diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1196.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1196.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_1196.json.gz.jsonl" @@ -0,0 +1,292 @@ +{"url": "http://annavinpadaippugal.info/sorpozhivugal/congress_kaelvikku.htm", "date_download": "2020-04-07T04:11:27Z", "digest": "sha1:UFKDP7YVMS6OVN4KZVYNQXLMLA72MXZ7", "length": 19879, "nlines": 48, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\nகாங்கிரசாரின் கேள்விக்கு அர்த்தம் உண்டா\nசென்னை – தேனாம்பேட்டையில் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் சார்பில் 23.12.61 அன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அண்ணா அவர்கள் ஆற்றிய உரையாவது:\n“இந்த நாட்டு மக்களை ஒன்றும் அறியாதவர்கள் என்று நினைத்துக்கொண்டு ‘தி.மு.கழகத்தினர் என்ன செய்தார்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள். ஆளும் கட்சியினரான காங்கிரசார் எதிர்க்கட்சியான தி.மு.கழகம் என்ன செய்ய வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்\nகண் பார்க்கிறது, காது கேட்கிறது, கால் நடக்கிறது, வாய் பேசுகிறது – பார்ப்பதும் கேட்பதும், அதற்குரிய கடமையாகும். எனவே, காலைப் பார்த்து. ‘எழுதத் தெரியுமா‘ என்றும் எழுதுகிறகையைப் பார்த்து, ‘நடக்கத் தெரியுமா‘ என்றும் எழுதுகிறகையைப் பார்த்து, ‘நடக்கத் தெரியுமா‘ என்றும் கேட்பது முறையாகாது.\nஅதைப்போல்தான் எதிர்க்கட்சியைப் பார்த்து, ‘என்ன செய்தார்‘ என்று கேட்பதும் சரியாகாது.\nஆளுகிற கட்சிக்குத்தான் வரி வாங்குவது, அதிகாரிகளை நியமிப்பது என்பன போன்ற உரிமைகள் இருக்கின்றன. ஆக, ஆளுகிற கட்சிதான். ‘நாங்கள் இன்னின்ன செய்தோம். ஆகவே எங்களுக்கு வாக்கு அளியுங்கள்‘ என்று சொல்லி வாக்குக் கேட்க வேண்டும்.\nநாங்கள் ஆளுங்கட்சியானால், என்னென்ன செய்வோம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். அவை சரியெனப்பட்டால், எங்களை ஆளுங்கட்சியினராக அனுப்புங்கள்.\n‘இல்லை, இல்லை, நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து நல்லது பொல்லாதது பார்த்துச் சொல்லுங்கள். அதுபோதும் என்றால் அதையும் ஏற்றுக் கொள்கிறோம்.\nபெண்ணுக்கு இடுப்பு வலிக்கிதென்றால், துணையாக இருந்து உதவ மருத்துவச்சியை அழைத்து வருகிறோம் மருத்துவச்சி வந்தாலும், பிள்ளை பெறவேண்டியவள் கர்ப்பம் கொண்ட பெண்தான் மாறாக, மருத்துவச்சியைப் பார்த்து ‘நீ என்ன பிள்ளை பெற்றாய் மாறாக, மருத்துவச்சியைப் பார்த்து ‘நீ என்ன பிள்ளை பெற்றாய்‘ என்பதுபோல் எதிர்ககட்சியைப் பார்த்து. ‘நீ என்ன செய்தார்‘ என்பதுபோல் எதிர்ககட்சியைப் பார்த்து. ‘நீ என்ன செய்தார்\nநீங்கள் இன்னும் பத்தாண்டுக் காலத்திற்குத்தான் மக்களை இப்படி ஏம���ற்றிக் கொண்டிருக்க முடியும். மக்களுக்கு இப்போதே பல விவரங்கள் தெரிந்துவிட்டன. இன்னும் பத்தாண்டுகளுக்குள் எல்லா விவரங்களும் தெரிந்துவிடும் அப்புறம் ஏமாற்ற முடியாது.\nதி.மு.கழகம்தான் என்ன – அப்படி ஒன்றுமே செய்யவில்லையா இப்போது எட்டு அமைச்சர்களும் பம்பரமாய்ச் சுற்றுகிறார்களே – அதற்குக் காரணம் என்ன\nகாடுகரம்பெற்லலாம், வாய்க்கால் வரப்பிலெல்லாம் அமைச்சர்கள் நடக்கிறார்களே – அது யாரால்\nநாம் எதிர்க்கட்சியாக வந்தபிறகு தான் பகலென்று பாராமலும், இரவென்று பாராமலும் எந்த இடமென்று கருதாமலும் அமைச்சர்கள் அலைகிறார்களே – அது யாரால் என்று நினைக்கிறார்கள்\nஎதிர்க்கட்சியாக நாங்கள் இருக்கின்றோம். எதிர்க் கட்சிக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள் எங்களிடம் இருக்கின்றனவா, என்பதைப் பாருங்கள்.\nஅரசை – பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டியிருக்கிறோம். கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்திருக்கிறோம். கைகொடுக்க வண்டிய இடத்தில் கைகொடுத்திருக்கிறோம். தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக் கேட்டிருக்கிறோம்.\nஎதிர்க்கட்சியாக இருந்து என்னென்ன செய்ய வேண்டுமோ, அதற்கான இலட்சணங்களை நாங்கள் பெற்றிருக்கிறோம். இவை அத்தனைக்கும் சட்டமன்ற நடவடிக்கைகள் சான்றாக இருக்கின்றன.\nகேரளத்தில் ஒரு பகுதியும், ஆந்திராவும் நம்மைவிட்டுப் பிரியாதிருந்த காலத்தில், நம் மாநில மக்களுக்கு விதிக்கப்பட்ட வரி ரூ.16 கோடிதான். இன்று ஆந்திரமும் தனியே போய்விட்டது, கேரளமும் தனியே போய்விட்டது. என்றாலும் தமிழ்நாட்டிற்கு மட்டும் இப்போது விதிக்கப்படும் வரி ஆறேழு மடங்கு உயர்ந்து விட்டது. ரூ.100 கோடியைப் நெருங்குமளவில் ரூ.99 கோடி வரை தற்போது தமிழ்நாட்டில் வரி விதிக்கப்பட்டு விட்டது. இன்னும் முழுவதுமாக 100 கோடியாகவில்லை\nநிதியமைச்சர் சுப்பிரமணியத்திற்குக்கூட அதுதான் கவலை, தலையைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ‘இன்னும் கொஞ்சம் இருக்கிறதே, மழுங்க அடிக்காமல் விட்டு விட்டேனே‘ என்பது போல சுப்பிரமணியம் கவலைப்படுகிறார் – ‘நூறு கோடியைக் கடக்கவில்லையே‘ – என்று\nரூ.16 கோடி வரிபோட்ட காலத்தில் சில பள்ளிக் கூடங்கள் இருந்தன என்றால், ரூ.70 கோடியைத் தாண்டி விட்ட காலத்தில் ஏழெட்டு மடங்கு பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்க வேண்டும். அப்படி உயர்ந்திருந்தாலும், ‘பள்ளிக்கூடங்களைக் கட்டியவன் நான் தான். அதனால் ஆட்சியை விட்டுப் போகமாட்டேன்‘ என்ற சொல்வது பொருத்தமற்றதாகும்.\n‘இராமன் காலத்தில் இரயில் இல்லை. தசரதன் காலத்திலே தபால் வசதி கிடையாது. அரிச்சந்திரன் காலத்தில் ஆகாய விமானம் தெரியாது. இதையெல்லாம் காட்டிய எங்களையா இரயில் போட்ட எங்களையா – தபால் வசதியைக் கொண்டுவந்த எங்களையா – ஆகாய விமானத்தை ஓட்டிக் காட்டிய எங்களையா போகச் சொல்கிறீர்கள்\nஅவன் காட்டிய விமானத்திலேயே மூட்டைக்கட்டி வஅனை அனுப்பி வைக்கவில்லையா அவன் போட்ட இரயிலிலேயே அவனை ஏற்றி அனுப்பி வைக்கவில்லையா\nவெள்ளையன் என்ற ‘பேய்‘ பிடித்திருந்ததாகவே வைத்துக் கொள்வோம் – பேய் என்று ஒன்று கிடையாது. நோய்தான் பேய் ஆக்கப்பட்டுவிட்டது – வெள்ளையன் என்ற பேயை, காங்கிரசு என்ற பூசாரி ஒட்டிவிட்டதாகவே வைத்துக் கொள்வோம்.\nபேயை ஓட்டிவிட்டதற்காகப் பூசாரி பெண்ணைப் கேட்டால் கொடுப்போமா பிடித்த பேயை விரட்டிவிட்டேன். இனி நான் பிடித்துக் கொள்கிறோன்‘ என்று சொன்னால் பூசாரியின் பேச்சை ஏற்பார் உண்டாகு\nஅதனால்தான், பேய் ஓட்டிய உடனே பூசாரி வீட்டுக்குப் போவதுபோல், காங்கிரசுக் கட்சி சுதந்திரம் கிடைத்ததும் கலைக்கப்பட வேண்டும் என்றார் காந்தியார்\nதாய்மார்களுக்கு, இதை அடுக்களையையொட்டிச்ச சொன்னால் புரியும் என எண்ணுகிறேன். சமையல் நேரத்திலே இருக்க வேண்டிய நெருப்பை சாதாரண நேரத்தில் வைத்தால் ஊரே வேகும். சமையல் ஆகிவிட்டதும் நெருப்பை அனைத்துவிடுவது தாய்மார் வழக்கம்.\nஆனால் நெருப்பு அணைக்கப்பட்டவில்லை. அதனால்தான், ‘நெருப்புதான் அணைக்கப்பட வில்லையே, நாம்தான் போய்க் குளிர்காய்வோமே‘ என்று சண்டாளர்களெல்லாம் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்\nஇன்றைய தினம் காங்கிரசின் மூலம் பட்டம் பதவி பெற்றவர்கள் எல்லாம், அன்றைய தினம் அடிப்பட்டவர்களா\nநான் பச்சையப்பன் கல்லூரியிலே படிக்கும்போது, சைனாபசாரிலே நடந்த வெளிநாட்டுத் துணிக்கடை மறியலைப் பார்த்திருக்கிறேன். அன்றைய தினம் மறியல் செய்த தொண்டர்களை போலீசார் கையைப் பிடித்துக்கூட இல்லை – காலைப் பிடித்துப் பரபரவென்ற – இரத்தம் சொட்டச் சொட்ட – இழுத்துச் சென்றதைப் பார்த்திருக்கிறேன். அப்படியெல்லாம் அடிஉதைபட்டுக் கஷ்டப்பட்ட தொண்டர்களா இன்று காங்கிரசில் இருக்கிற��ர்கள்\nஅவர்களிலே சிலர் செத்துவிட்டார்கள். சிலர் இன்றைய கொடுமைகளைப் பார்த்து, வேறிடங்களுக்குப் போய்விட்டார்கள் வேறுசில், ‘வெளியே சொன்னாலும் வெட்கக்கேடு. நினைத்தாலும் துக்கக்கேடு‘ என்று மனதிற்குள்ளேயே எண்ணிப் பொருமிக் கொண்டிருக்கிறார்கள் வேறுசில், ‘வெளியே சொன்னாலும் வெட்கக்கேடு. நினைத்தாலும் துக்கக்கேடு‘ என்று மனதிற்குள்ளேயே எண்ணிப் பொருமிக் கொண்டிருக்கிறார்கள் இடையில் வந்தவர்கள்தான் இப்போது குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் உணவு உற்பத்தி பெருகிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் உணவு உற்பத்தி பெருகப் பெருகப் பற்றாக் குறை ஏற்படுகிறது என்றால் என்ன பொருள் – அன்றைக்கு இருந்ததைவிட இன்றைக்கு உணவுப் பொருள் தான் விலைவாசி உயர்ந்திருக்கிறதென்றால் என்ன பொருள்.\nபோர்க்காலத்திலவ்ட, அரிசி படி பத்தணாவுக்கு விற்றது இப்போது, ‘பாசனத் திட்டம் போட்டோம். உணவு உற்பத்தியைப் பெருக்கினோம்‘ என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் உணவு உற்பத்தி மிகவும் உயர்ந்துவிட்டதாகவும் அமைச்சர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் இப்படிச் சொல்கின்ற காலத்தில் தான் அரிசி படி ரூபாய் ஒன்றேகால் என்று விற்கிறது.\nஉணவு உற்பத்தியைப் பெருக்கியும் விலை அதிகமாயிருக்கிறது என்றால் என்ன பொருள்\nமருந்து கொடுக்கக் கொடுக்கச் சுரம் உயர்ந்து கொண்டே போனால், மருந்து கொடுப்பவனுக்குப் பெயர் மருத்துவனா\nஇப்படி விலைவாசி உயர்ந்துவிட்டது என்று கூலி உயர்வு கேட்டால், சென்னைத் துறைமுகதத்திலும் வால்பாறை மலைத் தோட்டத்திலும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதற்குப் பெயர் ஆட்சியா\nஇப்படி விலைவாசிகள் – உணவுப் பொருட்களின் விலைவாசிகளின் உயர்ந்துகொண்டே செல்வதற்கு, ‘பெரும் பாங்கிகளும் ஒரு காரணம் ஆகும். எனவேதான் எங்கள் தேர்தல் அறிக்கையில் ‘பாங்கிகளைத் தேசிய மயமாக்க வேண்டும்‘ என்று கூறியிருக்கிறோம்.\nவரிகள் குறையவேண்டுமானால், விலைவாசிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால், நல்வாழ்வு மலர வேண்டுமானால், வரும் தேர்தலில் எங்களுக்கு வாக்களியுங்கள்.\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzIzNTY4Mzc1Ng==.htm", "date_download": "2020-04-07T04:16:20Z", "digest": "sha1:EQAVA3OEILFKYY5JAB77PZM5XRCBGERX", "length": 10638, "nlines": 135, "source_domain": "paristamil.com", "title": "சுவாசக்கவசங்கள் தொடர்பில் அறிய வேண்டிய ரகசியங்கள்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசுவாசக்கவசங்கள் தொடர்பில் அறிய வேண்டிய ரகசியங்கள்\nவூஹான் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க, சளிக்காய்ச்சல் உடையவர்கள் சுவாசக்கவசங்களை அணியவேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.\nஆனால் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் சிலர் சுவாசக்கவசங்களை அணிகின்றனர்.\nசிலர் ஒரே சுவாசக்கவசத்தைப் பல நாள் பயன்படுத்துகின்றனர்.\nசுவாசக்கவசங்களின் பயன்பாடு குறித்து பல கேள்விகள் எழலாம். அவற்றின் தொடர்பில் மருத்துவர் புட்டா சுப்ரமணியம் நவ்யாவிடம் சில கேள்விகளைக் கேட்டது \"செய்தி\"...\nசுவாசக்கவசத்தை எவ்வளவு நேரம் அணிய வேண்டும்\nசுவாசக்கவசத்தை சுமார் 4 மணிநேரம் தொடர்ந்து அணியலாம்.\nஆனால் சுவாசக்கவசம் மாசடைந்தால் அதை அகற்றிவிட்டு மற்றொன்றை அணிந்துகொள்ள வேண்டும்.\nபயன்படுத்திய சுவாசக்கவசத்தை மீண்டும் அணியலாமா\nசுவாசக்கவசங்கள் ஒரு முறை பயன்படுத்தக்கூடியவை. அதற்கு மேல் அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.\nதரமான சுவாசக்கவசங்களைப் பயன்படுத்துவது முக்கியம்.\nசுவாசக்கவசங்கள் தரமானவையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nசுவாசக்கவசம் ASTM தரநிலையில் தயாரிக்கப்பட்டதா என்பதைப் பார்க்கவேண்டும். அப்படி இருந்தால் அதை வாங்கலாம்.\nசுவாசக்கவசத்துக்குப் பதிலாகக் கைக்குட்டையைப் பயன்படுத்தி முகத்தை மூடிக்கொண்டால் போதுமா\nசுவாசக்கவசங்கள் கிருமிகளைத் தடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை. ஆனால் சாதாரணத் துணிகள் அப்படியில்லை. அதனால் கைக்குட்டையைப் பயன்படுத்துவது பயன்தராது.\nபல சுவா���க்கவசங்களை ஒன்றாக அணிந்தால் மேலும் பாதுகாப்பாக இருக்குமா\nஒருவேளை ஒரு சுவாசக்கவசத்தைப் பயன்படுத்தினால் போதும். ஒன்றன்மீது ஒன்று அணிவதால் கூடுதல் பாதுகாப்பும் ஏதும் கிடைக்காது. அதற்கான சான்றுகளும் இல்லை.v\nவரலாற்றில் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பப்படும் விவாகரத்து வழக்குகள்..\nகழிப்பறையைப் பயன்படுத்திய பின் கைகளைக் கழுவும் பழக்கம் ஆண்களிடையே குறைவு\nநிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது. விஞ்ஞானிகள் துல்லியமாக கூறுவது எப்படி.\nஇணையவாசிகளை மிரள வைத்த விசித்திர குழந்தை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=chanfaber74", "date_download": "2020-04-07T02:46:25Z", "digest": "sha1:RBPFDDJFYF56NULAC447UCDYQ5U2EF5K", "length": 2863, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User chanfaber74 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/protestant-bible/view-bible-book-contents.php?bi=24&bid=BO6", "date_download": "2020-04-07T04:07:29Z", "digest": "sha1:M6LO4B2KR5PKMVDZ7E3TEMTM56JJ3OJT", "length": 17725, "nlines": 47, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\n001. பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.\n002. அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன் நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.\n003. நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.\n004. ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்.\n005. நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியரை வாதித்தேன், அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படப்பண்ணினேன்.\n006. நான் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினபோது சமுத்திரக்கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர் இரதங்களோடும் குதிரைவீரரோடும் உங்கள் பிதாக்களைச் சிவந்த சமுத்திரமட்டும் பின்தொடர்ந்தார்கள்.\n007. அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள்.\n008. அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு அப்புறத்திலே குடியிருந்த ஏமோரியரின் தேசத்திற்குக் கொண்டுவ���்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்பண்ணுகிறபோது, அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் தேசத்தைக் கட்டிக்கொண்டீர்கள்; அவர்களை உங்கள் முகத்தினின்று அழித்துவிட்டேன்.\n009. அப்பொழுது சிப்போரின் குமாரன் பாலாக் என்னும் மோவாபியரின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்தனுப்பினான்.\n010. பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்குச் சித்தமில்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இவ்விதமாய் உங்களை அவன் கைக்குத் தப்புவித்தேன்.\n011. பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும், உங்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்கள் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.\n012. எமோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது.\n013. அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும் ஒலிவத்தோப்புகளின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்.\n014. ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.\n015. கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.\n016. அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலக��கிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.\n017. நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே.\n018. தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.\n019. யோசுவா ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார்.\n020. கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான்.\n021. ஜனங்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள்.\n022. அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.\n023. அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.\n024. அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள்.\n025. அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான்.\n026. இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி,\n027. எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக் கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்ல���தபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக் கடவது என்று சொல்லி,\n028. யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான்.\n029. இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப் பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.\n030. அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய சுதந்தரத்தின் எல்லைக்குள்ளே அடக்கம்பண்ணினார்கள்.\n031. யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.\n032. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று.\n033. ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத் தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.\nமுன்னு… முதல்… முந்தின… 19 20 21 22 23 24\tஅடுத்த… கடைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-07T05:32:34Z", "digest": "sha1:SIQKILCYRPVQTJEGHUNYIPP4R3D3ME55", "length": 17235, "nlines": 242, "source_domain": "tamil.samayam.com", "title": "சாக்ஷி அகர்வால்: Latest சாக்ஷி அகர்வால் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநீங்கள் அளித்த ஊக்கம், அன்பை மறக்க முடிய...\nVijay விஜய், விஜய் சேதுபத...\nகொரோனாவை வென்ற பத்து மாத க...\nசென்னையில் உள்ள ஒரு வீடை வ...\nஐபிஎல் தொடரில் யார் கெத்து டீம்\nஇத்தனை கோடியை கொட்டி எடுத்...\nஇந்த கேப் இவங்களுக்கு தான்...\nஅடுத்தடுத்து நிதியை அள்ளி ...\nஇதை பட்ஜெட் விலையிலான ஐபோன்னு சொன்னா ஆப்...\nMi TV-களுக்கு ஆப்பு; பட்ஜெ...\nவிவோ Y50 : க்வாட் கேமரா + ...\nWhatsApp : சரியான நேரத்தில...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகொரோனாவால் திருமணத்தை தள்ளி வைத்த பெண்...\nஅறந்தாங்கி நிஷாவும் அவர் க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & ��ெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இதுக்கும் தான் போ...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஏ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\n போட்டிக்கு அழைக்கும் சாக்ஷி அகர்வால்\nகொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வீடுகளில் தனித்திருப்பவர்களை போட்டிக்கு அழைத்துள்ளார் சாக்ஷி.\nசேலையிலும் அதிக கவர்ச்சி: பிக் பாஸ் சாக்ஷி அகர்வாலின் வைரல் புகைப்படங்கள்\nசேலையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள சாக்ஷி அகர்வாலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.\nவைரலாகும் சாக்ஷி அகர்வால் டான்ஸ் வீடியோ\nசாக்ஷி அகர்வால் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசிலம்பம் சுற்றும் சாக்ஷி - அதுவும் லெஃப்ட் ஹேண்ட்ல \nநடிகை சாக்ஷி அகர்வால் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅரண்மனை 3ல் இருந்து விலகிய தயாரிப்பாளர்\nசுந்தர்.சியின் சொந்த தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த அரண்மனை 3 படத்தினை தயாரிக்கவிருந்த நிறுவனம் தற்போது படத்தில் இருந்து விலகியுள்ளது.\nCheran பிறந்தநாள் அன்று சேரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாக்ஷி\nஇயக்குநர் சேரன் தன் பிறந்தநாளை கொண்டாடிய அன்று நடிகை சாக்ஷி அகர்வால் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nசாக்ஷி அகர்வால் காலண்டர் போட்டோஷூட்\nசாக்ஷி அகர்வால் யானை போடோஷூட்\nராஜா ராணி - சாக்ஷி அகர்வால்\nசாக்ஷி அகர்வால் காலண்டர் போட்டோஷூட்\nசாக்ஷி அகர்வால் யானை மீது போடோஷூட்\nசாக்ஷி அகர்வால் : ராஜா ராணி\nசிவகார்த்திகேயனுடன் மோதும் ஜி.வி. பிரகாஷ்\nஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஆயிர��் ஜென்மங்கள் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாக்ஷி வீட்டிற்கு மகளுடன் விசிட் அடித்த சேரன்\nசாக்ஷி குடும்பத்தை சேரன் அவரது மகளுடன் சென்று சந்தித்துள்ளார்.\nசாக்ஷி அகர்வால், ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா டீசர் வெளியீடு\nTeddy ஒரு தலைக்காதலில் விழுந்த சாக்ஷி அகர்வால்\nடெடி படத்தில் சாக்ஷி அகர்வால் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nதலைவர் 168: ரஜினிகாந்துக்கு ஜோடியான இரண்டு கதாநாயகிகள்\nரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nKamal Haasan: கருப்புப் பணம் ஒழிஞ்சுடுச்சு... கொரோனாவும் ஒழிஞ்சுடும் - அர்ஜூன் சம்பத்\nLIVE: கொரோனா: தமிழ்நாட்டின் இன்றைய நிலவரம் என்ன\nLIVE: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன தெரியுமா\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்க இந்தியா ஒப்புதல்\nநீங்கள் அளித்த ஊக்கம், அன்பை மறக்க முடியாது: அர்ஜுனன் மாஸ்டருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமான இரங்கல்\nசர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணியுமா இந்தியா; அந்த மருந்து சரியா வேலை செய்யுமா\nமோடியை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்; ஏன்\nஅடி தூள்: வாத்தி கமிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட மைனா நந்தினி\nபழைய டி-சர்ட்டை இப்படியும் மாற்றலாம்: வீடியோ வெளியிட்ட வரலாறு பட ஹீரோயின் கனிஹா\nVijay விஜய், விஜய் சேதுபதி பற்றி ஓபனாக பேசிய வர்ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/05/", "date_download": "2020-04-07T05:13:54Z", "digest": "sha1:BNTDYGSFMO7BEV57WZKPJKHX7CTF6HAQ", "length": 6788, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 5, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபண்டாரகம பிரதேச சபை அமர்வில் அமளிதுமளி\nமற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம்\n18 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nமாத்தளையில் கைவிடப்பட்ட 2 மாத சிசு மீட்பு\nபாராளுமன்றில் தகாத வார்த்தைப் பிரயோகம்\nமற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம்\n18 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nமாத்தளையில் கைவிடப்பட்ட 2 மாத சிசு மீட்பு\nபாராளுமன்றில் தகாத வார்த்தைப் பிரயோகம்\nஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nவரவு செலவுத்திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nதமிழ் தந்தி பத்திரிகைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபிரசாந்திற்கு ஜோடியாகும் மிஸ் இந்தியா அனுக்ரீத்தி\nஉலர் பழ வகை ஏற்றுமதிக்காக இத்தாலியுடன் ஒப்பந்தம்\nவரவு செலவுத்திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nதமிழ் தந்தி பத்திரிகைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபிரசாந்திற்கு ஜோடியாகும் மிஸ் இந்தியா அனுக்ரீத்தி\nஉலர் பழ வகை ஏற்றுமதிக்காக இத்தாலியுடன் ஒப்பந்தம்\nகனடா செல்ல முயன்ற 26 பேர் கிளிநொச்சியில் கைது\nபிரித்தானியா விலகுவதற்கு மேலும் கால அவகாசம்\nமனைவிக்கு $35bn விவாகரத்து இழப்பீடு வழங்கும் ஜெஃப்\nஅலரி மாளிகையில் MCC நிறுவனம் இயங்கவில்லை\nரயனுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nபிரித்தானியா விலகுவதற்கு மேலும் கால அவகாசம்\nமனைவிக்கு $35bn விவாகரத்து இழப்பீடு வழங்கும் ஜெஃப்\nஅலரி மாளிகையில் MCC நிறுவனம் இயங்கவில்லை\nரயனுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nகைதான பொலிஸ் சார்ஜன்ட் விடுவிப்பு\nமாதிவெல ராஹூல கல்லூரி பெயர் மாற்றம் தொடர்பில் சாலி\nகந்தளாய் பிரதேச சபை செயலாளருக்கு கடூழிய சிறை\nதரம் 8 இல் திறமையை அடையாளங்காணும் பரீட்சை\nகைதான பொலிஸ் சார்ஜன்ட் விடுவிப்பு\nமாதிவெல ராஹூல கல்லூரி பெயர் மாற்றம் தொடர்பில் சாலி\nகந்தளாய் பிரதேச சபை செயலாளருக்கு கடூழிய சிறை\nதரம் 8 இல் திறமையை அடையாளங்காணும் பரீட்சை\nஒன்றிணைந்த எதிர்க்கட்சி எதிராக வாக்களிக்கதீர்மானம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/productscbm_518681/20/", "date_download": "2020-04-07T02:57:52Z", "digest": "sha1:4CK3UB4ZC2K62IXLCFE7MPEMOPAO2F6N", "length": 40158, "nlines": 128, "source_domain": "www.siruppiddy.info", "title": "நல்லூர் வீதியில் தோன்றியுள்ள பெரும் ஆபத்து :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நல்லூர் வீதியில் தோன்��ியுள்ள பெரும் ஆபத்து\nநல்லூர் வீதியில் தோன்றியுள்ள பெரும் ஆபத்து\nயாழ்.மாநகர சபைக்கு முன்பாக வீதியில் வாகனங்களில் செல்வோர் மிக அவதானமாக செல்லவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.மாநகர சபையிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு பீப்பாயில் நிரப்பிய ஓயில் டிராக்டர் மூலம் எடுத்து சென்றபோது அதில் இருந்து சரிந்து வீதியில் சிந்தப்பட்டுள்ளது.\nஇதையடுத்து மாநகர சபை ஊழியர்கள் வீதியில் மணல் நிரப்பியிருந்தனர். ஆனாலும் மணல் போட்டும் ஓயில் வழுக்கியமையால் நேற்றும் அவ்வீதியில் உந்துருளி ஈருருளி போன்றவற்றில் பயணத்தவர்கள் வழுக்கி விழுந்துள்ளனர்.\nஇன்று திங்கட்கிழமை நல்லூர் ஆலயத்திற்கு காளாஞ்சி கொடுக்கும் வைபவத்திற்காக காலை மாநகர சபையால் வீதிக்கு நீர் தெளிக்கப்பட்டது.\nஇதனால் ஓயில் படலம் வீதியில் காய்ந்தநிலையில் காணப்பட்டாலும் நீர் ஊற்றப்பட்டதால் வீதியிலிருந்த மணல் கழுவப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவ்வீதியில் உந்துருளியில் சென்ற இருவர் வழுக்கி விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.\nஇதில் குழுந்தையை ஏற்றிச்சென்ற தாயும் மற்றும் ஒருவரும் விழுந்து சிறு காயமடைந்துள்ளனர். இதையடுத்து மாநகர பணியாளர்கள் வீதியால் செல்பவர்களை மெதுவாக செல்லுமாறு கூறியதுடன் பின்னர் வீதிக்கு மணல் போடப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில் சிறிய நேரம் மழை பெய்தாலே மீண்டும் ஓயில் வழுக்கும் நிலையே ஏற்படும். எனவே உடனடியாக மாநகர சபை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வீதியில் உள்ள ஓயில் படிமத்தை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...\nயாழில் அரச வைத்தியசாலையை உடைத்த கொள்ளையர்கள்\nஇணுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாண அரச கால்நடை வைத்தியசாலை திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுற்றது.ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்��தால் குறித்த கால்நடை வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வைத்தியசாலையின் பிரதான கதவை உடைத்து திருடர்கள்...\nஇலங்கையில் 167 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 166 இலிருந்து 167 ஆக அதிகரித்துள்ளது.இன்றையதினம் (05) ஒருவர்...\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவித்தல்\nதாவடி பகுதியில் கொரோனா தொற்று சந்தேக நபர்களென சந்தேகிக்கப்பட்ட 18 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தகவலை யார்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி சற்று முன்னர் தெரிவித்துள்ளார்\nயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இராணுவச்சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள்,...\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்\nகாய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்த��ர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...\nவவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nவவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...\nஇன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nபிரான்சில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு வந்த ஆபத்து\nபிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்ற பிரதேசங்கள் தற்போதைய கொரோனா தொற்று காரணமாக அதிக ஆபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவ��க்கின்றன. வெளிநாட்டுச்செய்திகள்\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் த��ரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nமஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு \nஉலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்று மஹா சிவாராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றனர்.மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடிய��ருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புத��ய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9105:2017-11-03-21-43-24&catid=75:2008-05-01-11-45-16", "date_download": "2020-04-07T04:18:10Z", "digest": "sha1:UKTGJUPCQBFHG62ZSGWZGYIYFRZZZRTG", "length": 56768, "nlines": 135, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். -", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். -\nஇந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நீண்ட கால விவாதத்துக்கு உட்பட்ட திராவிட – ஆரிய இனக்குழு வரலாறு, இந்திய அரசியலோடு நெருக்கமான தொடர்புடையது. இந்தோ – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த, பிற்காலத்தில் ஆரியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இனக்குழுக் குடியேற்றம், இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பழமையான திராவிட நாகரீகத்தை எவ்வாறு எதிர்கொண்டது என்கிற முதல்நிலை வாதத்தில் இருந்து துவங்கி, சிந்து சமவெளி நிலப்பரப்பில் பெறப்பட்ட சான்றுகளும், தரவுகளும் நீண்ட நெடிய விவாதத்தை உருவாக்கியது.\nஉலகின் மிகப் பழமையான புதைந்து போன நகரத்தில் இருந்து பெறப்பட்ட சுவடுகள் தோண்டி எடுக்கப்பட்டது, அதன் அதிர்வுகள் நிலையான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் உருவாக்கியது. திராவிட நாகரீகம் என்று ப��யரிடப்பட்ட அந்தப் பெருமைக்குரிய வரலாறு கல்விக்கூடங்களில் நிலைபெற்றபோது, புராணப் புனைவுகளால் நெய்யப்பட்ட மூட நம்பிக்கைகளும், சமூக அநீதிகளும் நிரம்பிய ஆரியம் என்கிற உயரடுக்கு சரியத் துவங்கியது.\nவிடுதலைக்குப் பின்னரான இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஆரிய உள்ளீடுகள், திராவிட நாகரீகத்தின் வரலாற்று அடையாளங்களை முன்னிறுத்தி கேள்விக்குள்ளாக்கியபோதும், குடியேற்ற இனக்குழுவின் நம்பிக்கைகளும், கலாச்சாரப் பின்புலமும் பழங்குடிகளால் நிராகரிக்கப்பட்டபோதும், ஆரியம் ஒரு நுட்பமான பரப்புரையை முன்னெடுத்தது.\n“ஆரியக் குடியேற்றம் என்பதே ஒரு கட்டுக்கதை, அப்படியான ஒரு நிகழ்வு இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழவே இல்லை என்று பல்வேறு போலியான ஆய்வுகளையும், தரவுகளையும் முன்வைத்து, “சரஸ்வதி நாகரீகம்” என்றொரு புதிய நாகரீகத்தை கட்டமைக்க முயன்றது. DNA ஆய்வுகள் இப்படியான ஒரு ஆரியக் குடியேற்றத்தை உறுதி செய்யவில்லை என்றும், ஆரியர்கள் இந்தியாவின் பழங்குடிகள் என்றும் பிதற்றத் துவங்கின.\nகடந்த இருபதாண்டுகளில் தீவிர ஆரிய இனக்குழுவின் உறுப்பாக இயங்கும் பார்ப்பனீயம், பல்வேறு ஊடகங்களின் வாயிலாக, ஆரியக் குடியேற்றத்தைப் பொய்யென்று உறுதி செய்யப் பெருமுயற்சி செய்தது. DNA ஆய்வுகள், தொழில்நுட்ப உதவியோடு மிகத் தீவிரமாக இயங்கத் துவங்கிய கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றில், அறிவியல்பூர்வமாக “ஆரியக் குடியேற்றம் நிகழ்ந்தது உண்மைதான்” என்பதைப் பல்வேறு பல்கலைக்கழங்கங்களின் உயிர் மூலக்கூறு ஆய்வுகள் உறுதி செய்யத் துவங்கி இருக்கிறது.\nமுன்னதாக X க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட சான்றுகள் (அதாவது தாய் ——மகள் உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டது) குறிப்பிட்ட ஆரியக் குடியேற்ற DNA அடையாளங்களை உறுதி செய்ய முடியாமல் இருந்தபோது, புதிய Y குரோமோசோம்களில் (தந்தை – மகன் உறவுமுறை) இருந்து பெறப்பட்ட சான்றுகள், ஆரியக் குடியேற்றம் குறித்த அறிவியல் பூர்வமான தரவுகளை அள்ளித் தெளித்திருக்கிறது. ஆரியக் குடியேற்றம் பெரும்பான்மை ஆண்களை உள்ளடக்கியது என்கிற தொல்லியல் ஆய்வு முடிவுகளோடு புதிய Y க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை இணைக்கும் போது இதுவரையில் இருட்டறையில் இருந்த ஆரியக் குடியேற்றம் குறித்த மர்ம முடிச்சுகள�� விலகித் தெளிவான முடிவுகள் கிடைக்கத் துவங்கி இருக்கிறது.\nmtDNA – Data எனக்குறிக்கப்பட்ட முதன்மை ஆய்வுக் குறிப்புகளில் குடியேற்ற ஜீன்களின் பரவல் குறித்த உறுதியான தரவுகள் கிடைக்கப்பெறவில்லை, அல்லது குறைந்த அளவிலான தரவுகளே கிடைக்கப்பெற்றன, ஆனால், YDNA – Data என்றழைக்கப்படும் இரண்டாம் கட்ட ஆய்வுகள் குடியேற்றம் குறித்த ஆய்வு முடிவுகளைத் தலை கீழாகத் திருப்பிப் போட்டன.\n“A Genetic Chronology for the Indian Subcontinent points to heavily Sex – Biased Dispersal” என்ற தலைப்பிலான ஆய்வுகள், 16 உயிரியல் ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது, பேராசிரியர் மார்ட்டின் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான ஹட்டர்பீல்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் உறுதி செய்த, “ஆரியக் குடியேற்றத்தில் பெருமளவில் ஆண்களே பங்குபெற்றார்கள்” என்கிற தீர்க்கமான முடிவே இந்தத் தலைகீழ் மாற்றங்களை உருவாக்கியது.\n719235ஜீன் பரவலாக்கம் ஒரு எளிய பகுப்பு :\nஇந்த வரிசைக்கிரமத்தில் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், R1a ——-ஆரிய இனக்குழுப் பரவலுக்கு மாதிரியாகப் பெறப்பட்ட உயிர் மூலக்கூறு, Z-93 என்கிற பகுப்பாக 5800 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் பரவலாக்கம் பெறுகிறது, அதன் மூல வேரான R1a —– Z-282 வழியாகப் பகுப்படைந்து ஐரோப்பாவில் மட்டும் நிலைகொள்கிறது, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா தவிர்த்த எந்த நிலப்பரப்பு வரலாற்றிலும் R1a வின் மூலமோ, பகுப்புகளோ அடையாளம் காணப்படவில்லை என்பதுதான் Dr. அண்டர் ஹில்லின்ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் தெளிவான செய்தி.\nமுன்னதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின், ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் Dr. டேவிட் ரீச், 2009 இல் வெளியிட்ட “Reconstructing Indian Population History” என்கிற ஆய்வு ஒரு மிக முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியது. ANI – Ancestral North Indians, எனக்குறிக்கப்படும், வட இந்தியப் பழங்குடிகள் மத்திய கிழக்குத் தரைப்பகுதி, மத்திய ஆசிய பகுதி மற்றும் ஐரோப்பிய ஜீன்களோடு நெருங்கிய தொடர்புடையது என்றும், ASI – Ancestral South Indians எனக்குறிக்கப்படும் தென்னிந்தியப் பழங்குடிகள் இந்தியாவின் தனித்துவமான ஜீன்களை உள்ளடக்கியவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டது.\nஉயிரியலில் மிகத் துல்லியமாக இனக்குழு வரலாற்று நகர்வுகளை முடிவு செய்யும் DNA – Mapping ஆய்வுகளில் உள்ளீடு செய்யப்பட்ட பல்வேறு தொழில���நுட்ப வசதிகளோடு, ஸ்டேன்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் பீட்டர் அண்டர் ஹில் தலைமையில் 32 துறை சார் அறிஞர்கள் R1a ஜீன்கள் குறித்த 16,244 ஆண் மாதிரிகளை 126 வெவ்வேறு இடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள், முடிவுகள் இரண்டு துணைக்குழுக்களைக் கண்டறிந்தது, (R1a ஜீன் மாதிரி என்பது ஆரியக் குடியேற்றத்துக்குப் பிறகான இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 17.5 % பரவலாகி இருக்கிற மாதிரி), R1a முதன்மை ஜீன்கள் ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலை ஜீன்களான Z-93 – மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் கண்டறியப்பட்டன.\nR1a வின் முதன்மைப் பகுப்பு ஜீனான Z-282, 98 % ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலைப் பகுப்பு ஜீனான Z-92, 98.4 % மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் கண்டறியப்பட்டது, R1a வின் இந்தப் பகுப்பு 5800 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறது. R1a – வின் பரவலாக்கம் ஐரோப்பா முழுவதும் மட்டுமன்றி மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் நிகழ்ந்திருக்கிறது, அதே போல R1a வின் முதல் நிலைப் பகுப்பான Z-282 வின் பரவலாக்கம் ஐரோப்பாவில் மட்டும் கண்டறியப்பட்டது, இரண்டாம் நிலை இணை ஜீனான Z-93 இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இமயமலைத் தொடர்களில் கண்டறியப்பட்டது.\nஆரியக் குடியேற்றம் கட்டுக்கதை என்று சொன்னவர்கள், பல்வேறு மாறுபட்ட உயிரியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், குடியேற்ற நிகழ்வுகள் குறித்த உறுதியான தரவுகளை முன்வைக்காததை ஒரு மிகப்பெரிய சான்றாகக் காட்ட முனைந்தார்கள். முதலாவதாக mtDNA மூலமாக X க்ரோமோசோம்களை வைத்துப் பெறப்பட்ட முடிவுகளான, “12,500 ஆண்டுகள் வரை இந்தியத் துணைக்கண்டத்தில் மிகப்பெரிய அளவிலான புதிய ஜீன் பரவலாக்கம் நிகழவில்லை” என்ற வாதம், தற்போதைய Y க்ரோமோசோம்களின் மாதிரிகளை மையமாக வைத்துப் பெறப்பட்ட முடிவுகளால் தகர்க்கப்படுகிறது, 4500 ஆண்டுகளுக்குள் 17.5 % R1a ஜீன்களின் பரவலாக்கம் நிகழ்ந்திருக்கிறது என்கிற உண்மை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படுகிறது. X முடிவுகள் ஏன் தோல்வியைத் தழுவின என்றால், ஆரியக் குடியேற்றத்தை முன்னின்று நடத்தியது ஆண்கள் என்கிற ஆய்வு முடிவுகள், ஆக X முடிவுகள் அந்தக் குடியேற்ற நிகழ்வுகளை எதிரொலிக்க முடியாது.\nஇரண்டாவதாக “ஆரியக் குடியேற்றம் பொய்” என்று சொல்பவர்களால் இன்னொரு வாதம் முன்வை���்கப்படுகிறது, R1a வின் இருப்பும், வீரியமும் இந்தியத் துணைக்கண்டத்தில் தீவிரமாக நிலைகொண்டிருப்பதால் அது இந்தியாவில் உருவாகி ஏனைய பகுதிகளில் பரவலாக்கம் அடைந்திருக்கலாம் என்பது, ஆனால், 2016 இல் வெளியிடப்பட்ட R1a வின் துணைக்குழுக்களைப் பற்றிய உயிர் மூலக்கூறு ஆய்வுகள் நமக்குச் சொல்வது R1a வின் பகுப்பான Z-93 வெறும் 5000 ஆண்டு வரலாறு மட்டுமே கொண்டது.\nமூன்றாவதாக வைக்கப்படும் “ஆரியக் குடியேற்றத்துக்கு முன்பாகவே, இந்தியத் துணைக்கண்டத்தில் இருவேறு பழங்குடி இனக்குழுக்கள் நிலைபெற்றிருந்தன என்கிற வாதம் வரலாற்று உயிரியல் அறிஞர்களால் கண்டிக்கப்படுகிறது. மனித இனத்தின் இடப்பெயர்வு ஒரு இயல்பான நிகழ்வு, கடந்த 15,000 ஆண்டுகளில் மனித இனம் பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு நிலப்பரப்புகளில் குடியேற்றமடைந்திருக்கிறது, இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் எல்லா உயிரியல் தொகுப்பு இனக்குழுக்களை கலப்பின அடையாளங்களோடு தான் வளர்ந்திருக்கிறது, அந்தமான் நிக்கோபாரின் “ஓங்கோ” இனக்குழு மட்டுமே கலப்பற்ற இனமாக இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்தில் அடையாளம் காணப்படுகிறது.\nபிறகு எதற்காக “ஆரியக் குடியேற்றம்” குறித்த சமூக, அரசியல் மற்றும் அறிவியல் விவாதங்களில் இத்தனை அக்கறை கொள்ள வேண்டும் என்ற கேள்வி மிக முக்கியமானது, ஏனெனில், இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் அரசியலோடு திராவிட நாகரீகத்தின் சுவடுகளும், ஆரியக் குடியேற்ற நிகழ்வினால் விளைந்த தாக்கங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இந்துத்துவம் அல்லது பார்ப்பனீயச் சிந்தனைகள் ஆரியக் குடியேற்ற நிகழ்வின் மானுட நீதியற்ற பல்வேறு நிலைப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தாமல் இருந்த காலகட்டத்தில், தாங்கள் ஆரியர்கள், அறிவிற்சிறந்தவர்கள், வரலாற்றுப் பெருமையும், பிறப்புத் தகுதியும் கொண்ட உயர் மானுடக் குழுவினர் என்று எக்காளமிட்டனர்.\nபின்பு, குடியேற்றக் குழுவின், சமூக நீதியற்ற, மானுட மேன்மைக்கு எதிரான பல்வேறு புரட்டுக்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது, இல்லை, “நாங்கள் குடியேறியவர்கள் அல்லர் என்றும், இந்திய பழங்குடிகள்” என்றும் நிறுவ முயன்றார்கள். சக மனிதனின் வாழ்வையும், உரிமைகளையும் ஒடுக்கிப், பிறப்பால் நான் உயர்ந்தவன் என்கிற அறிவியலுக்கு முரணான கூற்றை நிறுவி அதன் ���ூலம் , உழைப்புச் சுரண்டல், அரசியல் அதிகாரக் கைப்பற்றல், சமூக அநீதியிழைத்தல், கலை மற்றும் பண்பாட்டு இருட்டடிப்பு என்று நவீன மானுட நாகரீகத்துக்கு எதிரான மனநிலையைப் பரவலாக்கி அதையே உண்மை என்று நம்ப வைக்கிற வேலையை இந்த அடிப்படை இனக்குழுவாதிகள் தீவிரமாகி செய்வதாலேயே நாம் குடியேற்ற வரலாற்றில் அறிவியல் உண்மைகளைத் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.\nஇன்று தம்மைப் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்கிற, ஆரியன் என்று பெருமையாகப் பேசுகிற பார்ப்பனீயத்தின் அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது, இந்த அரசியல் அதிகாரம், மதம், சாதி, புனிதப் பெருமைகள், முதலாளித்துவ – ஊடக முட்டுக் கொடுப்பு என்று பல்வேறு காரணிகளால் பெறப்பட்டது, தொடர்ந்து உழைப்புச் சுரண்டல் செய்து வர்ண அமைப்பை அதிகார பூர்வமாக்கி இந்தியத் துணைக்கண்டத்தை உலகின் நாகரிக வளர்ச்சிப் பயணத்திலிருந்து விலக்கமடைய வைக்கும் ஒரு பின்னடைவாகவே இந்தப் பார்ப்பனீயத்தின் அரசியல் வளர்ச்சியை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஉழைக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரங்களை முதலாளிகளிடம் விற்று, எளிய மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றி, அவசர அலங்கோலத் திட்டங்களால் ஏழை மக்களின் வாழ்வை அலைக்கழிக்கும் காவிகளின் உண்மையான முகத்தை உணர்ந்து கொள்ளவும், மனித நேயமற்ற சமூக நீதிக்கு எதிரான அவர்களின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றையும் நாம் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள முனைவது வெறுப்பைக் கக்கி அவர்களோடு போர் புரிய அல்ல, மாறாக இன்னும் அழகிய உலகத்தை உருவாக்கும் ஒரு புதிய தலைமுறையை உருவாக்க.\nஅண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் போல, “சமூக நீதிக்கான இந்தப் பழங்குடிகளின் போராட்டம், நாகரீக உலகின் மேன்மைக்கான தன்னியல்பான இயக்கம், இதன் பலன் ஒட்டுமொத்த மானுட குலத்தின் மீது அணையாத விளக்காய் சுடர் விட்டெரியும்”.