளியும் கடைசி வரை தண்டனை பெறாமலே தப்பித்து விடாமல் கண்டிப்பாகத் தடுக்க இயலும். அது எப்படி எனப் பார்ப்போம்\nஇந்நாட்டில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்கக் கையாளும் தலையாய வழிமுறை, இழுத்தடிப்பு எடுத்ததற்கெல்லாம் காலக்கெடு (வாய்தா) கேட்பதில் தொடங்கி, தனிநீதிமன்றமே கூடாது எனக் கோருவது வரை வழக்கின் ஒவ்வோர் அசைவையும் நகர்வையும் மெதுவாக்கி முடிந்த அளவுக்கு வழக்கைத் தாமதப்படுத்துகிறார்கள் குற்றம் புரிந்தவர்கள். இவர்களுக்கு வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும், தங்கள் மீதான களங்கத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் துளியும் இல்லை. காரணம், அது களங்கம் இல்லை, உண்மைதான் என்பது அவர்களுக்கே தெரிகிறது. தாங்கள் தவறு செய்திருக்கிறோமோ, இல்லையா என்பது வேறு யாரையும் விடக் குற்றம் சாட்டப்பட்டவருக்குத்தானே நன்றாகத் தெரியும் எடுத்ததற்கெல்லாம் காலக்கெடு (வாய்தா) கேட்பதில் தொடங்கி, தனிநீதிமன்றமே கூடாது எனக் கோருவது வரை வழக்கின் ஒவ்வோர் அசைவையும் நகர்வையும் மெதுவாக்கி முடிந்த அளவுக்கு வழக்கைத் தாமதப்படுத்துகிறார்கள் குற்றம் புரிந்தவர்கள். இவர்களுக்கு வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும், தங்கள் மீதான களங்கத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் துளியும் இல்லை. காரணம், அது களங்கம் இல்லை, உண்மைதான் என்பது அவர்��ளுக்கே தெரிகிறது. தாங்கள் தவறு செய்திருக்கிறோமோ, இல்லையா என்பது வேறு யாரையும் விடக் குற்றம் சாட்டப்பட்டவருக்குத்தானே நன்றாகத் தெரியும் ஆகவேதான், எப்படியும் சட்டத்தின் பிடியிலிருந்து தாங்கள் தப்ப முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கும் இவர்கள், முடிந்த வரை அந்தத் தீர்ப்பு நாளைத் தள்ளி வைக்கவே தலையால் தண்ணீர் குடிக்கிறார்கள்.\nஅதே நேரம், குற்றம் செய்யாதவர்கள் ஒருநாளும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. ஏனெனில், அது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் வீண் பழி. எனவே, எப்பொழுது அதிலிருந்து மீளலாம், தலைநிமிர்ந்து நடக்கலாம் என்பதைத்தான் அவர்கள் பார்ப்பார்கள். அதுதான் மனித உளவியல்.\nஆக, எப்பொழுது ஒருவர் தன் மீதான வழக்கை இழுத்தடிக்க முயல்கிறாரோ அப்பொழுதே அவர் அந்தக் குற்றச்சாட்டு சரியானதுதான் என்பதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார். எனவே, இனி வரும் காலங்களில், குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமெனவே வழக்கைத் தாமதப்படுத்த முயன்றால், அதையே அவருடைய குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடாகக் கருதி, நீதிமன்றங்கள் அதையே போதுமான சான்றாக எடுத்துக் கொண்டு தண்டனை வழங்குதல் வேண்டும் அரசியலாளர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பொதுவான தண்டனை நடைமுறையாக இது வகுக்கப்படல் வேண்டும்\nஇப்படிச் செய்தால்தான், எவ்வளவு வலுவான வழக்காக இருந்தாலும் இழுத்தடித்தே இறுதி வரை தப்பித்துக் கொள்ளலாம் என யாரும் மனப்பால் குடிக்க மாட்டார்கள். தேவையில்லாமல் காலக்கெடு (வாய்தா) கேட்டுக் கேட்டு, நீதிமன்ற நேரத்தையும், மக்களின் வரிப் பணத்தையும் வீணடிக்க மாட்டார்கள். சட்டத்தை மதித்து உடனுக்குடன் நீதிமன்றத்தில் வந்து நிற்பார்கள். இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால்தான் கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தேங்கிக் கிடக்கும் வழக்குகள் விரைவாக முடிவுக்கு வரும். ‘வழக்கு, நீதிமன்றம் எனப் போனால் வீண் அலைச்சல்தான்’ என்கிற பொதுமக்களின் எண்ணம் மாறும். நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை துளிர்க்கும். அதே நேரம், குற்றவாளிகளுக்கு அச்சமும் பிறக்கும். அதனால் குற்றங்கள் குறையும். குற்றமற்ற சமுதாயமாக இது மாற ஒரு வாய்ப்பு திறக்கும்\nஆனால், இப்படி ஒரு சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள அரசியலாளர்கள் முன்வர ��ாட்டார்கள். தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக் கொள்ள அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிப் பரிபாலனம் புரியும் 650 நீதியரசர்களில் யாராவது ஒரே ஒருவர், நிலுவையிலிருக்கும் கோடிக்கணக்கான வழக்குகளில் ஏதாவது ஒன்றே ஒன்றில் இப்படி ஒரு எடுத்துக்காட்டான தீர்ப்பை வழங்க முன்வர வேண்டும் வரலாற்றில் எத்தனையோ முறை, சட்டத்தால் பரிந்துரைக்கப்படாத பல புதுமைத் தீர்ப்புகளை இந்திய நீதிமன்றங்கள் வழங்கி நீதியை நிலைநாட்டியிருக்கின்றன. அப்படி ஒரு முன்மாதிரித் தீர்ப்பாக இது திகழட்டும் வரலாற்றில் எத்தனையோ முறை, சட்டத்தால் பரிந்துரைக்கப்படாத பல புதுமைத் தீர்ப்புகளை இந்திய நீதிமன்றங்கள் வழங்கி நீதியை நிலைநாட்டியிருக்கின்றன. அப்படி ஒரு முன்மாதிரித் தீர்ப்பாக இது திகழட்டும் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு, இறுதித் தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், பின்னர் அதையே மேற்கோள் காட்டி வருங்காலத்தில் இனி எந்த ஒரு வழக்கிலும் எப்பேர்ப்பட்ட குற்றவாளியும் தப்பிக்காமல் தண்டனை அடைய வழி செய்யலாம்.\nநாடெங்கும் உள்ள மாண்பமை நீதியரசர்களே தங்களில் யாரேனும் ஒருவர்... ஒரே ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மனம் வையுங்கள் தங்களில் யாரேனும் ஒருவர்... ஒரே ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மனம் வையுங்கள் பணமும் பதவியும் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் செய்து விட்டுத் தப்பி விட முடியும் என்கிற இந்த இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் பணமும் பதவியும் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் செய்து விட்டுத் தப்பி விட முடியும் என்கிற இந்த இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் மக்களுக்கு நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை பிறக்கச் செய்ய அருள் கூர்ந்து முன்வாருங்கள்\nஇது, இக்கட்டுரையை எழுதும் தனிப்பட்ட ஒருவனின் குரல் இல்லை; இந்நாட்டு நீதித்துறை மீதும், நீதியரசர்கள் மீதும் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் கோடிக்கணக்கான குடிமக்கள் சார்பான சிரம் தாழ்ந்த வேண்டுகோள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்���வும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகட்டுரையை ஏற்றுக் கொண்டதோடு முகப்பில் தனிப்படத் தெரியும்படிச் சட்டம் எனும் பிரிவில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇன்னமும் இந்த தீர்ப்பு மூலம் ஜெயா விடுவிக்கப் பட்டுள்ளார்.\nஇந்த மூவர் மீது இப்படி தீர்ப்பு வழங்கியது செல்லாது என்று வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் சட்டச் சிக்கல் உள்ள தீர்ப்பு என்று தொலைக்காட்சியில ் வாதம் செய்கிறார் .. காரணம் ABATE என்ற ஒற்றை ஆங்கிலச் சொல்லுக்கு பலவிதமான அர்த்தங்கள் சொல்லுகிறார். மறு சீராய்வு மனுவில் இந்த வாத அடிப்படையில் தீர்ப்பில் மாற்றம் வரும் என்கிறார். இன்று காலை நியூஸ் 18 விவாதப் பொருளே இது குறித்து தான்..\nபாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே தொலைக்காட்சியில ் பேசும் வழக்குரைஞர்கள் அப்படிச் சொன்னாலும், மார்க்கண்டேய கட்சு முதலான பெரிய சட்ட ஆளுமைகள் இந்தத் தீர்ப்பு இறுதியானது என்றே கூறுகிறார்கள். வல்லுநர்களான அவர்கள் கூற்றை நாம் நம்பலாம்.\nநாமும் அப்படியே எதிர்பார்க்கிறோ ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/38088", "date_download": "2020-07-07T19:23:03Z", "digest": "sha1:CCCM6MJO5PIUQU5A2LNXKRNPL2W3PRGW", "length": 6299, "nlines": 64, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சின்னத்துரை பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிற நாடுகள் திரு சின்னத்துரை பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்துரை பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\n7 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,493\nயாழ். வண்ணார்பண்ணை நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கப்பித்தாவத்தை, அண்டர்சன் மாடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லப்பா சின்னத்துரை, சின்னத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்ற நடராசா அவர்களின் பாசமிகு சகோதரரும்,\nவத்சலா(அவுஸ்திரேலியா Sydney), முரளீதரன்(அவுஸ்திரேலியா Sydney) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nபக��ரதன் ஆனந்தநடராசா(அவுஸ்திரேலியா), யாழினி முரளீதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nநடராஜா தேவி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற இரட்னேஸ்வரி நவநாதன் மற்றும் சரஸ்வதி\nஇரட்ணசிங்கம்(கனடா), திருநாவுக்கரசு(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசஞ்சுதா, சிவாந்தி, விதுசன், யதுசன், மதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-6/", "date_download": "2020-07-07T19:25:22Z", "digest": "sha1:4HBJ4KIQLGB2UZY5HD5S7N6GV5IBBIVC", "length": 12213, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "ரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல் | Athavan News", "raw_content": "\nபிரேஸில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nமூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாகிக்கொடுக்கப்படும் – லக்ஷமன் யப்பா\nகங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி\nரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல்\nரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல்\nஇயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.\nஏற்கனவே ‘கண்ணு தங்கம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், Easy come Easy Go என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சிவா ஆனந்த் எழுத, சித் ஸ்ரீராம், சஞ்சீவ் வு, T, MADM, தபாஸ் நரேஷ் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.\nநடிகர் விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன் நடிப்பில், சித் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இத்திரைப்படம் இயக்குநர் தனா இயக்கத்தில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டோக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் 19 ஆவது திரைப்படமாகும்.\nமுதன்முறையாக மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கின்றார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதியுள்ளனர்.\nமணிரத்னத்தின் உதவியாளரான தனா ஏற்கனவே ‘படை வீரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.\nபிரீத்தா ஒளிப்பதிவு செய்ய, இதில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்\nஇப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டியன், நந்தா, சாந்தனு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரேஸில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nபிரெஸிலில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோவுக்கு\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் ‘செயலணி’ என்ற பெயர் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுவதாக அமைந\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகள\nமூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாகிக்கொடுக்கப்படும் – லக்ஷமன் யப்பா\nராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் தமிழ் தேச\nகங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி\nகங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் க\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெர\n13 ஆவது திருத்த���் மற்றும் 19 ஆவது திருத்தங்களை மாற்றியமைக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த\nஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் 19 ஆவது திருத்தம் ஆகிவயற்றை மாற்றியமைக்க வேண்டுமாயின் மூன்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அங்கஜன் சவால்\nநடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த்\nஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து\nஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை என நகரத்த\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து\nபாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: இஸ்ரேலுக்கு உலகநாடுகள் எச்சரிக்கை\nஇங்கிலாந்து- மே. தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்\nஓட்டாவா முழுவதும் உள்ளரங்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-ta?lang=ta", "date_download": "2020-07-07T18:58:40Z", "digest": "sha1:YCSTYDEULY75JPZP7ZX75X6TGUGENP2U", "length": 6852, "nlines": 140, "source_domain": "billlentis.com", "title": "சமூக ஊடகம் மூலம் வணிகம் செய்வது எப்படி - Bill Lentis Media", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூலை 1, 2020\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு ��ிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nHome Tags சமூக ஊடகம் மூலம் வணிகம் செய்வது எப்படி\nTag: சமூக ஊடகம் மூலம் வணிகம் செய்வது எப்படி\nநீங்கள் ஒரு தொழில் முனைவோராக இருந்தால், நீங்கள் ஏற்கனவே சமூக ஊடக மேடைகள் மற்றும் உங்கள் தொழிலை ஊக்குவிக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி நடைமுறையில் நீங்கள் ஒரு பெரிய...\nகேரட்டை ஜூஸ் செய்து ஒரு பிளெண்டர் உள்ள\nபாதாம் ப்ளென்ட் மாவு எப்படி\nசிறந்த ப்ளேண்டர் பெற சிறந்த பில்டர்-ஷாப்பர் கையேடு\nஒரு பிளெண்டர் இல்லாமல் ஒரு ஸ்ட்ராபெர்ரி வாழை ஸ்மூத்தி எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு ஆரஞ்சு சாறு எப்படி\nப்ளேண்டர் இல்லாமல் ஒரு மில்க்ஷேக் செய்ய எப்படி\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/10/13/metoo-some-decisions/", "date_download": "2020-07-07T19:44:43Z", "digest": "sha1:3QQ2YQ6AYMCJ5RQ7POK7NT3BMLAUEM6S", "length": 11768, "nlines": 228, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "#metoo – Some Decisions | கமகம்", "raw_content": "\n#metoo – சில முடிவுகள் »\nஅறிவிப்பு, பரிவாதினி, parivadini இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது announcement, metoo, parivadini | 4 பின்னூட்டங்கள்\nமேல் ஒக்ரோபர் 13, 2018 இல் 3:52 பிப | மறுமொழி Kalpana Sriram\nமேல் ஒக்ரோபர் 20, 2018 இல் 4:25 முப | மறுமொழி Srividya\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்��குமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் K G Gouthaman\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/about/?replytocom=429", "date_download": "2020-07-07T18:08:44Z", "digest": "sha1:CFOPIH5PHYXON5IGV5SCCL6KH2DXOPH2", "length": 42298, "nlines": 379, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "என்னைப் பற்றி | கமகம்", "raw_content": "\nஎழுத்துக்காக: லலிதா ராம் (பொண்டாட்டி பேரு லலிதா இல்லை.)\nஊர்: மனதளவில் எப்போதும் தஞ்சை ஜில்லா. வயிற்றுப் பிழைப்புக்காக பெங்களூர். டிசம்பரில் சிங்காரச் சென்னை.\nசெய்ய நினைப்பது: மெடீரியல் சயின்ஸ் தவிர\nபிடித்த வேலை: ஜி.என்.பி-யை வைத்துக் கொண்டு ஜல்லி அடிப்பது (அடிச்ச ஜல்லியில ஒரு புத்தகமே வந்துவிட்டதுதான் ஆச்சரியம்), டிசம்பரில் கச்சேரி கேட்பது, எண்பது வயதைத் தாண்டிய சங்கீதப்ரியர்கள் பேசுவதை வாய் பிளந்து கேட்பது. சோழ தேசத்தில் பயணம் செய்வது.\nalma mater: தினம் ஒரு கவிதை, ரா.கா.கி, மரத்தடி\nஎழுத நினைக்கும் விஷயங்கள்: மியூச்சுவல் ஃபண்ட்ஸ், டென்னிஸ், ஃபார்முலா ஒன், கடற்கரை ஓர சுற்றுலாத் தளங்கள், காற்றலை மின் உற்பத்தி, சங்க இலக்கியங்களில் இசை, “இராமநாதபுரம் கிருஷ்ணன், எம்.எல்.வி, ஐராவதம் மகாதேவன், மதுரை மணி, எல்லிஸ் டங்கன் ஆகியோரின் முழு நீள பயோகிராஃபி”. (இவற்றைப் பற்றி என் பெயரில் ஏதேனும் கிடைப்பின் அவை என் பெயரில் யாரோ எழுதியன என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்)\nஎழுதிக் கிழித்தவை: கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் இளையராஜா, கொஞ்சம் கர்நாடக இசை\nஅலுக்காமல் படிப்பது: தி.ஜானகிராமன், லா.ச.ரா, உ.வே.சா-வின் ‘என் சரித்திரம்’\nஅலுக்காமல் கேட்பது: ஜி.என்.பி, மதுரை மணி, எஸ்.ராஜம், சேஷகோபாலன், பழநி சுப்ரமணிய பிள்ளை, லால்குடி, மாண்டலின் ஸ்ரீநிவாஸ், ஜி.ராமநாதன், இளையராஜா\nசமீபத்திய (சோ)சாதனை: சக்களத்தி லெவலுக்கு கர்நாடக சங்கீதத்தை ஆக்கிக் கொண்டுவிட்டது\nநடக்காது என்று தெரிந்தும் செய்ய நினைப்பது: ஒவ்வொரு மார்கழியிலும் குறைந்த பட்சம் 15 கட்டுரைகள்.\nஒரே பிரச்னை: சுருக்கமாய்ச் சொல்லத் தெரியாதது. (என்னைப் பற்றிச் சொல்ல அதிகம் இல்லை என்று எழுத நினைத்து இவ்வளவு நிரப்பியிருப்பதைப் பார்த்தாலே தெரியுமே\nமேல் திசெம்பர் 6, 2009 இல் 2:04 பிப | மறுமொழி ir-fan\n// எழுதிக் கிழித்தவை: கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் இளையராஜா, கொஞ்சம் கர்நாடக //\nமேல் திசெம்பர் 7, 2009 இல் 5:04 முப | மறுமொழி Lalitharam\nதினம் ஒரு கவிதையிலும் தமிழோவியத்திலலும் முன்பு வந்த தொடரில் நிறைய இளையராஜா வருவார்.\nhttp://www.tamiloviam.com/html/Isaioviam1.asp (இந்தச் சுட்டியிலிருந்து மற்ற கட்டுரைகளுக்குத் தாவலாம்)\nமேல் திசெம்பர் 21, 2009 இல் 2:52 முப | மறுமொழி ராம்\nதனியா சைட் எப்போ போடலாம்\nமேல் திசெம்பர் 21, 2009 இல் 6:50 முப | மறுமொழி Lalitharam\nமேல் திசெம்பர் 29, 2009 இல் 6:01 பிப | மறுமொழி Ahil\nஉலக தமிழ் எழுத்தாளர்களை இணையத்தளம் ஊடாக ஒன்றிணைக்கும் முகமாக http://www.tamilauthors.com என்ற இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இங்கு எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை இலவசமாக இணைத்து வருகின்றோம்.\nமேல் பிப்ரவரி 17, 2010 இல் 4:43 பிப | மறுமொழி S.B.Khanthan\nமேல் பிப்ரவரி 20, 2010 இல் 6:45 பிப | மறுமொழி Erodje Nagara\nஅண்ணா, உங்க G-Mail-compose mail பகுதியிலேயே, ஆங்கிலத்தில் டைப் செய்தால், தமிழில் தந்துவிடுமே.. இல்லையென்றால், இங்கே… http://www.google.com/transliterate/\nமேல் பிப்ரவரி 20, 2010 இல் 6:47 பிப | மறுமொழி Erode Nagaraj\nபெயரைத் தூக்கக் கலக்கத்தில் தவறாக பதிவு செய்துவிட்டேன்…\nமேல் பிப்ரவரி 26, 2010 இல் 2:56 முப | மறுமொழி subburathinam\n//சுருக்கமாய்ச் சொல்லத் தெரியாதது. (என்னைப் பற்றிச் சொல்ல அதிகம் இல்லை என்று எழுத நினைத்து இவ்வளவு நிரப்பியிருப்பதைப் பார்த்தாலே தெரியுமே\nசுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் ஒரு கலையே.\nஅதில் தேர்ந்தவரோ எங்கும் இலையே \nநூறு பக்கம் எழுதினால் கிடைக்கும் விலையே\nநூறு கிராம் உப்பு வாங்க போதவிலையே \nமேல் மார்ச் 18, 2010 இல் 10:29 முப | மறுமொழி johan\nமேல் மே 4, 2010 இல் 12:14 முப | மறுமொழி டைலர் டர்டன்\nதமிழை தமிழாக எழுதும் இணையப்பதிவுகள் மிகக்குறைவு. எழுதுவதற்கென படைக்கப்பட்டது எழுதுதமிழ், பேசுவதற்கு பேச்சுத்தமிழ் என்றல்லாமல் அனைவரும் பேச்சு நடையில் எழுத தொடங்கி விட்டார்கள். அந்த சந்தையில் உங்கள் இணையதளம் ஓர் நறுமணம் மிகுந்த மல்லிகை. படிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய சதுரங்க பதிவுகள் அபாரம். ஆங்கில வார்த்தைகளை முடிந்த வரை தவிர்த்து, தேவையான இடங்களில் அளவாக உபயோகித்து, எளிதாக இருப்பினும் பேச்சுத்தமிழை தவிர்த்து – ஆஹா – பேச்சுத்தமிழில் கூறினால், பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள்.\nமேல் ஒக்ரோபர் 22, 2010 இல் 11:40 பிப | மறுமொழி சாரு நிவேதிதா\nஎன் எழுத்துக்கள் உங்களுக்குப் பிடிக்காததாக இருக்கலாம். ஆனால் நான் உங்கள் எழுத்தை மிக விரும்பிப் படிக்கிறேன். உங்கள் ரசிகன் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், இன்று இசை ரசிகர்கள் அநேகம் பேர் இருந்தாலும் இசை பற்றி எழுத ஆள் இல்லை. நீங்கள் பிரமாதமாக எழுதுகிறீர்கள். ஆனால் இவ்வளவு இளைஞராக இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. ஒரே ஒரு ஆதங்கம், வருத்தம். உங்கள் எழுத்தை பல்லாயிரம் பேர் படிக்க வேண்டும். தண்டபாணி தேசிகரையும், பாகவதரையும் கேட்டு ரசித்த தமிழ்நாட்டில் இன்று மிக மோசமான, வல்கரான சத்தங்களை இசை என்று ரசிக்கும் நிலையில், உங்கள் எழுத்து பிராபல்யமானால் சமூகம் பயன்பெறும்.\nமேல் ஒக்ரோபர் 23, 2010 இல் 1:11 முப | மறுமொழி சித்தார்த்\nசாருவின் மூலம் உங்கள் வலைத்தளம் வருகிறேன்.\nஉங்கள் எழுத்தைப் படிக்க மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்…\nமேல் ஒக்ரோபர் 23, 2010 இல் 3:19 பிப | மறுமொழி கோபிநாத்\nசாருவின் மூலம் உங்கள் தளத்துக்கு வந்தேன். அருமையான நடை.\nஇன்னும் நிறைய பேர் படிக்க வாழ்த்துக்கள்.\nமேல் ஒக்ரோபர் 23, 2010 இல் 3:55 பிப | மறுமொழி Muthukumaran\nமேல் ஒக்ரோபர் 23, 2010 இல் 7:29 பிப | மறுமொழி வெங்கடப்பிரகாஷ்\nநானும் சாரு மூலமே இந்தத் தளத்திற்கு வந்தேன். அவருக்கு என் நன்றி. உங்கள் இசையுலக இளவரசர் ஜி.என்.பி. புத்தகத்தை வந்த புதிதிலேயே படித்துவிட்டேன். அதைப் படித்ததே ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இசையில் அதிகப் பரிச்சயம் இல்லாத எனக்கு , பொதுவாக இசை விமர்சனத்தைப் பார்த்தாலே ‘ இப்படிக் கூறுபோட்டு ரசிக்கவிடாமல் பண்ணுகிறார்களே’ என்று தோன்றியது முதலில் முடிந்தவரை ஒருவரை ரசிக்கும்போது எப்படி அவருடைய எலும்பு அமைப்புகளையெல்லாம் நுணுக்கமாகப் பார்த்துக்கொண்டிருப்பதில்லையோ அப்படி பொதுவாக மேம்போக்காக ரசிக்கும் மனோபாவமே எனக்கு முடிந்தவரை ஒருவரை ரசிக்கும்போது எப்படி அவருடைய எலும்பு அமைப்புகளையெல்லாம் நுணுக்கமாகப் பார்த்துக்கொண்டிருப்பதில்லையோ அப்படி பொதுவாக மேம்போக்காக ரசிக்கும் மனோபாவமே எனக்கு இனிமையாய் உங்களைப்போல் எழுதுவோர் மூலம் எங்களைப்போன்றோருக்கு இசை நாட்டம் இன்னும் அதிகரிக்கிறது. உங்கள் எழுத்துக்கள் என் மனநிலைக்கு ஏற்றார்போல் சுகமாக இருக்கக் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி\nஜீ தமிழ் செய்திவாசிப்பாளர் , பேட்டியாளர்.\nமேல் ஒக்ரோபர் 24, 2010 இல் 12:28 பிப | மறுமொழி Arul\nமேல் ஒக்ரோபர் 24, 2010 இல் 10:47 பிப | மறுமொழி விஜய்வீரப்பன் சுவாமிநாதன்.\nஎன்னது varalaru.com நீங்க (உங்கள் நண்பர்களுடன்) ஆரம்பிச்சதா நான் ரொம்ப நாட்களாக படித்து வருகிறேன்.\nகண்டிப்பாக இவ்வளவு இளமையாக இருப்பீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை.\nநானும் சோழ தேசம் சேர்ந்தவன். திருவானைக்கோவில் – திருச்சி தான் சொந்த ஊர்.\nஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பு இசைக் கருவி உண்டல்லவா அவற்றை பற்றி எழுதி இருக்கீர்களா அவற்றை பற்றி எழுதி இருக்கீர்களா எங்கள் கோவிலில் “உடல்” என்று ஒரு கருவி.\nஅப்படி எழுதி இருந்தால் அதனை பகிர முடியுமா அப்படி எழுதவில்லை எனில் இனி எழுத முடியுமா அப்படி எழுதவில்லை எனில் இனி எழுத முடியுமா (நேயர் விருப்பம் என எடுத்துக் கொள்ளவும் – தவறாக நினைக்க வேண்டாம்).\nமேல் ஒக்ரோபர் 25, 2010 இல் 6:19 பிப | மறுமொழி ரவிகுமார்\nஉங்களின் வலைத்தளம் பற்றி சாருவின் அறிமுகத்தால் தெரிந்து கொண்டேன்.\n(அவ‌ரின் கோப‌ம் என‌க்கு பிடிக்காது) அவ‌ர‌து எழுத்தால் சில‌ சம‌ய‌ம் ந‌ட‌க்கும் ம‌கிழ்ச்சியான‌ விப‌த்து “உங்க‌ள் வ‌லைத‌ளம் அறிமுகம்” போன்ற‌வை.\nநான் கொஞ்சம் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்களின் எழுத்தைப் படித்த பிறகு இத்தனை இளம் வயதில் இத்தனை தீட்ஷண்யமா என்று வியந்து, அதே சமயம் என்னை நினைத்து வெட்கப் பட வைத்தது. என் 50 வயதில் நான் அடைய போராடும் அறிவு விசாலம் மற்றும் கூர்மை உங்களிடம் இத்தனை இளம் வயதில் கண்டு கொஞ்சம் பொறாமை கூட‌ ப‌டுகிறேன்.\nகமல் ஒரு படத்தில் சொல்வது போல் “இதெல்லாம் அப்படியே வர்றது இல்ல…”\nஎங்கள் பூர்வீகமும் தஞ்சாவூர் என்று அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன்.\nகுலதெய்வம் கோயிலுக்கு போவதுடன் சரி. மற்றபடி சென்னையின் கூவத்து கொசுக்கடியில் வளர்ந்தவன் நான்.\nஎன‌க்கு இசை ஞான‌ம் கிடையாது. ஆனால் ந‌ல்ல‌ இசையை கேட்டு ம‌ன‌ம் க‌சிந்து க‌ண்ணில் நீர் க‌சிய‌ உருகுவேன்.\nஅடுத்த‌ பிற‌வி என்று இருந்தால் நான் ஒரு இசை க‌லைஞ‌னாக‌வே திரும்பி வ‌ர‌ விரும்புகிறேன்.\nஉங்க‌ள் த‌ள‌த்தை தொட‌ர்ந்து ப‌டித்து வ‌ருவேன்.\nபி.கு. போட்டோவில் நிச்ச‌ய‌மாக‌ ஸ்மார்ட்டாக‌ இருக்கிறீர்க‌ள்.\nமேல் ஒக்ரோபர் 25, 2010 இல் 7:29 பிப | மற���மொழி வற்றாயிருப்பு சுந்தர்\nஅலோ (லலிதா) ராம். ரொம்ப நாளைக்கு முன்னாடி மரத்தடில பார்த்தது. அப்பறம் இப்பதான் பாக்கறேன். சும்மா ஒரு “உள்ளேன் ஐயா” சொல்லிட்டுப் போலாம்னு.\nவலைப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. பாராட்டுகள்.\nஅப்றம் மரத்தடிப் பக்கம் எப்ப வர்றதா உத்தேசம் அங்கிட்டு இன்னும் கிருபா, ஆசிப், பிரசன்னா எல்லாரும் லொள்ளு பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க. சீக்கிரம் வாரும்\nமேல் ஒக்ரோபர் 26, 2010 இல் 7:48 முப | மறுமொழி Lalitharam\nபுதிய & பழைய நண்பர்களே,\nவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.\nவணக்கம். இன்றுதான் தங்களின் வலைத்தளம் கண்டேன் பாராட்டுகள். நான் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சார்ந்தவன். இசையினைக் கேட்பேனே தவிர அதன் விவரங்கள் பற்றி ஏதும் அறியேன். இசை மேதைகளைப் பற்றிய விவரங்கள் எனக்கு வியப்பை அளிக்கின்றன. புதிய தளத்தை அறிய வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.\nஎன்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.\nமேல் நவம்பர் 2, 2010 இல் 10:32 முப | மறுமொழி வற்றாயிருப்பு சுந்தர்\nசாருவின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ராபர்ட் சின்னதுரையின் கடிதங்களை சற்று நேரம் ஒதுக்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பதியுமாறு அம்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\np=1164 ரெண்டாவது அதுக்கடுத்ததா இருக்கு.\nஉம்மை மாதிரி விவரம் தெரிந்த ஆசாமிகள் இம்மாதிரி விவரங்களை வெளிக்கொண்டுவந்தாதான் எம்மாதிரி (சே எத்தனை மாதிரி) ஞானசூன்யங்களுக்குப் பிரயோஜனமா இருக்கும்.\nமேல் நவம்பர் 11, 2010 இல் 8:29 முப | மறுமொழி Marabin Maindan\nவாய்ந்தவை.நீங்கள் அனுமதி தந்தால் திரிசக்தி குழுமம் வெளியீட்டில் என்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ரசனை இதழில் இந்தக் கட்டுரைகளை வெளியிட விரும்புகிறேன்.\nமேல் நவம்பர் 29, 2010 இல் 6:45 பிப | மறுமொழி Vijay\nநான் கடந்த 25 வருடமாக மயிலாப்பூர் வாசி. கர்நாடக சங்கீதம் 30 -35 கேட்டு வருகிறேன் .நான் தவறாமல்\nசீசன் கச்சேரியும் கேட்டு வருகிறேன் …தவிர மாதம் 5 -10 கச்சேரியும் கேட்பேன் ..ஆயினும் ஏதோ குறை கேட்கும் அரங்கத்தில் குறை இருப்பது போல் சில இடங்களில் படும். இதை சற்று சரி செய்ய நானே ஒரு சிறிய அரங்கத்தை 100 பேர் அமர்ந்து கேட்க ,கடந்த வாரம் ஆரம்பித்தேன் ..ப்ளுட் ரமணி முதல் கச்சேரி செய்ய ,மற்ற மூன்று நாட்கள் V சங்கர நாராயணன் பாட்டு, ஜலதர��்கம் கணேசன் மற்றும் M சந்திரசேகரன் VIOLIN சோலோ நடந்தது. கடந்த ஒன்றாம் தேதி முதல் கர்நாடிக சசிகிரணுடன் இணைந்து சமர்ப்பணம் 2010 நிகழ்ச்சி நடந்து வருகிறது .இதுவரி பாடிய ஆனைவரும்( OST, RK SRIKANTAN, RAVIKIRAN, PARUR QUATRET,SRIRAM PARSURAM, T N KRISHNAN ETC) இந்த மினி ஹால் நன்கு இருப்பதாக கூறியுள்ளார்கள் ..சீசன் கச்சேரி கேட்க வரும் இந்த வலை நண்பர்களை என்னுடைய ARKAY CONVENTION CENTER க்கு வர முயற்சிக்க வேண்டுகிறேன் . வலைத்தளத்தில் முகவரி காண்க\nமேல் திசெம்பர் 26, 2010 இல் 3:52 முப | மறுமொழி Shobha Sriram\nமேல் திசெம்பர் 26, 2010 இல் 8:40 முப | மறுமொழி Lalitharam\nஉங்கள் வலைத்தளத்தை பற்றி கருத்து சொல்லும் தகுதி எனக்கு இல்லை, ஆனாலும் உங்கள் எழுத்து படிப்போர் மனம் கவரும் விதத்தில் உள்ளது. அதற்கு என் பாராட்டுகள். கர்னாடக சங்கீதத்தில் எனக்கு பூஜ்ஜியம், எனவே அது பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள “Music Appreciation” நூல்கள் ஏதேனும் உள்ளதா\nமேல் பிப்ரவரி 23, 2011 இல் 6:24 முப | மறுமொழி nithyavani\nமிகவும் அருமையான பதிவுகள் நண்பா…. வாழ்த்துகள்….எனக்கு இசை மீது மிகுந்த நாட்டம்… ஆனால் இசையறிவோ குறைவுதான்… என்னால் முடிந்த வரை நானும் சில விஷயங்களை வலைப்பகுதியின் மூலம் பகிர்ந்துக் கொண்டுள்ளேன்… http://nithyavani@blogspot.com நேரம் கிடைத்தால் வலம் வாருங்கள்… நன்றி\nமேல் ஜனவரி 14, 2017 இல் 7:53 முப | மறுமொழி Rsr Swamy\nமேல் மார்ச் 11, 2017 இல் 4:53 முப | மறுமொழி Balajee\nமேல் ஏப்ரல் 29, 2018 இல் 12:12 முப | மறுமொழி ராமன்\nஅருமை. பெரிதும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.\nமேல் ஜூலை 1, 2020 இல் 4:13 முப | மறுமொழி K Nagarajan\nShobha Sriram க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் K G Gouthaman\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nஅறியாத முக���்கள்: ரங்கநாத ஆசாரி\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/latest-news/", "date_download": "2020-07-07T18:08:26Z", "digest": "sha1:MPA2MV6ASTOA3JLJYKZ4ZREXK5CFIUIL", "length": 7334, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "Latest News – EET TV", "raw_content": "\nகனடாவில் சொக்லேட் கொடுத்து சிறுமியை வேனில் கடத்தி செல்ல முயன்ற மர்ம நபர்\nகனடாவில் சிறுமியை சொக்லேட் கொடுத்து கவர்ந்து பேசி வேனில் கடத்த முயன்ற நபரை பொலிசார் தேடி வருகிறார்கள். ரொரன்ரோவில் தான் இந்த சம்பவம் மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளது. Dunview...\nவாகன் காளான் பண்ணையில் 30 தொழிலாளர்களுக்கு COVID-19 க்கு நோய் தொற்று\nCOVID-19 க்கு 30 தொழிலாளர்கள் சாதகமாக சோதனை செய்ததை அடுத்து, வாகனில் உள்ள ஒரு காளான் பண்ணையில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து பொது சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்....\nஒன்ராறியோவில் புதிதாக 154 பேருக்கு COVID- 19 நோய் தொற்று\nஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் திங்களன்று COVID-19 இன் 154 புதிய வழக்குகள் மற்றும் புதிய இறப்புகள் எதுவும் இல்லை, மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் முதல் இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 24...\nசீனாவில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 5 பேர் பரிதாப சாவு\nசீனாவில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹூய் மாகாணத்தின் ஹூனைனான் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள்...\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா...\nமொசாம்பிக்கில் இயற்கை எரிவாயு நிறுவன ஊழியர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 8 பேர் பலி\nமொசாம்பிக் நாட்டில் இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலி 8 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐ.ஸ். பயங்கரவாதிகளின்...\nஅமெரிக்காவில் பயங்கரம் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல் 8 பேர் பலி\nஅமெரிக்காவின் வடமேற்கு மாகாணம் இடாஹோவில் கோயூர் டி அலீன் என்ற மிகப்பெரிய ஏரி உள்ளது அமெரிக்காவின் வடமேற்கு மாகாணம் இடாஹோவில் கோயூர் டி அலீன் என்ற மிகப்பெரிய ஏரி உள்ளது....\nபிளேக் நோய்த் தாக்கம் எதிரொலி – பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலை\nசீனாவில் பிளேக் நோய் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ்...\nபிரித்தானியா, ஜேர்மனியை விட பிரான்சில் கொரோனா 2-வது தொற்றலைக்கான பேராபத்து\nபிரான்சில் கோடை காலத்தில் கொரோனாவிற்கான இரண்டாவது மிகப் பெரிய தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக தொற்றியல் துறையின் தலைமை வைத்தியரும் ஆராய்ச்சியாளருமான எரிக் காம்ஸ் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக...\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. சீனாவில் பிளேக் நோய் கண்டறியப்பட்டு இருப்பது அரசையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சியடையச்செய்து உள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/581275/amp?ref=entity&keyword=groom", "date_download": "2020-07-07T19:22:45Z", "digest": "sha1:2QLL3O54WCNFBNQECOQVHFYFKU3UNNTI", "length": 13714, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "HiTech MinorOnly Venomunu Home Farmer Gets Ready To Stretch: A Life Lesson From Corona | ‘ஹைடெக் மைனர்’தான் வேணும்னு இல்ல விவசாய மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயார்: கொரோனா கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n‘ஹைடெக் மைனர்’தான் வேணும்னு இல்ல விவசாய மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயார்: கொரோனா கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடம்\nகொரோனா ஹைடெக் மைனர்ஒன்லி வெனோமுனு\n* இளம்பெண்களிடம் ஏற்பட்ட மண(ன)மாற்றம்\nசென்னை: கொரோனா பாதிப்பு, வாழ்க்கை முறையில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. வாழ்க்கையில் மட்டுமல்ல, வாழ்க்கை துணையை தேர்வு செய்வதிலும்தான். திருமணம் என்றாலே அதிக கவனத்துடன் இருப்பது பெண்ணை பெற்றவர்கள்தான். படிப்பு, வசதி ஆகியவற்றுக்கு ஏற்ப தகுந்த நல்ல மாப்பிள்ளையை பார்த்து கட்டி வைத்து விட்டால் கவலைவிட்டது என்று நினைப்பார்கள். இதனால், இன்ஜினியரிங் படித்த பெண்ணுக்கு இன்ஜினியரிங் மாப்பிள்ளை, டாக்டருக்கு படித்தவருக்கு டாக்டர் மாப்பிள்ளை என, ஜோடி பொருத்தத்தை விட படிப்பு பொருத்தம் பார்ப்பதில் குறியாக இருப்பார்கள். பெண்களும் அப்படித்தான். தனக்கு வரும் கணவர் நன்கு படித்தவராக, கைநிறைய சம்பாதிப்பவராக இருக்க வேண்டும். அதுவும் ஐடி படித்து விட்டு அமெரிக்காவிலோ வெளிநாட்டிலோ செட்டில் ஆனால் கூட நல்லது. குறைந்தபட்சம் நகரத்தில் இருக்கும் ஹைடெக் மாப்பிள்ளை என்றால் ஓகே, என்ற மன நிலையில் இருப்பார்கள்.\nஆனால், கொரோனா வந்த பிறகு, பாரின் மாப்பிள்ளையே வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடும் நிலைமை வந்து விட்டது. கொரோனாவால் கொத்துக்கொத்தாக செத்து விழுவதை பார்த்ததும் அப்படி ஒரு பயம், பதைபதைப்பு தொற்றிக் கொண்டது. நகரத்து வாழ்க்கையில் அவ்வளவு ஆபத்து இல்லாவிட்டாலும், ஐடி நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நம்பித்தான் பிழைப்பை ஓட்டுகின்றனர். எப்போது வேலை போகுமோ என்ற கவலையும் உள்ளது. இதெல்லாம் சேர்ந்து, பெண்களின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டதை நாட்டின் சில பகுதிகளில் காண முடிகிறது. உதாரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் சடாரா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இளம் விவசாயி மாப்பிள்ளைகளுக்கு படு கிராக்கி ஏற்பட்டுள்ளது என, திருமண தகவல் மையம் நடத்தும் சிலர் தெரிவிக்கின்றனர்.\nபொதுவாக பெண் வீட்டார் நல்ல நிறுவனத்தில் பணிபுரியும், படித்த மாப்பிள்ளைதான் வேண்டும் என அடம்பிடிப்பார்கள். தற்போது கொரோனாவால் பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நன்கு வசதியான இளம் விவசாயிகள் இருந்தால் போதும் என்று கூறுகின்றனர். அந்த இளம் விவசாயி படித்தவராக இருந்தால் கூடுதல் டிமான்ட் உள்ளது. முன்பெல்லாம் விவசாயி குடும்பங்களில் பெண்ணை கொடுப்பதற்கு நிறைய யோசிப்பார்கள். பெரும்பாலும் மற்றொரு விவசாய குடும்பத்தில் இருந்துதான் பெண் எடுக்க வேண்டி வரும். இப்போது நகரத்து பெண்கள் கூட விவசாய மாப்பிள்ளையை மணக்க சம்மதம் தெரிவிக்கின்றனர்.\nகொரோனாவுக்காக தற்காலிகமாக இந்த டிரண்ட் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், கொரோனா பாதிப்பால் பொருளாதார பாதிப்பு ஓராண்டுக்கு மேல் தொடருமானால், இதனால் பாதிக்கப்பட்டு பலர் வேலை இழக்கும் பட்சத்தில், விவசாய மாப்பிள்ளைக்கு கண்டிப்பாக கிராக்கி அதிகரிக்கும். அதோடு, வேலை தேடி நகரங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கிராமத்தில் விவசாயத்தை நோக்கி திரும்பும் காலம் வரும். இது ஆச்சரியமான மாற்றம் மட்டுமல்ல... வரவேற்கத்தக்கதும் கூட என திருமண தகவல் மையம் நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.\n‘கொரோனா தடுப்பு பணியிலும் கிளுகிளுப்பு’ காதல் ரசம் சொட்டச்சொட்ட மாணவியிடம் செல்போன் பேச்சு\nகத்திப்பாரா ஜெனார்த்தனன் மாரடைப்பால் காலமானார்: அரசியல் கட்சியினர் அஞ்சலி\nசென்னையில் நோய் தொற்று அதிகரிப்பு எதிரொலி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 158ஆக உயர்வு\nநோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை வைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மனநல ஆலோசனை\nபுழல் சிறைச்சாலையில் மேலும் 3 பேருக்கு தொற்று\nவிமான பயணிகள் 4 பேருக்கு தொற்று\nகொரோனாவில் இருந்து குணமடைந்த 14 ஆர்பிஎப் போலீசார் பிளாஸ்மா தானம்\nபிளாஸ்மா சிகிச்சைக்கு ரத்ததானம் வழங்கிய 14 ரயில்வே காவலர்கள்: பாராட்டும் விதமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி..\nஊரடங்கால் தமிழகத்தில் 79% சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன: சென்னை ஐஐடி தகவல்\n× RELATED ‘கொரோனா தடுப்பு பணியிலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section48d.html", "date_download": "2020-07-07T19:37:31Z", "digest": "sha1:YN4BXGGKEMN33YUTHYAIQCYT4XS5RFV6", "length": 41236, "nlines": 120, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஏகலவ்யன் இறந்தான்! - உத்யோக பர்வம் பகுதி 48ஈ", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 48ஈ\n(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 8) {யானசந்தி பர்வம் - 2}\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணனை வெல்ல விரும்புவன், அடைய முடியாததை விரும்புகிறான் என்று அர்ஜுனன் சொல்வது; மேலும், கிருஷ்ணன் ருக்மினியைக் கடத்தியது, சுதர்சனனை விடுவித்தது, பாண்டிய மன்னனைக் கொன்றது, கலிங்கர்களைக் கொன்றது, வாராணசி நகரத்தை எரித்தது, ஏகலவ்யனைக் கொன்றது, கம்சனைக் கொன்றது, சால்வனை வென்றது, அசுரர்களான நரகன் மற்றும் முரனைக் கொன்றது, அதன்காரணமாகத் தேவர்களிடம் கிருஷ்ணன் பெற்ற வரம் ஆகியவற்றையும் சொல்லி, அப்படிப்பட்ட கிருஷ்ணனை துரியோதனன் சிறையிலடைக்க நினைக்கிறான் என்றும், தனக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் பிளவை உண்டாக்கப் பார்க்கிறான் என்றும், அஃது எவ்வளவு தூரம் துரியோதனனால் ஆகும் என்பதைப் போரில் அவன் காண்பான் என்றும் அர்ஜுனன் சஞ்சயனிடம் சொன்னது...\n{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “பெரும் சக்தியுடையவனும், வீரர்களில் முதன்மையானவனும் வசுதேவரின் மகனுமான கிருஷ்ணனைப் போரில் வெல்ல விரும்புபவன், தன் இரு கரங்களின் உதவியை மட்டுமே கொண்டு, அளவிலா நீரைக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த பெரும் சமுத்திரத்தைக் கடக்க விரும்புபவன் ஆவான். உயர்ந்திருக்கும் கைலாச மலையைத் தன் உள்ளங்கையால் அடித்துப் பிளந்துவிட விரும்புபவன், தனது கைகளில் இருக்கும் நகங்கள் தேய்ந்து போனாலும், அந்த மலைக்குச் சிறு பாதிப்பையும் அவனால் ஏற்படுத்த இயலாது.\nபோரில் வாசுதேவனை வெல்ல விரும்புபவன், எர��யும் தழலை தன் இரு கைகளால் அணைப்பவனாக, சூரியனையும் சந்திரனையும் தடுப்பவனாக, தேவர்களின் அமிர்தத்தைத் தன் வலிமையால் கவர்பவனாக இருக்க வேண்டும்.\nஒரே தேரில் சென்று, போரில் தன் பலத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, போஜ இனத்தின் அரச வீரர்களை {மன்னர்களை} வெட்டி வீழ்த்தி, பெரும் புகழ்பெற்ற ருக்மிணியைக் கடத்தித் தனது மனைவியாக்கி, பிறகு அவள் மூலமாக உயர் ஆன்ம பிரத்யும்னனைப் பெற்றவனே அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}.\nகாந்தார நாட்டை விரைந்து அழித்து, நக்னஜித்தின் மகன்கள் அனைவரையும் வென்று, அடைத்து வைக்கப்பட்டிருந்த மன்னன் சுதர்சனனை, {தன்} பெரும் சக்தியை வெளிப்படுத்தி, விடுவித்தவனே இந்தத் தேவர்களுக்குப் பிடித்தமானவன் {கிருஷ்ணன்}.\nதன் மார்பால் மன்னன் பாண்டியன் [1] மார்பை மோதி அவனை {பாண்டியனைக்} கொன்றவனும், கலிங்கர்களை [2] வீழ்த்தியவனும் இவனே {கிருஷ்ணனே}. பிறரால் வீழ்த்தப்பட முடியாதவனான இவனாலேயே வாராணசி நகரம் {காசி} எரிக்கப்பட்டுப் பல வருடங்கள் மன்னனில்லாமல் இருந்தது.\n[1] கவாடபுரத்துப் பாண்டியன் என்று வேறு பதிப்பில் இருக்கிறது.\n[2] கலிங்கர்களையும் தந்தவக்தரனையும் கொன்றான் என்று வேறு பதிப்பில் இருக்கிறது.\nநிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யன் [3], எப்போதும் இவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} போர் அறைகூவல் விடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்; ஆனால், மலைமீது மூர்க்கமாக அடித்து வீசப்பட்ட அசுரன் ஜம்பன் {ஜம்பாசுரன்} போல, {அந்த ஏகலவ்யன்} கிருஷ்ணனால் வெட்டுண்டு இறந்து கிடக்கிறான்.\n[3] ஆதிபர்வம் பகுதி 134ல் ஏகலவ்யன் முதலில் தோன்றுகிறான், பின்பு, சபாபர்வம் பகுதி 24ல் ஜராசந்தன் கொல்லப்படுவது விரிவாகச் சொல்லப்படுகிறது. ஜராசந்தனின் மரணத்திற்குப் பிறகு யுதிஷ்டிரன் செய்த ராஜசூய வேள்வி சபா பர்வம் பகுதி 43ல் வருகிறது. அங்குக் கூடியிருந்த அவையில் ஏகலவ்யன் இருந்ததாகக் குறிப்பு ஒன்று வருகிறது. அதன் பிறகு சபா பர்வம் பகுதி 52ல் ராஜசூய வேள்வி செய்து முடித்த யுதிஷ்டிரனுக்கு ஏகலவ்யன் காலணிகளைப் பரிசளித்ததாக ஒரு குறிப்பு வருகிறது. அதற்குப் பிறகு உத்யோக பர்வத்தின் இந்தப் பகுதி 48ல் தான், ஏகலவ்யன் கிருஷ்ணனால் கொல்லப்பட்டதாக ஒரு குறிப்பு வருகிறது.\nதனக்கு அடுத்தபடியாகப் பலதேவனைக் {பலராமனைக்} கொண்டவனும் {having Baladeva for his second}, விருஷ்ணிகள் மற்றும் அந��தகர்கள் மத்தியில், சபையில் அமர்ந்திருந்த உக்கிரசேனனின் தீய மகனைக் (கம்சனைக்) கொன்று, {அந்த} நாட்டை உக்கிரசேனனிடமே கொடுத்தவனும் இந்தக் கிருஷ்ணனே.\nதான் கொண்ட மாய சக்திகளின் விளைவால் அச்சமற்றவனாகி வானத்தில் நிலைத்திருந்த {வானத்தில் இருந்து போர் செய்த} சௌபத்தின் தலைவனான மன்னன் சால்வனிடம் போரிட்டவன் இந்தக் கிருஷ்ணனே; (சௌபத்தின் தலைவனால் {சால்வனால்}) வீசப்பட்ட கடுமையான சதாக்னியை, சௌபத்தின் வாயிலில் நின்று தனது கரங்களில் பிடித்தவன் இவனே {இந்தக் கிருஷ்ணனே}. இவனுடைய {கிருஷ்ணனுடைய} வலிமையை எந்த மனிதனால் தாங்கிக் கொள்ள முடியும்\nவல்லமைமிக்கதும், அணுக முடியாததும், தாங்க முடியாததுமான பிராக்ஜோதிஷம் என்ற நகரத்தை அசுரர்கள் கொண்டிருந்தனர். அதிதியிடம் தான் அபகரித்து வந்த காதணிகளை {ரத்னகுண்டலங்களை}. பூமியின் {பூமாதேவியின்} வலிமைமிக்க மகனான நரகன் {நரகாசுரன்}, அங்கேதான் {பிராக்ஜோதிஷத்தில்தான்} வைத்திருந்தான்.\nசக்ரனின் {இந்திரனின்} தலைமையில் கூடியிருந்த மரணத்திற்கு அஞ்சாத தேவர்களே கூட அவனை {நரகாசுரனை} வெல்ல இயலாதவர்களாகவே இருந்தார்கள். கேசவனின் {கிருஷ்ணனின்} ஆற்றல், வலிமை, {இவன் கொண்டிருந்த} தடுக்க முடியாத ஆயுதம் ஆகியவற்றைக் கண்டும், இவனது {கிருஷ்ணனின்} பிறப்பின் நோக்கத்தை அறிந்தும், அசுரர்களை அழிக்கும் பணியில் இவனை {கிருஷ்ணனை} தேவர்கள் அமர்த்தினார்கள்.\nவெற்றியை உறுதி செய்யும் தெய்வீகப் பண்புகள் அனைத்தையும் தன்னிடம் கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, மிகக் கடினமான இந்தப் பணியைத் தானே மேற்கொள்ள ஏற்றுக் கொண்டான். நிர்மோசனம் என்ற நகரத்தில் இந்த வீரன் {கிருஷ்ணன்}, ஆறாயிரம் {6000} அசுரர்களைக் கொன்று, எண்ணிலா கூர்முனைக் கணைகளைத் துண்டுகளாக அறுத்துப் போட்டு, முரனையும், ராட்சசர்கள் கூட்டத்தையும் கொன்று, அந்த நகரத்திற்குள் {நிர்மோசனத்திற்குள்} நுழைந்தான்.\nஅங்கேதான் {நிர்மோசனத்தில்தான்} வலிமைமிக்க நரகனுக்கும் {நரகாசுரனுக்கும்}, அளவிலா சக்தி கொண்ட விஷ்ணுவுக்கும் இடையில் அந்த மோதல் நிகழ்ந்தது. காற்றால் வேரோடு சாய்க்கப்பட்ட கோங்கு மரம் போல, கிருஷ்ணனால் கொல்லப்பட்ட நரகன் அங்கே உயிரற்றுக் கிடக்கிறான். அழகாலும், சாகாப்புகழாலும் அலங்கரிக்கப்பட்டவனும் ஒப்பற்ற ஆற்றல் கொண்டவனும் கற்றவனுமான கிருஷ்ணன��, முரனையும், பூமியின் {பூமாதேவியின்} மகனான நரகனையும் கொன்று, ரத்தினங்களால் ஆன அந்தக் காதணிகளையும் மீட்டுத் திரும்பி வந்தான்.