\nஇந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நீண்ட கால விவாதத்துக்கு உட்பட்ட திராவிட – ஆரிய இனக்குழு வரலாறு, இந்திய அரசியலோடு நெருக்கமான தொடர்புடையது. இந்தோ – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த, பிற்காலத்தில் ஆரியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இனக்குழுக் குடியேற்றம், இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பழமையான திராவிட நாகரீகத்தை எவ்வாறு எதிர்கொண்டது என்��ிற முதல்நிலை வாதத்தில் இருந்து துவங்கி, சிந்து சமவெளி நிலப்பரப்பில் பெறப்பட்ட சான்றுகளும், தரவுகளும் நீண்ட நெடிய விவாதத்தை உருவாக்கியது.\nஉலகின் மிகப் பழமையான புதைந்து போன நகரத்தில் இருந்து பெறப்பட்ட சுவடுகள் தோண்டி எடுக்கப்பட்டது, அதன் அதிர்வுகள் நிலையான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் உருவாக்கியது. திராவிட நாகரீகம் என்று பெயரிடப்பட்ட அந்தப் பெருமைக்குரிய வரலாறு கல்விக்கூடங்களில் நிலைபெற்றபோது, புராணப் புனைவுகளால் நெய்யப்பட்ட மூட நம்பிக்கைகளும், சமூக அநீதிகளும் நிரம்பிய ஆரியம் என்கிற உயரடுக்கு சரியத் துவங்கியது.\nவிடுதலைக்குப் பின்னரான இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஆரிய உள்ளீடுகள், திராவிட நாகரீகத்தின் வரலாற்று அடையாளங்களை முன்னிறுத்தி கேள்விக்குள்ளாக்கியபோதும், குடியேற்ற இனக்குழுவின் நம்பிக்கைகளும், கலாச்சாரப் பின்புலமும் பழங்குடிகளால் நிராகரிக்கப்பட்டபோதும், ஆரியம் ஒரு நுட்பமான பரப்புரையை முன்னெடுத்தது.\n“ஆரியக் குடியேற்றம் என்பதே ஒரு கட்டுக்கதை, அப்படியான ஒரு நிகழ்வு இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழவே இல்லை என்று பல்வேறு போலியான ஆய்வுகளையும், தரவுகளையும் முன்வைத்து, “சரஸ்வதி நாகரீகம்” என்றொரு புதிய நாகரீகத்தை கட்டமைக்க முயன்றது. DNA ஆய்வுகள் இப்படியான ஒரு ஆரியக் குடியேற்றத்தை உறுதி செய்யவில்லை என்றும், ஆரியர்கள் இந்தியாவின் பழங்குடிகள் என்றும் பிதற்றத் துவங்கின.\nகடந்த இருபதாண்டுகளில் தீவிர ஆரிய இனக்குழுவின் உறுப்பாக இயங்கும் பார்ப்பனீயம், பல்வேறு ஊடகங்களின் வாயிலாக, ஆரியக் குடியேற்றத்தைப் பொய்யென்று உறுதி செய்யப் பெருமுயற்சி செய்தது. DNA ஆய்வுகள், தொழில்நுட்ப உதவியோடு மிகத் தீவிரமாக இயங்கத் துவங்கிய கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றில், அறிவியல்பூர்வமாக “ஆரியக் குடியேற்றம் நிகழ்ந்தது உண்மைதான்” என்பதைப் பல்வேறு பல்கலைக்கழங்கங்களின் உயிர் மூலக்கூறு ஆய்வுகள் உறுதி செய்யத் துவங்கி இருக்கிறது.\nமுன்னதாக X க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட சான்றுகள் (அதாவது தாய் ——மகள் உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டது) குறிப்பிட்ட ஆரியக் குடியேற்ற DNA அடையாளங்களை உறுதி செய்ய முடியாமல் இருந்தபோது, புதிய Y குரோமோசோம்களில் (தந்தை �� மகன் உறவுமுறை) இருந்து பெறப்பட்ட சான்றுகள், ஆரியக் குடியேற்றம் குறித்த அறிவியல் பூர்வமான தரவுகளை அள்ளித் தெளித்திருக்கிறது. ஆரியக் குடியேற்றம் பெரும்பான்மை ஆண்களை உள்ளடக்கியது என்கிற தொல்லியல் ஆய்வு முடிவுகளோடு புதிய Y க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை இணைக்கும் போது இதுவரையில் இருட்டறையில் இருந்த ஆரியக் குடியேற்றம் குறித்த மர்ம முடிச்சுகள் விலகித் தெளிவான முடிவுகள் கிடைக்கத் துவங்கி இருக்கிறது.\nmtDNA – Data எனக்குறிக்கப்பட்ட முதன்மை ஆய்வுக் குறிப்புகளில் குடியேற்ற ஜீன்களின் பரவல் குறித்த உறுதியான தரவுகள் கிடைக்கப்பெறவில்லை, அல்லது குறைந்த அளவிலான தரவுகளே கிடைக்கப்பெற்றன, ஆனால், YDNA – Data என்றழைக்கப்படும் இரண்டாம் கட்ட ஆய்வுகள் குடியேற்றம் குறித்த ஆய்வு முடிவுகளைத் தலை கீழாகத் திருப்பிப் போட்டன.\n“A Genetic Chronology for the Indian Subcontinent points to heavily Sex – Biased Dispersal” என்ற தலைப்பிலான ஆய்வுகள், 16 உயிரியல் ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது, பேராசிரியர் மார்ட்டின் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான ஹட்டர்பீல்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் உறுதி செய்த, “ஆரியக் குடியேற்றத்தில் பெருமளவில் ஆண்களே பங்குபெற்றார்கள்” என்கிற தீர்க்கமான முடிவே இந்தத் தலைகீழ் மாற்றங்களை உருவாக்கியது.\nஜீன் பரவலாக்கம் ஒரு எளிய பகுப்பு :\nஇந்த வரிசைக்கிரமத்தில் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், R1a ——-ஆரிய இனக்குழுப் பரவலுக்கு மாதிரியாகப் பெறப்பட்ட உயிர் மூலக்கூறு, Z-93 என்கிற பகுப்பாக 5800 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் பரவலாக்கம் பெறுகிறது, அதன் மூல வேரான R1a —– Z-282 வழியாகப் பகுப்படைந்து ஐரோப்பாவில் மட்டும் நிலைகொள்கிறது, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா தவிர்த்த எந்த நிலப்பரப்பு வரலாற்றிலும் R1a வின் மூலமோ, பகுப்புகளோ அடையாளம் காணப்படவில்லை என்பதுதான் Dr. அண்டர் ஹில்லின்ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் தெளிவான செய்தி.\nமுன்னதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின், ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் Dr. டேவிட் ரீச், 2009 இல் வெளியிட்ட “Reconstructing Indian Population History” என்கிற ஆய்வு ஒரு மிக முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியது. ANI – Ancestral North Indians, எனக்குறிக்கப்படும், வட இந்தியப் பழங்குடிகள் மத்திய கிழக்குத் ���ரைப்பகுதி, மத்திய ஆசிய பகுதி மற்றும் ஐரோப்பிய ஜீன்களோடு நெருங்கிய தொடர்புடையது என்றும், ASI – Ancestral South Indians எனக்குறிக்கப்படும் தென்னிந்தியப் பழங்குடிகள் இந்தியாவின் தனித்துவமான ஜீன்களை உள்ளடக்கியவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டது.\nஉயிரியலில் மிகத் துல்லியமாக இனக்குழு வரலாற்று நகர்வுகளை முடிவு செய்யும் DNA – Mapping ஆய்வுகளில் உள்ளீடு செய்யப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளோடு, ஸ்டேன்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் பீட்டர் அண்டர் ஹில் தலைமையில் 32 துறை சார் அறிஞர்கள் R1a ஜீன்கள் குறித்த 16,244 ஆண் மாதிரிகளை 126 வெவ்வேறு இடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள், முடிவுகள் இரண்டு துணைக்குழுக்களைக் கண்டறிந்தது, (R1a ஜீன் மாதிரி என்பது ஆரியக் குடியேற்றத்துக்குப் பிறகான இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 17.5 % பரவலாகி இருக்கிற மாதிரி), R1a முதன்மை ஜீன்கள் ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலை ஜீன்களான Z-93 – மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் கண்டறியப்பட்டன.\nR1a வின் முதன்மைப் பகுப்பு ஜீனான Z-282, 98 % ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலைப் பகுப்பு ஜீனான Z-92, 98.4 % மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் கண்டறியப்பட்டது, R1a வின் இந்தப் பகுப்பு 5800 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறது. R1a – வின் பரவலாக்கம் ஐரோப்பா முழுவதும் மட்டுமன்றி மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் நிகழ்ந்திருக்கிறது, அதே போல R1a வின் முதல் நிலைப் பகுப்பான Z-282 வின் பரவலாக்கம் ஐரோப்பாவில் மட்டும் கண்டறியப்பட்டது, இரண்டாம் நிலை இணை ஜீனான Z-93 இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இமயமலைத் தொடர்களில் கண்டறியப்பட்டது.\nஆரியக் குடியேற்றம் கட்டுக்கதை என்று சொன்னவர்கள், பல்வேறு மாறுபட்ட உயிரியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், குடியேற்ற நிகழ்வுகள் குறித்த உறுதியான தரவுகளை முன்வைக்காததை ஒரு மிகப்பெரிய சான்றாகக் காட்ட முனைந்தார்கள். முதலாவதாக mtDNA மூலமாக X க்ரோமோசோம்களை வைத்துப் பெறப்பட்ட முடிவுகளான, “12,500 ஆண்டுகள் வரை இந்தியத் துணைக்கண்டத்தில் மிகப்பெரிய அளவிலான புதிய ஜீன் பரவலாக்கம் நிகழவில்லை” என்ற வாதம், தற்போதைய Y க்ரோமோசோம்களின் மாதிரிகளை மையமாக வைத்துப் பெறப்பட்ட முடிவுகளால் தகர்க்கப்படுகிறது, 4500 ஆண்டுகளுக்குள் 17.5 % R1a ��ீன்களின் பரவலாக்கம் நிகழ்ந்திருக்கிறது என்கிற உண்மை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படுகிறது. X முடிவுகள் ஏன் தோல்வியைத் தழுவின என்றால், ஆரியக் குடியேற்றத்தை முன்னின்று நடத்தியது ஆண்கள் என்கிற ஆய்வு முடிவுகள், ஆக X முடிவுகள் அந்தக் குடியேற்ற நிகழ்வுகளை எதிரொலிக்க முடியாது.\nஇரண்டாவதாக “ஆரியக் குடியேற்றம் பொய்” என்று சொல்பவர்களால் இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது, R1a வின் இருப்பும், வீரியமும் இந்தியத் துணைக்கண்டத்தில் தீவிரமாக நிலைகொண்டிருப்பதால் அது இந்தியாவில் உருவாகி ஏனைய பகுதிகளில் பரவலாக்கம் அடைந்திருக்கலாம் என்பது, ஆனால், 2016 இல் வெளியிடப்பட்ட R1a வின் துணைக்குழுக்களைப் பற்றிய உயிர் மூலக்கூறு ஆய்வுகள் நமக்குச் சொல்வது R1a வின் பகுப்பான Z-93 வெறும் 5000 ஆண்டு வரலாறு மட்டுமே கொண்டது.\nமூன்றாவதாக வைக்கப்படும் “ஆரியக் குடியேற்றத்துக்கு முன்பாகவே, இந்தியத் துணைக்கண்டத்தில் இருவேறு பழங்குடி இனக்குழுக்கள் நிலைபெற்றிருந்தன என்கிற வாதம் வரலாற்று உயிரியல் அறிஞர்களால் கண்டிக்கப்படுகிறது. மனித இனத்தின் இடப்பெயர்வு ஒரு இயல்பான நிகழ்வு, கடந்த 15,000 ஆண்டுகளில் மனித இனம் பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு நிலப்பரப்புகளில் குடியேற்றமடைந்திருக்கிறது, இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் எல்லா உயிரியல் தொகுப்பு இனக்குழுக்களை கலப்பின அடையாளங்களோடு தான் வளர்ந்திருக்கிறது, அந்தமான் நிக்கோபாரின் “ஓங்கோ” இனக்குழு மட்டுமே கலப்பற்ற இனமாக இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்தில் அடையாளம் காணப்படுகிறது.\nபிறகு எதற்காக “ஆரியக் குடியேற்றம்” குறித்த சமூக, அரசியல் மற்றும் அறிவியல் விவாதங்களில் இத்தனை அக்கறை கொள்ள வேண்டும் என்ற கேள்வி மிக முக்கியமானது, ஏனெனில், இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் அரசியலோடு திராவிட நாகரீகத்தின் சுவடுகளும், ஆரியக் குடியேற்ற நிகழ்வினால் விளைந்த தாக்கங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இந்துத்துவம் அல்லது பார்ப்பனீயச் சிந்தனைகள் ஆரியக் குடியேற்ற நிகழ்வின் மானுட நீதியற்ற பல்வேறு நிலைப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தாமல் இருந்த காலகட்டத்தில், தாங்கள் ஆரியர்கள், அறிவிற்சிறந்தவர்கள், வரலாற்றுப் பெருமையும், பிறப்புத் தகுதியும் கொண்ட உயர் மானுடக் குழுவினர் என்று எக்காளமிட்டனர்.\nபின்பு, குடியேற்றக் குழுவின், சமூக நீதியற்ற, மானுட மேன்மைக்கு எதிரான பல்வேறு புரட்டுக்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது, இல்லை, “நாங்கள் குடியேறியவர்கள் அல்லர் என்றும், இந்திய பழங்குடிகள்” என்றும் நிறுவ முயன்றார்கள். சக மனிதனின் வாழ்வையும், உரிமைகளையும் ஒடுக்கிப், பிறப்பால் நான் உயர்ந்தவன் என்கிற அறிவியலுக்கு முரணான கூற்றை நிறுவி அதன் மூலம் , உழைப்புச் சுரண்டல், அரசியல் அதிகாரக் கைப்பற்றல், சமூக அநீதியிழைத்தல், கலை மற்றும் பண்பாட்டு இருட்டடிப்பு என்று நவீன மானுட நாகரீகத்துக்கு எதிரான மனநிலையைப் பரவலாக்கி அதையே உண்மை என்று நம்ப வைக்கிற வேலையை இந்த அடிப்படை இனக்குழுவாதிகள் தீவிரமாகி செய்வதாலேயே நாம் குடியேற்ற வரலாற்றில் அறிவியல் உண்மைகளைத் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.\nஇன்று தம்மைப் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்கிற, ஆரியன் என்று பெருமையாகப் பேசுகிற பார்ப்பனீயத்தின் அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது, இந்த அரசியல் அதிகாரம், மதம், சாதி, புனிதப் பெருமைகள், முதலாளித்துவ – ஊடக முட்டுக் கொடுப்பு என்று பல்வேறு காரணிகளால் பெறப்பட்டது, தொடர்ந்து உழைப்புச் சுரண்டல் செய்து வர்ண அமைப்பை அதிகார பூர்வமாக்கி இந்தியத் துணைக்கண்டத்தை உலகின் நாகரிக வளர்ச்சிப் பயணத்திலிருந்து விலக்கமடைய வைக்கும் ஒரு பின்னடைவாகவே இந்தப் பார்ப்பனீயத்தின் அரசியல் வளர்ச்சியை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஉழைக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரங்களை முதலாளிகளிடம் விற்று, எளிய மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றி, அவசர அலங்கோலத் திட்டங்களால் ஏழை மக்களின் வாழ்வை அலைக்கழிக்கும் காவிகளின் உண்மையான முகத்தை உணர்ந்து கொள்ளவும், மனித நேயமற்ற சமூக நீதிக்கு எதிரான அவர்களின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றையும் நாம் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள முனைவது வெறுப்பைக் கக்கி அவர்களோடு போர் புரிய அல்ல, மாறாக இன்னும் அழகிய உலகத்தை உருவாக்கும் ஒரு புதிய தலைமுறையை உருவாக்க.\nஅண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் போல, “சமூக நீதிக்கான இந்தப் பழங்குடிகளின் போராட்டம், நாகரீக உலகின் மேன்மைக்கான தன்னியல்பான இயக்கம், இதன் பலன் ஒட்டுமொத்த மானுட குலத்தின் மீது அணையாத விளக்காய் சுடர் விட்டெரியும்”.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agasivapputhamizh.blogspot.com/2014/04/", "date_download": "2020-04-07T04:07:53Z", "digest": "sha1:W6IBZJ2HR2AIDYJ33GYCBTAIWGTLBI4C", "length": 63553, "nlines": 303, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "April 2014 | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nஇந்துக் கோயில்களின் பூசை முறைகளும் அவற்றில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளும் குறித்த திடுக்கிடும் தகவல்கள்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஇன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது - ஒரு நுட்பமான ஆராய்ச்சி\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nகருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத பதிவு\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்\nமுந்தைய ஆட்சிகளை விட இந்த பா.ஜ.க., ஆட்சி அப்படி என்ன கேடுகெட்டுப் போய்விட்டது அடுக்கடுக்கான காரணங்களுடன் ஓர் இன்றியமையாத எச்சரிக்கைப் பதிவு\nவெள்ளி, ஏப்ரல் 11, 2014\n - வாக்காளப் பெருமக்களுக்கான தேர்தல் திட்டம் (இறுதிப் பகுதி)\nஇ.பு.ஞானப்பிரகாசன்11.4.14அணு உலை, அரசியல், ஆம் ஆத்மி, பொதுவுடைமைக் கட்சி, மோடி, ராகுல், ஜெயலலிதா 8 கருத்துகள்\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்கலாம் என்பது பற்றி அலசும் இந்தத் தொடரில் தி.மு.க-வுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஏன் வாக்களிக்கக்கூடாது என்பது பற்றிக் கடந்த பதிவில் பார்த்தோம். மிச்சக் கட்சிகள் பற்றி இந்த இறுதிப் பதிவில்...\nதமிழர்களுக்கு மட்டும்தான் எதிரியா காங்கிரசு\nகாங்கிரசு எதிர்ப்பு என்பதே தமிழ்ப் பற்றின் காரணமாக எழுவதுதான் என்று பெரும்பாலோர் நினைக்கிறார்���ள். தவறு அதுவும் ஒரு காரணம்; அது மட்டுமே காரணமில்லை.\nதமிழர்கள் மட்டுமில்லை, இந்தியாவில் எந்தப் பகுதியில் எத்தனை மக்கள் செத்தாலும் அது பற்றிக் காங்கிரசுக்கு எந்த வித அக்கறையும் கிடையாது என்பதற்கு மிக அண்மைக்கால எடுத்துக்காட்டுதான் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதல். அது மட்டுமா\nகருவிலிருக்கும் குழந்தைகள் உட்பட வருங்காலத் தலைமுறையையே அழித்துவிடக்கூடிய எண்டோசல்பான் போன்ற தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக உலக அரங்கில் குரல் கொடுப்பது, சொந்த நாட்டு மக்களின் நிலங்களைப் பிடுங்கி வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது, அயல்நாட்டு நிறுவனங்களுக்காக இந்தியாவின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் சீரழிப்பது, அதைத் தட்டிக் கேட்கும் மக்களை இராணுவத்தை வைத்துக் கொல்வது, குப்பையில் தூக்கிப் போட வேண்டிய தரத்திலுள்ள போர்க் கப்பல்களையும், விமானங்களையும் வாங்கி அந்த இராணுவ வீரர்களையும் அழிப்பது எனக் காசு கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கொடூரத்தையும் யாருக்கும் செய்யத் தயங்காத காங்கிரசு, தமிழர்களுக்கோ, இந்திய மக்களுக்கோ மட்டுமில்லை, மனித இனத்துக்கே, உலக உயிரினங்கள் அனைத்துக்குமே தீங்கு விளைவிக்கும் கட்சி\nராகுல் ஆட்சிக்கு வந்தால் நாட்டையே புரட்டிப் போட்டு விடுவார் என இங்கே சில இளைஞர்கள் எதிர்பார்க்கிறீர்கள். தமிழர் பிரச்சினைகளில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் நினைப்பது போல் அவர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கும் நல்லவர், வல்லவர் என்றே வைத்துக் கொள்வோம். ஒன்றா, இரண்டா, மூன்றா... கடந்த பத்து ஆண்டுகளாக அவருடைய கட்சிதானே இங்கே ஆண்டது புதிதாக என்ன செய்தார் அவர் புதிதாக என்ன செய்தார் அவர் சிந்தித்தீர்களா கேட்டால் அவர் கையிலா அதிகாரம் இருந்தது என்பீர்கள். அவர் அம்மாதானே நாட்டையே வழிநடத்தினார் இந்தப் பத்தாண்டுகளில் பெற்ற தாயையே தன் வழிக்குக் கொண்டு வர முடியாதவர் நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணித் தலைவர்கள் அத்தனை பேரையும் தன் வழிக்குக் கொண்டு வந்து, தன் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி ஒரு சிறப்பான நல்லாட்சியை வாரி வழங்கி விடுவார் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள் பெற்ற தாயையே தன் வழிக்குக் கொண்டு வர முடியாதவர் நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணித் தலைவர்கள் அத்தனை பேரையும் தன் வழிக்குக் கொண்டு வந்து, தன் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி ஒரு சிறப்பான நல்லாட்சியை வாரி வழங்கி விடுவார் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள் 67 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு மக்களைச் சீரழித்த, நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஓர் ஆட்சியை இந்தியா சந்தித்ததே கிடையாதே, அப்படிப்பட்ட இந்த ஆட்சியைத் திருத்தவோ, இதன் மனித விரோதப் போக்குக்கு எதிராகவோ ஒரு வார்த்தையாவது அவர் வாய் திறந்து இதுவரையில் பேசியதுண்டா 67 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு மக்களைச் சீரழித்த, நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஓர் ஆட்சியை இந்தியா சந்தித்ததே கிடையாதே, அப்படிப்பட்ட இந்த ஆட்சியைத் திருத்தவோ, இதன் மனித விரோதப் போக்குக்கு எதிராகவோ ஒரு வார்த்தையாவது அவர் வாய் திறந்து இதுவரையில் பேசியதுண்டா அப்படிப்பட்டவர் தான் ஆட்சிக்கு வந்தால் மட்டும் கிழித்துக் கீரை விதை நட்டு விடுவாரா அப்படிப்பட்டவர் தான் ஆட்சிக்கு வந்தால் மட்டும் கிழித்துக் கீரை விதை நட்டு விடுவாரா\n“உங்களுக்குப் பிடித்த தலைவர் யார்” எனக் கேட்டால் பெண் எனும் ஒரே காரணத்துக்காக சோனியாவின் பெயரைச் சொல்லும் இளம்பெண்களே சோனியா என்ன செய்தார் என்பது தெரியுமா சோனியா என்ன செய்தார் என்பது தெரியுமா ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது அவர் நடந்து கொண்ட விதம் உங்களுக்குத் தெரியுமா ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது அவர் நடந்து கொண்ட விதம் உங்களுக்குத் தெரியுமா ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியபொழுது, “அதெல்லாம் அந்த நாட்டு உள்விவகாரம். அதில் நாம் என்ன செய்ய முடியும் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியபொழுது, “அதெல்லாம் அந்த நாட்டு உள்விவகாரம். அதில் நாம் என்ன செய்ய முடியும்” என்று கூறி விட்டு இரண்டாயிரம் கோடியையும், அளவற்ற இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து அந்தக் கொடு��ை தொடர வழி செய்தவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா” என்று கூறி விட்டு இரண்டாயிரம் கோடியையும், அளவற்ற இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து அந்தக் கொடுமை தொடர வழி செய்தவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா ஈழ இனப்படுகொலையை நிறுத்த அமெரிக்கா களமிறங்கத் தீர்மானித்தபொழுது ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் அதைத் தடுத்து நிறுத்தியவர் அவர் என்பது தெரியுமா ஈழ இனப்படுகொலையை நிறுத்த அமெரிக்கா களமிறங்கத் தீர்மானித்தபொழுது ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் அதைத் தடுத்து நிறுத்தியவர் அவர் என்பது தெரியுமா தீவிரவாத ஒழிப்பு எனும் பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை வேடிக்கை பார்ப்பவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா தீவிரவாத ஒழிப்பு எனும் பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை வேடிக்கை பார்ப்பவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா பெண்களுக்கு எதிராகவும், மனிதநேயத்துக்கு எதிராகவும் இவ்வளவு கொடுமைகளைச் செய்த, செய்கிற ஒருவருக்குப் பெண் என்னும் ஒரே காரணத்துக்காக வாக்களிக்கப் போகிறீர்களா பெண்களுக்கு எதிராகவும், மனிதநேயத்துக்கு எதிராகவும் இவ்வளவு கொடுமைகளைச் செய்த, செய்கிற ஒருவருக்குப் பெண் என்னும் ஒரே காரணத்துக்காக வாக்களிக்கப் போகிறீர்களா\nதமிழர்கள் மட்டுமில்லை, ஆறாம் அறிவு கொண்ட எந்த மனிதப் பிறவியும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்\nபொதுவுடைமைக் கட்சிகள் (எ) காங்கிரசு\nநேர்மை, அர்ப்பணிப்பு, கொள்கையில் உறுதி, மக்களுக்காகக் களமிறங்கிப் போராடுதல் என இந்திய அரசியலில் வழக்கொழிந்து விட்ட அரிய குணங்களையெல்லாம் இன்றும் கடைப்பிடிப்பவர்கள் நம் சிவப்புத் துண்டுத் தோழர்கள் ஈழத்து இனப்படுகொலையின்பொழுது கூட அதற்காக இங்கே முதன்முதலில் குரல் எழுப்பிய கட்சி இந்தியப் பொதுவுடைமைக் (இந்தியக் கம்யூனிஸ்டு) கட்சிதான் என்பது எக்காலத்திலும் தமிழர்கள் மறக்கக்கூடாத ஒன்று\nஆனால், மூன்றாம் அணிக்கு வாக்களிப்பது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் தடுக்கிற ஒரே காரணம் அவர்களுடைய காங்கிரஸ் ஆதரவு\nமதச்சார்பின்மை எனும் ஒரே ஒரு காரணத்துக்காக, காங்கிரஸ் எப்பேர்��்பட்ட மோசமான ஆட்சியை நடத்தினாலும் பொதுவுடைமைக் கட்சிகளின் (Communists) அவர்களுக்குத்தான் ஆதரவளிக்கின்றன\n2004 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு அடுத்தபடியாக மிக அதிகமான தொகுதிகளை வென்ற பொதுவுடைமைக் கட்சிகள், காங்கிரசோ பா.ஜ.க-வோ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக மக்கள் தங்களுக்கு அளித்த அந்தப் பெரும் வெற்றியைக் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தவே பயன்படுத்தின.\nஆனாலும், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் கணிசமான தொகுதிகளில் மக்கள் இவர்களை நம்பி வாக்களித்தார்கள். ஆனால், மறுபடியும் பொதுவுடைமைக் கட்சிகள் தங்கள் ஆதரவைக் காங்கிரசுக்குத்தான் வழங்கின. இதற்கு எதற்காக மூன்றாவது அணி நேரடியாகக் காங்கிரசுக்கே வாக்களித்து விடலாமே\nஇது விதயத்தில் தி.மு.க-வுக்கும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கும் பெரிதாக வேறுபாடு எதுவும் இல்லை. இவர்களுக்கு வாக்களிப்பதும் காங்கிரசுக்கு வாக்களிப்பதும் ஒன்றேதான். எனவே, ஆட்சி மாற்றத்தை விரும்பும் யாரும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு, மூன்றாவது அணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்\nதேசிய அளவில் பார்க்கும்பொழுது காங்கிரசு, பா.ஜ.க இரண்டுக்கும் சரியான மாற்று ஆம் ஆத்மிதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், எந்தத் தமிழ்க் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இந்தத் தேர்தலைச் சந்திக்கும் அவர்களுக்கு நாம் வாக்களித்தால், நாளை ஆட்சிக்கு வந்த பின், தமிழர் பிரச்சினைகளில் அவர்கள் தவறான போக்கைக் கையாண்டால் அவர்களுக்கு எடுத்துச் சொல்வது யார், தமிழர் சார்பாக அவர்களுடன் பேசுவது யார் என்பது பெரிதும் அச்சுறுத்துகிற கேள்வி.\nஇதையும் மீறி நாம் அவர்களுக்கு வாக்களித்தாலும், முதன்முறை நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிற அவர்கள், அதுவும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் நாடு முழுவதும் தனித்துப் போட்டியிடும் அவர்கள், தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களில் போதுமான எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்றாவிட்டால் அவர்களை நம்பி வாக்களிக்கும் நம் நிலைமை... ஈழப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, தமிழ் மீனவர் பிரச்சினை, வேளாண் நிலத்தில் எரிகுழாய் பதித்தல் எனத் தமிழர் பிரச்சினைகள் அனைத்தும் உச்சத்தில் இருக்கும் வேளையில் வெல்வார்களா மாட்டார்களா எனத் தெரியாத ஒரு கட்சிக்கு வாக்களித்து, நடுவணரசைக் கைப்பற்ற ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கிற வாய்ப்பை நழுவ விடலாமா\nஅதே நேரம், இன்னொன்றையும் நாம் சிந்திக்க வேண்டும்\nதமிழர் பிரச்சினைகளில் மிக முக்கியமான, மேற்கண்ட பட்டியலில் இல்லாத ஒன்று ‘கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை’ அதை வழிநடத்துகிற சுப.உதயகுமாரன் அவர்கள் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதை நாம் மறக்கக்கூடாது\nஇந்தியாவில் காந்தியடிகளுக்கு அடுத்தபடியாக இந்த அளவுக்குக் கூடுதலான எண்ணிக்கையிலான மக்களை, இப்படி ஆண்டுக்கணக்காக ஒரே இலக்கை நோக்கிச் சிந்தாமல், சிதறாமல் அறப் போராட்டத்தில் ஈடுபட வைத்த மாமனிதர் சுப.உதயகுமாரனைத் தவிர வேறு யாரும் கிடையாது ஆனால், மூன்றாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகும் அணுமின் நிலையத்தினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி நம் மக்களுக்குத் துளியும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதுதான் வேதனை ஆனால், மூன்றாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகும் அணுமின் நிலையத்தினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி நம் மக்களுக்குத் துளியும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதுதான் வேதனை பல் முளைக்காத பச்சைக் குழந்தை கூட ஒருமுறை சுட்டுக்கொண்டால் மறுபடியும் நெருப்பைத் தொடாது. ஆனால், செர்னோபில், புகுஷிமா என அடுத்தடுத்து அணு உலைகளின் கோர முகத்தைப் பார்த்த பின்னும் நாம் அணு உலைகள் பாதுகாப்பானவை என நம்புகிறோம் என்றால் என்ன சொல்வது\n“கூடங்குள அணுமின் நிலைய அணுஉலை ரியாக்டர்களில் நீண்டகாலப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படவில்லை. குளிரூட்டும் முறை பழுதடைந்தால் அதைச் சரி செய்துகொள்ளக்கூடிய பாதுகாப்புகள் முறையாக வடிவமைக்கப்படவில்லை. புக்குஷிமா அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கு இந்தக் குறைபாடுதான் முக்கிய காரணம். குளிரூட்டும் சாதனங்களின் முக்கிய கருவிகள் மிகவும் பலவீனமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. பூமியதிர்வுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கவனத்தில் கொள்ளப்படாமல்தான் இந்த அணுஉலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நேர்ந்தால் தானாகவே செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் வசதிகள் இதில் இல்லை” - இப்படியெல்லாம் கூறுவது நான் இல்லை,\n← புதிய இடுகைகள் பழைய இடுகைகள் → முகப்பு\n’எல்லாரும் அர்ச���சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\n13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (21) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (74) அழைப்பிதழ் (6) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (29) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (15) இனம் (45) ஈழம் (37) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (22) ஐ.நா (5) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (8) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காங்கிரஸ் (5) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (12) சமயம் (10) சமூகநீதி (4) சாதி (8) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக��குவிப்பு (1) தமிழ் (20) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (11) தமிழர் (40) தமிழர் பெருமை (13) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (2) தாலி (1) தி.மு.க (8) திரட்டிகள் (3) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (8) தோழர் தியாகு (1) நட்பு (7) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (3) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (14) பா.ம.க (2) பா.ஜ.க (21) பார்ப்பனியம் (11) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (6) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (1) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (3) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மோடி (8) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) வரலாறு (20) வாழ்க்கைமுறை (14) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (6) வை.கோ (4) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4 - *இந்தப் பதிவின் தொடர்ச்சியைப் போட பல மாதங்கள் ஆகிவிட்டதால், இங்குள்ள படங்களின் குறிப்புகள் புரிந்து கொள்ள என்றால் இதற்கு முந்தைய பகுதியை ஜஸ்ட் ஒரு பார்வை ...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் இலக்குவனார் திருவள்ளுவன் - மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் இலக்குவனார் திருவள்ளுவன் - மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் மகுடை(கரோனா) நோய் பற்றி�� செய்திகள் நாளும் வருகின்றன. அவற்றிற்கு உரிய தமிழ்ச்சொற்களை அறிவதன் மூலம்...\nblack hole கருந்துளை - ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky w...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஆம், விவரிக்க வார்த்தைகள்தான் இல்லை - *பிளாட்பாரத்தில் தார்பாலின் ஷீட்டே கூறையாக வாழ்ந்து வரும் ஏழை ஒருவரின் வீட்டில் விளக்கேற்றப்பட்டதை புகைப்படமெடுத்து \"விவரிக்க வார்த்தைகள் இல்லை\" என்று ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nகரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா - இத்தாலி முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ‘கரோனா வைரஸ்’ பரவலைத் தடுக்க சீன நகரமான வூஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டபோது, அங்கு ஆரம்ப நாட்கள் எப்படியிருந்தன ...\nசைக்கோ: பேரன்பெனும் பாசாங்கு - *“We all go a little mad sometimes.”* *- Psycho (1960) படத்தில் வரும் வசனம்* சைக்கோ (Psycho) என்பது சைக்கோபாத் (Psychopath) என்ற சொல்லின் பேச்சு வழக்கு. க...\nகொரோனா: WHO வை நம்பலாமா - உலகம் முழுவதையும் கொரோனா பயம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அதாவது சமூக விலக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பி...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1510. பாடலும் படமும் - 91 - *சத்திரபதி சிவாஜி* [ ஓவியம்: சந்திரா ] *ஏப்ரல் 3*. பேரரசர் சிவாஜியின் நினைவு தினம். *[ If you have trouble reading from an image, double click and read ...\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை…. - ஒரு முன்குறிப்பு : ========= தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் ப���்றித்தான் இந்தவாரம் உங்களோடு க...\n9 மணி ..9நிமிடங்கள் - 9 மணிக்கு லைட் ஆஃப் செய்துட்டு வழக்கம் போல சட்டுபுட்டுனு ஊரே தூங்கியாச்சு சரவணா.... ஒன்றிரண்டு பெரிசுகளிடம் கேட்டதில் கருக்கலில் தான் விளக்கேத்தனும்..தூங்க...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nஎனது வாழ்வும் இலக்கியமும் - *எனது வாழ்வின் * *முக்கியமான * *நேர்காணல் காணொலி இது* *அண்மையில் அறம் தமுஎகச நண்பர்கள் * *ஏற்காட்டில் நடத்திய சங்க இலக்கிய முகாமின்போது * *01-03-2020** அன்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://agasivapputhamizh.blogspot.com/2019/09/", "date_download": "2020-04-07T04:24:23Z", "digest": "sha1:3CYMWVMZVC4LOZ27GQ36ZP6X7TVXWXBQ", "length": 52672, "nlines": 298, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "September 2019 | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nஇந்துக் கோயில்களின் பூசை முறைகளும் அவற்றில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளும் குறித்த திடுக்கிடும் தகவல்கள்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஇன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது - ஒரு நுட்பமான ஆராய்ச்சி\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nகருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத பதிவு\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்\nமுந்தைய ஆட்சிகளை விட இந்த பா.ஜ.க., ஆட்சி அப்படி என்ன கேடுக���ட்டுப் போய்விட்டது அடுக்கடுக்கான காரணங்களுடன் ஓர் இன்றியமையாத எச்சரிக்கைப் பதிவு\nசெவ்வாய், செப்டம்பர் 17, 2019\nபெரியார் மீண்டும் பிறக்காமலிருக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன - பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் சிறப்புப் பதிவு\nஇ.பு.ஞானப்பிரகாசன்17.9.19அரசியல், இறைமறுப்பு, சமயம், சாதி, பார்ப்பனியம், பெரியார், மூடநம்பிக்கை, வரலாறு 4 கருத்துகள்\nஉலகத்தைப் பொறுத்த வரை பெரியார் என்பவர் மாபெரும் சிந்தனையாளர், புரட்சியாளர், பகுத்தறிவாளர், பெண்ணியவாதி, சீர்திருத்தவாதி எனப் பல முகங்கள் கொண்டவர். ஆனால் யாருக்காக இறுதி மூச்சு வரை அவர் போராடினாரோ அந்தத் தமிழ் மக்களிடம் பெரியார் யார் எனக் கேட்டால் உடனே வரும் மறுமொழி “அவர் இறைமறுப்பாளர்” என்பதுதான்.\nபெரியார் பற்றிய நம் மக்களின் புரிதல் இவ்வளவுதான் அதனால்தான் அவரது இறை மறுப்பு நிலைப்பாட்டையே ஒரு பெரிய குற்றச்சாட்டாக இன்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் பலர்.\nஉண்மையில் இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. அப்படிப் பார்த்தால் உலகின் போக்கையே மாற்றிய மாபெரும் அறிஞர்கள், அறிவியலாளர்கள், தலைவர்கள் பலரும் இறை மறுப்பாளர்களே. அதற்காக அவர்கள் எல்லோரையும் நாம் வெறுத்து விட்டோமா\nஉலகப் புகழ் பெற்ற போராளியான சே குவேரா இறைமறுப்பாளர்தாம். அதற்காக அவர் படம் பொறித்த கொசுவச்சட்டையை (T-Shirt) நாம் அணிவதில்லையா\nஉளவியல் பகுப்பாய்வின் தந்தை (Father of psychoanalysis) எனப் போற்றப்படும் சிகமண்ட்டு பிராய்டு (Sigmund Freud) கடவுள் மறுப்பாளர்தாம். அதற்காக உளவியல் படிக்கும் இறை நம்பிக்கையுள்ள மாணவர்கள் அவருடைய கோட்பாடுகளை, சிந்தனைகளைப் படிக்காமல் புறக்கணித்து விடுகிறார்களா\nகதிரியக்கத்தைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான பியரி கியூரி கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்தாம். அதற்காக நாம் புற்றுநோய் வந்தால் கதிரியக்கப் பண்டுதம் (radioactivity treatment) வேண்டா என்கிறோமா\n“இரந்துதான் (பிச்சை எடுத்துத்தான்) உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில்தான் கடவுள் சிலரை இவ்வுலகில் படைத்திருக்கிறான் என்றால் அப்படிப் படைத்த கடவுளும் அவர்களைப் போலவே இரந்து திரிந்து அழியட்டும்” என்று கடவுளுக்கே தெறுமொழி (சாபம்) இட்டவர் வள்ளுவர். அதற்காகத் திருக்குறளை நாம் தூக்கி எறிந்து விட்டோமா\nஉண்மையில் பெரியார் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்த தொண்டுகளின் பட்டியல் மிகப் பெரியது தீண்டாமைக்கு எதிராகப் போராடினார், பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார், தேவதாசி முறை ஒழிப்புக்குத் துணை நின்றார், தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தினார், தமிழர்களுக்கென ஒரு தனி அரசியல் பெருவழியை வகுத்தளித்தார், எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுள் நம்பிக்கையை எதிர்த்த பெரியார்தாம் கோடிக்கணக்கான மக்கள் கோயிலுக்குள் சென்று தாங்கள் நம்பும் கடவுளை வழிபடவும் உரிமை பெற்றுத் தந்தார்\nஇன்னும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். பொறுப்பான அரசியல் தலைவராக அவர் தன் துறைக்கு அளித்த பங்களிப்புகள் இவ்வளவு இருக்க, எப்பொழுது பார்த்தாலும் அவரை இறைமறுப்பாளர் எனும் ஒற்றைப் புள்ளிக்குள்ளேயே சிறை வைக்கப் பார்க்கிறோமே ஏன்\nசே குவேரா, பிராய்டு, கியூரி, திருவள்ளுவர் போன்றோரையெல்லாம் கடவுள் பற்றிய அவர்களின் நிலைப்பாடு குறித்துப் பொருட்படுத்தாமல் துறை சார்ந்த அவர்களின் பங்களிப்பை மட்டும் கருத்தில் கொண்டு கொண்டாடும் நாம் பெரியாரை மட்டும் மீண்டும் மீண்டும் கடவுள் மறுப்பாளர் என ஒதுக்கி வைப்பது ஏன்\nநீங்கள் கேட்கலாம், “மற்ற இறைமறுப்பாளர்களைப் போலப் பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதோடு மட்டுமா நிறுத்தினார் பிள்ளையார் சிலையை உடைப்பது, ராமரைச் செருப்பால் அடிப்பது எனக் கடவுள் உருவங்களை இழிவுபடுத்தினாரே பிள்ளையார் சிலையை உடைப்பது, ராமரைச் செருப்பால் அடிப்பது எனக் கடவுள் உருவங்களை இழிவுபடுத்தினாரே அப்படிப்பட்டவரை மற்ற கடவுள் மறுப்பாளர்களை ஏற்பது போல் எப்படி எளிதில் ஏற்க முடியும் அப்படிப்பட்டவரை மற்ற கடவுள் மறுப்பாளர்களை ஏற்பது போல் எப்படி எளிதில் ஏற்க முடியும்\n பெரியார் அப்படியெல்லாம் செய்தார்தான்; மறுக்கவில்லை. ஆனால் ஏன் செய்தார்\nநாம் ஒருவரை இழிவுபடுத்த வேண்டுமானால் முதலில் அப்படி ஒருவர் இருக்க வேண்டும் அல்லது இருப்பதாக நாம் நம்பவாவது வேண்டும். ஆனால் பெரியாரோ கடவுளே இல்லை எனும் கொள்கை கொண்டவர். இல்லாத ஒருவரை (அல்லது இல்லாதவர் என அவரால் நம்பப்பட்டவரை) அவரால் எப்படி இழிவுபடுத்த முடியும் இது கேட்கவே மடத்தனமாக இல்லையா\nசிலர், இந்துக்களை, அதிலும் பார்ப்பனர்களைப் புண்படுத்தத்தான் பெரியார் அப்படியெல்லாம் செய்தார் எனக் குற்றம் சுமத்துகிறார்கள்.\nஎந்தத் தமிழ் மக்களுக்காகப் பெரியார் காலமெல்லாம் பேச்சு, எழுத்து, போராட்டம் என எல்லாவற்றையும் நடத்தி வந்தாரோ அவர்கள் அத்தனை பேரும் அன்றும் சரி, இன்றும் சரி தங்களை இந்துக்கள் என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க அவர்களைப் புண்படுத்திப் பெரியாருக்கு என்ன பலன் அப்படிச் செய்தால் அவர் மீது மக்களுக்கு வெறுப்புத்தானே வரும் அப்படிச் செய்தால் அவர் மீது மக்களுக்கு வெறுப்புத்தானே வரும் அப்புறம் அவர் சொல்வதையெல்லாம் அவர்கள் எப்படிக் கேட்பார்கள்\nதவிர, பார்ப்பனர்களைப் புண்படுத்த வேண்டுமானால் அவர்களை மட்டும் நினைவூட்டும் குறியீடுகள் எத்தனையோ இருக்கின்றன; பூணூல், கீதை, மனுநீதி, வேள்விக் குண்டம் எனவெல்லாம். அவற்றில் ஒன்றைத்தான் பெரியார் தேர்ந்தெடுத்திருப்பாரே ஒழிய, தமிழர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள் உருவங்கள் மீதா கை வைப்பார்\nஆக, இவை அனைத்தும் தவறு உண்மையான காரணம் என்ன தெரியுமா\n← புதிய இடுகைகள் பழைய இடுகைகள் → முகப்பு\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சி�� கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nபெரியார் மீண்டும் பிறக்காமலிருக்க நீங்கள் செய்ய வே...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\n13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (21) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (74) அழைப்பிதழ் (6) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (29) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (15) இனம் (45) ஈழம் (37) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (22) ஐ.நா (5) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (8) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காங்கிரஸ் (5) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (12) சமயம் (10) சமூகநீதி (4) சாதி (8) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (20) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (11) தமிழர் (40) தமிழர் பெருமை (13) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (2) தாலி (1) தி.மு.க (8) திரட்டிகள் (3) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (8) தோழர் தியாகு (1) நட்பு (7) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (3) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (14) பா.ம.க (2) பா.ஜ.க (21) பார்ப்பனியம் (11) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (6) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (1) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (3) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மோடி (8) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) வரலாறு (20) வாழ்க்கைமுறை (14) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வ���ரமணி (1) வேளாண்மை (6) வை.கோ (4) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4 - *இந்தப் பதிவின் தொடர்ச்சியைப் போட பல மாதங்கள் ஆகிவிட்டதால், இங்குள்ள படங்களின் குறிப்புகள் புரிந்து கொள்ள என்றால் இதற்கு முந்தைய பகுதியை ஜஸ்ட் ஒரு பார்வை ...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் இலக்குவனார் திருவள்ளுவன் - மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் இலக்குவனார் திருவள்ளுவன் - மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் மகுடை(கரோனா) நோய் பற்றிய செய்திகள் நாளும் வருகின்றன. அவற்றிற்கு உரிய தமிழ்ச்சொற்களை அறிவதன் மூலம்...\nblack hole கருந்துளை - ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky w...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஆம், விவரிக்க வார்த்தைகள்தான் இல்லை - *பிளாட்பாரத்தில் தார்பாலின் ஷீட்டே கூறையாக வாழ்ந்து வரும் ஏழை ஒருவரின் வீட்டில் விளக்கேற்றப்பட்டதை புகைப்படமெடுத்து \"விவரிக்க வார்த்தைகள் இல்லை\" என்று ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nகரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா - இத்தாலி முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ‘கரோனா வைரஸ்’ பர��லைத் தடுக்க சீன நகரமான வூஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டபோது, அங்கு ஆரம்ப நாட்கள் எப்படியிருந்தன ...\nசைக்கோ: பேரன்பெனும் பாசாங்கு - *“We all go a little mad sometimes.”* *- Psycho (1960) படத்தில் வரும் வசனம்* சைக்கோ (Psycho) என்பது சைக்கோபாத் (Psychopath) என்ற சொல்லின் பேச்சு வழக்கு. க...\nகொரோனா: WHO வை நம்பலாமா - உலகம் முழுவதையும் கொரோனா பயம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அதாவது சமூக விலக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பி...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1510. பாடலும் படமும் - 91 - *சத்திரபதி சிவாஜி* [ ஓவியம்: சந்திரா ] *ஏப்ரல் 3*. பேரரசர் சிவாஜியின் நினைவு தினம். *[ If you have trouble reading from an image, double click and read ...\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை…. - ஒரு முன்குறிப்பு : ========= தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம் உங்களோடு க...\n9 மணி ..9நிமிடங்கள் - 9 மணிக்கு லைட் ஆஃப் செய்துட்டு வழக்கம் போல சட்டுபுட்டுனு ஊரே தூங்கியாச்சு சரவணா.... ஒன்றிரண்டு பெரிசுகளிடம் கேட்டதில் கருக்கலில் தான் விளக்கேத்தனும்..தூங்க...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nஎனது வாழ்வும் இலக்கியமும் - *எனது வாழ்வின் * *முக்கியமான * *நேர்காணல் காணொலி இது* *அண்மையில் அறம் தமுஎகச நண்பர்கள் * *ஏற்காட்டில் நடத்திய சங்க இலக்கிய முகாமின்போது * *01-03-2020** அன்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A-7/", "date_download": "2020-04-07T03:15:44Z", "digest": "sha1:6VPS5C5AXEPSVCWG3BWHWKGFD2AO36VC", "length": 5882, "nlines": 98, "source_domain": "pudukkottai.nic.in", "title": "மாண்புமிகு சுகாதார அமைச்சர் அவர்கள் – கோரோனா வைரஸ் விழிப்புனர்வு | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் ஒழிப்பு (முறைமை)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாண்புமிகு சுகாதார அமைச்சர் அவர்கள் – கோரோனா வைரஸ் விழிப்புனர்வு\nமாண்புமிகு சுகாதார அமைச்சர் அவர்கள் – கோரோனா வைரஸ் விழிப்புனர்வு\nவெளியிடப்பட்ட தேதி : 06/02/2020\nமாண்புமிகு சுகாதார அமைச்சர் அவர்கள் – கோரோனா வைரஸ் விழிப்புனர்வு\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 03, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/blogs/guideline-for-banana-farmers-post-harvest-techniques-how-they-make-it-more-profitable/", "date_download": "2020-04-07T04:22:40Z", "digest": "sha1:LLQ3T6Y4F6JLLAEALRXPC6FWEVR7UHQP", "length": 8797, "nlines": 88, "source_domain": "tamil.krishijagran.com", "title": "முறையான மேலாண்மையால், குறைவில்லா வருவாய்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமுறையான மேலாண்மையால், குறைவில்லா வருவாய்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மாவட்டத்தில் நெல், வேர்க்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடுகின்றனர். இருப்பினும் அங்குள்ள விவசாயிகள் வாழை தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். உத்திரமேரூரில் வட்டாரத்தில் உள்ள அம்மையப்பநல்லுாரில் மட்டும் 25 ஏக்கருக்கு அதிகமாக வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nவாழை விவசாயிகள் கூறுகையில், குறுகியகால பயிராக வாழை கன்று நடவு செய்த, 7வது மாதத்தில் இருந்து பலன் தர தொடங்கும். வாழையை பொறுத்தவரை அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன் தருவதாலும், எல்லா மாதத்திலும் இதன் தேவை இருப்பதாலும் நல்ல விலை கிடைப்பதாக தெரிவித்தனர். ஊடுபயிராக மிக குறுகிய கால பயிர்களை பயிரிடும் போது எளிதில் நோய் தாக்குதலை தவிர்க்கலாம். உபரி வருமானமும் பெறலாம்.\nவாழை இலைகளை 7வது மாதத்தில் இருந்தும், வாழை குலைகளை 10வது மாதத்தில் இருந்தும் அறுவடை செய்யலாம். தலை வாழை இலை ஒன்று, ரூ.4க்கும், வாழைக்காய், ரூ.4க்கும், பூ, ரூ.10க்கும், தேங்காய் நார், ரூ.20க்கும் விலை போகிறது. மழை அதிகமாக பெய்தால் கூட அவற்றை சமாளித்து விடலாம் என்கிறார்கள் மகிழ்ச்சியாக.\nகூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nகூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\n நம் முன்னோர்கள் கையாண்ட எளிமையான தீர்வு\nகரோனா காலகட்டத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nகூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள�� வாணிப கழகம் அறிவுப்பு\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/255", "date_download": "2020-04-07T05:12:48Z", "digest": "sha1:RWRGPFU7KHHXYDPVWMMNQVHBRV6UMVAL", "length": 7405, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/255 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n226 பதினெண் புராணங்கள் ஒளிந்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டார்). அம்பரீஷன் கதை அம்பரீஷன் என்ற அரசன் எல்லாச் செல்வங்களும் பெற்று இப்பூவுலகை ஆண்டு வந்தான். பெரிய விஷ்ணு பக்தன் ஆகையால் அவன் ஆட்சியிலும், செல்வத்திலும் சிறிதும் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தான். வைணவ சமய சம்பந்தமான சடங்குகளைச் செய்வதில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான். இத்தகைய ஒரு சடங்கில் மூன்று நாட்கள் முழு பட்டினி இருந்து மூன்றாம் இரவு முடிந்தவுடன் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது விதி. இதைச் செய்ய முற்பட்ட அம்பரீஷன் விரதத்தை முடிக்க வேண்டிய நேரத்திற்குச் சற்று முன்னர் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். அவரை உண்ண அழைத்தான் அம்பரீஷன். இதோ வருகிறேன் என்று சொல்லி, வெளியே சென்றவர் விரதம் முடிக்கும் நேரத்தில் வந்து சேரவில்லை. இரவு முடியும் நேரத்தில் உடனேயே உண்ண வேண்டும் என்பது கட்டளை. ஆனால் வந்த விருந்தினரை, அதிலும் துர்வாசரை விட்டு விட்டுச் சாப்பிடுவது பெரிய அபசாரம். இத் தருமசங்கட நிலையில் மாட்டிக் கொண்ட அம்பரீஷன் இரண்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நீரைப் பருகி விரதத்தை முடித்தான். விரத நேரம் கழித்து வந்த துர்வாசர் தன்னை விட்டு விட்டு அவன் நீரைப் பருகினான் என்பதை அறிந்த வுடன் கடுங்கோபம் கொண்டார். அவர் தலையில் இருந்து ஒரு முடியைப் பறித்துப் போட்டு ஒரு அசுரனை உண்டாக்கி னார். அந்த அசுரன் கையில் வாளுடன் அம்பரீஷனைக் கொல்வதற்காக ஒர் அடி முன் வைத்தான். மாபெரும் விஷ்ணு பக்தனாகிய அம்பரீஷனைக் காப்பாற்றுவதற்காக\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ��கிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news?per_page=30", "date_download": "2020-04-07T03:26:10Z", "digest": "sha1:RR6VOBF2MQ224DOIB6V4AMGUVCKYI57U", "length": 9971, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil news ,tamil news live , India News in Tamil | tamil news online , tamil nadu news , Tamilnadu weathermen | Bigg Boss 3 Tamil news | Tamil news Updates | online tamil news | India News- page3.5", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:00:34 PM\nஎல்லையில் பாக். ராணுவம் தாக்குதல்\nஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் திங்கள்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.\nசமையல் எண்ணெய் இறக்குமதி 32% குறைந்தது\nஇந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சென்ற மாா்ச் மாதத்தில் 32.44 சதவீதம் குறைந்து 9,41,219 டன்னாகியுள்ளது.\nபணியின்போது கரோனா பாதிக்கும் அரசு ஊழியருக்கு இலவச சிகிச்சை: தமிழக அரசு உத்தரவு\nகரோனா தொடா்பான பணியில் ஈடுபடும் போது நோய்த்தொற்று ஏற்படும் அரசு ஊழியருக்கான மருத்துவ சிகிச்சையை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகரோனாவால் இறந்தவா்களுக்கும் ஆயுள் காப்பீடு\nகரோனா நோய்த் தொற்றால் இறப்பவா்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் ஆயுள் காப்பீட்டு பலன்களை வழங்க நிறுவனங்கள் மறுக்க கூடாது என ஆயுள் காப்பீட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.\nமுகேஷ் அம்பானி நிகர சொத்து மதிப்பு 28 சதவீதம் குறைந்தது\nமுகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டு மாதங்களில் 28 சதவீதம் (30 கோடி டாலா்/ரூ.2,250 கோடி) சரிவைக் கண்டுள்ளது. இதையடுத்து, அவரது சொத்து மதிப்பு மாா்ச் 31 நிலவரப்படி 4800 கோடி டாலராக இருந்தது.\nதமிழகத்தில் 621-ஆக உயா்ந்தது கரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அந்த நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை 621-ஆக அதிகரித்திருக்கிறது.\nஅமெரிக்காவில் புலிக்கு கரோனா: இந்தியாவில் உயிரியல் பூங்காக்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nஅமெரிக்காவில் உயிரியல் பூங்காவிலுள்ள ஒரு புலிக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவின் பல்வேறு உயிரியல் பூங்காக்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகரோனா: பலி 70 ��யிரத்தை தாண்டியது\nஉலகளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது.\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை கேப்டன் பதவி நீக்கம்\nகரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையைச் சோ்ந்த விமானம் தாங்கிக் கப்பலின் கேப்டன் பிரெட் க்ரோசியா் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டது சா்ச்சையை கிளப்பியுள்ளது.\nதமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்\nதமிழகத்தில் 6 இடங்களில் திங்கள்கிழமை வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது. அதேநேரத்தில், சில இடங்களில் பரவலாக மழையும் பெய்தது.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/dohni-returns/", "date_download": "2020-04-07T02:34:46Z", "digest": "sha1:WP6BBP2Z2KDMZDCMTFXTCBUHMSTK7W6P", "length": 5057, "nlines": 91, "source_domain": "www.etamilnews.com", "title": "மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார் தோனி.. | tamil news \" />", "raw_content": "\nHome விளையாட்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார் தோனி..\nமீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார் தோனி..\nநியூசிலாந்திற்கு எதிரான நடைபெறவுள்ள டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே மே.இ.தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடா்களில் தோனி நீக்கப்பட்டதால் சா்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது இடத்தை மீண்டும் பெற்றுள்ளாா் தோனி. வரும் பிப்ரவரி மாதம் நியூஸிலாந்தில் டி20 தொடா் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.\nPrevious articleகள்ளக்காதல்.. 4 வயது மகனை கொன்ற பெண் கைது\nNext article21ம் தேதி திமுக செயற்குழு அவசர கூட்டம்\nதிருச்சி ibaco ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து\n3000 ரூபாய் பட்டியலில் சேர பிரஸ்கிட்ட என்னென்ன இருக்கணும்\n2 மாதத்தில் 1,44,400 கோடி நஷ்டம்..இறக்கத்தில் அம்பானி\nஇங்கிலாந்து பிரதமர் ICU க்கு மாற்றம்\nபெட்டவாய்த்தலை துணை மின் நிலையத்தில் அடிக்கடி தடை ஏன்\nதிருச்சி ibaco ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து\n3000 ரூபாய் பட்டியலில் சேர பிரஸ்கிட்ட என்னென்ன இருக்கணும்\n2 மாதத்தில் 1,44,400 கோடி நஷ்டம்..இறக்கத்தில் அம்பானி\nஇங்கிலாந்து பிரதமர் ICU க்கு மாற்றம்\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/25242-4.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-04-07T02:39:03Z", "digest": "sha1:X4EXEG66BAIAOCQFSZKZTVAWXKCDDDLI", "length": 15715, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: சென்னை பெண் கைது | சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: சென்னை பெண் கைது - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஏப்ரல் 07 2020\nசென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: சென்னை பெண் கைது\nசென்னை விமான நிலையத்தில் 4 கிலோ 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.\nசிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அஸ்மா (45) என்ற பெண் சுற்றுலாப் பயணியாக, சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு திரும்பினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடை மற்றும் கைப்பையில் 100 கிராம் எடையுள்ள 42 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து இருந்து 4 கிலோ 200 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், குடும்ப வறுமையால் வெளிநாட்டில் சென்று வேலை செய்ய அஸ்மா திட்டமிட்டுள்ளார். அந்த நேரத்தில் இவரை அணுகிய 2 பேர், சிங்கப்பூரில் இருந்து நாங்கள் தரும் பொருளை உரியவரிடம் கொண்டு போய் கொடுத்தால் ரூ.10 ஆயிரம் தருகிறோம். சிங்கப்பூர் சென்று வருவதற்கான அனைத்து செலவையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பி, அஸ்மா சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. பெண்ணை தங்கக் கடத்தலில் ஈடு படுத்திய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசென்னை விமான நிலையம்4 கிலோ தங்கம்பெண் கைது\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\n‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை...\nவிளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ கரோனாவுக்கு தீர்வு காண...\nதெளிவாக, தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுக்கிறார்: பீலா ராஜேஷுக்கு...\nபிரதமர் மோடியின் வேண்டுகோள்: சென்னை மக்கள் கடைப்பிடிப்பு\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக...\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமியை 270 கி.மீ. தூரத்துக்கு தனது காரில்...\nதொடக்கம் முதலே 11 மாநிலத்தில் தொடரும் கரோனாவின் தாக்கம்\nகரோனா வைரஸ் தொற்றால் ஆந்திராவில் 266 பேர் பாதிப்பு\nநல்ல செய்தி: 2019 டிசம்பர் முதல் முதன்முறையாக சீனாவில் கரோனா மரணம் இல்லாத...\nமதுரையில் இறைச்சிக்கடை உரிமையாளர் மரணம்: போலீஸை கண்டித்து உறவினர் சாலை மறியல்\nகரோனா நிவாரண உதவித் தொகை 80 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது- உணவுத் துறை...\nமனிதத்துவமிக்கவர்கள் நாம் என நிரூபிக்க வேண்டும்; மக்களை மரியாதை குறைவாக நடத்தக்கூடாது- காவல்...\nகோயம்பேடு வணிக வளாகத்தில் 10 கிருமிநாசினி சுரங்க தெளிப்பான்கள்- துணை முதல்வர் ஓபிஎஸ்...\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமியை 270 கி.மீ. தூரத்துக்கு தனது காரில்...\nதொடக்கம் முதலே 11 மாநிலத்தில் தொடரும் கரோனாவின் தாக்கம்\nநல்ல செய்தி: 2019 டிசம்பர் முதல் முதன்முறையாக சீனாவில் கரோனா மரணம் இல்லாத...\nமக்கள் ஒன்றுபட்டு வெற்றி பெறுவார்கள்- ராகுல் நம்பிக்கை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்: விவசாய ��ங்கங்கள் தீர்மானம்\nதிருப்பதி வரும் ராஜபக்சவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்: வைகோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-04-07T03:52:13Z", "digest": "sha1:IHTT3MVK4IVP42RZKVC5D5F6QCSXSTHR", "length": 9460, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆசியக் கண்டம்", "raw_content": "செவ்வாய், ஏப்ரல் 07 2020\nSearch - ஆசியக் கண்டம்\nகண்டம் விட்டு கண்டம் பாயும் 100 ஏவுகணைகள்: சீனாவின் முப்படைகள் தீவிரப் பயிற்சி\nகண்டம் விட்டு கண்டம் பாயும் வட கொரியாவின் அணு ஏவுகணை கனவு நிறைவேறாது:...\nகண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் வாய்ந்த அக்னி 5...\nபசிபிக் கடலில் மூழ்கிய ‘ஸீலாண்டியா’ என்ற கண்டம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: சீனாவின் உதவியை நாடும் ட்ரம்ப்\nவாஷிங்டனை தாக்கும் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி: வடகொரியா அணுஆயுத நாடாகி விட்டது...\nகோலி இல்லை என்றாலும் இந்திய அணி வலுவாகவே உள்ளது: ஆசியக் கோப்பை குறித்து...\n10 ஆயிரம் கி.மீட்டரை தாண்டி பாயும் ஏவுகணைகளை தயாரிக்க முடியும்: டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி...\nஅணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் பாகிஸ்தான் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nதோனியின் சாதனையை முறியடித்த ஷிகர் தவண்: ஆசியக் கோப்பையில் மைல்கல்\nஅமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஏவுகணை தயாரிக்கிறது வட கொரியா\nஅணு ஆயுத சோதனையை கைவிட முடியாது: வட கொரியா திட்டவட்ட அறிவிப்பு\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\n‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை...\nவிளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ கரோனாவுக்கு தீர்வு காண...\nபிரதமர் மோடியின் வேண்டுகோள்: சென்னை மக்கள் கடைப்பிடிப்பு\nதெளிவாக, தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுக்கிறார்: பீலா ராஜேஷுக்கு...\nஅரசியல் கட்சி தலைவர்கள் அனைவருடனும் கலந்தாலோசிக்க வேண்டும்;...\nகரோனா நோய் தொற்று: ஏன் அமெரிக்காவில் மட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/74360-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/page/3/", "date_download": "2020-04-07T03:15:01Z", "digest": "sha1:OMNTEOXTTH7BG3E5NJDDKL4DJHI2QERH", "length": 9271, "nlines": 206, "source_domain": "yarl.com", "title": "யாழ்நிலவனின் மீள்வருகை... - Page 3 - யாழ் ��ரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy யாழ்நிலவன், August 14, 2010 in யாழ் அரிச்சுவடி\nயாழ் நிலவன் வாசலோடு நாம் பேசிக் கொண்டிருக்காமல் உள்ளே வந்து அமருங்கள் அனைத்தைப் பற்றியும் பேசலாம்.\nயாழ் நிலவன் வாசலோடு நாம் பேசிக் கொண்டிருக்காமல் உள்ளே வந்து அமருங்கள் அனைத்தைப் பற்றியும் பேசலாம்.\nஉங்கள் வேண்டுகோளிற்காகச் செவிசாய்த்து ஓராக்கமும், இணையவனின் வேண்டுகோளிற்குச் செவிசாய்த்து ஓர் ஆக்கமும் எழுதி இட்டுள்ளேன். ஆக்கங்கள் மட்டறுக்கப்பட்டிருப்பின் படியுங்கள்.\nநான் உள்ளே மறுபடியும் வந்தாச்சு அப்ப இனி என்னை சங்கறுக்குறதுக்கெண்டே காத்திருக்குற இணையவன் முதல் எல்லாரும் ஒரு கண்ணோட தான் என்னைக் கவனிச்சுக்கொண்டு இருக்கப்போறீங்கள் போல கிடக்குது\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nசலுகைகள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு படம்—மணிஓசை பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி. 1962.\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nபொறுப்புள்ள பதவியில் உள்ள சிலர் தங்கள் வீரத்தை இந்த வறுமைப்பட்ட மக்களிடம்தான் காட்டுகின்றார்கள்\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nகொரோனா வந்ததும் வந்துது பாருங்கோ எல்லோரையும் தனிமையாய் இருந்து புலம்ப வைச்சிட்டுது.\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nநமது அதிகாரிகள், வறுமைப்பட்டவர்களின் வயித்தில் அடிக்கவும், தமக்கு பிடிக்காதவை, தங்கட வாலுகளுக்கு பிடிக்காதவையை பழிவாங்கவும் இதுதான் சரியான நேரம். இப்பிடியான நேரத்தை பாத்துக்கொண்டு இருந்தவை. இன்றைய தேவை அறிந்து சேவை செய்யும் இளைஞர் எங்கே . இதுகள் கூலியில் சுரண்டும் கொள்ளைக் கூட்டம்.\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nகடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டான் என்பதுபோல இப்படி நெருக்கடியான நிலமையில் வறுமைப்பட்ட மக்களின் வயித்தில் அடிக்கும் இந்த கேவலம் கெட்ட ஈனப்பிறவி உத்தியோகத்தர்��ளை தட்டிக்கேட்கக் கூட கூத்தமைப்பு மாணவர் ஒன்றியங்களுக்கு துப்பில்லையா \nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?subaction=showfull&id=1417812836&archive=&start_from=&ucat=3", "date_download": "2020-04-07T02:42:16Z", "digest": "sha1:W3CLMFAKZA5ZNDJZNT27VY3TN7JUENTF", "length": 4138, "nlines": 44, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு மயில்வாகனம் தில்லைநாதர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)\nபிறந்த இடம்: சிறுப்பிட்டி --- வாழ்ந்த இடம்: சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தில்லைநாதர் 29.11.2014 சனிக்கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அபிராமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி தெய்வானை தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற முத்துப்பிள்ளையின் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி, அபிராமிப்பிள்ளை, சோதிப்பிள்ளை, சதாசிவம் மற்றும் தெய்வானைப்பிள்ளை (அமெரிக்கா) ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, கார்த்திகேசு, நடராசா, வீரசிங்கம் மற்றும் நகுலேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற கமலநாதன் மற்றும் சிவநாதன் (லண்டன்), கௌரி (லண்டன்), காலஞ்சென்ற கௌசல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சந்திரமாதவன் (ரவி லண்டன்), பவானி (லண்டன்) ஆகியோரின் மாமனும், அபிதா, தனுசியா, சிவகரன், மதுஷன், திலக்ஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.12.2014) புதன்கிழமை காலை 8 மணியளவில் அவரின் இல்லத்தில் நடை பெற்று, பூதவுடல் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nபிள்ளைகள் - சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30657", "date_download": "2020-04-07T04:40:01Z", "digest": "sha1:ORMHITXTF3UNGQ7LTPXSI6NHZTMNGL4T", "length": 11087, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "கிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nஃபெல்ட் பேனைகள் (வர்ணம் தீட்ட விரும்பினால்)\nமேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nபெட்டியின் இரண்டு பக்கங்களையும் கவனமாகப் பிரித்து எடுக்கவும்.\nஅகலமான இரண்டு பக்கங்களையும் படத்தில் உள்ளது போல் இணைத்து டேப் போடவும்.\nபெட்டியின் அளவுக்கேற்றபடி வீட்டின் உயரத்தைத் தெரிவு செய்து, க்ராஃப்ட் நைஃபால் குறுக்கே வெட்டி எடுக்கவும்.\nவீட்டின் முகப்பாக வரும் பக்கத்தில் L வடிவம் ஒன்று வெட்டவும். நீளமான கோட்டைக் கத்தரிக்கோலால் வெட்டவும். குறுக்குக் கோட்டிற்கு க்ராஃப்ட் நைஃப் பயன்படுத்தவும். வெட்டிய துண்டின் மேல் ஸ்கேலை வைத்து மடிப்பு ஒன்றை அழுத்தி விடவும்.\nவீட்டின் மறு பக்கம் H வடிவம் ஒன்று (க்ராஃப்ட் நைஃபால்) வெட்டவும். இரண்டு பக்கத்தையும் ஸ்கேலை வைத்து கதவுகளை போல் மடித்து விடவும்.\nமேலிருந்து பார்க்க வீடு இப்படித் தெரியும்.\nபெட்டியின் மீதமிருக்கும் பகுதியை தட்டையாக்கவும். அதன் சிறிய பக்கத்திலிருந்து கூரைக்கான பகுதியை வெட்டவும். நீளம் வீட்டை விட 6 மில்லி மீட்டர் அதிகமாக இருக்க வேண்டும்.\nவெட்டிய துண்டை வீட்டின் மேற் பகுதியில் வைத்து க்ளூ தடவி ஒட்டவும்.\n2 மில்லிமீட்டர் அகலத்தில் நீளமாக ஒரு துண்டு வெட்டி எடுக்கவும்.\nஇதை ஜன்னலின் நடுவே உட்புறமாக க்ளூ வைத்து ஒட்டி விடவும்.\nசெலவில்லாத அழகான விளையாட்டு வீடு தயார். ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் இரண்டு வீடுகள் செய்யலாம். தாங்களே தங்கள் விளையாட்டுப் பொருட்களைச் செய்வதைக் குழந்தைகள் விரும்புவார்கள். அவர்களது விருப்பம் போல வீடுகளுக்கு வர்ணம் தீட்டிக் கொள்ளலாம்.\nஆர்கமி பாக்ஸ் (Origami box)\nநோட் பேட் - Note pad\nஆரிகாமி பப்பி டாக்ஸ் பகுதி - 2\nபழைய செய்தித்தாள்களைக் கொண்டு அழகிய ஜூவல் பாக்ஸ் செய்வது எப்படி\nபேப்பர்கப் பெல் செய்வது எப்படி\nகியூட் :) எங்க வீட்டு வாலு, முதல்ல கத்தியை தான் கேட்கும்... நான் தான் வெட்டணும் என்று.\nமுதல் ஆளா கமண்ட் போட்டு, ரேட்டிங் எல்லாம் கொடுத்த வனிக்கு என் அன்பு நன்றிகள். :-) உங்க கமண்ட் பார்த்துத்தான் க்ராஃப்ட் வந்திருக்கிறது தெரிஞ்சுது. :-)\nஇதுக்குப் பின்னால ஒரு கதை இருக்கு வனி. ஆனை வர முன்னே வரும் மணியோசை போல இந்த க்ராஃப்ட். :-)\n//முதல்ல கத்தியை தான் கேட்கும்...// ம்... ;) கேக்கா இது\nஜலீலா எப்படி இ���ுக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Research%20Essays/Deivathin%20Kural%20Bakam%202/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%20%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%202/?prodId=29978", "date_download": "2020-04-07T04:12:23Z", "digest": "sha1:46Z7EJRRL3WZJ22SBYCM5MHPZ5H4YVM7", "length": 12000, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Deivathin Kural Bakam 2 - தெய்வத்தின் குரல் பாகம் 2- தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nதெய்வத்தின் குரல் பாகம் 2\nதெய்வத்தின் குரல் பாகம் 1\nதெய்வத்தின் குரல் பகுதி 3\nதெய்வத்தின் குரல் பாகம் 4\nதெய்வத்தின் குரல் பாகம் 5\nதெய்வத்தின் குரல் பாகம் 6\nதெய்வத்தின் குரல் பாகம் 7\nதெய்வத்தின் குரல் பாகம் 5\nதெய்வத்தின் குரல் பாகம் 5\nதெய்வத்தின் குரல் பகுதி 3\nதெய்வத்தின் குரல் பகுதி 3\nதெய்வத்தின் குரல் பாகம் 7\nதெய்வத்தின் குரல் பாகம் 7\nதெய்வத்தின் குரல் பாகம் 1\nதெய்வத்தின் குரல் பாகம் 1\nதெய்வத்தின் குரல் பாகம் 4\nதெய்வத்தின் குரல் பாகம் 4\nதெய்வத்தின் குரல் பாகம் 6\nதெய்வத்தின் குரல் பாகம் 6\nதெய்வத்தின் குரல் பாகம் 1\nதெய்வத்தின் குரல் பகுதி 3\nதெய்வத்தின் குரல் பாகம் 4\nதெய்வத்தின் குரல் பாகம் 5\nதெய்வத்தின் குரல் பாகம் 6\nதெய்வத்தின் குரல் பாகம் 7\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி\nஅகஸ்தியரின் வர்ம சூத்திர விளக்கம்\nகம்பர் கவியும் கருத்தும்(1008 பாடல்களில் கம்பராமாயணம் விளக்க உரையுடன்)\nசுவாமி விவேகானந்தர் ( விரிவான வாழ்கை வரலாறு ), ( பகுதி 1 )\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/tamil-thalaivas", "date_download": "2020-04-07T04:23:51Z", "digest": "sha1:CPTKNQ62BYNYNGV67WFXKK7PM54AYOTA", "length": 11803, "nlines": 129, "source_domain": "tamil.mykhel.com", "title": "Tamil Thalaivas: Latest Tamil Thalaivas News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nPKL 2019 : 14 போட்டிகளுக்குப் பின் தமிழ் தலைவாஸ் வெற்றி.. ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி அசத்தல்\nநொய்டா : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் 14 போட்டிகளுக்கு பின் முதல் வெற்றியை பெற்றுள்ளது. 2019 புரோ கபடி லீக் தொடரின் 127வது போ...\nPKL 2019 : அந்நியன் வேஷம் போட்டு மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. அடித்து துவைத்த உ��ி யுத்தா\nஜெய்ப்பூர் : 2019 புரோ கபடி லீக் தொடரில் பிளே -ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது தமிழ் தலைவாஸ். புள்ளிப் பட்டியலில் கட்டக் கடைசியில் இருக்கும் தமிழ் தலைவா...\nPKL 2019 : அஜித் குமாரின் அமர்க்களம்.. கடைசி நிமிடத்தில் தோல்வியில் இருந்து தப்பிய தமிழ் தலைவாஸ்\nபுனே : புனேரி பல்தான் உடனான போட்டியில் கடைசி நிமிடத்தில் டை செய்து தோல்வியில் இருந்து தப்பியது தமிழ் தலைவாஸ் அணி. அஜித் குமார் அசத்தலாக ரெய்டுகள் செ...\nPKL 2019 : ஜெயிக்க தெரியாது எங்களுக்கு.. மீண்டும் மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. ஹரியானா வெற்றி\nபுனே : ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது தமிழ் தலைவாஸ். புனேவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டிகளில், நேற்று தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ...\nமக்கா..தமிழ் தலைவாஸ்-னு ஒரு டீம் அடி வாங்குறதுக்குன்னே சிக்கியிருக்கு.. ஆட்டோ பிடிச்சு வந்து சேருங்க\nகொல்கத்தா : 2019 புரோ கபடி லீக் போட்டியில் நடந்த 83வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை துவைத்து எடுத்து இருக்கிறது பாட்னா பைரேட்ஸ். புரோ கபடி லீக் பு...\nPKL 2019: என்னா அடி தமிழ் தலைவாஸ்-ஐ வைத்து அரைசதம் அடித்து சாதனை படைத்த டபாங் டெல்லி\nகொல்கத்தா : டபாங் டெல்லி அணி 2019 புரோ கபடி லீக் தொடரில் ஒரே போட்டியில் 50 புள்ளிகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் தலைவாஸ் - டபாங் டெல்லி அணிகள் இ...\nPKL 2019 : வரிசையாக தோல்வி.. தமிழ் தலைவாஸுக்கு வந்த சோதனை.. பெங்களூருவிடமும் மண்ணைக் கவ்வியது\nபெங்களூரு : தமிழ் தலைவாஸ் அணி புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து, தன் தோல்விப் பயணத்தை தொடர்ந்து வருகிறது. தமிழ் தலை...\nPKL 2019 : விடாமல் துரத்தும் சாபம்.. சொந்த மண்ணில் தொடரும் தமிழ் தலைவாஸ் பரிதாபம்\nசென்னை: சென்னையில் நடைபெறும் புரோ கபடி லீக் சுற்றுப் போட்டிகளில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. கட...\nPKL 2019 : வயதான குதிரைகள்.. குத்திக் காட்டி வெற்றி பெற்ற ஜெய்ப்பூர்.. தமிழ் தலைவாஸ் பரிதாபம்\nசென்னை : 2019 புரோ கபடி லீக்கில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 28 - 26 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவ...\nPKL 2019 : முட்டி மோதிய தமிழ் தலைவாஸ் - புனேரி.. கடைசில இப்படி ஆகிப் போச்சே\nசென்னை : சென்னையில் நடந்து வரும் புரோ கபடி லீக் போட்டிகளின் இரண்டாம் நாளில் தமிழ் தலைவாஸ் - புனேரி பல்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளு...\nதமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nசென்னை : தமிழ் தலைவாஸ் அணியை சுற்றி சுற்றி அடித்தது பெங்களூரு புல்ஸ் அணி. அந்த அணியின் பவன் செஹ்ராவத் அதிரடி ரெய்டுகளால் தமிழ் தலைவாஸ் அணியை மிரள வை...\nகடைசி நிமிடத்தில் அடிச்சு தூக்கிய தமிழ் தலைவாஸ்.. சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய குஜராத்\nஅஹ்மதாபாத் : 2019 புரோ கபடி லீக் தொடரின் லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் அஜய் தாக்குர் கடைசி நிமிடங்களில் நடத்திய வேட்டையால், குஜராத் அணியை வீழ்...\nவிமானத்தில் தோனி எங்கு அமர்வார் தெரியுமா - கவாஸ்கர் சொன்ன ரகசியம்\nஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/supreme-court/18", "date_download": "2020-04-07T05:31:42Z", "digest": "sha1:TSGLUYQNVTB7ADRPAJOGB2IFAQZKYHPU", "length": 6080, "nlines": 79, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nதீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படைகள் அமைப்பு\nசிபிஐ விவகாரத்தில் மல்லிகார்ஜுன கார்கேயின் சவால்\nBofors case: போபர்ஸ் ஊழல் வழக்கில் மறுவிசாரணை கோரிய சிபிஐ மனு தள்ளுபடி\nBofors case: போபர்ஸ் ஊழல் வழக்கில் மறுவிசாரணை கோரிய சிபிஐ மனு தள்ளுபடி\nதமிழ்நாட்டில் எப்போது பட்டாசு வெடிக்கலாம்\nதமிழ்நாட்டில் எப்போது பட்டாசு வெடிக்கலாம்\nதமிழ்நாட்டில் எப்போது பட்டாசு வெடிக்கலாம்\nஉச்சநீதிமன்றத்தின் கண்டிப்புக்குப் பணிந்த வாட்ஸ்ஆப்\nஉச்சநீதிமன்றத்தின் கண்டிப்புக்குப் பணிந்த வாட்ஸ்ஆப்\nRafale Aircraft Deal: ரஃபேல் விமான விலையை 10 நாட்களுக்குள் கூற வேண்டும்- உச்சநீதிமன்றம்\nடெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை- உச்சநீதிமன்றம்\nடெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை- உச்சநீதிமன்றம்\nஅயோத்தி வழக்கு: ஜனவரிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅயோத்தி வழக்கு: ஜனவரிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅயோத்தி வழக்கு: ஜனவரிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nடெண்டர் முறைகேடு புகார்: முதல்வர் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை\nடெண்டர் முறைகேடு புகார்: முதல்வர் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை\nடெண்டர் முறைகேடு புகார்: முதல்வர் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை\nஅயோத்தி தொடா்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று விசாரணை\nஇந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிப்பரப்ப தடை\nடெண்டர் முறைகேடு புகார்: முதல்வர் மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணை\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை\nRafale deal: ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்\nசீசரின் மனைவி மாதிரி இருங்க: சி.பி.ஐ.க்கு அருண் ஜெட்லி அட்வைஸ்\nசீசரின் மனைவி மாதிரி இருங்க: சி.பி.ஐ.க்கு அருண் ஜெட்லி அட்வைஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/life%20style/13215", "date_download": "2020-04-07T04:26:51Z", "digest": "sha1:LJIE4UDIXDGUDE7D3Q45W22Q6YLJUUOX", "length": 3505, "nlines": 58, "source_domain": "www.kumudam.com", "title": "கலர்ஃபுல்லாக மாறுகிறது கண்ணகி நகர்! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nகலர்ஃபுல்லாக மாறுகிறது கண்ணகி நகர்\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nதிரைப்பாடல்களை அழிந்து போகாமல் காப்பாத்துங்க\nமும்பையை பின்னுக்குத் தள்ளிய சென்னை - ஒலி மாசு\nஅரசியல் வாரிசுக்கு ஆபிஸ் இல்லை\nபாடகிக்கு இசை தான் வாழ்க்கை\nமெய் சிலிர்க்கும் ஓவியங்களால் மாறிய கண்ணகி நகர்.\nதிமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது \nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகொஞ்சம் எலட்ரானிக்ஸ் பொருட்களையும் கவனிங்க\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/01/13/", "date_download": "2020-04-07T04:02:15Z", "digest": "sha1:TWV2KMOLISGX5C4MKCQ3HEZS3OHTOS3R", "length": 6429, "nlines": 77, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 13, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவுஸ்திரேலிய சுகாதார அமைச...\nபெப்ரவரி மாதம் வரையே நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியு...\nஹம்பாந்தோட்டை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாசுதேவ நாணயக்க...\nசீனா, இந்தியா மற்றும் சிங்கப்பூரின் சந்தைகள் இலங்கையில் ந...\nதாயகம் திரும்பியவர்களின் நிறைவேறா எதிர்ப���ர்ப்புகள்: நடவடி...\nபெப்ரவரி மாதம் வரையே நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியு...\nஹம்பாந்தோட்டை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாசுதேவ நாணயக்க...\nசீனா, இந்தியா மற்றும் சிங்கப்பூரின் சந்தைகள் இலங்கையில் ந...\nதாயகம் திரும்பியவர்களின் நிறைவேறா எதிர்பார்ப்புகள்: நடவடி...\nதமிழகத்திலிருந்து தாயகம் திரும்பியவர்களின் பிரச்சினைகள் த...\nசந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: புதிய ஆய்வில் ...\nசிரியாவின் மெஸ்ஸே இராணுவ விமான நிலையத்திற்கு அருகே குண்டு...\nதலைமன்னார் – கொழும்பு ரயிலில் திருட்டு: நாத்தாண்டிய...\nஜாலிய விக்ரமசூரியவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nசந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: புதிய ஆய்வில் ...\nசிரியாவின் மெஸ்ஸே இராணுவ விமான நிலையத்திற்கு அருகே குண்டு...\nதலைமன்னார் – கொழும்பு ரயிலில் திருட்டு: நாத்தாண்டிய...\nஜாலிய விக்ரமசூரியவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nவறட்சியால் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் ம...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்: சந்தேகநபர்கள் தொடர்ந்த...\nவறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ...\nஇரா.சம்பந்தனுக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்தைப் பெற்றுக்கொட...\nஉழவர் திருநாளை வரவேற்கத் தயாராகி வரும் தமிழர்கள்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்: சந்தேகநபர்கள் தொடர்ந்த...\nவறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ...\nஇரா.சம்பந்தனுக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்தைப் பெற்றுக்கொட...\nஉழவர் திருநாளை வரவேற்கத் தயாராகி வரும் தமிழர்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/special-article/rajini-wants-to-rule-rajini-horoscope-in-popular-astrologer/c77058-w2931-cid303665-su6272.htm", "date_download": "2020-04-07T02:58:17Z", "digest": "sha1:MMCZIANIGRCFT37ISMLKKXGLUJAVWBZU", "length": 20944, "nlines": 112, "source_domain": "newstm.in", "title": "ஆட்சியைப் பிடிப்பாரா ரஜினி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பில் ரஜினி ஜாதகம்", "raw_content": "\n பிரபல ஜோதிடர்கள் கணிப்பில் ரஜினி ஜாதகம்\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்\nBy பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் | Tue, 2 Jan 2018\nகணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nவிளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I புரட்டாசி 27I இங்கிலீஷ்: 13 October 2018 I சனிக்கிழமை\nசதுர்த்தி காலை 8.07 மணி வரை. பின் பஞ்சமி Iஅனுஷம் பகல் 2.45 மணி வரை. பின் கேட்டை\nஆயுஷ்மான் நாமயோகம் I பத்ரை கரணம் I சித்த யோகம்\nதியாஜ்ஜியம்: 36.34 I அகசு: 29.30 I நேத்ரம்: 0 I ஜீவன்: ½ I கன்னி லக்ன இருப்பு: 6.25 I சூர்ய உதயம்: 6.05\nராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்\nகுறிப்பு:இன்று சமநோக்கு நாள் I பிரயாணத்திற்கு யோகிணி வலப்புறமிருக்க நன்மை உண்டாகும் I திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை\nதிதி: பஞ்சமி I சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2018\nசுகஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று அதிர்ஷ்டத்தால் வீடு, மனை வாங்கவும், அபிவிருத்தி செய்யவும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் பெறவும், ஆயுள் விருத்தி அடையவும் கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உதவிகேட்டு உங்களிடம் வருவர். தகுதிக்கு உட்பட்டு உதவி புரிந்தால் துன்பம் இல்லை.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nதைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இயந்திரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலில் அபிவிருத்தி பெறுவர். ஆதாயமும் விரயமும் அடுத்தடுத்து வரும். தெய்வ வழிபாட்டால் விரய செலவுகளை தவிர்க்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nதன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று புதிய உற்சாகத்துடன் அரசுப்பணி ஊழியர்கள் ஈடுபடுவார்கள். தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு கீழ் உள்ள ஊழியர்களிடம் கடுமையான கண்டிப்பு காட்டினால் நிர்வாக உயர்வுக்கு வசதியாக இருக்கும். இந்நேரத்தில் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nநவராத்திரி ஸ்பெஷல் - மக்கள் வெள்ளத்தில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா\nராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று தொழில் சார்ந்த வார்த்தைகள் மட்டுமேயன்ரி, ஊழியர்களின் சொந்த பிரச்சனைகள் தொடர்பாக பேசுவதை தவிர்க்க வேண்டும். தைரியமான சிந்தனை மனதில் உருவாகும். உங்கள் செயல்பாடுகளால் வருமானம் அதிகரிக்கும். நிர்வாகத்தின் சார்பில் வெளியிடங்களுக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிட்டும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன் - சுகஸ்தானத்தில் குரு, சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று ஆடம்பர பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஊழியர்களுக்கு சற்று கூடுதலான செலவாகும். உணவு பழக்க வழக்கங்களில் வரைமுறை தேவை. இல்லாவிட்டால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் ��ருகின்றன.