\nஅந்தப் போரில், இவன் {கிருஷ்ணன்} செய்த பயங்கரச் சாதனைகளைச் சாட்சியாகக் கண்ட தேவர்கள் {கிருஷ்ணனிடம்}, “போரில் உனக்கு எப்போதும் களைப்பேற்படாது, ஆகாயமோ, நீரோ உனது வழியைத் தடை செய்யாது {ஆகாயத்திலும், நீரிலும் செல்லும் சக்தி உனக்குக் கிடைக்கும்}. ஆயுதங்கள் உன் உடலைத் துளைக்காது” என்று இவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அருளினர். இவை அனைத்தினாலும், கிருஷ்ணன், தனக்குப் போதுமான வெகுமதி கிடைத்ததாகக் கருதினான்.\nஅளவிலாத பெரும் வலிமையைக் கொண்ட வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} அறங்கள் அனைத்தும் {குண நிறைவுகள் அனைத்தும்} இருக்கின்றன. அளவற்ற சக்தி வாய்ந்தவனும், தாங்கிக் கொள்ள முடியாதவனுமான இந்த விஷ்ணுவை {கிருஷ்ணனை}, இன்னும் கூடத் திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} வெல்லவே விரும்புகிறான். அதனாலேயே அந்த இழிந்தவன் {துரியோதனன்}, அடிக்கடி இவனைச் சிறையிலடைக்க [4] எண்ணுகிறான். எனினும், இவை யாவற்றையும் கிருஷ்ணன் எங்களுக்காகப் பொறுத்து வருகிறான் {மன்னித்து வருகிறான்}. அந்த இழிந்தவன் {துரியோதனன்}, கிருஷ்ணனுக்கும் எனக்கும் இடையில் திடீர்ப் பிளவை உண்டாக்கவும் முயன்று வருகிறான். எனினும், பாண்டவர்களிடம் கிருஷ்ணன் கொண்ட பாசத்தை அகற்ற, தான் எவ்வளவு தூரம் திறன்பெற்றவன் என்பதைப் போர்க்களத்தில் அவன் {துரியோதனன்} காண்பான்.\n[4] இந்த இடத்தில் துரியோதனன் கிருஷ்ணனைக் கட்ட முயன்று வருகிறான் என்று ஒரு பதிப்பிலும், எப்போதும் கிருஷ்ணனை எதிர்த்து வாதாடி வருகிறான் என்று மற்றொரு பதிப்பிலும் வருகிறது.\nLabels: அர்ஜுனன், உத்யோக பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன், யானசந்தி பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்��ுத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம��\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/01/Mahabharatha-Karna-Parva-Section-19.html", "date_download": "2020-07-07T20:11:05Z", "digest": "sha1:B3W4MEZLIOKPXQXEYWNBQ5IJTGFNPI5R", "length": 56394, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "போர்க்களத்தை வர்ணித்த கிருஷ்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 19", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 19\nபதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அவர்களை விரைவாகக் கொல்லும்படி சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனின் வேகத்தை வியந்த கிருஷ்ணன், அவனிடம் போர்க்களத்தை வர்ணித்தது; பாண்டியனால் திருதராஷ்டிரப்படைக் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு வியந்த கிருஷ்ணன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “புதன் கோளானது அதன் சுற்றுப்பாதையில் சுழன்று செல்வதைப் போ���ச் சுழன்ற ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மீண்டும் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களைக் கொன்றான்.(1) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவையும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவையும், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே} நடுங்கியபடியே திரிந்து நிறம் மங்கிக் கீழே விழுந்து இறந்தன.(2) தன்னுடன் போரில் ஈடுபட்ட பகை வீரர்களின் நுகத்தில் பூட்டப்பட்ட விலங்குகளில் முதன்மையானவை பலவற்றையும், சாரதிகள், கொடிமரங்கள், விற்கள், கணைகள், கரங்கள், அதன் பிடியில் இருந்த ஆயுதங்கள், தோள்கள், தலைகள் ஆகியவற்றையும், அகன்ற தலை கொண்டவை {பல்லங்கள்}, கத்தி போன்ற தலைகளைக் கொண்டவை {க்ஷுரங்கள்}, பிறைவடிவத்திலானவை {அர்த்தச்சந்திரக் கணைகள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்சதந்தங்கள்} எனச் சில பல கணைகளால் அந்தப் போரில் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அறுத்தான்.(3,4) பருவ காலத்தில் பசுவுக்காகச் சண்டையிடும் காளைகளைப் போல நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் அர்ஜுனனை நெருங்கி வந்தார்கள்.(5) அப்போது அவர்களுக்கும், அவனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, மூவுலகங்களை வெற்றி கொள்வதற்காகத் தைத்தியர்களுக்கும், வஜ்ரதாரிக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலைப் போல மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.(6)\nஅப்போது உக்ராயுதனின் [1] மகன், நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான மூன்று கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான். எனினும் பார்த்தன், தன் எதிரியின் உடலிலிருந்து அவனது தலையை அறுத்தான்.(7) பிறகு சினத்தால் நிறைந்த அவ்வீரர்கள், கோடையின் நெருக்கத்தில் மருத்தர்களால் {காற்றுகளால்} தூண்டப்பட்ட மேகங்கள், இமயத்தை மறைப்பதைப் போல, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் மறைத்தனர்.(8) அனைத்துப் பக்கங்களிலும் இருந்த தன் எதிரிகளைத் தன் ஆயுதங்களால் தடுத்த அர்ஜுனன், நன்கு ஏவப்பட்ட கணைகளால் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைக் கொன்றான்.(9) பிறகு அர்ஜுனன், தன் கணைகளால், தேர்கள் பலவற்றின் திரிவேணுக்கள், குதிரைகள் ஆகியவற்றையும் ப���ர்ஷினி சாரதிகளையும் வெட்டி, {அ தேர்களில்} பலவற்றின் ஆயுதங்களையும், அம்பறாத்தூணிகளையும் புரட்டி, அவற்றில் பெரும்பாலானவற்றின் சக்கரங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றை இழக்கச் செய்து, பலவற்றின் நாண்கயிறுகள், கடிவாளங்கள், அச்சுகளைப் பிளந்து, பிறவற்றின் கீழ்த்தட்டுகளையும், நுகத்தடிகளையும் அழித்து, பலவற்றின் உபகரணங்கள் அனைத்தையும் அதனதன் இடங்களில் இருந்து விழ வைக்கவும் செய்தான்.(10,11)\n[1] உக்கிராயுதன் என்ற பெயரில் திருதராஷ்டிரனின் மகன் ஒருவன் உண்டு. ஆனால் இங்குக் குறிப்பிடப்படுபவன் திருதராஷ்டிரனின் பேரனல்லன் என்று வேறு நூல்களில் விளக்கங்கள் இருக்கின்றன.\nஅர்ஜுனனால் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் அடித்து நொறுக்கப்பட்ட அந்தத் தேர்கள், நெருப்பு, காற்று மற்றும் மழையால் அழிக்கப்பட்ட செல்வந்தர்களின் ஆடம்பர மாளிகைகளைப் போலத் தெரிந்தன.(12) மூர்க்கத்தில் இடிக்கு ஒப்பான கணைகளால், தங்கள் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்ட யானைகள், மின்னலின் வெடிப்புகளால் மலைமுகடுகளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாளிகைகளைப் போலக் கீழே விழுந்தன.(13) பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், அர்ஜுனனால் தாக்கப்பட்டுத் தங்கள் பலத்தையெல்லாம் இழந்து, குருதியில் குளித்துத் தங்கள் நாக்குகளும், உள்ளுறுப்புகளும் வெளியே பிதுங்கத் தங்கள் சாரதிகளுடன் பூமியில் விழுந்து பயங்கரமாகக் காட்சியளித்தன.(14) ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கணைகளால் துளைக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகளும் தள்ளாடியபடித் திரிந்து, கீழே விழுந்து வலியால் கதறி நிறம் மங்கியவைகளாகத் தெரிந்தன.(15) தானவர்களைத் தாக்கும் மகேந்திரனை {இந்திரனைப்} போலப் பார்த்தன், கல்லில் கூராக்கப்பட்டவையும், இடிக்கு ஒப்பானவையும், நஞ்சு போன்ற பயங்கரமானவையுமான கணைகளால் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைத் தாக்கினான்.(16)\nவிலையுயர்ந்த கவசங்களைப் பூண்டவர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களுமான துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், பார்த்தனால் கொல்லப்பட்டுத் தங்கள் தேர்கள் மற்றும் கொடிமரங்களுடன் களத்தில் கிடந்தனர்.(17) உயர்ந்த குடியில் பிறந்தவர்களும், பெரும் அறிவைக் கொண்டவர்களும், அறச் செயல்க���ைச் செய்தவர்களுமான மனிதர்கள், வெல்லப்பட்டு (உயிரை இழந்த) அவர்களது உடல்கள் பூமியில் கிடந்தாலும், தங்கள் மகத்தான செயல்களின் விளைவாக அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றனர்.(18) பிறகு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உமது படையின் தலைவர்கள், சினத்தால் நிறைந்து, தங்களைப் பின்தொடர்பவர்களின் துணையுடன் தேர்வீரர்களில் முதன்மையான அந்த அர்ஜுனனை எதிர்த்து விரைந்தனர்.(19) தங்கள் தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றில் சென்ற போர்வீரர்களும், காலாட்படை வீரர்களும், (அர்ஜுனனைக்) கொல்ல விரும்பிய அனைவரும், பல்வேறு ஆயுதங்களைப் பெரும் வேகத்துடன் ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர்.(20) பிறகு, அந்த அர்ஜுனக் காற்றானது, மேகக்கூட்டங்களின் திரளைப் போன்ற போர்வீரர்களால் பொழியப்பட்ட அந்த அடர்த்தியான கணைமாரியைக் கூரிய கணைகளால் அழித்தது.(22)\nஅப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓபாவமற்றவனே, ஏன் நீ இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கிறாய்பாவமற்றவனே, ஏன் நீ இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கிறாய் சம்சப்தகர்களை விரைவாகக் கலங்கடித்து, கர்ணனின் படுகொலைக்காக விரைவாயாக” என்றான்.(23) “அப்படியே ஆகட்டும்” என்று கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன், எஞ்சிய சம்சப்தகர்களைத் தன் ஆயுதங்களால் பலமாகத் தாக்கி, தைத்தியர்களை அழிக்கும் இந்திரனைப் போல அவர்களை அழிக்கத் தொடங்கினான்.(24) அந்த நேரத்தில் நெருக்கத்தில் இருந்து கவனித்தும் கூட, அர்ஜுனன் எப்போது தன் கணைகளை வெளியே எடுத்தான், எப்போது அவற்றைக் குறிபார்த்தான், எப்போது அவற்றை வேகமாக விடுத்தான் என்பதை மனிதர்களால் குறிப்பிட முடியவில்லை.(25) ஓ சம்சப்தகர்களை விரைவாகக் கலங்கடித்து, கர்ணனின் படுகொலைக்காக விரைவாயாக” என்றான்.(23) “அப்படியே ஆகட்டும்” என்று கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன், எஞ்சிய சம்சப்தகர்களைத் தன் ஆயுதங்களால் பலமாகத் தாக்கி, தைத்தியர்களை அழிக்கும் இந்திரனைப் போல அவர்களை அழிக்கத் தொடங்கினான்.(24) அந்த நேரத்தில் நெருக்கத்தில் இருந்து கவனித்தும் கூட, அர்ஜுனன் எப்போது தன் கணைகளை வெளியே எடுத்தான், எப்போது அவற்றைக் குறிபார்த்தான், எப்போது அவற்றை வேகமாக விடுத்தான் என்பதை மனிதர்களால் குறிப்பிட முடியவில்லை.(25) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அதைக் கோவிந்தனேகூட ஆச்ச���ியமாகக் கருதினான். தடாகத்தைப் பிளந்து செல்லும் அன்னங்களைப் போல, அன்னங்களின் வெண்மையையும், வேகத்தையும் கொண்ட அர்ஜுனனின் கணைகள் பகைவரின் படைக்குள் ஊடுருவின.(26)\nஅப்போது கோவிந்தன் {கிருஷ்ணன்}, போர்க்களத்தில் நடக்கும் அந்தப் பேரழிவைக் கண்டு சவ்யசச்சினிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(27) “ஓ பார்த்தா, பாரதர்களுக்கும், பூமியின் பிற மன்னர்களுக்கும் நேரும் இந்தப் பயங்கரமான பேரழிவு துரியோதனனுக்காகவே இங்கே நடைபெறுகிறது.(28) ஓ பார்த்தா, பாரதர்களுக்கும், பூமியின் பிற மன்னர்களுக்கும் நேரும் இந்தப் பயங்கரமான பேரழிவு துரியோதனனுக்காகவே இங்கே நடைபெறுகிறது.(28) ஓ பரதனின் மகனே {அர்ஜுனனே}, வலிமைமிக்க வில்லாளிகள் பலருடையவையும், தங்கப் பின்புறம் கொண்டவையுமான இந்த விற்களையும், அவர்களது உடல்களில் இருந்து தளர்ந்து விழுந்த இந்த இடைக்கச்சைகளையும், அம்பறாத்தூணிகளையும் பார்.(29) தங்கச் சிறகுகளைக் கொண்ட இந்த நேரான கணைகளையும், தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளைப் போலத் தெரிபவையும், எண்ணெயில் நனைக்கபட்டவையுமான இந்த நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} பார்.(30) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த அழகிய வேல்கள் சிதறிக் கிடப்பதையும், ஓ பரதனின் மகனே {அர்ஜுனனே}, வலிமைமிக்க வில்லாளிகள் பலருடையவையும், தங்கப் பின்புறம் கொண்டவையுமான இந்த விற்களையும், அவர்களது உடல்களில் இருந்து தளர்ந்து விழுந்த இந்த இடைக்கச்சைகளையும், அம்பறாத்தூணிகளையும் பார்.(29) தங்கச் சிறகுகளைக் கொண்ட இந்த நேரான கணைகளையும், தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளைப் போலத் தெரிபவையும், எண்ணெயில் நனைக்கபட்டவையுமான இந்த நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} பார்.(30) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த அழகிய வேல்கள் சிதறிக் கிடப்பதையும், ஓ பாரதா {அர்ஜுனா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், போர்வீரர்களின் உடல்களில் இருந்து விழுந்தவையுமான இந்தக் கவசங்களையும் பார்.(31) தங்கத்தால் பளபளபாக்கப்பட்ட இந்தச் சூலங்களையும், அதே உலோகத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஈட்டிகளையும், தங்க இழைகளாலும், சணல் நாராலும் {பொற்பட்டங்களால்} கட்டப்பட்ட கனத்த கதாயுதங்களையும் பார்.(32)\nபிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த வாள்களையும், அஃதாலேயே அலங்கரிக்கப்பட்ட இந்தக் கோடரிகளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்ட இந்தப் போர்க்கோடரிகளையும் பார்.(33) சுற்றிலும் சிதறிக்கிடப்பவையான இந்த முள்பதித்த தண்டங்களையும் {பரிகங்களையும்}, இந்தக் குறுங்கணைகளையும் {பிண்டிபாலங்களையும்}, இந்தப் புசுண்டிகளையும், இந்தக் கணபங்களையும், இரும்பாலான இந்தக் குந்தங்களையும், இந்தக் கனத்த முசலங்களையும் {உலக்கைகளையும்} பார்[2].(34) வெற்றியை வேண்டுபவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருப்பவர்களுமான இந்தப் போர்வீரர்கள், இறந்து விட்டாலும், இன்னும் உயிருடன் கூடியவர்களாகவே தெரிவதைப் பார்.(35) கதாயுதங்களால் நொறுக்கப்பட்ட அங்கங்களுடனும், முசலங்களால் தலைகள் பிளக்கப்பட்டும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களால் நொறுக்கிக் கிழிக்கப்பட்டும் கிடக்கும் இந்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களைப் பார்.(36)\n[2] புசுண்டி என்பது கையால் எறியப்படும் ஆயுதமாகவோ, கவணாகவோ, நெருப்பை வீசும் ஆயுதமாகவோ, ஏதோ ஒரு வகையான தண்டமாக இருக்கலாம் என்று ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. கணபங்களும், குந்தங்களும் ஏதோ ஒரு வகைச் சூலங்களாகவோ, ஈட்டிகளாகவோ இருக்கக்கூடும். முசலங்கள் என்பன இரும்பு உலக்கைகளாகும்.\n எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனனே}, கணைகள், ஈட்டிகள், வாள்கள், வேல்கள், ரிஷ்டிகள், கோடரிகள், சூலங்கள், நக்கரங்கள்[3] மற்றும் தடிகளால் பயங்கரமாகச் சிதைக்கப்பட்டு, குருதியோடையில் குளித்து உயிரையிழந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களால் இந்தப் போர்களம் விரவிக் கிடக்கிறது.(37,38) ஓ பாரதா, சந்தனக்குழும்பு பூசி அங்கதங்களால் அலங்கரிக்கபட்டு, மங்கலக் குறிகளால் அருளப்பட்டு, தோலுறைகளில் மறைக்கப்பட்டு, கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்ட தோள்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமி பிரகாசமாகத் தெரிகிறது.(39) பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட வீரர்களின் உறைகளில் மறைக்கப்பட்ட விரல்களுடன் கூடியவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான கரங்களும், துண்டிக்கப்பட்ட தோள்களும், யானைகளின் துதிக்கைகளைப் போலத் தெரியும் அறுக்கப்பட்ட தொடைகளும், காதுகுண்டலங்கள் மற்றும் ரத்தினங்களைக் கொண்ட தலைப்பாகைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும் (பூமியை மிகவும் அழ���ாக்கியபடி) விரவிக் கிடக்கின்றன.(40)\n[3] நக்கரங்கள் என்பன ஒருவகை வளைந்த முனை கொண்ட சூலங்களாகும்.\nதங்க மணிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்டவையுமான அந்த அழகான தேர்களைப் பார். குருதியில் குளித்த கணக்கற்றக் குதிரைகளையும், அந்தத் தேர்த்தட்டுகளையும், நீண்ட அம்பறாத்தூணிகளையும், பல்வேறு வகைகளிலான கொடிமரங்களையும், கொடிகளையும்,(41) போராளிகளின் அந்தப் பெரும் சங்குகளையும், முற்றிலும் வெண்மையான அந்தச் சாமரங்களையும், வெளியே பிதுங்கிய நாவுகளுடன் மலைகளைப் போலக் களத்தில் கிடக்கும் அந்த யானைகளையும்,(42) அந்த அழகிய வெற்றிக் கொடிகளையும், கொல்லப்பட்ட அந்த யானைவீரர்களையும், அந்தப் பெரும் விலங்குகளின் முதுகில் ஒரே துண்டாக விரிக்கப்படும் அந்த விலையுயர்ந்த கம்பளங்களையும்,(43) வைடூரியங்கள் பதித்த கைப்பிடிகளுடன் பூமியில் விழுந்து கிடக்கும் அந்த அங்குசங்களையும், குதிரைகளின் அந்தத் தங்கமயமான நுகங்களையும், அவற்றின் மார்புக்கான வைரங்கள் பதித்த கவசங்களையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, குதிரைவீரர்களால் சுமக்கப்படும் கொடிமரங்களின் நுனியில் கட்டப்பட்ட அந்த விலையுயர்ந்த துணிகளையும்,(45) குதிரைகளின் முதுகில் விரிக்கத் தங்கத்தால் இழைக்கப்பட்டுத் தரையில் விழுந்து கிடக்கும் பலவண்ணங்களிலான அந்தக் கம்பளங்களையும், கூடுகளையும், ரங்குத் தோல்களையும்,(46) மன்னர்களின் தலைப்பாகைகளை அலங்கரிக்கும் அந்தப் பெரிய வைரக் கற்களையும், தங்கத்தாலான அந்த அழகிய ஆரங்களையும், நிலைகளில் இருந்து புரண்ட அந்தக் குடைகளையும், அந்தச் சாமரங்களையும், விசிறிகளையும் பார்.(47)\nகாது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்திரன் அல்லது விண்மீன்களின் பிரகாசத்தைக் கொண்டவையும், நன்கு வெட்டப்பட்ட தாடிகளால் அழகூட்டப்பட்டவையும், முழு நிலவைப் போலத் தெரிபவையுமான முகங்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்.(48) அல்லி மற்றும் தாமரை மலர்களைப் போலத் தெரியும் அந்த முகங்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியானது, அல்லி மற்றும் தாமரை மலர்களின் அடர்த்தியான கூட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தடாகத்திற்கு ஒப்பாகத் தெரிகிறது.(49) பிரகாசமான நிலவின் ஒளியைக் கொண்டதும், விரிந்து கிடக்கும் விண்மீன் கூட்டங்களின் ��ட்சத்திரவொளிகளால் ஒளிரும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலத் தெரிவதுமான இந்தப் பூமியைப் பார்.(50) ஓ அர்ஜுனா, இன்றைய பெரும்போரில் உன்னால் அடையப்பட்ட இந்தச் சாதனைகள் உண்மையில் உனக்கே தகும், அல்லது சொர்க்கத்திலிருக்கும் தேவர்களின் தலைவனுக்கே {இந்திரனுக்கே} தகும்” என்றான் {கிருஷ்ணன்}.(51)\nஇப்படியே கிருஷ்ணன், அர்ஜுனனுக்குப் போர்க்களத்தைக் காட்டினான். (களத்தில் இருந்து தங்கள் முகாமிற்குத் திரும்புகையில்) அவர்கள் துரியோதனனின் படையில் இருந்து பேரொலியைக் கேட்டனர்.(52) உண்மையில், அந்த ஆரவாரம், சங்குகளின் முழக்கங்களாலும், துந்துபிகள், பேரிகைகள், படகங்கள், தேர்ச்சக்கரங்களில் சடசடப்பொலிகள், குதிரைகளின் கனைப்பொலிகள், யானைகளின் பிளிறல்கள் மற்றும் ஆயுதங்களில் கடும் மோதல்களால் ஆனதாக இருந்தது.(53) காற்றின் வேகத்தைக் கொண்ட தன் குதிரைகளின் துணையுடன் அந்தப் படைக்குள் ஊடுருவிய கிருஷ்ணன், பாண்டியனால் உமது படைக் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான்.(54) உயிர்வாழும் காலம் தீர்ந்துவிட்ட உயிரினங்களைக் கொல்லும் யமனைப் போலவே, கணைகள் மற்றும் ஆயுதங்களில் திறம்பெற்ற போர்வீரர்களில் முதன்மையானவனான அந்தப் பாண்டியன், பல்வேறு வகைகளிலான கணைகளால் பகைவர்க்கூட்டத்தை அழித்துக் கொண்டிருந்தான்.(55) யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் உடல்களைக் கூரிய கணைகளால் துளைத்தவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அவன் {பாண்டியன்}, அவர்களை வீழ்த்தி, அவர்களை உயிரை இழக்கச் செய்தான். பகைவர்களில் முதன்மையான பலரால் தன் மீது வீசப்பட்ட பல்வேறு ஆயுதங்களைத் தன் கணைகளால் வெட்டிய அந்தப் பாண்டியன், தானவர்களை அழிக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலத் தன் எதிரிகளைக் கொன்றான்” {என்றான் சஞ்சயன்}.(57)\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன், சம்சப்தகர்கள், பாண்டியன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அர���ஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்ட��� சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்���ஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/category/india/health/", "date_download": "2020-07-07T19:56:13Z", "digest": "sha1:27O7EXZMX3CRBIZQF4KK7VEF3IPQ6SXN", "length": 12447, "nlines": 220, "source_domain": "mediyaan.com", "title": "Health Archives - Mediyaan", "raw_content": "\nசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறை\n கலைஞர் டிவியை கதறவிட்ட கல்யாண் ராமன்..\nதேச நலன், சமூக நலன் கொண்ட, தமிழர்கள் இயக்கும் இயந்திரம்- மீடியான்\nகடன் தள்ளுபடி என்ற பொய் செய்தி பரவி ஆறி அடங்கியபின் தற்போது கம்பு சுற்றும்…\nஹிந்துக்கள் என்ன பாவம் செய்தோம்\nஇந்திய ஊடகங்களின் உண்மை முகம் இது தான்….\nராகுல் காந்தியின் செயல்பாடு இதுதான்… வின் டிவி அதிபர் தேவநாதன்… வின் டிவி அதிபர் தேவநாதன்…\n“கெட்டதை தைரியமா செய்யலாம்” என்று கூறும் கட்சி திமுக….. மூத்த பத்திரிக்கையாளர் ஸ்டாலின் மீது…\n அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள்…\nதிமுக & I-PAC கூட்டணியின் கோர முகத்திற்கு…. இந்த ஆடியோவே சிறந்த உதாரணம்…\n கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தை… பலமுறை புறக்கணித்த ராகுல் காந்தி… பலமுறை புறக்கணித்த ராகுல் காந்தி…\nஹிந்து மதம் உலகின் முதுகெலும்பு…. இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்… இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்…\nமோடி மீது உள்ள வன்மத்தால்… ராணுவ வீரர்களை அவமதித்து வரும்… ராணுவ வீரர்களை அவமதித்து வரும்… அரசியல் தலைவர்கள்…\nசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பாகிஸ்தானியர்கள்… கதி கலங்கி போன இம்ரான் கான்….\nநேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா… கதறும் அப்பாவி மக்கள்…. பதுங்கும் பிரதமர் கே. பி….\nபாகிஸ்தானில் உள்ள அனைத்து ஹிந்துக்களையும் கொல்வோம்….. பாக்…, இஸ்லாமியரின் வன்மம் நிறைந்த கருத்து…\nசீன ராணுவ வீரர்களின் உயிர் இழப்பை… அம்பலப்படுத்திய சீன கம்யூனிஸ்ட் தலைவர்…. அம்பலப்படுத்திய சீன கம்யூனிஸ்ட் தலைவர்….\nசீனாவிற்கு எதிராக மீண்டும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்த அமெரிக்க அதிபர்..\nAllKolakala Srinivasan About Communistசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறைவரலாற்றில் வள்ளுவர் தினம்\nஇந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் சீன செயலிகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்\nஜார்ஜ் ப்ளாய்டையும் பீனிக்ஸ்,ஜெயராஜையும் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்\nபிரியாணி பாக்சர் திமுக, வணிகர்களுக்கு சப்போர்ட்டா.. – எச்சரிக்கும் ராஜா சங்கர்\nஉங்கள் வாக்கினை உடனே பதிவு செய்வீர்..பிணந்தின்னி அரசியல் செய்கிறதா திமுக \nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் அடாவடி அரசியல்..பிரியாணி கடை முதல்.. பாஜக பிரமுகர் வீடு வரை..\n டுவிட்டர் பதிவால் எழுந்த புதிய சர்ச்சை..\nடெல்லியில் அனல் பறக்கிறது பிரச்சாரம் \nகொரோனா – நல்வழி காட்டிய இந்திய விஞ்ஞானிகள்\nமோடிக்கு கோலி ஆதரவு – வீடியோ வெளியிட்ட அனுஷ்கா கோலி\nகாயம் காக்கும் முளைகட்டிய வெந்தயம்\nவெந்நீர் குடிப்போம் நோய்களை தவிர்ப்போம்\nபிரண்டை மருத்துவ பயன்கள் கிடைக்கும்\nதலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்\nஉடல் ஆரோகியத்தை சீராக வைத்திருக்கும் சீரகம்\nதேகத்தை கெட்டி ஆக்கும் கருப்பட்டி\nமணத்தக்காளி கீரையின் மகத்துவ பயன்கள்\nவேப்பமரம் மனிதனுக்கு கிடைத்த ம(வ)ரம்\n அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள்…\nசீனா எங்கள் நிலப்பகுதியை திருட ���ார்க்கிறது… சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்…. சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்….\nஹிந்து மதம் உலகின் முதுகெலும்பு…. இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்… இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்…\nசீனாவின் பேராசைக்கு உள்ளான நாடுகள்… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட…\nஇந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் சீன செயலிகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்\nஜார்ஜ் ப்ளாய்டையும் பீனிக்ஸ்,ஜெயராஜையும் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்\nபிரியாணி பாக்சர் திமுக, வணிகர்களுக்கு சப்போர்ட்டா.. – எச்சரிக்கும் ராஜா சங்கர்\nசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பாகிஸ்தானியர்கள்… கதி கலங்கி போன இம்ரான் கான்….\n கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா\nநேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா… கதறும் அப்பாவி மக்கள்…. பதுங்கும் பிரதமர் கே. பி....\n கால்வான் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது…\nவைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை...\n நேபாளத்தை எச்சரித்த -லோப்சாங் சங்கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2011/03/", "date_download": "2020-07-07T20:22:46Z", "digest": "sha1:NXHA5WIPYKUPDYTBYR4X5WT4V7QC32SB", "length": 120466, "nlines": 1665, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: March 2011", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nதிருமங்கலம் 1955லிருந்து 60 வரை குடும்ப நிகழ்வுகள்\nகிணறு, தண்ணீர் இறைத்து விடும் தொட்டி, பக்கத்திலேயே தோய்க்கிற கல்.\nரோஜா மல்லிகை வாசம்.நூறு நூறாகக் கட்டி விற்கும் லாவகம். இதெல்லாம் திருமங்கலத்துக்கே உண்டான விசேஷங்கள்.\nஅப்பாவிற்கு உதவியாள் தங்கமணி என்று பெயர்.\nவீட்டில் வந்து வேண்டும் என்கிற மின்சாரம் சம்பந்தப்பட்ட உதவிகளைச் செய்வார்.\nமற்றபடி காய்கறி,கீரை,மோர்,தயிர் வெண்ணெய் எல்லாம் வாசலில் கூவி விற்பார்கள்.\nஎல்லோருக்கும் என் இரண்டாவது தம்பியிடம் பிரியம் ஜாஸ்தி. இன்னும் கொஞ்சம் வெண்ணேய் எடுத்துக்கோ ராஜா என்று வேறு கொடுப்பார்கள். இதை எல்லாம் நாங்கள் பள்ளி விட்டு வந்ததும் சொல்லி\nதிருமங்கலம் வந்து ஒரு வருடத்தில் ஒரு சன்யாசி ஒருவர்\nவாயிலில் தென்பட ஆரம்பித்தார். கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பார். செக்கச்செவேல் என்று ஆறடிக்கு ஒரு ஆஜானு பாகுவா�� தோற்றம்.\nஅநேகமாக விடுமுறை நாட்களில் தான் காலை வேளைகளில் வந்து\n;பவதி பிக்ஷாம் தேஹி'' என்று குரல் கொடுப்பார்.\nஅந்த வேளையில் வாயில் கதவைச் சாத்திதான் வைத்திருப்போம்.\nதிண்ணைகளில் உட்கார்ந்து பாடம் எழுதிக் கொண்டிருப்போம்.\nஅவர் தலையில் சிகப்புக் கலர் முண்டாசு (நம் சாயிபாபா மாதிரி)\nவேறு கட்டி இருப்பாரா. எனக்குப் பகீர்னு பயம் பிடித்துக் கொள்ளும்.\nவாயில் ஜன்னலில் அவர் முகம் தெரிந்ததும் நான் அலறி அடித்து அம்மாவிடம் ஓடிவிடுவேன்.\nஅவரோ தீர்க்கமாக, தம்பி முரளியைச் சத்தமாக விளிப்பார்.\nஅதென்னவோ அவன் மேல் அவருக்கு மிகவும் பிரியம்.\nஅம்மாவோ அப்படியெல்லாம் வெளியே வரும் வழக்கம் கிடையாது.\nஒரு தாம்பாளத்தில் ஒரு ஆழாக்கு அரிசியைக் கொட்டி,\nதம்பியிடம் கொடுத்து வாசல் கதவைத் திறந்து கொடுக்கச் சொல்லுவார்,.\nநாங்கள் மிச்ச ரெண்டு பேரும் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்போம்.\n''நன்னா இருப்பே முரளி. நிறையப் படி; என்ற படி அவர் போய் விடுவார்''\nபிறகு விசாரித்த போது அவர் ஒரு செல்வந்தர் குடும்பந்தைச் சேர்ந்தவர் என்றும்\nமதுரையில் எம்.ஏ படித்துக் கொண்டிருந்தவர் திடீரென இப்படி(\nஅதாவது கொஞ்சம் சித்தம் கலங்கியவர்() என்று பேசினது காதில் விழுந்தது. அந்த நாளையக் கணிப்பு.\nஇப்பொழுது புரிகிறது.அவரும் ஒரு சித்தராக இருந்திருக்கணும்\nஇப்போதாக இருந்தால் வேறு பெயர் கிடைத்திருக்கக் கூடும்.\nஆனால் இன்னும் அவர் கண்களின் தீக்ஷண்யத்தை என்னால் மறக்க முடியவில்லை.\nதிருமங்கலத்தில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள்.\nஇரண்டாவது சித்தப்பாவுக்கு மிக அழகான பெண்ணை மதுரையில் பார்த்துப் பேசி முடித்தார்கள். மதுரையில் ராஜம்மாள் சுந்தரராஜன் என்று பிரபல\nதிருப்பாவைப் பள்ளி ஒன்றை நடத்திவந்தவரின் தம்பி மகள்.\nமங்கம்மா சத்திரத்தில் திருமணம் நடந்தது.\nசித்தப்பா எனக்கும், என் சிறிய கசின் சந்திராவுக்கும் இரண்டு பட்டுப் பாவாடைகள் வாங்கி வந்தார்.\nமாம்பழக்கலர் பட்டின் மேல் எனக்குப் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.\nஎம் எஸ் ப்ளூ பட்டுப் பாவாடையை என் கையில் கொடுத்ததும் முழ நீளம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது நினைத்து சிரிப்பு வருகிறது.\nநீதான் விட்டுக் கொடுக்கணும் நீதானே எல்லாருக்கும் அக்கா என்னும் அறிவுரைகள் அப்போது கசந்தன.\nஅம்மாதான் இன்னும் எவ்வளவோ பண்டிகைகள் வரும் .மாமாக்கள் திருமணத்துக்கு எல்லாம் உனக்குப் பட்டு கிடைக்கப் போகிறது. இப்படி\nஎல்லோர் முன்னாலும் அசட்டுத்தனம் செய்யாதெ என்றதும் அடங்கி விட்டேன்.\nஅத்தையம்மா என்று அழைக்கப் பட்ட, சித்தியின் பாடல்வகுப்புகளில்\nஎன் திருப்பாவைப் பாட்டுகள் மனனம் செய்து பாடக் கற்றுக் கொண்டேன்.\nசின்னத் தம்பிக்கு அக்ஷ்ராப் யசம் ஆயிற்று.\nவீட்டிற்கு வந்து ஆசான் ஒருவர் நெல்லில் அ,ஆ எழுதச் சொல்லிக் கொடுத்தார்.\nஅன்று அம்மாவிடம் சண்டை போட்டேன். எனக்கு மட்டும் நீ இந்த மாதிரி செய்யவில்லை என்று(;) )) .\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nLabels: அநுபவம், குடும்பம் -கதம்பம்\n1954 லிருந்து 1960 வரை தொடர்கிறது வாழ்க்கை.திருமங்கலம்\nவரலாறு 1954 லிருந்து 1960 வரை திருமங்கலம்.\nவாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் இந்தக்கதையை எழுதலாம் என்ற யோசனையை\nதிரு அண்ணா கண்ணனுக்கு என் நன்றிகள் பல.\n1954இல் திருமங்கலம் இப்பொழுது போலப் பெருமைகள் எல்லாம் (\nஇல்லாமல் ஒரு சாதாரணமான டவுன் மாதிரியும் இல்லாமல் கிராமம்\nஆகவும் இல்லாமல் ஒரு தாலுகா ஆஃபீஸ், ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரே ஒரு தபால் அலுவலகம், ஒரு பி.டபிள்.யு.டி\nநகரத்துக்குப் பிரதானமாக ஒரு சொக்கநாதர் மீனாட்சி கோவில்,\nஆனந்தா தியேட்டர், ஒரு கஸ்தூரிபாகாந்தி ஆதாரப் பள்ளி, ஒரு பெண்களுக்கான\nஒரு தரமான ஆனந்தபவன் ஹோட்டல், கோவிலை ஒட்டி ஒரு சத்திரம்,\nஅதைத் தாண்டிப் போனால் ஒரு ஆறு.\nஅப்போது அது பழையாறு என்று சொல்வார்கள்.\nவைகை ஆற்றின் கிளை என்று நினைக்கிறேன். அதில் நாங்கள்\nநடந்தே கடப்போம். அம்மாவுக்குத் தெரியாமல் தான்:)\nஒரு அரசு மேற்பார்வையில் இயங்கும் நல்ல ஆஸ்பத்திரி.\nஎன்னுடைய பல காயங்களுக்கு மருந்து போட்டுக் குணப்படுத்திய\nமருத்துவர் அம்மாவும்,கம்பவுண்டரும் அங்கே இருந்தார்கள்.\nஸ்ரீவில்லிப் புத்தூரிலிருந்து அப்பாவுக்குத் திருமங்கலத்துக்கு மாற்றியது,\nநீண்ட நெடும் பயணமாகச் சென்னைக்கு எங்களை அழைத்துப் போவது அவருக்குக் கொஞ்சம் சிரமம்\nசென்னைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் வந்துவிட்டோம் என்று சொல்வார்.\nஎங்களை உற்சாகப் படுத்தவோ ,நோயுற்ற நாட்களில்,கூடவே உட்கார்ந்து நேரங்களில்\nதலைவலியோ,உடம்பு வலியோ அம்மாவின் வார்த்தைகளில் ஓடிவிடும்.\nஇதோ முழுப்பரீட்சை வந்துடும். அப்புறம் என்ன ப��்ணனும்\nஎன்று ஒரு கேள்வி வைப்பார்.\nமெட்ராஸ் போணும்'' என்று ஒரே கோரஸாக நாங்கள் பதில் சொல்ல.\n அப்படின்னால் இந்த மருந்தெல்லாம் சீக்கிரம் சாப்பிட்டு மூணுநாளில்\nசரியாகப் போகணும் சரியா' என்றபடி கசப்பு மிக்ஸரையும்\nதிருமங்கலம் வீடு அமைந்தது ஒரு அதிர்ஷ்டம். வெகு அழகான வீடு.\n''அங்குவிலாஸ்'' என்று எழுதப் பட்டிருக்கும் கட்டிடம் இன்னும் அங்கேதான் இருக்கிறது.\nஅந்தப் புகையிலைக் கம்பெனியின் கோடவுன் அங்கே இயங்கி வந்தது.\nஎங்களுக்குப் பிடித்தது அந்த வீட்டின் பெரிய முற்றம் தான். வாயில் கதவுக்கும்\nவீட்டின் கதவுக்கும் நடுவில் நீண்ட பாதையாக சிமெண்ட் தளத்தில்\nபோடப்பட்டிருந்த அந்த முற்றமும் அதில் நிழலுக்கு அப்பா போடச்சொன்ன பந்தலும்\nமதுரையிலிருந்து வரும் தாத்தா பாட்டிக்கு\nமிகவும் பிடிக்கும். ஒரு ஈஸிச்சேரில் தாத்தா படுத்துக் கொள்வார்.\nபாட்டி அந்தப் பந்தலின் குளிர்ச்சியில் இரவு வெக்கையைத் தாக்குப் பிடிக்க\nஒரு பனைவிசிறியைக் கையில் பிடித்துப் பாயில் படுத்துக் கொள்வார்,.\nமாமியார் மாமனாருக்கு வேண்டும் உபசாரங்களைச் செய்துவிட்டு அம்மா\nசமையல் அறையைச் சுத்தம் செய்வார்.\nஇரவு எட்டுமணிக்கெல்லாம் பெரியதம்பி படுத்துக் கொள்வான் தூங்கியும் விடுவான்.\nகதை கேட்காமல் தூங்க முடியாது.\nஅப்பாவின் பனியனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, ஒரு விரலைச் சூப்பியபடி\nபவான்ஸ் ஜர்னல் என்னும் ஆங்கிலப் பத்திரிகையின் வழி தான்\nஅறிந்து கொள்ளும் முற்றும் புதிதான கதைகளை அப்பா சுவை படச் சொல்லுவார்.\nதாத்தவும் நாராயணா குழந்தைகளுக்கு எப்பவும் நல்ல சத்துள்ள\nஆகாரம் இந்த மாதிரி நீதிக் கதைகள் தான்.\nவளர்ந்த பிறகு தப்பு செய்யக் கூடத் தோன்றாது'' என்று சொல்வார்.\nமுற்றத்துக் கீற்றுப் பந்தலின் ஓட்டை வழியாக\nநிலா தெரிந்து கொண்டே இருக்கும்.\nநிலாவின் இதமும் அப்பாவின் குரலும் தூக்காத்துக்குத் தாலாட்டு.\nஅதற்குப் பிறகு அப்பா அம்மாஅவுக்கு உதவியாச் சிறு சிறு வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு\nஒன்பது மணி ஆங்கிலச் செய்தியில் மெல்வின் டிமெல்லொ அன்றைய நிலவரத்தைச் சொல்ல\nஅத்துடன் அன்றையப் பொழுது முடியும்.\nதிருமங்கலத்தில் இருக்கும் போது அம்மாவையே நடுங்க வைத்த\nஒரு கட்டுவிரியன் பாம்பின் வருகையும்,\nதிருடன் கிணற்றங்கரையில் வைத்திருந்��� வெண்கல பெரிய\nஎங்கள் வீட்டுக்குப் பின்னால் ஒரு எல்லைச் சாமிகள் கோவில் இருந்தது. அதில் சாதாரணமாக\nமாலை நான்கு மணியிலிருந்து உறுமி மேளச் சத்தமும் ,உடுக்கைச் சத்தமும்\nமெதுவாக ஆரம்பித்து இரவு பன்னிரண்டு மணிஅளவில் உச்ச கட்டத்தை அடையும்.\nஇது வருடத்துக்கு இரண்டு மூன்று முறை நடப்பது வழக்கம்.\nஅந்தக் கோவில் சுவரிலிறுந்து எட்டிப்பார்க்கும் கொடுக்காப்புளிப் பழம் நன்றாக\nஒரு மதிய வேளையில் பக்கத்துவீட்டுக்குப் போககொல்லைப் புறக் கதவின்\nஅருகே வந்த போது ஏதோ வித்தியாசமான டிசைனில் அச்சுப்\nபதித்தாற்போல் பதிந்திருந்த பழுப்பும் கறுப்பான அந்த\nஜந்துவைப் பார்த்ததும் பயத்தில் கலவரப் பட்டவர்,\nஉடனே சுதாரித்துக் கொண்டு மாடிப் படிகள் வழியாக மொட்டை மாடியில் ஏறி\nஅடுத்த வீட்டைப் பார்த்து அழைத்திருக்கிறார்,.\nகூடவே அங்கு விலாஸ் லாரிப் பணியாளர்களையும் அழைக்க\nஅவர்கள் அந்தப் பாம்பை அடித்திருக்கிறார்கள்.\nநாங்கள் வரும் வரை அம்மா சின்னத்தம்பியை வைத்துக் கொண்டு\nஅப்பா வந்ததும் முதல் வேலையாக வீட்டின் சமையலறைக் கிணற்றுக்கு மேலே\nநெருக்கமான வலை போடச் சொன்னதுதான்.\nஒரே கிணற்றுக்கு இரண்டு பக்கம் இறைக்கும் வசதி இருந்தது.\nகிணற்றின் ஒரு பக்கம் சமையல் அறையும் ,பாத்திரம் தேய்க்கும் முற்றமும்.\nமறுபக்கம் தோய்க்கும் கல், தண்ணீர்த்தொட்டி,அதனருகே வெளியே\nதோட்டத்துக்கான பாத்திகள் கட்டின வழித்தடங்கள்.\nஅப்போதெல்லாம் ட்ரை லெட்ரின் தான். அதற்குத் தனியாக ஒரு அம்மா வருவார்.\nஅவரிடம் அம்மா அரிசி கழுவிய நீரையும் கொஞ்சம் வடித்த சாதத்தையும் போட்டு\nஅவருடைய பானையில் கொடுப்பார். அடுத்த நாள் பசும் சாணம்\nவாசலில் ரெடியாக உட்கார்ந்திருக்கும் .பண்ட மாற்று.\nநாகம்மா என்பவர் வந்து எல்லா உதவியும் செய்துவிட்டுப் போவார்.\nஉமி வேண்டுமா இதோ என்று ஒரு ஓட்டம்.\nவெந்நீர் அடுப்புக்கு வரட்டி வேண்டுமா அதற்கும் ஓட்டம்.\nஅவர் ஓடினால் கூடவே நானும் ஓடுவேன்.\nஅம்மா உமியைக் குமித்துக் கற்பூரம் ஏற்றி உள்ளே வைத்து\nஅது உமிக்கரி ஆகும் வரை நானும் கூட இருந்து பார்த்துக் கொள்வேன்.\nஒவ்வொரு மாதத்துக்கும் அதுதான் பல்பொடி. அம்மா அதில் உப்பும் சேர்ப்பார்.\nமணக்க மணக்க வாயில் போட்டுப் பற்களைத் தேய்த்தால் அந்த சுகானுபவமே தனி.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண���டும்\nபேரைச் சொல்லவா ...அது நியாயமாகுமா:)\nஅன்பு சாரல் அழைத்து நானும் எழுத வந்துட்டேன். பெயருக்கான வரலாறு:)\nஅம்மா என்னைக் கருவில் தரித்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்.\nதாயார் வீடு சென்னை. அம்மாவின் அப்பாவுக்கு புதிதாகப் பிறந்த பேத்தியின்\nபுண்யாஹ வசனம் என்று குழந்தை பிறந்த பதினோறாம் நாள் பெயர் வைக்கும் ஏற்பாடு.\nநெல்லையிலிருந்து தந்தை வழிப் பாட்டி தாத்தாக்களும், அத்தைகளும்\nபுரசவாக்கம் வெள்ளாளத்தெரு வீடோ சிறியது. இருந்தும் பக்கத்துவீட்டில் சாப்பாடு பரிமாற\nஏற்பாடு செய்து வீடு களை கட்டியது.\nஅம்மா வழி உறவினர்கள் அனைவரும் சென்னையில் தான்.\nசேச்சிப் பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காம்.\nமுத்தண்ணா ஸ்பெஷல் நர்ஸ் போட்டு பிரசவம் பார்த்தானாமே.\n''ஆமாம் முதல் குழந்தைக்கு அப்படி ஆனதால் இந்தக் குழந்தையை இன்னும் தீவிரமாகக்\nஇதுவும் சின்னக் குழந்தையத்தான் இருக்கு.\nபரவாயில்லை தேத்தி விட்டுடலாம். ''\nதாயும் சேயும் நலமாக இருக்க வீட்டருகில் இருக்கும் பிள்ளையாருக்கு\nதேங்காய்கள் வேண்டிக் கொள்ளப் பட்டன.\nஇத்தனையும் செய்தும் பிறந்ததென்னவோ ஒரு வெள்ளை சைனா பொம்மை போல\nபாட்டி(மதுரை)'அட ராமா , நாராயணா,(எங்க அப்பா) என்னடா இப்படி ஒரு கண்ணு.\nமூக்கு இருக்கும் இடம் தெரியவில்லையே. கீத்து மாதிரி கண்ணு.இந்தப் பக்கம் தண்ணீர் விட்டால்\nஅந்தக் கண்ணுக்குப் போயிடும் போல இருக்கே\"\"\nஎன்று வழக்கம் போல பரிகாசம் செய்தாலும் ஆசையாக மடியில் எடுத்துவைத்துக் கொண்டு\nதன் பெயரையே வைக்கும் படி சொல்லிவிட்டார்.\nஅதனால் முதல் பெயர் திருவேங்கட வல்லி\nஅம்மாவுக்கு வில்லிபுத்தூர் பாவையின் மேல் அளவிட முடியாத பாசம். அதனால்\nஆண்டாள் என்றும் கூப்பிடுவதாக ஏற்பாடு ஆச்சு.\nமாமாக்கள் சும்மா இருப்பார்களா. குழந்தை பிறந்த அன்று ஜெமினி தயாரிப்பான 'சந்திரலேகா' படம்\nஅதனால் மாடர்னா அந்தப் பெயரும் வைக்கணும் என்று வேண்டுகோள்.\nஆகக்கூடி மூன்று பெயர் நெல்லில் எழுதியாகி விட்டது.\nவேறு யார் ''ரேவதி'' என்னும் பெயர் சொன்னார்களோ\nதெரியவில்லை. அதுவும் சேர்ந்து கொண்டது.\n)ச் சிந்திக்கும் திறன் பெற்ற\nஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அப்பா, திருமங்கலத்துக்கு\nமாற்றலாகி வந்து, ஆறாவது படிக்க திருமங்கலம் போர்ட் உயர்நிலைப் பள்ளியில்\nசேரப் போனபோது, 'தன் பெயர் ரே���தி' என்று ஹெச்.எம்.\nஎனப்படும் தலைமை ஆசிரியையிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு\nஆண்டாள் ''நா.ரேவதி'' ஆனது இப்படித்தான்.\nபரீட்சைக்கு அழைத்து வந்தது ஐந்தாவது வகுப்பு வரை படித்த ஆதாரப் பள்ளியின்\nதலைமை ஆசிரியை, பெரிய டீச்சர்.\nஅதனால் பெயர் மாற்றுவது ஆண்டாளுக்குச் சுலபமாகிவிட்டது.\nதேர்வு முடிந்து அழைத்துச் செல்ல வந்த அப்பாவின் கைகளில்\nஅந்தப் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கான ரசீதைக் கொடுத்தார் ஆசிரியை.\nபெயரைப் பார்த்ததும் அப்பாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.\n என்று வேறு ஒன்றும் சொல்லாமல்\nவீட்டுக்கு அழைத்துச் சென்று அம்மாவிடமும் சொன்னார்.\nஅம்மாவுக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை.\n''அதென்ன தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு\nஅதிகப் பிரசங்கித்தனம் என்று அலுத்துக் கொண்டார்.\nஇருந்தாலும் வீட்டில 'ஆண்டாளாகவும் வெளியில் ரேவதியாகவும்''\nஇந்த நாள் வரை அதுவெ வழக்கமாகிவிட்டது.\nதிருமணத்தின் போது நான் ரேவதியாகவே ஆகிவிட்டேன்.\nஆண்டாள் என்னும் பெயரே ஏதோ ஒன்பதுகஜ மாமியைக் கர்நாடகமான\nகோலத்தில் பார்ப்பது போல புகுந்த வீட்டில் தோன்றியதாம்.\nபிறகு வலையுலகத்துக்கு வந்த போதுச் சரியாக ஐந்து வருடங்களுக்கு\nமுன்னால், நாச்சியார் பதிவும் வல்லிசிம்ஹனும் உருவானார்கள்.\nபழைய பேரில் பாதி, கணவர் பேரில் பாதி.:)\nமாற்றுப் பெயர் அவசியமா என்று யோசித்ததற்குப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஏதோ ஏகப்பட்ட (எனக்கு)த் தெரிந்த\nநபர்கள் படிப்பது போலவும், ஓ நம்ம ரேவதியா இது:( என்று அவர்கள்\nநினைத்துக் கொள்ளுவார்கள் என்ற நினைப்புதான் காரணம்:)))))\nஎன்னவோ நானும் பல அவதாரங்களில் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.:)))\nஇந்த மாதிரிப் பெயர் விவரம்,மாற்றம்,காரணம் பற்றி எழுத என் நண்பிகளை\nஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது.\nஅன்பு அக்கா நைன் வெஸ்ட் ''நானானி''\nஅன்பு கோமதி அரசு(திருமதி பக்கங்கள்_)\nஅனைவரும் முக்கிய வேலைகளில் இருப்பவர்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி\nஎழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nLabels: அனுபவம், பெயர்க் காரணம்\n1944 இலிருந்து 1952 வரை ஒரு குடும்ப வரலாறு ---1\nகாரடையான் நோம்பும் நம் லக்ஷ்மியும்\nபெற்றோர் இட்ட பிக்ஷை அன்பு\n. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nகதை நடக்கும் இடம் நெல்லை.\nதிருமணம் முடிந்து ஒருவருடம் கழித்து பூப்��ெய்தின பிறகுஅம்மாவும்,\nஅவரைப் புக்ககத்தில் கொண்டுவிடஅவரது தந்தையும்\nஅப்போது அப்பாவின் தந்தை நெல்லையில் தபால் அலுவலக\nபோஸ்ட்மாஸ்டராக இருந்தார். இரண்டு வகைப்பாட்டிகளின் தங்கைகளும்\nஅங்கே பக்கத்தில் கல்லிடைக் குறிச்சியிலும், காருகுறிச்சியிலும் இருந்தார்கள்.\nதிருநெல்வேலியில் வண்ணாரப் பேட்டை என்னும் இடம்.\nஅதில் ஒரு ஸ்டோர் என்று சொல்லப் படும் முதலியார் ஸ்டோர் வரிசை\nதாத்தா தன் பிள்ளைகளோடு குடியிருந்தார்.\nமுதல் மருமகள் வரும் நேரம் தனக்கு வெகு நல்ல பதவி உயர்வு கிடைத்ததாக\nஎங்களிடம் மிகவும் பிரியத்துடன் சொல்வார்.\nஅம்மாவுக்கு 15 வயது.அப்பாவுக்கு தபால் அலுவகத்தில் குமாஸ்தாவாக\nவேலை கிடைத்துக் கயத்தாறு என்கிற கிராமத்துக்கு மாற்றலாகி இருந்தது.\nஅம்மாவின் அப்பாவுக்கு(மெட்ராஸ் தாத்தா) அம்மாவை விட்டுச் செல்ல ஏகத்தயக்கம். பூப்போல\nமென்மையான குணம் என்பதால் அம்மாவுக்குப் புஷ்பா என்று கூட ஒரு பெயர்.\nப்ரசண்டேஷன் கிறித்தவப்பள்ளியில் அவருக்கு வைக்கப் பட்ட பெயர்.\n(பின்ன பாப்பா என்கிற பெயரோடு பள்ளிக்குப் போனால் \nசெல்லமகளை அவ்வப்போது வந்து பார்த்துப் போகும்படி தன்\nமைத்துனரான வரதாச்சாரியிடம் சொல்லி இருந்தார்.\nஅவரும் தன் மகனை இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை\nவண்ணாரப் பேட்டைக்கு அனுப்பி அக்காவுக்குப் பூ பழங்கள்\nஅக்காவுடன் அரைமணிநேரம் பேச முயற்சிப்பார்.\nஅந்த மாதிரி ஒரு தடவை போகும்போதுதான் அக்கா கர்ப்பிணியாக\nமதிய வேளையில் தம்பி ராகவன் வருவான் என்று தெரியாத, புஷ்பா என்கிற பாப்பா ,\nபின்கட்டில் கிணற்றில் தண்ணீர் இறைத்தவண்ணம் இருந்திருக்கிறார்.\nஅக்கா பக்கத்தில் போனதும்தான் தம்பிக்கு அக்காவின்\nகைகளின் சிவப்புக் கண்ணில் பட்டது.\n''சேச்சிப் பாப்பா ஏன் உன்கை இப்படிச் சிவந்திருக்கு, என்ற சொல்லியபடியே\nஅவையும் வெய்யிலில் நின்று பித்தவெடிப்பால் பிளந்து சிவப்பாக இருந்திருக்கின்றன.\nஅக்கா மேல் மிகவும் பாசம் கொண்ட தம்பி. என்ன செய்வார் சிறுவயது 13 வருடங்களான\nஅக்காவை உள்ளே கொண்டுவந்து உட்காரச் சொல்லிவிட்டு, மிச்சம் இருக்கும்\nஅண்டா தவலைகளை நிரப்பி உள்ளே கொண்டுவந்து வைத்திருக்கிறார்.\nசென்னையில் கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் அப்போது நிறையக் கிடைக்கும் .\nஅதனால் வீடுகளில் குளிக்கும் அறையி��ும், சமையல் அறையிலும்\nஇரண்டு இணைப்புகள் இருப்பதை நானும் பார்த்திருக்கிறேன்.\nஅப்படி வளர்ந்த பெண்ணுக்குப் புத்தம்புது தாம்புக் கயிறைக் கையாளத் தெரியவில்லை.\nஉங்கள் வீட்டில் வேலைக்கு ஆள்வைத்துக் கொள்ளவில்லையா என்று ஆரம்பித்த தம்பியை\nஆசுவாசப் படுத்த முனைந்த அக்காவைப் பார்த்து அந்தப் பிள்ளை அழ ஆரம்பித்துவிட்டது.\nபுறா மாதிரி உன் கால்கள் இருக்குமே அக்கா,இப்படி ஆகியிருக்கிறதே.''என்று விசும்பியபடியே\nஓடிவிட்ட தம்பியைப் பிந்நாட்களில் அம்மா,\nஎங்களிடம் காட்டி''அன்னிக்கு ஓடினவந்தான் ,இன்னிக்கு உன்\nகல்யாண விஷயம் கேட்டுவந்திருக்கிறான்'' என்று என்னிடம் சொல்லிச் சிரிப்பார்.\nஅந்த மாமா இப்போது இல்லை. அவர் எழுதின கடிதம் சென்னைக்கு அம்பாய்ப் பாய்ந்து\nகையோடு பூச்சூட்டல்,ஸ்ரீமந்தம் எல்லாம் செய்து அழைத்துச் சென்று விட்டார் பெண்ணை.\nஎங்கள் மதுரைப் பாட்டியும் இந்த அதிசயத்தை என்னிடம் சொல்லுவார்.\nஉங்க மெட்ராஸ் தாத்தாவுக்குப் பெண்கள் கடுமையான வேலைகள் செய்வது\nநாங்க எல்லாம் இறைக்காத தண்ணீரா, தேய்க்காத பாத்திரமா என்று\nகன்னத்தில் கைவைத்துக் கொண்டு என்னிடத்தில் சொல்லுவார்.\nஅவர் நல்ல உழைப்பாளி. அதே போல எல்லோரும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார் .\nதிருமணமாகி நாலு வருடங்கள் கழித்துப் பிறந்த பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு\nஜயலக்ஷ்மியாகப் பேர் சூட்டப் பட்ட ஜயா ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேர்ந்தாள்.\nஇரண்டு மச்சினர்கள் .மாமனார்மாமியார்,வேலைக்குச் செல்லும் கணவன்\nஎல்லோரையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தானாக வந்து சேர்ந்தது.