\nஇன்று ஆட்டொமொபைல் தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருள் உற்பத்தி செய்பவர்களும் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர். நல்ல லாபம் அடைவார்கள். தொழிலில் புதுமைகளைச் செய்து மிகுந்த வரவேற்பு பெறுவார்கள். மனம் உற்சாகமாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nநவராத்திரி ஸ்பெஷல் - சிவ தாண்டவங்கள் நிறைந்த நவராத்திரி\nராசியில் சுக்ரன்(வ), புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று கடுமையாக பேசும் வார்த்தைகளால் சில சிரமங்கள் உண்டாகலாம். தைரியமான எண்ணங்கள் மனதில் உருவாகி நல்வழிப்படுத்தும். நண்பர்களால் புதிய படிப்பினை கிட்டும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் எதிரிகளால் வரும் இடையூறுகள் திசைமாரி சென்றுவிடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nராசியில் குரு, சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். சுபச்செலவுகள் அதிகம் என்றாலும் மன நிறைவுக்கு குறைவில்லை. குறைந்த மூலதனத்தில் இதுவரை வியாபாரம் செய்து வந்தவர்கள் கூடுதல் முதலீடி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். இதன்மூலம் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் துவங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று நண்பர்களும், உறவினர்களும் பல்வேறு உதவிகள் செய்ய இருப்பதால் வியாபாரம் செழிப்படையும். உங்களிடம் கடன் பெற்றவர்கள் தானாகவே முன்வந்து பணத்தை திருப்பித்தந்துவிடுவார்கள். சகோதர வகையில் பெண்களால் அதிக உதவி கிட்டும். குலதெய்வ வழிபாடு செய்வது லாபத்தை கூடுதலாக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nநவராத்திரி ஸ்பெஷல் - ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி\nராசியில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன் - லாப ஸ்தானத்தில் குரு, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று எதிரிகளால் இருந்த நிர்பந்தங்கள் மாறி மனதில் அமைதி குடிகொள்ளும். ஓட்டல் நடத்துவோர், குத்தகை வியாபாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் சிக்கனத்தைக் கடைபிடித்தால் மனம் நிம்மதியாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று நண்பர்களுடன் வீண் வார்த்தைகள் பேசுவதால் வார்த்தைகள் கடினமாகி மனக்கசப்பு ஏற்படும் சூழ்நிலை வரலாம். தைரியமான சிந்தனைகளும், அதனை செயல்படுத்தும் வாய்ப்புகலும் உருவாகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன், அவர்களால் உதவியும் நிறையவே கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nரமணரின் பாபம் தீர்ந்தது – நெகிழ வைத்த சம்பவம்\nபஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று உங்களது நியாயமான தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்படும். குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான சில தீய நட்புகள் உங்களுக்கு ஏற்படலாம். எனவே கவனமுடன் இருக்கவும். மிகவும் நிதானத்துடன் குடும்பத்தை நிர்வகிக்கும் புதிய சூழ்நிலை உருவாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Stories/Alai%20Osai%20(Parisu%20Padhippu)/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%93%E0%AE%9A%E0%AF%88%20(%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)/?prodId=5943", "date_download": "2020-04-07T04:24:43Z", "digest": "sha1:CQF3MXHNAS2Q63N7KFWKGNTEV372MPGQ", "length": 12382, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Alai Osai (Parisu Padhippu) - அலை ஓசை (பரிசு பதிப்பு)- தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nஅலை ஓசை (பரிசு பதிப்பு)\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nநம் தந்தையர் செய்த விந்தைகள்\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை மலிவு பதிப்பு\nசிவகாமியின் சபதம்(4 பாகங்கள்), பார்த்திபன் கனவு(3 பாகங்கள்) இரண்டு நூல்களும் அடங்கிய ஒரே புத்தகம்\nசிவகாமியின் சபதம் ( பரிசு பதிப்பு )\nஅலை ஓசை B .V\nபொன்னியின் செல்வன் 5 பாகங்கள்\nபொன்னியின் செல்வன் (முதல் பாகம்)\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nயவன ராணி பாகம் 1 ,2\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nஆயிரத்து ஓர் இரவுகள் மூன்று பாகங்கள் B.V\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D_-_4_(%E0%AE%90_%E0%AE%88_%E0%AE%9F%E0%AE%BF_-_1410)_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-04-07T04:46:47Z", "digest": "sha1:KMOX4PKYP75B4TL3PSEJ6NSEKBUB5BNC", "length": 13821, "nlines": 398, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாகெத் - 4 (ஐ ஈ டி - 1410) (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சாகெத் - 4 (ஐ ஈ டி - 1410) (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாகெத் - 4 (ஐ ஈ டி - 1410) (Saket-4 (IET-1410) என்பது; 1974 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 110 - 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி கே எம் - 6 (TKM-6) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 (IR-8) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். புன்செய் எனப்படும் மானாவாரி, நீ��்ப்பாசனம் (இறவை) மற்றும் மேட்டுநிலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடிய, இது ஒரு எக்டேருக்கு சுமார் 4500 - 5000 கிலோ (45-50 Q/ha) மகசூல் தரவல்லது. குள்ளப் பயிரான 85 - 90 சென்டிமீட்டர் (85-90 cm) உயரம் வளரும் இந்த நெற்பயிரின் அரிசி, தடித்து நீண்டு வெண்ணிறத்தில் காணப்படுகிறது. மேலும், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சம்மு காசுமீர், மற்றும் பிகார், போன்ற மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2]\n↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/twitter-ceo-jack-dorsey-twitter-account-was-hacked-and-tweeted-offensive-tweets/articleshow/70923347.cms", "date_download": "2020-04-07T05:03:38Z", "digest": "sha1:JJLKT2LEBJUUHQDQTOIAGNUGHO7T5OS2", "length": 11369, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Twitter CEO Account Hack: ட்விட்டரால் தன் நிறுவனத்தின் \"தலைவரையே\" காப்பற்ற முடியவில்லை சம்பவமும் பின்னணியும்\nட்விட்டரால் தன் நிறுவனத்தின் \"தலைவரையே\" காப்பற்ற முடியவில்லை\nஇதற்கு நாங்கள் காரணம் அல்ல என்று ட்விட்டர் நிறுவனம் அடித்த 'பல்டி' இருக்கிறதே... அடடா கவுண்டமணி சாரின் சோமர்சால்ட் தோற்றது\nஇணையத்திற்குள் வந்துவிட்டால் யாருக்குமே பாதுகாப்பு கிடையாது என்பதற்கு ஏகப்பட்ட லீக்ஸ் மற்றும் ஹேக் சம்பவங்களை நாம் எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் இப்படியொரு \"தரமான சிறப்பான சம்பவம்\" நடக்குமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை.\n\"ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்ததை\" போல, பொதுவாக சாமானிய மக்களிடம் மட்டுமே ஆட்டம் காட்டும் ஹேக்கர்கள், அவ்வப்போது சில \"பெரிய தலைகளையும்\" தொட்டு பார்க்க தவறுவதில்லை.\nஅப்படியாக Chuckle Squad என்று தன்னை தானே அழைத்துக்கொள்ளும் ஒரு ஹேக்கர் குழுவானது, ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன ஜாக் டோர்சியின் ட்விட்டர் அக்கவுண்ட்டை ஹேக் செய்தது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்துள்ளது.\nசுந்தர் பிச்சையை திட்டி தீர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏன்\nஹேக் செய்யப்பட்டதுமே, ஜாக் டோர்சியின் அக்கவுண்டின் வழியாக இனக் குழப்பங்கள், யூத விரோத செய்திக��் மற்றும் ஹோலோகாஸ்ட் மறுப்பு போன்றவைகளை பிரதிபலிக்கும் ட்வீட்கள் பதிவாகின. அப்படியாக பதிவான \"அட்டாக்கிங்\" ட்வீட்டுகள் ஆனது சுமார் 10 நிமிடங்கள் வரை ஜாக் டோர்சியின் அக்கவுண்டின் இருந்தன.\nஅதன் பிறகு ஹேக்கர்களால் அக்கவுண்ட்டை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை. ஜாக் டோர்சியின் அக்கவுண்ட் மீண்டும் \"நல்ல கைகளால்\" கையகப்படுத்தப்பட்டதும் அந்த ட்வீட்டுகள் உடனடியாக டெலிட் செய்யப்பட்டன.\nஇந்த ஹேக்கிங் சம்பவம் நடந்து முடிந்த சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, ட்விட்டர் காம்ஸ் \"அக்கவுண்ட் இப்போது பாதுகாப்பாக உள்ளது, ட்விட்டரின் அமைப்புகள் சமரசம் செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை\" என்று ட்வீட் செய்தது.\nபின்னர் ட்விட்டர் நிறுவனம் இந்த சம்பவத்திற்கு காரணம், டோர்சியின் செல் ஆப்ரேட்டர் தான் என்று குற்றம் சாட்டியது. \"மொபைல் வழங்குநரின் பாதுகாப்பு மேற்பார்வை காரணமாக, அக்கவுண்ட் உடன் தொடர்புடைய தொலைபேசி எண் ஆனது சமரசம் செய்யப்பட்டது\" என்று கூறியுள்ளது. இதன் வழியாக ஹேக்கர்கள் குறுஞ்செய்திகளைப் பயன்படுத்தி ட்வீட்களை அனுப்பி உள்ளனர் என்றும் விளக்கமளித்துள்ளது.\nசுந்தர் பிச்சையை பதவியை விட்டு தூக்குகிறதா Google\nட்விட்டர் நிறுவனம் தனது எஸ்எம்எஸ் சேவைக்கு உதவுவதற்காக கிளவுட்ஹாப்பர் என்கிற நிறுவனத்தை அணுகியிருந்தது. அதாவது உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து 404-04 என்கிற எண்ணிற்கு நீங்கள் அனுப்பும் டெக்ஸ்ட் ஆனது ட்விட்டரில் பதிவாகும்.\nஇந்த ஓட்டையின் வழியாகத்தான் ஹேக்கர்கள் \"அட்டாக்கிங்\" ட்வீட்டுகளை தட்டிவிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக டோர்சியின் அக்கவுண்ட் ஆனது கடந்த 2016 ஆம் ஆண்டில் ஹேக் செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nதமிழ்நாடு BSNL பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்; அதுவும் வெ...\n மோடியின் PM CARES-க்கு பணம் அனுப்ப போறீங்களா\nVivo 5G Phone : இரவோடு இரவாக அறிமுகமான விவோ S6 போனின் வ...\nBSNL அதிரடி: ஒன்னு 300GB, இன்னொன்னு 500GB\nவெறும் ரூ.1100 க்கு புதிய Redmi Band; ஆளுக்கு 2 வாங்கலா...\nLockDown-ஐ சமாளிக்க Airtel அறிவித்துள்ள 2 அதிரடி இலவசங்...\n2 புதிய Mi டிவிகள் அறிமுகம்; ஒன்னு 75-இன்ச், இன்னொன்னு ...\n5000mAh பேட்டரி + டூயல் கேம் உடன் ரூ.9,500 க்கு ஹானர் ப...\n144 போட்டுள்ள நேரத்தை பயன்படுத்தி 144MP கேமராவை ரெடி செ...\nTata Sky Offer: மீண்டும் ஒரு இலவசத்தை அறிவித்துள்ள டாடா...\nUSB Type-C போர்ட் உடன் பிளாக் ஷார்க் 10000mAh பவர் பேங்க் அறிமுகம்: விலை & அம்சங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=198&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-04-07T02:39:42Z", "digest": "sha1:GM5XJOJBPLGH4S6W2H4C6NSATY263UHX", "length": 2005, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: சின்னதம்பி கிருஷ்ணபிள்ளை (கிட்டினர்) Posted on 08 Oct 2016\n1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் அன்னபூரணம் பசுபதி Posted on 22 Sep 2016\n4ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் Posted on 14 Sep 2016\nமரண அறிவித்தல்: திருமதி கனகம்மா பரமநாதன் Posted on 30 Aug 2016\nமரண அறிவித்தல்: திருமதி பரமேஸ்வரி பாலசுப்பிரமணியம் Posted on 30 Aug 2016\nமரண அறிவித்தல்: திரு சின்னப்பொடி முத்து Posted on 22 Aug 2016\nமரண அறிவித்தல்: திரு கந்தையா வேலாயுதபிள்ளை Posted on 19 Aug 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2020/01/blog-post.html", "date_download": "2020-04-07T04:31:49Z", "digest": "sha1:TOBJDL6WVDYFUENUKOZAW7O47ENHHCBM", "length": 20327, "nlines": 299, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: சூரியப் பொங்கல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 14 ஜனவரி, 2020\nதினமும் அரிசிச் சோறை உண்ணுகின்ற நாம், அதனை எமக்கு அளிக்கின்ற விவசாயிகளைப் போற்றாது இருப்பது நன்றி மறந்த செயலாகும். நாளெல்லாம் எமக்காக உழைப்பவர்கள். தாம் பெற்ற முதல் நெல்லை சூரியனுக்குப் பொங்கலாகப் படைத்து கொண்டாடுகின்றார்கள். விவசாயத்திற்கு உதவுகின்ற மாட்டுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் வைக்கின்றார்கள். அதேபோல் இந்த உலகம் உய்ய எதனையுமே எதிர்பார்க்காது எம்மைப் பாதுகாக்கின்ற சூரியனுக்கு நன்றி சொல்வதற்காகவும், விவசாயிகளைப் போற்றுவதற்காகவும் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றோம். உழ���துண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றார் வள்ளுவப் பெருந்தகை. இவ் உழவுத் தொழிலுக்கு முக்கிய காரண கர்த்தா சூரியன் அவர் யார் அவருடைய குணநலங்கள் என்ன என்பதையும் இன்றைய நாளில் சிந்திப்போம்.\nபூமியிலே உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றலைத் தருவது சூரியனே. ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒவ்வொரு சூரியனே. வானவெளியானது யாதுமற்ற ஒரு வெளியாகவே இருந்தது. ஆயிரத்து நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன் திடீரென ஒரு எரிமலை போன்ற ஒன்று வெடித்துச் சிதறியதாம். அவ்வாறு சிதறியவைதான் நட்சத்திரங்கள் என்று சொல்லப்படும் சூரியன்கள் என வானவியலாளர்கள் கூறுகின்றார்கள். அதன்பின் 100 கோடி ஆண்டுகள் கழித்து சூரியனில் இருந்து வெடித்துச் சிதறியனவே கோள்கள். இந்தக் கோள்கள் ஒரு ஈர்ப்பு மூலம் சுற்றுகின்றன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரம் எவ்வளவு என்று பார்த்தால் 5,600 ஒளி ஆண்டுகள் என்கின்றார்கள். ஒரு ஒளி ஆண்டு என்றால், ஒளி செல்லுகின்ற தூரம். ஒளியானது ஒரு வருடத்தில் 8 இலட்சம் கோடி கிலோ மீற்றர் தூரம் செல்லக் கூடியது. இதேபோல் 5,600 ஒளி ஆண்டுகள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரமாகின்றது. இவ்வளவு தூரம் தாண்டி எம்மை அடைகின்ற சூரியக் கதிர்களையே எம்மால் தாங்க முடியாது உள்ளது. எப்படி எம்மால் நெருங்க முடியும். சூரியன் இல்லாமல் எம்மால் மட்டுமல்ல எந்த உயிரினங்களாலும் உயிர் வாழ முடியாது.\nஇயற்கையின் அற்புதமே சூரியன். பூமியின் ஈர்ப்பு சக்தி போலவே சூரியனிலும் ஈர்ப்பு சக்தி இருக்கின்றது. அது பூமியின் ஈர்ப்பு சக்தியைப் போல 28 மடங்கு அதிகமானது. கிரகங்களை அப்படியே இழுத்து எரித்து பஸ்மமாக்கிவிடும். ஆனால், சூரியமண்டலத்திலுள்ள எல்லாவற்றையும் சூரியன் இந்த ஈர்ப்பு சக்தியால் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது.\nசூரியகிரகம் இல்லாது எம்மால் வாழவும் முடியாது. அதேபோல் அதனை எம்மால் நெருங்கவும் முடியாது. எட்ட நின்று தன் தீக் கரங்களில் இருந்து எம்மையும் உயிர்களையும் பாதுகாக்கும் சூரியக் கடவுளுக்கு நாம் நன்றி சொல்லி மகிழ்வோம். நீங்கள் நன்றி சொல்லாவிட்டால் சூரியன் உதிக்க மாட்டாரா ஒவ்வொரு நாளும் சூரியநமஸ்காரம் செய்கின்றோம்தானே ஒவ்வொரு நாளும் சூரியநமஸ்காரம் செய்கின்றோம்தானே என்று பலர் கூறுவது கேட்கி���்றது. ஆனால், அன்னையர் தினம் என்று ஒருநாள், மகளிர் தினம் என்று ஒருநாள், காதலர் தினம் என்று ஒருநாள், கோயில்களில் திருவிழா என்று நாட்கள் எல்லாம் நடத்துகின்றபோது அவர் இல்லையென்றால், நாம் இல்லை என்று ஒருவர் இருக்கும் போது அவரை மனதார நினைத்துக் கொண்டாடுவது பெரிய விடயமாகவே நான் கருதுகின்றேன். அதைவிட விவசாயிகள் இனித்திருக்கும் நாள் இந்நாள் என்பது உண்மையே. எனவே அரிசிப் பொங்கலிட்டு மகிழ்ந்தின்புறுவோம். இன்றைய நாளைத் தைத்திருநாளாக கொண்டாடி மகிழ்வோம்.\nநேரம் ஜனவரி 14, 2020\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 15 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 3:06\nஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 4:09\nஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...\nவலிப்போக்கன் 15 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 5:53\nசூரிய பொங்கல் என்று விடுமுறை என்பதால்.. கிடைத்த சிறிய இடைவெளியில் ...\nமனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 16 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 5:09\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனிதர் எதிர்நோக்க இருக்கும் மனநிலை பாதிப்புக்கள்\nமார்கழி மாதம் 1 ஆம் திகதி ஒரு கடல் உணவு சந்தைக்குப் போய் வந்த ஒருவரே இந்த ஆட்கொல்லி நோயின் ஆரம்ப மனிதனாகக் காணப்படுகின்றார். அ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/210320-karaitivupiratecattilkataippitatikkappattauratankucattam", "date_download": "2020-04-07T04:08:57Z", "digest": "sha1:JEWDWBHELP4GERM52X5BVN6O47MGHSFN", "length": 4207, "nlines": 19, "source_domain": "www.karaitivunews.com", "title": "22.03.20- காரைதீவு பிரதேசத்தில் கடைப்பிடடிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம். - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n22.03.20- காரைதீவு பிரதேசத்தில் கடைப்பிடடிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம்.\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டமானது அம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேசத்திலும் கடைப்பிடடிக்கப்பட்டமை இன்றைய தினம்(21.03.2020) அதானிக்க முடிந்தது. இரானுவத்தினரும் பொலிஸ் பிரிவினரும் தங்கள் கடமையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.\nகாரைதீவு பிரதேசத்திலுள்ள வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன்.இராணுவம் பொலிஸாரின் நடமாட்டங்களும் மற்றும் அவசர தேவைக்களுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்களை அவதானிக்க முடிந்தது.சுகாதார துறையினரும் மற்றும் அத்தியாவசிய சேவைக்கு பணிக்கப்பட்ட அதிகரிகளும் மற்றும் ஊடகத்துறையினரும் உண்மையான தவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலக சுகாதாரஸ்தாபனம் இந்த வைரசானது தொற்றக்கூடியது எனவும் பொது இடங்களை தவிர்த்து கொண்டு சுய தனிமையுடனும் தங்களுடைய வீடுகளில் மக்கள் இருப்பதுடன் புகை பிடிப்பவர்களை அப்பழக்கத்திலிருந்து தவிர்த்து இருக்கும் படியும் வயதானர்கள் சிறுவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உ���வுகளை உண்ணும் படியும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nமக்கள் முழு அவதானத்துடன் அரசாங்கத்தினால் விடுக்கப்படுகின்ற அறிவுறுத்தல்களையும் சுகாதார திணைக்களத்தினரின் அறிவுறுத்தல்களையும் வைத்தியர்களின் அறிவுறுத்தல்களையும் கண்டிப்பாக கடைப்பிடிக்கும் சந்தர்ப்பங்களில் கொரோனாவை முற்றாக இல்லாது தடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011/06/blog-post_3083.html", "date_download": "2020-04-07T03:35:28Z", "digest": "sha1:O3YVD227VSA2BHOLM3IZ3ZXZFTBSQQ3V", "length": 49049, "nlines": 609, "source_domain": "pettagum.blogspot.com", "title": "பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் !!! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nபொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் \nபொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் 1. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நி...\nநாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், மருத்துவ டிப்ஸ், ஹெல்த் ஸ்பெஷல்\nபொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் 1. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும் 2. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும். 3. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம் 4. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும். 5. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது 6. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும். 7. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும் 8. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம் 9. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம் 10. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம். 11. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும். 12. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும். 13. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும். 14. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும். 15. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும். 16. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும். 17. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். 18. அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும் ** மேலும் சில குறிப்புகள் : *மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும். *வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும். *தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும். *வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். *வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும். * எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும��� பொடுகு நீங்கும். *தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும். *நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும். *வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும். *தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும். *தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும். *முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும். *தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும். *துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும். * 4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும். கூந்தல் மிருதுவாக இருக்க- *வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். *நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும். *டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுக���ும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nதாம்பத்ய உறவு மேம்பட கற்றாழை... இயற்கை வைத்தியம்,\nஅதிக நாள் உயிரோடு வாழ \"பாகற்காய்\" சாப்பிடுங்க இயற்...\nகோடையை கொண்டாட.. 30 வகை ஜூஸ், சாலட், ஐஸ்கிரீம்\nஅழகான உதடுகளுக்கு இயற்கை அழகு \nவீட்டில் உள்ள தரை பளிச்சிட \nபெண்களை பாடாய்படுத்தும் பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல...\nகொளுத்தும் கோடை வெய்யிலுக்கு ‘கூல்’டிப்ஸ் *** பாட...\nபொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் \nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nகுடும்பமே சுவ���த்து மகிழ... 30 வகை இனிப்பு உருண்டை\nஇட்லி முதல் வடை வரை 16 வகை பிரெட் சமையல்\nகரகர.. மொறு மொறு.. 30 வகை வறுவல்\nவிதம் விதமாக.. வித்தியாசமாக.. 30 வகை வாழை சமையல்\nவித்தியாசமான சுவைகளில்.. 30 வகை வடாம், வத்தல்\nசொக்க வைக்கும் 30 வகை தொக்கு\nபெண்களின் எடுப்பான அழகுக்கு பிரா - அறிய வேண்டிய உ...\nஇயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.-அழக...\nசுகமாக வாழ ஆரோக்கிய அழகுக் கலை உடற்பயிற்சியும் நம...\nஉடல்நலம், சுகமாக வாழ இயற்கை அழகுக் குறிப்புகள்-அழக...\nஉடல் எடை குறைய... ( இயற்கை முறை )-அழகு குறிப்பு,\nஉடல்நலம், கூந்தல் பராம‌ரி‌ப்‌பு பற்றி...‏அழகு குறி...\nஇயற்கை வைத்தியமும் பொலிவு தரும் இயற்கை முகப் பூச்ச...\nகுங்குமப்பூ அழகை அள்ளித்தரும்---எளிய அழகுக் குறி...\nகூந்தல் கருகருவென்று வளருவதற்கு:-அழகு குறிப்புகள்....\nபொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்க...\nவீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி--அழகு குறிப்...\nகண்கள் ''ப்ளிச்'' ஆக..எளிய அழகுக் குறிப்புகள்\nகர கர... மொறு மொறு... 30 வகை போண்டா வடை\nஉபயோகமான சில வீட்டுக் குறிப்புகள்\nகரகர..மொறுமொறு.. -30 வகை பக்கோடா\n30 வகை பஜ்ஜி-வடை வாய்க்கு ருசியாக குடும்பம் குஷியா...\n30 வகை அதிசய சமையல் சமைக்காமலே பிரியாணி... கொதிக்...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உ��யோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம�� வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப���பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வ���்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/planets-in-retrograde/saturn-transit-prediction-in-capricorn-zodiac-sign-2020-to-2023-in-tamil/articleshow/73357056.cms", "date_download": "2020-04-07T05:15:48Z", "digest": "sha1:AEUMM7NMONR4QA66V633PBMF7LK23JHX", "length": 24098, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sani peyarchi 2020 Magaram: மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் : ஜென்ம சனி எப்படி இருக்கும் தெரியுமா\nமகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் : ஜென்ம சனி எப்படி இருக்கும் தெரியுமா\nசனிப்பெயர்ச்சி 2020 - 2023 இந்த முறை சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, அதாவது தனது சொந்த வீடான மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். ஜென்ம சனியாக மகர ராசிக்கு அமர உள்ளார். இதனால் எப்படிப்பட்ட பலன்களை மகரத்திற்கு கொடுக்க உள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம்.
\nசனிப்பெயர்ச்சி 2020 - 2023 இந்த முறை சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, அதாவது தனது சொந்த வீடான மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். ஜென்ம சனியாக மகர ராசிக்கு அமர உள்ளார். இதனால் எப்படிப்பட்ட பலன்களை மகரத்திற்கு கொடுக்க உள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம்.\n​2020ல் நடக்கும் முக்கிய கிரகப் பெயர்ச்சி:\n2020ல் நடக்கும் முக்கிய கிரகப் பெயர்ச்சி:\n2020 மார்ச் 27 முதல் ஜூலை மாதம் 8ஆம் தேதி வரை அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.\nவாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.\nசனி ராகு கேது பெயர்ச்சி:\nசனிபகவான் தனுசு ராச��யிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.\nநிழல் கிரகங்களான ராகு - கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.\n2020ல் இந்த நான்கு ராசிகள் ராஜா தான் - உங்க ராசி இதில் இருக்கா...\nகடந்த முறை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு சனி பெயர்ச்சி ஆன நிலையில், மகர ராசிக்கு பாத சனியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்திருப்பீர்கள். சரியான வேலையின்மை, வேலையில் பிரச்சினைகள், உடல் நல பிரச்சினை, மனம் நிம்மதியற்று இருத்தல், சரியாக தூக்கமின்மை என அனைத்திலும் பல சிக்கல்களைச் சந்தித்திருப்பீர்கள்.\nதற்போது இந்த அனைத்து சிக்கல்கள், பிரச்சினைகளுக்கும் சற்று மருந்தாக, ஆறுதலாக அமையும் தருணமாக இந்த சனிப்பெயர்ச்சி ஆட்சி ஆகி அமர்வதால் ஏற்படக் கூடும்.\nஎப்பொழுதும் ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிற்கு வரும் போது தான் தன்நிலையை உணர வைப்பார். அந்த வகையில் நீண்டகாலம் அமர்ந்து பலன் தரும் சனி பகவான் சொந்த வீடான மகரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.\nஅந்த வகையில் சனிப்பெயர்ச்சியால் 30வயதுக்கும் அதிகமான மகர ராசியினருக்கு மிக சிறப்பான கால கட்டமாக அமைய உள்ளது.. மிகப்பெரிய லாபம், ஆதாயம், முன்னேற்றம் கொடுக்கக் கூடிய தான இருப்பார் சனி. பல்வேறு நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்க உள்ளார்.\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nகால புருஷ தத்துவத்தில் தொழில் காரகனாக இருக்கும் ராசி மகரம் அதாவது தொழில், வேலை, உழைப்பு, முன்னேற்றத்தை சுட்டிக் காட்டக் கூடிய இடம்.\nஅந்த மகரத்தில் சனி வரும் போது யாரெல்லாம் மகர ராசியில் இருக்கின்றீர்களோ அல்லது மகர லக்கினத்தை கொண்டிருக்கின்றீர்களோ அவர்களுக்கு வேலை அல்லது தொழில் மாற்றம் செய்வதற்கான எண்ணத்தை உண்டு செய்யும்.\nஅந்த வகையில் மகர ராசிக்கு ஒரு புதிய வாழ்க்கை அல்லது முயற்சியை தொடங்குவதற்கான வாய்ப்பை கொடுப்பார். இதன் மூலம் முன்னேற்றத்தையும் கொடுப்பார்.\n​3ல் சனி பார்வை பலன்:\n3ல் சனி பார்வை பலன்:\n3ஆம் இடம��ன மீனத்தில் சனியின் பார்வை இருப்பதால், நீங்கள் உங்களின் சகோதர, சகோதரிக்கு உதவி செய்யக் கூடிய காலம். அவர்களுக்கு தேவையான நன்மைகள், முன்னேற்றம் செய்யக் கூடிய, உதவி செய்யக் கூடிய காலகட்டமாக இருக்கும்.\nஅதே போல் பலருடன் உங்களின் தொடர்பு பெருகும். இதன் மூலம் உங்களின் வளர்ச்சிக்கு படிப்படியான பாலத்தை அமைத்துக் கொடுக்கும்.\nAlso Read: எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும் - இதை தெரிந்தால் ஒவ்வொரு நாளும் வெற்றி தான்...\n​7ல் சனியின் பார்வை (கடகம்)\n7ல் சனியின் பார்வை (கடகம்)\n7ஆம் இடமான கடகத்தில் சனியின் பார்வை இருப்பதால், கடல் கடந்து வேலை தேடி செல்லவும், வெளிநாடு செல்லும் எண்ணம் கொண்டவர்களுக்கு மிகச் சிறப்பான யோக காலமாக அமையும்.\nஅதிலும் குறிப்பாக பல முறை அரசு தேர்வு எழுதி வெற்றி கிடைக்கவில்லை என புலம்புபவர்களுக்கு நன்மை கிடைக்கக் கூடிய காலம்.\nஏனெனில் சூரியன் சார்ந்த நட்சத்திரத்தில் சனி பார்வை விழும் போது, அரசாங்கம் சார்பான வேலை எளிதாக நடக்கும். அரசாங்கம் வேலைசெய்பவர்கள், அரசியல்வாதிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.\nகடினமான வேலைகளை கொடுத்து, தூங்க முடியாத நிலையை கொடுக்கும். பொறுப்புக்களும், வேலைப்பளுவும் அதிகரிக்கும். இதனால் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது குறையும்.\nவேலை - வாழ்க்கை - முன்னேற்றம் என இருக்கும்.\nபயணங்களின் போது சில தடங்கள் ஏற்படக் கூடும். இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பவர்களுக்கு எந்த பாதகமும் இல்லாமல், சாதகமானதாக, நன்மை ஏற்படக் கூடியதாக தான் இருக்கும்.\nஉழைப்பால் உயர்ந்தவர்கள் யார் என்றால் அது மகர ராசியினர் தான்.\nஒருவருக்கு அதிர்ஷ்டம் நிலைக்கிறதோ இல்லையோ, உழைப்பு கண்டிப்பாக நிலைக்கும் என்ற பொன் மொழிக்கு ஏற்ப உழைப்பை விரும்பக் கூடியவர்கள் மகர ராசியினர்.\nஅதனால் இந்த சனிப்பெயர்ச்சியால் இந்த முறை மகர ராசியினர் பல மாற்றங்கள், முன்னேற்றங்கள், புதிய வாழ்க்கையின் ஒப்பந்தங்கள் நிறைந்ததாக இருக்கும்.\n​​30 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பலன்கள்:\n30 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பலன்கள்:\nமுதன் முறை ஜென்ம சனி வந்துள்ள 30 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு சிறிது மன அழுத்தம் மற்றும் குழப்பம் கொடுப்பார். சில தடுமாற்றங்கள், அதிருப்திகள், வேலை செய்யும் இடத்தில் சில இடையூறுகள் கிடைக்கும். சற்று மன நிம்மதி அற்றை நிலையில் கடினமாக காலத்தை தள்ளக் கூடிய நிலை ஏற்படும்.\nஇருப்பினும் இதெல்லாம் உங்களை பெரிதாக சோர்வடையச் செய்துவிடாது. அனுபவத்தால் பக்குவத்தை கொடுத்துவிடுவார். அதனால் ஏழரை சனியாக இருந்தாலும், மகர ராசி அதிபதியாக சனி இருப்பதால் உங்களுக்கு கஷ்டங்கள் மூலம் அனுபவத்தை கொடுப்பார்.\nசனியின் பார்வை 7ல் இருப்பதால், பலருக்கு திருமணமா அல்லது வேலையா என்ற பெரிய சிக்கலான இடத்திற்கு கொண்டு வந்து விடுவார். அப்போது மகர ராசியினர் பெரும்பாலானோர் வேலை தான் என அதைத் தேர்ந்தெடுக்கும் காலம்.\nதிருமணத்தை விட வேலையும், தன் லட்சியமும் தான் முக்கியம் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். சிலருக்கு தசாபுத்தி அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படலாம்.\n​10ம் இடத்தில் சனிபார்வை பலன்:\n10ம் இடத்தில் சனிபார்வை பலன்:\nநீண்ட காலமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு முயற்சிப்பவர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அது மேலும் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.\n3ம் இடமான மீன ராசியைப் பார்ப்பதால், தொழில் மற்றும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பலரும் உங்களுக்கு உதவ முன் வரும் சாதகமான நிலையை கொடுப்பார். பலரின் அறிமுகத்தால் நன்மையை அதிகம் கொடுப்பார்.\nபயணங்கள், சிந்தனைகள், நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய பொறுப்புக்கள், மன அழுத்தம் ஏற்படக் கூடிய நேரம். வேலையில் மன நிறைவு இல்லாவிட்டாலும், அதை அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கான லக்கினத்திற்கு எப்படிப்பட்ட பலன்கள் இருக்கின்றது என்பதைப் பார்த்து இதையும் அதனுடன் ஒப்பிட்டு உங்களுக்கு எப்படிப்பட்ட சாதகமான நிலை இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையை முன்னெடுப்பதால் நன்மைகள் கிடைக்கும்.\nவார்த்தைகள் உபயோகிப்பதிலும், பேச்சிலும் கவனம் தேவை.\nசனி வருவதால் சற்று சோம்பேறித்தனம் ஏற்படும் அதிலிருந்து மீண்டாலே வெற்றி தான்.\nதிருநள்ளாறு சென்று வருவது நல்லது. குறிப்பாக அங்கு சென்று குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டாம். ஓடும் நீரில் தான் எண்ணெய் தேத்து குளித்தல் நல்லது.\nகோயிலுக்கு சென்று முதலில் அங்கு மூலவராக இருக்கும் தர்ப்பாரண்யேசுவரரை வணங்கிய பின்னர் தான் அங்குள்ள சனீஸ்வரரை வணங்க வேண்டும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஅதிசார குரு பெயர்ச்சி 2020 : ஒவ்வொரு ராசிக்கான சுருக்கம...\nஅதிசார குரு பெயர்ச்சியால் ராஜ யோக, கோடீஸ்வர யோகம் பெறும...\nரிஷப ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்: அஷ்டம குரு, இப்போ...\nமேஷ ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன் 2020: குருவின் பார்...\nகடகம் ராசிக்கான அதிசார குரு பெயர்ச்சி 2020 பலன் : கண்ட ...\nகும்ப ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன் 2020 - இருந்த நில...\nமீன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்: லாப ஸ்தானத்தில்...\nமிதுன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன் 2020: அஷ்டமத்தில்...\nஅதிசார குருப்பெயர்ச்சி காலம், குரு வக்கிரம் அடையும் கால...\nநவகிரகங்களின் பார்வை எந்த இடத்தில் பார்க்கும் அதற்கான ப...\nதனுசு ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள் : ஜென்ம சனி விலகி நன்மை ஏற்படுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-04-07T03:53:17Z", "digest": "sha1:S25NA4DCTSMBST77UX53PKQILDMS53D6", "length": 29809, "nlines": 353, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓல்கா தோக்கர்சுக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர், திரைக்கதை ஆசிரியர், உளவியலாளர்\nநைக்கி விருது (2008, 2015)\nமான் புக்கர் பன்னாட்டுப் பரிசு (2018)\nசான் மிக்கால்சுக்கி பரிசு (2018)\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு (2018)\nஓல்கா தோக்கர்சுக்கு (Olga Nawoja Tokarczuk, போலிய: Olga Nawoja Tokarczuk[1], பிறப்பு: 29 சனவரி 1962) ஒரு போலந்திய எழுத்தாளர். பொது அறிவாளி என்றும் ஆர்வலர் என்றும் அறியப்படுகின்றார்.[2][3][4] இவர் எழுதிய யாக்கோபின் நூல்கள் என்னும் புதினத்துக்கு 2015 இல் நைக்கி விருது வழங்கப்பெற்றது. 2018 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக புக்கர் பரிசை ஓடுதளங்கள் என்ற படைப்புக்காக வென்றார்.[5] 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை வென்றார்.[6][7][8]\nஓல்கா தோக்கர்சுக்கு, 1993 இல் முதன்முதலாக \"நூல் ம���்களின் செலவு (பயணம்)\" என்ற கதையை எழுதினார். இக்கதை பிரான்சிலும் எழுப்பானியாவிலும் 17 ஆவது நூற்றாண்டில் நடப்பதாக அமைப்பட்டுள்ளது. பைரீனில் உள்ள ஒரு மருமமான நூலைத் தேடிப் போகின்றார்கள் கதை மாந்தர்கள். இது போலந்திய பதிப்பாளர்களின் சிறந்த முதனூல் பரிசை வென்றது (1993-4). இவருடைய கிளர்ந்தெழுந்த நூலாகக் கருதுவது, இவரின் மூன்றாம் கதை 1996 இல் எழுதிய தொடக்கவூழியும் பிற காலங்களும் என்பதாகும். இது 2010-இல் ஆங்கிலத்தில் Primeval and Other Times என்று வெளியிடப்பட்டது.\nதோக்கர்சுக்கு போலந்தில் சிலோன கோரா அருகே உள்ள சுலேச்சோவ் என்னும் ஊரில் 1962 இல் பிறந்தார். தன் இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கும் முன் வார்சா பல்கலைக்கழகத்தில் உளத்தியலாளராகப் பயிற்சி பெற்றார். தான் படிக்கும் காலத்தில் சரியான பழக்க வழக்கங்களைக் கற்றிராத பதின்ம அகவையாளர்களுக்கான புகலிடத்தில் இலவச உதவியாளராக இருந்து உதவியுள்ளார்.[9] தான் 1985 இல் பட்டம் பெற்ற பின்னர் முதலில் உவுரோக்கிளாவ் என்னும் ஊருக்கும் பின்னர் வல்பிருசிச்சு என்னும் ஊருக்கும் சென்று உளவியல் நோய் தீர்ப்பவராகப் பணியாற்றினார். இவர் தன்னை காரல் யுங்கு என்னும் புகழ்பெற்ற உளத்தியலாளரின் கருத்துவழி மாணவராகக் கருதினார். தன் இலக்கிய படைப்புகளில் காரல் யுங்கை உள்ளுக்கம் தருபவராகக் கூறுகின்றார். 1998 முதல் கிராயனோவ் என்னும் ஊருக்கு இடம்பெயர்ந்து அங்கே \"உரூத்தா\" என்னும் பெயரில் ஒரு தனியார் பதிப்பகம் வைத்து நடத்தினார். இவர் \"இடதுசாரி\" அரசியல் கருத்துகளும் கொள்கைகளும் உடையவர்.[10]\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\n2018 நோபல் பரிசு பெற்றவர்கள்\nஆர்தர் ஆசுக்கின் (ஐக்கிய அமெரிக்கா)\nபிரான்செசு ஆர்னோல்டு (ஐக்கிய அமெரிக்கா)\nஜார்ஜ் சிமித் (ஐக்கிய அமெரிக்கா)\nகிரெக் வின்டர் (ஐக்கிய இராச்சியம்)\nசேம்சு ஆலிசன் (ஐக்கிய அமெரிக்கா)\nடெனிசு முக்வேகி (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற போலந்து நபர்கள்\nநோபல் பரிசு பெற்ற பெண்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2020, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/08/28-8-09.html", "date_download": "2020-04-07T05:15:49Z", "digest": "sha1:VGJQLJ454NCMZMQUC232YIIDQCHHP2ZE", "length": 13301, "nlines": 237, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (28-8-09)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஇந்தியாவில் பல லட்சம் குழந்தைகளுக்கு..ஆரம்ப,நடுநிலை..மற்றும் கல்லூரி படிப்புகள் கூட வழங்கப்படவில்லை.ஆனாலும் கூட அங்கு தொழில் நுட்பக் கல்வி உலகத்திலேயே மிகச் சிறப்பாய் உள்ளது.இது போன்ற கல்வி திட்டம் தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்..என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.\n2.அண்ணாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்..அடுத்தமாதம் 15ஆம் தேதி இதற்கான விழா நடக்கிறது.முதல்வர் கலைஞர் தலைமையில்..மத்திய நிதி அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி பங்கேற்று நாணயத்தை வெளியிட உள்ளார்.\n3.இன்று..தமிழ்த் திரையுலகில் ஒரு திரைக்கதை வசனகர்த்தாவிற்கு 3 படங்கள் இருக்கிறது.இதுவும் ஒரு சாதனை.அந்த திரை வசனகர்த்தா கலைஞர்.அவரின்..நீயின்றி நானில்லை கதையை இயக்குநர் இளவேனில் இயக்குகிறார்.தியாகராஜன் இயக்கத்தில் பொன்னர் சங்கர்,ஸ்ரீரங்கம் இயக்கத்தில் பெண்சிங்கம்.86 வயதிலும்..சாதனை புரிகிறார் கலைஞர்.\n4.அப்பாவும்..அம்மாவும்..கட்டுப்பாடு என்ற பெயரில் தங்கள் குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள்.பெற்றோரை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்த முடியாத அந்த குழந்தைகள் மனதில் ஆற்றாமை இருந்துக் கொண்டே இருக்கும்.அதனால்..பெற்றோரை பழி வாங்குகிறேன் என்று அவர்கள் விரும்பாத செயல்களை செய்துக் கொண்டு இருப்பார்கள்..ஆகவே..பெற்றோர் குழந்தைகள் மனதையும் புரிந்து நடக்க வேண்டும்.\n5.இந்த வார அரசியல் ஜோக்கர் விருது பெறுபவர் லால்லு பிரசாத்...\nபீகார��� மாநிலம் பருவ மழை தவறியதால் வறட்சியில் சிக்கியுள்ளது.அதற்கு அவர் சொன்ன காரணம்.\nசூரியகிரகணம் அன்று அந்த நேரத்தில்..முதல்வர் நிதீஷ்குமார்..பிஸ்கெட்,குளிர்பானம் சாப்பிட்டதால்தான்..பீகாரில் வறட்சி தாண்டவமாடுகிறது.\nடாக்டர் மூணு மாசமா தூக்கமே இல்லை\nமூணு மாசம் என்ன பண்ணினீங்க..முதல்லயே வந்திருக்கலாமே\nநிரந்தரமா தூங்க வைச்சுட்டீங்கன்னா என்ன செய்யறதுங்கற பயம்தான்\nநீயின்றி நானில்லை படம் தான் பெண் சிங்கம் என பெயர் மாற்றி இருகிறார்கள் ..\n/இன்று..தமிழ்த் திரையுலகில் ஒரு திரைக்கதை வசனகர்த்தாவிற்கு 3 படங்கள் இருக்கிறது.இதுவும் ஒரு சாதனை.அந்த திரை வசனகர்த்தா கலைஞர்.அவரின்..நீயின்றி நானில்லை கதையை இயக்குநர் இளவேனில் இயக்குகிறார்.தியாகராஜன் இயக்கத்தில் பொன்னர் சங்கர்,ஸ்ரீரங்கம் இயக்கத்தில் பெண்சிங்கம்.86 வயதிலும்..சாதனை புரிகிறார் கலைஞர்.//\npaavam அந்த படத்தை கட்டாயம வாங்கிக்க போற அமைச்சர்கள்.\n//paavam அந்த படத்தை கட்டாயம வாங்கிக்க போற அமைச்சர்கள்.//\nசிவாஜி ஒரு சகாப்தம் - 20\nஉடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..\nஹிட்ஸ் அதிகரிப்பது எப்படி..பதிவர் சந்திப்பில் ஆராய...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 21\nசிவாஜி நடிப்பில் திருப்தி இல்லை - கமல்ஹாசன்\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nஉரையாடல் சிறுகதை போட்டியும், சிவராமனும், மற்றும் ...\nபன்றிக் காய்ச்சல் பரவக் காரணம் இறைவனே \nசிவாஜி ஒரு சகாப்தம் - 23\nஇன்னும் செத்துவிடாத மனித நேயம்...\nஎன்னவாயிற்று மணற்கேணி 2009 போட்டி\nமன பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்\nநேற்று கலைவாணர் நினைவு நாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/03/13/kerala-government-has-ordered-teachers-to-visit-the-students-homes-and-provide-lunch-on-corona-holidays", "date_download": "2020-04-07T03:15:32Z", "digest": "sha1:TN77LVTBRRQXQ6YOQNKEPZGIL4KQREJ5", "length": 8890, "nlines": 71, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Kerala government has ordered teachers to visit the students homes and provide lunch on corona holidays", "raw_content": "\n“கொரோனா விடுமுறை நாட்களிலும் வீடுகளுக்கே செல்லும் மதிய உணவு” - கேரளாவில் பினராயி விஜயன் அசத்தல்\nகேரளாவில் கொரோனாவால் விடுமுறை விடப்பட்ட நிலையில், பள்ளி சத்துணவை நம்பி இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுகளின் வீடுகளுக்கு சென்று மதிய உணவு வழங்க வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையு��் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது வரை 75 ஆக உயர்ந்துள்ளது.\nகுறிப்பாக, கேரளாவில் கடந்த சில நாட்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதாவது, நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.\nஅதேபோல், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டுப் பயண விவரங்களை மறைப்பது குற்றமாக கருதப்படும் என கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅதுமட்டுமின்றி கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மற்றும் தடுப்பு நடவடிக்கைக்கு 150 கோடியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், மக்கள் கூடும் திரையரங்குகளையும் மூட உத்தரவிடப்பட்டது. மார்ச் 31ம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் வழங்கும் சத்துணவை நம்பி இருக்கும் சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்ட கேரள அரசு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பள்ளியில் வழங்கும் மதிய உணவை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nஇதையடுத்து, அம்மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளியில் உணவு சமைத்து அருகில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கே சென்று உணவை வழங்கி வருகின்றனர்.\nஅப்படி, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று உணவு வழங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமேலும் கேரள அரசின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.\n“குழந்தைகளுக்கு மதிய உணவாக தேங்காய் சாதம்-கோழிக்கறி, முட்டை-காய்கறி வழங்கும் கேரளா”: அசத்தும் பினராயி\n“1,000 பேர் கூடி இறுதிச் சடங்கு; இந்துத்வா அமைப்பினருக்கு கொரோனா” : வெறுப்பை விதைக்காத பிரிட்டன் மக்கள்\n\"அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு முடிவு இல்லையா\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\n“தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி - ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு” - பீலா ராஜேஷ் தகவல்\nஜூன் 3 வரை ஊரடங்கு : “பொருளாதாரத்தை விட மக்களின் உயிரே முக்கியம்” - தெலங்கானா முதல்வர் கருத்து\n\"அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு முடிவு இல்லையா\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\nஜூன் 3 வரை ஊரடங்கு : “பொருளாதாரத்தை விட மக்களின் உயிரே முக்கியம்” - தெலங்கானா முதல்வர் கருத்து\n“நிதியுதவி அளித்ததோடு, தனிமை வார்டுக்காக 4 மாடி கட்டடத்தையே கொடுத்த ஷாருக்கான்” - மாநகராட்சி பாராட்டு\n“ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; மக்களை வஞ்சிக்கும் செயல்”- பா.ஜ.