\nநெல்லையில் இருந்த குடித்தனத்தைக் காலி செய்துவிட்டு,\nபுதுப் பேத்தியுடன் இருக்க பாட்டி தாத்தா இங்கு வந்த போது மச்சினர்கள்\nஇருவருக்கும் மதுரையில் இருந்த டிவிஎஸ் கம்பெனியில் வேலை கிடைத்தது.\nஅப்போதுதான் தங்கள் சாதுவான மகன் நாராயணன் தன் பெண்ணைப் பார்ப்பதற்காக\nமதியம் வீட்டுக்குச் சாப்பிட வரும் அழகையும், தூளியில் குழந்தை அழுதால்\nஆட்டிவிட்டுப் போவதையும் பார்த்து வியந்தார்கள்.\nஎன்ன ஆசை என்ன ஆசை என் வீட்டுக்காரரோ உன் வீட்டுக்காரரோ , இந்த மாதிரி வேலை செய்திருப்பார்களோ \nஎன்று மதுரைப் பாட்டி தன் தங்கையிடம் பேசுவதைக் கேட்ட அம்மாவுக்கு ரோசமாக இருந்ததாம்:)\nஏன் என்று நமக்குத் தோன்றும். அம்மாவுக்கு ஏன் ரோஷம் வரணும்.\nஅந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்த வேளைகளில் மருமகள்களின் வேலைகள் சமையலறை,\nஅதை விட்டால் பின்னால் கிணற்றங்கரை.\nதம்பதிகளுக்குத் தனி அறை கிடைப்பதே அதிசயம்.\nஅதில் குழந்தைக்குத் தூளி அமைத்து அகத்துக்காரரும் கொஞ்சுவது அதிசயத்திலும்\nஅதிசயம். தன் கணவர் குழந்தையைக் கொஞ்சுவது ஒரு சந்தோஷம். அதை மற்றவர்கள் கேலிக்குரிய\nவிஷயமாக எடுத்துக் கொண்டது அவளுக்கு வருத்தமாகிவிட்டது. அவ்வளவுதான்.\nஅடுத்த நாள் குளத்தில் குளிக்கப் போகும்போது இந்தவிஷயம் துணிகளோடு அலசப்பட்டது:)\nகுழந்தைக்குத் திருவேங்கட வல்லி என்ற பெயரும், வில்லிபுத்தூரில் இருந்த போது பிறந்ததால்\nஆண்டாள் என்றும் நாமகரணம் செய்து மகிழ்ந்தார்கள்.\nகுழந்தைக்கு ஒரு வயது பூர்த்தியானதும் ,\nதாத்தா பாட்டி இருவரும் மதுரையில் பழங்கானத்தத்தில் வீடெடுத்து\nஅங்கு போய் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்\nஇரண்டாவது பிள்ளைக்குப் பெண்பேசி முடித்தார்கள்.\nஅந்த அழகான பெண்ணும் நாங்குநேரி எனும் இடத்தைச் சேர்ந்தவர் தான்.\nதிருமணத்துக்குப் போய்வந்த ஒரு மாதத்தில் தம்பிக்குக்\nகோயம்பத்தூருக்கு வேலை மாற்றம் கிடைத்தது.\nமனைவியை அழைத்துக் கொண்டு அண்ணா மன்னியிடம்\nஆசிகள் வாங்கி இருவரும் கிளம்பினர்.\nஅண்ணா தம்பி இருவருக்கும் சில மாத வித்தியாசங்களில்\nஅண்ணா நாராயணனுக்கு முரளிதரனும் ,\nதம்பி சுந்தரராஜனுக்குச் சந்திராவும் பிறந்தார்கள்.\nமெட்ராஸில் தாத்தாவுக்குத் திடீரென்று உடல் நலம் கெட்டது.\nகுழந்தை முரளிதரன் பிறக்கும் முன்பே அவர் மறைந்தார்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு 17 வயது மாமாவின் பொறுப்பில் வந்தது.\nஇப்பொழுது புதிதாகப் பிறந்த குழந்தையையும் , முதல் குழந்தை ஆண்டாளையும்\nஜயாவையும் சீர்செனத்தியோடு மாமா, மதுரைக்கு அவர்களை\nதங்க விக்கிரகம் போல என்ன அழகு குழந்தை என்று\nமதுரைத் தாத்தாவிற்கு இந்தக் குழந்தையின் மேல் அவ்வளவு பிரியம்.\nநினைத்தால் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் குழந்தைகளைப் பார்க்க வந்துவிடுவார்கள்.\nகை நிறைய மதுரை மல்லி, அரக்கில் கட்டம் போட்ட ஒன்பது கஜம் பட்டுப் புடவை,\nபேத்திக்கு புதிதாக வந்திருந்த ரப்பர் வாத்து, பேரனுக்குத் தொட்டில் என்று\nஅக்கா பக்கத்தில் இருக்கு��் ஒரு சின்னப் பள்ளிக்கூடத்துக்குப் போவதைப்\nபார்த்துத் தானும் போக வேண்டும் என்று அடம் பிடிப்பான்.\nஅக்காவுக்குப் பள்ளிக்குப் போவதைவிட பக்கத்தில் கோவிலில் என்ன நடக்கிறது.\nஎந்தக் கடையில் மிக்சர் நன்றாகச் செய்வார்கள், , பால்கோவா கடை வாசனை\nஎன்று ரசித்து நடந்து செல்வாள்.\nநடக்கவில்லையே என்று தோள் பையை(உள்ளே ஒரு ஸ்லேட்டும் குச்சியும்) எடுத்துக் கொண்டு\nநட்டநடு மதியத்தில் வீட்டுத் திண்ணைக்குத் தோழியரோடு வந்து விடுவாள்.\nஅம்மா உள்ளே தம்பியோடு தூங்குவது ஜன்னல் வழியே தெரியும்.\nபக்கத்துவீட்டு அம்மணியைப் பார்த்தால் கேட்பது கிடைக்கும் என்று ''அம்மணி'' என்றழைத்தபடி\nஅம்மணி வீட்டில் நல்ல பெரிய ஊஞ்சல் ஒன்று இருக்கும்.\nஅதில் உட்கார்ந்து எப்பவும் பாடம் படித்துக் கொண்டிருக்கும் அண்ணா சுந்தரம் இல்லாத\nசமயத்தில் , குட்டிக்காலாய் இருந்தாலும் ஏறி உட்கார்ந்து கொண்டுவிடுவாள்.\nஅம்மணிக்கோ பெண் குழந்தை இல்லாத குறை.\nஒரு கிண்ணத்தில் பால் கோவாவும், வேக வைத்த வேர்க்கடலையும் கொடுத்து\nகுட்டி ஆண்டாளைப் பாடச் சொல்லுவாள்.\nஅம்மணிக்குச் சினிமாப் பைத்தியம் ஜாஸ்தி. இரவு நேரத்தில் ஆண்டாளைத் துணைக்கு அழைத்துக்\nகொண்டு பாதாள பைரவி, வேதாள உலகம், பராசக்தி என்று அழைத்துச் சென்று விடுவாள்.\nஇரண்டு வீட்டுக்கும் நடுவில் ஒரு கதவு இருக்கும்.\nஅம்மாவின் கவனம் தம்பி மேல் இருக்கும்போது அந்தக் கதவைத் திறந்துகொண்டு\nபக்கத்துவீட்டுக்குப் போகும் பெண்ணைப் பார்த்து ஜயா அம்மாவுக்குக் கோபம் வரும்.\nஅதுவும் மதிய நேரத்தில் 'பெண்ணின் கணீர் குரலில்'' உலகே மாயம், வாழ்வே மாயம் ''\nமூன்றாவது குழந்தை உருவாகிக் கொண்டிருந்த நேரம்.,\nஉடல் மிகவும் பலவீனமாக இருந்ததால்\nமெட்ராஸ் பாட்டிக்குக் கடிதம் அனுப்பினாள்.\nமுதல் வகுப்பு முடித்திருந்த ஆண்டாள், தனக்கு மிகவும் செல்லமான பிடித்த சீனிம்மாவோடு(மெட்ராஸ் பாட்டி)\nசந்தோஷமாகச் சென்னை வந்து புரசவாக்கம் வெள்ளாளத்தெரு\nகார்ப்பரேஷன் பள்ளியில் சேர்க்கப் பட்டாள்.\nபாட்டியோடு கோவில். மாமாக்களோடு மிருகக்காட்சி சாலை, சர்க்கஸ் என்று படு சந்தோஷமாகக் கழிந்தது.\nமூன்றாவது பையனின் பிரசவத்துக்கு அம்மாவும் வந்தாள்.\nஅப்பொழுது இருந்த புரசவாக்கம் நெரிசல் இல்லாத வீதிகளும், கை ரிக்க்ஷாக்களும்,\nஎந்த இடத்து���்குப் போனாலும் இரண்டு அணாவுக்கு மேல் கேட்காத முனுசாமியும்,\nநேரு பார்க்கும், பஸ் ஏறிப்போனால் புதையப் புதைய மணல் நிறைந்த மெரினா பீச்சும்,\nமியூசியமும் ஒரு ஐந்து வயதுக் குழந்தைக்குச் சொர்க்க பூமியாகத் தெரிந்திருக்க வேண்டும்.\nநீண்ட நாட்கள், அம்மா பெண்ணை சென்னையில் விடவில்லை.\nரங்கநாதன் என்று நாமம் சூட்டப்பட்ட கொழுக் மொழுக் குழந்தையோடு,\nஜயலக்ஷ்மி நாராயணனின் வாழ்க்கை மீண்டும் கணவன் இல்லத்தில் ஆரம்பித்தது.\nஇந்த வரலாறு என் அம்மாவின் வாழ்வில் நடந்த சில நிகழ்ச்சிகளின் தொகுப்பு.\nஅம்மாவோடு நடத்தின சம்பாஷணைகளில் நான் கிரஹித்துக் கொண்டது.\nதிருமங்கலத்தில் 1954இல் மீண்டும் இல்லறம் தொடர்ந்தது.\nஅப்பாவுக்கு வேலை மாற்றல் ஆகித் திருமங்கலம் டவுனுக்கு(மதுரை அருகில்) வந்திருந்தார்.\nஒரு அழகான குடித்தனம் ஆரம்பித்தது.\nநண்பர்களே இந்த பழைய காலக் கதையைத்\nதொடரக் கொஞ்ச காலம் ஆகும்..\nஎப்படி இருக்கிறது என்ற உங்கள் மதிப்பீடுகளைப் பொறுத்தே\nLabels: மிக நீண்ட நாவல்\nமார்ச் மாதம் தான் பூரண நிலவுதான்...\nதெரு விளக்குகளைத் தோற்கடிக்கும் குளிர் நிலவு\nகண்ணைக் கூச வைக்கும் வெளிச்சம் காலை ஐந்து மணி\nஇலைகளுடனே நிலா இன்று காலை\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nLabels: அனுபவம் ஒரு நிலவோடு\nஅணு உலைகள் தரும் பாடங்கள்\nஆழி அலைகள் கண்டு கண்டு கண்ணே பழுதானது.\nமனமோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை உள் வாங்கிக் கொண்டது.\nஇத்தனைக்கும் நான் ஒரு பார்வையாளி மட்டுமே.\nஜப்பானின் பேரிடர் முப்பதடி அரக்கனாக பத்தாயிரம் கரங்கள் கொண்ட\nஆவேசத்துடன் நகரங்களையும் , உயிர்களையும், பெரிய பேருந்துகளையும்,\nகப்பல்களையும் விழுங்கிய காட்சி,இனி மனதை விட்டு அகலுமா என்பது சந்தேகமே.\nஆனால் அதைவிட மோசமான செய்தி இந்த அணூலைகளின் வெடிப்பு. ஒன்றல்ல மூன்று.\nஇன்னும் அதிகார பூர்வமாக அவர்கள் அதை வெளியிடாவிட்டாலும்,\nஅணு உலைபற்றிய விஞ்ஞானம் அறிந்தவர்கள் வெளியிடும் அறிக்கைகள்\nநம் ஊரில் சுனாமி வந்த போது ,கல்பாக்கம் அணு உலை பற்றிய கவலை\nஇருந்த போதும், அது சீக்கிரமாக அடங்கி விட்டது. அடக்கப் பட்டுவிட்டது.\nநமக்குத் தான் நம் வாழ்க்கையை நடத்த வேண்டிய அவசரம் இருக்கிறதே...\nசமூக அலுவலர்கள்,என் ஜி ஓஸ், கருணை உள்ளம் கொண்ட தனிப்பட்ட\nமனிதர்கள். இவர்களின் சேவைக்கு நம்மால் முடிந��த அளவில் ,\nபணமும் உடைகளும், பாத்திரங்களும் கொடுத்தோம்.\nஇப்பொழுது நடந்திருக்கும் அழிவு, ஆபத்தையும் பெரிய அளவில் கொண்டுவந்திருக்கிறது.\nஎல்லோராலும் போற்றப் பட்டு நாடு முழுவதும் மின்சாரம் அள்ளிக்\nகொடுக்கப் போகும் அணு உலைகள்.\nஅவைகளே இப்பொழுது உயிருக்கும் உலை வைக்கும் அபாயங்களாக நொடிக்கு நொடிக்கு\nஎங்கள் பெற்றோர் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தார்கள். எங்களுக்கு மஞ்சள் பல்ப்\nகொஞ்ச நாட்களுக்குப் பிறகு பால் வண்ண மெர்க்குரி விளக்கு ஒரே ஒரு கூடத்துக்கு.\nபிறகு வந்தவை அணு மின் உலையும் அதன் அற்புதங்களும். நாமும் வளர்கிறோமே\nஎன்கிற பெருமை. மும்பையில் பாபா அணு உலை.\nபோக்ரானில் அணு குண்டு வெடிக்கப் பட்டு நாமும் அணுஇயக்க நாடுகளில்\nபெருமைப் பட்டுக் கொள்ள இன்னோரு இறகு.\nபிறகு வந்தது ரஷ்யாவின் செர்னோபில்.\nஅதில் இருந்து மீண்டவர்கள் கொஞ்சம். மீண்டவர்களில் புற்று நோயால்\nஇப்போது ஜப்பானின் அணு உலைகளின்(வெடித்தது என்று ஒரு சாரார்)\nஇல்லை தயார் நிலையில் இருக்கிறோம் என்று அரசு தரப்பு.) மக்களை\nஇருபது கிலோ மீட்டருக்குத் தள்ளிச் செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறது.\n3, அணுமின் உலை வெடிக்கும் அபாயம்,\n4,நானூறுக்கும் மேற்பட்ட ஆஃப்டர் ஷாக்ஸ்.\nஇவ்வளவையும் மீறி குடும்பத்தைப் பிரிந்த பெற்றோர்.\nஅபூர்வமாகத் தப்பிய மனிதர்கள். அனைவருக்கும் வேண்டியது ஆறுதல், அடுத்த வேளைச் சாப்பாடு,\nகுளிருந்து காப்பாற்ற நான்கு சுவர்கள்.\nஅதற்கு மேல் அணு அபாயத்தைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் கூட அவர்கள் இல்லை.\nநாம் சிந்திக்க வேண்டும். எல்லாத் தண்ணீர் வளங்களையும் அழித்து குளிர்பானங்களை உருவாக்குகிறோம்.\nஇன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மின்சாரத்துக்கு\nஎன்று கூடங்குளத்தில் அணுமின் உலை கட்டுகிறோம்.\nகடவுள் வேறு அவதாரம் எடுத்துவருவாரோ.\nஇல்லை நாம்தான் விழித்துக் கொண்டு ஆவன செய்வோமோ.\nமனிதம் பிறக்க, நாடு தழைக்கும்.\nஜப்பானின் மனித இனத்துக்காக நாம் பிரார்த்தனை செய்யும் நேரம் இது.\nஇயற்கையை எந்த வேளையிலும் பகைக்க வேண்டாம் என்பதே என் எண்ணம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nLabels: அணு உலை., அபாயம், சுனாமி\nசுமைகளைச் சுமக்கும் அலமாரிக் கதவு:)\nஎங்க வீட்டு இசைத்தட்டுகளையும் திரைப்பட சிடிக்களையும் காக்கும் கதவுகள��.\nபரண் கதவு. பொக்கிஷங்கள் உள்ளே இருக்கின்றன் என்று சொல்ல ஆசை.:)\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅம்மாவின் டயரியில் குறிப்பிடாத வரிகள்\nஅம்மாவின் குறிப்பில் விட்டுப் போன, அவள் மறக்க விரும்பிய சில விஷயங்களில்\nஒன்று , மருத்துவ மனையில் அப்பா சரியாகக் கவனிக்கப் படாதது.\nஅவசரத்துக்குச் சேர்த்த அந்த இடத்திலிருந்து அப்பாவை மாற்றி இருக்கலாம்.\nஅப்பாவிடம் உனக்கு நெஞு வலிக்கிறதாப்பான்னு கேட்டு இருக்கலாம்.\nஅவர்களது புத்திரச் செல்வங்கள் அவர்து\nநோயின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாதது ஒரு குற்றம்.\n36 மணிநேரத்தில் ஒரு விலை மதிப்பில்லாத உயிரை இழந்தோம்.\nஒரே ஒரு பூரண செக்அப் அந்த மருத்துவர் செய்திருக்கலாம்.\nஅம்மாவும் சின்னத்தம்பியும் தான் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள்.\nஇரவு முழுவதும் அவருக்கு நோவு இருந்திருக்கிறது.\nஆனால் நான் காலையில் அவரைப் பார்க்கப் போனபோது எப்போதும்\n''என்னம்மா சாயந்திரம் அகத்துக்குப் போய்விடலாமா ''\nஅம்மா சொன்னது போல் கண்ணும் கருத்தும் இயங்கவில்லை.\nஅன்று கல்யாணப் புடவைகளையும் திருமாங்கல்யத்தையும் அப்பாவிடம் காண்பித்தேன்.\nமதியத்துக்கு மேல் தான் நான் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது பலவீனம்\nவந்து பார்த்த அருமை வைத்தியர் க்ரோசின் கொடுங்கள், காய்ச்சல் குறைந்து\nவியர்த்துவிட்டால் சரியாகிவிடும். இன்னோரு ட்ரிப் ஏத்துமா ''என்று\nசொல்லிவிட்டு டென்னிஸ் விளையாடப் போய்விட்டார்.\nஅப்பாவின் கைகள் மறுத்து,வாய்மொழியாக ஏதோ சொல்ல வந்தன. வாய்ப்பேச்சு வரவில்லை.\nஅருகில் அமர்ந்திருந்த அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.\nஎன்னால் பார்க்க சகிக்க முடியாமல் அறைக்கு வெளியே வந்தேன்.\nவைத்தியரை அழைக்க மறுபடி ஓடினேன்.\nஅவர் வரும்போது அப்பாவின் முகத்தில் இணையில்லாத அமைதி.\nஅம்மா அப்பாவின் நெஞ்சில் காதுகளை வைத்துப் பார்த்தார். அப்படியே\nகைகளைக் கூப்பி அவர்கைகளில் முகத்தை வைத்துக் கொண்டார்.\nவந்த வைத்தியர் மாஸ்ஸிவ் அட்டாக்'' என்று உரைத்து விட்டு வெளியேறினார்.\nபிறகு சின்னத் தம்பி வந்தான்.\nவேலைகள் நடந்தன. நான் அந்த நர்ஸம்மாவிடம் என்ன ஆச்சு என்று கேட்டதற்கு\n''வயசாச்சு இல்லம்மா'', என்று தன் தொலைபேசியில் சிநேகிதியிடம் பேச ஆரம்பித்தார்.\nஅன்று எங்களுக்கு மிகவும் உறுத���யாக இருந்து எங்களைக் கவனித்துக் கொண்டது, வாய் அதிகம் பேசாத எங்கள் சிங்கம் தான்.\nஇன்றும் அந்த மருத்துவ மனைப் பக்கம் போவதை நான் விரும்புவதில்லை.\nகடின இதயம் படைத்த மனித மருத்துவர்களிடமிருந்து கடவுள் தான் முதியவர்களைக் காக்க வேண்டும்.இந்தப் பதிவு\nஏற்கனவே வல்லமை மின்னிதழில் பிரசுரம் ஆகி இருக்கிறது. ஆசிரியர் திரு அண்ணாகண்ணனுக்கு மிகவும் நன்றி.\nபலவருடங்களாக மனதில் உறுத்தியது இந்தச் சம்பவம் இப்பொழுது எழுதவும் காரணம் உண்டு.\nஎங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் தம்பி சர்க்கரை நோயில் அவதிப் படுபவர்.\nதானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்.\nஅவரும் வெளியில் கிளம்பியவர் திரும்பி வருகையில் தலை சுற்றி\nநடைபாதையில் உட்கார்ந்துவிட்டார். அதுவும் சென்னையின் சுறுசுறு அண்ணாசாலையில்.\nகிட்டத்தட்ட நினைவிழந்த நிலையில், அவரைப் பார்த்த நல்ல மனிதர் அவர்கையிலிருந்த டயபெடிஸ் ஐடி அட்டையைப் பார்த்து அவரை\nமருத்துவமனையில் சேர்த்து, வீட்டுக்கும் சொல்லிவிட்டார்,.\n50 வயதே ஆகும் அவரைக் காப்பாற்றிய நல்ல மருத்துவரும் இருக்கிறார்.\nஇதையும் இங்கே பதிய வேண்டும் இல்லையா.\nநெருங்கின பொருள் கைப்பெற வேண்டும்.\nவீட்டுக்குள் கடவுளின் அறைக் கதவுகள்\nபாட்டியின் காலத்தில் கதவை மூடினநாட்கள் இல்லை.\nபாட்டியின் சிம்மாசனத்தைத் தாண்டி வந்த\nஅவள் மன உரமே அங்கே இரும்புக் கோட்டை ஆனது.\nஅவளும் நிலை வாசலைவிட்டு மறைந்தாள்.\nகூடவே சென்றன வெள்ளியும்,வைரமும்,தங்க ஒட்டியாணமும்.\nஇருந்தும் வீட்டுக்கு இரு வாசலிலிலும் இரும்புக் கதவுகள்.\nபக்கத்து வீட்டுப் பழனி மேலும் காவல்\nஎதிர்ப் பக்க ஏடிஎம் காவல் கிழவர்\nஇருந்தும் ஒவ்வொரு முறையும் வீட்டைப் பூட்டும்போது\nஇந்த உரைநடைக் கவிதை '' வல்லமை '' மின்னிதழில் முதலில் வெளியானது\nLabels: கதவுகளுக்கு ஒரு கவிதை\nமூடிக் கிடக்கும் கதவு, திறக்கும் மார்ச் புகைப்படங்கள்\nகதவு திறக்கிறது, மின்விசிறியின் காற்றும் வரும்:0)\nமின்சாரத்தின் மீட்டரைக் காக்க்கும் கதவு\nவெளியே இருக்கும் கதவுகளைக் காட்டும். உள்ளே யாரும் வரும் முன்னே ஓசையிடும் இரும்புக் கதவு.\nமழலையைரின் மாடிப்படிபயணத்தை தடுக்கும் குழந்தைக் கதவு\nஅருமையான உபகரணங்களைத் தன்னுள்ளே அடுக்கி வைத்திருக்கும் இன்னுமொரு அலமாரியின் கதவு.\nஉள்ளே விழும் அழுக்கைச் சுத்தமாக்கித் தானும் பளிச்சென்றிருக்கும் துணிதுவைக்கும் எந்திரத்தின் கதவு.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nவல்லமை மின்னிதழில் அம்மாவின் பதிவு\nஎனது முந்தைய பதிவில் அம்மாவின் டயரிக் குறிப்பு ஒன்றை வலையேற்றி இருந்தேன்.\nஅன்பு சகபதிவர் , தோழி ''முத்துச்சரம்'' ராமலக்ஷ்மியிடம் எங்க அம்மாவின் எழுத்தாளராக ஆகும் கனவு பற்றியும் சொல்லி இருந்தேன்.\nஎன்னிடம் அவர் இந்தப் பதிவை'' வல்லமை '' மின்னிதழுக்கு அனுப்பப் போவதாகச் சொல்லி இருந்தார்.\nஇன்று அது நிஜமாகிவிட்டது. அம்மாவின் எழுத்து பத்திரிகையில் வந்துவிட்டது.\nஎன்னால் முடிந்தால் டமாரம் அடிக்காத குறையாக எல்லோரிடமும் போய்ச் சொல்லி இருப்பேன்.\nமுடிந்தது என் வலைப்பதிவிலேயெ பதிப்பதுதான்.\nஇன்னும் என்னால் இது நடந்தேறியிருக்கும் விதத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை.\nஅம்மாவின் சார்பில் அவருக்கு என் நமஸ்காரங்களை அளிக்கிறேன்.\nகாலத்தில் செய்த உதவி.அதற்கே என் வணக்கங்கள்.\nவெளியிட்ட ''வல்லமை'' இதழுக்கு நன்றி.\nஅளவற்ற மகிழ்ச்சிக் கடலில் என் அம்மாவையும் அப்பாவையும் வணங்கிக் கொள்ளுகிறேன். மீண்டும் நன்றி ராமலக்ஷ்மி\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். இன்று வாழைக்காயைப் புது முறையில் செய்யும் குறிப்பு ஒன்று கிடைத்தது. இந்த ஊரின் எல்லையில், ...\nவல்லிசிம்ஹன் எங்க ராணியைப் பற்றி எழுதின முகூர்த்தம் தோழி ஒருவர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார். ராணி சொன்னது கண்முன்னால் நடப்பது போலி...\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎண்ணெய்க் குளியலும் நானும்.June 2020\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1213/thirugnanasambandhar-thevaram-thirumutukunram-devaraayum-acurarayun", "date_download": "2020-07-07T20:04:07Z", "digest": "sha1:ZLMGHLH2LXXS6ASIO2CP53MG3QT2LIFI", "length": 35196, "nlines": 406, "source_domain": "shaivam.org", "title": "தேவராயும் அசுரராயுஞ் திருமுதுகுன்றம் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபதினோராம் திருமுறை இசை நிகழ்ச்சி - நேரலை\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராக���் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆன���\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nபாடம் : 1தீகாலும்  2\nபாடம் : 2நாரிபாகர்  3\nஇப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்துபோயிற்று.  7\nஇப்பதிகத்தில் 11-ஆம் செய்யுளில் பின்னிரண்டடிகள் மறைந்துபோயின.\nசுவாமி : விருத்தகிரீஸ்வரர்; அம்பாள் : விருத்தாம்பிகை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tomorrow-release-tamil-movies-list-msb-178977.html", "date_download": "2020-07-07T19:39:01Z", "digest": "sha1:MGXM2VM3RI66TPJ3HPRBMWDC7BERZJF2", "length": 9607, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "நாளை வெளியாகும் தமிழ்ப் படங்கள்! | Tomorrow release Tamil Movies List– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nநாளை வெளியாகும் தமிழ்ப் படங்கள்\nடார்லிங் பட இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூர்கா. இந்தப் படத்தில் யோகி பாபு கூர்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் கனடா அழகி எலிஸா, சார்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காமெடி ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நாய் ஒன்றும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.\nடான் சாண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள படம் கொரில்லா. இந்தப் படத்தில் சாலினி பாண்டே, யோகி பாபு, சதீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன் படத்தில் கொரில்லா குரங்கு ஒன்றும் நடித்துள்ளது.\nவெண்ணிலா கபடி குழு படத்தின் மூலக்கதையில், இயக்குநர் செல்வசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது வெண்ணிலா கபடி குழு 2. படத்தின் ஹீரோவாக விக்ராந்த் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அர்த்தனா பினு நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ், பசுபதி, சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு ’யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.\nஇயக்குநர் சுசீந்திரனிடம் நான் மகான் அல்ல, ராஜபாட்டை ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மகாசிவன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘தோழர் வெங்கடேசன்’. இந்தப் படத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nசந்துரு கே.ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘போதை ஏறி புத்தி மாறி’. தீரஜ், பிரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவரிகளுடன் ராதாரவி, சார்லி, அஜய், பிக்பாஸ் மீராமிதுன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nதமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை\n9-12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க சி.பி.எஸ்.இ முடிவு\nசிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கு கொரோனா தொற்று\nவிசாரணையில் இறங்கியது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்\nகோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி\nதரமற்ற வென்டிலேட்டரை பாஜக வாங்கியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - அக்வா நிறுவனம் பதிலடி\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமுன்னெச்சரிக்கையாக லடாக் எல்லையில் இந்திய விமானப்படை - இரவு நேரத்திலும் அதிரடி ஒத்திகை\nஉடல்நலத்தையும் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்புக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2013/08/blog-post_22.html", "date_download": "2020-07-07T19:35:21Z", "digest": "sha1:DCYRUNS5365M3P4NZGVKXPLFEWRGFGTS", "length": 16285, "nlines": 172, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: செவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜோதிடம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசெவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜோதிடம்\nசெவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜோதிடம்\nசெவ்வாய் ஒரு யுத்த கிரகம். சண்டைக்கு அதிபதி வீரத்துக்கு அதிபதி, நிலத்துக்கு அதிபதி, ரத்தத்துக்கு அதிபதி, பெண்கள் என்றால் கணவனை குறிப்பது என சொல்கிறது ஜோதிடம்...ஒரு ஜாதகத்தில் செவ்வாய் எங்கு நின்றாலும் அந்த இடம் அதிக சக்தியுடன் வீரியத்துடன் இருக்கிறது..அந்த பாவத்தை பல மடங்கு கொந்தளிக்க செய்யும்...உதாரணமாக லக்னத்துக்கு இரண்டாம் இடம் என்பது என்ன.. வாக்கு அதாவது பேச்சு ,பார்வை, ஆரம்ப கல்வி என சொல்வோம் அங்கு செவ்வாய் இருந்தால் இவையெல்ல���ம் பல மடங்கு சக்தி பெறும் இதனால் பேச்சு அனல் பறக்கும். கோபம் அதிகமாக, பிடிவாதம் அதிகமாக ,நான் சொல்வதே சரி என சொல்ல வைக்கும்..அப்போ செவ்வாய் தோசத்தின் அடிப்படை என்ன.. வாக்கு அதாவது பேச்சு ,பார்வை, ஆரம்ப கல்வி என சொல்வோம் அங்கு செவ்வாய் இருந்தால் இவையெல்லாம் பல மடங்கு சக்தி பெறும் இதனால் பேச்சு அனல் பறக்கும். கோபம் அதிகமாக, பிடிவாதம் அதிகமாக ,நான் சொல்வதே சரி என சொல்ல வைக்கும்..அப்போ செவ்வாய் தோசத்தின் அடிப்படை என்ன.. இதெல்லாம் பிரச்சினையான இடம் அதுக்கு தகுந்த மாதிரி சேர்த்துங்க என நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.\n4ஆம் இடம் சுக ஸ்தானம் உடல் அடிக்கடி பாதிக்கப்படுவது அல்லது உடல் அதிக பலத்துடன் இருப்பது,சொத்துக்கள் சேர்க்கை அல்லது சொத்துக்களில் வில்லங்கம்,தாயார் பாதிப்பு தாயாரால் பிரச்சினை,ஒழுக்கம் பாதிக்கப்படுதல் அல்லது ஒழுக்கத்தில் அளவுக்கு அதிகமான கண்டிப்பு இவையெல்லாம் லக்னத்தை பொறுத்து மாறும் என்பதால் இதையும் கொடுத்திருக்கிறேன் நெகடிவ் பாசிடிவ்.\n7ஆம் இடம் என்பது என்ன.. களத்திர ஸ்தானம் அதாவது செக்ஸ் ,காமம் இவற்றை பற்றி சொல்லும் இடம்.. கணவன் அல்லது மனைவியை பற்றி சொல்லும் இடம், கூட்டாளி பற்றி சொல்லும் இடம் ,அங்கு செவ்வாய் இருந்தால் அதெல்லாம் பல மடங்கு பலம் பெறும்.. அல்லது அவற்றால் பல மடங்கு பிரச்சினைகளும் வரும்..மனமத லீலையில் மன்மதனாக இருப்பார்கள்..பெண்ணாக இருப்பின் கணவனுக்கு சுகம் கொடுப்பதில்,ரதியாக இருப்பாள் ,கணவனுக்கு மட்டும். இவர்களுக்கு ஈடு கொடுக்கும்படி துணை இருக்கனும் ...தொட்டாலே கம்பளி பூச்சி ஊறுற மாதிரி இருக்கு எனும் குணவதியை கட்டி வெச்சிட்டா டைவர்ஸ் தான்.அப்போ எவ்வளவு எச்சரிக்கையா இருக்கனும்.. களத்திர ஸ்தானம் அதாவது செக்ஸ் ,காமம் இவற்றை பற்றி சொல்லும் இடம்.. கணவன் அல்லது மனைவியை பற்றி சொல்லும் இடம், கூட்டாளி பற்றி சொல்லும் இடம் ,அங்கு செவ்வாய் இருந்தால் அதெல்லாம் பல மடங்கு பலம் பெறும்.. அல்லது அவற்றால் பல மடங்கு பிரச்சினைகளும் வரும்..மனமத லீலையில் மன்மதனாக இருப்பார்கள்..பெண்ணாக இருப்பின் கணவனுக்கு சுகம் கொடுப்பதில்,ரதியாக இருப்பாள் ,கணவனுக்கு மட்டும். இவர்களுக்கு ஈடு கொடுக்கும்படி துணை இருக்கனும் ...தொட்டாலே கம்பளி பூச்சி ஊறுற மாதிரி இருக்கு எனும் குணவ��ியை கட்டி வெச்சிட்டா டைவர்ஸ் தான்.அப்போ எவ்வளவு எச்சரிக்கையா இருக்கனும்.. ராசிக்கட்டத்தை ஆராயாமல் 9 பொருத்தம் இருக்கு.. ராமனும் சீதையும் மாதிரிஇருப்பாங்க என புலிக்கு பூனையை கட்டி வெச்சிடாதீங்க மக்களே..\n8ஆம் இடம் கொஞ்சம் விவகாரமானது எதையும் ஓபனா சொல்லிடனும்னு நினைப்பதால் சொல்கிறேன்...இந்த இடம் ஆண் உறுப்பு பெண் உறுப்பு பற்றிய இடம்,நஷ்டம் பற்றியும் திடீர் அதிர்ஷ்டம் பற்றியும் சொல்லும் இடம்,துக்கத்தை சொல்லும் இடம்..சதா குழப்பமும் துக்கமும் இருக்கும்..டென்சன் அதிகமாகவே இருக்கும் இவருக்கு 2ல் செவ்வாய் இருக்கும் வாயாடியை ( ஸாரி எளிமையா புரியனும்னு இந்த பதத்தை பயன்படுத்துறேன்) கட்டி வெச்சிட்டா என்னாகும்.. போர்க்களம்தான்..எப்படி சந்தோசம் வரும்.. சரி இவருக்கு எந்த செவ்வாய் கல்யாணம் செய்து வைக்கிறது.. துக்கத்தில் இருப்பவரை சந்தோசப்படுத்திட 2ல் செவ்வாய் தவிர வேறு செவ்வாய் எதையும் சேர்க்கலாம்,\n12 ஆம் இடம் என்பது தூக்கம்,கட்டில் சுகம்,காம உணர்வு,முக்தி,மோட்சம் பத்தி சொல்லும் இடம் அதை காம உணர்வு உற்பத்தியாகும் இடம்னு வெச்சிக்குவோம்..அங்கு செவ்வாய் இருக்கிறார் அப்போ தூக்கம் இல்லாம தவித்தல்,சதா சுகம் பத்திய நினைவு உண்டாதல் இருக்கலாம்..இவருக்கு 7ல் செவ்வாய் இருப்பவரை கட்டி வெச்சா செம பொருத்தமா இருக்கும் இல்லையா.. 2ல் செவ்வாய் பேசிக்கிட்டே இருப்பார் ....புரியுதுல்ல..7,12 செவ்வாய் நல்ல பொருத்ததை தரும் 2,8 செவ்வாய் மோசமான பொருத்தம்.4-7,4-8,2-7 கூட பிரச்சினை இல்லை...செவ்வாய் தோசத்தின் முக்கிய சாராம்சம் இதுதான்..அதுக்கப்புறம் சுக்கிரன் வெச்சி இது மாதிரி ஆராய்ச்சி பண்ணலாம்...குரு இவருக்கு மேல இருப்பாரு...குரு,சுக்கிரன்,செவ்வாய் ,சூரியன் எல்லாம் முக்கியமான பெரிய கிரகங்கள் இவர்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்காம பொருத்தம் அருமையா இருக்குன்னு சொல்லாதீங்க...\nஜாதகம் பார்க்க விரும்புபவர்கள் பிறந்த தேதி பிறந்த நேரத்துடன் என் மெயிலுக்கு உங்க கேள்விகளையும் எழுதி அனுப்பவும் கட்டணம் ரூ 500 மட்டும்....sathishastro77@gmail.com\nசூரியன் திசை யோகம் தருமா.. வணங்க வேண்டிய தெய்வம் ஜ...\nகன்னி ,துலாம்,ரிசபம் ராசிக்காரர்களுக்கு எப்போ நல்ல...\nசெவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜ...\nநரேந்திர மோடியின் சீற்றம் நடுங்கும் காங்கிரஸ்\nவரலட்சுமி விரதம் பூஜை முறை\nஸ்ரீரங்கம் கோபுரமும் இலங்கையும்,தஞ்சாவூர் கோயில் ம...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/11/05/74", "date_download": "2020-07-07T19:04:33Z", "digest": "sha1:ESD7ZBOEMVVJEBE3CHP4BGAOV3CDE2ZB", "length": 19117, "nlines": 34, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:எடப்பாடி, ஸ்டாலின் ஏன் செல்லவில்லை?", "raw_content": "\nசெவ்வாய், 7 ஜூலை 2020\nஎடப்பாடி, ஸ்டாலின் ஏன் செல்லவில்லை\nதீபாவளி பண்டிகை கொண்டாடும் தருணத்தில் பல கட்சிகள் போராட்டத்தைத் தவிர்த்துவிடும் நிலையில்... சேலம் மாநகரில் ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி, தலித் சிறுமி ராஜலட்சுமி படுகொலைக்கு நீதி கேட்டு இன்று (நவம்பர் 5) ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். கொலைக்கு நீதி கேட்டதோடு ஆர்ப்பாட்ட மேடையிலேயே ராஜலட்சுமி குடும்பத்துக்கு நிதி திரட்டியும் கொடுத்தார் திருமாவளவன்.\nசேலம் கோட்டை மைதானத்தில் இன்று பகல் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜலட்சுமியின் தாய், தந்தையர், அவரது அக்கா அருந்ததி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் இறுதி உரையாக கொளுத்தும் வெயிலில் ஒரு மணி நேரம் பேசிய திருமாவளவன் அதிமுக அரசு, திமுக, பாமக, பாஜக என்று சகலரையும் விமர்சித்துப் பேசினார். அவரது பேச்சு இதோ...\nதீபாவளி நேரமாக இருக்கிறதே போராட்டத்தை சில நாள் தள்ளிவைத்துக் கொள்ளலாமா என்று சில நிர்வாகிகள் என்னிடம் கேட்டனர். பண்டிகையைக் கொண்டாடிவிட்டு போராடுவதற்கு நாம் சராசரி அரசியல்வாதிகள் அல்லர். அதேபோல இன்னும் சில நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தை ஆத்தூரில் வைத்துக் கொள்ளலாமா என்றும் கேட்டார்கள். முதல்வருக்குச் சொந்த மாவட்டமான சேலம் என்பதால் சேலம் மாநகரத்திலேயே ஆர்ப்பாட்டத்தை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மூன்று நாள் முன்புதான் ஆர்ப்பாட்டத்தை முடிவு செய்தோம். விடிந்தால் தீபாவளி என்ற நிலையிலும் என் வேண்டுகோளை ஏற்று குறுகிய கால இடைவெளியில் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டியே ஆக வேண்டும்.\nமுதல்வரின் சேலம் மாவட்டத்தில் ஏராளமான சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன.ராஜலட்சுமியின் அக்கா அருந்ததி இங்கே பேசியதை நாம் கவனிக்க வேண்டும்.“நான் ராஜலட்சுமியின் அக்காவாக பேசவில்லை. ஒரு பெண்ணாக பேசுகிறேன்” என்று குறிப்பிட்டார். இதை சாதிப் பிரச்னையாக மட்டுமல்ல, பெண்ணுக்கு எதிரான ஆணாதிக்கமாகவும் பார்க்க வேண்டும்.\nசாதி என்பது தலித்துகளுக்கு எதிராக மட்டுமல்ல... ஒவ்வொரு சாதிக்கும் எதிராக இருக்கிறது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சாதிக்கு இடையிலும் தீண்டாமை இருக்கிறது.\nவாழப்பாடி பூங்கொடி என்ற வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை, ஐந்தாறு பேர் பாலியல் வல்லுறவு செய்து கொன்று தூக்கில் மாட்டிவிட்டனர். கால்வழியே ரத்தம் வழிந்திருக்கிறது. இந்தச் செயலை செய்தது அதே சாதியைச் சேர்ந்தவர்கள். இதை நான் சொன்னால் என் மீது ஆத்திரப்படுவார்கள். அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். அன்று பூங்கொடிக்காக போராடியது பாமக அல்ல. போராடியது விடுதலைச் சிறுத்தைகள்தான். நான் வெறும் சாதி அடிப்படையில் இதை அணுகவில்லை.\nஇந்த எல்லா செயலுக்கும் பின்���ணியில் ஒரு கோட்பாடு இருக்கிறது. ஆணாதிக்கம், சாதி ஆதிக்கம் தாண்டி பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது. அதுதான் சனாதனக் கோட்பாடு., இந்துத்வ கோட்பாடு. இந்துமதம் சிறுவர்களை சிறுமிகளைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. அது இந்துவத்தின் கோட்பாடு. அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தில் அதை குற்றமாக்கிவிட்டார். மக்களிடம் சாதி உணர்வை ஆரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது என்பது சனாதனம். சாதி ஆதிக்கம் என்பது ராமதாஸை எதிர்ப்பது அல்ல. சனாதனத்தை அல்ல. ராமதாஸ் மட்டும்தான் சாதி வெறியர் அல்ல. சனாதனத்தை நம்பும் எல்லாருமே சாதி வெறியர்கள்தான். அவர்களுக்குத் தலைமை தாங்குவது ஆர்.எஸ்.எஸ், பாஜக. அதனால்தான் நாம் சனாதனத்திடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற திருச்சியில் தேசம் காப்போம் மாநாட்டை நடத்த இருக்கிறோம்.\nதினேஷ் குடும்பத்தையே கைது செய்ய வேண்டும்\nசனாதனக் கொடுமைக்கு பலியாகியிருக்கிறாள் பச்சிளம் குழந்தை ராஜலட்சுமி. தினேஷ்குமார் என்ற சாதி வெறியர் குடும்பம் மட்டும்தான் அந்த காட்டுக்கொட்டாய் கிராமத்தில் மிக மோசமான தீண்டாமையைக் கடைபிடித்து வருகிறது. இந்தக் கொலை திட்டமிட்டு நடந்திருக்கிறது.அதனால் தினேஷை மட்டும் கைது செய்தது போதாது. அவன் மனைவியையும், அண்ணனையும் கைது செய்ய வேண்டும்.\nமுதல்வர், எதிரக்கட்சித் தலைவர் ஏன் சந்திக்கவில்லை\nமுதல்வரின் சொந்த மாவட்டத்தில் இது நடந்திருக்கிறது. அதனால், அவர் மீது குற்றம் சுமத்த வேண்டுமென்று நான் சொல்லவில்லை. தன் மாவட்டத்தில் முதல்வருக்கு கூடுதல் அக்கறை, கூடுதல் கவனம் இருக்க வேண்டும். கொலையான அந்த குழந்தையின் குடும்பத்தினரை முதல்வர் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா அவருக்கு அதிக பணிகள் இருக்கலாம். அவரது பிரதிநிதிகளாவது சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா அவருக்கு அதிக பணிகள் இருக்கலாம். அவரது பிரதிநிதிகளாவது சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா ஆளுங்கட்சிக்கு ஒடுக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதே இல்லையா ஆளுங்கட்சிக்கு ஒடுக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதே இல்லையா திருமாவளவனுக்கு வாக்களிப்பதை விட அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள்தானே அதிகம் திருமாவளவனுக்கு வாக்களிப்பதை விட அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள்தானே அதிகம் ஏதோ ஒரு நம்���ிக்கை. அம்பேத்கரை ஆதரித்ததை விட காந்தியை ஆதரித்த தலித்துகள்தானே அதிகம். ஆக தலித்துகளின் ஓட்டு மட்டும் வேண்டும். ஆனால் அவர்களின் கண்ணீரை துடைத்துவிட ஒரு நிமிடம் உங்களால் செலவழிக்க முடியாதா\nசரி... ஆளுங்கட்சிக்கு எதிராக இந்தக் கொலையைப் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த வீட்டுக்குப் போய் ஆறுதல் சொல்லியிருக்கக் கூடாதா இடது சாரிகளைத் தவிர வேறு யார் அங்கே வந்துபோயிருக்கிறார்கள்\nஇப்படிப்பட்ட வலிகளை எல்லாம் வைத்துக் கொண்டு எப்படி அந்த எதிர்க்கட்சியோடு இணைந்திருக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். இந்த ஒற்றை பிரச்னையை வைத்துக் கொண்டு தேர்தல் களத்தில் முடிவெடுத்துவிட முடியாது. அரசியல் அதிகாரத்தில் இருந்து நாம் தொடர்பில்லாமல் இருந்துவிடக் கூடாது. நாம் அதிகார வலிமையில்லாமல் இருப்பதுதான் இந்தக் கொடுமைகள் தொடரக் காரணம். ஆட்சி அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் இத்தகைய முரண்பாடுகளைக் கடந்து செல்ல வேண்டிய தேவை இருக்கிறது.\nதமிழக முதல்வரை விரைவில் ராஜலட்சுமியின் குடும்பத்தினரோடு சென்று சந்திக்க இருக்கிறேன். இன்று காலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் அளிக்க வேண்டும் என்று கோரினேன். ஆனால் அந்தக் குடும்பத்துக்கு எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் அரசு அளிக்கலாம். எனவே அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும், ராஜலட்சுமியின் அக்கா அருந்ததி நர்ஸிங் படித்திருக்கிறார். அவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும்.\nவன்கொடுமை வழக்கு என்றால் பொதுவான ஒரு டி.எஸ்.பி. புலனாய்வு அதிகாரியாக இருப்பார். இந்த வழக்கில் ஒரு பெண் டி.எஸ்.பி.யை புலனாய்வு அதிகாரியாக நியமிக்க வேண்டும். இது மாதிரியான வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நேர்மையாக இருப்பார்கள் என்று கூற முடியாது. ஏனெனில் நீதித்துறைக்குள்ளும், வருவாய் துறைக்குள்ளும், காவல்துறைக்குள்ளும் சாதியம் இருக்கிறது. எனவே இந்த வழக்கை நேர்மையாக நடத்துவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முன்மொழியும் வழக்கறிஞரை ஸ்பெஷல் பப்ளிக் பிராசிகியூட்டராக நியமிக்க வேண்டும்.\nஅடுத்த கோரிக்கை... குற்றப் பத்திரிகை செய்வது காலதாமதமானால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருப்பவர்கள�� கூட வெளியே வந்துவிட முடிகிறது. அந்த தினேஷ்குமாரை பிரேமானந்தா சாமியார் போல சிறைக்குள் வைத்தே வழக்கை நடத்த வேண்டும். உடனடியாக குற்றப் பத்திரிகை நடத்தி, விசாரணையை விரைந்து முடித்து தண்டனையை விரைந்து வழங்க வேண்டும்” என்று கோரிக்கைகள் வைத்து பேசி முடித்தார் திருமாவளவன்.\nராஜலட்சுமி குடும்பத்தினருக்காக மேடையில் இருந்தபடியே திருமாவளவன் விடுத்த வேண்டுகோளை ஏற்று விடுதலைச் சிறுத்தைகள் நிதி அளித்தனர். 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை அவர்கள் அளித்த பணம் 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை ராஜலட்சுமியின் பெற்றோரிடம் வழங்கினார் திருமாவளவன்.\nசேலம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாளை ஆந்திராவுக்குச் செல்கிறார் திருமாவளவன். ஏற்கனவே முதல்வரை சந்திக்க அவர் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருக்கிறது. எனவே நாளை மறுநாளுக்குப் பின் அவர் முதல்வரை சந்திக்கக் கூடும் என்கிறார்கள் சிறுத்தைகள் வட்டாரங்களில்.\nதிங்கள், 5 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/history-of-subhash-chandra-bose/", "date_download": "2020-07-07T20:03:22Z", "digest": "sha1:LUHKUFPZ6CZ6LMZO3OILCVOW2LYEEPWY", "length": 9946, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "History Of Subhash Chandra Bose | சுபாஷ் சந்திர போஸின் வரலாறு - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் ���ுதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nLife History of Nelson Mandela | Ivar Yaar | நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு – இவர் யார்\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nStory Of Gomathi Marimuthu | கோமதி மாரிமுத்துவின் கதை\nLife History of Singer Janaki | |பாடகி ஜானகியின் வாழ்க்கை வரலாறு\nStory Of Sachin Tendulkar | சச்சின் டெண்டுல்கரின் கதை\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/38774", "date_download": "2020-07-07T20:04:51Z", "digest": "sha1:7RIUW2MFZREF3PK3BIZDTDGUSOUSAQEM", "length": 12578, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "25 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன - ராஜித | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள��� ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\n25 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன - ராஜித\n25 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன - ராஜித\nஎதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் 25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.\nமருந்துப் பொருட்களின் விலை குறைப்பு சுமார் இரண்டு பில்லியன் ரூபா அரச செலவினங்களை மீதப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.\nகுறைக்கப்படவுள்ள 25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nதொற்றா நோய் தொடர்பாக ஆராயும் பேரவை கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பட்டார்.\nகுறித்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் 7 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை அரசாங்கம் செலவிட்டு வந்தது.\nஇதேவேளை, புற்றுநோய்க்கான 95 வீதமான மருந்து வகைகளின் விலைகளை அரசாங்கம் இதுவரை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமருந்துப் பொருட்கள் விலை குறைப்பு புற்றுநோய் இறக்குமதி\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nகொழும்பு - கோட்டை, காலி முகத்திடலில் ரஷ்ய நாட்டு யுவதி ஒருவரை பலையல் இம்சைகளுக்கு உட்படுத்தி அவரது இலங்கை நண்பரை தாக்கியதாக கூறபப்டும் சம்பவம்\n2020-07-07 23:56:16 கொழும்பு - கோட்டை காலி முகத்திடல். ரஷ்ய நாட்டு யுவதி கைது\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nதேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.\n2020-07-07 23:47:40 தேசிய அடையாள அட்டை தேர்தல் ஆணையாளர் விண்ணப்பம்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nபோதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்பட்ட விடயத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கும்பலுக்கு தலைமை வகித்ததாக கூறப்பட்டு தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் வெஹரவத்த கங்கானம்லாகே சமன் வசந்த குமார கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-07-07 23:40:56 போதைப் பொருள் கடத்தல் வெஹரவத்த கங்கானம்லாகே சமன் வசந்த குமார கைது\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஎந்தவொரு அரசாங்க அல்லது மாகாணசபை அலுவலகத்தில், அரச பாடசாலையில், உள்ளுர் அதிகார சபைகளில் வேறு அரச கூட்டுத் தாபனங்களில் , நிதியச்சட்ட சபைகள் வசமுள்ள நிறுவனமொன்றில் பாராளுமன்றத் தேர்தலில்...\n2020-07-07 23:17:43 சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் பிரசாரம் அரச அலுவலகங்கள்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிக வரிச் சுமை, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சம்பளக் குறைப்பு மற்றும் தொழில்களை இழக்கச் செய்தலுக்கு எதிர்ப்பு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவு\n2020-07-07 23:12:34 கொழும்பு கோட்டை ரயில் நிலையம் தோட்டத் தொழிலாளர்கள் பாட்டலி சம்பிக்க\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/milk-price-hike-can-be-prevented-if-corruption-is-prevented/c77058-w2931-cid311131-su6271.htm", "date_download": "2020-07-07T19:37:13Z", "digest": "sha1:KUS3J6SVFD7XKUCSN3URIP2I46PM22RI", "length": 3533, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி", "raw_content": "\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nபால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nபால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் செய்தியாளர்களுக்க பேட்டியளித்த அவர், \"மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ எந்த ஒரு அக்கறையும் கிடையாது என்றும் தமிழகத்தின் அனைத்து வளங்களும் அளிக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nதற்போது இருக்கின்ற ஆட்சியாளர்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறுவார்கள் என கூறிய டிடிவி தினகரன், விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை விவசாய நிலங்களில் செய்யாமல் யாரையும் பாதிக்காத வகையில் கடல் பகுதிகளில் மத்திய அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.\nதமிழக அரசு ஆவின் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும், பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் எனவும் தெரிவித்தார். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் தான் என்றும் தங்கள் தொண்டர்கள் யானை பலத்துடன் இருப்பதாகவும் கூறிய டிடிவி.தினகரன் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று எங்கள் பலத்தை காட்டுவோம் என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanin.blogspot.com/2005/08/blog-post.html", "date_download": "2020-07-07T19:26:47Z", "digest": "sha1:4MIEHZJYFBHQEMA3WFO44NGT7PGJLBHY", "length": 38500, "nlines": 73, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: போராட்டத்தில் பாடகனும் நடிகனும்.", "raw_content": "\nதிருவாசக வெளியீட்டில் வை.கோ. பேசியதன் ஒலிப்பதிவு\nவேலை தேடும் படலமும் வெளிப்பட்ட சில உண்மைகளும்\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\nஇன்று மேஜர் சிட்டு அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.\nஇவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் ‘உயிர்ப்பூ’ படத்தில் இவர் பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில்’ என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.\nஅப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.\nசிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.\nஅந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.\nஇதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.\nபோர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை.\nநகுலனையும் அவனோடு விரச்சாவடைந்த கண்ணாளனையும் நினைந்து பாடும் பாடல்\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n\"போராட்டத்தில் பாடகனும் நடிகனும்.\" இற்குரிய பின்னூட்டங்கள்\nஅன்பு வசந்தன்,சிட்டுவின் பாடல்கள் என்னிடம் நிறைய இருக்கிறது.அற்புதமான பாடகன்.அவனது குரலை இன்றும் கேட்பதுண்டு.கூடவே கோணமாமலையில் கொடி ஏறவேண்டுமென்ற பாடலையும் அடிக்கடி கேட்பதுண்டு.புலிகள் இயக்கிய பல படங்கள் அற்புதமான படங்கள்.ஒரு படத��தில் தாயொருத்தியின் இருபிள்ளைகளும் போராளிகளாகவும்,மகள் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள்.கணவின் கூழ்காச்சிக் குடிப்பதற்காக நண்பர்களை அழைக்க சயிக்கிளில் செல்கிறார்,அந்தோ வீதிவிபத்தால் மரித்துவிடுகிறார்.தாய் தனித்துவிடும்போது-தலைமைப்பீடம் ஒரு மகனை தாயோடு போகும்படி கூறுகிறது.இருவரில் ஒருவரைத் தாயே விரும்பி வைத்துக்கொள்ள ஆலோசனை கூறப்பட்டது.மக்களிருவரும் ஒதாக்குதலில் பங்கு பற்றிவிட்டு தாயிடம் செல்ல உத்தேசிக்கிறார்கள்.இருவரும் வேறு இடங்களில் வீராச்சாவடைகிறார்கள்.தாயிடம் ஒருவடல் வருகிறது.கலங்கும் தாயை மறுபிள்ளையின் வருகைக்காக ஏங்குகிறார்.மற்றவர் வருவதற்குச் சுணங்குகிறது... வழிகளில் நீர்கோர்க்கிறது எழுதமுடியவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_151.html", "date_download": "2020-07-07T19:13:26Z", "digest": "sha1:GKWJZ65S2UUGF2J45FRZZW4TG5ZIX67L", "length": 20464, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஐ.எஸ் அமைப்பில் இணைந்த பிரித்தானிய யுவதி சமீமா பேகம் பிரசவித்த குழந்தை உயிரிழப்பு", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஐ.எஸ் அமைப்பில் இணைந்த பிரித்தானிய யுவதி சமீமா பேகம் பிரசவித்த குழந்தை உயிரிழப்பு\nஐ.எஸ் அமைப்பில் இணைந்த பிரித்தானிய யுவதியான சமீமா பேகம் பிரசவித்த குழந்தை உயிரிழந்திருப்பதாக சிரிய நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசமீமா பேகம் கடந்த 2015 ஆம் ஆண்டு பள்ளி மாணவியாக இருந்த பொழுது பிரித்தானியாவில் இருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்தார். இந்த நிலையில் யுத்தத்தில் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினராக தமது கணவரை இழந்த சமீமா பேகம், சிரிய அகதி முகாம் ஒன்றில் இருப்பதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.\nதாம் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் குழந்தை பேற்றுக்காக தமது சொந்த நாடான பிரித்தானியாவுக்கு திரும்ப விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். எனினும் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டவர்களை தமது நாடு ஒருபோதும் ஏற்காது என பிரித்தானியா அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.\nஇந்நிலையில் கடந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் சிரிய அகதி முகாமில் சமீமா பேகம் குழந்தை ஒன்றை பிரசவித்தார். மூன்று வாரங்களே ஆன அந்தக் குழந்தை நிமோனியா காய்ச்சல் காரணமாக தற்போது உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nசுமந்திரன் - சரவணபவான் குடும்பிப்பிடி, விருப்பு வாக்குப்போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விருப்புவாக்களுக்காக மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பது யாவரும் அறிந்த வ���டயம். சுமந்திரன் - சிறித...\n\"கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்\". ரிஎம்விபி யின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் கைகளில்.\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியொன்று மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்லும்போது எக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\n75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.\n2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது ...\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅண்மையில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தின்போது மல்லாகம் குழமங்கால் மகா வித்தியாலயத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து ���ப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/32514/Google%E2%80%99s-Gboard-keyboard-now-lets-you-communicate-through-Morse-code-on", "date_download": "2020-07-07T20:06:25Z", "digest": "sha1:PXF3BX7TVKA2XECQEEXZECUPDMT4DXYH", "length": 8706, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘விவேகம்’ அஜித்தின் ‘மோர்ஸ் கோட்’டை இனி ஐஃபோனில் பயன்படுத்தலாம் | Google’s Gboard keyboard now lets you communicate through Morse code on both Android and iOS | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‘விவேகம்’ அஜித்தின் ‘மோர்ஸ் கோட்’டை இனி ஐஃபோனில் பயன்படுத்தலாம்\nகூகுள் நிறுவனம் iOS மென்பொருள் ஜி போர்ட்-இல் (G-Board) மோர்ஸ் கோடை அறிமுகப்படுத்துகிறது.\nமோர்ஸ் கோட் 2 (Morse Code) என்றால் குறிப்பிட்ட தாளத்தைப் பயன்படுத்தி தகவலைப் பரிமாறிக்கொள்ளும் எழுத்துருக் குறியீட்டின் வகையாகும்.\nஇந்த டெக்னாலஜியை அஜீத் நடித்த விவேகம் படத்தில் இயக்குநர் சிவா பயன்படுத்தியிருந்தார். பெரும்பாலும் ராணுவம் போன்ற துறைகளில் தகவல்களை ரகசியமாக பரிமாறிக்கொள்ள மோர்ஸ் கோட் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.\nமுதலில் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தின் ஜி போர்ட்-க்கு மோர்ஸ் கோடை வடிவமைத்த கூகுள் நிறுவனம் இப்போது iOS மென்பொருளில் அறிமுகப்படுத்துகிறது.\nமோர்ஸ் கோட் ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் கீபோர்ட் முழுவதும் டாட் மற்றும் டாஷ் ஐகான் தோன்றும். அதில் ஒவ்வொரு ஐகானை தொடும் பொழுதும் அதற்குறிய எழுத்து ஸ்கிரீனின் மேல் தோன்றும், இந்த மோர்ஸ் கோடை கற்றுக் கொள்வதற்காக கூகுள் நிறுவனம் பிரத்யேகமாக ‘மோர்ஸ் டைப்பிங்’ என்ற பயிற்சி விளையாட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒருவர் மோர்ஸ் கோட் டைப்பிங் பற்றி ஒரு மணி நேரத்தில் தெரிந்து கொள்ள முடியும்.\nமோர்ஸ் கோட் டெக்னாலஜி உருவாக்கத்தின் போது கூகுள் நிறுவனத்துடன் பணியாற்றிய டெவலப்பர் கூறும்பேது “இப்போது பெரும்பாலான தொழில்நுட்பங்கள் பெருவாரியான மக்களுக்காகவே உருவாக்கப்படுவதால் குறைபாடுடன் உள்ள நபர்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடுகிறார்கள். ஆகையால் இந்த மோர்ஸ் கோட் போன்ற டெக்னாலஜிகள் முக்கியம்” என தெரிவித்தார்.\nஅது என்ன நெட் நியூட்ராலிட்டி - ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\n”ஆனந்த யாழ்க்கு இன்று பிறந்தநாள்...\nஇன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nசேலம்: கொரோனா தொற்று பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்\nசீனாவை அச்சுறுத்தும் வகையில் போர்ப் பயிற்சி செய்த அமெரிக்கா \n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nகேரள அரசியலில் சர்ச்சையை கிளப்பும் 30 கிலோ தங்கக் கடத்தல்.. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்\nநெருப்பாற்றில் நீந்திய இந்திய அணி.. தோனி எனும் கேப்டனை வரலாறு உருவாக்கிய தருணம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅது என்ன நெட் நியூட்ராலிட்டி - ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\n”ஆனந்த யாழ்க்கு இன்று பிறந்தநாள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_94.html", "date_download": "2020-07-07T18:03:18Z", "digest": "sha1:Y7XL36JAISIMOAJCJ5M3I35NUOVZONGQ", "length": 4856, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘இணைந்த வடக்கு- கிழக்கே எமது தாயகம்’ எனும் கோரிக்கையோடு ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் ஆரம்பம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘இணைந்த வடக்கு- கிழக்கே எமது தாயகம்’ எனும் கோரிக்கையோடு ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் ஆரம்பம்\nபதிந்தவர்: தம்பியன் 11 February 2017\n‘இணைந்த வடக்கு- கிழக்கே எமது தாயகம்’ எனும் பிரதான மகுட கோசத்துடன் ‘எழுக தமிழ்’ பேரணியின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பில் சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளது.\nதமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nதமிழ் மக்களின் பாரம்பரியம், இறைமை காக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோசங்களை எழுப்பி வருகின்றனர்.\n0 Responses to ‘இணைந்த வடக்கு- கிழக்கே எமது தாயகம்’ எனும் கோரிக்கையோடு ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் ஆரம்பம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘இணைந்த வடக்கு- கிழக்கே எமது தாயகம்’ எனும் கோரிக்கையோடு ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் ஆரம்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kannil-therium-porulinai-bharathiyar-kavithai/", "date_download": "2020-07-07T18:59:05Z", "digest": "sha1:CVKWFK3VAKG4KPKLZRBZHAL53NQCDSJT", "length": 6298, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "கண்ணில் தெரியும் பொருளினை | Kannil theriyum porulinai lyrics", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் பாரதியார் கவிதைகள் ஆத்ம ஜயம் – பாரதியார் க��ிதை\nஆத்ம ஜயம் – பாரதியார் கவிதை\nகண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்\nஎண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்\nவிண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்\nதன்னை வென்றா லவை யாவும் பெறுவது\nமுன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்\nதன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு\nஅம்மாக்கண்ணு பாட்டு – பாரதியார் கவிதை\nபாப்பா பாட்டு – பாரதியார் கவிதை\nஅச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் கவிதை\nமனதில் உறுதி வேண்டும் – பாரதியார் கவிதை\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/08/Bhishma-Parva-Section-008.html", "date_download": "2020-07-07T18:10:54Z", "digest": "sha1:EIIHDXTLK2JRIUBI3RLIJPNE6YDVJ533", "length": 27496, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "The one that pervadeth the Universe! | Bhishma-Parva-Section-008", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்க��் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயா��ி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்�� பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/04/Mahabharatha-Drona-Parva-Section-008.html", "date_download": "2020-07-07T18:33:04Z", "digest": "sha1:IF6LFTFJRN6T4VXR7DZTBYXTK4OFN7HB", "length": 45079, "nlines": 119, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரோணர் கொல்லப்பட்டார்! - துரோண பர்வம் பகுதி – 008", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 008\n(துரோணாபிஷேக பர்வம் – 08)\nபதிவின் சுருக்கம் : துரோணர் உண்டாக்கிய அழிவு; துரோணரைத் தடுக்கும்படி பாண்டவர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்; பாண்டவப்படையைக் கலங்கடித்த துரோணர் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரன்} சொன்னான், “குதிரைகள், {அவற்றைச்} செலுத்துபவர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றை இப்படிக் கொல்லும் துரோணரைக் கண்ட பாண்டவர்கள், கவலைக்குள்ளாகாமல் அவரை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர் [1]. பிறகு, திருஷ்டத்யும்னன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிடம் பேசிய மன்னன் யுதிஷ்டிரன், அவர்களிடம், “அந்தக் குடத்தில் பிறந்தவர் (துரோணர்), நம் ஆட்களால் அனைத்துப் பக்கங்களிலும் கவனமாகச் சூழப்பட்டுத் தடுக்கப்படட்டும்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான அர்ஜுனனும், பிருஷதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, தங்கள் தொண்டர்களுடன் சேர்ந்து, துரோணர் வந்ததும் அவர்கள் அனைவரும் பின்னவரை {துரோணரை} வரவேற்றனர் {எதிர்த்தனர்}.\n[1] வேறொரு பதிப்பில், “பாண்டவர்கள் மன வருத்தத்தை ��டைந்து அவரை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து நின்று தடுக்கவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பிலும், “பாண்டவர்கள் பெரிதும் பீடிக்கப்பட்டு, அவரது முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதவர்களாக இருந்தனர்” என்றே இருக்கிறது.\nமகிழ்ச்சியால் நிறைந்திருந்த கேகய இளவரசர்கள், பீமசேனன், சுபத்ரையின் மகன் {அபிமன்யு}, கடோத்கசன், யுதிஷ்டிரன், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), மத்ஸ்யர்களின் ஆட்சியாளன் {விராடன்}, துருபதன் மகன், திரௌபதியின் மகன்கள் (ஐவர்), திருஷ்டகேது, சாத்யகி, கோபம் நிறைந்த சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டு மகன்களை {பாண்டவர்களைப்} பின்தொடர்ந்த பிற மன்னர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் குலத்துக்கும் {குலப்பெருமைக்கும்} ஆற்றலுக்கும் தக்கபடி பல்வேறு சாதனைகளை அடைந்தனர். அந்தப் பாண்டவ வீரர்களால் அந்தப் போரில் காக்கப்படும் படையைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபத்தால் தன் கண்களைத் திருப்பி, அதன் மீது தன் பார்வையைச் செலுத்தினார்.\nசினத்தால் தூண்டப்பட்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான அந்த வீரர் {துரோணர்}, தன் தேரில் நின்றபடியே, பெரும் மேகத்திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அந்தப் பாண்டவப் படையை எரித்தார். தேர்வீரர்கள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், யானைகள் ஆகியவற்றின் மீது அனைத்துப் பக்கங்களிலும் விரைந்த துரோணர், வயதில் கனம் கொண்டிருந்தாலும் ஓர் இளைஞனைப் போலக் களத்தில் மூர்க்கமாகத் திரிந்தார். காற்றைப் போல வேகமானவையும், அற்புத இனத்தைச் சேர்ந்தவையும், இரத்தத்தால் நனைந்தவையுமான அவரது {துரோணரது} சிவந்த குதிரைகள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அழகான தோற்றத்தை அடைந்தது.\nமுறையாக நோன்புகளை நோற்கும் அந்த வீரர் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு யமனைப் போல அவர்களை அழிப்பதைக் கண்ட யுதிஷ்டிரனின் படைவீரர்கள் அனைத்துப்பக்கங்களிலும் தப்பி ஓடினர். சிலர் தப்பி ஓடினர், சிலர் திரும்பினர், சிலர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர், மேலும் சிலர் அந்தக் களத்திலேயே நின்றனர், அவர்கள் உண்டாக்கிய ஒலி கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. வீரர்களிடம் மகிழ்ச்சையை உண்டாக்கி, மருண்டவர்களிடம் அச்சத்தை உண்டாக்கிய அவ்வொலி முழு வானத்தையும் பூமியையும் நிறைத்தது.\nமீண்டும் அந்தப் போரில் தன் பெயரை அறிவித்துக் கொண்ட துரோணர், எதிரிகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடி தன்னை மிகக் கடுமையானவராக அமைத்துக் கொண்டார். உண்மையில், அந்த வலிமைமிக்கத் துரோணர் முதர்ந்தவராக இருப்பினும், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, இளைஞனைப் போலச் செயல்பட்டு, பாண்டுமகனின் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் காலனைப் போலத் திரிந்து கொண்டிருந்தார். தலைகளையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கடங்களையும் துண்டித்த அந்தக் கடும் வீரர் {துரோணர்}, தேர்த்தட்டுகள் பலவற்றை வெறுமையானவை ஆக்கி சிங்க முழக்கமிட்டார்.\nஅவரது {துரோணரது} மகிழ்ச்சி ஆரவாரத்தின் விளைவாகவும், அவரது கணைகளின் சக்தியாலும், ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, குளிரால் பீடிக்கப்பட்ட மாட்டு மந்தையைப் போல (எதிரிப் படையின்) வீரர்கள் நடுங்கினர். அவரது தேரின் சடசடப்பொலியின் விளைவாகவும், அவரது நாண் கயிற்றின் ஒலியாலும், அவரது வில்லின் நாணொலியாலும் மொத்த ஆகாயமே பேரொலியால் எதிரொலித்தது. அந்த வீரரின் {துரோணரின்} கணைகள், அவரது வில்லில் இருந்து ஆயிரக்கணக்கில் ஏவப்பட்டு, {அடிவானின்} திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தபடி, (எதிரியின்) யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை மீது பொழிந்தன.\nபிறகு, பெரும் சக்தி கொண்ட வில்லைத் தரித்திருந்தவரும், தழல்களை ஆயுதங்களாகக் கொண்ட நெருப்புக்கு ஒப்பானவருமான துரோணரைப் பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் துணிவுடன் அணுகினர். அவர் {துரோணர்}, அவர்களது யானைகள், காலாட்படைவீரர்கள் மற்றும் குதிரைகளுடன் அவர்களை யமலோகம் அனுப்பத் தொடங்கினார். அந்தத் துரோணர் பூமியை இரத்தச் சகதியாக்கினார்.\nதன் வலிமைமிக்க ஆயுதங்களை இறைத்தபடி, அனைத்துப் பக்கங்களிலும் அடர்த்தியான தன் கணைகளை ஏவியபடி இருந்த துரோணர், விரைவில் தன் கணைமாரியைத் தவிர வேறேதும் தெரியாதவாறு {அடிவானின்} திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தார். காலாட்படைவீரர்கள், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கிடையே துரோணரின் கணைகளைத் தவிர வேறேதும் காணப்படவில்லை. தேர்களுக்கு மத்தியில் மின்னலின் கீற்றுகள் அசைவதைப் போல அவரது தேரின் கொடிமரம் மட்டுமே காணப்பட்டது [2]. தளர்வுக்கு உட்படுத்த முடியாத ஆன்மா கொண்ட {மனம் ���ளறாத} துரோணர், வில்லையும் கணைகளையும் தரித்துக் கொண்டு, கேகய இளவரசர்கள் ஐவரையும், பாஞ்சாலர்களின் ஆட்சியாளனையும் {துருபதனையும்} பீடித்து, யுதிஷ்டிரனின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்தார்.\n[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “காலாட்படை, தேர்கள், குதிரைகள், யானைகளுக்கு மத்தியில் திரிந்த அவரது கொடி மேகங்களில் மின்னல் போலக் காணப்பட்டது” என்றிருக்கிறது.\nபிறகு, பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிநியின் பேரன் {சாத்யகி}, துருபதன் மகன்கள், காசியின் ஆட்சியாளனான சைப்யன் மகன் [3], சிபி மகிழ்ச்சியுடனும் உரத்த முழக்கங்களுடனும் தங்கள் கணைகளால் அவரை {துரோணரை} மறைத்தனர். தங்கச் சிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள் துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, அந்த வீரர்களின் இளம் குதிரைகள் மற்றும் யானைகளின் உடலைத் துளைத்து, தங்கள் சிறகுகளை இரத்தத்தால் பூசிக் கொண்டு பூமிக்குள் நுழைந்தன. கணைகளால் துளைக்கப்பட்டு வீழ்த்திருக்கும் போர்வீரர்களின் கூட்டங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவை விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, கார்மேகத் திரள்களால் மறைக்கப்பட்ட ஆகாயம் போலத் தெரிந்தது.\n[3] வேறொரு பதிப்பில் “சைப்யன் மகனும், காசிமன்னனும், சிபியும்” என்று தனித்தனியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் “சைப்யன் மகன், காசிகளின் ஆட்சியாளன், சிபி” என்று தனித்தனியாகவே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கங்குலி தவறியிருக்கிறார் என்றே தெரிகிறது.\nபிறகு துரோணர், உமது மகன்களின் செழிப்பை விரும்பி, சாத்யகி, பீமன், தனஞ்சயன், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, துருபதன், காசியின் ஆட்சியாளன் ஆகியோரின் படைப்பிரிவுகளை நசுக்கி, போரில் பல்வேறு வீரர்களைத் தரையில் வீழ்த்தினார். உண்மையில், அந்த உயர் ஆன்ம வீரர் {துரோணர்} இவற்றையும் இன்னும் பல சாதனைகளையும் அடைந்து, ஓ குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போல உலகத்தை எரித்துவிட்டு, ஓ குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போல உலகத்தை எரித்துவிட்டு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} சொர்க்கத்திற்குச் சென்றார். பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவரும், தங்கத் தேரைக் கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்}, பெரும் சாதனைகளை அடைந்து, போரில் பாண்டவ வீரர்களின் கூட்டத்தை ஆயிரக்கணக்கில் கொன்று, இறுதியாகத் திருஷ்டத்யும்னனால் தானே கொல்லப்பட்டார்.\nஉண்மையில், துணிச்சல் மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களுமான இரண்டு {2} அக்ஷௌஹிணிக்கு [4] மேலான படை வீரர்களைக் கொன்றவரும், புத்திக்கூர்மை மிக்கவருமான அந்த வீரர் {துரோணர்}, இறுதியாக உயர்ந்த நிலையை அடைந்தார். உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அடைவதற்கு அரிதான மிகக் கடினமான சாதனைகளை அடைந்த அவர் {துரோணர்}, இறுதியில் கொடுஞ்செயல்புரிந்த பாஞ்சாலர்களாலும் பாண்டவர்களாலும் கொல்லப்பட்டார்.\n[4] வேறு பதிப்பு ஒன்றில் \"ஒரு அக்ஷௌஹிணிக்கு மேல்\" என்றே சொல்லப்பட்டுள்ளது. மன்மத நாத தத்தர் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே \"இரண்டு அக்ஷௌஹிணிக்கு மேல்\" என்றே உள்ளது.\nபோரில் ஆசான் {துரோணர்} கொல்லப்பட்ட போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்து உயிரினங்கள் மற்றும் துருப்புகள் அனைத்தின் உரத்த ஆரவாரம் ஆகாயத்தில் எழுந்தது. “ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்து உயிரினங்கள் மற்றும் துருப்புகள் அனைத்தின் உரத்த ஆரவாரம் ஆகாயத்தில் எழுந்தது. “ஓ இது நிந்திக்கத்தக்கது” என்ற உயிரினங்களின் கதறல் வானத்திலும், பூமியிலும், இவைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியிலும், திசைகள் மற்றும் துணைத்திசைகளிலும் எதிரொலித்துக் கேட்கப்பட்டது. தேவர்கள், பித்ருக்கள், அவரது {துரோணரின்} நண்பர்கள் ஆகிய அனைவரும் அந்த வலிமைமிக்க வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்டனர். வெற்றி அடைந்த பாண்டவர்கள் சிங்க முழக்கங்கள் செய்தனர். அவர்களது உரத்த கூச்சலால் பூமியே நடுங்கியது” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: திருஷ்டத்யும்னன், துரோண பர்வம், துரோணர், துரோணாபிஷேக பர்வம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம���புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை ��ித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹன��்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2020/01/Mahabharatha-Asramavasika-Parva-Section-22.html", "date_download": "2020-07-07T19:25:12Z", "digest": "sha1:GS3L2MXRCAXU2N5XQH55W4BMP6KTCZ43", "length": 37938, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சகாதேவன் புலம்பல்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 22", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 22\n(ஆஸ்ரமவாஸ பர்வம் - 22)\nபதிவின் சுருக்கம் : குந்தியைக் காண்பதற்காகப் புலம்பிய சகாதேவன் மற்றும் திரௌபதி; திருதராஷ்டிரன் முதலியோரைக் காண தம்பிமாருடனும், நகரமக்களுடனும் காட்டுக்குச் சென்ற யுதிஷ்டிரன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"மனிதர்களில் முதன்மையானவர்களும், தங்கள் தாயை மகிழ்ச்சியடையச் செய்பவர்களுமான வீர��் பாண்டவர்கள் துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்தனர்.(1) முன்பு எப்போதும் அரச அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்கள், அந்நேரத்தில் தங்கள் தலைநகரத்தில் எந்தச் செயல்களையும் கவனிக்காமல் இருந்தனர்.(2) துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள், எதனிலிருந்தும் இன்பத்தை ஈட்டத் தவறினார்கள். அவர்களிடம் யாரும் எதுவும் கேட்டாலும் எந்தப் பதிலையும் அவர்கள் சொல்லவில்லை.(3) தடுக்கப்பட முடியாதவர்களான அந்த வீரர்கள் பெருங்கடலைப் போன்ற ஆழமான ஈர்ப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், துன்பத்தால் தாங்கள் தங்கள் ஞானத்தையும், புலன் உணர்வுகளையும் இழந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள்.(4)\nபாண்டுவின் மகன்கள், தங்கள் தாய் அந்த முதிர்ந்த தம்பதியருக்குத் தொண்டாற்றி எவ்வளவு மெலிந்திருப்பாள் என்பதை நினைத்துக் கவலையில் நிறைந்தார்கள்.(5) {அவர்கள்}, \"உண்மையில், மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டவரும், எந்தப் புகலிடமும் இல்லாதவருமான அந்த மன்னர் {திருதராஷ்டிரர்}, இரைதேடும் விலங்குகள் நடமாடும் காட்டுக்குள், தமது மனைவியுடன் மட்டும் எவ்வாறு தனியாக வாழ்கிறார்(6) ஐயோ, உயர்வாக அருளப்பட்டவளும், தன் அன்புக்குரிய அனைவரும் கொல்லப்பட்டவளுமான ராணி காந்தாரி அந்தத் தனிமையான காட்டில் எவ்வாறு தன் குருட்டுத் தலைவனைப் பின்தொடர்ந்து செல்வாள்(6) ஐயோ, உயர்வாக அருளப்பட்டவளும், தன் அன்புக்குரிய அனைவரும் கொல்லப்பட்டவளுமான ராணி காந்தாரி அந்தத் தனிமையான காட்டில் எவ்வாறு தன் குருட்டுத் தலைவனைப் பின்தொடர்ந்து செல்வாள்\" {என்று கேட்டனர்}.(7) பாண்டவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது வெளிப்பட்ட கவலைகள் இவ்வாறே இருந்தன. பிறகு அவர்கள், மன்னனை {திருதராஷ்டிரனை} அவனுடைய காட்டு ஆசிரமத்தில் காண்பதில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்தனர்.(8)\nஅப்போது, சகாதேவன் மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கி, \"நம் தந்தையை {பெரியப்பாவான திருதராஷ்டிரரைக்} காண்பதில் உமது இதயம் நிலைத்திருக்கிறது என்பதை நான் அறிவேன்.(9) எனினும், நான் உம்மீது கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாக, நாம் காட்டுக்குப் புறப்படும் காரியத்தில் என்னால் விரைவாக வாயைத் திறக்க முடியவில்லை. அந்தப் பயணத்திற்கான காலம் இப்போது வந்துவிட்டது.(10) குச {தர்ப்பை} மற்றும் காச {நாணல்} புற்களில��� உறங்கி மெலிந்தவளும், கடுந்தவங்களைப் பயில்பவளும், தலையில் சடாமுடி தரித்தவளும், தவங்களை நோற்று வாழ்பவளுமான குந்தியை நற்பேற்றினால் நான் காணப் போகிறேன்.(11) அரண்மனைகளிலும், மாளிகைகளிலும் வளர்க்கப்பட்ட அவள், அனைத்து வகை வசதிகள் மற்றும் ஆடம்பரத்துடன் பராமரிக்கப்பட்டவளாவாள். ஐயோ, களைத்தவளும், பெரும் துயரில் மூழ்கியவளுமான என் அன்னையை நான் எப்போது காணப் போகிறேன்(12) ஓ பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, பிறப்பால் இளவரசியான குந்தி, இப்போது காட்டில் துன்பத்தில் வாழ்ந்து வருவதால், மனிதர்களில் கதி பெரிதும் நிலையற்றதென்பதில் ஐயமில்லை\" என்றான் {சகாதேவன்}.(13)\nசகாதேவனின் இந்தச் சொற்களைக் கேட்டவளும், பெண்கள் அனைவரிலும் முதன்மையானவளுமான ராணி திரௌபதி, உரிய முறையில் மன்னனை வணங்கி மதித்து,(14) \"ஐயோ, ராணி பிருதையை {குந்தியை} நான் எப்போது காணப் போகிறேன் உண்மையில், அவள் இன்னும் உயிரோடு இருப்பாளா உண்மையில், அவள் இன்னும் உயிரோடு இருப்பாளா ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இன்னும் ஒருமுறை அவளைக் காண்பதில் நான் வென்றால் என் வாழ்வு வீணாகக் கழிக்கப்படவில்லை என்று நான் கருதிக் கொள்வேன்.(15) இந்த வகையிலான புத்தி எப்போதும் உம்மில் நிலைத்திருக்கட்டும். ஓ மன்னர்களின் மன்னா, எங்களுக்கு உயர்ந்த வரத்தை அளிக்க விரும்பும் இத்தகைய அறம் செய்வதில் உம்முடைய மனம் எப்போதும் இன்புறட்டும்.(16) ஓ மன்னர்களின் மன்னா, எங்களுக்கு உயர்ந்த வரத்தை அளிக்க விரும்பும் இத்தகைய அறம் செய்வதில் உம்முடைய மனம் எப்போதும் இன்புறட்டும்.(16) ஓ மன்னா, உமது இல்லத்துப் பெண்மணிகளான இவர்கள் அனைவரும், குந்தி, காந்தாரி மற்றும் என் மாமனாரை {திருதராஷ்டிரரைக்} காண விரும்பி செல்லும் பயணத்திற்காகத் தங்கள் பாதங்களை உயர்த்திக் காத்திருக்கின்றனர் என்று அறிவீராக\" என்றாள்.(17)\n பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, \"ராணியான திரௌபதியால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {யுதிஷ்சிரன்}, தன் படைத்தலைவர்கள் அனைவரையும் தன் முன்னிலைக்கு அழைத்து அவர்களிடம்,(18) \"தேர்களும், யானைகளும் நிறைந்த என் படையை அணிவகுக்கச் செய்யுங்கள். இப்போது காட்டில் வாழ்ந்துவரும் மன்னர் திருதராஷ்டிரரை நான் காணப் போகிறேன்\" என்றான் {யுதிஷ்டிரன்}.(19)\nமேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, பெண்களின் காரியங்களைக் கண்காண���ப்போரிடம் {அந்தப்புரக் காவலர்களிடம்}, \"பல்வேறு வகை வாகனங்களும், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்னுடைய பல்லக்குகளும் ஆயதம் செய்யப்படட்டும்.(20) வண்டிகள், பொருள் களஞ்சியங்கள், உடையலமாரிகள், கருவூலங்கள் ஆகியவையும், கைவினைசர்களும் ஆயத்தமாகி, வெளியே வரட்டும், கைவினைஞர்களும் வெளியே வரட்டும். கருவூல அதிகாரிகள், குருக்ஷேத்திரத்தில் உள்ள தவசியின் {சதயூபனின்} ஆசிரமத்திற்குச் செல்லும் பாதையில் செல்லட்டும்.(21) குடிமக்களில் மன்னனைக் காண விரும்பும் எவரும் எத்தடையும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள். அவன் {அத்தகையவன்} முறையான பாதுகாப்புடன் செல்லட்டும்.(22) சமையற்காரர்கள், சமையலறை கண்காணிப்பாளர்கள் {பௌரோகவர்கள்} ஆகியோரும், சமையலுக்கான மொத்த அமைப்பு, பல்வேறு வகை உணவு மற்றும் பான வகைகள் ஆகியவையும் வண்டிகள் மற்றும் வாகனங்களில் கொண்டு செல்லப்படட்டும்.(23) நாம் நாளை புறப்படுகிறோம் என்பது அறிவிக்கப்படட்டும். உண்மையில், (இந்த ஏற்பாடுகளைச் செய்வதில்) காலதாமதமேதும் நேரவேண்டாம். வழியில் பல்வேறு வகை அரங்குகளும், ஓய்வில்லங்களும் அமைக்கப்படட்டும்\" என்று ஆணையிட்டான் {யுதிஷ்டிரன்}.(24)\nதம்பிகளுடன் கூடியவனான பாண்டுவின் மூத்த மகன் இட்ட ஆணைகள் இவையே. ஓ ஏகாதிபதி, காலை வந்ததும், மன்னன் {யுதிஷ்டிரன்} பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்கிய பெரிய பரிவாரத்துடன் புறப்பட்டான்.(25) தன் நகரைவிட்டு வெளியே வந்த மன்னன் யுதிஷ்டிரன், குடிமக்கள் தன்னோடு வருவதற்கு ஏதுவாக ஐந்து நாட்கள் காத்திருந்து, அதன் பிறகு காட்டை நோக்கிச் சென்றான்\" {என்றார் வைசம்பாயனர்}.(26)\nஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 26\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆஸ்ரமவாஸ பர்வம், ஆஸ்ரமவாஸிக பர்வம், சகாதேவன், திரௌபதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் ���வுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிர���கு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந���திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/07/20121406/1252036/Shiva-lingam.vpf", "date_download": "2020-07-07T19:54:07Z", "digest": "sha1:H25J7TS5ICMAUY4WC4YOAODMDTV3SZKT", "length": 9463, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shiva lingam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாஞ்சீபுரத்துக்கு ஏழு முனிவர்கள் வருகை தந்து, சிவலிங்கம் ஸ்தாபித்து நாள்தோறும் வழிபட்டனர். சப்ததான கோவில்கள் அனைத்தும் சிறிய வடிவில் கருவறை மட்டுமே கொண்ட கோவில்களாக அமைந்துள்ளன.\nகாஞ்சீபுரத்துக்கு ஏழு முனிவர்கள் வருகை தந்து, சிவலிங்கம் ஸ்தாபித்து நாள்தோறும் வழிபட்டனர். அந்த தலங்கள் ஏழும் மஞ்சள் நீர்க் கால்வாயின் கரையில் அமைந்துள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த ஆலயங்கள் வியாச சாந்தலீஸ்வரர் தலத்தைச்சுற்றியே அமைந்துள்ளன.\nசப்ததான கோவில்கள் அனைத்தும் சிறிய வடிவில் கருவறை மட்டுமே கொண்ட கோவில்களாக அமைந்துள்ளன. அத்திரி முனிவர், குச்ச முனிவர், வசிட்ட முனிவர், பிருகு முனிவர், சௌதம முனிவர், காசிப முனிவ, அங்கிரா முனிவர் ஆகிய 7 மு���ிவர்களால் ஸ்தாபிதம் செய்யப்பட்டு அவர்களது பெயராலேயே இறைவனும் வழங்கப்பட்டான்.\nஏழு முனிவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களின் அமைவிடம் வருமாறு:-\n1.அத்திரிசம், 2. குச்சேசம்:- இவை இரண்டும் சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பச்சையப்பன் மகளிர்க்கல்லூரியின் வளாகத்தில் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் உள்ளே இடப்பக்கம் அமைந்துள்ளது. ஒரே கருவறையில் கிழக்கு நோக்கியவாறு ஒரு சிவலிங்கம் ஆவுடையாருடனும், மற்றொன்று அதன் பக்கத்தில் பாணத்துடனும் உள்ளன. இவை இரண்டும் அத்திரி, குச்சன் முனிவர்கள் வழிபட்டவையாகும்.\n3.ஆங்கீரேசன்:- சாந்தாலீசுவரர் கோவிலுக்குச் செல்லும் சாலையில் திருக்கோவில் பூசை செய்யும் குருக்கள் வீட்டினை ஒட்டியுள்ள சின்ன செட்டில் இச்சிவலிங்கம் உள்ளது.\n4.வசிட்டேசம்:- அருள்மிகு சாந்தாலீசுவரர் திருக்கோவிலுக்கு எதிரில் திருக்குளம் அமைந்துள்ளது இத்திருக்குளத்தில் தெற்குக் கரையில் வசிட்டர் வழிபட்ட லிங்கம் அமைத்துள்ளது. இச்சிவலிங்கம் வெடித்துப் பின்பு கூடியதால் இப்பெருமான் வெடித்துக் கூடிய வசிட்டேசர் என்று அழைக்கப்படுகிறது.\n5. கௌதமேசம்:- இச்சிவலிங்கம் காஞ்சீபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் (கீழ் ரோட்டில்) வேகவதியாற்றின் பாலத்தைக் கடந்து சென்றால் செங்கல்வராயன் அவென்யூ வரும். அங்கே ஒரு தச்சுப்பட்டறைக்கு எதிரேயுள்ள வீதியில் ஒரு அரசரமரத்தடியில் பாணலிங்க வடிவில் உள்ளது.\n6. காசிபேசம்:- சின்ன காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரிக்குச் செல்லும் வழியில் ஆற்றங்கரையம்மன் கோவில் வளாகத்தில் அம்மன் சந்நிதியக்குத் தெற்கில் உள்ளது. ஆவுடையாருடன் கூடிய லிங்கம்.\n7. பார்க்கவேசம்:- காஞ்சீபுரம் ரங்கசாமி குளத்தையடுத்த தும்பவனம் தெருவின் தெற்கில் மந்தை வெளியை அடுத்து வேகதவதி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆவுடையாருடன் கூடிய மூர்த்தி. பிருகு முனிவர் வழிபட்டது.\nகாஞ்சீபுரத்தில் கோவில்களை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் சப்தரிஷிகள் வழிபட்ட இந்த 7 லிங்கங்களையும் மறக்காமல் சென்று வழிபடுங்கள்.\nஆயுத பூஜையின் போது சுண்டல் படைப்பது ஏன்\nருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் ���ெய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%BF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-mla-email/", "date_download": "2020-07-07T19:46:25Z", "digest": "sha1:PG366OP36X5XOJSPGWXMEPDQEVJSLARI", "length": 24330, "nlines": 549, "source_domain": "www.tntj.net", "title": "234 தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரி – தொகுதி மக்கள் தொடர்பு கொள்வதற்கு! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்234 தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரி – தொகுதி மக்கள் தொடர்பு கொள்வதற்கு\n234 தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரி – தொகுதி மக்கள் தொடர்பு கொள்வதற்கு\nபொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்காக தமிழ சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கு தனித் தனி மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரவு அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது 234 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டது அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் முகவரியை உருவாக்குது பெரிய விசயமல்ல.. சம்பந்தப்பட்ட எம்எல்ஏ க்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் சரியான பதில் வருமா உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மின்னஞ்சல் முகவரி\nதனியார் ஹஜ் நிறுவனங்களை தடைசெய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nநபி வழி நடப்போம் பித்அத்தை ஒழிப்புபோம் – new logo\nகோடைகால பயிற்சி வகுப்பு படிவம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2019/12/blog-post_923.html", "date_download": "2020-07-07T18:57:51Z", "digest": "sha1:ZDTNJCQ5MDZTTCH7QE6CLP4JC4COFUUK", "length": 44119, "nlines": 132, "source_domain": "www.yarlexpress.com", "title": "தமிழர்களுடைய பிரச்சனையை ஒற்றையாட்சிக்குள் முடக்க சம்மந்தன் முயற்சி.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதமிழர்களுடைய பிரச்சனையை ஒற்றையாட்சிக்குள் முடக்க சம்மந்தன் முயற்சி..\nதமிழர்களுடைய பிரச்சனை ஒற்றையாட்சிக்குள் முடக்க சம்மந்தன் முயற்சி புலிகள் தொடர்பிhன அவரது கூற்றை வண்மையாக கண்டிக்கிறோம் தமிழ்த் தேசி மக்கள் ...\nதமிழர்களுடைய பிரச்சனை ஒற்றையாட்சிக்குள் முடக்க சம்மந்தன் முயற்சி புலிகள் தொடர்பிhன அவரது கூற்றை வண்மையாக கண்டிக்கிறோம் தமிழ்த் தேசி மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.\n.அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது.\nதமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவாக நடைபெற்ற அக்கட்சியின் தேசிய மாநாட்டில் சம்பந்தன் அவர்கள் ஆற்றிய கொள்கைவிளக்க உரைதொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தவிரும்புகின்றோம்.\nஆவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரசைகளாக நடாத்தப்படுகின்றார்கள் என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தமிழர்கள் சமத்துவமாக வாழக்கூடிய அரசியல் தீர்வு வேண்டுமென்றும் கூறியுள்ளார்.\nஅவ்வாறு கூறிய அவர் 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் நிறைவேற்றப்பட்ட 13ஆம்திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதாகவே அவரது உரை முழுவதும் அமைந்துள்ளது.\nஅந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆட்சியிலிருந்த பிறேமதாசா அரசு மங்கள முணசிங்க ஆணைக்குழு மூலம் மேற்கொண்ட பரிந்துரைகள் சந்திரிகா அரசு பாராளுமன்றில் சமர்ப்பித்த அதிகாரப் பகிர்வு யோசனைகள் மகிந்த காலத்தில் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு எல்எல்ஆர்சி பரிந்துரைகள் என்பன 13ஆம் திருத்தச் சட்டத்தினை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் ஆனால் அவை அனைத்து பின்னர் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பிலே போடப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.\n1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் நடைபெற்ற புதிய அரசியல் அரைப்பு உருவாக்கத்தின்போது அதனை ஓர் சமஸ்டி அரசியல் அமைப்பாக கொண்டுவருவதற்கான யோசனைகளை தந்தை செல்வா முன்வைத்திருந்தார். எனினும் அவரது கோரிக்கைகள் முற்றாக நிராகரிக்கப்பட்டு முழுமையான ஒற்றையாட்சி அரசியலமைப்பாக அது நிறைவேற்றப்பட்டது.\nஆன்றய தினம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பை நிராகரித்து அதனை எதிர்த்து தனது பதவியை இராஜநாமாச் செய்வதாகவும்இ தனது தொகுதிக்கு இடைத் தேர்தல் நடாத்துங்கள் அத்தேர்தலில் தான் தோற்றால் இந்த அரசியல் யாப்பை தமிழ் மக்கள் ஏற்கிறார்கள் என்றும் தான் வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் அரசியல் யாப்பை நிராகரிக்கிறார்கள் என்றும் சவால் விடுத்து பதவியை துறந்தார்.\nஅதன் பின்னர் 1975ஆம் ஆண்டு இடம்பெற்ற இடைத் தேர்தலில் தந்தை செல்வா அவர்கள் அமோக வெற்றிபெற்றிருந்தார். அதனூடாக அந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு தமிழரகளால் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதன் பிற்பாடு 76ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தரப்புக்கள் இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினால் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனித்து தமிழரசுக் கட்சியாக அத்தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பின்னர் 77 இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்களாணை கோரியிருந்தது.\nஅதன் பின்னர் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை வலியுறுத்தினார்கள். ஆதனடிப்படையிலேயே ஓர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை கோரியிருந்தார்கள்.\nஇந்தச் செயற்பாடுகளுக்கு ஓர் ஜனநாயக ரீதியான அங்கீகாரத்தை பெறும் நோக்கில் 2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். ஆதற்குள் பல்வேறு தரப்புக்களும் உள்வாங்கப்பட்டு அக்கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு புலிகள் மக்களைக் கோரியிருந்தார்கள்;. அந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் பேராதரவை வழங்கியிருந்தார்கள்.\nதந்தை செல்வாவுக்குப் பின்னர் தமிழ் முஸ்லீம் மக்களை விடுதலைப் புலிகள் ஒன்றிணைத்திருந்தார்கள். குறிப்பாக 2004ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியல் பதவிக்கு ஒரு முஸ்லீம் நபரை நியமித்திருந்தார்கள். அந்தளவுக்கு முஸ்லீம் மக்களை அரவணைத்து தமிழ் முஸ்லீம் உறவுளை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கோணத்தில் விடுதலைப் புலிகளது செயற்பாடுகள் அமைந்திருந்தது.\nஆனால் இந்தத் தீவிலே சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் தீர்வு ஒன்று எட்டப்படல் வேண்டும் என்பதிலும் புலிகள் உறுதியாக இருந்தார்கள்.\nஅந்த அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில்த்தான் புலிகளை அழிப்பதற்கான யுத்த முனைப்புக்களில் இலங்கை அரசு ஈடுபட்டது. அந்த முனைப்புக்களின் போது விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்த நாடுகள் ஒத்துழைத்ததாகவும் புலிகள் அழிக்கப்பட்டால் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதற்கான வாக்குறுதிகள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த வாக்குறுதிகளிலிருந்து தற்போது அரசு நழுவ முயல்வதாகவும் அதற்கு இடமளிக்கக் கூடாதெனவும் சம்பந்தன் ஐயா குறிப்பிட்டுள்ளார்.\nஉண்மையில் மிகவும் வருந்தக் கூடிய விடயம் என்னவெனில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்களுக்குரிய தீர்வாக 13ஆம் திருத்தத்தினுள் திருப்திப்பட்டுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று சம்பந்தன் ஐயா வெளிப்படுத்தியதன் விளைவாகவே விடுதலைப் புலிகளை அழிக்கலாம் அழித்த பின்னர் தமிழர்களது அரசியலை 13ஆம் திருத்தத்தினுள் முடக்கலாம் என்ற முடிவுக்கு இந்த உலகநாடுகள் செல்லக் கூடியதாக இருந்ததுடன் அந்த அடிப்படையிலேயே இந்தப் போருக்கான ஆதரவு வழங்கப்பட்டிருந்தது என்பதனையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nயுத்தம் முடிந்த பின்னர் இந்த கோட்டாபய ராஜபக்சவின் அண்ணன் மகிந்த ராஜபக்ச 2010இல் சனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றபோது யுத்தத்தை முடிவு���்கு கொண்டுவந்தமைக்காக ஜனாதிபதிக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார்.\nஏங்களைப் பொறுத்த வரையில் விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் மக்களுக்கு நியாயமான நீதியான சமத்துவமான அரசியல் தீர்வாக தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒருநாட்டுக்குள் ஒரு தீர்வைக் காண வேண்டும் என்பதில் குறியாக இருந்து உறுதியாக ஈடுபட்டிருந்தார்கள்.\nஆனால் இன்றோ சம்பந்தன் ஐயா சொல்கிறார் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம் அனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று கூறி அதற்குத் தீர்வாக அவர் முன்வைக்கின்ற விடயம் 13ஆம் திருத்தச் சட்டமாகும். ஆனால் 13ஆம் திருத்தச் சட்டம் என்பது ஒற்றையாட்சிக்கு உட்பட்டது.\nஓற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களது பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை. சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போவதில்லை. துமிழர்களது நிலங்களையோ பொருளாதாரத்தையோ கலாசாரத்தையோ இந்த ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வின் மூலம் ஒருபோதும் பாதுகாக்க முடியாது.\nஇவர்கள் வாய்கிழிய தீர்வு தொடர்பாகப் பேசும் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரும் சம்பந்தன் ஐயாவும் 2015ஆம் ஆண்டு இராஜபக்ச அரசு வீழ்த்தப்பட்டு நல்லாட்சி என்னும் பெயரில் புதிய அரசு கொண்டுவரப்பட்ட பிற்பாடு சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் ஓர் வாக்குறுதியை வழங்கியுள்ளது. அதாவது தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை வழங்குவதற்காக புதிய அரசியல் யாப்பு ஒன்றனை உருவாக்கப் போவதாக கூறியுள்ளது. அதனை சம்பந்தன் ஐயா தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவ்வாறு கூறியவாறு புதிய அரசியல் யாப்பு உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட பிற்பாடு அந்தப் புதிய அரசியல் யாப்பை ஓர் ஒற்றையாட்சி அரசியல் யாப்பாக சமஸ்டியை நிராகரிக்கின்றஇ சிங்கள பௌத்த மேலாண்மையை உறுதிப்படுத்துகின்ற அரசியலாப்பாக கொண்டுவருவாற்க இவர்கள் முழுமையாக இணங்கியுள்ளார்கள்.\nபேளத்தம் அரச மதம் என்பதற்கு எழுத்து மூலமான சம்மதத்தினை சம்பந்தன் ஐயா தெரிவித்துள்ளார். பேளத்தம் அரச மதம் என்பதற்கு எழுத்து மூல சம்மதம் தெரிவித்து விட்டு ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதற்கும்இ வடக்கு கிழக்கு இணைப்பை கைவிடுவதற்கும் சமஸ்டியை கைவிடுவதற்கும்இ அந்த புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கையில் இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஅந்த அடிப்படையில் தீர்வு காண்பதற்கு அவர்கள் நேற்றவரை முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். கடந்த ஒக்டோபர் மாதம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஆறு கட்சிகளின் கூட்டம் நடைபெற்று கூட்ட முடிவில் ஆறு கட்சிகளில் ஐந்து கட்சிகள் ஒப்பமிட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள்.\nஅந்தக் அறிக்கையை வெளியிடும்போது நாங்கள் வலியுறுத்திய விடயம் புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதாகும். ஆனால் அவர்கள் அந்த இடைக்கால அறிக்iயை நிராகரிக்க முடியாதென கூறி மறுத்துவிட்டனர். தமிழரசுக் கட்சி ரெலோ புளோட் ஈபிஆர்எல்எவ் விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சி உட்பட ஐந்து கட்சியினரும் கூட்டாக மறுத்து விட்டார்கள்.\nஅந்த இடைக்கால அறிக்கை என்பது தெட்டத் தெளிவாக பௌத்தம் அரச மதம் என்பதனையும் ஒற்றையாட்சி என்பதனை வலியுறுத்துவதாகவும் சமஸ்டியையும்இ வடக்கு கிழக்கு இணைப்பையும் நிராகரிப்பதாகவும் அமைந்துள்ளது. அவ்வாறான இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் தாம் தீர்வுக்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அவர்கள் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்கள்.