க அரசுக்கு திருமாவளவன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4250315&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2020-04-07T03:05:41Z", "digest": "sha1:453YWVMNMJLI2SVVN3E34RXRFU5GZM3O", "length": 14145, "nlines": 90, "source_domain": "3gdongle.airtel.in", "title": "வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nவலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\nஇந்த முறை பண்டைய சீனர்களின் பாரம்பரிய முறையாகும். இந்த முறையின் மூலம் நிறைய நோய்களை குணப்படுத்தி வருகிறார்கள் சீனர்கள். இதில் சிறிய ஊசிகளைக் கொண்டு உடம்பின் முக்கியமான பகுதிகளில் குத்தி லேசான வலி தூண்டலை ஏற்படுத்துகிறார்கள். இந்த தூண்டல் மூளையில் செயல்பட்டு காலப்போக்கில் வலிப்பு குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள். தூண்டலால் மூளைக்கு சிக்னல் தடையின்றி போகும். பாராசிம்பதிடிக் வழியை பயன்படுத்தி வலிப்பு வருவதை தடுக்கின்றனர். ஆனால் இதற்கு எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமூலிகை வைத்தியம் தற்போது புகழ் பெற்று வரும் சிகிச்சைகளில் ஒன்று. அப்படி வலிப்பு நோய்க்கு பயன்படும் மூலிகைகளாவன:\n* புதர் தீ மலர்கள்\n* க்ரவுண்ட் செல் பூக்கள் இவைகள் வலிப்பு நோய்க்கு பயன்படுத்துகின்றனர்.\nஇவைகளை வலிப்பு நோய் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.\nவலிப்பு நோய் ஏற்படுவதை குறைக்க சில வைட்டமின்களும் கனிமச்சத்துக்களும் பயன்படுகின்றனர். எனவே உணவில் அல்லது மரு��்து மாத்திரைகள் மூலம் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nகுழந்தை கருவில் இருக்கும் போதோ அல்லது குழந்தை பிறந்த பின்னோ பெண்களுக்கு ஏற்படும் வலிப்பை போக்க வைட்டமின் பி6 பயன்படுகிறது. இந்த நிலையே பைரிடாக்ஸின் குறைபாடு. அதாவது இது வைட்டமின் பி6 குறைப்பாட்டால் ஏற்படுகிறது. எனவே இதற்கு மருத்துவர்கள் வைட்டமின் பி6 மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்ப காலத்தில் வலிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.\nவைட்டமின் ஈ பற்றாக்குறையும் வலிப்பு நோய் ஏற்பட காரணமாகிறது. எனவே நீங்கள் வைட்டமின் ஈ மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை மேம்படுத்துகிறது. எனவே வலிப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.\nமூளை செயல்பாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் வலிப்புத் தாக்கங்களை குறைக்க முடியும். அதற்கு சில சுய கட்டுப்பாடு பயிற்சிகளை செய்ய வேண்டும். வலிப்பு வருவதற்கு 15 - 20 நிமிடங்களுக்கு முன்பு அவர்கள் சோர்வு, பதட்டம் மற்றும் மங்கலான பார்வைகளைப் பெறுவார்கள். எனவே அந்த மாதிரியான நேரங்களில் வலிப்பை தவிர்க்க,\n* உடலையும் மனதையும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்துதல் போன்ற வேலைகளை செய்யலாம்.\nநாம் என்ன தான் மருந்து மாத்திரைகள் எடுத்தாலும் இயற்கை சிகிச்சை தான் சிறந்தது. ஏனெனில் இயற்கை சிகிச்சையில் பக்கவிளைவுகள் குறைவு. ஆனால் பல நோய்களுக்கு இயற்கை சிகிச்சைகள் இருந்தும் அதை நாம் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக வலிப்பு நோய். இதை காக்கா வலிப்பு அல்லது எபிலப்ஸி என்று கூறுவார்கள். மூளையில் ஏற்படும் சிக்னல் பிரச்சனையால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.\nஇந்த நோயால் 10 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நீங்கள் நீண்ட காலம் மருந்துகள் எடுக்க வேண்டிய நிலை இருக்கும். இந்த மருந்துகளே காலப்போக்கில் உங்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் இயற்கை சிகிச்சைக்கு மாறுவது நல்லது. இயற்கை சிகிச்சையில் ஊட்டச்சத்து உணவுகள், மூலிகைகள் இவற்றை கொண்டு சிகிச்சைகள் அளிக்கின்றனர். இதனால் பக்க விளைவுகள் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள். சரி இந்த வலிப்பு நோய்க்கான இயற்கை சிகிச்சைகளைப் பற்றி இங்கே காண்போம்.\nயோகர்ட் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீட்டில் இருக்கும் நேரத்தில் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க சில யோசனைகள்\nகொரோனாவால் ஏற்படும் மன அழுத்தம் உங்க வயிறை எப்படி பாதிக்கும் தெரியுமா அத இப்படி ஈஸியா சரிபண்ணலாம்\nஉலகை கதற வைக்கும் கொரோனா மற்ற வைரஸ்களை விட ஏன் மிகவும் கொடியது தெரியுமா\nபச்சை மிளகாய்- சிவப்பு மிளகாய்: இவற்றில் உங்க ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா\nகொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க, இந்த உணவுகள் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா\nதைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் 4 முக்கிய உறுப்புகள் எவையென்று தெரியுமா\nஉங்க கிச்சன்ல இருக்கும் இந்த மூலிகைகளை பயன்படுத்தி கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாத்துக்கலாம்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி கொரோனா வராம தடுக்க இந்த பொருட்களை சாப்பிடுங்க...\nகொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க...\nஇந்த எடைக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்புள்ளதாம்...ஜாக்கிரதை...\nஅதிகமாக தண்ணீர் குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பது உண்மையா\nமுடிவுக்கு வரப்போகிறது கொரோனாவின் கோரத்தாண்டவம்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறிய நல்ல செய்தி...\nகாசநோய் மற்றும் கொரோனா - இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை என்னென்ன தெரியுமா\nகொரோனாவை விரட்டும் கபசுர குடிநீரில் இத்தனை மூலிகைகள் இருக்கா - மருத்துவ பயன்கள்\nகொரோனா ஊரடங்கு காலத்தில் உடல் எடையை குறைக்க இதோ சில ட்ரிக்ஸ்...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலின் மூலம் கொரோனா பரவுமா அவற்றை எப்படி கையாள வேண்டும் தெரியுமா\nவைட்டமின் Vs புரோட்டீன் - இவற்றிற்கு இடையேயான வித்தியாசங்கள் என்ன\nஅடிக்கடி வலிப்பு வருபவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்யணும் தெரியுமா\nஉடல் ஆரோக்கியத்தைப் போலவே பாலியல் ஆரோக்கியமும் ஏன் முக்கியம்\nகொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இல்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_182035/20190819202036.html", "date_download": "2020-04-07T03:35:07Z", "digest": "sha1:XBDAIOM3F3HLGOAJ3GGOQVEMLIKRVO2H", "length": 10851, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் பதவியேற்பு விழா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு", "raw_content": "மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் பதவியேற்பு விழா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு\nசெவ்வாய் 07, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமத்திய கூட்டுறவு வங்கிதலைவர் பதவியேற்பு விழா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு\nதூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ லைமையில் இன்று (19.08.2019) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன் (திருவைகுண்டம்),சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், துணைத்தலைவர் கணேஷ்பாண்டியன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் 19 பேர் என மொத்தம் 21 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.\nவிழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது: தமிழக முதல்வர் 3 மாதங்களுக்கு முன்பாக ஜனநாயக முறையின்படி கூட்டுறவு தேர்தல்களை நடத்தி அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நல்ல வாய்ப்பினை வழங்கினார். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருந்து படிப்படியாக அனைத்து நிலையான கூட்டுறவு சங்கங்கங்களில் தேர்தல் முறையாக நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டுறவு சங்க தேர்தல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்த ஆண்டில் தமிழக முதல்வரிடம் இருந்து விருது பெறும் வகையில் கூட்டுறவு வங்கி செயல்பட வேண்டும். இதற்கு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nநிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் (பொ) இந்துமதி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அருள்சேசு, தேர்தல் அலுவலர் சந்திரா, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அந்தோணிபட்டுராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், அய்யாத்துரை பாண்டியன், ராமச்சந்திரன், வினோபாஜி, சேசுதுரை, நடராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் பகுதியில் முழு ஊரடங்கு: காய்கறி, மளிகை வீடுகளுக்கு சென்று வழங்க ஏற்பாடு\nவாட்ஸ் அப்பில் வதந்தி: கல்லூரி மாணவா் மீது வழக்கு\nஏடிஎம் பாஸ்வேர்டை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் : தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை\nதூத்துக்குடியில் ஏழைகளுக்கு தினமும் மதிய உணவு: கனிமொழி எம்.பி. ஏற்பாடு\nதிருச்செந்தூா் கோயிலில் பங்குனி உத்திர விழா ரத்து: கோயில் வளாகம் வெறிச்சோடியது.\nபிளஸ் 2 மாணவி அடித்துக்கொலை: தந்தை கைது\nதூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் கிருமி நாசினி சுரங்கப்பாதை : எஸ்பி ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/53982", "date_download": "2020-04-07T05:08:37Z", "digest": "sha1:JYPXGBW6Y7YSM34AQTDHZPICGDE6MGSO", "length": 6224, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "dhivya mohankumar | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 6 years 6 months\nகிட்னியில் கல் உதவி தேவை ப்ளிஸ்\nஎன் மகனுக்கு இருமல் இரவில் மட்டுமும் வருகிறது\n24 வயதில் கூட பிரியட்ஸ் நிக்குமா\nகுறைந்த இரத்த அழுத்தம் சரி செய்ய வழி சொல்லுங்கள் தோழிகளே\nவாழ்க்கை மேல் ஒரு வெறுப்பு\nகேக் செய்வது பற்றி கூறுங்கள் plz...\nதோழிகளே மிகவும் அவசரம் உடனடி பதில் தரவும்\nவெளிநாடு செல்லாம் என்று உள்ளோம்\nதொண்டை மற்றும் வயிற்றில் புண்\nதாங்க முடியாத தலை வலி\nதோழிகளே,நான் நேரில் பத்த அனுபவம்...\nகுழந்தைகளை சாப்பாட வைக்க எளிய வழி முறைகள்:‍-\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177331?shared=email&msg=fail", "date_download": "2020-04-07T02:51:06Z", "digest": "sha1:LGYE66HZO3RUFGAD25BB6ATSTOX6U26P", "length": 32642, "nlines": 101, "source_domain": "malaysiaindru.my", "title": "மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் பி.எஸ்.எம். என்றுமே தனித்துவமானது! – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 12, 2019\nமக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் பி.எஸ்.எம். என்றுமே தனித்துவமானது\nசிவா லெனின் | அரசியல் என்பது மக்களுக்கானது. அரசியல் கட்சிகள் மக்களின் குரலாகவும் அவர்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்கும் அரணாகவும் இருத்தல் வேண்டும். மலேசியாவில் அத்தகைய உன்னதங்களையும் கொள்கைகளையும் துளியும் விட்டுக்கொடுக்காமல், தடம் மாறி போகாமல், கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களின் குரலாக ஓய்வில்லாமல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் கட்சியாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) விளங்குகிறது என்றால் அஃதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.\nஇக்கட்சி சோசலிசச் சித்தாந்தத்தையும் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டு, இந்நாட்டில் ஒடுக்கப்படும் மற்றும் அநீநிதிகள் இழைக்கப்படும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது. நாட்டிலுள்ள கட்சிகளில் 99 விழுக்காடு கட்சிகள் இனம், மதம் சார்ந்த கொள்கைகளை அடிப்படையாக கொண்டே அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து, அதுதான் தங்கள் கட்சியின் அரசியல் கொள்கை என மெய்ப்பித்து வருகிறார்கள்.\nஆனால், பி.எஸ்.எம். எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ அல்லது குறிப்பிட்ட ஒரு தரப்பையோ சார்ந்திருக்கவில்லை. மாறாக, ஒட்டுமொத்த மலேசியர்களின் நலனுக்காக மட்டுமின்றி, இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் தொடர்ந்து அது போராடி வருகிறது. பிற கட்சிகளைப் போல், அரசியல் விளம்பரத்தைக் கூட அந்நியமாக்கி, மக்களுக்காக உண்மையாக உழைக்கும் உன்னதக் கட்சியாக, இவ்வாண்டு 21-வது ஆண்டில் அது கால் பதிக்கிறது.\nஆட்சியைப் பிடிப்பதை மட்டுமே இலக்காக கொண்டு அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில், மக்களுக்காகப் போராடுவதும் அவர்களின் உரிமையை நிலைநிறுத்துவதுமே எங்களின் அரசியல்; எங்களின் அரசியல் மக்களுக்கானது, அது நாற்காலியைக் குறி வைத்தது அல்ல என்று பி.எஸ்.எம். முழங்கி வருகிறது. ஏற்றத் தாழ்வு இல்லாமல், இந்நாட்டில் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும், எல்லாரும் சரிநிகரே எனும் சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கவே போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அஃது மிகையாகாது.\nநாட்டில் கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டால்கூட அதைப் பத்திரிக்கையிலும் ஊடகங்களிலும் செய்தியாக்கி, அரசியல் இலாபம் தேடும் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மத்தியில், நம் நாட்டில் எண்ணிலடங்கா மக்கள் பிரச்சனைகளைக் கையிலெடுத்து, பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் அதில் வெற்றியும் கண்டு, எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் தொடர்ந்து மக்கள் பணியைச் சத்தம் இல்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநாட்டின் பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தத்தம் சொத்து விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அறிவித்து அதனை அமல்படுத்திய முன்மாதிரியான கட்சியாக பி.எஸ்.எம். திகழ்கிறது. அக்கட்சியைச் சார்ந்து, கவுன்சிலர்களாக இருந்தவர்கள் கூட, தங்களின் சொத்துகளை வெளிப்படையாக அறிவித்துள்ளனர் என்பது வரலாறு. அன்றைக்கு அவர்கள் செய்ததைதான் அண்மையில் நாடாளுமன்றத்தின் தீர்மானமாக்கப்பட்டது.\nஉழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பி.எஸ்.எம். கட்சியின் முதன்மை முழக்கமாக இருந்து வரும் நிலையில், இந்நாட்டில் தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமாக, பல போராட்டங்களைக் கையிலெடுத்து, இறுதிவரை ஒவ்வொரு தொழிலாளர் சார்ந்த பிரச்சனைகளிலும் தீர்வு கிடைக்கும் வரை தொழிலாளர் வர்க்கத்தின் அரணாக நிற்பதில் இக்கட்சி என்றுமே தனித்துவமாக திகழ்க��றது.\nதொழிலாளர் வீட்டுடைமைத் திட்டம், மாதச் சம்பளக் கோரிக்கை, தொழிலாளர் வேலை நிறுத்த காப்புறுதி, குத்தகைத் தொழிலாளர் பிரச்சனை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இலவச மருத்துவ வசதி, இலவசக் கல்வி, இன அரசியலுக்கு எதிர்ப்பு என பல்வேறு நிலைகளில், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பி.எஸ்.எம். தனது களப்பணியினை மேற்கொண்டு வருகிறது.\nஅதுமட்டுமின்றி, மனித உரிமைகளுக்குத் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் இக்கட்சி, நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டம் (இசா), போக்கா போன்ற கொடூரச் சட்டங்களுக்கு எதிராகவும்; ஜி.எஸ்.டி போன்ற திட்டங்களுக்கு எதிராகவும் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டதனால், கட்சியில் பலர் சிறை வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇவர்களைப் பொருத்தமட்டில், மக்களுக்காக போராடுவதும், அதனால் சிறை செல்வதும் வழக்கமான ஒன்றாகிப்போனது, அதில் அவர்கள் சலிப்படைவதும் இல்லை. மார்க்சின் பெயரைச் சொன்னால் இன்றைக்கும் உலக முதலாளிகளுக்கு அச்சம் கௌவிக்கொள்ளும். அதுபோல் மலேசியாவில், பி.எஸ்.எம். கட்சியின் பெயரைச் சொன்னால் முதலாளிகளுக்கும் அதிகார வர்க்க அரசாங்கத்திற்கும் பயம் பீறிட்டுக் கொள்ளும்.\nநாடு முழுவதும் எல்லாத் துறைகளில் தொழிற்சங்கத்தை உருவாக்குவது இக்கட்சியின் இன்றைய பெரும் செயல்பாடாக உள்ளது. தொழிலாளர்களின் உரிமைக்கு தொழிற்சங்கமே தக்க பலமாக இருக்க முடியும் என்பதை, பாதிக்கப்படும் ஒவ்வொரு தொழிலாளர்களிடமும் எடுத்துரைத்து அதனை உருவாக்குவதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வரும் அவர்கள் அதன் முதற்கட்ட நகர்வாக, நாடு முழுவதுமுள்ள மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர் தொழிற்சங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர். மேலும், லாரி ஓட்டுநர்களையும் தொழிற்சங்கத்தின் கீழ் மையப்படுத்த அதுசார்ந்த கூட்டமைப்பையும் உருவாக்கி, இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நாட்டில் எல்லா நிலையிலும் புறக்கணிக்கப்படும், ஒடுக்கப்படும் ஓர் இனமாக பூர்வக்குடிகள் விளங்குகிறார்கள். அவர்களின் நிலம் பறிக்கப்படுவதும் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதும் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், அந்த மக்களுக்கான உரிமை போராட்டங்களை அவர்களோடு கரம்கோர்த்து முன்னெடுத்ததில், பெரும் பங்கு பி.எஸ்.எம். கட்சிக்கு உண���டு.\nநாட்டில் பூர்வீகம் அல்லது பாரம்பரிய கிராமங்கள் அழிக்கப்படும் போதெல்லாம், அங்கு வாழ்ந்த மக்களின் உரிமைக்காகப் போராடிய வரலாற்றில் பி.எஸ்.எம். தனது பங்கினை இனம், மதம் பாராமல் ஆற்றியுள்ளது. கடன் தொல்லையால் வீடுகள் ஏலத்திற்கு வரும் போதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதும் இக்கட்சியினர்தான். நெகிரி செம்பிலான் கெட்கோ போராட்ட வரலாற்றை, பி.எஸ்.எம். கட்சியை ஒதுக்கிவிட்டு எழுதிட முடியாது. போராட்டக் காலக்கட்டத்திலும் சரி, இன்றும் சரி, அம்மக்களோடு களத்தில் நிற்பது பி.எஸ்.எம். மட்டும்தான். ‘போட்டோவுக்குப் போஸ்ட்’ கொடுத்தவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அம்மக்களை மறந்தது….. அதுவேறு கதை.\nஅந்நியத் தொழிலாளர்களும் அகதிகளும் மனிதர்கள்தாம்\nஇந்நாட்டு மக்களுக்காக மட்டுமின்றி, அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்காகவும் அகதிகளுக்காகவும் கூட பி.எஸ்.எம். தொடர்ந்து சோசலிச சிந்தனையின் அடிப்படையில், ஆக்கப்பூர்வப் பங்களிப்பினை செய்துகொண்டு வருகிறது. அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் பாதிப்படையும் போதெல்லாம் அவர்களின் குரலாக முதலில் ஒலிப்பது பி.எஸ்.எம்.-இன் குரல்தான்.\nமலேசியாவில் மட்டுமின்றி, உலக ரீதியில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும், அதற்கெதிரான கண்டனத்தைப் பதிவு செய்துவரும் இக்கட்சி, நாட்டில் நிலவும் இலஞ்சம், ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிராகவும் வலுவான போராட்டங்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மேற்கொண்டு வந்துள்ளது.\nஅரசியல் நண்பனைவிட, பாமர மக்களுக்கே முன்னுரிமை\nஆட்சியில் இருப்பது நண்பனாக இருந்தாலும், மக்களுக்கு எதிரான திட்டங்கள் உருவாக்கப்படும் போது அதனை எதிர்ப்பதில் ஒருபோதும் பி.எஸ்.எம் பின்வாங்கியதில்லை. முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகவும் சரி, நடப்பு நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராகவும் சரி, அவர்களின் நல்திட்டங்களை ஆதரிக்கவும் மக்களுக்குச் சுமையானவற்றை எதிர்க்கவும் ஒருபோதும் பி.எஸ்.எம். தயங்கியதில்லை.\nபாரிசான் கூட்டணியின் 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என, தீவிரமாய் இயங்கிய பி.எஸ்.எம்., ஹராப்பான் கூட்டணி ஆட்சிக்கு வந்த குறுகிய காலக்கட்டத்திலேயே, பிடிபிடிஎன் விவகாரம், இலவச மருத்துவத் திட்டம், இலவசக் கல்வி, மடமடவென உயர்ந்துவரும் வீடுகளின் விலை என பல்வேறு விவகாரங்களில் நடப்பு அரசாங்கத்தை எதிர்த்து தனது கருத்தினை வெளிப்படுத்தி வருவதோடு; அவற்றுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னர், கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் நசீர் ஹசிம் சிலாங்கூர், கோத்தா டாமான்சாரா (2008) சட்டமன்றத் தொகுதியிலும், டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் பேராக், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியிலும் (2008 & 2014) மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.\n14-வது பொதுத் தேர்தலில், ஹராப்பான் கூட்டணியுடன் இணைந்து, சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனும் பி.எஸ்.எம். கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதோடுமட்டுமின்றி, அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் சொந்த வேட்பாளர்களையும் ஹராப்பான் சார்ந்த கூட்டணி கட்சிகள் நிறுத்தின.\nஅத்தேர்தலில், இரு தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கி வந்த டாக்டர் ஜெயக்குமார் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி மாற்றம் வேண்டும், அம்னோ-தேசிய முன்னணிக்கு முடிவுக்கட்ட வேண்டும் எனும் நோக்கத்தில், மலேசியர்களும் மக்கள் சேவையில் சிறந்து விளங்கிய பி.எஸ்.எம். கட்சியினரைப் புறக்கணித்து ஹராப்பானுக்கு வாக்களித்தனர்.\nதோல்விகளைக் கண்டு என்றுமே துவண்டு விடாமல், அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி செல்வதே பி.எஸ்.எம். கட்சியின் தனித்துவமாக இதுவரை இருந்து வந்துள்ளது. இவர்களின் போராட்டங்கள் எல்லாம் மக்களுக்கானதுதான், இருந்தும் இவர்கள் ஏன் ஜனநாயகமுறையிலான தேர்தல்களில் தோல்வியைத் தழுவுகிறார்கள் எனும் கேள்வி அவ்வப்போது எழுந்தாலும்; அதற்கானப் பதில் ‘பி.எஸ்.எம். கட்சியின் தேர்தல் போராட்டங்கள் நாற்காலியைக் குறிவைத்து அல்ல – மக்களுக்கான நல் அரசியலை நோக்கி’ என்பதை மட்டுமே விடையாக கூற முடியும்.\nநாட்டில் இயங்கும் அரசியல் கட்சிகளெல்லாம் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து, அரசியல் விளம்பரத்தைத் தங்களின் இலாபத்திற்கான முதலீடாக வரையறுக்கிறார்கள். அந்த விளம்பரங்களில் மயங்கும் மக்களும், விளம்பரத்தில் ஏமாந்து வாக்களித்து விடுகிறார்கள். ஆனால், பி.எஸ்.எம். அத்தகைய விளம்பரத்தை கையில் எடுக்கவில்லை, ஒருபோதும் எடுக்கவும் எடுக்காது. அது நம்புவதெல்லாம் மக்களின் சிந்தனை மாற்றத்தை மட்டுமே.\nஅறுபது ஆண்டுகால அம்னோ தேசிய முன்னணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மக்கள், நிச்சயம் ஒருநாள் சோசலிச சிந்தனையை ஏற்றுக் கொள்வார்கள். அப்போது இனங்களுக்கும் மதங்களுக்கும் வேலை இருக்காது, ஏற்றத்தாழ்வு குழித்தோண்டி புதைக்கப்பட்டிருக்கும். முதலாளித்துவத்தின் கொட்டம் ஒடுக்கப்பட்டிருக்கும், எல்லாமே எல்லாருக்கும் எனும் சோசலிச சித்தாந்தம் உயிர்கொண்டிருக்கும். அத்தகைய சூழலின் உருவாக்கத்தை விதைத்த பெருமையும் வரலாறும் பி.எஸ்.எம். கட்சியைச் சார்ந்ததாகவே இருக்கும்.\nஅதுதான் அக்கட்சியின் இத்தனை ஆண்டுகாலப் போராட்டங்களின் உச்சகட்ட வெற்றியாகவும் சாதனையாகவும் இருக்க முடியும். விளைச்சலை கண்டு கவலைப்பட வேண்டாம், விதைத்துக் கொண்டே இருப்போம். முளைத்தால் மரம், இல்லையேல் உரம் எனும் உயரிய சித்தாந்தத்தோடு, பி.எஸ்.எம். நம் நாட்டில் அதன் மக்கள் பணியைத் தொடர்ந்துக் கொண்டிருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.\nபி.எஸ்.எம். மீது இளையர்கள் ஆர்வம் அதிகரிப்பு\nநாட்டில் மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் பி.எஸ்.எம். கட்சியை இன்றைய இளம் தலைமுறை, குறிப்பாக, உயர்க்கல்வி கூடம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மிக அணுக்கமாக நெருங்க தொடங்கிவிட்டனர். இளம் தலைமுறையின் சிந்தனையும் அவர்களின் ஆழமான அரசியல் பார்வையும், நடப்பியல் சூழலில் முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்படும் அல்லது வஞ்சிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகவும் விளங்கும் நிலையில்; மக்களுக்காக மட்டுமே உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் பி.எஸ்.எம். கட்சிக்கு அவர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.\nஅரசியலில் 21 ஆண்டுகள் என்பது நீண்டதொரு பயணம். முதலாளித்துவ சிந்தனையில் சிக்கிக் கொண்டிருக்கும் மலேசிய அரசியலுக்கு முடிவுக்கட்டும் நாள் இனி விரைவில் வரும். அன்றைக்கு பி.எஸ்.எம். கட்சியின் சோசலிச சிந்தனை மக்களிடையே பற்றிக் கொள்ளும், அரசாங்கம் என்பது மக்களுக்கானதாய் இயங்கும்.\nபி.எஸ்.எம். கட்சியின் மக்கள் போராட்டத்திற்கும் களப்பணிக்கும் நன்றி கூறிக்கொள்ளும் வேளையில், இன்று தொடங்கும் அதன் 21-வது தேசிய மாநாட்டிற்கு வாழ்த்தும் கூறிக் கொள்வோம்.\nமலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள்…\nகொரோனா வைராஸால் பிரபலமான தப்லிக் ஜமாத்…\nமலேசிய மண்ணில் தமிழுக்காக வாழ்ந்த அறிஞர்கள்…\nஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத்…\nதமிழுக்காக ஈகம் செய்தத் தமிழறிஞர்கள் –…\nமலேசிய மண்ணில் தனித்தமிழை உயிர்ப்பித்த அறிஞர்கள்\nகோவிட்-19: மருத்துவர்களின் சேவை அளப்பரியது\nஜீவி காத்தையா – இறுதி மூச்சுவரை…\nஜீவி காத்தையா காலமானார் – நாடு…\nஇத்தாலியிலிருந்து ஒரு மரண ஓலம்\nகூட்டணியில் புகைச்சல் – முஹிடின் அரசு நீடிக்குமா\nஆசிரியர் பற்றாக்குறையினால் தமிழுக்கு ஆபத்து\nகோவிட் -19 ஆதிக்கம்: இனவாதம், கொள்கை…\nமுஹிடினின் அமைச்சரவை அவரைக் காக்குமா அல்லது…\nபெண்ணுரிமை – உழைப்பு மற்றும் பாலியல்…\nபுதிய அரசாங்கத்தில் நமது நிலை என்ன\nபுருனோ மன்சர் : காட்டில் கரைந்த…\nஜாகிர் நாயக் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்\nவிருட்சமாகிய ஆதி குமணனின் ஆளுமை\nபருவநிலை மாற்றம் என்றால் என்ன\nஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று…\nதாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-04-07T04:52:09Z", "digest": "sha1:KARIWSU6O6CDAVW4YF4DQ4IXREQXKXPV", "length": 14827, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னூட் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஹன்னூட் சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபெல்ஜியம் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி\nஅழிக்கப்பட்ட இரு பிரெஞ்சு எஸ்.ஓ.எம்.யு.ஏ. எஸ்35 ரக கவச வண்டிகளை ஜெர்மானிய வீரர்கள் பார்வையிடுகிறார்கள்.\nகீழ்நிலை உத்தியளவில் பிரெஞ்சு வெற்றி[1][2]\nமேல்நிலை உத்தியளவில் ஜெர்மானிய வெற்றி[3]\n600 கவச போரூர்திகள்[5][6] 2 பான்சர் (கவச)டிவிசன்கள்\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார��கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nஹன்னூட் சண்டை (Battle of Hannut) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. பெல்ஜியம் சண்டையின் ஒரு பகுதியான இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியத்தைத் தாக்கியதால் பிரெஞ்சு முதன்மைப் படைகளை ஆர்டென் காட்டுப் பகுதியிலிருந்து நகர்ந்து பெல்ஜியத்தை நோக்கி விரைந்தன.\nமே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது இருமுனைத் தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மனியின் போர் உபாயத் திட்டமான “மஞ்சள் திட்ட” (ஜெர்மன்: Fall Gelb) த்தின்படி பெல்ஜியம் மீதான தாக்குதல் திசை திருப்பும் தாக்குதலாகும். இதன் மூலம் பிரான்சின் முதன்மைப் படைப்பிரிவுகளை பெல்ஜியத்திற்கு வரவழைக்க வேண்டும். அவை பெல்ஜியத்தை அடைந்த பின், அவற்றின் பின்பகுதியில் ஆர்டென் காடு வழியாக ஜெர்மானிய ஆர்மி குரூப் ஏ முக்கியத் தாக்குதல் நடத்த வேண்டுமென்று மஞ்சள் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரெஞ்சு முதலாம் ஆர்மியை பெல்ஜியத்துக்கு இழுக்க மே 12ம் தேதி இரண்டு ஜெர்மானிய கவச டிவிசன்கள் பெல்ஜியத்தின் ஹன்னூட் பகுதியைத் தாக்கின. அவற்றை எதிர்கொள்ள பிரெஞ்சு முதலாம் ஆர்மி விரைந்து வந்து எதிர்த் தாக்குதல் நடத்தியது. இச்சண்டையிலும் மே 15ம் தேதி நடந்த ஜெம்புளூ சண்டையிலும் பிரெஞ்சுப் படைகளே வெற்றி பெற்றன. இவ்விரண்டில் ஜெம்புளூ சண்டையே முக்கியமானது. ஹன்னூட் சண்டை ஜெம்புளூச் சண்டையின் துணைச் சண்டையே (screening action). இச்சண்டைகள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, ஆர்டென் காட்டில் நடந்த முக்கிய ஜெர்மானிய தாக்குதல் வெற்றி பெற்றது. அங்கு பிரெஞ்சு அரண் நிலையை உடைத்து முன்னேறிய ஜெர்மானியப் படைகள் பத்து நாட்களில் ஆங்கிலக் கால்வாயை அடைந்து விட்டன. இதனால் பெல்ஜியத்துக்கு விரைந்த நேச நாட்டுப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. ஹன்னூட்டிலும் ஜெம்புளூவிலும் பிரெஞ்சுப் படைகள் அடைந்த வெற்றி பயனில்லாமல் போனது.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பே��்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Cinemavum%20Naanum/video/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%7C-Cinemavum-Nanum-EP-5", "date_download": "2020-04-07T04:20:27Z", "digest": "sha1:SZA63ICE6MHBFYKYXTWAX3OFT2CCDDUW", "length": 3561, "nlines": 75, "source_domain": "v4umedia.in", "title": "மன்னன் பட சீன் போல என் வாழ்கையில் நிறைய நடந்தது | Cinemavum Nanum EP-5 - Videos - V4U Media", "raw_content": "\nமன்னன் பட சீன் போல என் வாழ்கையில் நிறைய நடந்தது | Cinemavum Nanum EP-5\nமன்னன் பட சீன் போல என் வாழ்கையில் நிறைய நடந்தது | Cinemavum Nanum EP-5\nபுரட்சி அன்றே சொன்ன ரஜினி | Episode 7\nகொரோனா பாதிப்பால் மூத்த நடிகை பாட்ரிக்கா போஸ்வொர்த் காலமானார்..\nஎஸ்.ஜே. சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் ஹாட் அப்டேட்\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தியாவின் மிக பெரிய சூப்பர்ஸ்டார்'ஸ்\nஉள்நாட்டு வணிகர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த காஜல் அகர்வால்\n\"இந்தியாவில் கொரோனா மட்டும் இல்ல, முட்டாள்தனமும் அழிக்கப்பட வேண்டும்\" - யுவன் ஷங்கர் ராஜா காட்டம் \nபிரதமரின் அறிவுரையை ஏற்று மக்களுக்காக, மக்களுடன் தீப ஒளியேற்றிய சூப்பர்ஸ்டார்\nஇந்தியா நாட்டிற்கு தன்னுடைய ஆதரவையும், அன்பையும் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஜாக்கி சான்\nசேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் திரைக்கதை குறித்த அப்டேட்\nஏ.ஆர் ரஹ்மானுக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்த இசை ஜாம்பவான், காலமானார்\nதீப ஒளியில் இருக்கும் நயன்தாரா,...விக்னேஷ் சிவனின் வித்தியாசமான பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/kasmir-iceslide/", "date_download": "2020-04-07T04:12:59Z", "digest": "sha1:PV7FVGCUWZFQJSCOSA34CBXEUOQLSXJD", "length": 5542, "nlines": 91, "source_domain": "www.etamilnews.com", "title": "காஷ்மீரில் திடீர் பனிசரிவு.. 3 ராணுவீரர்கள் உள்பட 8 பேர் பலி | tamil news \" />", "raw_content": "\nHome மாநிலம் காஷ்மீரில் திடீர் பனிசரிவு.. 3 ராணுவீரர்கள் உள்பட 8 பேர் பலி\nகாஷ்மீரில் திடீர் பனிசரிவு.. 3 ராணுவீரர்கள் உள்பட 8 பேர் பலி\nஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாம் அருகே நேற்று ��ிடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியாகினர். ஒருவரை காணவில்லை. மற்றொரு ராணுவ வீரர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கந்தர்பால் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 5 பேர் பலியானதாகவும், 4 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nPrevious articleடிஎஸ்பியை வெட்டிய நபரை “பாதுகாப்பாக” கூட்டி செல்லும் போலீஸ்.. வீடியோ\nNext articleதிருச்சி அருகே எரிக்கப்பட்ட தபால்கள்..செய்தது யார்\nஐய்யப்பன் கோவில் நடை திறப்பு.. பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதிருச்சி ibaco ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து\n3000 ரூபாய் பட்டியலில் சேர பிரஸ்கிட்ட என்னென்ன இருக்கணும்\n2 மாதத்தில் 1,44,400 கோடி நஷ்டம்..இறக்கத்தில் அம்பானி\nஇங்கிலாந்து பிரதமர் ICU க்கு மாற்றம்\nஐய்யப்பன் கோவில் நடை திறப்பு.. பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதிருச்சி ibaco ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து\n3000 ரூபாய் பட்டியலில் சேர பிரஸ்கிட்ட என்னென்ன இருக்கணும்\n2 மாதத்தில் 1,44,400 கோடி நஷ்டம்..இறக்கத்தில் அம்பானி\nஇங்கிலாந்து பிரதமர் ICU க்கு மாற்றம்\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/512627-gavaskar-meets-trump-while-on-charity-fund-raising-trip-to-us.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-04-07T02:35:23Z", "digest": "sha1:YCSNZ3ZNFRVKXQ35LENRLQ6MLCWDZCRU", "length": 18659, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "குழந்தைகளுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் எதிர்பாராமல் டிரம்ப்பை சந்தித்த சுனில் கவாஸ்கர் | Gavaskar meets Trump while on charity fund-raising trip to US - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஏப்ரல் 07 2020\nகுழந்தைகளுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் எதிர்பாராமல் டிரம்ப்பை சந்தித்த சுனில் கவாஸ்கர்\nநியூயார்க்கில் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சைகளை வழங்க நிதி உதவி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் நியூயார்க்கில் உள்ள ட்ரம்ப் பெட்மினிஸ்டர் கோல்ஃப் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த ச���்திப்பு நடைபெற்றதாக அமெரிக்காவிலிருந்து வெளியான ஒரு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ள விவரம்:\nநியூயார்க்கில் இந்தியாவிற்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கவாஸ்கர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.\nமேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான சுற்றுப்பயணத்தின்போது வழியில் அமெரிக்காவில் சில முக்கிய நிகழ்ச்சிகளில் சுனில் கவாஸ்கர் பங்கேற்றார்.\nஅப்போது, பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சைகளை வழங்க நிதி திரட்டும் ஹார்ட் டு ஹார்ட் அடித்தளத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதற்காக (h2h) தனக்காக ஒதுக்கப்பட்ட பயண ஓய்வு நேரத்தை கவாஸ்கர் பயன்படுத்திக்கொண்டார்.\nஹார்ட் டு ஹார்ட் பவுண்டேஷன் என்ற குழந்தைகளுக்கான அமைப்பு, ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவானி மருத்துவமனை, கார்கர், நவி மும்பை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த பவுண்டேஷன் பிறவி இதய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சைகளை வழங்குகிறது,\nஅமெரிக்காவுக்கு சுனில் கவாஸ்கர் வரும் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஹார்ட் டு ஹார்ட் பவுண்டேஷ்ன், நியூ ஜெர்சி நியூ யார்க் மற்றும் அட்லாண்டா உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதன்மூலம் 230-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கான நிதி திரட்டப்பட்டது.\nநியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கலந்துகொண்டார். அப்போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் அமெரிக்க ஜனாதிபதியும் சந்தித்துப் பேசினர். சுனில் கவாஸ்கரின் குழந்தைகள் நல ஈடுபாட்டை அவர் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. மற்றபடி அவர்கள் பேசிய முழுவிவரம் வெளியாக வில்லை.\nஜமைக்காவில் நடைபெறும் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டுக்குப் பிறகு அவர் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைக்குத் திரும்புவார். மேலும் சில நிதி திரட்டுபவர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிகழ்வுகள் சிலிக்கான் பள்ளத்தாக்கு, சியாட்டில், லூயிஸ்வில்லி - கவாஸ்கர் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் உள்ள இண்டியானாபோலிஸ் நகரம், ஃபோர்ட் வேய்ன் மற்றும் சிகாகோ ஆகிய நகரங்கள��ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nசெப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களுக்கான வர்ணனைகள் செய்ய அவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புவார்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅமெரிக்க ஜனாதிபதிடோனல்டு டிரம்ப்சுனில் கவாஸ்கர்மேற்கு இந்தியத் தீவுகள்ஹார்ட் டு ஹார்ட் பவுண்டேஷன்\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\n‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை...\nவிளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ கரோனாவுக்கு தீர்வு காண...\nதெளிவாக, தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுக்கிறார்: பீலா ராஜேஷுக்கு...\nபிரதமர் மோடியின் வேண்டுகோள்: சென்னை மக்கள் கடைப்பிடிப்பு\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக...\nதோனி யாருக்கும் சொல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விடுவார்: சுனில் கவாஸ்கர்...\nநாடு கொந்தளிப்பில் உள்ளது, ஒற்றுமையுடன் மீள்வோம்: சுனில் கவாஸ்கர்\nஇந்திய கிரிக்கெட் வரலாறு: வந்தார் சுனில் கவாஸ்கர்\nபோகப் போக எதிரணியினர் தெரிந்து கொண்டு விடுவார்கள்: மயங்க் அகர்வாலை எச்சரிக்கும் சுனில்...\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமியை 270 கி.மீ. தூரத்துக்கு தனது காரில்...\nதொடக்கம் முதலே 11 மாநிலத்தில் தொடரும் கரோனாவின் தாக்கம்\nகரோனா வைரஸ் தொற்றால் ஆந்திராவில் 266 பேர் பாதிப்பு\nமக்கள் ஒன்றுபட்டு வெற்றி பெறுவார்கள்- ராகுல் நம்பிக்கை\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமியை 270 கி.மீ. தூரத்துக்கு தனது காரில்...\nதொடக்கம் முதலே 11 மாநிலத்தில் தொடரும் கரோனாவின் தாக்கம்\nநல்ல செய்தி: 2019 டிசம்பர் முதல் முதன்முறையாக சீனாவில் கரோனா மரணம் இல்லாத...\nமக்கள் ஒன���றுபட்டு வெற்றி பெறுவார்கள்- ராகுல் நம்பிக்கை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-ம் ஆண்டில் 6.2% ஆகக் குறையும் எனக் கணிப்பு:...\nகாயமே இது மெய்யடா 47: சிறுநீரகம் சிறக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dcategory/25/health", "date_download": "2020-04-07T04:06:54Z", "digest": "sha1:Z7TOHHYHGD7PJOK4UUGCXTOQ3MY2U2YT", "length": 14063, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Health News | Health Latest News | Health Tips | Fitness News | Yoga, Diet, Health Photos, Videos on Health - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவக்கார்டு மருத்துவமனை ஊழியர்கள் 52 பேருக்கு கொரொனா... மருத்துவமனைக்கு சீல்வைப்பு\nகாதலுக்கு இடையூறு ஆணவத்தில் கொலை..\nபாம்பை பிடித்து..பல்லை பிடுங்கி.. கொரோனா குவாரண்டைன்..\nசாலையில் தோப்புகரனம் பிள்ளையார் கண்ணீர்..\nகொரோனாவை ஒழிக்க ஊருக்குள் வேலிபோட்டு கல்வீச்சு போர்..\nஊருக்கு மட்டுமில்லைங்க மானத்துக்கும் காவலன்..\nதும்மும்போது 8 மீட்டர் வரை பயணிக்கும் கொரோனா வைரஸ் கிருமி\nதும்மும் போது கொரோனா வைரஸ் கிருமிகள் 8 மீட்டர் தூரம் வரை பயணம் செய்வதாக கண்டறியப்பட்டு உள்ளது. சமூக இடைவெளி குறித்து, உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்காவின் நோய் தொற்று தடுப்பு முகமையும் நெறிமுறைகள...\nஆயுஷ், சித்தா, ஹோமியோ மருத்துவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆயுஷ் என்ற மத்திய அரசின் துறையின் கீழ் வருகின்றன. இத்துறைக்கான பிரத்தியேக அமைச்சகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வ...\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும் - மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். கொரோனா தொற்று உள்ளவர்கள் தும்மும்போது அல்லது இருமும்போது தெறித்த நீர்த...\nவைட்டமின் - சி உணவுகளை சாப்பிட மக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்\nஊரடங்கு அமலில் இருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருக்கும் மக்கள், ஆரோக்கியமாக வாழ, வைட்டமின் - சி உணவுகளை சாப்பிடுமாறு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தி உள்ளா...\nகான்டாக்ட் லென்ஸ்களை அணிவோர���க்கு கொரோனா பரவ வாய்ப்பு\nகான்டாக்ட் லென்ஸ்களை கண்களில் அணிந்திருப்போருக்கு கொரோனா பரவ வாய்ப்பிருப்பதால், அதை கழற்றி வைத்துவிட்டு கண்ணாடிகளை அணியும்படி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கண்ணாடி அணிவதை சிரமமாக கருதி, கான்டாக்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊட்டச்சத்து உணவுகள்\nவைட்டமின் ஏ,பி,சி,டி மற்றும் புரோட்டின்,இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ சத...\nயாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்\nகொரோனா பற்றிய பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என பார்க்கலாம். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றிலிருந்து ...\nகொரோனா வந்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம். நாள்வாரியாக கூடும் அறிகுறிகள் ( Day 1 to Day 9 )\nகொரோனா வைரஸ் உலக மக்களை கொன்று குவித்து வரும் நிலையில், இந்த உயிர்கொல்லிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9,000-த்தை தாண்டியுள்ளது. கொரோனா பீதி மக்களை ஆட்டுவித்து வரும் நிலையில், இந்த உயிர்கொல்லி தாக்க...\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6,500-ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் இந்த உயிர்க்கொல்லி வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதால் மக்கள் பீதியில் உள்ள...\nBP உள்ளவர்களுக்கு கொரானா ஆபத்தானது..\nரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு கொரானா தொற்று ஏற்பட்டால் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என அதில் அனுபவம் வாய்ந்த சீன மருத்துவர் டு பின் (Du Bin) ரிவித்திருக்கிறார். பீகிங் யூனியன் மருத்துவக் ...\n கண்காணிப்பில் உள்ளவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தும் வழிமுறைகள்...\nகொடூரன் கொரோனாவிடம் சிக்கி விழிபிதுங்கி நிற்கின்றன உலக நாடுகள். கொரோனா பரவலை தடுக்க தனிமைப்படுத்தல் என்ற முறையை பல நாடுகளும் கையில் எடுத்துள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கும் நபர...\nசர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ள புதிய ரக அரசி\nஅரிசி சாதம் அதிகம் எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின�� அளவு அதிகரித்து அவதிப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி ஒன்று உள்ளது. கம்பு, கேழ்வரகு போன்ற சிறுவகை தானியங்களை விடவும் மாவ...