\nஅவ்வாறு கூறிவிட்டு இன்று மாநாட்டைக் கூட்டி தேர்தல் வரப்போகின்ற நேரத்தில் 13ஆம் திருத்தச் சட்டததை வலியுறுத்திவரும் அதேவேளை இறுதியில் சமஸ்ட்டி பற்றியும் அதிகாரப் பகிர்வு பற்றியும் சம்பந்தன் ஐயா பேசியுள்ளார்.\nசுமஸ்டி என்ற வார்த்தை தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக பேசப்பட்ட வார்த்தையே தவிர சமஸ்டியை அவர்கள் முற்றாகக் கைவிட்டுள்ளார்கள். ஏற்கனவே ஒற்றையாட்சி அடிப்படையில் ஓர் தீர்வைக் காண்பதற்கு இணங்கிவிட்டார்கள். எழுத்து மூலமான சம்மதத்தையும் அவர்கள் தெரிவித்து விட்டார்கள். இந்த விடயத்தை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nசும்பந்தன் ஐயா கூறியுள்ளார் அரசியல் தீர்வை தேடிப் போகின்ற அரசியல்வாதிகள் தங்களுக்குத் தேவையில்வைஇ கற்பனையில் வாழ்கின்ற அரசியல் வாதிகள் தங்களுக்குத் தேவையில்இ என்ன செய்வதென்று தெரியாது தவிக்கின்ற அரசியல் வாதிகள் தங்களுக்குத் தேவையில் என்றும் ஏளனமாகக் கூறியுள்ளார்.\nஅப்படியானால் அன்று அந்த ஆறு கடசிகள் கூடித் தயாரித்த 13 ஆம்ச கோரிக்கைகளில் நாங்கள் வலியுறுத்திய தமிழ்த் தேசம் இறைமை அங்கீகரிக்கப்ட்ட தீர்வு வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டுக்கு இணங்கி அந்த ஐந்து கட்சிகளும் கையொப்பம் இட்டுள்ளார்கள். ஆப்படியானால் எதற்கான அதில் கையொப்பம் இட்டீர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகத்தானே நீங்கள் கையொப்பம் இட்டீர்கள்.\nகோட்டாபய ராஜபக்சவுக்குப் பின்னால் மக்களை இழுத்துச் சென்று 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவதற்கான உபாயத்திற்குள் சம்பந்தன் ஐயா இப்போது காலடியெடுத்து வைத்துள்ளார்.\nதுந்தை செல்வா சொன்னாராம் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற தலைவர்களை எதிர்க்கக் கூடாதென்று கூறினாராம் என்று கூறியுள்ளார். இங்கு எதிர்ப்பது ஆதரிப்பது என்பது விடயமல்ல. மாறாக தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு எத்தகைய தீர்வு தேவை என்ற அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்.\nஅந்த அடிப்படையிலேயே தந்தை செல்வா முடிவுகளை எடுத்தார். 72ஆம் ஆண்டில் ஒற்iறாட்சி அரசியல் யாப்பை எதிர்ப்து தனது பதவியை துறந்தார். 75ஆம் ஆண்டு இடைத் தேர்தலில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித் தீர்வை முன்வைத்துப் போட்டியிட்டார்.\n76ஆம் ஆண்டில் வடக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்தாரென்றால் இது சிங்கள மக்கள் விரும்புகிறார்கள் விரும்பவில்லை என்ற அடிப்படையில் அல்ல. பேரினவாதத் தலைவர்கள் விரும்புகிறார்கள் விரும்பவில்லை என்ற அடிப்படையிலோ அவர்கள் கோவிப்பார்களா கோபிக்கமாட்டார்களா என்ற அடிப்படையில் அல்ல. எங்களது இனம் இந்தத் தீவில் பாதுகாப்பாக வாழ்வதற்கு என்ன தீர்வு அவசியம் என்ற அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டது.\nஆந்த அடிப்படையில் இன்றும் நாங்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றோம் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தத் தீர்வும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. 13ஆம் திருத்தச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஅதே வேளை ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வுக்கு இணங்கிவிட்டு புதிய ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கையை சேர்ந்து தயாரித்துவிட்டு இப்போது தேர்தல் காலம் நெருங்கும்போது சமஸ்டி என்றும் அதிகாரப் பகிர்வு என்றும் வார்த்தை யால���்களைப் பேசுகின்றார்கள்.\nஓற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு ஒருபோதும் சாத்தியமில்லை. ஆகவே இவர்களது இந்த ஏமாற்றுக்களுக்கு மக்கள் எடுபடக்கூடாது. ஏதிர்காலத்தில் இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.\nஎம்மைப் பொறுத்த வரை எமது இனம் ஓர் இக்கட்டான கட்டத்தில் உள்ளது. எஞ்சியிருப்பதனையும் பறித்தெடுக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தத் தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான அரசியல் தீர்வான தமிழ்த் தேசம் இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஓர் சமஸ்டி தீர்வை நோக்கி நேர்மையாகக் கொண்டு செல்லக் கூடிய ஒரே ஒரு தலைமையாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே உள்ளது என்பதனை இந்த சந்தற்பத்தில் தெளிவாக மீளவும் வலியுத்துவதுடன் எமது மக்கள் இதனைச் சிந்தித்து செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை நல்லது என்ற சம்பந்தன் ஐயாவின் கருத்தை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஏம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக நேர்மையாகவும் உண்மையாகவும் விடுதலைப் புலிகள் உழைத்தவர்கள்.\nசம்பந்தன் ஐயா தேர்தல்களின் தோல்வியுற்று இருந்த நிலையில் அவரையும் அரவணைத்து தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பை உருவாக்கி 2001 இலும் 2004 இலும் அவர் தேர்தலில் பெற்றிபெறவும் உதவியிருந்தார்கள்.\nபுலிகளின் ஆதரவோடு வெற்றி பெற்று அவர்களது ஆதரவுடன் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து கொண்டு புலிகளது பரிசாக நன்கொடையாக தலைமைப் பதவியையும் தன்கையில் வைத்துக் கொண்டே விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு துணை நின்றது மட்டுமல்லாமல் இன்று புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் இன்றும் புலிகளை அறாயகவாதிகள் என்றும்இ ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் என்றும் சித்தரித்து அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகச் செயற்படுகின்றார். அவரது இக் கருத்துக்களை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nகேள்வி: சம்பந்தன் ஐயாவின் உரையில் அவர் இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு கூறும்போது அவ்வாறு கூறியதாக சொன்னார் என்று கூறப்படுகின்றது.\nபதில்: நாங்கள�� தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படும் வகையில் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபை கோரி பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தபோது அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு முயன்றது. அவ்வேளையில் புலிகள் வலியுறுத்தும் நிலைப்பாடு தங்களது நிலைப்பாடு இல்லை தாம் 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வுக்குத் தயார் என்ற நிலைப்பாட்டை தூதரக மட்டத்தில் வெளிப்படுத்தி வந்தார் என்பது எமக்குத் தெரியும்.\nதூதரகங்கள் எமக்கு அந்த நிலைப்பாடுகளைச் கூறி சம்பந்தன் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் ஆனால் புலிகள் சிங்கள மக்கள் தர விரும்பாததை கோருவதாகவும் புலிகள் இந்தப் படத்திலிருந்து அகற்றப்பட்டால்த்தான் சம்பந்தன் ஏற்றுக் கொள்ளக்கூடிய அதாவது தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய சிங்கள மக்கள் கொடுக்கக்கூடிய அதாவது சிங்களத் தலைவர்கள் கொடுப்பதற்குத் தயாரான் தீர்வை கொண்டுவந்து ஓர் நடைமுறைச் சாத்தியமான தீர்வை அடைய முடியும் என்றும் அந்த அடிப்படையிலேயே தாம் இந்த யுத்தத்திற்கு உதவி செய்வதாகவும் கூறினார்கள்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபல்கலைக்கழக நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம்.\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: தமிழர்களுடைய பிரச்சனையை ஒற்றையாட்சிக்குள் முடக்க சம்மந்தன் முயற்சி..\nதமிழர்களுடைய பிரச்சனையை ஒற்றையாட்சிக்குள் முடக்க சம்மந்தன் முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ipl-chris-gayle-20042018.html", "date_download": "2020-07-07T19:20:03Z", "digest": "sha1:KK6CQDLBAAYUKLRLKHNEMWN2HFZNW2Y5", "length": 14497, "nlines": 53, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்!", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா ��ாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்\nசன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான இரண்டாவது போட்டியில் சதம் விளாசினார் மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ்…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்\nசன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான இரண்டாவது போட்டியில் சதம் விளாசினார் மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் ஹென்றி கெயில். நடப்பு ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கெய்ல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 104 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணகர்த்தாவானார். சர்வதேச இளம் கிரிக்கெட் வீரர்களில் குறிப்பிடத்தக்க பந்து வீச்சாளராக வளர்ந்துவரும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் பந்து வீச்சை சிக்ஸர்கள் மூலம் பதம் பார்த்தார் கெய்ல். ரஷித்கான் இதுவரை ஆடிய 95 டி20 ஆட்டங்களில் 138 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். கடந்த சில வருடங்களாக ஐ.பி.எல்.லில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படும் இளம் வீரர் இவர். நேற்றைய போட்டியில் மட்டும் ந���ன்கு ஓவர்கள் வீசி 55ரன்கள் வாரி வழங்கினார் ரஷித்கான். ஐ.பி.எல்லில் இது இவரது மோசமான பந்து வீச்சு என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஆடிய ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸ், மனீஷ் பாண்டே ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றிக்காக முயற்சித்தும் கடைசியில் தோல்வியைத்தான் சந்தித்தது.\nஇத்தனைக்கும் கெய்லை இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணியும் முதலில் ஏலத்துக்கு எடுக்கவில்லை. இரண்டாவது முறை நடந்த ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சி வழிநடத்துனர் வீரேந்திர சேவாக் கெய்லை ஏலத்தில் எடுத்தார். மோசமான பார்ஃம், வயதாகிவிட்டது என பல காரணங்கள் சொல்லப்பட்டன. பஞ்சாப் அணிக்குள் வந்தாலும் முதல் இரண்டு போட்டிகளில் கெய்ல் விளையாடவில்லை. சென்னையுடனான போட்டியில்தான் அவர் களமிறங்கினார். அந்தப் போட்டியில் 33 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி 197 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் வெற்றி, டோனி எவ்வளவு போராடியும் கைகூடவில்லை. காரணம் கிறிஸ் கெய்லின் ஆரம்ப அதிரடி.\nகடந்த 2006ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டிதான் கெய்ல் விளையாடிய சர்வதேச டி20 போட்டி. அந்தப் போட்டி சமனில் முடிந்தது. எனினும் கூடுதல் ஓவர் வீசப்பட்டதில் நியூஸிலாந்து வென்றது. அந்தப் போட்டியில் கெய்ஸ் அடித்தது வெறும் பத்து ரன்கள் தான். ஆனால் அதன் பிறகு அவர் டி20 போட்டிகளில் எடுத்தது விஸ்வரூபம். டி20 போட்டிகளின் தவிர்க்க முடியாத உலகநாயகன் என்றுதான் கிறிஸ் கெயிலை அழைக்க வேண்டியிருக்கிறது. இதுவரை தான் ஆடிய 325 டி20 போட்டிகளில் மொத்தம் இருபத்தோரு சதங்கள், 68 அரை சதங்கள் விளாசியுள்ளார் கெய்ல். குறிப்பாக 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் கெய்ல் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார். இதில் 17 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். இது தனிநபர் ஒருவரின் அதிகபட்ச டி20 ஸ்கோர் ஆகும். டி 20 போட்டிகளில் அதிக சிக்ஸர் [834 சிக்ஸர்கள்] விளாசிய வீரரும் கெய்ல்தான்.\nமேலும் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், இருபது ஓவர் போட்டியில் சதம் என ரன்கள் குவித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனை கிறிஸ் கெயிலுக்கு உண்டு. டெஸ்ட் அரங்கில் இரண்டு முச்சதம் அடித்த நான்கு வீரர்களில் கெய்லும் ஒருவர்.\nமேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் மோதல், ஆஸ்திரேலியாவில் பெண்கள் சம்பந்தமான சர்ச்சை, மூத்த கிரிக்கெட் வீரர்கள் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கேரி சோபர்சை விமர்சித்தது என கிறிஸ் கெய்ல் சாதனை நாயகன் மட்டுமல்ல, சர்ச்சைகளின் நாயகனும் கூட.\nமற்றவர்களின் விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதில் சொல்வது ஒரு வகை. அது பெரும்பாலும் சாதாரணர்களும் அரசியல்வாதிகளும் செய்வது. சாதனையாளர்கள் தனது சாதனைகளால் தன் மீதான விமர்சங்களுக்கு பதில் சொல்கிறார்கள். ஐ.பி.எல் ஏலத்தில் தன்னைப் புறக்கணித்த அணிகளுக்கு கிரிக்கெட் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் தனது அபாரமான சிக்ஸர்களின் மூலம் கிடைத்த சதத்தால் பதில் சொல்லியிருக்கிறார். மேலும் தனது கிரிக்கெட் வாழ்வின் முக்கியமான சதத்தை தனது இரண்டே வயதான [20/4/2016] செல்ல மகளின் பிறந்தநாளுக்கு அவர் அர்ப்பணிக்கவும் செய்தார்.\n- சரோ லாமா -\n89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்\nசரோஜ்கான் - நடன ராணி\nபாரத் நெட் டெண்டர்: முதல்வர் உரிய விளக்கம் அளிப்பாரா\nகொரோனாவைக் கண்டறியும் மோப்ப நாய்கள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-07T19:05:49Z", "digest": "sha1:5PN72YPX3BF4JVPVEFVB2562Q6NYWKP6", "length": 12491, "nlines": 194, "source_domain": "globaltamilnews.net", "title": "தாக்கல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள நடைபெறவுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅங்கஜன் இராமநாதன் வேட்புமனு தாக்கல்\nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஸ்ரீ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்த அறிக்கை செப்டம்பர் மாதம் தாக்கல்\n2017ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகருக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக 10 மனுக்கள் உயர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்புக்கு எதி���ாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மும்பை சிறப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமல் வீரவன்சவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் ஜதேக, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி வேட்பு மனுத் தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒன்றாக வந்தால் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார் – ஆனந்தசங்கரி\nதமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுஷார தலுவத்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரொபர்ட் பயஸ் – ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருவரை படுகொலை செய்த ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்\nதமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருவரை எரித்துப்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா மனு தாக்கல்\nஉடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகின்றது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிராக புதிதாக வழக்குத் தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜ் கொலை வழக்கு குறித்த விசாரணை நவம்பர் 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி July 7, 2020\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது July 7, 2020\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு July 7, 2020\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது July 7, 2020\nநாவலப்பிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு July 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்த���ல் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-07T18:22:25Z", "digest": "sha1:O2EJY3PPDRIGDJ4TFGFF22UL2RM6WS2D", "length": 6044, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாப்ரிமஜீத் இடிப்பு Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nTag Archives: பாப்ரிமஜீத் இடிப்பு\nபாப்ரிமஜீத் இடிப்பு-அயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு\nஅயோத்தி நிலம் தொடர்பாக கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஜாமியத் உலேமா ஹிந்த் அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. நெடுங்காலமாக சர்ச்சைய��ல் இருந்த அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் 9-11-2019 அன்று தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகுப்பை கொட்ட சென்ற சிறுமி சடலமாக மீட்பு – திருச்சியில் பயங்கரம்\n8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற போகும் குவைத்து அரசாங்கம்\nஎல்லையில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்து ஏன் – ராகுல் காந்தி கேள்வி\nசாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/11/blog-post_87.html", "date_download": "2020-07-07T17:40:39Z", "digest": "sha1:YDYXHZLUXOXHARX2RSSWVJSR4T3OUJM2", "length": 30000, "nlines": 180, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சோதிலிங்கத்திற்கு கொட்டையில் வரவேண்டிய ஓதம் மூளையில் வந்திருக்கின்றது. நட்சத்திர செவ்வந்தியன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசோதிலிங்கத்திற்கு கொட்டையில் வரவேண்டிய ஓதம் மூளையில் வந்திருக்கின்றது. நட்சத்திர செவ்வந்தியன்.\nஜோதிலிங்கம் என்ற மந்திரவாதி-\"ஆய்வாளர் தற்போது கோத்தபாயாவின் வெற்றியை உறுதிசெய்ய களத்தில் இறங்கியுள்ளார். தமிழர் இரண்டு பிரதான சனாதிபதி வேட்பாளருக்கும் வாக்களிக்கக்கூடாது என்கிறார். ஆதாவது இப்படிச்செய்தால்(தேர்தலைப்பூறக்கணித்தால்) கோத்தா வெல்வது உறுதியாகும்.\nஜோதிலிங்கம் வேறு யாருமல்ல. மாற்றுக்கட்சி EPRLF இன் பழைய தோழர். 90 களில் புலிகள் இவர்களை வேட்டையாடியபோது கொழும்புக்கு குடும்பத்தோடு ஓடிவந்தவர். பாடசாலையில் உயர்தரத்துக்கு அரசியல் ஆசிரியராக இருந்துகொண்டு புலிகளை விமர்சித்த ச��ிநிகரில் புலிகளை விமர்சித்து கட்டுரைகள் எழுதியவர். 1996 க்குப்பிறகு சரிநிகர் அன்ரன் பாலசிங்கத்தின் Grand Design படி புலிப்பாசிசத்தால் விலைக்கு வாங்கப்பட்டோது இவரும் புலிகளின் லாபியிஸ்ட்- பிரச்சாரகர் ஆனார். புலிகளின் வெளிநாட்டு ஊடகங்களில் கருத்துரைக்கும் ஸ்ரார் \"அரசியல் விமர்சகர்\" ஆனார். கொழும்பில் சட்டம் படித்து சட்டத்தரணியும் ஆனார்.\n2009ல் புலிகள் அழிவதுவரை சனரஞ்சகமான \"அரசியல் ஆய்வாளராக\" புகழ் அனுபவித்தார். புலி அழிந்ததும் அதுவரை அனுபவித்த சொத்து சுகம் புகழ் இழந்தபின் யாழ்ப்பாணத்துக்குப்போய் வழக்கறிஞராக உழைத்ததோடு தன் இழந்த புலிப்பாசிச சாம்ராஜ்யத்தை மறுபடி மீட்க சைக்கிள் கட்சியின் தீவிர ஆதரவாளரானார்.\n\"ஆய்வு\" இவருக்கு ஒரு தனிப்பட்ட பிழைப்பு. தொழில். யாவாரம்.\nஇவரைப்பொறுத்தவரையில் ஆய்வு ஒருபால் கோடாமை அல்ல. இவரது தனிப்பட்ட வாழ்வே ஒரு சுயநலமான Hypocrisy. 90 களில் வடகிழக்கு குழந்தைகள் புலிப்பாசிச ஆட்சிக்குள் வாழ்கிறபோது புலிப்பாசிசத்தை நிலுநிறுத்த குழந்தைப்போராளிகளாக வரவேண்டிய நிர்பந்தத்திலிருந்தார்கள். இவரது குழந்தைகளோ கொழும்பில் சுதந்திரமான சூழலில் கல்விகற்றார்கள். இவரது இரண்டு பெண்பிள்ளைகளும் சிறப்பான சமூகவிஞ்ஞானக்கல்விபெற்று இன்று வெளிநாடுகளில் பின்நவீனத்துவ பெண்ணியல்வாதிகளாகவும் சமூக விஞ்ஞானிகளாகவும் கலைஞர்களாகவும் இருக்க இவரோ இன்று K.T கணேசலிங்கம் என்ற ஒரு 13 வயதுக்குழந்தையை வல்லுறவுசெய்த விரிவுரையாளனின் நெருங்கிய நண்பராக இருக்கிமார். 2005 ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக அரசியல் விரிவுரையாளராக இருந்த கணேசலிங்கம் தன்வீட்டு மலையக 13 வயது குழந்தை Servant முத்தையா கோகேஸ்வரியை 40 தடவைகளுக்குமேல் பாலியல் வல்லுறவுசெய்ததற்காக கைதுசெய்யப்பட்டார். கணேசலிங்கம் புலிகளின் ஆதரவாளர் என்பதால் புலிகள் பாதிக்கப்பட்ட குழந்தையை எப்படியோ வன்னிக்கு வரவைத்து வழக்கை நடத்தமுடியாதவாறு ஆக்கிவிட்டார்கள். பாதிக்கப்பட்டவர் வழக்குக்கு சமூகமளிக்கமுடியாததால் வழக்கு கைவிடப்படவேண்டியதாயிற்று.\nஇன்று ஜோதிலிங்கம் தனக்கு ஒரு யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழில் பெறுவதற்காக குழந்தை வல்லுறவாளன் கணேசலிங்கத்தோடு நெருங்கிப்பழகுகிறார். சமகால மலையக அரசியல் ஆய்வாளர் சரவணன் நடராசாவை ஒரு ஆய்வாளர��க உருவாக்கியதே இந்த ஜோதிலிங்கம் தான். சரவணன் 2017 ல் யாழ்ப்பாணத்துக்கு போனபோது அவனை யாழ்பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வல்லுறவுக் குற்றவாளி கணேசலிங்கம் தலமையில் நடந்த கருத்தரங்கில் தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காக பேசவைத்து சரவணனை பரிசுகெடவைத்தும் கணேசலிங்கத்துக்கு பாவவிமோசனம் அழித்ததும் இந்த ஜோதிலிங்கம்தான். (சரவணன் கோத்தா ஆட்சிக்கு வந்தால் இலங்கை எப்படி மோசமான ரணகளமாகும் என்று இன்று ஆயிரம் கட்டுரை எழுதிவிட்டார்)\nபிரசித்தமான உலகத்துப்பல்கலைக்கழகங்களில் பெண்விடுதலையை பேசுகிற தமிழினி ஜோதிலிங்கமும் யாழினி ஜோதிலிங்கமும் தங்கள் தகப்பன் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த குழந்தையை 40 தடவைகள் வல்லுறவுசெய்த ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரோடு தன் தனிப்பட்ட நலன்களுக்காக ஒட்டி உறவாடுவதை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்\nஜோதிலிங்கம் உட்பட்ட ஏறத்தாள அனைத்து ஈழத்தமிழ் ஆய்வாளர்கள் அல்ல. ஜோதிலிங்கம், நிலாந்தன், ஜதீந்திரா, சிவராசா கருணாகரன் முதலியவர்கள் எல்லாரும் லாபியிஸ்டுகளே(Lobbyist) .\nதமிழ்த்தேசியம் என்ற மந்திரத்தை போதிக்கிற மந்திரவாதிகள். தங்கள்டைய எழுத்துக்கள் மத்திரவலிமை மிக்கவை என்று நம்புகிறார்கள். இவர்களுக்கு தேவை தாம் \"ஆய்வாளர்களாக\" இருந்த 1990- 2009 வரையான இவர்களின் பொற்காலமான புலிப்பாசிச காலமே. போருக்குப்பின் மக்கள் அனுபவித்த சுதந்திரமும் சுகமும் இவர்கள் பிழைப்புக்கு ஆகாது. அதிலும் குறிப்பாக 2015 சனவரிப்புரட்சி ஆட்சிமாற்றத்தின் பின்னான காலங்கள் இவர்களுக்கு மரணத்துச்சனி.\nவிடுதலைப்புலிகளின் மாவீரர்களுக்கு பகிரங்கமாக நினைவேந்தலையும் புலிகளின் முன்னாள் போராளிகள் ஒரு அரசியல் கட்சியாக தேர்தலில் போட்டியிடுவதையும் 2015 சனவரிப்புரட்சி அனுமதித்தது. ஆனால் ஜோதிலிங்கத்துக்கு கோத்தாவின் ஆட்சிதான் தேவை. அப்பதான் யாழ் பல்கலைக்கழகத்தில் இவரின் நண்பர்களான வல்லுறவாளன் கணேசலிங்கம், மொட்டைமாடியில மாணவியை மிரட்டி வல்லுறவு செய்த என் சண்முகலிங்கம் முதலியவர்களின் செல்வாக்கு கூடும். ஜோதிலிங்கம் பின்கதவால ஒரு அரசியல் விரிவுரையாளராக வருவார்.\nஜோதிலிங்கத்துக்கு பிடித்த வியாதி அரிதானது. கொட்டையில் வரவேண்டிய ஓதம்(விரைவீக்கம்/Hydrocele) இவருக்கு மூளையில் வந்திருக்கிறது.\n(இவரும் ��ொழும்பில் ஜோதிலிங்கத்திடம் அரசியல் படித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)\nTamil Tigress: The fake memoirs எனும் பக்கத்திலிருந்து மீள்பதிவு\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nசுமந்திரன் - சரவணபவான் குடும்பிப்பிடி, விருப்பு வாக்குப்போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விருப்புவாக்களுக்காக மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். சுமந்திரன் - சிறித...\n\"கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்\". ரிஎம்விபி யின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் கைகளில்.\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியொன்று மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்லும்போது எக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\n75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.\n2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது ...\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅண்மையில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தின்போது மல்லாகம் குழமங்கால் மகா வித்தியாலயத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின��� TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.junolyrics.com/lang-tamil-page-lyricsdetails-lyricsid-180620043409-lyrics-Yaen-Endral.html", "date_download": "2020-07-07T18:02:10Z", "digest": "sha1:MJWMG5ELMIBJWG6OSRDIIQUHCPOF67ZH", "length": 6306, "nlines": 138, "source_domain": "www.junolyrics.com", "title": "Yaen Endral - Idharkuthane Aasaipattai Balakumara tamil movie Lyrics || tamil Movie Idharkuthane Aasaipattai Balakumara Song Lyrics by Siddharth Vipin", "raw_content": "\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள்\nகிளை ஒன்றில் மேடை அமைத்து\nஇலை எல்லாம் கைகள் தட்ட\nஅதில் வெல்லும் பறவை ஒன்றை\nஉன் காதில் கூவச் செய்வேன்\nஉன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன்\nஅதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள்\nமலையுச்சி எட்டி, பனிக்கட்டி வெட்டி\nஉன் குளியல் தொட்டியில் கொட்டி\nகண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து\nஉன்னோடு நான் நீந்த விடுவேன்\nநீ குளித்து முடித்துத் துவட்டத்தான்\nஎன் காதல் மடித்துத் தந்திடுவேன்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள்\nஎன் மூச்சினை நான் இன்று நிரப்பிடுவேன்.\nஅவை அனைத்தையும் வானத்தில் அடுக்கிடுவேன்\nஎன் மூச்சினில் உன் பெயர் வரைந்திடுவேன்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள்\nமெழுகுப் பூக்களின் மேலே - என்\nஉன் கண்களை நீ மூடடி\nஎன்ன வேண்டுமோ அதைக் கேளடி\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள்\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/44248/India-vs-Australia-Live-Score-5th-ODI:-Australia-bat,-Jadeja-and-Shami", "date_download": "2020-07-07T18:49:52Z", "digest": "sha1:U6IXG7SDVNRIMIXQGUDDZUIZBS7W2LZ7", "length": 7735, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸி முதலில் பேட்டிங் ! சாஹல், ராகுல் அணியிலிருந்து நீக்கம் | India vs Australia Live Score 5th ODI: Australia bat, Jadeja and Shami return for India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n சாஹல், ராகுல் அணியிலிருந்து நீக்கம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங் செய்கிறது.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட, டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இப்போது இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று சமநிலையில் இருக்கிறது.\nபிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்டா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆருண் ஃபின்ச் முதலில் பேட்டிங் செய்ய இருப்பதாக தெரிவித்தார். இன்றைய லெவனில் ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் நீக்கப்பட்டு, மார்கஸ் ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல பெஹரன்டாப் நீக்கப்பட்டு நேதன் லயன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் சாஹல், ராகுல் நீக்கப்பட்டு சமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: திருமாவளவன் தலைமையில் 15-இல் ஆர்ப்பாட்டம்\nதேர்தலை சுமூகமாக நடத்த கூடுதல் காவலர்கள் தேவை: மதுரை ஆட்சியர் கடிதம்\nஇன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nசேலம்: கொரோனா தொற்று பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்\nசீனாவை அச்சுறுத்தும் வகையில் போர்ப் பயிற்சி செய்த அமெரிக்கா \n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..\nதோனி எடுத்த அ��்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nகேரள அரசியலில் சர்ச்சையை கிளப்பும் 30 கிலோ தங்கக் கடத்தல்.. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்\nநெருப்பாற்றில் நீந்திய இந்திய அணி.. தோனி எனும் கேப்டனை வரலாறு உருவாக்கிய தருணம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: திருமாவளவன் தலைமையில் 15-இல் ஆர்ப்பாட்டம்\nதேர்தலை சுமூகமாக நடத்த கூடுதல் காவலர்கள் தேவை: மதுரை ஆட்சியர் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/56257/Kolkata:-The-Durga-Puja-pandal-of-Santoshpur-Lake-Pally-has-been-designed", "date_download": "2020-07-07T19:30:21Z", "digest": "sha1:L7PXKYQOXYOPZYB5ZCYSHM5VNI27YKRR", "length": 7569, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி | Kolkata: The Durga Puja pandal of Santoshpur Lake Pally has been designed on the theme of pollution. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி\nகொல்கத்தா துர்கா பூஜைக்காக போடப்பட்ட பந்தலில் சுற்றுச்சூழல் மாசு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.\nமேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு பந்தல் அமைக்கப்படும். அந்தவகையில் கொல்கத்தாவில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சுற்றுச்சூழல் மாசு தொடர்பான விழிப்புணர்வு காட்சி பொருட்கள் இடம்பெற்றுள்ளன.\nஇந்தக் கண்காட்சியில் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டீல்கள், கொசுவர்த்தி, பட்டாசு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்ற்கு ஏற்பாடு செய்த கௌஷ்தவ் தாஸ்,“இதனை வடிவமாக்க எங்களுக்கு 6 மாதங்கள் ஆனது. நாங்கள் சுற்றுச்சூழல் எவ்வாறு மாசுப் பட்டிருக்கிறது என்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இந்த முயற்சியை எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.\n39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் - இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவ��ி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு\nஇன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nசேலம்: கொரோனா தொற்று பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்\nசீனாவை அச்சுறுத்தும் வகையில் போர்ப் பயிற்சி செய்த அமெரிக்கா \n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nகேரள அரசியலில் சர்ச்சையை கிளப்பும் 30 கிலோ தங்கக் கடத்தல்.. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்\nநெருப்பாற்றில் நீந்திய இந்திய அணி.. தோனி எனும் கேப்டனை வரலாறு உருவாக்கிய தருணம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் - இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/nov-2-2019-tamil-calendar/", "date_download": "2020-07-07T20:25:53Z", "digest": "sha1:ZE2SZAY5XFS7JUAXJNRUN5XSUA33HXEC", "length": 6022, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "ஐப்பசி 16 | ஐப்பசி 16 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஐப்பசி 16\nஆங்கில தேதி – நவம்பர் 2\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:54 AM வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.\nநட்சத்திரம் :அதிகாலை 02:20 AM வரை மூலம். பின்னர் பூராடம்.\nசந்திராஷ்டமம் :ரோகிணி – மிருகசீரிடம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A/", "date_download": "2020-07-07T18:51:31Z", "digest": "sha1:YAOTFIUJZV4LMPZLNRCFUI4XQ6NTSMIC", "length": 20083, "nlines": 225, "source_domain": "dttamil.com", "title": "சாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம் - dttamil", "raw_content": "\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nபாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nவிமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nஇங்கிலாந்தில் நர்சாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி\nசீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கியவர்கள் 9 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு\nசர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது அமெரிக்கா\nரேசன் கார்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு\nரஜினிகாந்த் மீதான அவதூறு வழக்கு ரத்து\nபட்ஜெட் அல்ல, தேர்தல் அறிக்கை: ஸ்டாலின்\nமுன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, அவரது மனைவி சாலை விபத்தில் பலி\nகார்த்தி நடிக்கும் புதிய படம் துவக்கம்\nஈரானில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி\nநியு காலிடோனியாவில் பயங்கர நிலநடுக்கம்.\nசார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.6.30 லட்சம் பறிமுதல்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஇன்றைய நவீன உலகில் பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், சாதி பிரச்சனைகள் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சாதிக் கொடுமைகளை கண்டித்து எத்தனையோ தலைவர் போராடியுள்ளனர். ஆனால் இன்னும் சாதிக் கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சாதிக் கொடுமைகளை எதிர்த்து, சமத்துவத்தைக் கூறி தனக்கென தனி மார்க்கத்தையே தோற்றுவித்தவர் அய்யா வைகுண்டர்.\n1809 – ம் ஆண்டு சுவாமிதோப்பு கிராமத்தில் பொன்னுமாடன், வெயிலாள் என்பவருக்கு மகனாகப் பிறந்தார், முடி சூடும் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்ட இவரது பெயருக்கு இருந்த எதிர்ப்பு காரணமாக, பெற்றோர் இவரது பெயரை முத்துக்குட்டி என்று மாற்றம் செய்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோள் சேலைக்கு வரி, செருப்புக்கு வரி, மாராப்புக்கு வரி, தலைமுடிக்கும் வரி என்று தாழ்த்தப்பட்டவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர்.\nபனையேறி நாடார், நாயர், ஈழவர், பரவர் உட்பட தாழ்த்தப்பட்ட 18 சமூகத்தை சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பனையேறி நாடார் பெண்கள் தாங்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி அச்சட்டத்தை மீறினார்கள். ஆனால் நாடான் என்ற பட்டங்களுக்குள்ள நிலமைக்காரர் நாடார்கள் உயர் சாதியினர் போன்று மேலாடை அணிந்துகொள்ள முழு உரிமை இருந்தது. இதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமே தோள் சீலைப்போராட்டம் எனப்பட்டது.\nஇக்கொடுமையான காலக்கட்டத்தில் திருச்செந்தூர் கடலில் திருவருள் பெற்று வந்த அய்யா வைகுண்டர் சாதிக் கொடுமைகளையும், தீண்டாமையையும் எதிர்த்தார். “மானமாய் வாழ்ந்தால் மாலும் கலி தன்னாலே” என்ற அவரது வாக்கு மக்களை பெரிதும் ஈர்த்தது. மக்கள் அவரை பின்பற்ற தொடங்கினர். யாருக்கும் அடிபணிய அவசியம் இல்லை என்று கூறி தலைப்பாகை அணிந்து வரச் சொன்னார். மக்காள் என்று வட்டார வழக்கில் பேசி சமத்துவத்தை வளர்த்த விதம் தனிச்சிறப்புக்குரியது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது அது தர்மம் ஆகாது என்று உயர்சாதியினர் கூறியபோது, “தர்மம் பெரிது தாங்கி இருங்கோ மக்காள், தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” என்று அய்யா வைகுண்டர் கூறினார். சாதிக்கொரு கிணறு என்று இருந்த காலத்தில் அனைவரும் சமத்துவக் கிணறு கட்டி ஒரே கிணறில் நீர் எடுக்க செய்தார். தீண்டாமை பெரிதும் இருந்ததால் தொட்டு நாமம் சாற்றும் முறையை கொண்டு வந்தார்.\nகோவிலில் பலி கொடுத்தல், காணிக்கை வழங்குதல், தேங்காய் உடைத்தல், கற்பூரம் ஏற்றுதல் என அனைத்து இந்து சமய முறைகளையும் எதிர்த்தார். “காணிக்கை வேண்டாதுங்கோ, தர்மம் செய்து தழைத்திடுங்கோ” என்றார். “ நீ தேடும் இறைவன் உனக்குள்ளே இருக்கிறான் கண்ணாடியில் தெரியும் நீயே கடவுள் உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்” என்று கூறிய அவரது தாங்கல்களிலும் சுடர் வடிவில் ஆன கண்ணாடியே உள்ளது. சாதிக்கொடுமையினாலும், தாழ்த்தப்பட்டவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாலும் இந்து சமயத்திலிருந்து தன்னை முற்றிலும் வேறுபடுத்தி, தனக்கென தனி மார்க்கத்தை உருவாக்கி அதையே மற்றவர்களுக்கும் போதித்த அய்யா வைகுண்டர் 1851-ம் ஆண்டு ஜுன் 2-ம் தேதி மறைந்தார்.\nமேலும் கிறிஸ்தவ மிஸனரிகளும் தாழ்த்தப்பட்வர்களை ஆதரித்ததால் பலர் கிறிஸ்தவர்களாக, சிலர் இஸ்லாமியர்களாகவும் மதம் மாறினர். ஏறக்குறைய 50 ஆண்டுகள் தொடர்ந்த போராட்டத்தில் திருவிதாங்கூர் மகாராஜா 1859-ம் ஆண்டு ஜீலை மாதம் 26-ம் நாள் தாழ்த்தப்பட்டவர்களும் மேலாடை அணியலாம் என்று பிரகடனம் செய்தார். சாதிக் கொடுமைகளால் மதம் மாறியவர்களையும், அய்யா வழி சென்றவர்களையும் பார்க்கும் போது நமது முன்னோர்கள் பட்ட துன்பங்கள் பெரிது என்பது நிதர்சனமான உண்மை என்று தெரிகிறது.\nதிருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கிறிஸ்தவ நாடார்கள் அதிகம் உள்ளனர். இந்து சமயத்திலிருந்தும் சில கொள்கைகளிலிருந்தும் மாறுபடுகின்ற அய்யாவழி சமயத்தை பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவர்களாகவே உள்ளனர். “பொறுமையாய் இருங்க மக்காள் பூவுலகம் ஆள வைப்பேன்” என்ற அய்யாவின் வார்த்தைக்கேற்ப சாதியைக் காட்டி விரட்டிய காவியும், சமத்துவத்தை நிலை நிறுத்த தனி மார்க்கம் அமைத்த காவியும் வேறென்று அறியாமல், இன்று இந்துவாய் இணைவோம் என்று கூறியதும், குலத்தால் இணைவோம் என்று யாரும் கூறாததை கவனிக்காமல் பொறுமை காத்து இணைகிறோம் இன்றும் கோவில் விக்ரகத்தை தொட முடியாத பாமரனாய்.\nமும்முறை தாண்டுதலில் தங்கம் வென்று அர்பிந்தர் சிங் சாதனை\nஅரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்\nகுடும்பம் குடும்பமாக விழுப்புரத்தில் கூடுவோம்: மு.க. ஸ்டாலின்\nமூவர்ணத்தில் ஜொலித்த ரிப்பன் மாளிகை\nபேராசிரியர் கொலை வழக்கில், ராக்கெட் ராஜாவுக்கு முன்ஜாமீன்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஅமெரிக்க பனிப்புயலுக்கு 5 பேர் பலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப�� பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379315.html", "date_download": "2020-07-07T18:03:26Z", "digest": "sha1:7QUGJVNO32564FIKDFORUAO6Y6KHAWT3", "length": 5620, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "சொன்னவர்கள் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சபீரம் சபீரா (18-Jun-19, 7:08 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/666/thirunavukkarasar-thevaram-thirunallur-autumin-ilpali", "date_download": "2020-07-07T19:34:25Z", "digest": "sha1:MJSGWNEQLOBL3V7I6FVVJZY4OFNNN46A", "length": 32697, "nlines": 386, "source_domain": "shaivam.org", "title": "Thirunallur Tevaram - அட்டுமின் இல்பலி - திருநல்லூர் தேவாரம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபதினோராம் திருமுறை இசை நிகழ்ச்சி - நேரலை\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவ��ிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்���ொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு த���வாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nசுவாமி : கல்யாணசுந்தரேஸ்வரர்; அம்பாள் : கல்யாண சுந்தரி.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/business-man", "date_download": "2020-07-07T17:59:45Z", "digest": "sha1:VGW4XNH2EDBEIZGVFGKOEPBV4WDY5UAN", "length": 16773, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "business man: Latest News, Photos, Videos on business man | tamil.asianetnews.com", "raw_content": "\n“உன் ஆபாச வீடியோ என் கையில்”... இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய தொழிலதிபர்....\nமோஹித் என்பவர் தன்னை ஒரு பெரிய நிறுவனத்தின் சி.இ.ஓ. என அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக தன்னை நியமிக்க உள்ளதாக அணுகியதாகவும் தெரிவித்துள்ளார்.\nநாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..\nநாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..\nகோவையில் பிச்சை எடுக்கும் பிரபல வெளிநாட்டு தொழிலதிபர்.. காரணத்தை கேட்டா ஆடி போயிடுவீங்க..\nஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரான கிம் என்பவர், சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஈஷா யோகா தியான மையத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அங்கு இருந்த ஏழை எளிய மக்களுக்கு அவரால் முடிந்த அதிக உதவிகளை செய்து இருந்தார்.\nஜோதிடர் மனைவியுடன் ஆசை தீர உல்லாசம்.. ஆத்திரத்தில் தொழிலதிபரை அறுத்துக்கொன்ற கும்பல்..\nஜோதிடர் இளையராஜாவின் மனைவிக்கும் பால சுப்ரமணியத்திற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது இளையராஜாவிற்கு தெரிய வரவே அவர் பாலசுப்ரமணியத்தையும் கண்டித்துள்ளார். தொடர்ந்து கள்ள உறவு நீடித்து வந்ததால் ஆத்திரமடைந்த இளையராஜா பால சுப்பிரமணியத்தை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்.\n பிரபல தொழிலதிபர் வெட்டிப் படுகொலை..\nகொலையானவர் அருகே ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகனம் ஆகியவை கிடந்தது. அதில் இருந்த தகவலின்படி சடலமாக கிடந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(62) என்பது தெரியவந்தது. இவர் சேலம் பகுதியில் பிரப�� தொழிலதிபராக விளங்கி வந்துள்ளார்.\nஆபாச படங்களுடன் அலைந்த பிரபல தொழிலதிபர்.. அலேக்காக தூக்கி கம்பி எண்ண வைத்த காவல்துறை..\nசென்னையில் ஆபாச படத்தை பரப்பியதாக தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதொழில் அதிபருடன் மனைவியை உல்லாசமாக இருக்க அனுப்பி வைத்த கணவன் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு \nதொழில் அதிபருடன் தனது மனைவியை இருக்க வைத்து ஆபாச படம் எடுத்து மிரட்டி 5 லட்சம் ரூபாய் பணம் பறித்த பியூட்டி பார்லர் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.\nபிரபல தொழிலதிபர் காருடன் எரித்துக்கொலை..\nதிருச்சி அருகே தொழிலதிபர் ஒருவர் காருடன் சேர்ந்து எரிந்து நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.\nதிருட சென்ற வீட்டில் கொள்ளையர்கள் செய்த காரியத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ்..\nவேலூரில் தொழிலதிபர் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையர்கள் 50 பவுன் நகைகள், பணத்தை திருடிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருமணம் ஆன நடிகையின் வயிற்றில் இருப்பது என் குழந்தை\nசமீபத்தில் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக கூறிய, நடிகை ராக்கி சாவந்த் வயிற்றில் இருப்பது என்னுடைய குழந்தை என கூறி அதிச்சியளித்துள்ளார் அவருடைய முன்னாள் காதலரும், யூடியூப் பிரபலமுமான தீபக் கலால்.\n குடி போதையில் கீழே விழுந்த பிரபல தொழிலதிபர் மரணம்..\nசென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த புதன்கிழமையன்று ஏடிஜிபி சந்திப் ராய் ரத்தோர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.\nபைக் குறுக்கே வந்ததால் பல்டி அடித்து பறந்த சொகுசு கார் .. பிரபல தொழிலதிபர் மகளுடன் பலி ..\nமதுரை அருகே பைக் ஒன்று குறுக்கே வந்ததில் காரில் பயணம் செய்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது மகளுடன் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .\nரூ.1 கோடி கேட்டு சேலம் தொழிலதிபர் கடத்தல் – செல்போனில் மிரட்டிய மர்மநபர்கள்\nசேலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை, மர்மநபர்கள் கடத்தி சென்றனர். அவரை விடுவிக்க ரூ.1 கோடி கேட்டு செல்போனில் மிரட்டியுள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n15 வயது சிறுமியிடம் ஃபேஸ் புக் மூலம் பழகி சிலுமிஷம்\nஉலகம் முழுவதிலும், நாளுக்கு நாள் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருக��றது, என்பதை உறுதி படுத்தும் வகையில் செய்திகள் வெளியாகி வருகிறது.\nதொழிலதிபர் கொலை வழக்கில் நடிகர் - நடிகை கைது\nஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சிக்ருபதி ஜெயராம் கடந்த ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். விஜயவாடா அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது அவரை மர்ம ஆசாமிகள் வழிமறித்து கொலை செய்தனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகேரளா :தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா.. காப்பாற்ற துடிக்கும் காங்கிரஸ் பாஜக.. விளக்கம் தந்த முதல்வர் பிரனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/05/2012-2013_18.html", "date_download": "2020-07-07T20:02:00Z", "digest": "sha1:4XNMBYX6TTK57TQWCFM7MV7HARI3HH4M", "length": 11041, "nlines": 170, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: குருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nஉத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை சர்ந்த அன்புள்ளமும்,கடும் உழைப்பும் கொண்ட மகரம் ராசி அன்பர்களே....உங்கள் ராசிக்கு குரு 17.5.2012 முதல் பஞ்சம ஸ்தானம் எனும் வெற்றி ஸ்தனமாகிய ஐந்தாம் இடத்துக்கு மாறுகிறார்..இது அருமையான குருபலம் ஆகும்..குருபலம் இருந்தால் பணபலம்..மனபலம் அல்லவ...எனவே இனி உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான்....\nஇதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் தடைகளை தகர்ந்து நீங்கள் நினைத்தது போல நடக்கும்..சுபகாரியம்,திருமணம் மகிழ்ச்சியாக எண்ணியதுபோல நடக்கும்...\nதொழிலில் இருந்துவந்த மந்த நிலை அகன்று சுறுசுறுப்பு அடையும்..புதிய தொழில் வாய்ப்புகள் கூடி வரும்..பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..உறவு,நட்புகளில் இருந்துவந்த கசப்புகள் நீங்கி சந்தோசமும்,குதூகலமும் குடிகொள்ளும்...\nஉங்கள் ராசியை குருபார்ப்பதால் முகத்தில் தெளிவு பிறக்கும்...இனி சிரித்த முகத்துடன் வலம் வருவீர்கள்..மனதில் இருந்துவந்த குழப்பமெல்லம் அகலும்..வண்டி வாகனம்,சொத்துக்கள்,நிலம்,நகைகள் வாங்கும் யோகமும் வந்து சேர்கிறது..பெரிய மனிதர்களின் தொடர்பும் அதன்மூலம் பல நல்ல விசயங்களும் சாதித்துக் கொள்வீர்கள்....சனியும் சாதகமாக அமைந்து குருவும் பலம் பெற்றுவிட்டதால் இந்த வருடம் உங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை....\nஅன்னதானம்,பெரியோர்களுக்கு உதவி,செய்து குருவுக்கு நன்றி செலுத்துங்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் எந்த ராசிக்கு அதிக லாபம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012 -2013; மீனம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012-2013;கும்பம் ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 ;விருச்சிகம் ராச...\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013;துலாம் ராசி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;கன்னி ராசிக்கு...\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம் ராசிக்க...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 -2013;கடகம் ராசிக்கு எ...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-07T19:37:03Z", "digest": "sha1:5NA5PPSE4NFG2GGMI6GCD2PG7OXOBCZS", "length": 12544, "nlines": 75, "source_domain": "www.dinacheithi.com", "title": "ரெயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க நவீன கருவி மாணவர்கள் கண்டுபிடிப்பு… – Dinacheithi", "raw_content": "\nரெயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க நவீன கருவி மாணவர்கள் கண்டுபிடிப்பு…\nரெயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க நவீன கருவி மாணவர்கள் கண்டுபிடிப்பு…\nரெயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க நவீன கருவிகளை கோவை மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.\nகோவை மாவட்ட பள்ளிகல்வித்துறை மற்றும் தொடக்க கல்வி இயக்கம் ஆகியவற்றுடன் மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறையும் இணைந்து நடத்தும் "புத்தாக்க அறிவியல் கண்காட்சி- 2016’’ கற்பகம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி தலைமை தாங்கினார். கற்பகம் கல்வி நிலையங்களின் தலைவர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.\nகோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் முருகன் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார், மெட்ரிக், சி.பி.எஸ்.சி. ப��ன்ற அனைத்து விதமான பள்ளிகளில் பயிலும் தொடக்க கல்வி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கண்காட்சியில் 405 மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைத்து இருந்தனர்.\nயானை வருவதை முன்கூட்டியே அறியும் கருவி\nகோவை பகுதியில் ரெயிலில் அடிபட்டு யானைகள் இறக்கின்றன. மதுக்கரை பகுதியில் தான் யானைகள் அதிகமாக ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளன. யானைகள் ரெயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்கின்ற வகையில் மாணவர்கள் புதிய கருவியை கண்டு பிடித்துள்ளனர்.\nஇக்கருவியை (சென்சார்) ரெயில் தண்டவாளத்தில் பொருத்தி விட்டால் போதும். யானைகள் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது சற்று தூரத்தில் வருகிற ரெயிலுக்கு சிக்னல் கொடுத்து விடும். உடனடியாக ரெயில் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்து மெதுவாக இயக்கி விடுவார்.\nஇதே போன்று ஊருக்குள் வரும் யானையை முன் கூட்டியே எச்சரிக்கையுடன் இருக்கிற வகையில் புதிய சென்சார் கருவியையைும் கண்டுபிடித்து அசத்தினர்.\nயானைகள் வழித்தடத்தில் பூமிக்கு அடியில் இக்கருவியை ஆங்காங்கே பொருத்தி விட்டால் போதும். யானைகள் வரும் போது அக்கருவியானது சிக்னல் கொடுப்பதோடு ஒலி எழுப்பி விடும். ஊருக்குள் இருக்கும் கருவியில் சிக்னல் கிடைத்ததும் பொதுமக்கள் யானை வருவதை முன்கூட்டியே அறிந்து அதற்கு தகுந்தார்போல் முன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள ஏதுவாகும். இதனால் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க முடியும். ஊருக்குள் யானைகளால் சேதாரம் ஏற்படுவதையும் தடுக்க இயலும்.\nகண்காட்சியில் இந்த கருவிகள் பெரும் வரவேற்பை பெற்றன.\nஇந்த கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த அறிவியல் படைகளை உருவாக்கிய 81 மாணவ, மாணவிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ்களுடன் பரிசுகளும வழங்கப்பட்டன. இதில் 30 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.\nஉலக புலிகள் தின முகாம் முதுமலை காட்டில் இன்று…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிர���ாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/cinikuthoo-19112019", "date_download": "2020-07-07T17:53:29Z", "digest": "sha1:XX73YT3ZPU7YHSU5DL7BMFR7GM4HQG6R", "length": 6949, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "சினிக்கூத்து 19.11.2019\t| Cinikuthoo 19.11.2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநன்மையும் தீமையும் கலந்தது -சொல்வது புதுமுக நடிகர்\n அமைச்சர்- இளம் நடிகை சந்திப்பு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்தி��ுக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/august-29/", "date_download": "2020-07-07T19:45:32Z", "digest": "sha1:U7DPLWR4LYVLNTU56WPZ3XCHARR66VXG", "length": 8024, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "ஏராளமான உணவு – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஅவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருக்கிறது (எரேமி.31:12).\nஒருவரின் ஆன்மா பரலோகத்தின் தோட்டமாயிருப்பது எவ்வளவு சிறப்பானது என்று நினைத்துப் பாருங்கள். அது இனிமேல் வனாந்தரம் போல் இருப்பதில்லை. ஆண்டவரின் தோட்டமாயிருக்கும். பாழ்நிலத்திலிருந்து வேலியால் பிரிக்கப்பட்டு, கிருபையினால்சூழப்பட்டு, போதனையினால் நடப்பட்டு, அன்பினால் பராமரிக்கப்பட்டு, பரலோகத்தின் ஒழுங்குமுறையினால் களைகள் களையப்பட்டு, புனிதமான ஆற்றலினால் பாதுகாக்கப்பட்டு ஒருவரின் மிகப் பிடித்தமான ஆன்மா ஆண்டவருக்கென்று கனிகள் கொடுக்கஆயத்தமாக்கப்படுகின்றது.\nசிலவேளைகளில் நீர் இல்லாமல் தோட்டம் காய்ந்து செடிகள் வாடி மடிந்து விடும். என் ஆன்மாவே ஆண்டவர் உன்னை விட்டுச் சென்றுவிட்டால் எவ்வளவு சீக்கிரத்தில் இவ்விதம் நேர்ந்து விடும் என்று நினைத்துப்பார். கீழ் நாடுகளில் நீரில்லாததோட்டம் வெகு சீக்கிரத்தில் பாழானதாகி விடுகின்றது. அங்கு ஒன்றும் முளைக்கவாவது உயிர் பெறவாவது செழித்துவளரவாவது முடியாது. நீர் பாய்ச்சப்பட்டுக் கொண்டேயிருந்தால் அதன் பயன் தோட்டத்தின் அழகில் காணப்படும். ஒருவரின் ஆன்மா பரிசுத்த ஆவியால் ஒரே விதமாகநீர்பாய்ச்சப்பட்டாலும், தோட்டத்தின் ��ல்லாப் பகுதிகளிலும் ஏராளமான நீரைக் கொடுக்கக் கூடிய நீரூற்றுக்கள் இருந்தாலும், இயற்கையாக எவ்வளவு நீர் தேவை என்றாலும், ஒவ்வொரு மரத்துக்கும் செடிக்கும் தேவையான நீர் கிடைத்தாலும், தேவையான வெப்பம்மட்டுமன்றி உணவும் ஒவ்வொன்றிற்கும் தேவையான அளவு கிடைத்தாலும் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு தோட்டத்தில் நீர் நன்றாகப் பாயும் இடம் பசுமையாய் இருப்பதைக் காணலாம். அதேவிதமாக ஆவி வரும் இடத்தையும் சீக்கிரத்தில் கண்டுகொள்ளலாம்.\nஅண்டவரே, இன்று ஏனெனில் நீர்பாய்ச்சி, உமக்கென்று ஏராளமான கனிகள் கொடுக்கச் செய்யும். இயேசுவின் மூலம் வேண்டிக்கொள்ளுக்றேன் ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/170101?ref=archive-feed", "date_download": "2020-07-07T19:50:03Z", "digest": "sha1:27QJYI7Q77YZ5PTGHYQKBD26T72LUFVA", "length": 7845, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்கட்சி தீர்மானித்துள்ளது.\nபொரள்ளையில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதை தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பிரதமர் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு உள்ளமை வெளிவந்துள்ளது.\nஇதையடுத்தே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங��கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=103828", "date_download": "2020-07-07T18:32:15Z", "digest": "sha1:PI3ABMBVKHIW67SZZR35T7OMPRUWIZUY", "length": 11938, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nமாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்\nமாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது நமது கடமையாகும். அதற்காக, பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது:-\n• மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு 1,000 லிருந்து 2,000மாக உயர்த்தப்படும். இதற்கென 11.97 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.\n• பார்வைத்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் மாதாந்திரப் பயணப்படியானது செவித்திறன் குறைபாடுடைய அரசுப் பணியாளர்களுக்கு விரிவு���டுத்தப்படும்.\n• 2017-2018ஆம் ஆண்டில் 3.16 கோடி ரூபாய் செலவில், பார்வைத்திறன் குறைபாடு உள்ள 10,000 நபர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் வழங்கப்படும்.\n• தசைச்சிதைவு மற்றும் பக்கவாதத்தால் கை, கால் பாதிக்கப்பட்ட 1,000 நபர்களுக்கு 6.50 கோடி ரூபாய் செலவில் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் முதன் முறையாக வழங்கப்படும்.\n• 2017-2018 ஆம் ஆண்டில், அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 10,000 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.\n• சென்னை மற்றும் சிவகங்கையில் 3.31 கோடி ரூபாய் செலவில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டைக் கண்டறியும் ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்படும்.\n• மாணவ, மாணவியருக்கு நான்கு சீருடைத்தொகுப்புகள், புத்தகப்பைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட கல்வி கருவிகளையும், மிதிவண்டிகள் மற்றும் பேருந்துக் கட்டணச் சலுகைகள் போன்றவற்றையும் இந்த அரசு விலையில்லாமல் தொடர்ந்து வழங்கும்.\n• 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக, 1,503 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-2018 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் மடிக் கணினிகள் வழங்குவதற்காக 758 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2,450 பேர் தேர்ச்சி\nமாற்றுத்திறனாளி உபகரணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியை கண்டித்து தமிழகம் முழுவதும் 15-ம் தேதி போராட்ட அறிவிப்பு\nநடிகர் ராதாரவியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா விளக்கம்\nமாற்றுத்திறனாளிகளை ரயில்வே பட்ஜெட்டில் ‘திவ்யங்’ என குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு\nஅரசு கட்டிவரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு; முதல்அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகுப்பை கொட்ட சென்ற சிறுமி சடலமாக மீட்பு – திருச்சியில் பயங்கரம்\n8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற போகும் குவைத்து அரசாங்கம்\nஎல்லையில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்து ஏன் – ராகுல் காந்தி கேள்வி\nசாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/18_30.html", "date_download": "2020-07-07T19:13:58Z", "digest": "sha1:D57CTX65MQMHFBYQOCFBIYL6JMDVEFRI", "length": 40021, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மட்டக்களப்பில் 18 ஆயிரம் குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமட்டக்களப்பில் 18 ஆயிரம் குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு\n- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 17 ஆயிரத்து 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 915 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது\nமாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நிலத்தடி நீர் குறைவடைந்தும், ஆறுகள், குளங்கள், நீர்நிலைகள் நீர் வற்றியும் உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை நிலவிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பிரதேச செயலகங்கள், உள்;ளுராட்சி அதிகார சபைகள் உதவியுடன் 33 பவுஸர்கள் மூலமாக நீர் விநியோம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇதற்கான நிதி ஒதுக்கீடுகள் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினால் பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டு வருகின்றது.\nமாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் இடர் முகாமைத்துவப் பிரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பவுஸர்கள் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.\nவாகரைப் பிரதேச செயலாளர் பிரிவின் வட்டவான், காயாங்கேணி, கட்டுமுறிவு, பனிச்சங்கேணி, மதுரங்குளம், பலாச்சேனை, மாங்கேணி மத்தி, கிரிமிச்சை, புணானை கிழக்கு, மாங்கேணி தெற்கு உட்பட கதிரவெளி உள்ளிட்ட பகுதிகளில் 1308 குடும்பங்களைச் சேர்ந்த 4553 பேரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் காகிதநகர் பகுதியில் 236 குடும்பங்களைச் சேர்ந்த 831 பேரும், கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான், புணானை கிழக்கு பகுதிகளில் 363 குடும்பங்களைச் சேர்ந்த 1264 பேரும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முறுத்தானை, பூலாக்காடு, குடும்பி மலை, வாகநேரி, புணானை மேற்கு உட்பட கிரான் மேற்கு பகுதிகளில் 1751 குடும்பங்களைச் சேர்ந்த 5810 பேரும் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் பன்சேனை, இலுப்படிச்சேனை, கொத்தியாபுல, குறிஞ்சாமுனை, நெடியமடு, பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை, காந்திநகர், ஆயித்தியமலை, காஞ்சிரங்குடா, ஆயித்தியமலை வடக்கு உட்பட வவுணதீவு பகுதிகளைச் சேர்ந்த 2694 குடும்பங்களைச் சேர்ந்த 8783 பேரும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பாலயடிவட்டை, பட்டாபுரம், விவேகானந்தபுரம், காந்திபுரம், திக்கோடை, தும்பங்கேணி, வீரச்சேனை, மாவற்குடா, நெல்லிக்காடு, புன்னகுளம், ரணமடு, சின்னவத்தை, மாலயர்கட்டு, வம்மியடியூத்து, களுமுந்தன்வெளி, கண்ணபுரம், ஆனைகட்டியவெளி, விளாத்தோட்டம், வெல்லாவெளி, மண்டூர் தெற்கு, காக்காச்சிவட்டை, பலாச்சோலை, தும்பங்கேணி, சங்கர்புரம் ஆகிய பகுதிகளில் 6001 குடும்பத்தைச் சேர்ந்த 19971 பேரும், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மங்களகம, கரடியனாறு, பெரியபுல்லுமலை, உறுகாமம், கோப்பாவெளி, கொடுவாமடு, கித்துள், பன்குடாவெளி, வேப்பவெட்டுவான், மரப்பாலம் உட்பட ஈரலக்குளம் பகுதிகளில் 2240 குடும்பங்களைச் சேர்ந்த 7190 பேரும் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வறட்சிக் காலநிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிவரை நீடிக்கலாமென வளிமண்டல திணைக்களத்தின் எதிர்வு அறிக்கைக்கமைய மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ���த்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் ���ாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/05/blog-post_6924.html", "date_download": "2020-07-07T18:11:24Z", "digest": "sha1:BOPS7JGCMKVATD6QYXCZ77AXPLXMIH5G", "length": 7361, "nlines": 187, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : இவன் இப்படித்தான்", "raw_content": "\nஏனோ அறை எண் 305ல் வருகிற ஒரு காட்சி இப்போ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.\nகாலத்தினால் செய்த உதவி குட்டி ஆனாலும் ஞானத்தின் மான பெரிது\n (நம்மெல்லாம் யோசிச்சா நாடு தாங்குமா\n (பாத்து பாத்து அடிச்சேன் உங்க பேரை\nகிரீஷா.. உனக்கெல்லாம் நன்றி கிடையாது உன் தலைஎழுத்து.. டெய்லி படிக்கணும். ஓகேவா\nநன்றி யொருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி\nதளறா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்\nசிந்திக்கத் தக்கக் கவிதை தோழரே\nஎன்ற வரிகளையும் சேர்த்துக் கொள்ளலாம் பரிசல்காரரே:-)\nஎப்படியோ நல்லது நடந்தால் நல்லதுதானே\nகடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்\nகடந்து போன கடித நாட்கள்\nநீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://akshayapaathram.blogspot.com/2015/12/", "date_download": "2020-07-07T18:48:05Z", "digest": "sha1:7GJ6SMM7V6V4RFW3KYLKTFKA3TMUOZJ2", "length": 14332, "nlines": 257, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: December 2015", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇப்படி ஒ��ு வாசகத்தை அதன் முழுமையான அர்த்தங்களுடன் எப்போதேனும் நாம் உள்வாங்கி இருக்கிறோமா என்று கேட்டால் பலருக்கும் - நான் உட்பட - பலவிதமான பதில்கள் அல்லது மழுப்பல்கள் இருக்கும்.\nகாரணம் உண்மை என்ற ஒன்று தரும் ஒரு விதமான கசப்பு அல்லது அது தரும் சுளீர் என்ற ஒரு கசையடி.\nஉண்மை எப்போதும் ஜீரணிக்க முடியாததாகவும்; பொய்கள் நாவுக்கு நல்ல இனியவையாகவும் இருப்பதால் பலருக்கும் உண்மையைப் பேச முடியாமல் இருக்கிறது. எதிர்கொள்ள இயலாமல் இருக்கிறது. பொய்களோடு நின்றுவிடப் பிடிக்கிறது. உண்மையை பேசுவோர் மீது ஆத்திரம் வருகிறது.\nஇது எல்லா வழிகளிலும் நம்மைப் பீடித்திருக்கிறது. ‘(புலம்பெயர் நாடுகளில்) தமிழ் மெல்ல இனி சாகும்’ என்று சொன்னால் நமக்கு கோபம் வருகிறது. மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு விடுகிறோம். எப்படி அது சாத்தியப்படும் என போர் கொடி தூக்கி பகீஸ்கரிப்புச் செய்து தனிப்பட ஒருவரைத் தாக்கி நம் ஆத்திரங்களுக்கு வடிகால் கண்டு கொள்ளுகிறோமே ஒழிய அதில் இருக்கும் சாத்திய அசாத்தியங்களை சீர்தூக்கிப் பார்க்கவோ அதிலிருக்கும் உண்மையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஆக்கபூர்வ வேலையை ஆரம்பிக்கவோ நாம் விரும்புவதுல்லை. தாயக பூமியில் இருந்து யாரேனும் வந்து ‘ஆஹா இங்குள்ல தமிழர் என்னமாய் வாழுகிறார்கள் இவர்களாலல்லவோ தமிழ் வாழ்கிறது “என்று சொன்னால் அடுத்த வருடம் அதே பேச்சாளர் இங்கு வருவது உறுதியாகி விடும். அதுவே அப் பேச்சாளருக்கும் புலம்பெயர் தமிழருக்கும் வேண்டி இருக்கும் பொய்யாக - இனிப்பான செய்தியாக இருக்கிறது.\nஉண்மையை சொன்னவர் எதிரியாகவும் ‘உறக்கத்துக்கு தாலாட்டுப் பாடுபவர்’ நல்லவராகவும் நமக்கு ஆகிப் போய் விடுகிறார்.\nஅண்மையில் இரண்டு மூன்று உண்மைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.\nஒருத்தி 4 இளம்பிள்ளைகளுக்குத் தாயான 37 வயது வெளிநாட்டுக் காறி.\nஇன்னொரு பெண் 34 வயது திருமணமான தமிழ் பெண்.\nபுன்னகையோடும் நேர்மறைச் சிந்தனைகளோடும் பிரமாண்டமான நம்பிக்கைகளோடும் வாழ்க்கையை எதிர்கொண்ண்ட இவர்களை மரணம் அள்ளிக் கொண்டு போய் விட்டது.\nஇந்த உண்மை என்ன தான் நமக்கு சொல்ல வருகிறது\nஅண்மையில் ‘படலையில்’ ஒரு வசனம் என்னைக் கவர்ந்தது. “காதல் வசப்பட்டவனுக்கு புத்தி சொல்லப் போகாதீர்கள். - அவன் முடிவினை எடுத்து விட்டுத் தான் உங்கள் கர���த்தைக் கேட்கத் தயாராக இருப்பான்” எல்லோருக்கும் அப்பட்டமாகத் தெரிகிற உண்மை அந்த காதல் வசப்பட்ட மனிதனுக்கு மட்டும் தெரியாமல் போய் விடும். அல்லது தெரிய விருப்பம் இல்லாமல் போய் விடும். அப்படிப்பட்ட இடங்களிலும் பொய் ரொம்ப அழகாகிப் போய் விடும். உண்மையைச் சொல்லப் பிரியப்படுவதில்லை யாரும்.அது அவரது உரிமை என்றொரு பட்டாடைக்குள் உண்மை ஒழிந்து கொள்ளுகிறது.\nஉண்மைக்கும் விதிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதோ\nஇப்போது எனக்கு இந்த உண்மையை ஜீரணித்துக் கொள்ள கஸ்டமாக இருக்கிறது.\nஉண்மையை எதிர் கொள்ளும் வீரியம் வாய்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிந்தவர்கள் சொன்னால்.......\nஎதிர் கொள்ள கஸ்ரப்பட நேராதில்லையா......\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபால்ய கால தெருக்கள் - கிண்டில் கவிதை நூல் விமர்சனம்\nசிறுகதைகள் – ஆசி கந்தராஜாவின்…\n‘நரசிம்மம்’ ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n'நரசிம்மம்' - ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n`சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\n‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு\n'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2019/03/11/rajam100-29-of-365/", "date_download": "2020-07-07T20:13:13Z", "digest": "sha1:NEDRWZOKOM2ZHNBVBKJYPXL4P34OILA2", "length": 9651, "nlines": 212, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Rajam100 – 29 of 365 | கமகம்", "raw_content": "\nஅளுமை, எஸ்.ராஜம், ஓவியர், Rajam100, S.Rajam இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Rajam100, Rajam365 | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்த��தாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் K G Gouthaman\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/356225.html", "date_download": "2020-07-07T19:45:02Z", "digest": "sha1:CQYSR6Y7KRVPYQJRWMUGYNOX2DQ3HJVD", "length": 23110, "nlines": 174, "source_domain": "eluthu.com", "title": "அவனும் நானும்-அத்தியாயம்-10 - சிறுகதை", "raw_content": "\nவீட்டிலிருந்து கிளம்பிய நேரத்திலிருந்து எங்கு செல்வதென்று தெரியாது காரிலேயே சுழன்று கொண்டிருந்தவள்,கடற்கரையினை நோக்கி வண்டியினைச் செலுத்தினாள்...\nஇன்னும் எத்தனை நாட்களிற்கு அஸ்வினிடம் இருந்து ஓடி ஒளியப் போகிறாய் என்று அவளின் உள்மனது கேள்வி கேட்டுக் கொண்டாலும்,இப்போதைக்கு அதற்கான பதில் அவளிடத்தில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்...\nஅஸ்வினிடம் அவளின் கடந்த காலத்தினை சொல்லவும் அவள் தயாராக இல்லை...அதே நேரத்தில் இன்னொருவனைத் திருமணம் செய்து கொள்ளவும் அவள் மனம் ஒப்பவில்லை...நிச்சயம் அஸ்வின் தனது முடிவினை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்பதினை அவள் நன்கே அறிவாள்...அவளை விடவுமே பிடிவாதக்காரன் அவன்...என்ன சொல்லி அவன் மனதினை மாற்றுவதென்று புரியாமல் குழப்பித்தின் உச்சியில் நின்று கொண்டு தவித்துதுக் கொண்டிருந்தாள் அவள்...\nதனிமையைத் தேடி கடற்கரைக்கு வந்தவளுக்கு,தனிமை கிடைத்ததோ இல்லையோ..அவனின் ஞாபங்கள் தோன்றி அவள் மனதின் நினைவுத்தூறல்களை மீண்டும் தட்டியெழுப்பத் துவங்கியிருந்தன...\nஅன்றொருநாள் மாலை வேளையில் இதே கடற்கரையில் வைத்து அவளிற்கும் அவனுக்குமான சந்திப்பு என்னவோ எதேட்சையாகத்தான் நிகழ்ந்தது...ஆனால் அவனுடன் அன்று அவள் கழித்த அந்த சில மணித்துளைகளைக் கூட அவளால் என்றுமே மனதை விட்டு அகற்றிவிட முடியாது...கல்லூரியில் அவன் அவளிற்கு ஏற்கனவே சீனியர் என்ற வகையில் அறிமுகம் என்றாலும்,அவனுடனான நட்பு துளிர்விடத் துவங்கியது அந்தச் சந்திப்பின் பின்னர்தான்...\nஅன்று அவளின் நண்பி சௌமியோடுதான் அவள் கடற்கரைக்கு வருவதாக இருந்தது...கிளம்பும் நேரத்தில் சௌமியின் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்துவிடவும் அவள் மட்டுமாகவே தனித்து வந்திருந்தாள்...வந்து வந்து சென்று கொண்டிருந்த கடலலைகளோடு கால்களை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தவள்...துள்ளிக் குதித்தவாறே திரும்பிப் பார்க்கவும், அங்கே அவன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்துக் கொண்டவாறு அவளையே பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான்...\nஓர் நிமிடம் அவனின் பார்வையில் கட்டுண்டு நின்றவள்,பின் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்...அவனைக் காணாதவாறு செல்லவும் வழியற்றுப் போனதால்,அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்து வைத்தாள்...\nஅவளின் புன்னகையை சிறு தலையசைப்போடு ஏற்றுக் கொண்டவன்,அவளை நோக்கி மெது மெதுவாய் காலடிகளை எடுத்து வைத்து அவளுக்கருகாய் வந்து நின்று கொண்டான்...\n\"ஹாய்...என்ன காலேஜ் பக்கம் இரண்டு நாளாய் ஆளை காணவேயில்லை...\n\"நான் வரலைன்னு இவனுக்கு எப்படித் தெரியும்....\"என்று மனதில் நினைத்துக் கொண்டாலும்,வெளியில்...\n\"பாட்டியோட 75வது பிறந்தநாள் வந்திச்சு...அதான் எல்லோருமாய் ஊருக்குப் போயிட்டு வந்தோம்...\"\nஉன்கூட எப்பவுமே ஒருத்தி இருப்பாளே அவள் எங்க..\n\"கிளம்புறப்போ அவள் வீட்டிற்கு கெஸ்ட் வந்திட்டாங்க...அதான் நான் மட்டும் தனியா வந்தேன்..\"\n\"ஒருவிதத்தில அவள் வராததும் நல்லதுக்குத்தான்...இல்லைன்னா எனக்கு கம்பனி கொடுக்க நீ கிடைச்சிருக்க மாட்டியே....\nவிசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா...\nஅவனிற்கு அவள் வைத்த பெயரே கடுவன் பூனை..எப்போதும் சிடுசிடுவென்றுதான் அவனை அவள் பார்த்திருக்கிறாள்...அப்படிப்பட்டவன் இன்று அவனாகவே வந்து கலகலப்பாய் பேசவும் அவனையே விழி பிதுங்கி வெளியே வந்துவிடுவது போல் நோக்கிக் கொண்டிருந்தாள்...\nஅவன் அதை நேரடியாகவே கேட்டு வைத்ததில் முதலில் தடுமாறியவள்,பின் சமாளித்துக் கொண்டாள்...\n\"இல்லையே நான் ஒன்னும் பார்க்கலையே..\n..என்று புருவத்தை மேலுயர்த்தியவாறே கேலிப் புன்னக��யொன்றினை சிதறவிட்டவன்,\n\"என்னடா காலேஜ்ல எப்பப் பார்த்தாலும் சிடுமூஞ்சி மாதிரியே சுத்திட்டு இருக்கிறவன்,இப்போ இங்க வந்து சிரிச்சுப் பேசிட்டு இருக்கான்னு பார்க்குறியா..\nஅவளின் மனதைப் படித்தவன் போல் அவன் பேசி வைக்கவும்,அதிர்ச்சியோடு அவனை நோக்கியவள்,ஆமாம் என்பதாக தலையினை மேலும் கீழுமாய் அசைத்துக் கொண்டாள்...\n\"ஹா...ஹா...ரொம்பவும் தலையை ஆட்டாத...அப்புறம் ஒரேடியாய் கழன்டு வந்திடப் போகுது...\"\n\"சரி வா...இப்படி நடந்துகிட்டே பேசலாம்..\"\n\"ம்ம்..\"என்றவாறே அவன் காட்டிய பக்கமாய் அவனோடு அவளும் இணைந்து நடந்தாள்...அவன் என்னவோ காலம் காலமாய் பழகியவனைப் போல் அவளோடு கதைத்துக் கொண்டே வந்தான்...அளைப்பற்றி அவளின் குடும்பத்தைபற்றி அனைத்தையுமே ஒன்றுவிடாது கேட்டுத் தெரிந்து கொண்டான்..ஆனால் அவளிற்குத்தான் ஒரு வார்த்தை அவனிடம் பேசுவதற்கே படாத பாடு பட வேண்டியதாகிற்று...\n\"என்ன நான் மட்டுமே பேசிட்டு வாறேன்...நீ பாட்டுக்கு அமைதியாவே வந்திட்டிருக்க...என்கிட்ட கேட்க உனக்கு ஒன்னுமேயில்லையா என்ன...\nஅவன் தலையைச் சரித்து புன்னகையோடு கேட்ட விதத்தில் அவளின் உள்ளம் முதற்தடவையாக எதுவென்றே சொல்லிட முடியா ஓர் உணர்வில் சிக்கித்தவிக்க ஆரம்பித்தது...\n\"எதுன்னாலும் கேளு...நான் உன்கிட்ட துருவித் துருவி எவ்வளவு கேட்டேன்..நீ என்ன இவ்வளவு அமைதியாய் இருக்க...உன்னை ஒரு வார்த்தை பேச வைக்கவே நான் ஒரு லட்சம் கூலி கொடுக்கனும் போலயே..\"\nஏனோ தெரியவில்லை...அவனைப் போல் அவளால் அவனிடம் சகஜமாகப் பேச முடியவில்லை...\nஅவள் இப்படிக் கேட்டதுமே அவன் முகம் ஓர் நிமிடம் இறுகிப் பின் பழையது போல் மாறியதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை...\n...\"என்று கேட்டவனின் விழிகளிரண்டும் அவளை அம்பாய் துளைத்ததில் விக்கித்துப் போய் நின்றவள்...\n\"என்கூடப் பேசப் பிடிக்கலையான்னு கேட்டேன்...அதுக்கேன் இவ்வளவு பதற்றம்..\n\"சரி நீ கிளம்பு...நாளைக்கு காலேஜ்ல மீட் பண்ணலாம்...\"என்றவனின் குரலில் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது..\n\"இல்லை...அது...நான்..\"என்று அவள் மாறி மாறி உளறிக் கொட்டத் துவங்கவும்,\n\"அதான் போன்னு சொல்லிட்டேனே...நாளைக்குப் பேசிக்கலாம்...போ...\"என்றவாறே அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும்,அதற்கு மேலும் அங்கே தாமதிக்காமல் கிளம்ப முற்பட்டாள்..\nஆனால் அப்போதென்று பார்த்து சில்லென்ற��� வீசிக் கொண்டிருந்த காற்றோடு பறந்து வந்த தூசித் துகளொன்று அவளின் கண்களிற்குள் புகுந்து அவளின் விழிகளைத் திறக்கவிடாது அடைத்துக்கொண்டது...அவள் கண்களைக் கசக்கியவாறே நகரவும்,\n\"இங்க காட்டு நான் எடுத்து விடுறேன்..\"\n\"பச்...\"என்று சலித்துக் கொண்டவாறே அவள் கையினைப் பிடித்து அவன் பக்கமாய் இழுத்தவன்,கைவிரல்களால் அவளின் விழிகளைத் திறந்து தன் சுவாசத்தினை அவளின் விழிகளுக்குள் கலந்திடச் செய்தான்...\nஅவன் ஊதியதில் தூசி வெளியே வந்ததோ இல்லையோ...அவனுக்கு மிக நெருக்கமாய் நின்று கொண்டிருந்தவளின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனுள் செல்ல ஆரம்பித்தது...\nமுதற்தடவையாய் ஓர்ஆணின் வாசத்தை இவ்வளவு அருகாமையில் சுவாசித்துக் கொண்டதில் அவளின் இருதயம் அதன் வசத்தினை மெது மெதுவாய் இழக்க ஆரம்பித்தது...அப்படியே அவள் விழிகளோடு தன் விழிகளையும் கலந்திடச் செய்தவன்,அவளின் உள்ளத்தையும் சத்தமின்றியே களவாடிக் கொண்டான்....\nஅன்றைய நாளின் நினைவில் அவனின் சுவாசம் தீண்டிய விழியினை ஸ்பரிசித்துக் கொண்டவள்,கண்களை மூடி கடந்த காலத்திலிருந்து தன்னை முழுவதுமாய் விடுவித்துக் கொண்டாள்...இனியும் அங்கேயேயிருந்தால் மீண்டும் அவன் நினைவுகள் தொல்லை செய்யும் என்ற காரணத்தால் கிளம்பத் தயாரானாள்...\nமணலைத்தட்டி விட்டவாறே எழும்பியவள்,அவளிற்கு சற்றுத் தூரமாய் பரிச்சயமான ஆணின் முகம் தெரியவும்,அருகே சென்று பார்த்தாள்...ஆனால் அருகில் சென்றதும்தான் அவனுக்கருகே ஓர் பெண்ணும் நின்று கொண்டிருப்பதைக் கண்டு கொண்டாள்,முதலில் இருவரையுமே அங்கே இணைத்துக் கண்டதிலேயே திகைத்துப் போனவள்...அவர்கள் அதன்பின் பேசியவற்றை முழுமையாகக் கேட்டதில் மொத்தமாய் அதிர்ந்து போய் நின்றாள்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் சகி (15-Jun-18, 4:19 pm)\nசேர்த்தது : உதயசகி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர���க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2010/07/", "date_download": "2020-07-07T19:42:00Z", "digest": "sha1:N2Y6CIXM7NPLXNKKEJMHHB3BCNOMCNZL", "length": 94471, "nlines": 1469, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: July 2010", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஅன்பு அமைதிச்சாரல் எனக்குப் பத்துக் கேள்விகளை\nஇது ஒரு மாதிரி ''திரும்பிப் பார்க்கிறேன்'' ஆகிவிட்டது.\nஅவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் . என்றாலும் ஒருவரையும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.\n1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\n2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nஅது உண்மையில் பாதிப்பெயர். வீட்டுக்காரருடையது . வல்லிநாச்சியார். எப்பவும் புனை பெயர் வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசை.:) வேற காரணம் இல்லை.\n3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.\nகதை சொல்லப் பிடிக்கும். பேசப் பிடிக்கும். பேசுவதைக் கேட்க தற்போதைக்கு இங்க சாமிகளும்,ஆசாமியும் தான் இருக்காங்க.\nஇரண்டுமே திரும்பி பதில் பேசாது. நீ பெரியவளானாட்டு என்ன செய்வே என்று யாராவது கேட்டால் நிறையக் கதைப் புத்தகம் படிச்சு எழுதுவேன் என்று சொன்ன நினைவு இருக்கிறது.அதனாலதான் ரொம்ப லேட்டாக எழுத வந்தேன்.\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\nஒன்றுமே செய்யவில்லை. செய்திருக்கலாம் வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தால் சாப்பிட யோசிக்கும் சோம்பேறி.\n5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nமுக்கால் வாசிப் பதிவுகள் என் சொந்த அனுபவங்கள் தான்.\nசிலது சிரிக்க வைக்கும். சிலது அய்யொடா இது ஏன் இந்த வல்லிம்மா இப்படி அழறாங்கன்னு சொல்ல வைக்கும்.\nசிலது பக்திபூர்வமா இருக்கும்.அதுக்காக ஆன்மீகம் பக்கம் உறுதியாக இருந்தால் ஒழிய போக மாட்டேன்\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nசம்பாதிக்கலாம்னு தெரியாது. யாரும் கொடுக்கப் போகிறதில்லை.\nஇப்போதைக்கு இது ஒரு தொடர் அடிக்ஷனாகப் பீடித்திருக்கிறது.\n7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்து நிறுத்திவிட்டேன்.\nகுழந்தைகளுக்காக ஆரம்பித்து அதுவும் அப்பப்போ எழுதுகிறேன்.\nபடங்கள் மட்டும் போடுவதற்காக என்று ஒன்று.\nநிச்சயமாக அப்டேட் செய்வது நாச்சியார் தளம் மட்டுமெ.\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nவீணாக விவாதங்கள் நடக்கும்போது தோன்றும்,. கோபம்.\nஓ நிறைய பொறாமைப் படுவேன். வலிமையான எழுத்துக்குச் சொந்தக்காரர்களான என் சக பதிவாளினிகளைப் பார்த்து அதிசயப் பொறாமை வரும்.\nபடிக்கக் கண்கொடுத்த இறைவனை வேண்டி இவர்களை வாழ்த்திவிடுவேன்\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\nமுதல் என்றால், துளசி, அம்பி,அபி அப்பா, வடுவூர் குமார்,கீதா சாம்பசிவம்,கோவி.கண்ணன் நாகை சிவா,கோபிநாத்,,சுலைமான்,மௌலி .தருமி,ஓகை ,கண்மணி, ,பொன்ஸ்....................\nஎன்னைப் பாடவைத்த ரவி,சர்வேசன்,இன்னும் என் பதிவு கலைமகளில் தெரியவைத்த ஷைலஜா ...\nதுளசிகோபால் மட்டுமே பின்னூட்டம் இட்ட பதிவுகளும் உண்டு.:))கீதாவும் துளசியும் என் எழுத்துக்கு உற்சாகம் கொடுப்பவர்கள்.\nபிறகு ஆயில்யன்,இலவசம்,,சின்ன அம்மிணி, ,நானானி, திவா தம்பி .\nஇப்போ மாதங்கி மௌலி,ஜயஷ்ரீ,சுமதி.,எல்.கே,.,திவா தம்பி .\nஎழுத்துக்குத் தகுந்த பின்னூட்டங்கள் வரும்.\n10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...\nஇனிமேல் சொல்ல ஒன்றும் கிடையாது.அநேகமாக என் எழுத்துக்களால் என்னைத் தெரிந்தவர்கள் என் நண்பர்கள்.\nஅவர்களுக்குச் சொல்ல வேண்டியது நன்றி மட்டுமே.\nபதிவுகள் எனக்கு வடிகால். பின்னூட்டங்கள் எனக்கு மருந்து.\nஎழுத்து இல்லாவிட்டால்… இருத்தல் சுகமில்லை.\nஇன்னும் அழைக்கப் படாதவர்கள் யார் என்று தெரியவில்லை.\nவருஷா வருஷம் வெளியூர் போவதும், போயிருக்கும் நேரம் மழை பெய்வதும்\nஒரு ஆறு வருடங்களாக நடந்து வருகிறது.\nஏதாவது ஒரு எமர்ஜென்சி காத்து இருக்கும் நாங்கள் திரும்பி வரும்ப��து.\nமுதல் தடவை என் அருமை துர்கா அம்மா சுவரில் பதிந்த ஈரத்தால்\nஅதற்குப் பிறகு கூரையில் மழைக்கான சிகிச்சை எல்லாம் செய்தது.\nரெயின் ப்ரூஃப் ரசாயனக் கலவை தடவி,\nஅதற்கு மேல் டைல்களைப் பதித்து எல்லாம் செய்தார். செய்தவர் பணம் வாங்குவதில்\nகாட்டிய ஆர்வத்தை பிரச்சினையில் காட்டத் தவறியதால் அடுத்த வருடம்\nமழையில் சுவற்றில் மாட்டி இருந்த சாமி படங்கள் அனைத்தும் கறைபடிந்தன.\n''இப்படியெல்லாம் எங்களை அவமானப் படுத்தவா ஆணி அடித்து\nஅவர்கள் எல்லாரும் கேட்பது போல எனக்கு ஒரு பிரமை.:(\nஇப்போது மீண்டும் வேலை ஆரம்பித்திருக்கிறோம் . மழையோ ராத்திரி வந்து ,ஆட்டத்தைக் கலைக்கலாமான்னு பார்க்குது.\nசரியான பிறகு மீண்டும் படம் போடுகிறேன்.:)\nஎங்கடா சின்னவன் சத்தமே காணோமே. கொஞ்சம் என்ன செய்கிறான்னு பாரு ராஜா.\nஇந்தச் செடியை மட்டும் உரம் போட்டுட்டு வந்துடறேன் ப்ளீஸ்\nஅவதார் கார்ட்டூனில் மூழ்கி இருக்கும் பெரியவன்,\n''கிஷா என்ன செய்யற. ரொம்ப சைலண்டா இருக்கியே''\nஐ யாம் பெயிண்டிங் அண்ணா''\nஓ கார்ப்பெட்ல ஒண்ணும் கொட்டிடாதே, ஓகே.\nபெண் தோட்டத்துக் கதவை சார்த்திவிட்டு உள்ளே நுழையும் போது மாவடு வாசனை வருகிறது.\nபாபு 'பாட்டி மாவடு' எடுத்துக் கொண்டாயா. ஒரே வாசனையா வருதே.\nஇல்லம்மா இட் இஸ் டூ ஏர்ளீ டு தின்க் அபௌட் ஃபூட்.\nபின்ன என்ன வாசனை. சின்னவன் எங்க.\nஇங்க இருக்கேம்மா, ஸ்டடி ரூம்ல''\nஉடம்பில் ஏதோ அச்சம் தோன்ற அம்மாக்காரி அங்க போனால்....\nகீழே தோட்டத்தில் போட வேண்டிய மரத் தூள்களால்\nஒரு படம் உருவாகிக் கொண்டிருந்தது.\nநடுவில் மரங்களாக சின்னசின்ன கம்புகள்.\nநான்கு மாவடுகள் ஊறுகாய் பாட்டிலிலிருந்து எடுக்கப்பட்டது.\n ஊறுகாய்ச் சாறு ஒரு சின்ன கப்பில் எடுத்து\nஅந்த மரக் கம்புகள், தூள்கள் எல்லாவற்றிலும் கொட்டி வைத்திருக்கிறான்.\nநீங்கள் கேட்கலாம். குழந்தையின் கைக்கெட்டும் உயரத்தில்\nரொம்ப்ப உயரத்தில் வைத்தாலும் நாற்காலியைப் போட்டு\nஅலமாரியைத் திறக்கத் தெரியுமே எங்களுக்கு:)\nகடிந்து கொண்ட அம்மாவின் கோபத்தைப் பற்றி சிறிதும் லட்சியமில்லை\nமூலையில் சுவரைப் பார்த்து உட்கார வைத்த அம்மாவைத் திரும்பி பார்த்து இப்படிச் சொன்னானாம்.\n''அதான் வொர்க் ஓவராயிடுத்தேம்மா. இப்ப ஏன் கோவிச்சுக்கறே\nமுதல்லியே சொல்லி இருக்கலாம் இல்ல.\nகாமிராக் கண்களுக்குப��� பிடித்த காட்சிகள்\nஐபிக்ஸ் ,மான் வகை .\nமுதல் தடைவையாக சுவிட்சர்லாந்த் பயணித்தபோது எடுத்த படங்கள் கிடைத்தன.\nமறக்க முடியாத காட்சிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.\nLabels: சுவிஸ் பயணம் 2002\nவயதான பெற்றோர்களின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை\nஒரு தொடர் பதிவு போட்டிருந்தேன்.\nஎப்பவும் வாழ்க்கையின் நிதர்சனங்கள் ரசிக்கக் கூடியதாக இல்லை.\nஅதுவும் அந்தப் பதிவு இன்றைய சில இளம்பெண்களின் மனநிலையைப்\nஉண்மையாகவே இருந்தாலும், தங்கள் தரப்பிலும்\nநியாயம் இருப்பதை எடுத்துக் காட்டி ஒருவர்\nஅவரவருடைய லிமிடேஷன்ஸ் என்று ஒன்று இருக்கிறது. ஒருவருக்கும்\nதங்கள் வாழ்க்கையில் யாரும் வந்து தினசரி ரிதம் கலைவதை விரும்புவதில்லை.\nஅவர்கள் வயதானவர்களாக இருக்கும் போது வேண்டாத பயம்,\nநம் சுதந்திரம் சில நாட்களுக்காவது பறி போகிறது என்பதைப்\nஇந்த நடந்த சம்பவம் ஒரு பெரிய வீட்டில்,சர்வ சௌகரியங்களும்\nகொஞ்சம் அநுசரணை,அன்பு,உபசாரம் இவ்வளவே வந்தவர்கள் எதிர்பார்த்தது.\nஇந்த சம்பவம் முடிந்து அவர்கள் திரும்பி அவரவர்\nஆனால் இனி இப்படித்தான் இருக்கும் என்றும் புரிகிறது.\nவேறுயாரையாவது இந்தப் பதிவு வருத்தியிருந்தால்\nஅவர்கள் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.\nஎல்லோரும் நல்லவரே. அவரவர் எல்லையில் நாம் நுழையாமல் இருந்தால்.:)\nLabels: Aalam ஆலம்விழுதுகள் போல்\nதொடர்ந்து முடிந்தது பாகம் 7\nசாயந்திர நேரம் எல்லோரும் ஸ்ரீனிவாசனின் அறையில் உட்கார்ந்து\nபெற்றோர் இருக்கும் நாட்களிலிருந்து ராதையும் ஸ்ரீநிவாசனும்\nபெற்றோருடன் உட்கார்ந்து ஆறு மணி அளவில் கடவுள் துதி சொல்வது வழக்கமாக\nநடுவில் நின்றிருந்த பழக்கத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்த\nமாப்பிள்ளை,பிள்ளை அனைவரையும் அழைத்து அண்ணன் அறைக்கு வந்து\nஅவரிடம் சொல்லவும் மகிழ்ச்சியோடு தலை அசைத்தார் அவர்.\nஅரைமணி நேரம் பக்திமணத்தில் கரைந்தது.\nபாமவின் பிள்ளைகளும் ,மனைவியரும் கூடத்தில் தொலைக்காட்சி\nஅத்தையைப் பார்த்து எல்லோரிடமும் குசலம் விசாரித்ததோடு\nகடமை முடித்தவர்களாகத் தம் தம் அறை நோக்கிப் போனவர்கள் மீண்டும் கீழே\nவந்தது இரவுச் சாப்பாட்டுக்குத் தான்.\nநாணிப்பாட்டியும் அவரது மகளும் சுவையாக அளவாகச் செய்திருந்த\nசாப்பாட்டை ருசித்து உண்டனர் ராதைய��ம் அவளது குடும்பத்தினரும்.\nக்றிஸ்டினாவும் தங்களோடு உட்கார்ந்து அமைதியாகச் சாப்பிடுவதை\nபாமாவின் பிள்ளைகளும் மருமகள்களும் அதிசயமாகப் பார்த்தனர்.\nஇயல்பாக இருக்கும் குழந்தைகளும் இனிமையாகப் பட்டுவுடன் அரட்டை\n''அத்தை அவர்களுக்கு பீட்சா,பர்கர் அப்படிக் கேட்ப்பியோன்னு\nநாங்க நினைத்தோம்'' என்று ஆச்சரியப் பட்ட தன் மருமகன்களைப்\nஅவர்களுக்கு எந்த இடத்திலும் எல்லாவிதமான சாப்பாட்டையும்\nசாப்பிடப் பழக்கி இருக்கிறோம்பா. காரமில்லாத உணவு விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nநம் நாணிப்பாட்டிக்கு அது பழகிய மெனு தானே என்றாள்.\nசாப்பிட்டு முடித்த கையோடு அண்ணனின் அறைக்கு விரைந்தாள் ராதை.\nஅங்கே அண்ணனுக்குக் கஞ்சியும் தயிரும் கொடுத்துமுடித்திருந்த பாமாவைச்\nநானும் இங்கேயே இந்தக் கஞ்சியைச் சாப்பிட்டுவீட்டேன்மா.இனி பழமும் பாலும்\nபோதும் என்றவளை மெல்ல அணைத்துக் கொண்டாள் ராதை.\nவிரதம் இருக்கியா என்று கேட்டதும், ஸ்ரீநிவாசன் அவளை அருகில் அழைத்துத்\nதங்கள் தினசரி உணவே அதுதான்.காய்கறிகள் கலந்த சாலட் மட்டும் இல்லை,\nஎன்று சைகையில் சொல்ல முனைந்தார்.\nஅவர் ஆரம்பிக்கப் பாமா முடிக்க நல்ல ஜோடி என்று கைகளை வளைத்து\nஅண்ணாவிடம் சூப்பர்' என்று காட்டினாள்.\n''அப்போ கிளம்பலாமா ராதா. குழந்தைகள் களைப்பாக இருக்கிறார்கள்\nஎன்றதும், இதோ வரென் கோவிந்தன்,என்ற வண்ணம்,\nநாணிப்பாட்டியும் அவரது பெண்ணும் சாப்பிட்டு முடித்து, அறையைச்\nபாட்டி, என்னுடன் எங்கள் இடத்திற்கு வரமுடியுமா, உங்களோடு பேச வேண்ட்டும்\nஎன்ற ராதாவைப் பார்த்து ஒரு புரிதலோடு தலை அசைத்தார் பாட்டி.\nபெண்ணிடம் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு\nராதையுடன் பாட்டியும் கிளம்பினார். பாமாவிடமும் விஷயத்தைச் சொல்லி\nஅனுமதி வாங்கிக்கொண்டு எல்லோரிடமும் விடை பெறவும்,பட்டுக் குட்டி ஓடி வந்து ஏறிக்\nகொண்டு விட்டது. அம்மா கிட்ட கேட்டியா செல்லம் என்று ராதா ஆச்சரியப்பட,\nநான் பாட்டி கிட்டச் சொல்லிட்டேன் , ஒண்ணும் நடக்காது.பயப்படாதே அத்தே\nஎன்று சிரித்தது அந்தப் பெண்.\nவாசலில் விளக்கு வெளிச்சத்தில் நிற்கும் பாமாவைப் பார்த்து ,அது வரை அழாமல் இருந்த ராதா\nநாணிப்பாட்டி மேல் சாய்ந்துகொண்டு கண்கலங்கினாள்.\nஏன் இந்த மாதிரி நடக்கிறது. அண்ணா, பாமா மாதிரி நல்லவா பார்க்க முடியாதே.\nஇப்ப��ிப் பிள்ளைகள் பெற்றோரிடமு ஒட்டாமல் உற்றாரிடமும் ஒட்டாமல்\nஏன் இப்படியானார்கள்.எனக்குப் புரியலையே என்று மெல்லிய குரலில் புலம்பியவளை\nகாலப் போக்கு மாறிவிட்டது ராதாம்மா.\nஇப்ப நடப்பது பெண்கள் குடும்பம். நம்வீட்டு வண்டித்தடங்கள் ,\nகரூர்,கொடியாலம் நோக்கித்தான் இனிமேல் போகும்.\nஅதை உன் அண்ணா நன்றகப் புரிந்து கொண்டார். பாமாவுக்குப் பிள்ளைகள்\nவெளியூரில் படிக்கப் போனபோதே அவர்களின்\nமாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.\nதிருமணம் ஆனதும் பெண்டாட்டிகளை அநுசரிக்க வேண்டிய கடமையும்,\nஎல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறார்களே ,என்று சந்தோஷப்படு.\nநான் பாமாவையும் சீனுவையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவனைப்\nபார்த்துக் கொள்ள வந்திருக்கிறானே ஒரு கைகால் டாக்டர்,அவன் என் பையன் தான்.\nசம்பத்துனு அண்ணாவைக் குளிப்பாட்டி, மத்தவேலையெல்லாம் செய்வது\nஎன் பெண்ணின் புருஷன். அவனுக்கும் நல்ல சம்பளந்தான் தருகிறார் உங்க அண்ணா.\nஎன்று புன்னகை புரிந்தார் பாட்டி.\nதொலைவில் தெரிந்த உச்சிப்பிள்ளையார் கோவில் விளக்குகளையும்,\nஸ்ரீரங்க நாதர் கோபுர விளக்கையும் வணங்கினாள் ராதா.\nஏனோ ஒரே ஒரு ஊரிலே ஒரெ ஒரு ராஜா'' பாட்டு நினைவுக்கு வந்தது.\nபக்கத்தில் தூங்கி விட்ட இளந்தளிர் பட்டுக் குட்டியை இறுக அணைத்துக் கொண்டாள்.\nLabels: கதை, நிஜம், மாற்றம்\nதொடருகிறது 6 ஆம் பாகம்\nசாயந்திரமும் வந்தது. வெளியில் சென்றவர்களும் வருவதற்கான நேரமும்\nஆயிற்று. குழந்தைகளை பாமா காவேரி ஆற்றங்கரையைப் பார்க்க ,காரியஸ்தர்\nகாலணிகளை கழற்றாமல் நடக்க அவர்களுக்கு அறிவுரைகள் கொடுக்கப்பட்டன.\nநாணிப்பாட்டி செய்து கொடுத்த தேங்காய் சேவையையும்,மோர்க்குழம்பையும் ருசித்தவாறே,\nஒருவிதமான அமைதியில் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.\nமதிய சாப்பாட்டின் போது பாமா அந்த வீட்டு நிலவரத்தை எடுத்துச் சொல்லி\nவிளக்க வைக்க முயன்றாள். கிருஷ்ணா(ராதாவின் பெண்) மாமாவுடன் உட்கார்ந்து பாகவததில்\nதசம ஸ்காந்தத்தை மிருதுவாகப் படித்துக் கொண்டிருந்தாள்.\nகண்கள் திறந்த நிலையில் மருமகளீன் இனிமையான குரலைக் கேட்டுக் கொண்டிருந்தார்.\nகுழந்தையாக இருக்கும் போது இதே கிருஷ்ணா ஊஞ்சலில் ஏறிக்கொண்டு\nதன்னைத் தள்ளிவிடச் சொன்ன நாட்களை நினைத்துக் கொண்டார்.\nஇறங்கவே மாட்டேன் என்ற பிடிவாதம் வேறு.\nமாமாவின் பிள்ளைகளுக்கு ஈடு கொடுத்து சடுகுடு,ஓடிப்பிடிப்பது எல்லாம் விளையாடுவாள்.\nஅப்புறம் எங்க போயிற்று இந்த பந்தம் எல்லாம்.\nஎல்லோருக்கும் பிந்திப் பிறந்தவள் கிருஷ்ணா.\nபாமாவுக்கே அவளைத் தன் வீட்டு மருமகள் ஆக்கிக் கொள்ள ஆசை.\nஇருபத்துமூன்று,இருபத்தைந்து என்றிருந்த தன் மகன்களுக்கு\nகரூர், கொடியாலம் என்று பரம்பரையாகத் தெரிந்தவர்கள் வீட்டிலிருந்து\nதான் பெண் எடுத்துத் திருமணம் செய்துவைத்தார்.\nஅந்தப் பெண்களுக்கு ஸ்ரீரங்கம் ஒரு குக்கிராமமாகத் தெரிந்தது.