\nநம் உடலில் உள்ள முக்கிய 3 உயிர்தாதுக்கள்..\nநம் உடலில் உள்ள முக்கிய மூன்று உயிர்தாதுக்கள் குறிப்பிட்ட அளவை விட அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ நோய் உண்டாகும் என்று கூறப்படுகிறது. வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்று தான் அவை. சித்த மருத்துவத்...\nகாதலுக்கு இடையூறு ஆணவத்தில் கொலை..\nபாம்பை பிடித்து..பல்லை பிடுங்கி.. கொரோனா குவாரண்டைன்..\nசாலையில் தோப்புகரனம் பிள்ளையார் கண்ணீர்..\nகொரோனாவை ஒழிக்க ஊருக்குள் வேலிபோட்டு கல்வீச்சு போர்..\nஊருக்கு மட்டுமில்லைங்க மானத்துக்கும் காவலன்..\nஊருக்கு இளைச்சவன் டீ வியாபாரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/nepalam", "date_download": "2020-04-07T04:49:37Z", "digest": "sha1:MWH3XD6HP62JUKHAP24RDJT5PJHZ4LDW", "length": 3881, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for nepalam - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅமெரிக்காவில் 11 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை\nவக்கார்டு மருத்துவமனை ஊழியர்கள் 52 பேருக்கு கொரொனா... மருத்துவமனைக்...\nகாதலுக்கு இடையூறு ஆணவத்தில் கொலை..\nபாம்பை பிடித்து..பல்லை பிடுங்கி.. கொரோனா குவாரண்டைன்..\nசாலையில் தோப்புகரனம் பிள்ளையார் கண்ணீர்..\nகொரோனாவை ஒழிக்க ஊருக்குள் வேலிபோட்டு கல்வீச்சு போர்..\nகாசிக்கு போயும் கஷ்டம் தீரவில்லை..\nநேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த 25 பேர், தாங்கள் ஊர் திரும்ப இயலாமல் தவிப்பதாகவும், மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். காசிக்குப் போயும் கஷ்டம் த...\nகாதலுக்கு இடையூறு ஆணவத்தில் கொலை..\nபாம்பை பிடித்து..பல்லை பிடுங்கி.. கொரோனா குவாரண்டைன்..\nசாலையில் தோப்புகரனம் பிள்ளையார் கண்ணீர்..\nகொரோனாவை ஒழிக்க ஊருக்குள் வேலிபோட்டு கல்வீச்சு போர்..\nஊருக்கு மட்டுமில்லைங்க மானத்துக்கும் காவலன்..\nஊருக்கு இளைச்சவன் டீ வியாபாரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-peacock/", "date_download": "2020-04-07T03:10:05Z", "digest": "sha1:6UQ55IXJR467VLBGIYC7EQK2K2KBSZES", "length": 6572, "nlines": 71, "source_domain": "paperboys.in", "title": "ஆண் மயில் peacock - PaperBoys", "raw_content": "\nதினம் ஒரு பறவை – நாகணவாய் – மைனா\nதினம் ஒரு பறவை – சிட்டுகள் (Robins and Bushchat)\nதினம் ஒரு பறவை – சின்னான்கள்- Bulbuls\nகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன\nஆங்கிலத்தில் மயிலின் பலவின்பாற் பெயர் Peafowl ஆகும். ஆண்பாற் பெயர் Peacock ஆகும். பெண்பாற் பெயர் Peahen ஆகும்.\nஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது…\nமயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ (Pavo) பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும் (தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் / நீல மயில், மற்றும் பச்சை மயில்) Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும்.. மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இதன் தோகையில் வரிசையாகக் ‘கண்’ வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்…\nஆண்மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால்ப் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும். தோகையானது அண்ணளவாக உடலின் நீளத்தில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும்….\nசிவப்பு வல்லூறு Common Kestrol →\nசிவப்பு வல்லூறு Common Kestrol\nநூறு நானோ மீட்டர் கொலையாளி கொரோனா\nகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன\nSpread the loveகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன அதை சுலபமாக செய்ய முடியுமா\nஒரு இலட்ச ஆண்டு நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/10/blog-post_29.html", "date_download": "2020-04-07T03:10:22Z", "digest": "sha1:YIR4QEZR3ILIHZ64NWNNMQ7ZH4BP5MPU", "length": 14941, "nlines": 260, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: எந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா?", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஎந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா\nஎந்திரன் திரைப்படக் கதை தன்னுடையது என 'அமுதா'தமிழ் நாடன் என்னும் எழுத்தாளர் உரிமை கொண்டாடுகிறார்.இவர் உதயம் என்னும் தமிழ் பத்திரிகையில் ஏப்ரல் மாதம் 1996ஆம் ஆண்டு எழுதிய ஜுகிபா என்னும் கதையே எந்திரன் கதை என்கிறார்.\nஇதை பைத்தியக்காரன் bazz ல் போட்டப்போது அதில் யுவகிருஷ்ணா இப்படி ஒரு பதிலைப் போடுகிறார்.\nயுவ கிருஷ்ணா - எந்திரன் படத்தின் பாதி கதையின் கரு இதுதான்.\nஇது தேவையில்லை என்பதே என் கருத்து.\nஎந்திரன் படத்தின் கதை பல ஆண்டுகளாக தன் மனதில் இருந்தது என ஷங்கர் முன்னமேயே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஎந்திரன் படத்தில் வசனம் மட்டுமே சுஜாதா..அதுவும் மூவரில் ஒருவர். ரோபோ பற்றிய சில நுணுக்கங்களைத் தெரிந்துக் கொள்ள சுஜாதா பயன்பட்டிருப்பார் ..அவரின் பங்களிப்பு அதற்கு மேல் அப்படத்தில் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது.\nஇந்நிலையில் இன்று நம்மிடையே இல்லாத ஒரு ஜீனியஸ்ஸை இழுத்திருக்க வேண்டாம்.\nசுஜாதா தொடாத சப்ஜெக்ட் இல்லை..இன்று எந்த எழுத்தாளரிடமும்..அவர் பாதிப்பு இருப்பதை மறைக்கமுடிவதில்லை.\nதவிர்த்து..சுஜாதாவின் சில படைப்புகளை..ஆங்கிலக் கதைகள் சாயல் இருப்பதாகக் கூறுவர் உண்டு.\nசாயல் இருக்கும்..ஏதேனும் பாதிப்பு இருக்கும்..ஆனால் அவரிடம் 'காபி' இருக்காது.\n எந்திரன் சர்ச்சையில்..அவர் பெயரை இழுக்க வேண்டாம்\nசுட்டது யாரோ ,எடுத்தது யாரோ,...எழுதியது யாரோ,\nஃபர்ஸ்ட் கம்ஸ் ஃபர்ஸ்ட் தான் பாலிசி..\nசொல்றேனே என்று தப்பா எடுத்துக்காதீங்க..... இருக்கிறதிலேயே எந்திரன் படத்தையும் ரஜினியையும் பிடிக்காத நீங்கள் தான், அதை பற்றி நிறைய பதிவுகள் போட்டு இருக்கீங்க...... உங்களின் திருக்குறள் விளக்கங்கள் போன்ற பதிவுகளை ரசித்து வாசிக்கிறேன். ம்ம்ம்ம்.....\nஒரு படம் பிரபலம் ஆனாலோ அல்லது பிரபலமாக்குவதற்கோ இது மாதிரி நிறைய பேர் கிளம்புவார்கள்..\nஆர்னிகா நாசரை விட்ட��ட்டீங்களே:)). கருவாவது மண்ணாங்கட்டியாவது. 1979னு நினைக்கிறேன் அல்லது 1980. Demon's Seed. சத்யம் த்யேட்டர்ல பார்த்தது. முதல் நாள். முதல் ஷோ. பால்கனில 4 பேருதான். லின்க் தேடுறேன். அதுதான் ஒரிஜினல். :)))\nசொல்றேனே என்று தப்பா எடுத்துக்காதீங்க..... இருக்கிறதிலேயே எந்திரன் படத்தையும் ரஜினியையும் பிடிக்காத நீங்கள் தான், அதை பற்றி நிறைய பதிவுகள் போட்டு இருக்கீங்க...... உங்களின் திருக்குறள் விளக்கங்கள் போன்ற பதிவுகளை ரசித்து வாசிக்கிறேன். ம்ம்ம்ம்.....//\nரஜினியை பிடிக்காது என நான் எங்கும் சொன்னதில்லை.இன்னும் சொல்லப் போனால் அவர் படங்கள் எதையும் நான் மிஸ் செய்ததில்லை.\nஅதனால்..அவரின் பிடிக்காத செயல்களை சொல்லக்கூடாது என்பதில்லையே.\nஉண்மையில் ரஜினியின் 60ஆம் பிறந்த நாள் குறித்து நான் இட்ட ட்டுகையை வேறு யாரும் இடவில்லை.\nஎப்படியோ..தங்கள் வெள்ளந்தி மனம் பிடித்துள்ளது.இனி எந்திரன் பற்றி (கவனிக்கவும்..ரஜினி பற்றி அல்ல) எழுதவில்லை.\nசுஜாதாவை ஏன் திருவுருவாக்குகிறீர்கள் என்பதுதான் புரியவேயில்லை :(\nகேளிக்கையை மட்டுமே பிரதானமாய் முன்னிறுத்திய ஒரு எழுத்தாளர் சுஜாதா.\nஎந்திரன்.. விமரிசனம் அல்ல ஆனால் விமரிசனம்\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும்\nதமிழ்ப்படங்கள் வெளியீடு ஏன் இல்லை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 22\nநகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 3 சபாபதி..\nவடகரை வேலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nமெய் சிலிர்க்க வைக்கும் சிலி\nஇலங்கையில் சம உரிமை பெற்றவர்களாக தமிழர் வாழ வழிசெய...\nசவால் சிறுகதைப் போட்டி..உண்மையில் பரிசல் பிரமிப்ப...\nதிரைப்பட இயக்குனர்கள் - 7 B.R.பந்துலு\nஇந்தியாவில் வசிக்க முடியாத நிலை வருமா\nநான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளத...\nவடகரை வேலன் எழுதாதது ஏன்\nஇலங்கையின் போர்க்குற்றம்: பதற வைக்கும் புதிய ஆதாரங...\nஎந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/register?destination=comment/reply/33211%23comment-form", "date_download": "2020-04-07T04:34:40Z", "digest": "sha1:IMBN6CGB3Z5F24UKTZTUBLCGIWI4ZIM6", "length": 4630, "nlines": 107, "source_domain": "www.arusuvai.com", "title": "User account | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து க���ள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/01/madhu-limaye.html", "date_download": "2020-04-07T03:18:13Z", "digest": "sha1:MOUP3WJCWDTESGUJOBQIRPP4NFAMVSCK", "length": 32729, "nlines": 139, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: Madhu Limaye", "raw_content": "\nமது லிமாயி பூனாவில் மே 1, 1922ல் பிறந்தவர். தனது பெர்குசான் கல்லூரி காலத்தில் சோசலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். புகழ்வாய்ந்த தலைவர்கள் எஸ் எம் ஜோஷி ( தொழிற்சங்கத்தலைவர்), என் ஜி கோரே, பாண்டுரங்க சேன் குருஜி போன்றவர்கள் செல்வாக்கில் அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. பூனாவில் காங்கிரஸ் சோசலிஸ்ட்களுடன் தனது 17ஆம் வயதில் இணைந்து செயல்பட்டவர் லிமாயி. இரண்டாம் உலகப்போர் காலத்தில் போர் எதிர்ப்பு போரட்டங்களால் கைதாகி சிறை வைக்கப்பட்டார். விடுதலைக்கு பின்னர் காங்கிரசிலிருந்து முற்றிலுமாக வெளியேறி சோசலிஸ்ட்கள் கட்சி துவங்கியபோது ஜெயபிரகாஷ், லோகியா, அச்சுத்பட்வர்தன் ஆகியோருடன் லிமாயி முன்னோடியாக இருந்தார். அக்கட்சியின் செயலர் பொறுப்பிற்கு உயர்ந்தார். கோவா விடுதலை போராட்டத்தில் முன்நின்ற அவரை போர்த்துகீசிய சர்க்கார் 12 ஆண்டு சிறை என தண்டனை விதித்தது. ஏறத்தாழ 20 மாதங்கள் போர்த்துக்கீசிய சிறைகட்டுக்குள் அவர் அவதிக்கு உள்ளானார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் தொழிற்சங்க இயக்கங்களை கட்டினார். சோசலிசத்தை வறட்டு கோட்பாடாக மாற்றுவதை அவர் ஏற்க மறுத்தார். அது வாழ்வியல் முறை என்ற புரிதல் தேவை என்றார். சம்யுக்த சோசலிஸ்ட் சார்பில் 1967ல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றார். சோவியத் புரட்சியின் 50ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் மாஸ்கோவில் தோழர் ஜோஷியுடன் லிமாயி பங்கேற்றார்.\nபல்வேறுநாடுகளுக்கு லோகியாவுடன் பயணப்பட்டதும் ஹரால்ட் லாஸ்கி போன்ற புகழ்வாய்ந்தவர்களுடான உரையாடலும் அவரின் சோசலிச சிந்தனையை வளப்படுத்தின. மதசார்பற்ற தேசியம் என்பதை அவர் உயர்த்தி பிடித்தார். எமர்ஜென்சி காலத்தில் ஜே பி இயக்கத்தில் முன் நின்றதால் அவர் மிசா கைதியாக இருஆண்டுகள் அவதிக்கு உள்ளானார். 1977ல் ஜனதா கட்சியின் பொதுச் செயலர் ஆனார். RSS Dual Membership பிரச்சனையால் மொரார்ஜியை விமர்சித்து சரண்சிங் பக்கம் நின்றார். லிமாயி எழுத்துலகிலும் தொடர்ந்து இயங்கிவந்தவர். சுமார் 1000 கட்டுரைகள் எழுதினார் , பல கட்டுரைகள் 100 புத்தகங்களாக வடிவம் பெற்றதாக அவரை போற்றும் சோசலிச தலைவர்கள் அவரை புகழ்ந்துள்ளனர். ஸ்டாலின்- டிட்டோ, இந்தியாவில் கம்யூனிசம், சோசலிஸ்ட்கள், இந்தியாவும் உலகமும், விடுதலைக்கு பின்னால் அரசியல், ஜனதா அனுபவங்கள், மனு-காந்தி-அம்பேத்கார், சோசலிச இயக்கத்தின் கட்டங்கள் போன்றவை அவரது சில புத்தகங்கள். 1995 ஜனவரி 8ல் அவர் மறைந்தார்.\nலிமாயி எழுதிய பல்வேறு கட்டுரைகள் The Age Of Hope- Phases of Socialist Movement என்ற புத்தகமாக 1986ல் வெளிவந்தது. அதில் இடம் பெற்ற முதல் கட்டுரை அவர் 1949ல் எழுதியது. தனித்த சோசலிஸ்ட் கட்சி என்ற முடிவிற்கு ஏற்ப தங்களுக்கான கட்சி அமைப்புவிதிகளை ஜெயபிரகாஷ் உதவியுடன் லிமாயி தொகுத்தார். அதற்கு அவர் Why A Mass Party என்ற ஒரு முன்னுரை எழுதியிருந்தார். அதன் சாரம் இங்கு தரப்பட்டுள்ளது.\nவிழிப்படைந்த தீவிர உறுப்பினர்கள் சிலரை தேர்ந்தெடுத்து முழுநேர புரட்சியாளர்கள் என்ற கருத்தில் நாம் கட்சியை வைத்திருந்தோம். நாம் இப்போது மக்கள்திரள் கட்சியாக, தொழிற்சங்கங்ககளையும் , கிசான் சபாக்களையும், கைவினைஞர்களையும், பிற மக்கள் அமைப்புகளையும் உறுப்பினராக்கி கொள்வது என்ற முடிவை எடுத்து வெகுஜன கட்சியாக இயங்குவோம்.\nஇனி நமக்கு காங்கிரஸ் என்ற முன்னொட்டு தேவையில்லை. அன்று உடனடி கடமை தேச விடுதலை, சோசலிசமல்ல என்பதில் முன்னுரிமை இருந்தது. லாகூரில் 1938க்கு பின்னர் பிப்ரவரி 1947ல் கூடினோம். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் உலக சோசலிச இயக்கத்திலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ருஷ்யாவின் ‘Totalitarian Communism’ என்ற நடைமுறையை ஏற்பதற்கில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டோம். ஆயுத புரட்சியா வெகுஜன வழியா என்ற விவாதத்தில் ஜனநாயக வழிமுறைகள் மூலம் சோசலிச மாறுதல் கட்டங்களை எட்ட வாய்ப்புள்ளது என புரிந்து கொண்டுள்ளோம்.\nநாம் 14 வருட காங்கிரஸ் தொடர்பை விடுகிறோம். தொழிலாளர், விவசாயிகள், கைவினைஞர்கள் பகுதியை உறுப்பினர்கள் ஆக்கிட முன்னுரிமை கொடுப்போம். நாம் 12 மணி நேரம் விவாதித்து 75 சத பிரதிநிதிகள் ஆதரவுடன்தான் புதிய அமை��்பு விதிகளுக்கு நுழைகிறோம். ஆயுதம் தாங்கிய புரட்சி குறித்த விவாதம் நம்மிடம் இல்லாமல் இல்லை. ஆனால் வெகுசிலர் மட்டுமே அக்கருத்தைக் கொண்டுள்ளனர். இன்றுள்ள காங்கிரஸ் அரசாங்கம் அதாரிட்டேரியன் குணங்களை கொண்டிருக்கலாமே தவிர பாசிச சர்க்கார் என வரையறுப்பது தவறு என ஜே பி தெளிவுபடுத்திவிட்டார். ஜனநாயக சோசலிசத்திற்கு ஜனநாயக சூழல் மிக அவசியமானது. நாம் சொல்லக்கூடிய ஜனநாயக நெறிமுறைகள் வெறும் அரசியல் சட்டவடிவ குறுக்கங்களே என்ற விமர்சனம் வருகிறது. நமது ஜனநாயக நடவடிக்கைகள் பாராளுமன்றத்துடன் முடிவடைவதில்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியேயான போராட்ட முறைகளும் சேர்ந்தவைதான். வெகுஜனங்களை பயிற்றுவித்தல், திரட்டி போராடுதல், வேலைநிறுத்தம், சிவில் ஒத்துழையாமை என அனைத்தும் நமது ஜனநாயக நெறிமுறைகளாக உத்திகளாக பார்க்கிறோம். ஆயுதம் ஏந்திய Insurrection- Coup de tat ஆட்சி கவிழ்ப்பு கலகங்களை நாம் ஏற்கவில்லை. மார்க்ஸ் கூறிய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை இம்முறைகளால் நிறுவமுடியாது என கருதுகிறோம்.\nமக்கள்திரள் கட்சி என்றாலே சீர்திருத்தவாதம் என்கிற விமர்சனத்தை நாம் ஏற்கவில்லை. பிஸ்மார்க் போராட்டத்தில் ஜெர்மன் ஜனநாயக கட்சி மக்கள்திரள் கட்சியாக நின்று ஆற்றிய பணிதனை குறைத்து மதிப்பிட முடியாது. மார்க்ஸ் கூட மக்கள்திரள் என்பதை விமர்சிக்கவில்லை. புரட்சிகர முழுநேர போராளிகள் என அமைப்பை சுருக்குவது மார்க்சியமாகாது. பாட்டாளிகளின் சுய உணர்வை வளர்தெடுத்து திரட்டுவது மூலம்தான் சமுக மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதுதான் மார்க்ஸ் பேசியது. ருஷ்யா ஜனநாயக கட்சியிலும் கூட மார்க்ஸிற்கு நெருக்கமாக லெனினைவிட மார்டோவ் தான் நின்றார். ருஷ்யாவிற்கு தேவைப்பட்ட ரகசிய நடவடிக்கைகள் எல்லாம் இன்றுள்ள இந்திய சூழலில் நமக்கு தேவைப்படவில்லை என புரிந்து கொள்ளவேண்டும். மக்களிடம் வெளிப்படையாக இருந்து விவாதித்து அவர்களை திரட்டுவது என்பதுதான் ஜனநாயக கோட்பாடாகும்.\nதேர்தல் பங்கேற்பால் கட்சி நீர்த்துப்போகும் என்ற விமர்சனமும் வருகிறது. அனைவருக்கும் வாக்குரிமை என்ற சூழலில் நாம் தேர்தலில் நிற்க தயக்கம் எதற்கு ஏன் தேர்தல் நடவடிக்கைகளில் நாம் ஒதுங்கவேண்டும் ஏன் தேர்தல் நடவடிக்கைகளில் நாம் ஒதுங்கவேண்டும் தேர்தல் முறைகள் குறைகளற்ற ஒன்று என நாம் வாதாடவில்லை. நமது சத்தியாக்கிரக போராட்ட ஆயுதத்தை கைவிடாதவரை நாம் நீர்த்துபோக மாட்டோம். தேர்தல் பங்கேற்பு இயக்க வளர்ச்சிக்கு உதவும் என கருதுகிறோம்.\nநாசிசத்தை ஜெர்மன் சோசலிச ஜனநாயகத்தால் தடுக்க முடியவில்லை என்கிற விமர்சனம் வருகிறது. மக்கள்திரள் எனும் கட்சி முறையால்தான் தடுக்கமுடியவில்லை என்கிற வாதத்தை நாம் ஏற்கவில்லை. அப்படியெனில் முழுநேர புரட்சிகர கம்யூனிஸ்ட்களால் ஏன் தடுக்க முடியவில்லை அங்கு சோசலிச கட்சி தனது நாடாளுமன்ற பாதையுடன் சுருக்கி கொண்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டங்களை கட்டவில்லை. அங்குள்ள கம்யூனிஸ்ட்கள் நிலைப்பாட்டால் தொழிலாளிவர்க்க இயக்கங்கள் சீர்குலைந்தன. பிரான்ஸ், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை மக்கள்திரள் கட்சியாக விஸ்தரிக்கவேண்டுமென பேசத்துவங்கியுள்ளன. இத்தாலி 25 லட்சம் உறுப்பினர்கள் என தெரிவிக்கிறது. அனைவரும் முழுநேர புரட்சிகரவாதிகளாக இருக்கமுடியுமா அங்கு சோசலிச கட்சி தனது நாடாளுமன்ற பாதையுடன் சுருக்கி கொண்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டங்களை கட்டவில்லை. அங்குள்ள கம்யூனிஸ்ட்கள் நிலைப்பாட்டால் தொழிலாளிவர்க்க இயக்கங்கள் சீர்குலைந்தன. பிரான்ஸ், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை மக்கள்திரள் கட்சியாக விஸ்தரிக்கவேண்டுமென பேசத்துவங்கியுள்ளன. இத்தாலி 25 லட்சம் உறுப்பினர்கள் என தெரிவிக்கிறது. அனைவரும் முழுநேர புரட்சிகரவாதிகளாக இருக்கமுடியுமா டோக்லியாட்டி மக்கள் வருவதற்கு கட்சியின் கதவை திறந்து வைத்துள்ளார். நமது நாட்டின் சூழல் மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்க ஏதுவாக ஜனநாயக வாய்ப்புக்களை நல்கும்போது நாம் நம்மை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளவேண்டும்.\nபல தொழிற்சங்கங்கள் நம்மை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். நமது நோக்கம் நிறைவேற தொழிலாளிவர்க்கத்தின் பெரும்பான்மை ஆதரவை நாம் பெறவேண்டும். அதேநேரத்தில் வெகுஜன தொழிற்சங்க அமைப்புகள் உடைந்து போக நாம் அவசரப்படக்கூடாது. விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். மக்கள் திரள் என்பதில் நாம் வேர்விடவேண்டும். தொழிலாளருக்கும் விவசாயிகளுக்கும் அதில் முன்னணி பாத்திரம் இருக்கவேண்டும். வர்க்க உணர்வு அடிப்படையானது. சோசலிச உணர்வு என்பது அதன் மேம்ப���்ட உணர்வாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று. நம்மிடம் சேரவரும் தனிநபர்கள் வர்க்க அமைப்பு ஒன்றில் உறுப்பினராகி பணியாற்றிடலாம் ஆனால் திரட்டப்படாத தொழிலாளர்கள், சிறுகடை உரிமையாளர்கள், மாணவர்கள், வக்கீல்களுக்கு இது பொருந்தாது.\nஅனைத்து மட்டங்களுக்கும் கட்சி அமைப்புகளில் நேரடி தேர்தல் சாத்தியமற்ற ஒன்று. நமது முழு சக்தியும் அதில் போய்விடும். தாலுகா, தொகுதிவாரி கமிட்டிகளுக்கு நேரடி தேர்தல் என வைக்கலாம். மாவட்ட , மாநில கவுன்சில்களை நாம் பிரதிநித்துவ அடிப்படையில்தான் அமைக்கமுடியும். ஆனால் நிர்வாக கமிட்டிகளுக்கு வரவேண்டும் எனில் குறைந்தது 14 மணிநேர பொதுப்பணி ஆற்றுபவராக இருக்க வேண்டும்.\nஜனநாயகமும் கட்சிமுறையும் (Democracy and Party System)\n1953ஆம் ஆண்டில் மேற்குறித்த விவாதம் ஒன்றை சோசலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக்மேத்தா, ஜெயபிரகாஷ் நாரயண் ஆகியோரை விமர்சித்து மதுலிமாயி எழுதினார். அதன் சுருக்கப்பட்ட வடிவம் இங்கே தரப்படுகிறது.\nஇன்றுள்ள கட்சி முறைக்கு மாற்றாக என்ன என்பது எனக்கு தெரியவில்லை. கட்சிமுறையில் தவறு இருக்கிறது என்பதை மட்டும் உணரமுடிகிறது. நாடு தன்னை இன்றுள்ள கட்சி முறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாதவரை, புதிய அரசியல் அமைப்பு சட்டம் அதற்கேற்ப உருவாக்கப்படாதவரை, கட்சிகள் தங்களை தாங்களே கலைத்துக் கொள்ளாதவரை புதிய வழி ஏதும் சாத்தியமில்லை. என ஜே பி பேசி வருகிறார். அவர் வினோபாவே சிந்தனைக்கு நெருக்கமாகி வருகிறார். ஒரு கட்சியோ, இருகட்சியோ, பலகட்சி முறையோ எதுவாயினும் கட்சி முறை ஒன்றிற்கு எதிராக பேசுவது என்பது அரசு ஒன்றிற்கு எதிராக பேசுவது என்பதே ஆகும்.\nஅசோக்மேத்தா ஆளுங்கட்சி- எதிர்கட்சி வகைப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த விமர்சனங்களை வைத்து வருகிறார். அவர் பரந்து விரிந்த அரசாங்கம் என்ற கருத்தை முன்வைக்கிறார். அரசாங்கம் குறித்த விவாதங்கள் இருக்கலாம் ஆனால் எதிர்த்த போராட்டங்கள் கூடாது என்கிறார். பொருளாதரத்தில் பின்னடைந்த நாடுகள் வளர்ச்சிக்கு போராட்டங்கள் உதவாது. மேலும் பின்னடைவுகளை உருவாக்கும் என்கிறார். அவர் கருத்துப்படி பார்த்தால் இரு கட்சிகள் கூட தேவையில்லை. குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் அடிப்படையில் கட்சிகள் இணைக்கப்பட்டு அரசாங்கம் அமைந்து அதனை ��ிறைவேற்றுவது என்பதாக இருக்கிறது. அரசாங்கத்தில் பல சச்சரவுகளை தவிர்க்கும் என்பது அவர் கருத்து.\nவினோபாவா பேசிவருவது நமக்கு தெரியும். தேச கட்டுமானத்திற்கு அனைத்து சக்திகளும் ஒருமுகப்பட்டு துணைபுரியவேண்டும். அதாவது நடைமுறையில் கட்சிகள் வேண்டாம்- அரசாங்கத்தை இற்றுபோக செய்தல் என்ற புரிதல் அவருக்கு. வினோபாவாவின் கருத்துக்கள் கற்பனாவாதம் சார்ந்தவையாக உள்ளன. நடைமுறைக்கு சாத்தியமானதல்ல.\nஅரசாங்க நடவடிக்கைகளுக்காக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகள் நிறுவனமான கட்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுதல் என்பது வரலாற்றின் நிகழ்வாகும். மக்களின் கருத்தை சுமக்கும் வாகனங்கள்தான் கட்சிகள். கட்சிகளில் சுயநலம் சார்ந்த நடவடிக்கைகள் இல்லை என மறுக்கவில்லை. மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்திட பிரதிநித்துவ அரசாங்கம், கட்சி அமைப்புகள்தான் ஆக உயர்ந்த ஒரே வடிவம் என ஏற்க வேண்டியதில்லை. மையப்படுத்தப்பட்ட அதிகாரம், அதிகார பரவல் இல்லாமை, ஓரிடத்தில் அதிகார குவிப்பு என்பதெல்லாம் கவலைக்குரிய அம்சங்கள்தான் எனினும் சர்வாதிகாரத்திற்கு மாற்றாக தேர்தல் ஜனநாயகம், கட்சிகள் என்பதை தாண்டிய ஒன்றை மனிதகுலம் கண்டறியாமல் இருக்கிறது என்பதையும் நாம் உணரவேண்டும்...\nஅய்ந்தாண்டு திட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை தோல்வியடைந்து விட்டது என்றால் திட்டத்தில் கோளாறு என புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நாம் புலம்பி பயனில்லை. நம் மத்தியில் எழும் சோர்வால் பலனடையப்போவது கம்யூனிஸ்ட்கள்தான். நம் கட்சி திட்டம் குறித்து முன்னோடி தலைவர்களே நம்பிக்கையற்று கருத்து தெரிவித்து வந்தால் நாம் எவ்வாறு முன்னேற முடியும்.மக்களின் நம்பிக்கையை பெற பொறுமையாக தொடர்ந்து போராடித்தான் ஆகவேண்டும்.\nErudition is a virtue to be cultivated, no doubt. But when it is not guided by steadfastness of purpose it is likely to lead one astray. பல நாடுகளின் உதாரணங்கள் இதை காட்டுகின்றன. யுகோஸ்லோவியா டிட்டோ பார்முலாவை நேரு தலைமையில் ஏன் செய்யக்கூடாது என்கிறார்கள். யுகோ நிலைமை இந்தியாவிற்கு பொருந்தாது. காங்கிரஸ் கட்சியினர் பிரிட்டிஷார் போன்றே கன்சர்வேடிவ் தன்மையினர். ஸ்டேடஸ்கோயிஸ்ட்களாக இருக்கின்றனர். நேருவை ஆக உயர்ந்த அரசியல்வாதி என நாம் ஏற்கவில்லை. புரட்சிக்கு குறுக்குவழி ஏதுமில்லை என்பதை ���ாம் எல்லோரும் அறிவோம்.\nP C JOSHI பி சி ஜோஷி\nP C JOSHI பி சி ஜோஷி பகுதி 2\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/12/blog-post_27.html", "date_download": "2020-04-07T03:34:51Z", "digest": "sha1:KBLUW7WRQXFRNG2JJ6FUBBKC5IH75ZWN", "length": 4690, "nlines": 147, "source_domain": "www.tettnpsc.com", "title": "பி.இ., பிஎட் படித்தவர்கள் ஆசிரியராகலாம் - அரசாணை வெளியீடு", "raw_content": "\nHomeNOTIFICATIONSபி.இ., பிஎட் படித்தவர்கள் ஆசிரியராகலாம் - அரசாணை வெளியீடு\nபி.இ., பிஎட் படித்தவர்கள் ஆசிரியராகலாம் - அரசாணை வெளியீடு\nபி.இ., பி.எட். முடித்தவர்கள் டெட் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக பணிபுரியலாம். பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nபி.இ., பி.எட். படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து அரசாணை :\nதமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள்-22\nமரபுப் பிழையை நீக்குதல் - ஒலி மரபு\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nநவீன எழுத்தாளர்களின் புனைப்பெயரும் இயற்பெயரும்\nதேவன் - மகாதேவன் எல்ஆர் வி - எல்.ஆர். விசுவநாதசர்மா விந்தன் - கோவிந்தன்\u0000\u0000…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/mk-stalin-criticize-tamilnadu-budget-120021400044_1.html?utm_source=Regional_Tamil_News_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-04-07T03:58:35Z", "digest": "sha1:Y5S7FYBTOEXRRU6SMP6RZP5D3QYGBK4L", "length": 10344, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "10 ஆவது பட்ஜெட், “பத்தாத பட்ஜெட்”; வெளுத்து வாங்கும் ஸ்டாலின் | Webdunia Tamil", "raw_content": "செவ���வாய், 7 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n10 ஆவது பட்ஜெட், “பத்தாத பட்ஜெட்”; வெளுத்து வாங்கும் ஸ்டாலின்\nநிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், “10 ஆவது பட்ஜெட், பத்தாத பட்ஜெட்” என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nதமிழகத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இன்று சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10 ஆவது பட்ஜெட் ஆகும்.\nஇந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் “ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கலில் 196 நிமிடங்கள் பேசினார். அவரை பொறுத்தவரை இது 10 ஆவது பட்ஜெட், ஆனால் இது எத்ற்கும் பத்தாத பட்ஜெட்” என விமர்சித்துள்ளார்.\nஐந்து பைசாக்கு லாக்கி இல்ல... சொந்த கட்சியை வாரிவிட்ட ராதாரவி\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது; 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு\nமடிக்கணிணி வழங்கும் திட்டத்துக்கு ரூ.966 கோடி\nமுதல்வரின் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம்\nமீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால உதவித்தொகை..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/press-release-director-ashwath-marimuthu-on-oh-my-kadavule-120021200073_1.html", "date_download": "2020-04-07T03:36:15Z", "digest": "sha1:XYCVZQ3IENQRHM5TV23XYWUCR5C3EX2L", "length": 16569, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "மனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே”! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 7 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே”\nஇளமை ததும்பும் காதல் கதைகள் தமிழ் சினிமாவில் அருகிவிட்டது. அந்த ஏக்கத்தை நீக்கி, தற்கால இளைஞர்கள் கொண்டாட, காதலை நவீன வடிவில் ஃபேண்டஸி கலந்து சொல்லும் படைப்பாக வருகிறது “ஓ மை கடவுளே”. டிரெய்லர், டீஸர் பெரும் வரவேற்பு பெற்று கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தே தீரவேண்டுமென, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கும் இப்படம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகிறது.\nஇப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அஷ்வத் மாரிமுத்து படம் குறித்து பகிர்ந்துகொண்டதாவது....\n“ஓ மை கடவுளே” நம் வாழ்க்கையை சொல்லும் படைப்பு. நம் தினசரி\nநிகழ ஆசைப்படும் அதிசயங்களை, திருப்பங்களை, மற்றொரு வாய்ப்பை\nஇப்படம் திரையில் காட்டும். இப்படத்தின் நாயகனுக்கு தன் வாழ்வை தானே வடிவமைக்கும் வாய்ப்பு ஒரு அதிசயமாக கிடைக்கிறது. அந்த பயணம் தான் படம்.\nடிரெய்லர், டீஸர் வீடியோக்கள் சில திருப்பங்களை சொல்லிவிட்டது. விஜய்சேதுபதி பாத்திரம் வீடியோவில் வெளிப்படுத்தியது படத்தின் மையத்தை சொல்லியது போன்று இருக்கும் நிலையில், நீங்கள் கூறுவது\nஉடைத்து விடாதா என வினவியபோது ...\nபடகுழுவாக நாங்கள் ரசிகர்களை இப்படத்தின் வித்தியாசமான பயணம் நோக்கி தயார் செய்யவே விரும்புகிறோம். அது ரசிகர்கள் படத்தை ரசிப்பதற்கு ஏதுவாகவே இருக்கும். மேலும் படத்தில் இன்னும் நிறைய திருப்பங்களும் ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெறும் திருப்பங்கள் மட்டுமே இதன் கதை அல்ல. இது காதல் உணர்வுகளை, உறவின் சிக்கல்களை, நட்பின் வலிமையை சொல்லும் படைப்பு. ரசிகர்கள் படம் பார்க்கும்போது தங்கள் வாழ்வோடு இப்படத்தை தொடர்புபடுத்தி கொள்வார்கள். அவர்கள் வாழ்வின் பிரதிபலிப்பாக படம் இருக்கும். திருப்பங்களை சொல்லிவிடுவதால் படத்தின் ஆச்சர்யங்கள் தீராது. இது எல்லோர் மனதிற்கும் நெருக்கமான படைப்பாக இருக்கும்.\nபடக்குழு பற்றி பேசும்போது ...\nஅசோக் செல்வனுடன் எனது நட்பு நீண்ட கால நினைவுகள் கொண்டது. படம் செய்ய வேண்டுமென்கிற எங்களது நெடுநாள் கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. அசோக் செல்வனின் திறமைக்கு சரியான தீனி அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவரை பெரும் உயரங்களில் காண விரும்புகிறேன். இப்படத்திற்கு பிறகு அவர் வெகு பிஸியான நடிகராக மாறிவிடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பேசும்படி இருக்கும். ரித்திகா சிங் தான் இப்படத்தின் ஆத்மா அவர் இல்லையெனில் அனு கதாப்பாத்திரம் முழுமை பெற்றிருக்காது. தனது கடும் அர்ப்பணிப்பால் அனு கதாப்பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார் ரித்திகா சிங். வாணி போஜன் எங்கள் படத்திற்கு மற்றுமொரு பலம். பலர் நிராகரித்த நிலையில் அந்த கதாப்பத்திரத்தை புரிந்து மிக அழகாக செய்துள்ளார். விஜய் சேதுபதி எங்கள் படத்திற்கு கிடைத்த சிறப்பு. அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படும். இப்படம் நம் வாழ்வை நாமே நெருங்கி பார்க்கும் பயணம். அனைவர் மனதிற்கு நெருக்கமான ஒரு படைப்பாக இப்படம் இருக்கும் என்றார்.\n2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory\nசார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து\nதயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஅந்த ட்ரஸ் போடுறதுக்காகவே இந்த படத்தில் நடிச்சேன் - ரித்திகா சிங் \nஉன்னை போன்ற ஆண் தான் வேண்டும்... “ஓ மை கடவுளே” ரித்திகா சிங்\n\"ஓ மை கடவுளே\" படத்தின் ஜுக் பாக்ஸ் இதோ \nலவ்வே இல்லாத லவ் மேரேஜ்..... எப்படி அது.. \"ஓ மை கடவுளே\" ட்ரைலர் \nசசிகுமார், அமலாபால் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/sports-gallery/2016/aug/23/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-10179.html", "date_download": "2020-04-07T04:32:57Z", "digest": "sha1:DU3OKI3EMB2G3UG4J4UYBIKRCSOQZI5S", "length": 6303, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தாயகம் திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nதாயகம் திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு\nஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து நேற்று காலை தனது பயிற்சியாளர் கோபிசந்துடன் விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் தெலங்கானா துணை முதல்வரும் பல்வேறு துறை அமைச்சர்கள் வரவேற்றனர். பிறகு சிந்து மற்றும் கோபிசந்த் ஆகியோர் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக செல்ல அங்கு வழிநெடுகிலும் சிந்துவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nafso-online.org/2016/08/blog-post.html", "date_download": "2020-04-07T04:39:29Z", "digest": "sha1:6KWDEYPIFOV4NDLIVV4QZYQQMI2EDP37", "length": 5589, "nlines": 73, "source_domain": "www.nafso-online.org", "title": "மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் | NAFSO: Towards a Fisher People's Movement", "raw_content": "\nHome » » மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்\nமீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்\nபாசிக்குடா மீனவர்கள் 'LAND RIGHTS NOW' எனும் வாசகத்துடன் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று காலை ஈடுபட்டு வருகின்றனர்.\nஎதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nஇன்றய தினம் உலகெங்கும் 'LAND RIGHTS NOW' எனும் தொனிப்பொருளில் அபகரிக்கப்பட்ட காணிகள் சம்பந்தமான முன்னெடுப்பினை நாடளாவரீதியில் 'ஒக்ஸ் பார்ம்' நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.\nகடந்த காலங்களில் பிரதமர் பாசிக்குடா மீனவர்கள் தற்போது தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற காணிகளை சுற்றுலா துறைக்காக விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nசுற்றுலாத்துறை மக்களை சேரவில்லை என்றால் அது சுற்றுலாத்துறையாக இருக்கமுடியாது. சுற்றுலாத்துறையானது மக்களை வெளியேற்றுவது அல்லவென உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்செயலாளர் தாலிப் ரிபாய் தெரிவித்த கருத்தின் பிரகாரம் பாசிக்குடா மீனவர்களும் தங்களது காணி சம்பந்தமான எதிர்ப்பினை தேசிய மீனவ ஒத்துழைப்பின் ஒத்துழைப்புடன் இன்று பாசிக்குடாவில் முன்னெடுத்துள்ளனர் .\nஇன்று உலகெங்கும் நடக்கும் இந்த முன்னெடுப்பு இலங்கையில் குறிப்பாக தற்போது சுற்றுலா துறைக்கு பிரசித்தி பெற்றுள்ள பாசிக்குடாவில் மீனவர்களினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது\nகேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவு\nகேப்பாபுலவுக்கு வருகைத்தந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார மற்றும் மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/02/450000-20.html", "date_download": "2020-04-07T04:49:02Z", "digest": "sha1:Q5BNIQEVENGPGRTVDNYLDR6YMIYGOHLL", "length": 7269, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "களவாடப்பட்ட 450,000 பெறுமதியான பணம், 20 பவுண் நகைகளுடன் ஐவர் கைது - News View", "raw_content": "\nHome உள்நாடு களவாடப்பட்ட 450,000 பெறுமதியான பணம், 20 பவுண் நகைகளுடன் ஐவர் கைது\nகளவாடப்பட்ட 450,000 பெறுமதியான பணம், 20 பவுண் நகைகளுடன் ஐவர் கைது\nயாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கொள்ளையிடப்பட்ட 20 பவுண் நகை மற்றும் பணத்துடன் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அரியாலையில் உள்ள வீடு ஒன்று யாழ்ப்பாண பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்ட போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா 450,000 பெறுமதியான களவாடப்பட்ட பணம் 20 பவுண் களவாடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன.\nவீட்டில் தங்கியிருந்த அரியாலை சேர்ந்த சந்தேகத்துக்கிடமான 5 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\n���டந்த காலங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் வழிப்பறி மற்றும் நகைத் திருட்டுக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் குறித்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளன.\nசந்தேகநபர்கள் 5 பேரும் 20 தொடக்கம் 25 வயது உடையவர்கள் எனவும் சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n(யாழ்ப்பாணம் நிருபர் - சுமித்தி தங்கராசா)\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடு...\nஏப்ரல் 20 இல் பாடசாலைகளை ஆரம்பிக்க வாய்ப்பில்லை : பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலும் அரசாங்கம் அறிவிப்பு\n(ஆர்.யசி) இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகைது செய்த நபருக்கு கொரோனா : 38 பொலிஸாருக்கு ஏற்பட்ட விபரீதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) சந்தேக நபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்ப...\nகொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nகொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/literature_short-story_other-writers/", "date_download": "2020-04-07T04:28:39Z", "digest": "sha1:WLGC22LTIRWJ7GNPTGBVOPYLRZ67NOA5", "length": 16823, "nlines": 365, "source_domain": "www.valaitamil.com", "title": "List of Best Tamil Writers Short Stories", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nடாக்டர் வீடு - எஸ்.கண்ணன்\nவெள்ளாயி - அ. மு. நெருடா\nசொந்த ஊர் - நிலாரவி\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nபெண் புத்தி முன் புத்தி\nஏதோ ஒன்று மட்டும் கிடைக்கும்\nபெண் என்பதாலா பெண்ணே எதிரி ஆகிறாள்\nசினிமா பார்க்க சென்றவர்கள் மனதுக்குள் ஒரு சினிமா\nகாதலை சற்று தள்ளி வைப்போம்\nநண்பர்களில் ஒரு சிலர் இப்படி\nகடன் கேட்பார் நெஞ்சம் - தாமோதரன்\nராகவனின் எண்ணம் - தாமோதரன்\nமேகக் கணிமை - எஸ்.கண்ணன்\nராஜா ராணி -சங்கர் ஜெயகணேஷ்\nஈர முத்தம் - சங்கர் ஜெயகணேஷ்\nகிராமத்து காதல் க(வி)தை - சங்கர் ஜெயகணேஷ்\nநீயே எந்தன் புவனம் - குரு அரவிந்தன்\nகெமிஸ்ட்ரியும் - கணிதமும் - சங்கர் ஜெயகணேஷ்\nஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்\nபிரௌன் மணி - பொள்ளாச்சி அபி\nசெத்தவன் - சரஸ்வதி ராசேந்திரன்\nநல்ல காலம் - வே.ம.அருச்சுணன் - மலேசியா\nசும்மா இரு - தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை\nஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன்\nஇன்டர் வ்யூ - சரஸ்வதிராசேந்திரன்\nஆண்மை - விஜயலக்ஷ்மி சுஷில்குமார்\nரத்து - சரஸ்வதி ராசேந்திரன்\nஅந்த பண்டிகை நாளில் - சரஸ்வதி ராசேந்திரன்\n- வைக்கம் முஹம்மது பஷீர்\n- எம். எஸ். கல்யாணசுந்தரம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=crosbydugan96", "date_download": "2020-04-07T03:21:02Z", "digest": "sha1:PSM3SUKZUXHTO6PT55H5XHYEFHMMLRMX", "length": 2914, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User crosbydugan96 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கே���்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-04-07T03:16:27Z", "digest": "sha1:OTB57NFXXSGC6VMKPCN3KBR2IVRIH7NH", "length": 5672, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "சோமாலியாவை |", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்தா எச்சரிக்கை\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு ஆப்ரிக்க-அல்-காய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதை தொடர்ந்து கென்யாவில் இருக்கும் அவரது வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது.சோமாலியாவை அடிப்படையாகக்கொண்ட அல்-காய்தா-பிரிவான அல் ஷபாப் என்ற ...[Read More…]\nMay,12,11, —\t—\tஅடிப்படையாகக், அதிபர், அமெரிக்க, அல் காய்தா பிரிவான, ஒபாமா, சோமாலியாவை, பாட்டி, ஷாரா ஒபாமாவுக்கு\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஇந்தியாவில் உள்ள பாதுகாப்பான சூழ்நிலை ...\nஅமெரிக்காவில், ஒபாமாவை பிரதமர் சந்தித� ...\nஅணுவாயுதங்களின் ஏற்றுமதியை கட்டுப்பட� ...\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து இ� ...\nஆசியபசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் இ ...\nஉலகமேடையில் மோடியின் குரல் இன்னும் சக� ...\nதன்னை பற்றிய ஒபாம���வின் கருத்து மனதை தொ� ...\nமோடி ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்த � ...\nஒபாமா உண்மைக்கே துணைபோக வேண்டும்\nசமூக வலைத் தளங்களில் ஒபாமாவுக்கு அடுத� ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/02/10-2017.html", "date_download": "2020-04-07T02:51:32Z", "digest": "sha1:UT25ZZY7YJXFWM53KI6CZQSD3GPPCR3R", "length": 9374, "nlines": 157, "source_domain": "twit.neechalkaran.com", "title": "10-பிப்ரவரி-2017 கீச்சுகள்", "raw_content": "\nஎங்கிருந்தாவது எவனாவது பறந்து வருவான்டி அதுக்குள்ள நான் ரிலிஸ் பண்ணனும்டி http://pbs.twimg.com/media/C4FPGMVUEAAXjZa.jpg\nவிசு சார் கவலை இப்ப தெரியுது சதிகலா நாடகம்\nஒரு நாயகன் உதயம் ஆகிறான். ...\nபன்னீர் ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் RT செய்யவும் http://pbs.twimg.com/media/C4E9QZzUoAEHm1R.jpg\nMUST WATCH: சசிகலா அரசியல் வாழ்க்கைய விமர்சிச்சு போயஸ்கார்டன் வாசல்லயே அசத்தல் பாட்டு லிரிக்ஸ் மியூசிக் செம\nசிஆர்.சரஸ்வதிய செருப்பால அடிக்கணும்னு தோன்றியவர்கள் மட்டும் RT பன்னுங்க http://pbs.twimg.com/media/C4H0IjBWcAAJu5P.jpg\nMUST WATCH: மிரட்டியதால் வெற்று பேப்பர்ல கையெழுத்து போட்டோம் #Sasikala வருவதில் அதிமுகவினருக்கு விருப்பமில்ல #Sasikala வருவதில் அதிமுகவினருக்கு விருப்பமில்ல\nசாது மிரண்டது. சுயமரியாதை வென்றது.\nஓபிஎஸ்க்கு முதல்வர் ஆசை வந்துவிட்டது - சரஸ்வதி. ஒரு முதல்வரை பாத்து முதல்வர் ஆசை வந்துடுச்சுனு சொல்றியே அறிவில்ல உனக்கு.\nமுதல்வரும் எதிர்கட்சி தலைவரும் சட்டமன்றத்துல சிரிச்சுக்கிட்டாங்களாம், இதை ராஜாஜி ஹால்ல சிரிச்சுக்கிட்டு இருந்தவங்க சொல்றாங்க\nமருத்துவமனையில் நான் கண் விழிக்கும் வரை உடனிருந்தார்&கோடானகோடி இளைஞர்கள் மட்டுமில்லாமல் அனைத்துதரப்பினரையும் ரசிகர்… https://twitter.com/i/web/status/828784909149941760\nபன்னீர் ஸ்டாலின பார்த்து சிரித்தது ஒரு குத்தமாம் #இந்தம்மா கட்சி நடத்துதா இல்ல 'சிரிச்சா போச்சு' ரவுண்டு நடத்துதா...\nபதவி பிரமாணத்துக்கு ஆளுனர வர வைக்க 130 பேரு கிளம்பி போறானுங்க.. விவசாயத்துக��கு காவிரிய வர வைக்க ஒருத்தன் கிளம்பி போகலயே.. :-)\nசசிகலா முதல்வர் ஆகக்கூடாது என்பவர்கள் ஆர்டி செய்யவும்\n#சிங்கம் 4 கதையே தமிழ் ராக்கர்ஸ் அட்மின்னை தேடி நாடு நாடா #துரைசிங்கம் அலையுறதுதான்...\nமுதல் முறையாக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடு இல்லாமல் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதே உணர்த்திவிடும் சசிகலா மேலுள்ள வெறுப்புகளை 😬\nமுன்பெல்லாம் ADMK ஆட்சில முதல்வர் மாறமாட்டார் அமைச்சருங்க மாறிக்கிட்டே இருப்பாங்க. இப்ப அமைச்சருங்க மாறல, முதல்வர் மாறிக்கிட்டே இருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/58835", "date_download": "2020-04-07T05:14:42Z", "digest": "sha1:FLRZOGV7SEQBJR2FKQKETI2JPVZG43W5", "length": 4982, "nlines": 130, "source_domain": "www.arusuvai.com", "title": "sutharsha | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 4 years 1 month\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nதோசை .