\nசின்ன வயதிலேயே சென்னை சென்று படித்து,மீண்டும் ஒரு சின்ன ஊருக்கு வந்துவிட்டதாக\nஅவர்கள் வசதிக்காக முதல் தளத்தில் பல வசதிகளையும் செய்தார்.\nமகன்களையும் வீட்டு விஷயத்தில் தொந்தரவு செய்வதில்லை.\nஅவரவருக்குத் தனித் தனி வண்டி.\nஒட்டியது, இந்தப் பட்டுக் குட்டி ஒன்றுதான்.\nநிலைதெரியாமல் மருண்ட பாமாவையும் புத்தி சொல்லி\nஇந்த நிலைமைக்கு பழக்கப் படுத்தினார்.\n''நாம் நம் வீட்டிலேயே வானப் பிரஸ்தம் செய்யலாம் பாமா.\nஅவர்களுக்கும் வயது வரும்போது புரிந்து கொள்வார்கள் என்று சொன்னார்.\nஅவள் தான் குடும்ப நிகழ்ச்சிகள், தெய்வ ஆராதனை என்று ஒன்றிலும் பங்கெடுக்க\nமுடியாதவர்கள் இங்க இருந்துதான் என்ன பயன்,\nதிருச்சி, கொஞ்சம் பெரிய ஊர்,அங்கே போய் இருக்கட்டுமே என்று சொல்லிப் பார்த்தாள்.\nஅவருக்கு மகன்களைத் தினம் பார்க்கவேண்டும், ஒரு வார்த்தை பேச வேண்டும்\nஇதெல்லாம் அவர்களை இங்கே இந்த ஸ்ரீரங்கவிலாசத்தில்\nபட்டு மட்டும் திருச்சியில் இருக்கும் ஒரு நல்ல பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.\nசின்ன மகனுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை.\nஇந்த நிலையில் தான் சிகாகோவில் பிள்ளைகளொடு குடியேறிவிட்ட\nராதா, சில பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஸ்ரீரங்கம் வருவதாகவும்,\nதன் பழைய அறையை ஒழித்து வைக்குமாறும் ஒரு மாதம் தங்குவதாகவும் மெயில் அனுப்பி இருந்தாள்.\nஅதுவும் சின்னவனுடைய கணினியின் மெயில் ஐடிக்குத் தான் வந்தது.\nஅவன் அந்த மெயிலைப் படித்த அடுத்த நிமிடம்,\n''அம்மா, அத்தைக்கு வேறு ஏற்பாடு செய்து கொடு.\nஅவர்களுடைய அமெரிக்கப் பழக்கங்களுக்கு நம் வீடு ஒத்துக் கொள்ளாது''\nயார் சொல்லி அந்த வார்த்தைகள் வெளிவருகிறது என்று புரிந்து கொண்டாலும்,\nவீட்டுப் பெண் அவள்டா. அவளுக்கும் இந்த வீட்டில் உரிமை உண்டு\nபிறந்து வளர்ந்த பாசத்தில் அவள் நம்மை வேறு\nவிதமாக நினைக்க மாட்டாள், பதினைந்து\nசுபாவத்திலயே நல்லவள்ப்பா ராதா,. வித்தியாசம் பார்க்காதே.\nநம் பெரிய ஹால் ஒன்று போதும் அவர்களுக்கு, வாசல் பக்கம் இருக்கும்\nஆபீஸ் ரூமையும், தாத்தா ரூமையும் ஒழித்து வைக்கிறேன். எல்லாத் திருத்தலங்களுக்கும் போய் வரத்தான்\nஅவர்களுக்கு நேரம் இருக்கும். இரவு மட்டும் தங்க வருவார்கள்.\nஅப்பாவுக்கும் அவர்கள் வருவது உற்சாகமாக இருக்கும் என்றும்,\nஉங்களுக்கு ஒரு தொந்தரவும் இருக்காது என்றெல்லாம் வாதாடித் தோற்றுவிட்டாள்.\nசிறுவயதில் அத்தை பிள்ளைகள் போலத் தன்னால் அமெரிக்கா போய்ப்\nபடிக்க முடியாத குறை இருவர் மனதிலும் இருந்தது.\nஅவர்களுக்கு எந்த யூனிவர்சிடியிலியும் இடம் ,கிடைக்காதது,\nவேறு(இருபது வருடங்களுக்கு முன்னால்) அவர்களைக் குறைப்பட வைத்தது.\nஇரு மகன்களும் தன் சகோதரியை ஒதுக்குவது ஸ்ரீநிவாசனைப் பாதித்தது.\nஅது ஸ்ட்ரோக் ரூபமாக அவரைப் படுக்க வைத்தது.\nபாமா, தைரியமாக நிலைமையைச் சமாளிக்க முற்பட்டாள்.\nகணவரைச் சிகித்சைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்ற நாளிலிருந்து,\nகாரியஸ்தரை, வரும் விருந்தாளிகள் தங்கும்படியாக , ஒரு இடம் ஒரு மாதம் தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தாள்.\nஅவரும் ஓரிடத்தைக் கண்டுபிடித்து விவரம் சொன்னார்.\nஅவர்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளித் தான் இருந்தது.\nஇருந்தாலும் ராதா மனம் நோகாமல் எல்லா ஏற்பாடுகளையும்\nராதாவுக்குப்பிடித்த நாணிப் பாட்டியையும், சின்னப் பொண்ணுவையும்\nமீண்டும் அழைத்துக் கொண்டாள் .ராதாவும் ,கோவிந்தனின் சென்னையில் இருக்கும் அவர் உறவுகளைப பார்த்துவிட்டு திருச்சிக்கு வண்டி ஏறினார்கள்.\nLabels: நாலு பக்கம் சுவர்\nகுழந்தைகள் தோட்டத்தில் வேப்பமர ஊஞ்சலில்\nஅவர்களிட வந்த ராதா, நிதின்,நிகில் ரெண்டு பேரும்\nபார்த்தச் சந்தோஷமாப் பேசிண்டிருக்கணும் வாங்க.\nஅவருக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதனால் அங்க\nஇருக்கிற இடத்தில கேம்ஸ் ஏதாவது அதிக சத்தம் இல்லாமல்\nவிளையாடுங்கள் என்று அவரவர்களுக்கு உண்டான விளையாட்டு\nவீடியோ கேம்ஸ்களை எடுத்துக் கொடுத்தாள்.\nபட்டம்மா வரையா செல்லம்.என்றதற்கு அங்க போகக் கூடாதுன்னு\nஅம்மா சொல்லி இருக்காங்க. நான் வரலை அத்தை\nஎன்றது அந்த சின்னப் பெண்.\n''தாத்தாவைப் பார்த்தால் தாத்தாவுக்குச் சந்தோஷமாக\nஇருக்கும் மா, வாடா செல்லம்\nநான் அழைச்சிண்டு போறேன் என்று மூன்று குழந்தைகளையும்\nஅழைத்துக் கொண்டு அண்ணனின் அறைக்குள்\nநுழைந்தாள். இரண்டு பேரன்களையும் பார்த்து ஒரு கையை மட்டும்\nமுகம் முழுக்கப் புன்னகை. அவர்களும் அச்சமில்லாமல் பக்கத்தில்\nசென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.\nகதவு பக்கத்தில் நிற்கும் தன் பேத்தியைப் பார்த்துத்\nதலை அசைத்து அழைத்தார். மெதுவாக\nஉள்ளே வந்த பட்டுவின் முகத்தில் கலவரம்.\nதாத்தா நீ வெளில முன்ன மாதிரி வரமாட்டியா, என்னைக்\nஅவர் வாயத் திறந்து பேசுவத்ற்குள்,அவளுடைய\nஉடல் நிலையின் பொதுவான அசௌகரியத்தைச் சொல்லி\nஇப்பொழுது தாத்தாவின் அருகே வந்து குட்டி பட்டு'' தாத்தா\nபயப்படாதே உனக்கு கைகாலெல்லாம் சரியாகி விடும்'' என்று\nமனுஷியாகிப் பேசுவதைக் கேட்டது,ஸ்ரீனிவாசன் சற்றே\nமாமா நாங்கள் சாப்பிட்டுவிட்டு வருகிறோம்.\nகட்டிலின் இரு புறமும் ராதையும், பாமாவும் மெல்லிய குரலில்\nபழங்கதைகளைப் பேச ஆரம்பித்தார்கள். அந்த இதமான தொனியில்,\nதங்கையின் கைகளைத் தன் கையில் பிடித்தவாறே கண் அயந்தார் ஸ்ரீநிவாசன்.\nபேச்சை நிறுத்திய இருவரும் கண்மூடி தங்களைச் சுற்றியுள்ள\nதெய்வங்களின் படங்களில் மனதை லயிக்க விட்டு\nஒரு அரைமணி நேரம் அப்படியே இருந்துவிட்டு,\nசம்பத்தை அருகில் இருக்கச் சொல்லிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.\nஇப்போ சொல் உனக்கும் பிள்ளைகளுக்கும் என்ன பிரச்சினை.\nஅப்பா இவ்வளவு சீரியசான நிலைமையில் இருக்கும்போது\nஅவர்களுக்கு வெளியே போக மனம் வந்ததா.\nஅவர்கள் துணைக்கு இருந்தால் அவருக்கு இன்னும்\nஅப்படி என்ன அண்ணாக்கு வயசாகி விட்டது. அறுபத்தைந்து தானே.\nஎன்றவளை அயர்ச்சியுடன் பார்த்தாள் பாமா .\nபதட்டத்தோடு தன்னைப் பார்க்கும் தன் நாத்தனாரை ,அணைத்துக் கொண்டு பாமா,\nகவலைப் படாதடா. இத்தனை சுறுசுறுப்பா இருக்கிற அண்ணா, சீக்கிரம் எழுந்து நடப்பார்மா.\nசைல்ட் ஜீஸஸ்ல தான் டெஸ்ட் எல்லாம் எடுத்தது.\nஒரு சின்ன ப்ள்ட் க்ளாட் தான். உடனே பார்த்ததால் அவசர சிகித்சை செய்து காப்பாற்றிவிட்டார்கள்.\nஇன்னும் கொஞ்ச நாளுக்குக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கணும். அவ்வளவுதான்.\nசிரிச்ச முகத்தோட வா,என்றபடி ராதையையும் கோ��ிந்தனையும் மட்டும் அழைத்துக் கொண்டு\nவரவேற்பரை பக்கத்தில் இருக்கும் படுக்கை அறைக்கு அழைத்துக் கொண்டு போனாள் பாமா.\nஏன் நீ முன்னாலியே சொல்லலை பாமா என்று வருத்தத்தோடு கேட்டாள் ராதாஅ. சொன்னால் நீ மட்டும் வந்து\nஉதவிக்கு என்ற பிரமேயத்தில் ,உழைத்துக் கொட்டுவாய்.\nஅவருக்கோ யார் என்ன செய்தாலும் தன் இயலாமையால் கோபம் வருகிறது. அதுவும் உன்மேல் உயிரையே வைத்திருப்பவர்.\nதங்கையிடமே சார்ந்திருப்பது அறவோடு பிடிக்காது.\nஅதனால் ஒருவாரம் கழித்து வரச் சொல்லி உனக்கு மெயில் அனுப்பினேன்.\nஎதையொ எதிர்பார்த்து கண்களில் தளும்பி விழக் காத்திருக்கும் கண்ணீரோட அந்த விசாலமான,தோட்டத்தைப் பார்த்து அமைந்திருந்த அறைக்குள் நுழைந்தாள் ராதா.\nஅங்கே அதே கம்பீரத்தோடு வெள்ளை வேஷ்டியும் வெள்ளை கதர் ஜிப்பாவுமாக அண்ணா, கட்டிலில்,\nபளிச்சென்று சாய்ந்து உட்கார்ந்திருக்கும் அண்ணவைப் பார்த்து,ஒரு பக்கம் நிம்மதியும்,மறுபக்கம் பாசமும் போட்டி போட\nஎன்ன அண்ணா, உன்னைத்தான் முதலில் ஸ்டேஷனில் தேடினேன். நீ என்னடா என்றால் சாவகாசமாக\nஇங்க இருக்க, என்றபடி அண்ணாவின் தோள்களை மெலிதாக அணைத்தபடி கேட்டாள்.\nஅவர், ஸ்ரீநிவாசன்,சிரிக்க முடியாமல் சிரித்தார்.அப்போதுதான்,ராதா அந்த முகத்தில்\nஒருபக்கம் பாதிக்கப் பட்டு இருப்பதையும் பார்த்தாள்.\nஉலகத்திலியே தன் அண்ணா தான் நிறைந்த அழகன் என்று நினைப்பவள் ராதா.\nஅவருக்கு இப்படியா என்று மனம் பொங்கியதும்,உடல் தளர்ந்துவிட்டது.\nஒரு நிமிஷம் அண்ணா, கைகளைக் கழுவிவிட்டுத்தான் நோயாளியைப் பார்க்கவேண்டும் என்பதையே மறந்துவிட்டேன் 'என்றவாறு அந்த அறையிலிருக்கும் அட்டாச்டு பாத்ரூமிற்குள் போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.\nமுகத்தில் தண்ணீரை வாரி அடித்து,தன்னை நிலைப் படுத்திக் கொண்டு\nஅந்த அறையில் இருக்கும் துவாலையை எடுக்க வந்த போதுதான்\nபிடிப்புக்காகச் சுற்றிப் போடப் பட்டிருக்கும் கம்பிகளையும் பார்த்தாள்.\nபாமாவின் முன்னேற்பாடுகளை மனதில் மெச்சியபடி\nதெளிந்த மனத்தோடு வெளியே வந்த ராதா,மீண்டும் அண்ணன் அருகில் உட்கார்ந்து\nகைநுனியின் அருகில் இருந்த பஸ்ஸரை அழுத்தியதும்,\nஅவரைப் பார்த்துக் கொள்ளும் ஃபிசியோதெரபிஸ்டும், அட்டெண்டர் சம்பத்தும் வந்தார்கள்.\nசைகையினால் தன்னை அங்கிருந்த சக்கர நாற���காலிக்கு மாற்றச் சொன்னார்.\nசெயல்படும் இடது கையால் ராதாவையும் கோவிந்தனையும் அருகே உட்கார வைத்து,\nசம்பத்திடம் ஏதொ சொல்ல,அதை அவர் புரிந்து கொண்டு,''அண்ணா தனக்கு வந்திருப்பது பெரிய தொல்லை என்றாலும்\nஒரு வாரத்தில் தன்னைச் சரிசெய்து கொள்ளமுடியும். கவலை வேண்டாம். உங்கள் சந்தோஷமே எனக்கு மருந்து என்று விளக்கினார்.\nகுழந்தைகளிடமும் சரியாக எடுத்துச் சொல்லுங்கள்.அவர்கள் என்னைப் பார்த்துப் பயப்பட வேண்டாம் உள்ளெ வரப் போக இருக்கலாம்.என்று சொல்லிவிட்டு முகத்தில் கேள்விக் குறியோடு ராதாவைப் பார்த்தார்.\nஅண்ணாவின் அசராத நம்பிக்கை கண்டு ராதாவுக்கும் பலம் வந்தது.\n''இதோ அவர்களை அழைக்கிறேன் ''என்று வெளியே சென்றாள்.\nLabels: அனுபவம், மருந்து, விருந்து\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். இன்று வாழைக்காயைப் புது முறையில் செய்யும் குறிப்பு ஒன்று கிடைத்தது. இந்த ஊரின் எல்லையில், ...\nவல்லிசிம்ஹன் எங்க ராணியைப் பற்றி எழுதின முகூர்த்தம் தோழி ஒருவர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார். ராணி சொன்னது கண்முன்னால் நடப்பது போலி...\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎண்ணெய்க் குளியலும் நானும்.June 2020\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-07T19:30:54Z", "digest": "sha1:JK73AEEFNAY342XPGH6ESFEG45KTRTS7", "length": 9332, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோகான் கோட்லீப் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோகான் கோட்லீப் கான் (Johan Gottlieb Gahn, 19 ஆகத்து 1745 – 8 திசம்பர் 1818) என்பவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் மற்றும் உலோகவியல் வல்லுநர் ஆவார். இவர் 1774 ஆம் ஆண்டில் மாங்கனீசு தனிமத்தைக் கண்டுபிடித்தார்.[1]\n1762 முதல் 1770 வரையிலான காலத்தில் கான் உப்சாலாவில் கல்வி கற்றார்.[2] அங்கு, தோர்பெர்ன் பெர்க்மான் மற்��ும் காரல் வில்லெம் சீலெ முதலான வேதியியலாளர்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. 1770 இல் இவர் சுவீடனிலுள்ள பாலன் நகருக்கு குடியேறினார். இவ்வூரில், தாமிரம் உருக்குதலை மேம்படுத்தும் முறைகளை அறிமுகப்படுத்தினார். துத்தம், கந்தகம் மற்றும் அடர்சிவப்பு சாயம் தயாரிக்கும் பல தொழிற்சாலைகள் உருவாக்குவதில் இவர் பங்கேற்றார்.\nசுவீடனின் அரசுத்துறை கனிம வாரியத்தில் வேதியியலாளராக 1773 முதல் 1817 வரை பணியாற்றினார். தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் இவர் மிகவும் தயக்கம் காட்டினார். ஆனால் பெர்க்மான் மற்றும் வில்லெம் சீலெவிடம் அவற்றைப்பற்றி தயக்கமின்றி உரையாடினார். மாங்கனீசு ஈராக்சைடை கரிமம் உபயோகித்து மாங்கனீசாக ஒடுக்கியது இவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இதுவே மாங்கனீசை தனிமமாக முதன்முதலில் தனிமைப்படுத்திய முறையுமாகும்.\n1874 ஆம் ஆண்டில் சுவீடனின் இராயல் அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுவீடன் நாட்டு சுரங்கத் துறையில் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nகானைட்டு (ZnAl2O4) என்ற ஆக்சைடு தாதுப்பொருள் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2015, 23:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/17", "date_download": "2020-07-07T19:18:06Z", "digest": "sha1:T7GUAE6H7XNZTNMYWLFVQ7CFSN5SIZCD", "length": 7154, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/17 - விக்கிமூலம்", "raw_content": "\nஉழவுத் தொழிலின் உயர்வினையும், பாண்டி நாட்டுத் தாலாட்டு தமிழகத்தின் செல்வச் செழிப்பையும் நாகரிகத்தையும் விளக்குகின்றன. இவ்வாறு நடையழகில் செயங்கொண்டானையும், இனிமையில் இளங்கோவையும், கற்பனையில் கம்பனையும், சொல்லாட்சியில் மணி வாசகரையும், நாகரிக விளக்கத்தில் சங்ககாலப் புலவர்களையும் ஒப்புமையாகப் பெற்றுப் பெருமையுடன் விளங்குகிறது தாலாட்டு\nஇத்துணைக் கற்பனைச் செறிவும், இலக்கிய நயங்களும் அமைத்துப் பாடுவத��ல் குழந்தைக்கு என்ன பயன் தாலாட்டின் முதற்பயன் குழந்தையின் உறக்கமல்லவா தாலாட்டின் முதற்பயன் குழந்தையின் உறக்கமல்லவா அந்தக் குழந்தைக்குப் புரியாத நிலையில் நாம் நம் திறமையைக் காட்டுவதால் என்ன பயன் அந்தக் குழந்தைக்குப் புரியாத நிலையில் நாம் நம் திறமையைக் காட்டுவதால் என்ன பயன் -இவ்வாறு பாமரனுக்கும் புரியும் நடையிலே எழுவதாக் கூறிக்கொண்டு, கடைசியில் தங்களுக்கும் பாமரனுக்கும் புரியாத முறையில் கலப்படத் தமிழில் எழுதி எழுதிக் கெடுத்து, நல்ல தமிழ் நடையை நையாண்டி செய்து வருவோர் கேட்பர், குழந்தைக்கும் புரியும் நடையிலே அல்லவா தாலாட்டிருக்க வேண்டும் என்று கூக்குரலிடுவர். குழந்தையின் மழலைமொழியிலே பாடினாலும் குழந்தைக்குப் புரியப்போவதில்லை. வளரும் குழந்தையுள்ளமும் அதனை விரும்பாது. 'குழந்தை மொழியிலே' தாலாட்டுவதென்றால் குழந்தை அழும்போதும் நாமும் கூடவே அழுதுவிடுவதுதான் முடியக் கூடிய காரியம்\nதமிழ் நூல் வகைகளிலே “தூது\" என்பதும் ஒன்று. காதலிரிடையே மனக்கருத்தைப் பரிமாறிக்கொள்ள ‘மான்,\nஇப்பக்கம் கடைசியாக 18 மே 2020, 13:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/151", "date_download": "2020-07-07T20:14:29Z", "digest": "sha1:4YMTL2IK5RIY6ROMRZYBZ4535UCKK23A", "length": 7542, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/151 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகுறித்துக் கொண்டு, அந்த வெற்றி எண்களை முதற் பருவக் கடைசியிலும், ஆட்ட இறுதியிலும், நடுவரின் அனுமதியுடன் அனைவருக்கும் அறிவிப்பவர் குறிப்பாளர் ஆவார் ஆட்ட இறுதியில், வெற்றி எண் பட்டியலை சரியாக முடித்து வைத்து, நடுவரிடமும், துணை நடுவர்களிடமும் மற்றும் குழுத் தலைவர்களிடமும் கையொப்பங்களைப் பெறு கின்ற பொறுப்பும் இவருடையதே. இடைவேளை நேரத்தில் வெற்றி எண் அறிவிப்பது போலவே, ஆட்டக் கடைசியில் 5 நிமிடங்களில் ஒவ்வொரு நிமிடம் கடந்ததை���ும் தெளிவாகக் கூற : வேண்டும். ஆட்டத் தொடக்கத்திற்கு முன்னர், நடுவரின் கடிகாரத்துடன் தனது கடிகார நேரத்தை குறிப்பாளர் சரி பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். என்றாலும் இறுதியில் நடுவரின் கடிகாரம் காட்டும் நேரமும் சரியான நேரமாகும்.\nபனிரெண்டு பேர் அடங்கிய குழு ஒன்றில், ஏழு பேர் விளையாடும் ஆட்டக்காரர்கள். மீதி 5 பேரும் துணை புரியும் மாற்றாட்டக் காரர்களாக இருப்பார்கள். நேரத்திற்கு வராத விளையாடும் ஆட்டக் காரர்களுக்குப் பதிலாகவும், ஆட்டக்காரர் ஒருவர் அபாயகரமான நிலையில் காயம் பட்டு, இனி ஆட முடியாது என்ற நிலையில் இருந்தால், நடுவர் கருதிய போதும் மாற்றாட்டக்காரர்கள் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒரு போட்டி ஆட்ட முடிவிற்குள், நடுவரின் அனுமதியுடன் குறைந்த அளவு 3 மாற்றாட்டக் காரர்களை மாற்றி ஆடலாம்.\n28. உட்காரும் கட்டம்(Sitting Block)\nதொடப்பட்டு, பிடிபட்டு வெளியேற்றப்பட்ட ஆட்டக் காரர் ஒருவர், தான் விரும்பிய இடத்தில் நின்று கொண்டு,\nஇப்பக்கம் கடைசியாக 2 டிசம்பர் 2019, 16:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2016/04/2016_20.html", "date_download": "2020-07-07T19:30:37Z", "digest": "sha1:LQX6XRXKRXY4754FUGZJGRLNOAYWSZ7Z", "length": 15053, "nlines": 178, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;தனுசு", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;தனுசு\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;தனுசு\nமூலம்,பூராடம்,உத்திராடம் 1ஆம் பாதங்களை கொண்ட தனுசு ராசி நண்பர்களே..\nகுருவின் சொந்த வீட்டை ராசியாக கொண்டவர் நீங்கள்..குருவின் அருளாசி நிரம்பியவர்.குரு செல்வாக்கு,கெளரவம் கொடுப்பார்...ஊரார் மதிக்கும் அளவு திரமைகளை கொடுப்பார் முக்கியமாக அன்பு,கருணை,மனிதாபிமானம்,இரக்கம்,கடவுள் பக்தியை அதிகம் கொடுப்பார்...மூலம் அனுமனின் நட்சத்திரம் இவர்கள் இன்னும் ஒரு படி மேலே கடவுள்,ஆன்மீகம்,சித்தர்,மந்திரம் என வாழ்வார்கள்...பூராடம் சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் உல்லாசம்,கேளிக்கையில் அதிக நாட்டம் கொண்டிருப்பர்...உத்திராடம் அரசு சார்ந்த துறை,அரசியல்,மக்கள் செல்வாக்கு,கோயில் தலைமை பதவிகள்,பெற்று நேர்மை,நியாயம்,ஒழுக்கத்துடன் வாழ்வார்கள்..\nதமிழ் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பாக்யாதிபதி சுரியம் பூர்வபுண்ணியத்தில் உச்சம் பெறுவது சிறப்பன யோகம் தரும் நினைத்த காரியம் தடையின்றி முடியும்...தந்தை வழி ஆதாயங்கள், கிடைக்கும் பூர்வீக சொத்து வில்லங்கம் தீரும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் குழந்தைகளால் பெருமை உண்டாகும்...சொத்துக்கள் வாங்கும் யோகமும் சிலருக்கு கிடைக்கும்..திருமண சுபகாரியங்கள் பேச்சு தடைகள் விலகி ,திருமணம் கூடி வரும் பணத்தட்டுப்பாடு நீங்கும்...தொழிலில் இருந்து கசப்பான நிலை மாறி உய்ர்வு உண்டாகும்..\nஉங்கள் ராசிக்கு குரு ஒன்பதாம் இடம் பாக்யத்தில் இருப்பது சிறப்பான இடமாகும்...இதுவரை பெறாத ஒன்றை ஆகஸ்ட் மாதத்துக்குள் பெறுவீர்கள் ..அது சிலருக்கு வீடாக இருக்கலாம் சிலருக்கு குழந்தை பாக்யமாக இருக்கலாம். சிலருக்கு திருமணமாக இருக்கலாம் ..பதவி உயர்வாக இருக்கலாம் ..ஒரு பாக்யம் நிச்சயம் கிடைக்கும்...\nஅசையா சொத்துக்கள் மூலம் பெரிய லாபம் ஒன்று கிடைக்கும்.கஷ்டங்கள்,சிக்கல்கள் நீங்கி மதிப்பு மரியாதை உண்டாகும்..உங்கள் ராசி அதிபதி குரு சிம்மத்தில் இருக்கிறார் அவர் நின்ற வீட்டு அதிபதி சூரியன் மேசத்தில் உச்சம் ஆகிறார் ...இது சிரப்பான ராஜயோகம் என்பதால் வரும் குருப்பெயர்ச்சிக்கு முன் ஒரு சந்தோசம் தரும் அதிர்ஷ்டம் உண்டாகும்.அரசியல்,அரசுப்பணிகளில் இருப்போருக்கும் வியாபாரம்,தொழிலில் இருப்போருக்கும் பொன்னான காலமாக இருப்பதால் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nவிரய சனி ஆரம்பித்ததும் ஒரு மருத்துவ செலவை தந்தது...இந்த வருட கடைசியில் குடும்பத்தில் இன்னொரு மருத்துவ செலவையும் தரும் அது வீட்டில் இருக்கும் முதியவர்களுக்காகவும் இருக்கலாம்...சனி விரயத்தில் இருப்பதால் நிரைய பணம் வந்தாலும் உங்கள் பாக்கெட்டில் தங்குவதில்லை..அப்படி இருப்பதும் நல்லதுதான் நீண்ட கால முதலீட்டை செய்து விரயத்தை சுப விரயமாக மாற்றிக்கொள்ளவும் ..கடன் வாங்கி வீடு கட்டி தவணை கட்டி வந்தாலும் விரய சனி பாதிப்பு அதில் நீங்கிவிடும்..\nஅலைச்சல்,நீண்ட பயணத்துக்கு குறைவிருக்காது வேலைப்பளு அதிகமாக இருக்கும்..பிரமோசன் கொடுத்து வேலைப்பளுவையும் குரு,சனி கொடுத்து விடுகிறார்���ள்...எந்த காரியமானாலும் சனியால் காலதாமதம் உண்டாகும். இது ஏழரை சனியால் உண்டாகும் தாமதம் ஆகும் ஏழரையில் கடுமையாக உழைத்தால் பாதிப்பு இல்லை.\nசனிக்கிழமை அனுமனை வழிபடுதல் நல்ல பலன் தரும்..\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;மீனம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;கும்பம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 மகரம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;தனுசு\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 விருச்சிகம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 துலாம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 கன்னி\nசித்ரா பெளர்ணமி அன்னதானம் 2016\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 சிம்மம்\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016; கடகம்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் துன்முகி 2016 மிதுனம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ரிசபம்\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016 மேசம்\nவசதியான கணவர் அமையும் யோகம்;திருமண பொருத்தம்\nஎந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் ��ீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/558057-police-find-it-hard-to-charge-case-without-breathe-analyzer.html", "date_download": "2020-07-07T19:27:29Z", "digest": "sha1:ZMAIZAE2D5KSV4FSJIXRHYIOTZKMIKP6", "length": 19314, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "குடிபோதை வாகன ஓட்டிகள் வாயை ஊத வைத்து வழக்குப்பதிவிட வற்புறுத்தல்?- மதுரையில் கரோனா அச்சத்தில் போலீஸார் | Police find it hard to charge case without breathe analyzer - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nகுடிபோதை வாகன ஓட்டிகள் வாயை ஊத வைத்து வழக்குப்பதிவிட வற்புறுத்தல்- மதுரையில் கரோனா அச்சத்தில் போலீஸார்\nதமிழகத்தில் தலைக்கவசம் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு தற்போது இ- சலான் மூலம் அபராதம் வசூலிக்கும் திட்டம் உள்ளது.\nமதுகுடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவோரிடம் போலீஸார் அபராதம் வசூலிப்பதில்லை. போலீஸார் வழங்கும் விதிமீறலுக்கான ஆன்லைன் ரசீது மூலம் நீதிமன்றத் தில் அபராதம் செலுத்தவேண்டும்.\nபோதையில் வாகனங்களை ஓட்டுவோரை சம்பவ இடத்தில் வாயால் ஊதச் செய்வதற்கு பதிலாக ‘பிரீத்திங் அனலைசர்’ என்ற கருவிகள் போக்குவரத்து, சட்டம், ஒழுங்கு போலீஸாருக்கு வழங்கப்பட்டது.\nதற்போது கரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தால் மார்ச் 22-ம் தேதிக்கு பின், அக்கருவியை பயன்படுத்தக்கூடாது என, தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது அனலைசர் கருவியின்றி குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் காவல்துறையினருக்கு உள்ளது. மது குடித்து இருக்கிறார் என, தெரிந்தாலும், அரசு மருத்துவமனையில் சான்றிதழ் பெறவேண்டிய கட்டாயத்தால் அதுவும் முடியாத நிலையில், வேறு வழியின்றி குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவராக இருந்தால் அவர்களை வாயால் ஊதச் செய்து, பிற போக்குவரத்து விதிமீறல் வழக்கு போடவேண்டும் என்ற காவல்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவால் போலீஸார் அதிருப்தியில் உள்ளனர்.\nமதுரை உட்பட பெரும்பாலான இடங்களில் இந்நிலையை பின்பற்றுங்கள் என, அதிகாரிகள் வற்புறுத்துவதாக வும், கரோனா தொற்று பயத்தில் பணிபுரியவேண்டி நிலை இருப்பதாகவும் போலீஸார் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ குடிபோதையில் வாகன ஓட்டுவோரை கண்டறியும் அனலைசர் கருவியை பயன்படுத்த தடை உள்ளது. காவல்துறை கண் எதிரே ஒருவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை எப்படி அனுமதிக்க முடியும்.\nஇது போன்ற நபர்களால் பிறருக்கு ஆபத்து ஏற்படும். இதைத்தடுக்க, குடிபோதையில் தல்லாடுவது போன்று தெரிந்தால், அவர்களை எச்சரித்து, ஏதாவது போக்குவரத்து வீதிமீறல் வழக்கு போடலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாயால் ஊதிக் கண்டறிய எந்த உத்தரவும் போடவில்லை,’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஒரே நாளில் 1438 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1116 பேர் பாதிப்பு: 20 ஆயிரத்தை நெருங்கும் சென்னை\nபொள்ளாச்சிக்குப் போவது கிரிமினல் குற்றமா- போராட்டத்தில் இறங்கிய கேரளத் தமிழர்கள்\nகரோனா ஊரடங்கில் மதப்பிரச்சாரம்: தாய்லாந்து நாட்டினர் 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் இன்றிரவு கிளம்புகிறது: மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள் ஜூலை 7 தூத்துக்குடி வருகை- பயணிகள் கப்பலில் ஏறத் தொடங்கினர்\nகுடிபோதை வாகன ஓட்டிகள்வாயை ஊத வைத்து வழக்குப்பதிவிட வற்புறுத்தல்மதுரைரோனா அச்சத்தில் போலீஸார்\nஒரே நாளில் 1438 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1116 பேர் பாதிப்பு:...\nபொள்ளாச்சிக்குப் போவது கிரிமினல் குற்றமா- போராட்டத்தில் இறங்கிய கேரளத் தமிழர்கள்\nகரோனா ஊரடங்கில் மதப்பிரச்சாரம்: தாய்லாந்து நாட்டினர் 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\n‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு\nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற...\nஅரசின் கைப்பாவையாக இருக்க முடியாது ஊடகம்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஇணையவழிக் கல்வி; பேராசிரியர்களுக்குப் பயிற்சி: காமராசர் பல்கலைக்கழகம் ஏற்பாடு\nநவீன மருத்துவ முறைக்கு வழங்கப்படுவது போல் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம்...\nமீண்டும் சர்ச்சையில் சாத்தான்குளம் போலீஸார்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்தது குறித்து விசாரணை...\nமதுரையில் வேகமெடுக்கும் கரோனா: வெளியில் சுற்றுவோரைத் தடுக்க போலீஸ் தீவிரம்\nகாரைக்குடியில் கிராமக் கணக்குகளை தாக்கல் செய்யாத 3 விஏஓ.,க்கள் சஸ்பெண்ட்\nஅதிமுக பிரமுகர் கொலை: 7 பேர் கைது\nஅரசு மருத்துவர்கள், செவிலியர்களை மிரட்டிய நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு\nமீஞ்சூர் அருகே அதிமுக கிளை செயலாளர் கொலை\nஇணையவழிக் கல்வி; பேராசிரியர்களுக்குப் பயிற்சி: காமராசர் பல்கலைக்கழகம் ஏற்பாடு\nமதுரையில் வேகமெடுக்கும் கரோனா: வெளியில் சுற்றுவோரைத் தடுக்க போலீஸ் தீவிரம்\n57 வயதுக்கு மேற்பட்ட காவல்துறையினருக்கு மருத்துவப் பரிசோதனைக்குப் பின் தகுந்த ஓய்வு: மதுரை காவல்...\nபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தடை எதிரொலி: கூடுதல் பணி வாய்ப்பு கோரி முதல்வருக்கு...\nஎங்கள் நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கே சரிவை தரும்: சீனா\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/11/05/77", "date_download": "2020-07-07T18:18:56Z", "digest": "sha1:VQOVS3QE5XP7RJIIVM2HSWY7WM5DLQPQ", "length": 4171, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:இளைஞருக்கு வழிவிட்ட காம்பீர்", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020\nஇந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கி வந்த கௌதம் காம்பீர் தற்போது ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிவருகிறார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த காம்பீர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 12ஆம் தேதி இமாச்சல பிரதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் 37 வயதாகும் காம்பிர், இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த அணியின் கேப்டனாக ராணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 24 வயதான ���ிதிஷ் ராணா இதுவரை 24 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nமுன்னதாக நேற்றைய இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டியை முன்னாள் கேப்டன் அசாருதீன் பெல் அடித்துப் போட்டியை தொடங்கி வைத்தார். அதற்கு காம்பீர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அசாருதீன் மீது சூதாட்ட புகார் கூறப்பட்டது. இதனால் அவருக்கு பிசிசிஐ தடைவிதித்திருந்தது. இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அசாருதீன் பெல் அடித்து போட்டியைத் தொடங்கி வைத்ததற்கு காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஈடன் கார்டன் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், சிஓஏ (கிரிக்கெட் நிர்வாகக்குழு) மற்றும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் தோல்வியடைந்துவிட்டது. அவர் போட்டியை தொடங்கி வைத்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார்.\nதிங்கள், 5 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/01/10/82", "date_download": "2020-07-07T19:18:57Z", "digest": "sha1:WJAPQ5IOFRT5SSTQRJIT5DLO2LSFXNQ5", "length": 5038, "nlines": 21, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:இரண்டாம் இடத்துக்கு மோதும் ரஜினி, அஜித்", "raw_content": "\nசெவ்வாய், 7 ஜூலை 2020\nஇரண்டாம் இடத்துக்கு மோதும் ரஜினி, அஜித்\nதமிழ் சினிமா 365: பகுதி - 10\nதமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத வகையில் பொங்கல் வெளியீட்டில் முன்னணி நாயகர்களான ரஜினி, அஜித் நடித்துள்ள பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.\nசுமார் 250 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இரு படமும் ரிலீஸுக்கு முன்னதாகவே லாபகரமாக வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டு படத்திற்கான முன்பதிவில் சென்னை நகர் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மால் தியேட்டர்களிலும் முதல் மூன்று நாட்கள் டிக்கெட் விற்பனையாகி சாதனை நிகழ்த்தியுள்ளது.\nபிற திரையரங்குகளில் 60% முதல் 80% டிக்கெட் தொடக்க காட்சி, பகல் காட்சிகளுக்கு விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், திரிஷா, சிம்ரன், அஜித், நயன்தாரா, என முக்கியமான தமிழ் நட்சத்திரங்கள் இரு படங்களிலும் நடித்திருப்பதால் பெரிய அளவில் ஒப்பனிங் இன்று காலை த���யேட்டர்களில் இருந்துள்ளது.\nசிறப்புக் காட்சிக்கான அனுமதி அரசு வழங்கவில்லை என ஊடகங்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்றைய தினம் கூறினார்.\nஆனால் சென்னையில் அதிகாலையும் பிற இடங்களில் காலை 4 மணிக்கும் இரு படங்களும் சிறப்புக் காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளன.\nதமிழகம் முழுவதும் விஸ்வாசம் படம் வசூலில் முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தில் பேட்ட படமும் இருப்பதாக தியேட்டர் வட்டாரத் தகவல். இந்த நிலை அடுத்து வரும் நாட்களில் மாறக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவே விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.\nதமிழகத்தில் நடிகர் விஜய் நடித்த படங்களின் வசூல் முதல் இடத்திலும், சாதனை நிகழ்வாகவும் இருந்து வருகிறது, இந்த நிலையில் இரு படங்களின் வசூல் இரண்டாம் இடம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதாகவே இருக்கும் என்கிறது திரையுலக வட்டாரம்.\nமுதல் நாள் மொத்த வசூல் எவ்வளவு என்கிற தகவலுடன் நாளை பகல் 1 மணி பதிப்பில் சந்திக்கலாம்.\nமுந்தைய பகுதி : பேட்ட - விஸ்வாசம்: ரிலீஸுக்கு முந்தைய நிலவரம்\nவியாழன், 10 ஜன 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2010/02/", "date_download": "2020-07-07T20:30:50Z", "digest": "sha1:S4S3UGXCX7I7VQL5XDWICVQ6TC6733EV", "length": 35296, "nlines": 340, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: February 2010", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nமுதல் பதிவை எழுதிய பின்பு தான் மறை மலை அடைகளார் ஞாபகத்தில் வந்தார். அவரை எவ்வாறு சொல்லாமல் விடலாம்தனித்தமிழ் இயக்கத்தை நடத்தி அதன் அழகைப் பட்டை தீட்டி அதனைச் செயல் வடிவிலும் செய்து காட்டி மறைந்தவரல்லவா அவர்\nஅவரது தமிழ் சொல்லாடல் இன்னொரு வசீகரம் பேசும்.அது தர்மத்தால் சூழப் பட்ட தமிழ்.நீதியிலும் சத்யத்திலும் தோய்த்தெடுத்த தமிழ்.அவரது எழுத்துக்களை வாசிக்கும் தோறும் தர்ம தேசத்தில் வாழுவதை மனமுணரும்.தீமைகளே இல்லாததும் புண்ணிய ஷேத்ரமுமான தர்மபுரியில் மனம் நிலைத்திருக்கும்.சாதாரண உலகுக்கு வரும் போது தான் அவரது உயரத்தையும் அங்கு எம்மையும் அழைத்துச் சென்ற அவரின் சிறப்பையும் அறிய முடியும்.அது அவரால் தமிழுக்குக் கிட்டிய சிறப்பு.அவரது புத்தகங்களில் எதை எடுப்பது எதை விடுவது எல்லாமே நழுவ விட்டு விட முடியாதவை.\nசரி, இனி விடயத்துக்கு வருவோம்.\n1)-(இவை 'எஸ்போ ஒரு பன் முகப் பார்வை' என்ற ப���த்தகத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்)-\n...கலாசாரத் தூதனாக இந்த நூலை அனுப்பலாம்.\nவரண்ட முகமன் /வித்துவ ஏமாப்பு / ஈரமுள்ள தீ\nஓட்டம் அலட்சியமாக இருந்தாலும் பொருள் கவனமாகத் தீர்மானிக்கப் பட்டது.அதன் இலக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டது.\nபல வண்னப் பூக்களை அள்ளிச் சொரிந்தது போலவும் மலையினின்று அருவி சரேலெனக் கொட்டுவது போலவும் வரிசை கட்டிக் குருகினம் பறப்பது போலவும் சொற்களால் பொழியும் கை வண்ணம்.\nயாழ்ப்பாணத்து மானத்தைக் காக்கும் கிடுகு வேலிகள் யாழ்ப்பாணத்துச் சிக்கனத்தையும் பண்பாட்டையும் தாங்கி நிற்கின்றன.\nஉண்மைத் தோற்றத்தில் பேயறையப் பட்ட சிலர்\nஉள்ளுணர்வின் உதிர்வு முறுவல் என்னும் நிகழ்வு.\nகூலிக்கமர்த்தி போலித் துயர் பாடி..\nசுய வெப்பிசாரம் / சிந்தனைக் களம்\nசதா மாற்றமடைந்து கொண்டே இருக்கும் நமது சூழ்நிலைக்கேற்ப எம்மையும் நாம் மாற்றிக் கொள்ளா விடின் நம் வாழ்வு தேங்கிய குட்டையாய் விடும்.(இது பற்றி அ. முத்துலிங்கம் 'நான் தயார்' என்றொரு சிறப்பான சிறுகதை எழுதி உள்ளார்)\nமன்னிப்புக் கோரலும் என் கைகுலுக்கலுக்குள் இருக்கும்.\nதமுக்கம் / இலக்கிய அரசியல்\nஆக்க வீச்சு மொழிக்குள் வித்தை புரிகிறது.\nகெட்டி தட்டிப் போன நடுத்தர வர்க்கத்துக்கும் பொருந்தும்\nதீவிரப் பட்ட தத்துவத் தேடல்\nமன உலகம் மொழிக்குள் பிடிக்கப் படுகிறது\nஅந்தரங்க உழைச்சல் / நளின நயம்\nநெருப்புப் பார்வை / சோக விமோசனம் / தத்துவ கடைசல் / சொற் சிக்கனம்\nதிட்டமிட்ட புத்தி ஜீவித இருட்டடிப்பு\nபுதிய உச்சங்கள் / புதிய சிகரங்கள்\nஅடைப்புக் குறிக்குள் படைப்பு நிகழ்த்தாது சத்தியம் நுரை\nக்கின்ற முழு உயிர்ப்பும் தெறிக்க பிரளய கால ஊழி வெள்ளமாய்...\nமலரின் கர்ப்ப நிலை மொட்டு.\nதவ வேள்வி / இலக்கிய மேட்டிமை\nஎரியும் விளக்கில் கை வைத்தால் சுடும்.அதனால் விளக்கையே அணைத்து விடலாமா விளக்கும் வேண்டும் விவேகமும் வேண்டும்.\nகற்பு ஒருகால கட்ட வளர்ச்சி ஏற்படுத்திய ஒழுங்கு.\nஅவரவர் பயம் அவரவர் தர்மம்.\nவாழ்க்கையை வாய்ப்பாடாய் சுருக்கி விடும் சில மனித மனம்.\nகாலத்தின் நாக்கு / காம வாடை வீசும் வார்த்தைகள்\nஅயர் தட்டிய காயமாய் தோற்றம் காட்டும் சமுதாயம்.\nஇந்த உலகத்தைப் பார்ப்பது நம் கண்ணல்ல மனம்.(கீதை)\n2)'வினவு வின செய்' என்றோர் இணையத் தள���் ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பல அரசியல் கட்டுரைகளை வெளியிட்டது.தமிழை அதன் ஆக்ககாரரில் ஒருவர் மிக அநயாசமாக ஒரு ஆக்ரோசமிக்க வீரனின் வாளைப் போலப் பயன் படுத்தியிருந்தார்.அந்த வாள் வீச்சின் சுழற்சியையும் அதன் லாவகத்தையும் பார்ப்பதற்காகவே அக் கட்டுரைகளை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன்.அதிலிருந்து சில.\nஒரு காரசாரமான் அரசியல் கட்டுரையின் இறுதியில் அவர் இவ்வாறு கூறி முடிக்கிறார்.\n\".....என்பன போன்ற கேள்விகளுடன் எதிர் வாதத்திற்குச் சில பதிவர்கள் தயாராக இருக்கக் கூடும்.முதலில் கூரை ஏறி கோழி பிடிக்கும் கதையைப் பேசுவோம்.வானமேறி வைகுந்தம் போகும் வழியைப் பற்றி அப்புறம் விவாதிக்கலாம்\".\nஈழத்தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக் கூடாது என்று மற்றவர்களின் குரல்வளையை நெரித்த 'வீரம்'.....\n3)'பனிக்குள் நெருப்பு' என்ற புத்தகத்திலிருந்து;-\nகொப்புளானா என்ற சிறுகதையில் அ.முத்து லிங்கம் ஒரு குடும்பப் பெண்னை இப்படியாக வர்ணித்திருந்தார்.\n\"பத்மாவதிக்கு ஆறாம் வகுப்பு மாணவி போல முகம்.ஒரு கூட்டத்தில் தொலைந்து போனால் கண்டு பிடிக்க முடியாது.எல்லோருடய முகமும் அவருடையது போலவே இருக்கும். பார்த்தவுடன் அனுசரித்துப் போக வேண்டும் என்ற உணர்வை அது தூண்டி விடும்\"\n5)ஒரு முறை 'சும்மா' வாசிக்க என்று கொண்டு சென்ற தினக்குரல் பத்திரிகையில்(29.கார்த்திகை 2009; பக்.39)சிற்பி பாலசுப்ரமணியம் என்பவர் மகாகவியின் 'பொருள் நூறு' என்ற புத்தகத்தைப் பற்றி பனுவல் ஒன்று எழுதி இருந்தார்.அவரது கவிதைகள் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்.\n\"அலையலையாக ஏறி இறங்கும் வாழ்க்கையில் ஒரு பூம்படகாக கவிதையை மிதக்க விட்டார்.அதன் மெல்லிய அசைவில் இசையையும் தாள கதியையும் இனம் காணும் படி செய்தார்.வானத்தையும் பூமியையும் ஏறிட்டுப் பார்த்து ஒரு தத்துவ தரிசனத்தைக் கனக்க கனக்க முன் வைக்காமல் சாளரத் திரையினூடே தெரியும் நந்த வனம் போல - மெல்லிய காற்றில் அதிரும் வீணைத் தந்தி போல - தத்துவங்களை உணர வைத்தார்\"\nபாற்கடலின் ஆழம் மந்தர மலைக்குத் தெரிந்ததில் வியப்பென்னஇது நம் நாட்டு மகாகவியை அறியாதவர்களுக்காக அவரது பாடல் ஒன்று.\n\"சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்\nசில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\nவெறு வான வெளி மீது மழை வந்து ���ீறும்\nவெளி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்\"\nமேலே சொன்ன சிற்பியின் நயம் பாடலோடு இசைவது போலில்லையா\nசொற் பிரபஞ்சமும் எழுத்தாளனின் எழுத்தாளுமையும்\nஎப்போதும் ஒரு புத்தகம் படிக்கும் போது அப் புத்தகம் கொண்டிருக்கிற உள்ளடக்கத்தைக் காட்டிலும் தான் சொல்ல வந்த கருத்தை அவ் எழுத்தாளன் எந்த விதமாகத் தமிழைப் பயன்படுத்திச் சொன்னான் என்பதினை அறிவதில் ஆர்வம் எனக்கதிகம்.வசீகரத் தமிழ் நகைச்சுவைத் தமிழ், செந்தமிழ், இலகு தமிழ், மையக் கருத்தைச் சுற்றி சுற்றி வரும் தமிழ், நேரடியாக எந்த வித அலங்காரங்களுமற்று விடயத்துக்கு வரும் தமிழ்,அலங்கார வார்த்தைகள் மட்டுமே கொண்டிருக்கும் தமிழ் ... என அவை எழுத்தாளருக்கு எழுத்தாளர் கைகளுக்கு ஏற்ப வேறு படும்.\nஇது விடயத்தில் மெல்லிய நகைச்சுவை இழையோட நாசுக்காக எழுதும் அ. முத்துலிங்கம் எனக்கு மிகப் பிடித்தமான ஓர் எழுத்தாளர்.மிக இயல்பாக பேசுவது போல எழுத வல்லவர் அவர்.புதிய கலைச் சொற்களை ஆங்கிலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழி பெயர்த்து தமிழுக்கு வளம் சேர்ப்பதில் பேராசிரியர் கா. சிவத் தம்பி வல்லவர்.மொழி விளையாடிச் செல்லும், வசப் படும் அவருக்கு.கிடுகு வேலிப் பாரம்பரியம்,வரலாற்றுப் பின் புலம்,போன்றவை இப்போதும் மனதில் நிற்பவை.பண்டித மணி. கணபதிப் பிள்ளை அவர்களின் எழுத்துப் பாங்கு வசீகரமாய் விளங்கும்.அவரது தமிழ் தேனில் நனைத்தெடுத்த இனிப்புப் பண்டம் போல விளங்கும்.மிக சுவை மிக்கது.சாரமும் கொண்டது.தமிழின் தித்திப்பை கையால் குழைத்துத் தீத்தும் கரம் அவரது.அனுபவத்தாலும் அறிவாலும் வயது மிக முதிர்ந்த ஒருவர் ஆதரவோடு ஒரு சிறு குழந்தையை வாழ்க்கைப் பயணம் நெடுகிலும் அழைத்துச் செல்வது போலிருக்கும் அவரது தமிழ்.\nஅழகான சொற்களைச் சேகரித்து வைக்கும் பழக்கம் பல்கலைக் கழகத்தில் ஆரம்பித்தது எனக்கு.சிவத்தம்பி அவர்கள் பாடம் நடத்தும் போது பாடத்தை விட்டு விட்டு சொற்களால் என் கொப்பியின் கடசிப் பக்கங்கள் நிரம்பும். அவை எல்லாம் புலப் பெயர்வோடு கைநழுவிப் போய் விட்டன என்றாலும் வைரமுத்துவின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கிய பின் மீண்டும் எழுத்தாளர்களின் மொழியாளுமை பற்றிய தேடல் ஆட்கொள்ளத் தொடங்கி விட்டது.அதன் பின் எப்போதோ அவவப்போது ஆங்காங்கே எழுதி வைத்த சொல் துண்டங்க���் எங்கே எனத் தேடி காணாமல் அலுத்திருந்த ஒரு பொழுதில் தற்செயலாகக் கிட்டிய கொப்பித் துண்டொன்றின் கடசிப் பக்கத்தில் எழுதப் பட்டிருந்த சில 'சூரியத் துண்டுகளை' ஒரு பதிவாக இங்கிடலாம் என்ற எண்ணத்தின் விளவு இது.\n(எங்கு பெற்றுக் கொண்டது என்று தெரியவில்லை)வண்னக் குஞ்சரம் கட்டிய தூரிகைக்கு தலைப் பாகை கட்டிய என் பேனாவின் வணக்கம்.\n'தேவதைகள் செல்ல அஞ்சும் இடங்களுக்கெல்லாம்' உல்லாச யாத்திரை போக எஸ்போ அஞ்சுவதில்லை.(எஸ்போவின் எழுத்துப்பற்றி இ.பா)\nஇது ஒரு ரொமாண்டிக் கவிஞனின் சூரிய நமஸ்காரம்.(யாரோ ஒருவரது கவிதைக்கு எழுதப் பட்டிருந்த விமர்சனம்)\nஇலக்கிய ரசனை என்பது மொழியைத் தாண்டி உள் மனத்து அழகுணர்ச்சியின் அடையாளம்.கவிதை சொல் தீட்டும் ஓவியம்.உள் மனப் பயணம்.\nசொற்களுக்கு ஆசிரியர் ஆடை கட்டியிருக்க வேண்டும்.பேனா முனையில் உறங்காது அவர் கண்கள் உட்கார்ந்திருக்கின்றன.\nகட்டித்த தமிழ் / வித்துவ ஆரவாரம் / பாமர பவ்வியம் / தமிழ் நடை வல்லபம் / நியாயப் பிரழ்வு.\nதோற்றோர் தம் தமிழ் அரிப்புகளுக்கு வடிகாலாக விமர்சனத்தைக் கொள்ளுதல்\nவிண்ணாணம்/ வித்துவச் சாடல் / அவக்கேடு/ உண்மையின் தரிசனம்\nஅம்பையின் எழுத்தாளுமை ( எஸ்போவைப் பற்றியது)'அவர் எழுதிய எல்லாவற்றையும் அவற்றின் முன்னுரை,இடையுரை,பின்னுரை,புகழுரை,நுழைவாயில்,முன்னீடு, கோபுரவாசல்,திருக்கடைக் காப்பு,ஆச்சரியக் குறி,கேள்விக்குறி,இவற்றுடன் படிக்க முடிந்தது.'வளரிளமைப் பருவ அறிவற்ற அபிநயப் போக்கு, சாணக்கிய சாதனை,பிரச்சாரம் என்ற ஒன்றால் அது அவற்றை நலமெடுத்து விடும் மரபுடைப்பு\n(இந்திரன் என்பவர் எழுதியது)ஏராளமான நீதி விசாரணைகளும் தீர்ப்புகளும் நிரம்பிய இந்த சமூகத்தை விட்டகன்று குளிர்ந்த கல்லறைகளும் வேப்பமர நிழலின் காற்றும் அமைதியில் மனித வாழ்வின் அநித்தியத்தைப் பாடும் குயில்களும் நிரம்பிய சுடுகாட்டில் அமரும் போது தான் நாம் வாழ்வதின் அர்த்தம் என்ன நல்லதும் கெட்டதுக்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா நல்லதும் கெட்டதுக்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா சுதந்திரத்தின் அர்த்தம் என்ன மனிதனுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் என்ன நாம் சவாலை எப்படி எதிர் கொள்ள வேண்டும் நாம் சவாலை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை காணலாம்.\nஉயிர் பெருக்குஅவனவன் ஆற்றலோடு அவனவன் நிமிர்வு.\nஅடுத்த பதிவில் சொல் பிரபஞ்சம் பற்றிய பதிவு தொடரும்....\nசிட்னியில் சில எழுத்தாளர்கள் - சில தகவல்கள்\nசென்ற வார நடுப்பகுதியில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் கவிஞர் வைதீஸ்வரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. அவரது அனுபவ ஞானமும், பட்டறிவும், இயல்பாற்றலும் நாம் எல்லோரும் அறியவும் பெற்றுக் கொள்ளவும் பெரிதும் வேண்டத் தக்கன.அவருடனான ஒரு அனுபவப் பகிர்வும் பயிற்சிப் பட்டறையையும் சிட்னியில் வைக்கத் தீர்மானித்துள்ளோம்.\nகவிதை மற்றும் இலக்கியங்கள் மீது ஆர்வமுடையோர் பற்றிய விபரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். ஆர்வமுள்ள பங்கு பெற்று பயன் பெற விரும்புவோர் உங்கள் எண்ணிக்கைகளை எமக்கு அறியத் தந்தால் மண்டப வசதிகளையும் இருக்கை வசதிகளையும் ஒழுங்கு செய்ய உதவியாயிருக்கும்.\nசென்ற ஆண்டின் (1999)முற்பகுதியில் மெல்போர்ன் மாநகரில் நடந்து முடிந்த எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் சில எழுத்தாளர்கள் வருகை தந்திருந்தார்கள்.அதில் பிரதானமாக மலையகத்திலிருந்து வருகை தந்திருந்த தெளிவத்தை யோசெப் அவர்களும் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த திரு.திருமதி ஜெய மோகன் அவர்களும் அவர்களோடு கூடவே மெல்போர்னிலிருந்து வந்திருந்த முருகபூபதி அவர்களும் சிட்னி மாநகரைச் சுற்றிப் பார்க்கவும் எழுத்தாளர் சந்திப்புகளில் கலந்து கொள்ளவும் வந்திருந்தார்கள். அப்போது எடுக்கப் பட்ட படங்கள் இவை.\nமேலே இடமிருந்து வலமாக நிற்பவர்கள் முறையே திரு.தெளிவத்தை ஜோசெப்,திரு.முருக பூபதி, திரு.ஜெயமோகன், திருமதி ஜெயமோகன்.\nபடம் எடுக்கப் பட்ட இடம்; சிட்னி மாநகர் மத்தி.ஆர்ட் கலரிக்கு முன்னால்.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபால்ய கால தெருக்கள் - கிண்டில் கவிதை நூல் விமர்சனம்\nசிறுகதைகள் – ஆசி கந்தராஜாவின்…\n‘நரசிம்மம்’ ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n'நரசிம்மம்' - ஆசி கந்தராஜா (காலச்சுவடு July 2020)\n`சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\n‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு\n'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் ���ினம் - வரலாறு\nசொற் பிரபஞ்சமும் எழுத்தாளனின் எழுத்தாளுமையும்\nசிட்னியில் சில எழுத்தாளர்கள் - சில தகவல்கள்\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=45876", "date_download": "2020-07-07T18:17:24Z", "digest": "sha1:TGCISFMLSCRFSYZNSSVRJPWTZJBJ2KYM", "length": 27599, "nlines": 184, "source_domain": "lankafrontnews.com", "title": "வடக்கு,தெற்கு முஸ்லிம்களின் கூட்டிணைவு தனித்தேசியமாகுமா? | Lanka Front News", "raw_content": "\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது|விடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா|9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார|நாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது|இனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்|தமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது|அன்று றிசாத் பதியுத்தீன் சொப்பிங் பேக்குடன் வடக்கில் இருந்து வந்தவர் இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வட கிழக்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம் – பிரதமர் மகிந்த ராஜபக்ச|கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திறக்க முடியாதுள்ளது -அமைச்சர் பிரசன்ன|பொதுத் தேர்தலில் பெரும்பான்மையின மக்களும், சிறுபான்மையின மக்களும் யதார்த்தத்தை புரிந்து வாக்களிக்க வேண்டும்.