என் அம்மா வைக்கும் குழம்பு\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/vijay-devarakonda-speech-in-nota-event/", "date_download": "2020-04-07T03:22:00Z", "digest": "sha1:FCTBFUCRPSKRT2IQXRSNWUZTDD4DD2VQ", "length": 10167, "nlines": 144, "source_domain": "gtamilnews.com", "title": "நோட்டா வுக்காக மரண வெயிட்டிங் - விஜய் தேவரகொண்டா - G Tamil News", "raw_content": "\nநோட்டா வுக்காக மரண வெயிட்டிங் – விஜய் தேவரகொண்டா\nநோட்டா வுக்காக மரண வெயிட்டிங் – விஜய் தேவரகொண்டா\nஆந்திரப் படவுலகமும், ஆந்திர திரைப்பட ரசிகர்களும் இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா போகும்வழியில் மண்ணெடுத்து பெண்கள் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள் என்கின்றன ஆந்திர மீடியாக்கள்.\nஅப்படிப்பட்ட அவரை நேருக்கு நேர் அருகாமையில் நேற்று சென்னையில் நடந்த ‘நோட்டா’ பத்திரிகையாளர் சந்திப்பில் காண முடிந்தது.\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் ‘நோட்டா.’ ���ிஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.\nபடத்தின் அனைத்து முக்கிய கலைஞர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் நாயகன் விஜய் தேவரகொண்டா பேசியதிலிருந்து…\n“இங்கே நடந்த என் முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித்துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத்திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன்.. ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன்…\nஇயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடப்பட்டு இருந்தது.. அதேபோல நானும் இந்தப்படத்திற்காக மரண வெயிட்டிங்..\nஇந்தப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை.” என்றவர் ‘சொன்னது போலவே திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.\nNasserNotaSanchana NatarajanSathyarajvijay devarakondaஇயக்குநர் ஆனந்த் சங்கர்சஞ்சனா நடராஜன்சத்யராஜ்நாசர்நோட்டாவிஜய் தேவரகொண்டா.\nபரியேறும் பெருமாள் திரைப்பட விமர்சனம்\nபிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ\nஇந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா \nவைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ\nநாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்\nபிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ\nஇந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா \nஒளி ஏற்றிய நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கேலரி\nவைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ\nபுடிச்சா பண்ணு புடிக்கலயா கிளம்பு – கே எஸ் ரவிக்குமார்\nபிரதமரின் விளக்கேற்றும் திட்டத்தை புறக்கணித்த தமிழ் கலைஞர்கள்\nதிருமண வரவேற்பை தள்ளி வைத்தார் யோகி பாபு…\nபிரதமர் சொன்ன யோசனை இயக்குனர் மோகன்ராஜா சொன்னதா\nமணமான ஹீரோவுக்கும் மணமாகாத ஹீரோயினுக்கும் காதல் உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-04-07T03:07:32Z", "digest": "sha1:AK3VKVKZCDGIYRLSLXRJIBDDWUDRM4TZ", "length": 13540, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரத்துல் பகரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 சூரத்துல் பகரா (பசு மாடு) வசனங்கள்:286 மதினாவில் அருளப்பட்டது\nசூரத்துல் பகரா அரபு மொழி: سورة البقرة பசு மாடு என்பது திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயம் ஆகும்\nதிருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.\nதிருக்குர்ஆனின் 2 அத்தியாயமாகத் திகழும்சூ ரத்துல் பகரா (பசு மாடு) மதீனா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மதனிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\nசூரத்துல் பகரா அரபு மொழி: سورة البقرة அரபுச் சொல்லுக்கு பசு மாடு எனப் பொருள்.\n2:72 மேலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூருங்கள்: நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு அதுபற்றி தர்க்கித்து, ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றை அல்லாஹ் வெளிப்படுத்த முடிவு செய்தான். 2:73 “(அறுக்கப்பட்ட) அப்பசுவின் ஒரு பாகத்தைக் கொண்டு கொலையுண்டவனை அடியுங்கள்” என அப்பொழுது நாம் கட்டளையிட்டோம். (பாருங்கள்) இவ்வாறே அல்லாஹ் மரித்தவர்களை உயிர்ப்பிக்கின்றான்; மேலும் நீங்கள் நல்லறிவு பெறும் பொருட்டு தன் சான்றுகளையும் உங்களுக்குக் காண்பிக்கின்றான்.\n2:285 இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். அவரை ஏற்றுக் கொண்டவர்களும் அந்த வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் மற்றும் அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் “அல்லாஹ்வுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை” என்றும், “எங்கள் இறைவனே நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் க���ருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர். 2:286 அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர். 2:286 அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே (நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் இவ்வாறு இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவனே நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே எங்கள் இறைவனே மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தைச் சுமத்தி விடாதே எங்கள் இறைவனே மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே எங்களைப் பொறுத்தருள்வாயாக எங்கள் மீது கருணை பொழிவாயாக நீயே எங்கள் பாதுகாவலனாவாய் (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஅல்ஃபாத்திஹா (குர்ஆன்) சூரா2 அடுத்த சூரா :\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2018, 18:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/why-can-t-mule-s-give-birth-and-know-more-about-chromosomes-count/", "date_download": "2020-04-07T05:04:47Z", "digest": "sha1:VNIWPXIFYMDT3X6HG5HN23K3VRD7DIYU", "length": 13210, "nlines": 95, "source_domain": "tamil.krishijagran.com", "title": "செயற்கை முறையில் மட்டுமே இனவிருத்தி செய்யப்படும் உயிரினம் பற்றி தெரியுமா?", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசெயற்கை முறையில் மட்டுமே இனவிருத்தி செய்யப்படும் உயிரினம் பற்றி தெரியுமா\nந���மெல்லாம் நினைப்பது போல் கோவேறு கழுதைகள் கழுதை இனத்தை சேர்ந்தவை அல்ல. கழுதையையும் குதிரையையும் கலப்பு செய்வதால் பெறப்பட்ட ஒரு வகை உயிரினம் ஆகும். ஆண் கழுதைகளை பெண் குதிரையோடு கலப்புச் செய்வதால் இந்த கோவேறு கழுதைகள் பெறப்படுகின்றன. ஆண் குதிரையை பெண் கழுதையோடு கலப்பு செய்து ஹின்னி எனப்படும் ஒரு வகை உயிரினம் பெறப்படுகிறது.\nகோவேறு கழுதைகளும் ஹின்னியும் கழுதையை விட உயரம் கூடுதலாகவும் குதிரையை விட உயரம் குறைவாகவும் இருக்கும். இவை கழுதைகளை விட அதிக தாங்கும் திறன் மற்றும் அதிகப்படியான எடையைத் தாக்குப் பிடிக்கும் திறனையும் மலையேறும் திறனையும் கொண்டுள்ளன. இந்த வகை உயிரினங்களால் இனவிருத்தி செய்ய முடியாது. செயற்கை முறை இனவிருத்தி மூலமாகவே அதாவது கழுதையும் குதிரையும் செயற்கையாக கலப்புச் செய்வதன் மூலமாகவே கோவேறு கழுதைகளை பெற முடியும். ஆண் மற்றும் பெண் கோவேறு கழுதைகளை இனச்சேர்க்கை செய்து புதிய கோவேறு கழுதையை உருவாக்க முடியாது.\nமலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் மலை மேலே எடுத்துச் செல்வதற்காக பலர் கோவேறு கழுதைகளை வளர்க்கின்றனர். இதுவே அவர்களின் வாழ்வாதாரம் ஆகவும் உள்ளது. இந்திய ராணுவத்திலும் கோவேறு கழுதைகள் வளர்க்கப்படுகின்றன. இவை மலைப் பிரதேசங்களின் மேல் பகுதிகளுக்கு ஆயுதங்களையும் இதர உடைமைகளையும் எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை தவிர கோவேறு கழுதைகள் வேறு எதற்கும் பயன்படாத காரணத்தினால் மலைப் பிரதேசம் அல்லாத இதர பகுதிகளில் இவற்றைக் காண்பது அரிதாகவே உள்ளது.\nகோவேறு கழுதைகள் ஏன் இனப்பெருக்கம் செய்வதில்லை\nபொதுவாக கலப்புயிரினங்களை உருவாக்கும்போது ஒரே உயிரினத்தில் உள்ள இரு வேறு இனங்களை கலப்பு செய்வார்கள். எடுத்துக்காட்டாக பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்தியாவில் கலப்பினப் பெருக்கம் செய்யப்பட்டது. மாடுகளை மாடுகளோடு தான் கலப்பு செய்தார்கள். நம் நாட்டின மாடுகளை அதிக பால் தரும் ஜெர்சி, ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் போன்ற மாடுகளோடு கலப்பு செய்தார்கள். அதாவது ஒத்த குரோமோசோம் எண்ணிக்கை உள்ள இனங்களை கலப்பு செய்ய வேண்டும். எனவே, இதன் மூலம் பெறப்பட்ட கலப்புயிரியில் குரோமோசோம் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை. அதனால் இவை இனப்பெருக்கம் செய்யதக்கவையாக இருந்தன.\nகோவேறு கழுதைகளை உருவாக்குவதற்காக 31ஜோடி (62) குரோமோசோம்களைக் கொண்ட கழுதையும் 32 ஜோடி (64) குரோமோசோம்களைக் கொண்ட குதிரையும் கலப்பு செய்யப்பட்டது. இருவேறு உயிரினங்களை கலப்பு செய்து பெறப்பட்ட கோவேரி கழுதையில் குரோமோசோம்களின் எண்ணிக்கை ஆச்சரியப்படுத்தும் விதமாக 63 என்று இருந்தது. குதிரையில் இருந்து 32 குரோமோசோமும் கழுதையில் இருந்து 31 குரோமோசோமும் சேர்ந்து கோவேறு கழுதையின் மரபு உருவானது. பொதுவாகவே குரோமோசோம்கள் ஜோடியாகவே அமையும். இவ்வாறு ஓர் குரோமோசோம் ஜோடி இன்றி தனித்து இருந்ததால் கோவேறு கழுதைகளால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை.\nசென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,\nசாதக பாதக அம்சங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nகால்நடைகளுக்கான தீவன செலவை குறைப்பதற்கான வழிமுறைகள்\nகாளி மாசி என்னும் கடக்நாத்: சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி\nலாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவரும் கழுதை வளர்ப்பு: மக்கள் மத்தியில் வரவேற்பு\nஉங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் பதிவு\nபண்ணையாளர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nகூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\n நம் முன்னோர்கள் கையாண்ட எளிமையான தீர்வு\nகரோனா காலகட்டத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nகூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை ���ிற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/09/blog-post_18.html", "date_download": "2020-04-07T05:18:38Z", "digest": "sha1:MR7PBJZEAO5YPSSHMPN5TS236SZED6KP", "length": 12766, "nlines": 300, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: உன்னைப் போல் ஒருவன்..விமரிசனம்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஉன்னைப்போல ஒருவன்..தமிழ்த்திரை உலகில் இருப்பதற்கு பெருமிதம் அடைகிறோம்.\nவாழ்த்துக்கள் ஐயா கமல் ரசிகன் என்ற வகையில் நானும் பெருமையடைகின்றேன். இதுதான் நச் விமர்சனம்.\nஉன்னைப் போல் நீ ஒருவன் தான்.\nவாழ்த்துக்கள் ஐயா கமல் ரசிகன் என்ற வகையில் நானும் பெருமையடைகின்றேன். இதுதான் நச் விமர்சனம்//\nஉன்னைப் போல் நீ ஒருவன் தான்.//\nகாமடிப் படம் அல்ல..சமூக பொறுப்புள்ள,தீவிரவாதம் ஒழிய நினைக்கும் ஒருவர் கதை\nஇதுக்குக் கூடவா நெகடிவ் ஓட்டு\nசிம்பிள் & ஸ்வீட் :)\nஇதுக்குக் கூடவா நெகடிவ் ஓட்டு\nநீங்கள் படமே பார்க்காம ரிவியூ எழுதி இருக்கீங்கனு கோபமோ என்னவோ\nமாலை படம் பாக்க தியேட்டர் போயிட்டே இருகேன்,\nசிம்பிள் & ஸ்வீட் :)//\nமாலை படம் பாக்க தியேட்டர் போயிட்டே இருகேன்,//\nஇதுக்குக் கூடவா நெகடிவ் ஓட்டு\nநீங்கள் படமே பார்க்காம ரிவியூ எழுதி இருக்கீங்கனு கோபமோ என்னவோ\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nபடத்தின் கதைபோலவே உங்க விமர்சனமும் சின்னதா நச்சினு இருக்கு\nஇரத்தவெறி பிடித்த சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக...\nநான் படித்த சில அருமையான வரிகள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 25\nசன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங...\nதமிழுக்கு பெருமை சேர்த்த மற்ற மொழியினர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 26\nஉடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன -- ப...\nபிப்ரவரி 14, காதலர் தினம் ‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌ற...\nதேவதையின் கடைக்கண் பார்வையும்..பத்து வரங்களும்..\nஅ..முதல் ஃ வரை...தொடர் பதிவு\nசிவாஜி ஒரு சகாப்தம் _ 27\nஇந்த நாள் எந்த நாள்\nஉன்னைப்போல ஒருவன்..படத���திற்கு தேசிய விருது..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 28\nதமிழ் சினிமாதான் நம்பர் ஒன்\nமனதில் நிற்கும் ஒரு வரி வசனங்கள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 29\nதமிழ் சினிமா சென்ற ஆண்டும்..இந்த ஆண்டும்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 1\nதமிழக அரசின் திரைப்பட விருதுகள்\nசிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)\nஉலகம் சுற்றும் எம்.ஜி.ஆர்., பட்ட துன்பங்களும்..அ.த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-04-07T03:43:01Z", "digest": "sha1:62VIRDNC565QWVPEKYRV7KG6Y4B4QYG2", "length": 4558, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:00:34 PM\n26. நல்லதுக்குச் சொல்லும் பொய்..\nபகல் 2 மணி வரை பணியாற்றிய தொழிலாளர்கள் 700 பொருட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி, அவர்களது உழைப்புக்குத் தலை வணங்குகிறது நிர்வாகம்\nதாமிரபரணியிலிருந்து நீர் எடுக்கத் தடையில்லை: மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள்\nதாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான நிறுவனங்கள் நீர் எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்தது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/health/11546", "date_download": "2020-04-07T05:30:37Z", "digest": "sha1:FS2SBZZKYIQ4F5XOPNCT5UH5YQ5TXDH2", "length": 6797, "nlines": 67, "source_domain": "www.kumudam.com", "title": "மைகிறேன் தலைவலிக்கு உடனடி தீர்வு தரும் மருந்துக்கு FDA ஒப்புதல்..! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nமைகிறேன் தலைவலிக்கு உடனடி தீர்வு தரும் மருந்துக்கு FDA ஒப்புதல்..\n| HEALTHஆரோக்கியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Dec 27, 2019\nஒற்றைத் தலைவலி என்ற மைகிறேன் தலைவலி எல்லா வகையான தலைவலிகளை காட்டிலும் மிகவும் கடுமையானதாகும். இதனால் வலி மற்றும் அதிக அளவு தொந்தரவுகள் ஏற்படக்கூடும். இந்த தலைவலி பெரும்பாலும் பல மணிநேரங்கள் அல்லது சில நாட்களுக்கு நீடித்து, ஒருவரின் இயல்பு வாழ்க்கையை திக்குமுக்காட செய்கிறது. இதற்காக பல மருந்து மற்றும் சிகிச்சை முறைகள் முயற்சி செய்தாலும் அவை எல்லாம் தோல்வியிலேயே முடிகின்றன.\nஇந்நிலையில் தற்போது இந்த ஒற்றை தலைவலிக்கு உடனடியாக தீர்வு வழங்கும் வகைய���ல் உருவாக்கப்பட்டுள்ள புதிய மருந்துக்கு FDA ஒப்புதல் அளித்துள்ளது.\nகடந்த திங்களன்று FDA வெளியிட்ட அறிவிப்பில், ஒற்றைத் தலைவலி என்கிற மைகிறேன் சிகிச்சைக்கு Ubrogepant (பிராண்ட் Ubrelvy) மாத்திரைகள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது பெரியவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுராஸுடன் இல்லாமல் நிகழும் ஒற்றைத் தலைவலிக்கு இந்த மருந்தை பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉப்ரெல்வி நிறுவனம் நடத்திய சோதனையில் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்ட 1,400க்கும் மேற்பட்ட பெரியவர்கள் பங்கேற்றனர் என்றும் இந்த மருந்தை ஒற்றைத் தலைவலியின் போது உட்கொண்ட பல பாதிக்கப்பட்டவர்கள் வலி குறைவதையும், சில நேரங்களில், இரண்டு மணி நேரத்திற்குள் முழுமையான நிவாரணத்தை அனுபவித்ததாகவும் FDA தெரிவித்துள்ளது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nதிமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது \nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\n' கொரோனா வைரஸ் குறித்து நடிகர் சூர்யாவின் விழிப்புணர்வு வீடியோ\nஇஞ்சி இடுப்புக்கு ஈசி எக்சர்சைஸ் \nஉப்பு நீரில் கழுவுங்கள் காய்கறி, பழங்களை\nராசிகள் மாறுவதால் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறையும்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2016/02/long-term-capital-gain-tax.html", "date_download": "2020-04-07T04:02:35Z", "digest": "sha1:U5EPYH4TVUXOQM2A42DESOQJ3KVYW75L", "length": 8919, "nlines": 78, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: பங்கு முதலீட்டு வரி விலக்கிற்கு காலத்தை உயர்த்த திட்டமிட்டமிடும் அரசு", "raw_content": "\nபங்கு முதலீட்டு வரி விலக்கிற்கு காலத்தை உயர்த்த திட்டமிட்டமிடும் அரசு\nஇந்த செய்தி பங்குச்சந்தையை முதலீடு என்ற பார்வையில் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்.\nபங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு இரண்டு விதமாக வரிப் பலன்கள் கிடைப்பதுண்டு.\nஒன்று, ஒரு வருடத்திற்குள் பங்குகளில் முதலீடு செய்து விற்று விட்டால் 15% அளவில் கிடைக்கும் லாபத்திற்கு STCG என்ற பெயரில் வரி கட்ட வேண்டு���்.\nஅதே நேரத்தில் இரண்டாவதாக, ஒரு வருடத்திற்கு மேல் பங்குச்சந்தை முதலீடுகளை வைத்து இருந்தால் LTCG என்ற பெயரில் வரி எதுவும் கட்ட வேண்டிய தேவையில்லை.\nஇதனால் ஒரு வருடத்திற்கு மேல் பங்குகளை வைத்து இருப்பவர்களுக்கு லாபம் என்பது முழுமையாக கிடைத்து விடுகிறது.\nஆனால், அரசு இந்த வருட பட்ஜெட்டில் மேல் சொன்ன வரிப் பலன்களில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதாக யூகங்கள் உலா வருகிறது.\nஇதன்படி, ஒரு வருடத்திற்கு மேல் என்பதற்கு பதிலாக மூன்று வருடம் என்று மாற்றத் திட்டமிட்டுள்ளது\nஅதாவது இனி மூன்று வருடங்களுக்கு மேல் வைத்து இருந்தால் தான் லாபத்திற்கு வரி கட்ட வேண்டிய தேவை இருக்காது.\nபிற வளர்ந்த நாடுகளில் மூன்று வருடங்கள் என்பது தான் LTCG வரி விலக்கிற்கு பயன்படுத்தப்படுகிறது.\nஇதனைத் தான் இந்திய அரசும் அடிப்படையாக எடுத்துக் கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.\nபொதுவாக பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் பங்குகளை மூன்று வருடத்திற்கு மேல் வைத்துக் கொள்வது கிடையாது.\nஅந்த சூழ்நிலையில் இந்த முடிவு என்பது முதலீடு என்ற பார்வையில் உள்ளவர்களுக்கு பாதகமாகவே அமையும்.\nதற்போது தான் இந்தியாவில் பலர் பங்குச்சந்தை முதலீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வரிப் பலன்களை கொடுத்து ஆதரிக்க வேண்டிய நேரமிது. அந்த நிலையில் இப்படிப்பட்ட முடிவுகள் என்பது தேவையில்லாத ஒன்று.\nஇந்த முடிவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் சரி சம விகிதத்தில் இருப்பதால் வராமல் போகவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வந்தால் அதனை மிகவும் மகிழ்வான செய்தியாக கருதலாம்.\nMarcadores: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம், வருமான வரி\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nகூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008468.html", "date_download": "2020-04-07T03:20:59Z", "digest": "sha1:DQC2YUECSG72475BNJECSPHQB6LJYKZD", "length": 8149, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "பணம் செய்ய விரும்பு", "raw_content": "Home :: வணிகம் :: பணம் செய்ய விரும்பு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉலக வாழ்வில் பணம் மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. இந்த வியாபார உலகத்தில் மனித இருத்தலுக்குப் பணமே பிரதானம் என்பதால் மக்கள் இரவு பகல் பாராமல் பொருள் தேடி பயணிக்கின்றனர். கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு, முக்கியப் பங்கு வகிக்கும் பணத்தை சேர்த்துவைக்க எண்ணியவர்கள் பலர். அந்த எண்ணத்தைச் செயலாக்கியவர்கள் சிறப்பாக வாழ்கின்றனர். எதிர்கால நலனுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, உழைத்து பெரும் பாடுபட்டு சேமிக்கும் பணத்தை என்ன செய்வது என்று விழிக்கும் பலருக்கு வழிகாட்டவே ஆனந்த விகடன் இதழில் பணம் செய்ய விரும்பு என்னும் தொடரை வழங்கினார்கள் நாகப்பன் _ புகழேந்தி. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, மேலும் பெருக்க வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன அதனை எவ்வாறு செய்ய வேண்டும் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் எந்தெந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றன எந்தெந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றன அவற்றின் சாதக, பாதக நிலைகள் என்னென்ன அவற்றின் சாதக, பாதக நிலைகள் என்னென்ன போன்ற சிறப்பான தகவல்களைத் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருக்கின்றனர் நூலாசிரியர்கள்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு அக்னி பரீட்சை மனம் தரும் பணம்\nசித்தர்கள் கண்ட சோதிடம் மழலையர் கல்விக்கு மணியான யோசனைகள் ஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள்\nதவளை வீடு வாழ்க்கையே ஒரு வரம் அழியாத உயிர்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆ���்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth128.html", "date_download": "2020-04-07T04:26:01Z", "digest": "sha1:6E623HJ66U46SHD7MHQECMJHRVWUFYKR", "length": 6213, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "1", "raw_content": "\nசுரிய வம்சம் நினைவலைகள் பகுதி 1 & 2 இந்திராவின் கதை ஏன்\nநூலேணி இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - தொகுப்பு - 4 - வடக்கிந்திய மொழிகள் இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - தொகுப்பு - 3 - மேற்கிந்திய மொழிகள்\nஇலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - தொகுப்பு - 2 - கிழக்கிந்திய மொழிகள் இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - தொகுப்பு - 1 - தென்னிந்திய மொழிகள் Tyagu\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-talk/milk-splitting/103689", "date_download": "2020-04-07T05:04:23Z", "digest": "sha1:KMGVE5MUYQBRKTTOHFNYSB5EDOL7CNW3", "length": 5190, "nlines": 172, "source_domain": "www.parentune.com", "title": "milk splitting | Parentune.com", "raw_content": "\nகுழந்தை பால் குடித்தவுடன் அதிகம் பால் வெளிவந்து விடுகிறது நான் ஏப்பம் வரும் வரை தட்டிய பின்பும் என்ன செய்வது\nTop குழத்தை நலம் Talks\nஎன் குழந்தைக்கு 79 நாட்கள் ஆகின்றது. என்கிட்ட dire..\nமூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் தேவையான அளவு இல்..\nநான் கர்ப்பமாக உள்ளேன். தற்போது 23 வது வாரத்தில்..\nTop குழத்தை நலம் question\nஎனக்கு குழந்தை பிறந்து 15 நாள் வரை தாய்ப்பால் அதிக..\nவணக்கம் என் குழந்தை பிறந்து 33 நாள் ஆகிறது பால் கு..\nஎன் குழந்தை பிறந்து 36 நாட்கள் ஆகிறது. பால் குடித்..\nஎனது குழந்தை 7 மாதம். தாய் பால் குடிப்பதில்லை. என்..\nஎனக்கு குறை மதத்தில் குழந்தை பிறந்தது. ஒன்றரை மதம்..\nTop குழத்தை நலம் Blogs\nஉங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்..\nபால் குடி மறக்கடிப்பதற்கான வழி முறை..\nகர்ப்ப காலத்தில் பயணம் செய்தால் என்..\nஉங்களுடைய குழந்தை வளர்ப்பு முறை என்..\nஏன் குழந்தைகள் அதிகம் கேள்விகள் கேட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/113924-cancer-management-guidelines", "date_download": "2020-04-07T03:37:51Z", "digest": "sha1:FHGEB5OGBNUACFWF2SES5AHT7PAPF7VF", "length": 27296, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 12 January 2016 - நோய் நாடி! | Cancer Management Guidelines - Aval Vikatan", "raw_content": "\n'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி\nஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்\n\"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்\nபியூட்டிஃபுல் நெயில்ஸ்... யூஸ்ஃபுல் டிப்ஸ்\nஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்\nகம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...\nமுகமூடி உலகில்... மனிதநேய முகங்கள்\nஆயிரம் பசுக்களைத் தத்தெடுத்த அபூர்வ தாயுள்ளம்\nதேங்காய்நார் தொழில்... தெளிவான வழிகாட்டி\nஎன் டைரி - 371\nவெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்\nதூக்கம்... அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்சனைதான்\nமுதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை\nவித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்\nபுற்றுநோயைப் பற்றிய மருத்துவத் தகவல்களை கடந்த இரண்டு இதழ்களாகப் பார்த்து வந்தோம். இந்த\nஇதழில், பெண்களை மிரட்டும் மார்பகப்புற்று பற்றிய அடிப்படைத் தகவல்களை விரிவாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா.\n‘‘மார்பக வளர்ச்சி மற்றும் மார்பகம் தொடர்பான அடிப்படை புரிதல்களை அறிந்துகொள்வது முதல் படி’’ என்றபடி ஆரம்பித்தார் டாக்டர்...\n``பெண் குழந்தைகளுக்கு சுமார் 10 - 11 வயதில் மார்பகங்கள் வளர ஆரம்பிக்கும். பூப்படையும் காலத்தில் சினைப்பைகள் (ஓவரிகள்) ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனைச் சுரக்கும். இதனால் மார்பகக் கணையங்களும், இணைப்பு திசுக்களும், கொழுப்புச் சத்தும் சேர்ந்து மார்பகங்களுக்கு அழகிய வடிவம் கொடுக்கும்.\nஎது சரியான மார்பக அளவு என்பது குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன. உண்மையில் ஒவ்வொருவருடைய மார்பகமும் ஒவ்வொரு அளவு, வடிவத்தில் இருக்கும். அது இயல்பான ஒன்று.\nகர்ப்பகாலம் மற்றும் பாலூட்டும் காலத்தில் மார்பகங்கள் பெரிதாகும். சிலருக்கு இருமடங்காகவும் ஆகலாம். மார்புக்காம்பு, அடர் நிறத்தை அடையும். பால் சுரப்பு செல்கள் பெருகுவது, நாளங்கள் விரிவடைவது, ஹார்மோன் மாற்றங்களால் மார்பகத்தில் உண்டாகும் மாற்றங்கள் இவை.\nஒருவருடைய ஆயுள் காலத்தில் மார்பகங்கள் பல வகைகளில் பாதிப்புக்குள்ளாகும். ‘ஃபைப்ரோடெனோமா’ எனப்படும் கட்டிகள் தோன்றுவது இளவயதில் சகஜம். பால் கொடுக்கும் காலகட்டத்தில் பால் கட்டி கிருமித் தொற்று ஏற்படலாம். இதனால் மார்பகத்தில் சீழ் கட்டும் வாய��ப்பு இருக்கிறது. அப்படி ஏற்பட்டால் அதை மருந்துகள் மூலமாக அல்லது தீவிரத்தைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தலாம்.\nவயதாக ஆக உடலில் உள்ள திசுக்கள் அனைத்தும் தளர்வாக ஆரம்பிக்கும். மார்புகள் தொய்வடையவும் இதுவே காரணம்.\nமாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் (மெனோபாஸ்) பால் சுரப்பிகளும் சில நாளங்களும் சுருங்குவதால் மார்பகங்களில் ஏற்படக்கூடிய வெற்றிடத்தில் நீர்க்கோவை ஏற்படக்கூடும். இதைப் பொதுவாக நீர்க்கட்டி என்று சொல்வோம். இது நோய் அல்ல.\nசிலருக்கு மார்பகக் காம்பு இயல்பிலேயே உள்வாங்கி இருக்கும். இது பால் புகட்டுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், அப்போது நிப்பிள் ஷீல்டு பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றபடி இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை.\nஇந்த மாற்றங்கள் அனைத்துமே ஒரு பெண்ணுக்கு அவள் ஆயுட்காலத்தில் மார்பகத்தில் ஏற்படும் இயல்பான மாற்றங்களே\nமிகமிக அரிதாக இயற்கையிலேயே சிலருக்கு கூடுதல் மார்பகக் காம்புகளும், அக்குள் முதல் அடிவயிறு வரையிலான பகுதியில் அதிகப்\nபடியான மார்பகத் திசுக்களும் (கூடுதல் மார்பகம்/துணை மார்பகம்) இருக்கக்கூடும். இயல்பான மார்பகங்களுக்கு நேரும் எல்லா மாற்றங்களும், பிரச்னைகளும் இந்த சதைத் திரட்சிக்கும் ஏற்படலாம்.\nசம்பந்தப்பட்டவர்களுக்குப் பெரும் பதற்றத்தையும் வேதனையையும் கொடுக்கும், இந்த இயல்பு மீறிய தன்மை. கொழுப்புக்களும், திசுக்களும் அடங்கிய இது கர்ப்பகாலம் மற்றும் பாலூட்டும் காலத்தில் அதிக வலியையும் அசௌகரியத்தையும் ஏற்\nபடுத்தும். உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பை உருவாக்கக்கூடிய இந்த துணை மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கி\nவிடலாம். எனினும், கூடுதல் மார்பகங்கள் இருந்தால் மார்பகப்புற்று ஏற்படும் என்பதில்லை.\nசிறிய மார்பகம்... பிரச்னையே அல்ல\nஎல்லா காலங்களிலும் இளம்பெண்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் மிக முக்கியமானது, சிறிய மார்பகங்கள். தாழ்வு மனப்பான்மையில் இருந்து, பாலுறவு, குழந்தைப் பிறப்பில் இதனால் சிக்கல் ஏற்படுமா என்ற சந்தேகங்கள் வரை, பல பெண்களும் இதனால் அநாவசியக் குழப்பம் அடைவார்கள். உண்மையில் சிறிய மார்பகங்கள் என்பது 100% இயல்பானதே. அது எந்தக் குறையின் வெளிப்பாடும் அல்ல. இதனால் பாலுறவிலோ, குழந்தைப் பிறப்���ிலோ, பாலூட்டுவதிலோ எந்தப் பிரச்னையும் ஏற்படாது. என்றாலும், இளம்பெண்கள் பலர், மார்பகங்களைப் பெரிதாக்குவதற்காக மார்க்கெட்டில் விற்கப்படும் மாத்திரைகள், எண்ணெய்கள், க்ரீம்களை நாடுவது வேதனை. இவற்றால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதுடன், இது பக்கவிளைவுகளை ஏற்படுத் தக்கூடும் என்பதையும் கவனத்தில்கொள்ளவும்.\nஒவ்வொரு பெண்ணும் தன் மார்பகம் குறித்து, அதன் அளவு, நிறம், வடிவத்தை முழுமையாக அறிந்துவைத்திருப்பது அவசி யம். அப்போதுதான், அதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை உணர முடியும்.\nமேலும், 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு பெண்ணுமே சுயமார்பகப் பரிசோதனை செய்துகொள்வது, ஒருவேளை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப் பதற்கும், அதிலிருந்து முழுமை யாக குணம் பெறுவதற்குமான வழி.\nபொதுவாகப் பெண்கள் மாதவிலக்கு நாட்களுக்கு முன்பாக, மார்பகம் கனமானது போன்று உணர்வார்கள். இது ஒருவித அசௌகரி யத்தை ஏற்படுத்தும். இந்த நாட்களில் சுய பரிசோதனை மேற்கொண்டால் அது தேவையற்ற பதற்றத்தையே உண் டாக்கும் என்பதால், ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு முடிந்த பிறகு மார்பக சுயபரிசோதனையை மேற்கொள்ளலாம். அப்போது கவனிக்க வேண்டிய விஷயங் கள் பின்வருமாறு...\n• கண்ணாடி முன் நின்று மார்பகங்கள் அளவில், நிறத்தில், வடிவத்தில் இயல்பாக உள்ளனவா, இல்லை இவற்றில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் தென்படுகின்றனவா, கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஏதேனும் உருவ மாறுபாடு, வீக்கம் தெரிகிறதா என்பதை ஒரு முறைக்கு பல முறை கவனிக்கவும்.\n• நின்ற நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும் மார்பகங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என்பதை கவனிக்கவும்.\n• அடுத்ததாக, மல்லாந்து படுத்த நிலையில் மார்பகங்களை பரிசோதிக்கவும். ஈரமாக, வழவழப்பாக இருக்கும் மார்பகங்களை பரிசோதனை செய்வது எளிது என்பதால், கையின் ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரலில் ஏதாவதொரு க்ரீம் அல்லது சோப் கூழை தடவிக்கொண்டு, வலது கையால் இடது மார்பகத்தையும், இடது கையால் வலது மார்பகத்தையும் தடவிப் பார்க்கவும்.\n• வலது மற்றும் இடது மார்பகத்தை நான்கு பகுதிகளாப் பிரித்துக்கொண்டு, சுயபரிசோதனையை அக்குள் பகுதியிலிருந்து ஆரம்பிக்கவும். ஒரு சிறு பகுதியைக்கூட விடாமல் மார்பகம் முழுக்கப�� பரிசோதிக்கவும்.\n• மார்பகக் காம்புகளை மெதுவாக அழுத்தி ஏதாவது திரவம் (பால் போன்ற, மஞ்சள் நிற திரவம் அல்லது ரத்தம்) வெளிவருகிறதா என்பதைக் கவனிக்கவும்.\n• மார்பகத்தின் வெளிச்சுற்று அல்லது வடிவத்தில் ஏதேனும் மாற்றம்.\n• கைகளை அசைக்கும்போது மடிப்புகள் அல்லது குழிவு போல் தென்படுவது.\n• மார்பகத்தோலில் குழிவு, சுருக்கம், புடைப்பு.\n• ஏதேனும் ஒரு மார்பகத்தில் அசௌகரியம், வலி மேலும் அந்நிலை தொடர்ந்து சில வாரங்களுக்கு நீடிப்பது.\n• ஒரு மார்பகத்தில் இல்லாத ஒரு அம்சம், மற்றொரு மார்பகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தென்படுவது.\n• மார்புக் காம்பின் அமைப்பில் மாற்றம், உள்பக்கமாக குழிந்தது போலவோ, இயல்புக்கு மாறாக உள்ளிழுத்துக்கொண்டோ, வேறு திசையில் இழுத்துக்கொண்டோ தென்படுவது.\n• மார்பகக் காம்பைச் சுற்றிய பகுதி சிவந்து தடித்துக் காணப்படுவது.\n• செந்நிறம், வெம்புண், தோல் பகுதியில் வெடிப்பு மற்றும் வீக்கம்.\nமேலே சொன்ன மாற்றங்கள் தென்பட்டால், உடனடியாக மருத்து வரை அணுகவும். மாதவிலக்கு தொடர்பான அறிவுரைகள் பெண் குழந்தைகளுக்குத் தரப்படுவது போலவே, மார்பக சுயபரிசோதனை பற்றிய விழிப்பு உணர்வும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியமான ஒன்று.\nமார்பகப்புற்றால் இறப்பு விகிதம் அதிகரிக்கக் காரணங்கள்\n• நோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாமை.\n• நோயை முன்கூட்டியே கண்டறியவும், அதன் பிறகு தொடர்ந்து ஃபாலோ-அப் செய்யவும் போதிய மருத்துவ வசதிகளும், நிபுணர்களும் இல்லாமை.\n• நாள் கடந்து முற்றிய நிலையில் நோயைக் கண்டறிவது.\n• சிகிச்சை கிடைப்பதில் ஏற்றத்தாழ்வுகள்.\n• சிகிச்சைக்கான செலவு மிக அதிகம்.\nஉலகளவில் பெண்களை பாதிக்கும் நோய்களில் முக்கியமானது, மார்பகப் புற்றுநோய். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 80,000 பேருக்கு மேல் இந்நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது.\nஇதில் அமெரிக்காவில், மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் இந்தியாவில், மார்பகப் புற்றுநோய்க்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவே இது. எனவே, இது நிச்சயமான எண்ணிக்கை அல்ல. மார்பகப்புற்றால் பாதிக்கப்பட்ட எத்தன���யோ பெண்கள் அதை உணராமலும், அல்லது சிகிச்சையை முன்னெடுக்காமலும் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். எனவே, இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை, இந்த ஆய்வு முடிவைவிட அதிகமாகவே இருக்கும்.\nஇந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 50 சதவிகிதம் பேர் இறந்துவிடுகிறார்கள். ஆனால், அதுவே அமெரிக்காவில் 25 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே மரணத்தைத் தழுவுகிறார்கள். எனவே, இறப்புக்குக் காரணம் நோய் அல்ல, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததே என்பதை அறியலாம்.\nமார்பகப் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள், அதன் அறிகுறிகள், மருத்துவப் பரிசோதனை முறைகள், சிகிச்சைகள், செலவுகள்... பேசுவோம் தொடர்ந்து’’ - இடைவெளிவிட்டு விடைகொடுத்தார் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா.\nபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை - இறப்பு சதவிகிதம் (ASR (W) rate per 1,00,000)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/12/20/book-intro-marxiathin-adipadaigal/", "date_download": "2020-04-07T03:33:10Z", "digest": "sha1:LSL5JJ2SDIBRCW76KXKTX72YOJZHBUGT", "length": 32386, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nபேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணி��ிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்\nநூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்\nஇதுவரை மார்க்சியம் அறியாதவர்களுக்கு அதனை அறிவிக்கவும் அறிந்தவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை நீக்கி அறிவு தெளிவிக்கும் வகையில், இந்நூலில் 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.\nமார்க்சியம் லெனினியம் பற்றிக் கூறும் “மார்க்சியத்தின் அடிப்படைகள்” என்னும் சிறு தொகுதியில் 11 கட்டுரைகள் உள்ளன … 70 ஆண்டுகள் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் வழிகாட்டியாக, புது வாழ்க்கையின் பேரொளியாக இயங்கி வந்த சோவியத் நாடு சிதைந்து 15 (2006-இல் இந்நூல் வெளியானது) ஆண்டுகள் ஆகின்றன. அந்நிகழ்ச்சிக்குப் பின் மார்க்சியத்தின் எதிர்காலமே கேள்விக்குறியானது. மார்க்சியம் ஓர் அறிவியல். அறிவியலுக்கு அழிவில்லை ; வாழும், வளரும், வெற்றிபெறும் என்பது உறுதி.\nவிலங்கு நிலையிலிருந்து பிரிந்த மனிதன் மட்டுமே தன் உழைப்பால் பல சாதனைகளைப் படைத்து வரலாற்றை உருவாக்கினான். வார்ரோ என்னும் ரோமானிய அறிஞர் கருவிகள் மூவகை ; முதலாவது பேசக்கூடியவை, இரண்டாவது பேச முடியாதவை, மூன்றாவது ஊமை. இவற்றுள் முதல் வகை சார்ந்தவன் மனிதன். இரண்டாம் வகை சார்ந்தவை பிற உயிரினங்கள், மூன்றாவது வண்டி போன்றவை என்றார். இவற்றுள் மனிதனே தன் உழைப்பால் இவ்வுலகில் காணும் செயற்கைப் பொருள்கள் செல்வங்கள் அனைத்தையும் படைத்தான். இப்படைப்பு நிகழ்ச்சிகளில் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டவன் இந்த உழைப்பாளியே. இந்த உழைப்பாளியேதான் குடும்பம், அரசு, சமூக உறவுகளை உருவாக்குவதில் பங்குபெற்றவன். பொருள் உற்பத்தி படைப்பில்-அதில் உள்ள உற்பத்தி உறவுகளில் மையமானவன்.\nவஞ்சகம், சூழ்ச்சி, சுரண்டல் என்னும் தீங்குகளை எதிர்த்துச் சமத்துவத்துக்காக நீண்ட நெடுங்காலமாக மனிதன் போராடி வந்துள்ளான். ஒவ்வொரு நாட்டிலும் கலகங்கள் பல, எழுச்சிகள் பல, கிளர்ச்சிகள் பல, புரட்சிகள் பல, வெற்றிகள் சில, தோல்விகள் பல. வெற்றிகள் சிலவாயினும் அவையே சமூக மாற்றத்திற்கு வித்திட்டன. தோல்விகள் உரமாயின. வரலாறு தந்த படிப்பினைகளின் மேலெழுந்த அறிவியல்தான் மார்க்சியம்.\nதந்த படிப்பினைகளின் மேலெழுந்த அறிவியல்தான் மார்க்சியம் மார்க்சியம் தோற்றது எனில் வரலாறு தோற்றது என்பது பொருள் மார்க்சியம் ஏலாது என்றால் மனிதன் மனிதனாகக் கருதப்படுவதற்குத் தகுதியற்றவன் என்பது பொருள். இந்தப் பின்புலத்தில் இக்கட்டுரைகள் பயிலப்படுதல் வேண்டும். ஏறத்தாழ மார்க்சியம் பற்றிய எல்லா அடிப்படை வினாக்களுக்கும் இக்கட்டுரைகள் விடை தருகின்றன.\nமார்க்சியம் மாய்ந்துவிட்டது எனத் தம்பட்டம் அடிக்கப்படும் இந்நேரத்தில் தனியார் மயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கை சூறாவளியாகச் சுழன்று அடித்து வரும் இந்நேரத்தில் மார்க்சியம் எதிர் நிற்குமா என்னும் ஐயப்பாடு பலருக்கு இயல்பாக எழும். இப்புதிய பொருளாதாரக் கொள்கையும் உலக முதலாளித்துவத்தின் நீட்சியே என்னும் உண்மையறியப்பட்டால் மார்க்சியத்தின் மெய்ம்மையும் அதன் தேவையும் உணரப்படும். இந்த மன உறுதியை அளிப்பனவாகவே இக்கட்டுரைகள் அமைகின்றன. குறிப்பாக இதுவரை மார்க்சியம் அறியாதவருக்கு அதனை அறிவிக்கும். அறிந்தவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை நீக்கி அறிவு தெளிவிக்கும் இத்தொகுதியை வெளியிடுவதில் என்.சி.பி.எச் பெருமிதம் கொள்கிறது. (நூலின் பதிப்புரையிலிருந்து…)\n♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு \n♦ “இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” – அருந்ததிராய்\nஇந்நூலில், உபரி மதிப்பு என்றால் என்ன தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன தொழிலாளி வர்க்கம் என்றால் என்ன தொழிலாளி வர்க்கம் என்றால் என்ன இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்றால் என்ன இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்றால் என்ன முதலாளித்துவம் என்றால் என்ன வர்க்கப் போராட்டம் என்பது என்ன பெண்களின் மீதான ஒடுக்குமுறை தவிர்க்க முடியாததா பெண்களின் மீதான ஒடுக்குமுறை தவிர்க்க முடியாததா முதலாளித்து வர்க்கம் என்றால் என்ன முதலாளித்து வர்க்கம் என்றால் என்ன சோசலிசம் என்றால் என்ன ஆகிய அடிப்படையான 12 கேள்விகளே உட்தலைப்புகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது.\nதேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன\nஒடுக்குமுறையும் சுரண்டலும் முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சங்கள். தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. முதலாளித்துவ உடைமையாளர்களோ உழைப்போரால் உருவாக்கப்படும் உற்பத��திப் பொருள்களிலிருந்து லாபங்களைப் பெறுகின்றனர். இதுவே பொருளாதாரச் சுரண்டலின் சாராம்சமாகும். ஏறத்தாழ ஒவ்வொரு தொழிலாளியும், ‘சுரண்டல்’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துவதில்லையென்றாலும் கூட, அது பற்றி அறியாமலில்லை. முதலாளித்துவத்தின் கீழ் அனைத்துத் தொழிலாளர்களும் – அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பது முக்கியமல்ல உடைமையாளர்களால் சுரண்டப்படுகிறார்கள். தொழிலாளர்களால் உருவாக்கப்படும் செல்வம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சில வங்கியாளர்களிடமும் உடைமையாளர்களிடமும் ஒப்படைக்கப்படுகிறது. முதலாளித்துவ சமுதாயங்களில் அனைத்துச் சட்டங்களும் இந்த ஏற்றத்தாழ்வை வலியுறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன.\nமேலும் கூடுதலாக, வர்க்க சமுதாயம் முதலாளித்துவத்தை வரையறுக்கக்கூடிய பொருளாதாரச் சுரண்டலுக்கும் அப்பால் செல்லும் ஒரு தனிச்சிறப்பான ஒடுக்குமுறைகளின் வலைப்பின்னலை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் ஒடுக்குமுறை மற்றும் ஒரு பாலின உறவு, இரு இனங்களுக்கிடையே அல்லது பல்வேறு இனங்களுக்கு இடையிலான பாலின உறவுகளை எதிர்த்த பாலியல் அடிப்படையிலான ஒடுக்கு முறை ஆகியவை இருக்கின்றன.\nமுதலாளித்துவத்தின் கீழ் தனிவகைப்பட்ட ஒடுக்குமுறைகளின் முக்கியமான வடிவங்களில் ஒன்றாக தேசிய ஒடுக்குமுறை – தேசிய இனத்தின் அடிப்படையில் அவ்வின மக்கள் அனைவரையும் சுரண்டுவது இருக்கிறது. ஒடுக்கப்பட்ட தேசங்களின் பொருளாதாரங்கள் மற்றும் அரசியல் ஆகியவற்றின் மீது மிகவும் பலம் வாய்ந்த ஏகாதிபத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிறபோது, சர்வதேச அரங்கில் இது பரவலாக அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் சொத்துடைமையாளர்களும் பெரிய வங்கிகளாலும் கூட்டிணைவுக் குழுமங்களாலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிற ஏகாதிபத்திய வல்லரசுகளாலும் கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர். (நூலிலிருந்து பக்.7-8)\nநூல் : மார்க்சியத்தின் அடிப்படைகள்\nவெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,\n41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,\nஅம்பத்தூர், சென்னை – 600 098.\nவினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடை���ளில் கிடைக்கும்.