|முஸ்லிம் அரசியலில் மக்கள் விட்ட தவறு (எ.எல்.நிப்றாஸ் )\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nவடக்கு,தெற்கு முஸ்லிம்களின் கூட்டிணைவு தனித்தேசியமாகுமா\nவடக்கு,தெற்கு முஸ்லிம்களின் கூட்டிணைவு தனித்தேசியமாகுமா\nவரலாற்றுக் கடமைகளிலிருந்து வழிவிலகிய யதார்த்தம்.\nவடக்கு,தெற்கு முஸ்லிம்களின் கூட்டிணைவு தனித்தேசியமாகுமா\nகாலவோட்டத்திற்கேற்ப தேர்தல் களத்தை எவ்வாறு நகர்த்துவதென்பதை நாடி பிடித்துப்பார்ப்பதற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீனுடன் கடந்த வாரம் சென்ற களப் பயணங்கள் சமூக உணர்வுகளை உரசிச்சென்றது. வடக்கின் தொடுவாயிலிருந்து ஆரம்பித்த எமது பயணம் தென்னிலங்கையின் மூலை முடுக்குகளையும் ஆழ ஊடுருவி நோக்கியதால், கள யதார்த்தங்களை கணிப்பிட இயலுமாயிற்று.இந்தக் கணிப்பீடு வெற்றி தோல்வி பற்றியதல்ல.முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்குள் ஊடுருவியுள்ள அச்சம் கலந்த ஆதங்கம், அடிப்படைவாதத்தின் அசல்,நகல் பற்றிய தௌிவுகளில் எமது சமூகத்தின் கணிப்பீடுகளை இக்கள விஜயத்தில் காண முடிந்தது.\nராஜபக்ஷக்களின் தென்னிலங்கை எழுச்சிக்குள் இயைந்து செல்வதா அல்லது சிறுபான்மை உணர்வுகளுடன் ஒன்றித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது சிறுபான்மை உணர்வுகளுடன் ஒன்றித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா என்ற கலக்கம்,மயக்கங்களில் எமது மக்கள் இருக்கின்றனர். நள்ளிரவையும் தாண்டி அதிகாலை இரண்டு மணி, மூன்று மணி வரை எமது வருகைக்காக வீதிகளில் காத்து நின்ற தென்னிலங்கை முஸ்லிம்களின் மனங்கள்,மக்கள் காங்கிரஸ் தலைமையை தைரிய மூட்டியது.மட்டுமல்ல “தருணம் தப்பினால் தலையிலடி” என்ற பதற்றத்தில் உறைந்திருந்த குருநாகல் உள்ளிட்ட தென்னிலங்கையின் நீண்ட பரப்பிலுள்ள முஸ்லிம்களுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வழிகாட்டல்கள் நிம்மதியளிப்பதாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.\nஎதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம் சமூகத்தலைமைகள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஒற்றுமைதான் பலம் சேர்க்கும் என்ற நியதியில் பெருந்தேசியத்துக்குள் ஒளிந்துள்ள முஸ்லிம் தலைவர்களின் நிலைப்பாடுகள் கவலையளிப்பதையும் அம்மக்களின் விரக்தி உணர்வுகளில் நான் கண்டு கொண்டேன். ராஜபக்‌ஷக் களின் விசுவாசிகளாவதற்காகவே இவர்களில் சிலர் முஸ்லிம் சமூகத்தின் அபிமானிகளாகத் தங்களைச் சுயம்வரம் சூடிகொண்டனர்.நல்லாட்சியிலும் சரி, கடந்தகால பொல்லாத ஆட்சியிலும் சரி முஸ்லிம்களுக் கு எதிராக அவிழ்க்கப்பட்ட அத்தனை அட்டூழியங்களை யும் தடுப்பதற்கான பாதுகாப்���ு அரணாகச் செயற்பட்டது யார்ராஜபக்ஷக்களுக்காக குரல் கொடுக்கும் ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியும்,முன்னாள் அமைச்சர்களும் அப்போது எங்கிருந்தனர்/ ராஜபக்ஷக்களுக்காக குரல் கொடுக்கும் ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியும்,முன்னாள் அமைச்சர்களும் அப்போது எங்கிருந்தனர்/ இதுதான் இவர்களின் மனச்சாட்சிகளைத் துளைத்தெடுக்கின்றன.இது மாத்திரமல்ல நட்ட நடுநிசியிலும் காரிருளிலும் விழிகள் திறந்து கிடக்கும் கடும் போக்கர்களின் களங்களைத் தாண்டி சமூகத்துக்குள் ஊடுருவிப்பணிபுரிந்த அங்கீகரிக்கப்பட்ட சமூகத் தலைமைகள் இன்றுவரைக்கும் ஓயாது உழைக்கின்ற உணர்வும் ஓர்மையும் சமூகத்திரட்சியில் ஒருங்கிணைந்து கடும்போக்கர்களின் கடைசிச் சந்தர்ப்பத்தை தோற்கடிப்பதற்காகவே.இந்தத் தேர்தலின் தோல்வி பௌத்த கடும்போக்கர்களின் செருக்குத்தனத்தையும் ஏனைய மதத்தினர் மீதான கேலித்தனத்தையும் வாழ்விழக்கச் செய்யும்.மாறாக இவர்களின் வெற்றி தென்னிலங்கை முஸ்லிம் சமூகங்களின் சுதந்திர இருப்புக்கு அடிமைச்சாசனம் எழுதி,வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் இருப்புக்களை பெரும்பான்மை இருப்புக்குள் விழுங்கிவிடும்.இந்த யதார்த்தத்தின் எதிரொலிகளே முழு முஸ்லிம் பரப்பிலும் பட்டுத் தெறிக்கின்றன.\nசமூகத்தின் எந்த வீடுகளைத் தட்டினாலும்,எந்த வாசல்களுக்குச் சென்றாலும் ராஜபக்‌ஷ யுகங்களின் கொடுங்கோல் வடுக்கள் வீரவரலாறுகளாகப் பதியப்பட்டுள்ளதையே என்னால் காணமுடிந்தது. அப்படியென்ன கொடுமை,கொடுங்கோல் அந்த யுகத்தில் என்றும் சிலர் நினைப்பதுண்டு.எந்தச் சொத்துக்களுக்கும் ஈடாகாத,எதற்கும் விலைபோகாத முஸ்லிம்களின் மத உணர்வுகள்,நம்பிக்கைகளில் ஏற்படுத்தப்பட்ட காயங்களே அவை.புலிகளின் வீழ்ச்சியில் முஸ்லிம் சமூகம் நிம்மதியடைந்தமை உண்மை,கிழக்கின் விடுவிப்பில் முஸ்லிம்களின் காணிகள் மீளக்கிடைத்தமை உண்மை, வடக்கில் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியமர்ந்தமை உண்மை இதற்கான நன்றிக் கடன்கள் ராஜபக்‌ஷக்களுக்குரியதுதானே என்ற கேள்விகளும் நியாயத்திலிருந்துதான் பிறக்கின்றன.ஆனால் இவற்றை சரிப்படுத்திய நியதிக்குள் 2013 இல் ஆரம்பான கெடுபிடிகள் உள்வா ங்கப்பட்டுவிட்டதே.நல்லாட்சியிலும் இதே சாயலுடன் கெடுபிடிகள் நடக்கவில்லை என்பதற்கில்���ை.எனினும் தலைமைகள் தப்புச் செய்யாதென்ற நம்பிக்கை இம்மக்களை வழிநடத்துகிறதென்பதே உண்மை.\nகுருநாகல் மாவட்டத்தின் கிராமங்களான கலேகம, தோறக்கொட்டுவ,பானகமுவ, தல்கஸ்பிட்டிய, ஹொரம்பா, திவுரும்பொல, தித்தவெல்கல,சியம்பலாகஸ்கொட்டுவ,மற்றும் கண்டி மாவட்ட மக்களின் மன உணர்வுகளைத் தொட்டுச் சென்ற வாடைகள் வாடுவதற்கிடையில், வடக்கு நோக்கி அமைச்சரின் பரிவாரங்கள் பறந்த வேகத்தில் மரங்கள்,பொந்துகளுக்குள் ஔிந்திருந்த பறவைகளும் தூக்கம் கலைத்து தலைகளை வௌியில் நீட்டின.\nஉண்மையில் புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் நிலவும் அரசியல் சூழல் வடக்கு,கிழக்கு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானதுதான்.இதற்கு வித்திட்ட ராஜபக்‌ஷக்களுக்கு இப்பிரதேச மக்கள் விசுவாசத்தை வௌிப்படுத்த வேண்டியது வரலாற்றுக் கடமைதான் . ஆனால் தென்னிலங்கையிலுள்ள தமது சகோதரர்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமானால் ராஜபக்‌ஷக்களை நிராகரிக்கும் தவிர்க்க முடியாத வரலாற்றுப் பொறுப்புக் குள் வடக்கு,கிழக்கு முஸ்லிம்கள் தள்ளப்படுகின்றனர்.\nஅடிப்படைவாத்தின் ஊற்றுக்களைத் துடைத்தெறிந்தால் ஏனைய கட்சிகளிலுள்ள இனவாதிகளையும் தோற்கடித்து விடலாம் என்பதற்கான தெரிவையே தனித்துவ தலைமைகள் தேர்ந்தெடுத்துள்ளன.இந்தத் தெரிவில் எத்தனை முஸ்லிம்கள் திருப்தி அடைந்துள்ளனர் என்பதை எதிர்வரும் தேர்தல் நிரூபிக்கப் போகிறதென்பதே உண்மை.எனினும் வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் தியாக உணர்வை தென்னிலங்கை முஸ்லிம் சமூகம் உணர வேண்டிய கடப்பாடுகளுக்கும் திணிக்கப்படுகின்றனர்.கிழக்கில் தனி நிர்வாக அலகு, அம்பாரை கரையோர மாவட்டக்கோரிக்கைகளை பிரிவினைவாதமாகக் கருதி கிழக்கு முஸ்லிம்களுடன் உடன்படாதிருப்பதை தவிர்த்துக் கொள்வதே அது. இதைப்பிரிவினைவாதமாக காட்டும் ராஜபக்‌ஷக்களை தோற்கடித்து விட்டால் தென்னிலங்கை முஸ்லிம்களும் தௌிவு பெற வேண்டும்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: தற்போதைய ஆட்சியில் மக்களுக்கு விமர்சனங்கள் இருக்கின்ற நிலையில் சஜித்திற்கு வெற்றி கிட்ட���மா என்று சிலர் நினைக்கலாம்\nNext: கல்முனை மண்ணின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காய் இந்த உள்ளுராட்சி பிரிப்பு விடயத்தில் நான் கவனமாக இருக்கிறேன்\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\nவிடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nமேலும் இந்த வகை செய்திகள்\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nதமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nநாளை காலை வாக்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nதமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nகுமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மீது இனி விசாரணைகள் இடம்பெறாது\nவிடுதலைப்புலிகளை வளர்ப்பதற்கு 25 கோடிக்கு மேல் பணம் மற்றும் துப்பாக்கிகளை தந்துதவியவர் சஜித்தின் தந்தையே என்கின்றார் கருணா\n9 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய குமார் சங்கக்கார\nநாளை காலை வா��்குமூலம் வழங்க வருமாறு மஹேல ஜெயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/44039/India-vs-Australia-%7C-First-One-is-Always-Difficult-to-Get:-Khawaja-on", "date_download": "2020-07-07T20:01:09Z", "digest": "sha1:SZEQJGZLU6PPASYN5DBBTSOQWXQ2JS7X", "length": 9020, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“முதல் சதம் அடிப்பது எப்போதும் கடினம்தான்” - கவாஜா கருத்து | India vs Australia | First One is Always Difficult to Get: Khawaja on Maiden Century | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“முதல் சதம் அடிப்பது எப்போதும் கடினம்தான்” - கவாஜா கருத்து\nமுதல் சதம் அடிப்பது கடினமானது என்று ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.\nராஞ்சியில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா 104 ரன்கள் குவித்தார். முதல் விக்கெட்டுக்கு கேப்டன் ஆரோன் பின்சுடன் சேர்ந்து அவர் 193 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் கவாஜாவுக்கு இது முதல் சதம் ஆகும்.\nஇந்நிலையில், தன்னுடைய முதல் சதம் குறித்து கவாஜா கூறுகையில், “இந்தச் சதம் மிகப்பெரியது. முதல் சதம் அடிப்பது என்பது கடினமானது. இந்தச் சதம் சிறப்பான ஒன்றாகும். இதேபோன்றுதான் டெஸ்ட் போட்டிகளிலும் என்னுடைய முதல் சதத்தை அடித்தேன். ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு போட்டியில் 98 ரன்னில் ஆட்டமிழந்தேன். அப்போது மிகவும் வருத்தப்பட்டேன்” என்றார்.\nமேலும் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து, “வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. மிகவும் சிறப்பான அணியை போராடி வெற்றி கொள்வது சிறப்பானது. குறிப்பாக அவர்களுடைய மண்ணிலே வெற்றி கொள்வது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டோம். தற்போது மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் நிலைத்து இருக்கிறோம்” என்று கூறினார்.\nஆஸ்திரேலிய அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கவாஜா, 775 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் ஒரு சதம், 6 அரைசதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை 41 போட்டிகளில் விளையாடி 8 சதம், 14 அரைசதத்துடன் 2,765 ரன்கள் எடுத்துள்ளார்.\nதிடீரென பற்றி எரிந்த பைக் - ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு\nராணுவ ‘கேப்’ அணிந்த இந்திய வீரர்கள் - நடவடிக்கை எடுக்க பாக். கோரிக்கை\nஇன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nசேலம்: கொரோனா தொற்று பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்\nசீனாவை அச்சுறுத்தும் வகையில் போர்ப் பயிற்சி செய்த அமெரிக்கா \n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nகேரள அரசியலில் சர்ச்சையை கிளப்பும் 30 கிலோ தங்கக் கடத்தல்.. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்\nநெருப்பாற்றில் நீந்திய இந்திய அணி.. தோனி எனும் கேப்டனை வரலாறு உருவாக்கிய தருணம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிடீரென பற்றி எரிந்த பைக் - ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு\nராணுவ ‘கேப்’ அணிந்த இந்திய வீரர்கள் - நடவடிக்கை எடுக்க பாக். கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/petrol-diesel-prices-up/", "date_download": "2020-07-07T18:26:40Z", "digest": "sha1:NGB4YKPDKL5HE3J3CKD67LRJQZZQEBVP", "length": 12919, "nlines": 227, "source_domain": "dttamil.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வு - dttamil", "raw_content": "\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்���ு\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nபாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nவிமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nஇங்கிலாந்தில் நர்சாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி\nசீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவேல்முருகனுக்கு சிறுநீரக பாதிப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nகாங். தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதி: ராகுல் காந்தி\nகுடியரசு தின விழா: தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nதினமும் 350 கி.மீ. பயணிக்கும் முதல்வரின் சகோதரர்\nதரக்கட்டுப்பாட்டு மைய விதிகளை பின்பற்ற கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்.\nநரேந்திர மோடி அரசு கொண்டுவந்துள்ள போக்சோ சட்டத்தின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\n7 கோடி போலி டுவிட்டர் கணக்குகள் முடக்கம்\nகாலையில் பக்தன், மாலையில் திருடன்\nபாரீசில் நேட்டர்டாம் தேவாலயத்தில் தீ விபத்து\nரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: நாசர்\nடிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்\nஆசியப் போட்டி: மனிகா பத்ரா, ஷரத் கமல் அதிர்ச்சி தோல்வி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்துள்ளது, டீசல் விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது.\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல், விலை ஒரு லிட்டர் ரூ.68.27 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள்உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.74.81 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.68.32 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; இத்தாலியில் 2 பேர் பலி\nசென்னை, சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்துள்ளது, டீசல் விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல், விலை ஒரு லிட்டர் ரூ.68.27 ஆகவும் விற்பனை […]\nஇந்தியாவில் யு.எம். கமாண்டோ கிளாசிக் அறிமுகம்\nரூ.5,000 கோடி எரிபொருள் கட்டண பாக்கி வைத்திருக்கும் ஏர் இந்தியா.\nதங்கம் விலை இன்று குறைவு\nபெட்ரோல் 7வது நாளாக மாற்றமின்றி விற்பனை\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஅமெரிக்க பனிப்புயலுக்கு 5 பேர் பலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/mansoor-ali-khan/", "date_download": "2020-07-07T18:49:19Z", "digest": "sha1:YQ4MO66WQSTB22JIXCHIEZSNA76DRLDV", "length": 4502, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Mansoor Ali Khan Archives - Kalakkal CinemaMansoor Ali Khan Archives - Kalakkal Cinema", "raw_content": "\nகொலை பசியில இருக்கானுங்க – கொந்தளித்த மன்சூர் அலிகான்..\nமுதல்வரே இதையும் கொஞ்சம் கவனிங்க.. எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை.\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு மேற்கொண்டிருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம்...\nManSoor Ali Khan Revelaed About Ajithஅஜித் கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன்..,\nMansoor Ali Khan Urgent Press Meet சும்மா பீதிய கிளப்பாதீங்க - மன்சூர் அலிகான் ஆதங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/take-the-wife-of-someone-who-can-t-afford-emi-husband-who-entered-the-financial-institution-with-sickness-q4k2hv", "date_download": "2020-07-07T19:35:41Z", "digest": "sha1:XMFK5L6QSP3SINHRLYI5G6BTEZSSYSU6", "length": 10876, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இ.எம்.ஐ கட்ட முடியாதவரின் மனைவியை படுக்கைக்கு அழைத்து போன்... நிதி நிறுவனத்துக்குள் அரிவாளுடன் நுழைந்த கணவர்..! | Take the wife of someone who can't afford EMI ... husband who entered the financial institution with sickness", "raw_content": "\nஇ.எம்.ஐ கட்ட முடியாதவரின் மனைவியை படுக்கைக்கு அழைத்து போன்... நிதி நிறுவனத்துக்குள் புகுந்து கணவர் வெறிச்செயல்..\nஇ.எம்.ஐ கட்டச் சொல்லி மனைவிக்கு போன் செய்தவர் ஆபாசமாக பேசியதால் அவரது கணவர் தனியார் நிதி நிறுவனத்திற்குள் அரிவாளுடன் நுழைந்து மிரட்டிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇ.எம்.ஐ கட்டச் சொல்லி மனைவிக்கு போன் செய்தவர் ஆபாசமாக பேசியதால் அவரது கணவர் தனியார் நிதி நிறுவனத்திற்குள் அரிவாளுடன் நுழைந்து மிரட்டிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதேனி மாவட்டம், கம்பத்தில் பஜாஜ் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்குள் அரிவாளுடன் நுழைந்து ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.\nஅந்த நிதி நிறுவனத்தில் மாதாந்திர தவணைத் தொகை மூலம் செல்போன் வாங்கிய பெண் ஒருவர், சரியாக தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய ஊழியர்கள், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், இதுகுறித்து தன்னுடைய கணவரிடம் அப்பெண் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், நேற்று மாலை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் அரிவாளுடன் நுழைந்தார். அங்கிருந்த ஊழியர்களிடம், என் மனைவியிடம் ஆபாசமாக பேசி படுக்கைக்கு அழைத்தவ���் யாருடா என வரிவாளை காட்டி மிரட்டுகிறார்.\nயாரோ ஒரு ஏஜெண்சிக்கு பணம் சம்பாதித்து கொடுப்பதற்காக கூலிக்கி மாரடிக்கும் நீங்கள் என் மனைவியை படுக்கைக்கு அழைப்பதா என ஆவேசமாக திட்டுகிறார். அவரிடம் பேச்சு கொடுத்த ஊழியர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு அலுவலகத்தின் வெளிப்பக்கம் பூட்டு போட்டு விட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு போலீசார் வருவதற்கு முன்பே கதவுகள் திறக்கப்பட்டதால் புலம்பியபடியே அந்த நபர் வெளியே சென்றுவிட்டார். ஆனால், அந்த நபரை பற்றி காவல் நிலையத்தில் நிதிநிறுவனத்தினர் புகார் அளிக்கவில்லை.\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nரகுல் ப்ரீத் சிங் மனசு யாருக்கு வரும்.. தடாலடி முடிவால் சிக்கிய மற்ற நடிகைகள்..\n பிகினி உடையில்... உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்கள் தூக்கத்தை கெடுக்கும் சன்னி லியோன்..\n அடுத்து கிளம்பிய கொலை வழக்கு.. நீதி கேட்டு நீதிமன்றம்படி ஏறிய பாசத் தாய்.\nஊரடங்கு நடுவில்... ஊரே அடங்கி நிற்கும் கருப்பனை பிடித்து செல்லும் சூரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nநியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகேரளா :தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா.. காப்பாற்ற துடிக்கும் காங்கிரஸ் பாஜக.. விளக்கம் தந்த முதல்வர் பிரனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-07T19:45:44Z", "digest": "sha1:F64F334IM7EVBYAVWDKTSEUKILHQ3ZJN", "length": 17016, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடையூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் T. அன்பழகன், இ. ஆ. ப. [3]\nவி. செந்தில் பாலாஜி ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகொடையூர் ஊராட்சி (Kodaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2886 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1451 பேரும் ஆண்கள் 1435 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 17\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 15\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 8\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊருணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 49\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nசீத்தப்பட்டி புதிய காலனி (இந்திரா நகர்)\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவ���்பர் 3, 2015.\n↑ \"அரவக்குறிச்சி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவத���யம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2019, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-07T18:44:52Z", "digest": "sha1:NYCUMWH7KVJAYT236HEWOW55PKO2M7EH", "length": 26814, "nlines": 154, "source_domain": "vishnupuram.com", "title": "கேள்வி & பதில் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\n‘அருகர்களின் பாதை’ – வரலாறும் ஆன்மீகமும் கலையும் இலக்கியமான வர்ணனைகளும் கலந்த உன்னதமான அனுபவத்தில் தினமும் திளைத்தேன். உங்களைப் போன்றே ஆன்மஉணர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர்களால் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் மாற்றப்பட்டு மேலும் பல கோடி பேர் அனுபவிக்க வேண்டும் என்று ஆசையாகஇருக்கிறது \nஅற்புதமான கோயில் கலைகளைப் பார்க்கையில் மனதோரம் களிம்பு போல ஒருசந்தேகம் ஒட்டிக் கொள்கிறது. (நீங்கள் சொல்லும் மனிதச் சிறுமையின்அடையாளமா என்று தெரியவில்லை). தங்கள் விளக்கம் என் பார்வையை விசாலமாக்கும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்…\nஎகிப்து பிரமிடுகளைப் பற்றிய ஒரு காணொளியில் சில எலும்பு அகழ்வாராய்ச்சிகளைக் காட்டினார்கள் – குடும்பம் குடும்பமாக வருடக்கணக்கில் பிரமிடுக்கருகே வாழ்ந்து, டன் கணக்கில் கல் சுமந்து முதுகெலும்பு வளைந்தே போன பெயரற���ற அடிமைகளின் எலும்புகள்.\nஇதே போல இந்தியக் கோயில்களைக் கட்டவும் அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்களா எனக்கு ராஜராஜன் மேல் இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லை – ஆனால் குமாரபாலரும் ஆற்றிமாப்பியும் கட்டிய சமண ஆலயங்களிலும் இதே ரத்தக்கறை இருக்கிறதா எனக்கு ராஜராஜன் மேல் இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லை – ஆனால் குமாரபாலரும் ஆற்றிமாப்பியும் கட்டிய சமண ஆலயங்களிலும் இதே ரத்தக்கறை இருக்கிறதா அப்படி இருந்தால் அவற்றின் ஆன்மீகம் சற்று ஒளியிழக்கிறதா \nPosted in கேள்வி & பதில், பொது, வரலாறு\nதீராநதி நேர்காணல்- 2006 : 5\nதீராநதி:- உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா\nஜெயமோகன்:- இல்லை. மதம் வாழ்க்கை சார்ந்த கவலைகளும், ஆன்மீகமான குழப்பங்களும் கொண்டவர்களுக்கு, திட்டவட்டமான விடைகள் மூலம் ஆறுதலும் வாழ்க்கைநெறிகளும் அளிக்கும் ஓர் அமைப்பு. நம்பிக்கை, சடங்குகள், முழுமுற்றான சில கோட்பாடுகள் ஆகியவை கலந்தது மதம். அது சிந்திப்பவர்களுக்கு நிறைவு தராது. உண்மையான ஆன்மீகத்தேடல் கொண்டவன், அத்தேடல் தொடங்கிய கணமே, மதத்தைவிட்டு வெளியே செல்ல ஆரம்பித்துவிடுவான். என் பதினைந்து வயது முதலே நான் மதம், கடவுள், சடங்குகள் அனைத்திலும் முற்றாக நம்பிக்கை இழந்துவிட்டேன். எனக்கிருப்பது ஆன்மீகத்தேடல், ஆன்மீக நம்பிக்கை அல்ல. நான் யாரையும் எதையும் வழிபடவில்லை. நித்ய சைதன்ய யதியைக் கூட நான் உரையாடுகிறேன் உள்வாங்க முயல்கிறேன். Continue reading →\nPosted in கேள்வி & பதில்\nதீராநதி நேர்காணல்- 2006 : 4\nதீராநதி:- ”தமிழில் நாவல்களே இல்லை” என்பதில் தொடங்கி, ”கருணாநிதி இலக்கியவாதி இல்லை” என்பது வரை உங்கள் கருத்து தொடர்ந்து சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்து வந்துள்ளன. இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்\nஜெயமோகன்:- உலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதிய திறனாய்வாளர்களில் விவாதங்களை உருவாக்காத ஒருவருடைய பெயரை நீங்கள் சொல்ல முடியுமா இலக்கியச்சூழலில் ஒருவகைக் கருத்துக்கட்டமைப்பு நிலவுகிறது. அதைநோக்கியே விமரிசகன் பேசுகிறான். அதை மாற்ற முயல்கிறான். அப்போது அது எதிர்வினையாற்றுகிறது. ஒரு விவாதம் உருவாகிறது. மெல்ல மெல்ல அவனுடைய கருத்தின் முக்கியப்பகுதி அக்கருத்துக் கட்டமைப்பால் ஏற்கப்படுகிறது. அப்போது அந்த விவாதம் சரித்திரத்தின் ஒருபகுதியாக மாறிவிடுகிறது. அடுத்த விவாதம் நிகழ்கிறது. இப்படித்தான் கருத்தியக்கம் முன்னகர்கிறது. Continue reading →\nPosted in கேள்வி & பதில்\nதீராநதி நேர்காணல்- 2006 : 3\nதீராநதி:- தற்கால தமிழ்க் கவிதைப் போக்கு குறித்த உங்கள் விமரிசனம்\nஜெயமோகன்:- கவிதை, என் நோக்கில் உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி. அன்றாடவாழ்க்கையை நாம் நம் உணர்வுகள் மற்றும் தேவைகள் சார்ந்து துண்டுதுண்டுகளாக அறிகிறோம். கவிதை, ஒட்டுமொத்தமான முழுமையான ஓர் அறிதலுக்காக முயல்கிறது. கைவிளக்கின் ஒளியால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்டை, மின்னலின் ஒளியால் காட்டித் தருகிறது. இதையே ஆன்மீகக் கூறு என்கிறேன். கவிதையின் ஆன்மீகமே அதை கவிதையாக ஆக்குகிறது. ஆகவே உலகியல் சார்ந்த மன எழுச்சிகளை நான் முக்கியமான கவிதையாக எண்ணுவதில்லை. உலகியல் சார்ந்த மனத்தூண்டல்களைக்கூட நல்ல கவிதை ஆன்மீக தளத்துக்குக் கொண்டுபோகும். ஒரு பெண்ணின் உதடுகளின் அழகைப் பற்றிய ஒரு கவிதை தன் கவித்துவ உச்சத்தை அடைகையில் பெண் மீதான ஆணின் ஈர்ப்பை, பூமி முழுக்கப் படர்ந்திருக்கும் உறவுகளின் வலையை அழகு என்ற கருத்தாக்கத்தை, அழகைத்தேடும் மனதின் உள்ளார்ந்த தாகத்தை எல்லாம் தொட்டு விரிந்தபடியே செல்லும்.அப்போதுதான் அது கவிதை. Continue reading →\nPosted in கேள்வி & பதில்\nதீராநதி நேர்காணல்- 2006 : 2\nதீராநதி:- இக்காப்பியத்தின் தொடக்கம் எப்படி உருவானது\nஜெயமோகன்:- நான் என்றுமே பெருங்காவியங்களின் வாசகன். ஏற்கனவே மகாபாரதம் குறித்துப் பல கதைகள் எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் படிக்கையில் ஒரு வரி என்னைக் கவர்ந்தது. கண்ணகியை ”வண்ணச்சீறடி மண்மகள் அறிந்ததிலள்” என்கிறார். மண்ணில் கால்படாது வாழ்ந்தவள். ஆனால் அவள் மதுரையில் பாண்டியன் அவைக்குச் செல்லும்போது அவளை வாயிற்காவலன் ”கொற்றவை” என்கிறான். இந்த மாற்றம் புகார் மதுரை பயணத்தில் நடந்தது. அது சிலப்பதிகாரத்திலும் ஓரளவு சொல்லப்பட்டுள்ளது. பயணம் தொடங்கும் கண்ணகி ஒரு பேதைப் பெண். முடிக்கும் கண்ணகி அமைதியும் ஆழமும் கொண்டவள். இந்தப் பயணத்தை அவள் ஐந்து நிலங்கள் வழியாகச் செல்கிறாள் என உருவகித்துக் கொண்டு. ஓர் அகவயப் பயணமாக சித்தரித்து நாவலாக எழுதவேண்டுமென எண்ணினேன். Continue reading →\nPosted in கேள்வி & பதில்\nதீராநதி நேர்காணல்- 2006 : 1\nஎழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல். பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளான நாவல் இது. ”ரப்பர்”, ”பின்தொடரும் நிழலின் குரல்”, ”கன்னியாகுமரி”, ”ஏழாம் உலகம்” ஆகியவை ஜெயமோகனின் மற்ற குறிப்பிடத்தகுந்த நாவல்கள். நாவல்கள் மட்டுமல்ல. ஜெயமோகனின் சிறுகதைகளும் விமர்சனக் கருத்துகளும்கூடத் தற்கால இலக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாதவை. இவரது சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் மொத்தத் தொகுப்பை ”உயிர்மை” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விமர்சன நூல்களை ”தமிழினி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இனி ஜெயமோகனுடனான நேர்காணல். Continue reading →\nPosted in கேள்வி & பதில்\nஒரு சந்தேகம். நாராயண குரு குறித்து ஒரு புத்தகம் படித்தேன் ( கிழக்கு பதிப்பகம், ஒரு சிறிய அறிதலுக்கு மட்டுமே பயன்படும்). அதில நாரயண குருவை ஒரு கடவுள் மட்டத்திற்குக் கொண்டு சென்றிருந்தார் ஆசிரியர் (சில அற்புதங்கள் புரிந்தார் என்று). இவரைப் போல் பலர்..\nஎன்னைப் பொறுத்த அளவில் குரு என்பவர் நிச்சயமாக மதிக்கப் பட வேண்டியவர். என்னை விட மேலானவர். உதாரணமாகத் தமிழ் இலக்கியத்தில் எனக்கிருந்த ஒரு சுவையை மறுபடியும் உங்கள் தளம் மூலம்தான் பெற்றேன். அவ்விஷய்த்தில் உங்களை குருவாக நான் மதிப்பேன். ஆனால் நீங்களும் ஒரு மனிதர்,, விருப்பு வெறுப்பு நிறைந்தவர் என்ற ஒரு கோணமும் என்னிடம் இருக்கும். Continue reading →\nPosted in இந்திய சிந்தனை, கேள்வி & பதில்\nநான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். . நான் பனராஸ் பல்கலைகழகத்தில் பொறியியல் படித்து முடித்து இப்போது மேற்க்கில் உள்ளேன்.(ஜெர்மனி). உங்கள் இணையதளத்தை தினமும் பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொள்கிறென்.\nகடந்த 5 வருடங்களாக தமிழ் நவீன இலக்கிய புத்தகங்களை படிக்கிறேன்.( இதர்கு முன் ஆங்கில இலக்கியம் தீவிரமாக படித்திருக்கிறென்).சமீபத்தில் உங்களின் விஷ்னுபுரம் நாவல் படித்தவுடன் என்ன சொல்வது என்பது புரியாமல் ஒரு நீண்ட மொளனத்தில் உள்ளே போகிரேன்( trance).இந்த நூற்றாண்டில் வந்த ஒரு மிகச்சிறந்த நாவல் என்று சொல்லமுடியும். குறிப்பாக பொளத்த உரையாடல்கள்.\nஇந்திய கலாச்சாரத்தையும்/பண்பாடுகளையும் இவ்வளவு விரிவாக எந்த கதையிலும் சொ���்லப்படவில்லை.இந்நாவலை பற்றி கூடிய விரைவில் உங்களுக்கு விமர்சனமாக எழுதி அனுப்பிகிறேன்.\nமேலும் காந்தி/அம்பெத்கார் பற்றிய உங்களின் நெடிய கட்டுரையையும் வாசித்தேன். இதிலும் உங்களின் நேர்மையான பதிவு ( எந்த விமரிசனத்திற்கும் கவலைப்படாமல்)என்னை பிரமப்பில் ஆழ்த்துகிறது. கொற்றவை நாவல் இன்னும் படிக்கவில்லை. Continue reading →\nPosted in கேள்வி & பதில், வாசிப்பனுபவங்கள்\nநான் நெடுங்காலம் நம் உயர்தொழில்நுட்பக் கல்விக்கூடங்கள் அப்படிப்பட்டவை என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் இன்று என் வாசகர்களில் பலர் ஐஐடிகளிலும் ஐஐஎம்களிலும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கும் இதே வகையான தகவல்திணிப்புக்கல்வியே உள்ளது என்கிறார்கள். இன்னும் அதி உக்கிர தகவல்திணிப்பு, அவ்வளவுதான் வேறுபாடு. சிறுவயதிலேயே தகவல்களைத் திணித்துக்கொள்ளப் பழக்கப்படுத்தப்பட்ட மூளைகளே அவற்றுக்குள் நுழைய முடியும். அதிகமான தகவல்களைத் திணித்துக்கொண்டவர்கள் முதன்மைபெற்று அறியாமை மட்டுமே அளிக்கும் அபாரமான சுயபெருமிதத்துடன் வெளியே செல்கிறார்கள். Continue reading →\nPosted in இந்திய சிந்தனை, கேள்வி & பதில்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 2011 ஆம் வருடம் இயற்பியலுக்காக நோபெல் பரிசு சால் பெர்ல்முட்டேர்,ப்ரைன் மற்றும் ஆடம்ஸ் கிடைத்திருகிறது. அவர்கள் ” Discovery of theaccelerating expansion of the universe through observation of distantsupernovae ” என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று சேர்ந்தகருத்து இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதுவும்accelerating mode phase . அவர்கள் இதைத் தொடங்கியது பிரபஞ்சம் விரிவடைதல்decelarting phase என்று நிரூபிப்பதற்காக. அப்படியே 180 degree turn ஜெயமோகன். அபோது அவர்களுக்கு என்ன மனநிலை இருந்திருக்கும் என்று\nநினைத்துப் பாருங்கள். ஜெ கீழே இணைத்துள்ள வீடியோ வையும் பாருங்கள். Continue reading →\nPosted in இந்திய சிந்தனை, கேள்வி & பதில்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159111-26", "date_download": "2020-07-07T19:49:10Z", "digest": "sha1:6DUCVM4SU7B34B4ERQG6XGB4ONJCXLNS", "length": 23044, "nlines": 248, "source_domain": "www.eegarai.net", "title": "கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» வலி - ஒரு பக்க கதை\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» மணவிழா - கவிதை\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\n» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...\n» சித்திரமே பேசுதடி - கவிதை\nகரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\nகேரள பாதிப்பு 95 ஆனது\nதிருவனந்தபுரம்: கேரளாவில் 64 ஆயிரம் பேர் தீவிர\n383 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனி 'வார்டு'களில்\nசிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேற்காசிய\nநாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து\nகேரளா திரும்பிய 25 பேர் உட்பட 28 பேருக்கு நேற்று தொற்று\nஇதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 ஆக\nஉயர்ந்துள்ளது. இந்த 28 பேரில் 19 பேர் காசர்கோடு\nமாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஐவர் கண்ணுாரையும் இருவர்\nஎர்ணாகுளத்தையும் மற்ற இருவர் முறையே பத்தனம்திட்டா\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட டில்லியில் இருந்து வந்தவர்\nசென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை\nபெற்று வந்தார். அவர் சிகிச்சையில் குணமடைந்துள்ளதாகவும்,\nஇரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் சுகாதார\nRe: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\nவங்கிகள் சார்பில், ரூபாய் நோட்டுகளை கையாளும் நிறுவனங்களின்\nசங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:\nரூபாய் நோட்டுகள் மூலமாக, கொரோனா வைரஸ் பரவாது.\nஇதை, உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.\nRe: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\nகோயம்பேடு சந்தை மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில்\nவழக்கம் போல இயங்கும் என்று கோயம்பேடு\nஅனைத்து சங்கங்கள் சார்பில் அறிவிப்பு\nஅதேநேரத்தில் சில்லறை விற்பனைகளுக்கு அனுமதி\nஇல்லை. சந்தையில் வியாபாரிகள் மட்டுமே\nவியாபாரிகள் மட்டும் பொருள்களை வாங்கிச்சென்று\nபொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம். பொதுமக்களுக்கு\nRe: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\nவடகிழக்கு தில்லி மஜ்பூரில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில்\nசெயல்பட்டு வரும் சமுதாய மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்\nஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று\nசுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.\nமருத்துவரின் மனைவி மற்றும் மகளுக்கு கரோனோ தொற்று பாத���ப்பு இருப்பது\nஉறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்களும் மருத்துவமனையில்\nஅனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதையடுத்து, மார்ச் 12 முதல் 18 வரை கரோனா பாதிக்கப்பட்ட மருத்துவருடன்\nதொடர்பில் இருந்த சுமார் 800 பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு\nகண்காணிக்கப்பட்டு வருவதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nRe: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\nகரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி\nகாரணமாகத் தலா ரூ. 5 லட்சத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா\nமாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு அளிப்பதாக பிரபல\nபாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து கூறியுள்ளார்.\nRe: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\nஅமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,027 ஆக அதிகரித்துள்ளது.\nஇங்கு கடந்த 24 மணி நேரத்தில் 247 பேர் இறந்துள்ளனர்.\nஇதனால், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்\nஎண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க், சிகாகோ,\nலாஸ்ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்கள் முடங்கியுள்ளன.\nமற்ற மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.\nமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு\nRe: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--த��வல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/social-media/523742-ranu-mondal-tells-off-fan-who-tapped-her-shoulder-attitude-says-twitter.html", "date_download": "2020-07-07T18:43:59Z", "digest": "sha1:LHHPBSLAPFD5XGFMK4MGG3XY3AUS7ATQ", "length": 18046, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "'என்னைத் தொடாதீர்கள்': விமர்சனத்துக்குள்ளான 'ரயில் பாடகி' ரானு மோண்டலின் செய்கை | Ranu Mondal Tells Off Fan Who Tapped Her Shoulder. Attitude, Says Twitter - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\n'என்னைத் தொடாதீர்கள்': விமர்சனத்துக்குள்ளான 'ரயில் பாடகி' ரானு மோண்டலின் செய்கை\nஇணையம் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கும் கொண்டு செல்லும் , கோபுரத்திலிருந்து கீழே இறக்கியும் வைக்கும்.\nஅதுதான் 'ரயில் பாடகி' ரானு மோண்டலுக்கு நடந்திருக்கிறது.\nட்விட்டரால் புகழின் உச்சிக்குச் சென்ற ரானு மோண்டல் மீண்டும் வைரலாகி இருக்கிறார். ஆனால் இம்முறை மகிழ்ச்சியான விஷயத்துக்காக அல்ல.\nசில மாதங்களுக்கு முன்னர் கொல்கத்தா ரனகாட் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் ரானு மோண்டல் என்ற ஆதரவற்ற பெண் பிரபல இந்திப் பாடகியான லத��� மங்கேஷ்கரின் 'ஏக் பயார் கா நக்மா ஹா' என்ற பாடலைப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.\nகுறிப்பாக ட்விட்டரில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ட்விட்டராட்டிகள் ரானுவை புகழின் உச்சியில் ஏற்றிவைத்தனர். சமூக ஊடக வெளிச்சத்தால் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது. பிரபல இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா தனது இசையமைப்பில் ரானுவைப் பாட வைத்தார்.\nஇந்நிலையில், ரானுவின் இன்னொரு வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. தற்போது உலாவரும் அந்த வீடியோவில் ரானு ஒரு பலசரக்குக் கடையில் இருக்கிறார். அவரை அடையாளம் கண்டு கொண்ட அங்கிருந்த பெண் ஒருவர் ரானுவின் தோளில் தட்டி அழைக்கிறார். உடனே திரும்பிப் பார்க்கும் ரானு என்னைத் தொடாதீர்கள்.. என்ன செய்கிறீர்கள் இப்படித் தட்டிக் கூப்பிடுகிறீர்களே.. இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார். அவர் குரலில் கோபம் ஏதும் தெரியவில்லை. இருப்பினும் தான் ஒரு பிரபலமாகிவிட்டதாக ரானு உணர்ந்ததாலேயே இவ்வாறான போக்கைக் கடைபிடித்திருக்கிறார். இது கர்வம் என சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ட்விட்டர் பயன்பாட்டாளர் ஒருவர், \"நாங்கள்தான் இவரைப் பிரபலமாக்கினோம்.. ஆனால் இப்போது இவர் ஆணவம் காட்டுகிறார்..\" என விமர்சித்திருக்கிறார்.\nசிலர் ரானு மீது தவறில்லை, செல்ஃபி எடுக்க விரும்பினால் அதை முறையாகக் கேட்டு எடுக்க வேண்டுமே தவிர நமக்கு நன்கு அறிமுகமானவர் போல் தோளில் தட்டுவது மேட்டிமைத்தனம் என்றும் விமர்சித்துள்ளனர்.\nரானுவை பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் விமர்சித்தபோது நாங்கள் அவருக்கு ஆதரவாகப் பேசினோம். இன்று ரானு செய்தது தவறு என்பதால் அதையும் சுட்டிக்காட்டுகிறோம். நாங்கள் நடுநிலையாளர்கள் என்று இன்னொரு ட்விட்டராட்டி கூறியிருக்கிறார்.\n\"என்னுடைய பெயரால் ஒருவர் பலனடைந்தால் அது என்னுடைய அதிர்ஷ்டம். ஆனால் ஒருவரை நகலெடுப்பது என்பது நிலையான நீடித்த வெற்றியைத் தராது என்று நினைக்கிறேன்” என ரானுவைப் பற்றிய கேள்விக்கு லதா மங்கேஷ்கர் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிம���ப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nட்விட்டர்ரயில் பாடகிரானு மோண்டல்'ரயில் பாடகி'லதா மங்கேஷ்கர்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\n‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு\nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற...\nஅரசின் கைப்பாவையாக இருக்க முடியாது ஊடகம்\n12 வயது கேரள மாணவர் தயாரித்த ‘காகித ரயில்’ - ரயில்வே அமைச்சகம்...\nபயனர் தகவல் திருட்டு: மன்னிப்பு கேட்ட ட்விட்டர்\nதனது பெயரில் போலி ட்விட்டர் பக்கம் தொடங்கி அவதூறு: காவல் ஆணையரிடம் வைகோ...\nட்விட்டர் கணக்கை முடக்கிய சோனாக்‌ஷி சின்ஹா\nநெட்டிசன் நோட்ஸ்: தோனி பிறந்த நாள் - சாதனைக்காரன்\nடிக் டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி\nநெட்டிசன் நோட்ஸ்: விஜய் பிறந்த நாள் - தனி சாம்ராஜ்ஜியம்\nநெட்டிசன் நோட்ஸ்: பெண்குயின் - த்ரில்லிங் மிஸ்ஸிங்\nநடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nதமிழகத்தில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா மீண்டும் முழு ஊரடங்கு வருமா மீண்டும் முழு ஊரடங்கு வருமா\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் பூச்சி மருந்து தெளிப்பு: நடவடிக்கை கைகொடுப்பதாக மத்திய அரசு...\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nடைனோசருக்கு முன்பே தோன்றியவை ஜெல்லி மீன்கள்: விஞ்ஞானிகள் தகவல் \nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/category/computer-tips-tricks-in-tamil/laptop-tips-tips/", "date_download": "2020-07-07T17:54:08Z", "digest": "sha1:6GQH47323CK6WNSDUCABBNOWJTTDTI6P", "length": 4073, "nlines": 79, "source_domain": "www.techtamil.com", "title": "Laptop Tips – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுளின் புதிய நெக்ஸஸ் டேப்லட்\nஇரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து Aakash Tablet உலக சாதனை\nஇலவச DropBox வழியே உங்களின் கோப்புகளை எந்தக் கணினியிலும் பயன்படுதுங்கள்.\nகார்த்திக்\t Jul 20, 2009\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2019/12/blog-post_678.html", "date_download": "2020-07-07T18:18:23Z", "digest": "sha1:MG7BMHV3HNUPI72LIPDHEYAXBIMF6DYL", "length": 10311, "nlines": 94, "source_domain": "www.yarlexpress.com", "title": "ஒன்றிணைந்து செயற்படும் எண்ணம் பெரும்பான்மையினருக்கு கிடையாது – விக்கி குற்றச்சாட்டு \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஒன்றிணைந்து செயற்படும் எண்ணம் பெரும்பான்மையினருக்கு கிடையாது – விக்கி குற்றச்சாட்டு\nஒரே நாடு என்ற ரீதியில் ஒன்றாக செயற்பட தமிழ் மக்கள் தயாராக இருந்தாலும் சிங்களவர்கள் அதற்கு தயாராக இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...\nஒரே நாடு என்ற ரீதியில் ஒன்றாக செயற்பட தமிழ் மக்கள் தயாராக இருந்தாலும் சிங்களவர்கள் அதற்கு தயாராக இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயாழில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇணைந்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் பின்நிற்கவில்லை, ஆனால் பெரும்பான்மையினரே எம்மை இணைத்துக் கொள்வதற்கோ அல்லது எமக்குரிய அங்கீகாரங்களை வழங்குவதற்கோ முன்வருகின்றார்கள் இல்லை என்பதை எமது தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nமேலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர��க்கும்போது தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு நாம் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஎமது அரச தலைவர்கள் கூறுவது போல சிங்கள மக்கள் விரும்புகின்றார்கள் இல்லை என்ற கூற்று மிகத் தவறானது என தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன் படித்த பல சிங்கள சிவில் தலைவர்கள் சமஷ்டியை விரும்புகின்றார்கள் என கூறினார்.\nஅரசியல் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களே ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை மிகுந்த அபிலாஷயுடன் எதிர்நோக்குகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nநாட்டைத் துண்டு போடுவதோ அல்லது பிளவுபடச் செய்வதோ எமது நோக்கமல்ல என கூறிய சி.வி.விக்னேஸ்வரன் மாறாக தமிழ் மக்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்ற கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபல்கலைக்கழக நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம்.\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: ஒன்றிணைந்து செயற்படும் எண்ணம் பெரும்பான்மையினருக்கு கிடையாது – விக்கி குற்றச்சாட்டு\nஒன்றிணைந்து செயற்படும் எண்ணம் பெரும்பான்மையினருக்கு கிடையாது – விக்கி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655894904.17/wet/CC-MAIN-20200707173839-20200707203839-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}