\nஇணையத்தில் வாங்க : noolulagam\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்\nநூல் அறிமுகம் : 1962 அரசியல் நிகழ்வுகள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nபேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nஉத்தம வில்லன் – சிரிக்கத் தெரியாதவர்களின் அழுகை \nமதுரையில் மங்கி வரும் ஆட்டோ இலக்கியம் \nகௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை\nதருமபுரி குழந்தைகள் படுகொலை – கண்டன பொதுக்கூட்டம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2016/06/", "date_download": "2020-04-07T04:10:21Z", "digest": "sha1:SHG54QCLNRHG7OERBHLHXTFCHBLJB6NS", "length": 23450, "nlines": 205, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: June 2016", "raw_content": "\n`மத்திய அரசு துரோகம்’ . . .\nமத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநில பொதுச் செயலாளர் வே. துரை பாண்டியன் கூறியதாவது:7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. சம்பள கமிஷன்அறிக்கை கொடுக்கப்பட்ட வுடன், உயர்நிலை குழு பி.கே.சின்கா தலைமையில் அமைக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த பல மாதங்களாக சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எல்லாம் ��திகாரப்பூர்வமற்றது எனக் கூறுகிறார்கள். சம்பளக் கமிஷன் பரிந்துரையை அப்படியே அந்த உயர்நிலைக் குழு அமல்படுத்தி உள்ளது.1957ம் ஆண்டு 2வது சம்பளக் கமிஷ னிலேயே 14.2 சதவிகித ஊதிய உயர்வு பெற்றோம். தற்போது 7வது சம்பளக் கமிஷன் 14.3 சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது. அப்போது இருந்த விலைவாசியும் தற்போது உள்ள விலைவாசியும் ஒன்றா இப்போது பீன்ஸ் 180 ரூபாய் விற்கிறது.7வது சம்பளக் கமிஷன் சம்பளத்தை உயர்த்தி வழங்கும் அறிக்கையாக இல்லை. சம்பளத்தை பறிக்கும் அறிக்கையாக உள்ளது. உதாரணமாக ஆரம்பநிலை (எம்.டி.எஸ்.) ஊழியர் 15,750 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். இந்த 7வது சம்பளக் கமிஷன் மூலம் அவர் 18,000 ரூபாய் வாங்குவார். ஆனால் அவரிடமிருந்து ஓய்வூதிய திட்டத்திற்காக 1,800 ரூபாயும், காப்பீட்டுக்காக 3,300 ரூபாயும் பிடித்தம் செய்யப்படும். அவருக்கு ஊதிய உயர்வு 2,250 ரூபாய். ஆனால் பிடித்தம் செய்யப்போவதோ 3,300 ரூபாய். அப்படியென்றால் அவர் ஏற்கனவே வாங்கிய சம் பளத்தில் இருந்து கூடுதலாக 1,050 ரூபாய் பிடித்தம் செய்யப் படும்.மத்திய அரசு ஊழியர் களுக்காக ரூ.1.2 லட்சம் கோடி செலவு செய்ய வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள். இவை மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சம் முப்படை வீரர்கள், ஓய்வூதியதாரர்கள் 48 லட்சம் பேர் என அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதிலும் ரூ.60 ஆயிரம் கோடி எங்களிடமே வருமான வரி உள்ளிட்டவைகள் மூலம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் அரசு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தியுள்ளது.எனவே அரசு அறிவித்துள்ள 7வது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம் ஏற்க வில்லை. எனவே வரும் ஜூலை 4ம் தேதிமுதல் 8ம் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டங் கள் நடைபெறும். ஜூலை 11ம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளோம். இதில் ரயில்வே, தபால், பாதுகாப்புப் படை, வருமான வரி ஊழியர்கள் முழு அளவில் பங்கேற்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.\nBSNLEU மாவட்ட நிர்வாகி தோழர் S. பரிமள ரெங்கராஜ், பணி நிறைவு விழா ...\n நமது BSNLEU மாவட்ட சங்க நிர்வாகி அருமைத்தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்களுக்கு திண்டுக்கல் மனமகிழ் மன்றம் ��ார்பாக மிகவும் பிரம்மாண்டமான பணி நிறைவு விழா நடைபெற்றது ... விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொன்டு சிறப்பித்தனர். தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்கள் இல்லத்தில் அற்புதமான அறுசுவை உணவு ஏற்பாடு செய்திருந்தார். தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்களுக்கு நமது BSNLEU சங்கம் சார்பாக எதிர்வரும் மாவட்ட மாநாட்டில், மாநிலச் செயலர் வாழ்த்தோடு ஒரு சிறப்பு மிக்க பணிநிறைவு பாராட்டு விழாவை மாவட்ட சங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 29-06-16 அன்று திண்டுக்கல் TRC சார்பாக நடைபெற்ற விழாவிலும் நாம் கலந்து கொன்டு பாராட்டினோம்.\n28-06-16 சென்னை சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து.\nமதுரை CSC-TKM கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ்த்து ...\n 28-06-16 அன்று மாலை, கிளைத்தலைவர் தோழர். A. பாண்டியன் தலைமையில் CSC-TKM கிளையின் மாநாடு நடைபெற்றது. மாவட்ட சங்கம் சார்பாக தோழர்கள், செல்வின் சத்தியராஜ், சூரியன் இருவரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். கிளை மாநாட்டில் , இம்மாதம் பணிநிறைவு பெரும் தோழர்கள் சுப்ரமணியன் & ஜேவியர் ஆகிய இருவருக்கும் கிளையின் சார்பாக சிறந்த பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமதுரை N/S கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ்த்து ...\n கடந்த 27-06-16 அன்று மதுரை N/S கிளைமாநாடு கிளைத்தலைவர் ,தோழர்..A.முபாரக் , தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள், செல்வின் சத்தியராஜ், சூரியன் கலந்து கொண்டு உரையாற்றினர். தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள், மாயாண்டி, சிவராமன் , கோதண்டரமேஷ் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியநிர்வாகிகள் பணி சிறக்க நமது வாழ்த்துக்கள் ...\n30-06-16 பணி நிறைவு பாராட்டு . . .\nFORUM கூட்ட முடிவுகளும் இன்ன பிற செயதிகளும் . . .\n நமது அகில இந்திய FORUM முடிவுகளையும், மற்றும் நமது மத்திய சங்க செய்திகளையும், நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவென்றது சிலி: கோபா அமெரிக்கா நூற்றாண்டு கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்து கொண்டது சிலி அணி.\nவிருதுநகர் மாவட்ட மாநாடு வெற்றிபெற, ���துரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது...\nகடலூரில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடியதால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தியாகிகள் குமார்-ஆனந்தன் நினைவுதினம் இன்று.\nவிரைவில் நியாயமான தீர்வு கிடைக்குமா \nகவிதையும் - இசையும் சங்கமம் ஒரே தேதியில் . . .\n`மத்திய அரசு துரோகம்’ . . .\nBSNLEU மாவட்ட நிர்வாகி தோழர் S. பரிமள ரெங்கராஜ், ...\n28-06-16 சென்னை சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து.\nமதுரை CSC-TKM கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ...\nமதுரை N/S கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ்த்த...\n30-06-16 பணி நிறைவு பாராட்டு . . .\nFORUM கூட்ட முடிவுகளும் இன்ன பிற செயதிகளும் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவென்றது சிலி: கோபா அமெரிக்கா நூற்றாண்டு கால்பந்து ...\nவிருதுநகர் மாவட்ட மாநாடு வெற்றிபெற, மதுரை மாவட்ட ச...\nகடலூரில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடியதால் பட...\nவிரைவில் நியாயமான தீர்வு கிடைக்குமா \nகவிதையும் - இசையும் சங்கமம் ஒரே தேதியில் . . .\nகருத்து படம்... கார்ட்டூன் . . .\nமத்தியரசின் தவறான வங்கி இணைப்பு குறித்து . . .\nஎங்கள் செல்வம் கொள்ளை போகவோ\nGPF விண்ணப்பித்தவர்களுக்கு பட்டுவாடா எப்போது...\nமாவட்ட செயற்குழு & மாவட்ட மாநாடு அறிவிப்பு ...\nNLCயில் CITU பிரமாண்டமான வெற்றி மற்றும் சில செய்தி...\nதபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொல்லப்பட்டது எப்பட...\nஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் . . .\nதோழர்.பி .சுந்தரைய்யா நினைவு தினம்...\nஜூன்-18, உயர்திரு.பி. கக்கன் அவர்கள் பிறந்த தினம்....\nசென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார...\nவாழ்த்துக்களுடன் BSNLEU மதுரை மாவட்ட சங்கம்.. .\nசுதந்திர போராட்ட தியாகி வீர வாஞ்சி நினைவு நாள்.......\nதியாகி விஸ்வநாதனின் 130வது பிறந்த நாள் . . .\nஉலகமயத்திற்கு எதிரான போராட்டம் பாரீசில் 12 லட்சம் ...\nபோராடுகிறது கிரீஸ் . . .\nபொதுத்துறை நிறுவனங்களை சூறையாட மோடி அரசு சதி...\nநமது BSNLEUமத்திய சங்க செய்திகள் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஓய்வு வயது 65 ஆகிறது\nரத்ததானத்திலும் திரிபுராவே முன்னிலை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஜூன்-15, உலக காற்று தினம் . . .\nநமது BSNLEUமத்திய சங்க செய்திகள் . . .\n15-06-2016 நடக்க இருப்பவை . . .\nஜூன்-14, ரத்த தானம் வழங்கும் தினம்...\njune -14, சக்கரை செட்டியார் நினைவு நாள் இன்று....\nவாழத்துக்கள் . . . தொடரட்டும் வெற்றி பயணம் . . .\nதமிழக அரச��� உரிய நடவடிக்கை எடுக்குமா \n10-06-16 தூத்துக்குடி மாநில செயற்குழு+வெற்றிவிழா.....\nஜூன் -12, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ...\nசெய்தித் . . . துளிகள் . . .\n400 பேர்சாலை விபத்தில் நாள்தோறும் பலி தமிழகமே முதல...\n10-06-16, நமது BSNLEU சங்கத்தின் வெற்றி விழா,..\nகேரள மாநில அரசு நமது BSNL போஸ்ட் பெய்ட் பயன்படு...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nBSNL மொபைலில் இருந்து லேண்ட்-லைனுக்கு அழைப்பு மாறு...\nஅமெ. அணு உலைகளுக்கு தாராள அனுமதி ஒபாமா - மோடி.\n11/07/2016 முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்.\nஜூன்-8, உலக கடல் தினம் . . .\nதீர்ப்பைஒத்திவைப்பதாக, சுப்ரீம் கோர்ட் அமர்வு, அற...\nஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்' . ....\nரமலான் நோன்பு துவங்கியது . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநமது BSNLEUமத்திய சங்க செய்தி குறித்து மாநிலசங்கம்...\nபெற்றோர்களிடம் ... கணக்கற்ற முறையில் ...வசூல் . . ...\nமக்களுக்கு மத்தியரசு மேலும் மேலும் வழங்கியுள்ள ச...\nஸ்பெயின் வீராங்கனை முகுருஸா முதல் முறையாகக் கைப்பற...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nபாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் பிறந்ததினத்தை அரசு கொண்டாட...\nஉலகப்புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி க...\n4-6-16, நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா.....\n4-6-16, நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா.....\n10-06-16 தூத்துக்குடி வெற்றி விழாவில் கூடுவோம் . ...\n04.06.16 மாவட்ட செயற்குழுவிற்கான SPL. CL...\nபோதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரம் கேரளத்தின் ...\n19வது முறையாக விலை உயர்வு . . .\nNO VRS & BSNL சேவைகளில் முன்னேற்றம் -BSNL CMD அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rtisrilanka.lk/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-04-07T02:41:26Z", "digest": "sha1:NUMK6FX7D3GSHLBW4BEAEO63WEG3EEE5", "length": 10159, "nlines": 54, "source_domain": "rtisrilanka.lk", "title": "தொழிற்பயிற்சி மூலம் மேலும் வாய்ப்புகள் – தகவலறியும் உரிமைச் சட்டம்", "raw_content": "\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் February 19, 2020\nதொழிற்பயிற்சி மூலம் மேலும் வாய்ப்புகள் February 5, 2020\nநகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சில் தேவையான அனைத்து தகவல் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா\nஅகதிகள் சார் விடயங்களுக்கு பொறுப்புள்ள அரச அதிகாரம் எது\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் January 21, 2020\nதொழிற்பயிற்சி மூலம் மேலும் வாய்ப்���ுகள்\nஒவ்வொரு ஆண்டும் G.C.E. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளை எழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் அனைவருமே எதிர்பார்த்த அளவிற்கேற்ப சிறந்த புள்ளிகளைப் பெறுவதில்லை. மேலும் முக்கியமாக, அனைவரும் இப்பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதுமில்லை. இவ்வாறானோருக்கு அடுத்த படியாக அமைவதென்ன இச்சந்தர்பங்களில் இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை மிகவும் முக்கியத்துவமானதொன்றாக விளங்குகின்றது. சாதாரண தரப் பரீட்சையிலேனும் சிற்பியடைந்த அல்லது பரீட்சைகுத் தோற்றுவித்த இளைஞர்களுக்கு இப்போது பலவிதமான தொழிற்பயிற்சி பாடநெறிகளைக் கற்கும் வாய்ப்பு எம் நாட்டில் உள்ளது. இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் பாடநெறிகள் மற்றும் விதிமுறைகள் குறித்த சில முக்கிய தகவல்களைப் பெறுவதற்காக, தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தொழிற் பயிற்சி அதிகாரசபையின் படி, வெவ்வேறு பாடநெறிகளைக் கற்பதற்கு வெவ்வேறு தகுதிகள் தேவைப்படும். உதாரணமாக, ஒரு ஆட்டோமொபைல் மின்னியல் வல்லுநருக்கான (automobile electrician) தேசிய சான்றிதழ் பாடநெறியில் சேர விரும்பும் ஒரு நபர் குறைந்தது ஆறு சாதாரண தர பரீட்சை பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறையில் NVQ தரம் 3 (NVQ Level 3) தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தாவர வளர்ப்பு மேம்பாட்டு உதவியாளருக்கான தேசிய சான்றிதழுக்காக படிப்பதற்கு, ஒருவர் குறைந்தபட்சம் G.C.E. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவித்தவராகவே இருத்தல் வேண்டும். ‘National Diploma – Electronic Technology’ போன்ற சில பாடநெறிகள் படிப்பதற்கு, தொடர்புடைய NVQ தரம் 3 அல்லது 4 பாடநெறியை முடித்தவராக அல்லது G.C.E. உயர் தரத்தில் தொழில்நுட்ப துறையில் அல்லது பிற தொடர்புடைய துறையில் மூன்று பாடங்களில் சிற்பி பெற்றவராக இருக்க வேண்டும். வயது அடிப்படையிலும் சேர்க்கை வரையறைகள் உள்ளன. தொழிற் பயிற்சி அதிகாரசபையின் படி, இப்பாடநெறிகளை ஆரம்பிக்கக்கூடிய குறைந்தபட்ச வயது பதினாறு ஆகும். பாலின அடிப்படையில் நுழைவு கட்டுப்பாடுகள் இல்லை என்றும் தொழிற் பயிற்சி அதிகாரசபையால் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் என்பது முக்கியமானதொரு விடயம்; எனவே, பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு தொழில் பயிற்சி கிடைப்பதற்கான இவ்வகை வாய்ப்பு பலரது எதிர்காலங்களை மேம்படுத்தும் திறன் கொண்டது என்பதை பலரும் ஒப்புக்கொள்வார்கள்.\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம்\nஇலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த தகவல் அறியும் பத்திரிகையாளர் மன்றம் பதினொன்றாவது முறையாக 2020 பிப்ரவரி 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது….\nநகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சில் தேவையான அனைத்து தகவல் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இலங்கை குடிமக்கள் அவர்கள் கோரிய மொழியில் (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) பொது அதிகாரிகளிடமிருந்து பதில்களை வழங்கக்கூடிய கோட்பாட்டில் வடிவமைக்கப்பட்ட…\nஅகதிகள் சார் விடயங்களுக்கு பொறுப்புள்ள அரச அதிகாரம் எது\nதகவல் அறியும் விண்ணப்பதாரரின் பொதுவான அனுபவம், கோரப்பட்ட தகவல்கள் எமது எல்லைக்குள் வராது என்று ஒரு பொது அதிகாரியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுவது. பல சந்தர்ப்பங்களில், இதுபோன்ற…\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம்\nஇலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த தகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் பத்தாவது முறையாக 2020 ஜனவரி 21 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2020-04-07T03:45:00Z", "digest": "sha1:VTGRX3PIBG25P4G3THCGPQPBTMXQBNTR", "length": 11662, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "வெற்றித் திருநாள் நல்வாழ்த்துக்கள் |", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி\nமாண்புமிகு மத்தியநிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துச் செய்தி. மனித சமுதாயத்திற்கு அடிப்படை தேவைகளாக இருக்கின்ற வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்ற மா பெரும் சக்திகளான துர்கா, சரஸ்வதி, லஷ்மி ஆகியோருக்கு நமது நன்றியையும், வணக்கத்தையும், வேண்டுதலையும் தெரிவிக்கும் விழாவாக 9 தினங்கள் நவராத்திரி நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇவ்விழாவை குடு���்ப விழாவாக கொண்டாடி வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு இனிய 10ஆம் நாள் விஜய தசமி திருநாளான வெற்றித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது பாரதநாட்டின் பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் பொறுபெற்றப் பின்பு 5 ஆம் ஆண்டாக இவ்விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கு துல்லிய தாக்குதல், சீனாவை எதிர்கொள்ள டோக்லான் நடவடிக்கை போன்றவற்றாலும், நமது ராணுவ பலத்தை அதிகரிக்க ரபேல் போர்விமான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலமாகவும் நமது நாட்டின் பலத்தை உலக நாடுகள் உணரும்படி பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் பலமடங்கு உயர்த்திக் காட்டியிருக்கிறார்.\nமருத்துவக் கல்வி, திறன் வளர்ப்பு பயிற்சி, விளையாட்டுக்கான முதல் பல்கலைகழகம் என பல தொழில்நுட்ப கல்லூரிகளை உருவாக்கி கல்வி புரட்சியையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உருவாக்கிகாட்டி இருக்கிறார். டிஜிட்டல் இந்தியா, மேக்கின் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா போன்ற பல திட்டங்கள் மூலம் தொழில்புரட்சியையும் ஏற்படுத்தி உள்ளார் நமது பிரதமர் அவர்கள். ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதார சீர்திருத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து பொருளாதார மறுமலர்ச்சியை மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக நடத்திக் காட்டி இருக்கிறார் திரு. நரேந்திர மோடி அவர்கள்.\nஇப்படி மூன்று மாபெரும் இறை சக்திகளின் அருளுக்கு பாத்திரமானதாக இந்திய திருநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அரசாங்கம் உருவாக்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை நம் நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் நாம் அடைந்துள்ள இந்த வளர்ச்சியை மேலும் வளர்ச்சி அடைய செய்து உச்சத்திற்கு கொண்டு சென்று உலகின் முதல்நிலை நாடாக நமது இந்திய நாட்டை உருவாக்க அன்னையின் அருள் கிடைக்க பிரார்த்தித்து மீண்டும் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். –\nஎய்ம்ஸ் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி\nசுரேஷ் பிரபுவுடன் பொன். இராதாகிருஷ்ணன் நேரில் சந்திப்பு\nஅனைவருக்கும் எல்லா நலன்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்\nஸ்ரீ கிருஷ்ணனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக…\nபா.ஜ.க. ஜன���ாயக முறைக்கு மாறாக எக்காரணம் கொண்டும் செயல்படாது\nஎத்தரப்புக்கும் பாதகமின்றி அமைந்த தீர ...\n1800நாட்களில் என்ன செய்தார் என்பதை மட்டு� ...\nஎய்ம்ஸ் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்� ...\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்� ...\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது � ...\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nவாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய மோடி\nபோதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறு� ...\nஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்� ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/unnal-ennal-movie-press-release/", "date_download": "2020-04-07T03:32:20Z", "digest": "sha1:Y4O2G3TMNJIZUOW6P3TNZZVD6YBKPYMO", "length": 10534, "nlines": 147, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Unnal Ennal Movie Press Release", "raw_content": "\nஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் “ உன்னால் என்னால் “\nஇந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குனர்A.R.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ்,ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஒளிப்பதிவு – கிச்சாஸ் / இசை – முகமது ரிஸ்வான்\nபாடல்கள் – தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான்.\nஎடிட்டிங் – M.R.ரெஜிஷ் / கலை – விஜய்ராஜன்\nநடனம் – கௌசல்யா / ஸ்டன்ட் – பில்லா ஜெகன்.\nதயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன்.\nதயாரிப்பு – ராஜேந்திரன் சுப்பையா.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A.R.ஜெயகிருஷ்ணா.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது..\nபணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான்.\nதேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.\nமிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால் ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார் அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ் ஜெயகிருஷ்ணா மூவரும்.\nஇவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை.\nஇதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.\nஅமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம்.\nஉன்னால் என்னால் படம் வித்தியாசமாக இருக்கும் என்றார் இயக்குனர்.\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர்,...\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\nகொரோனாபாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nபெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Stories/Sujathavin%20Marmak%20Kadhaigal/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20/?prodId=62474", "date_download": "2020-04-07T02:51:10Z", "digest": "sha1:5CM7XE2PLHBWNMSZ6FMZUF4X4WQ3HS7P", "length": 11848, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Sujathavin Marmak Kadhaigal - சுஜாதாவின் மர்மக் கதைகள் - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nஏன் எதற்கு எப்படி பாகம் 1,2\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி\nவாய்மையே சில சமயம் வெல்லும்\nபுறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழு தொகுதி)\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nயவன ராணி பாகம் 1 ,2\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nஆயிரத்து ஓர் இரவுகள் மூன்று பாகங்கள் B.V\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/5-tips-have-great-poop-every-time-552768", "date_download": "2020-04-07T04:48:08Z", "digest": "sha1:EMTFX4U77WM5VYKL7LU37NU37IYAV3BQ", "length": 11205, "nlines": 41, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய பூப் பெற 5 உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஒவ்வொரு முறையும் ஒரு பெரிய பூப் பெற 5 உதவிக்குறிப்புகள்\nஒவ்வொரு முறையும் ஒரு பெரிய பூப் பெற 5 உதவிக்குறிப்புகள்\nஒவ்வொரு முறையும் ஒரு பெரிய பூப் பெற 5 உதவிக்குறிப்புகள்\nபூப் பற்றி விவாதிக்காமல் உகந்த ஆரோக்கியத்தைப் பற்றி பேச முடியாது. வழக்கமான நீக்குதல் இந்த செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாகும், அதே நேரத்தில் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் செரிமான சிக்கல்களைக் குறிக்கும். நீங்கள் நினைப்பதை விட உங்கள் பூப் வெளிப்படுத்துகிறது. உங்களிடம் எண்ணெய் எச்சம் அல்லது மென்மையாய் ஸ்லைடுகள் இருந்தால், நீங்கள் கொழுப்பை நன்றாக உறிஞ்சவில்லை. உங்களிடம் முயல் துகள்கள் இருந்தால் அல்லது நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்களிடம் போதுமான நார்ச்சத்து இல்லை.\nநீங்கள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று குடல் அசைவுகளைக் கொண்டிருக்க வேண்டும். அவை அவசரமாக இருக்கக்கூடாது, நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு முறையும் நீங்கள் குளியலறையில் ஓட வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் அவற்றை வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு சிக்கல் இருந்தால், விஷயங்களை நகர்த்தவும், உங்கள் திறனை மேம்படுத்தவும் உதவ இந்த ஐந்து உத்திகளைச் செயல்படுத்த முயற்சிக்கவும்.\n1. போதுமான தண்ணீர் குடிக்கவும்.\nபோதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் ஒழிப்புக்கு உதவும். ஒரு நாளைக்கு குறைந்தது 64 அவுன்ஸ் நோக்கம். விஷயங்களை அதிகரிக்க, ஒரு பெரிய கண்ணாடி வடிகட்டிய தண்ணீருக்குப் பிறகு காலையில் சிறிது சூடான காபி அல்லது மிளகுக்கீரை தேநீர் அருந்துங்கள்\n2. உங்��ள் ஃபைபர் ஒதுக்கீட்டை எம் .\nஃபைபர் வழக்கமாக தங்குவதற்கான உங்கள் தங்க டிக்கெட். தினமும் 50 கிராம் ஃபைபர் வரை நீங்கள் வேலை செய்யும்போது, ​​மலச்சிக்கல் மற்றும் பிற குளியலறை துயரங்களுக்கு விடைபெறுவதை நான் கண்டேன். இதையெல்லாம் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாம் உங்கள் இலக்கை அடையும் வரை ஐந்து கிராம் (ஒரு பெரிய ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து அளவு) அதிகரிக்கும், மேலும் நீங்கள் அவ்வாறு செய்யும்போது அதிக தண்ணீர் குடிக்கவும். கொடிமுந்திரி ஒரு சிறந்த உயர் ஃபைபர் உணவு; உங்கள் ஸ்மூட்டியில் ஒரு சிலவற்றை எறிந்து விடுங்கள், ஆனால் விஷயங்களை கீழே நகர்த்துவதை உறுதிசெய்கிறீர்கள்.\n3. கூடுதல் கொண்டு நகரவும்.\nஇதில் வைட்டமின் சி (ஒரு கிராம் தொடங்கி ஐந்து கிராம் வரை அதிகரிக்கும்) மற்றும் மெக்னீசியம் (300 மில்லிகிராமில் தொடங்கி 1, 000 மில்லிகிராம் வரை அதிகரிக்கும்) ஆகியவை அடங்கும். உங்கள் பூப்ஸ் ரன்னி ஆகிவிட்டால், சப்ளிமெண்ட்ஸை சிறிது பின்வாங்கவும். இரும்பு மற்றும் கால்சியம் மலச்சிக்கலாக இருக்கலாம், எனவே இவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக்கொண்டால், அந்த விளைவுகளை ஈடுசெய்ய உங்களுக்கு சில கூடுதல் தேவைப்படலாம். காலையில் விஷயங்களை நகர்த்த நான் இரவில் வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் எடுத்துக்கொள்கிறேன்.\n4. போதுமான உடற்பயிற்சி கிடைக்கும்.\nஅதிக-தீவிர இடைவெளி பயிற்சி மற்றும் எடை எதிர்ப்பு ஆகிய இரண்டும் திறமையான, பயனுள்ள உடற்பயிற்சியாகும், ஆனால் 30 நிமிட வீரியமான நடைபயிற்சி கூட விஷயங்களை நகர்த்த உதவும்.\n5. பெரிய துப்பாக்கிகளை வெளியே கொண்டு வாருங்கள்.\nஇந்த உத்திகள் எதுவும் செயல்படவில்லை என்றால், மெக்னீசியம் சிட்ரேட் அல்லது கஸ்காரா சாக்ரடா, சென்னா, சீன ருபார்ப் மற்றும் / அல்லது ஃபிரங்குலா போன்ற மூலிகைகளை குறுகிய கால அடிப்படையில் முயற்சிக்கவும். எனது அனுபவத்தில், நீங்கள் பயணம் செய்யும் போது மலச்சிக்கல் ஏற்பட்டால் அவற்றை எடுத்துச் செல்வதும் சிறந்தது. சில நாட்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துங்கள், ஏனெனில் அவை நாள்பட்ட பயன்பாட்டுடன் இரைப்பை குடல் புறணிக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.\nமலச்சிக்கல் மற்றும் பிற குளியலறை பிரச்சினைகள் தைராய்டு ஏற்றத்தாழ்வுகள் போன்ற மிகவும் கடுமையான பிரச்சினையின் அறிகுறியாக இர��க்கலாம். நீங்கள் இந்த எல்லாவற்றையும் செய்கிறீர்கள் மற்றும் எதுவும் நடக்கவில்லை என்றால், தயவுசெய்து உங்கள் மருத்துவரைச் சந்தியுங்கள், ஏனெனில் இது ஒரு அடிப்படை சிக்கலைக் குறிக்கும்.\nமலச்சிக்கல் அல்லது பிற குளியலறை சிக்கல்களுடன் நீங்கள் சிரமப்பட்டிருந்தால், விஷயங்களை மீண்டும் நகர்த்த உங்கள் ஊசி மூவர் என்ன உங்கள் மூலோபாயத்தை கீழே பகிரவும்.\nதிருப்பித் தரும் பரிசு வழிகாட்டி\nபதிவுசெய்யப்பட்ட டயட்டீஷியன் அலன்னா வால்ட்ரான் ஒரு நாளில் என்ன சாப்பிடுகிறார்\nஆண்டின் கடைசி அமாவாசையின் உருமாறும் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்துவது\nடாக்டர் மார்க் ஹைமன் உணவு வெறி, காலநிலை மாற்றம் மற்றும் ஏன் பெகன் உணவு சிறந்தது\n காலை உணவுக்கு பதிலாக இந்த குறைந்த கார்ப் கெட்டோ அப்பத்தை முயற்சிக்கவும்\nமுட்டைக்கோசு பயன்படுத்த 3 சுவையான வழிகள் (விளக்கப்படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/orgasm/", "date_download": "2020-04-07T03:12:57Z", "digest": "sha1:SB3T4TWQ7BKOTL47IYL7XOCQ5ITM4NMK", "length": 10380, "nlines": 55, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "உச்சியை 2020", "raw_content": "\nசிறந்த உடலுறவுக்கு உங்கள் மூளையை ஹேக் செய்ய 4 வழிகள்\nநீங்கள் \"சிறந்த உடலுறவு கொள்வது எப்படி\" என்று கூகிள் செய்தால், நீங்கள் உள்ளாடைகளை வாங்கவும், ஒரு கவர்ச்சியான பிளேலிஸ்ட்டை உருவாக்கவும், படுக்கையில் சாக்லேட் மூடிய ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிடவும் பரிந்துரைக்கும் கட்டுரைகளைப் பெறுவீர்கள் (பக்க குறிப்பு: தெளிவாக எழுதியவர் உண்மையில் ஒருபோதும் சாக்லேட் சாப்பிடவில்லை -கட்டப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகள், ஏனெனில் அவை ஒரு மெஸ்). நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன்: அது எதுவும் உங்கள் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை. ஏனென்றால், உங்கள் பாலியல் அனுபவம்-உலகின் பிற பகுதிகளின் அனுபவத்தைப் போலவே-உங்கள் மூளையில் தொடங்குகிறது. உங்கள் உடல், உங்கள் பங்குதாரர் அல்லது ப\nஇயக்கப்படுவதற்கு நீங்கள் ஏன் போராடுகிறீர்கள் என்பதற்கு இது காரணமாக இருக்கலாம்\nபாலியல் ஆசை மற்றும் விழிப்புணர்வோடு போராடுபவர்களுக்கு, அதாவது, அவர்கள் அதை எளிதாக இயக்க மாட்டார்கள், அது பெரும்பாலும், அல்லது அவர்கள் இருக்க விரும்பும் போது - செக்ஸ் ஒரு வெறுப்பூட்டும் விவகாரமாக இருக்கலாம். நீங்கள் ஒரு அன்பான உறவில் இருந்தாலு��், உடல் நெருக்கம் பற்றிய யோசனையைப் போல இருந்தாலும், சில காரணங்களால் நீங்கள் அதற்கான மனநிலையைப் பெற முடியாது. ஜர்னல் ஆஃப் செக்ஸ் & மேரிடல் தெரபியில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு உங்கள் லிபிடோவுடன் என்ன நடக்கிறது என்பதற்கான சில தடயங்களை வழங்குகிறது: வெளிப்படையாக பாலியல் ஆசைக்கு சிரமங்களைக் கொண்ட பெண்கள் வலுவான ப\nஉங்கள் மகளிர் மருத்துவ நிபுணர் நீங்கள் விரைவில் செய்வதை நிறுத்த விரும்புகிறார்\nஉங்களுக்கு ஒரு யோனி கிடைத்திருந்தால், வித்தியாசமான நமைச்சல், புடைப்புகள் மற்றும் புண் புள்ளிகள் ஆகியவற்றின் நியாயமான பங்கை நீங்கள் கையாண்டிருக்கலாம். யோனி இருப்பது சிறந்தது என்பதற்கான பல காரணங்களுக்காக (பாலியல் இன்பத்திற்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழு உறுப்பு மற்றும் பல புணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் திறனை உள்ளடக்கிய ஒரு பாலியல் அமைப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது, இது ஒரு அழகான இனிமையான ஒப்பந்தம்\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் (பிப்ரவரி 8, 2018)\nஒரு புதிய மூளை ஸ்கேன் ஆய்வின்படி, பாலின பாலின பெண்கள் ஆண்களைக் கொண்ட சிற்றின்ப தூண்டுதல்களால் கிட்டத்தட்ட சமமாகத் தூண்டப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் பெண்களைக் கொண்டிருக்கும் சிற்றின்ப தூண்டுதல்களால், பெண் விழிப்புணர்வு குறிப்பாக சிக்கலான பிரச்சினை என்பதை மேலும் நிரூபிக்கிறது. \"இந்த தலைப்பில் எங்கள் ஆர்வம் பாலியல் தூண்டுதலின் உடலியல் நடவடிக்கைகளைப் பார்க்கும் முந்தைய ஆராய்ச்சியிலிருந்து வந்தது. ஆச்சரியப்படும் விதமாக, பெண்கள் ஆண் மற்றும் பெண் பாலியல் தூண்டுதல்களுக்கு கணிசமான தூண்டுதலைக் காட்ட முனைகிறார்கள், அவர்கள் எந்த பாலினத்தை விரும்புகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், \" வடமேற்கு\n9 பெண்கள் தங்களது மிகவும் மகிழ்ச்சியான சுய இன்ப சடங்குகளை விவரிக்கிறார்கள்\nஒரு தடை குறைவாக கருதப்பட்டாலும், சுய இன்பம் இன்னும் ஒரு தொடு பொருள் (pun நோக்கம்). 2015 ஆம் ஆண்டில் அசாப் சயின்ஸ் நடத்திய ஒரு கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, 72 சதவீத பெண்கள் தங்கள் வாழ்நாளில் சுயஇன்பம் செய்துள்ளனர். சுயஇன்பம் பரவலாக \"பாலுணர்வின் மூலக்கல்லாக\" கருதப்படுவதாகவும், ஆராய்ச்சி காட்டுவது போல், நற்பெயர் தெளிவாக நிற்கிறது என்றும் குட் க்���ீன் லவ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செக்ஸ் தட் ஒர்க்ஸின் ஆசிரியரான வெண்டி ஸ்ட்ர்கர் கூறுகிறார். சோலோ செக்ஸ் என்பது நமக்கு வழங்கப்பட்ட உடலை ஆராய்வதற்கும், நம்மைச் சுலபமாக்க\nஆட்டோ இம்யூன் நோய் உள்ள எவரும் தவிர்க்க வேண்டிய ஒரே உணவு இது\nஇந்த ஜெஸ்டி பேரி இஞ்சி ஸ்மூத்தி உங்கள் குடலைக் குணமாக்கும் மற்றும் உங்கள் நாளை உற்சாகப்படுத்தும்\nவேலை செய்வதற்கான சிறந்த சிகை அலங்காரங்கள் - அது உடைப்பை ஏற்படுத்தாது\n இந்த உணவைத் தவிர்ப்பது நீரிழிவு நோய்க்கான உங்கள் குழந்தையின் அபாயத்தைக் குறைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/09/blog-post_28.html", "date_download": "2020-04-07T04:30:39Z", "digest": "sha1:EWEGMT2B7NKKUTWEF7UOMOOSQTN224B2", "length": 14244, "nlines": 283, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வாய் விட்டு சிரியுங்க..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஆமை ன்னு ஒரு படத்திலே..நடிச்சீங்களே..என்னவாச்சு\nதயாரிப்பாளரோட இல்லாமை,இயக்குநரோட இயலாமை,கதாநாயகனோட தள்ளாமை எல்லாம் சேர்ந்து படத்தை வராமையாக்கி விட்டது.\n உங்கிட்டே வேலை செய்யறவன் எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கான்.பார்க்க அருவருப்பா இருக்கு..கொஞ்சம் சொல்லிவைக்கக் கூடாது\nஅதிகாரி-நாளையிலிருந்து என் மேசையைப் பூட்டிவைக்கிறேன் சார்\n3)டாக்டர்- சிஸ்டெர் பத்தாம் நம்பர் நோயாளிக்கு டிரிப்ஸ் ஏத்தினியா\nநர்ஸ்-பத்து நிமிஷம் முன்னாலதான் ஏற்றினேன்\nடாக்டர்- இனிமேல் வேண்டாம்..நோயாளி செத்து ஒரு மணி நேரம் ஆச்சு\n4)என் மனைவி அறிவாளி..அவளைக் கேட்டுதான் எல்லாம் செய்வேன்..அவளைக் கேட்காமல் ஒரு காரியம் செய்து விட்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறேன்\nஅவளைக் கேட்காமல் அவளைக் கல்யாணம் செய்துகிட்டதுதான்.\n5)வீடு கட்ட கடன் வாங்கி இரண்டு வருஷம் ஆயிற்று..வீடு கட்டி முடிச்சாச்சா\nஓ..இன்னும் அஸ்திவாரம் ஒன்றுதான் பாக்கி\n6) அந்த டாக்டர் முன்னால சினிமா டைரக்டராய் இருந்தார்னு எப்படி சொல்ற\nநோயாளி கிட்ட..எக்ஸ்ரே நாலு ரீல் எடுத்துடுங்கன்னு சொன்னார்.\n//வீடு கட்ட கடன் வாங்கி இரண்டு வருஷம் ஆயிற்று..வீடு கட்டி முடிச்சாச்சா\nஓ..இன்னும் அஸ்திவாரம் ஒன்றுதான் பாக்கி//\n4)என் மனைவி அறிவாளி..அவளைக் கேட்டுதான் எல்லாம் செய்வேன்..அவளைக் கேட்காமல் ஒரு காரியம் செய்து விட்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறேன்\nஅவளைக் கேட்காமல் அவளைக் கல்யாணம் செய்துகிட்டதுதான்.\nதாலி கட்றதுக்கு முன்னால் அவள் அவர் மனைவி இல்லையே ,அதான் கேட்க வில்லை\n4ல் சிரிப்பையும் தாண்டி ஒரு சோகம் தெரிகிறதே தல..,\n//பத்து நிமிஷம் முன்னாலதான் ஏற்றினேன்\nடாக்டர்- இனிமேல் வேண்டாம்..நோயாளி செத்து ஒரு மணி நேரம் ஆச்சு//\nஎன்னா சிரிப்பு தாங்க முடியல\nதாலி கட்றதுக்கு முன்னால் அவள் அவர் மனைவி இல்லையே ,அதான் கேட்க வில்லை//\nகல்யாணம் ஆகும் முன் அவளிடம் ஒரு வார்த்தை பேசியிருந்தால்..அறிவாளி என்று சொல்லும் நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது ..\n4ல் சிரிப்பையும் தாண்டி ஒரு சோகம் தெரிகிறதே தல..,//\nபழனியில் இருக்கும் என் நண்பரை நினைத்து எழுதியது அந்த ஜோக்\nஎன்னா சிரிப்பு தாங்க முடியல\nஇரத்தவெறி பிடித்த சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக...\nநான் படித்த சில அருமையான வரிகள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 25\nசன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங...\nதமிழுக்கு பெருமை சேர்த்த மற்ற மொழியினர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 26\nஉடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன -- ப...\nபிப்ரவரி 14, காதலர் தினம் ‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌ற...\nதேவதையின் கடைக்கண் பார்வையும்..பத்து வரங்களும்..\nஅ..முதல் ஃ வரை...தொடர் பதிவு\nசிவாஜி ஒரு சகாப்தம் _ 27\nஇந்த நாள் எந்த நாள்\nஉன்னைப்போல ஒருவன்..படத்திற்கு தேசிய விருது..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 28\nதமிழ் சினிமாதான் நம்பர் ஒன்\nமனதில் நிற்கும் ஒரு வரி வசனங்கள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 29\nதமிழ் சினிமா சென்ற ஆண்டும்..இந்த ஆண்டும்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 1\nதமிழக அரசின் திரைப்பட விருதுகள்\nசிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)\nஉலகம் சுற்றும் எம்.ஜி.ஆர்., பட்ட துன்பங்களும்..அ.த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?subaction=showfull&id=1467074446&archive=&start_from=&ucat=8", "date_download": "2020-04-07T04:31:03Z", "digest": "sha1:2XLZIP6ND7XDTPR4RWQ6K6WNKKO7LNVD", "length": 5807, "nlines": 43, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ காளிமுத்துமாரி அம்மன் ஆலயம் - நீர்வேலி மத்தி\nசுமார் நூறு ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்ததும் திரு. பண்டாரம் சின்னையா அவர்களின் காணியின் கிழக்கு எல்லையில் இருக்கும் இலுப்பை மரத்தின் அடிவாரத்தில் திரிசூலம் உருவத்தில் இருந்ததுமான காளி அம்மனை ஊர்மக்கள் சிறு கொட்டில் அமைத்து தினசரி தீபமேற்றி வழிபட்டு வந்தனர். இவ்வாலயத்தை விரிவாக்க எண்ணிய இவர்கள் திருமதி. தங்கரத்தினம் இராசையா அவர்களின் வழிகாட்டுதலில் ஊர் இளைஞர்கள் முன்னின்று உள்ளூர் மக்களினதும் வெளிநாட்டில் வாழும் உறவினர்களினதும் நலன் விரும்பிகளினதும் பண உதவியுடன் காளி அம்மனுக்கு அதே இடத்தில் ஆலயம் அமைத்துஇ அதற்கு வலப்புறமாக முத்துமாரி அம்மனுக்கும் ஆலயம் அமைத்துஇ ஐம்பொன்னிலான பெரிய சிலை வடித்து பிரதிஷ்டை செய்து ௧௯௭௦ம் ஆண்டு ஆவணி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று அன்றிலிருந்து தினசரி ஆறுகாலபூசைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nமேலும் ௨௦௰ம் ஆண்டு முதல் ஆலயம் திரு.ஜெயராசா அவர்களின் திட்டமிடுதலிலும்இ வழிகாட்டுதலிலும்இ கோவில் கட்டிட நிபுணர் திரு. கருணாகரன் அவர்களது கைவண்ணத்தில் புனரமைக்கப்பட்டு பெரிய வழிபாட்டு மண்டபமும் காளி அம்மனுக்கு எதிர்புறமாக வீரபத்திரர் ஆலயமும் வலப்பக்கத்தில் வைரவர் சூலமும் நிறுவப்பட்டது. ஆலய புனர் நிர்மாணம் நிறைவு பெற்றதும் புனருத்தாபரண மகா கும்பாபிஷேகம் 06.06.2011ல் சிறப்பாக நடைபெற்றது.\nஅந்த தினத்திற்குப்பின் ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும் மகேஸ்வர பூசையும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திரு. இராசையா குடும்பத்தின் நிதி உதவியில் புதிதாக கொடிமரம் நிர்மானிக்கப்பட்டு 12.02.2016ம் திகதிக்கு கொடியேற்றத்துடன் பிரமோற்சவ பெருவிழா ஆரம்பமாகி 23.02.2016 செவ்வாய் தீர்த்தத்திருவிழாவுடன் இனிதே முடிவடைய உள்ளது.\nமகேற்சவ குருவாக நெல்லிக்கினற்றடியைச் சேர்ந்த கிரியா பூசண விபூசணன் சிவஸ்ரீ வே. தில்லை அம்பல குருக்கள் அவர்கள் பணியாற்ற உள்ளார்.\nதற்போது ஆலயத்தின் பிரதான குருவாக சிவஸ்ரீ ந. கோபி ஐயா அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.\nஅனைவருக்கும் அம்பாள் துணை நிற்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poremurasutv.com/category/news/tamilnadu-news/", "date_download": "2020-04-07T02:44:15Z", "digest": "sha1:JX36C56Y5WW2JO4ZNSROHM3KITAWTFBS", "length": 13394, "nlines": 143, "source_domain": "poremurasutv.com", "title": "Tamilnadu News – Poremurasutv", "raw_content": "\nமார்பக புற்றுநோய் ஒழிப்பு திட்டத்திற்கு என்.சி. அரோமேட்டிக் நிறுவனம் ரூ.24 லட்ச��் நிதி உதவி\nவியாசர்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது\nமனசாட்சியின் வெளிப்பாடே சட்டம் நீதிபதி பேச்சு\nஈரோடு மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்\nநாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பயிற்சி\nநாகர்கோவில், ரோஜாவனம் பாரா மெடிக்கல் சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரி மாணவர் களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு பயிற்சிமுகாம் நாகர் கோவில் மாநகராட் சியில் ஆணையர் சரவணகுமார் தலைமை யில் நடைபெற்றது. மாநாகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர்.கிங்சால் முன்னிலை வகித்தார். ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரி பேராசிரியர்…\nசேலம் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையத்தில் கொரோனா உதவி மையம்\nசேலம்,மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில், கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ஆர் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கொரோனா உதவி மையத்தினை 18.03.2020 அன்று மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் திறந்து வைத்தார். தமிழக அரசு உத்த ரவின்படி, கொரோனா வைரஸ்…\nமதுரையில் ரவுடியாகும் ஆசையில் கொலை நடவடிக்கை எடுப்பாரா காவல் ஆணையர்\nசமீபத்தில் ஏரியாவுக்குள் பெரிய ரவுடி ஆக வேண் டும் என்ற ஆசையில் இரு இளை ஞர்கள் அப்பாவி செல்போன் கடை ஊழியர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத் துள்ளது. கொலைக்கான காரணம் பற்றி விசாரித்தோம். மதுரை சம் மட்டிபுரம் பகுதியை சேர்ந்த வர்கள்…\nமனுநீதி நாளில் தேனி மாவட்ட ஆட்சியர் கொரானா விழிப்புணர்வு\nதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் அன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்ட நாள் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் அலுவலக வளாகத்தைவிட்டு மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெளியே வந்து பொது மக்களை நேரடியாக சந்தித்தார். மேலும் தற்போது உலகையையே…\nஈரோட்டில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் ரத்து\nஈரோடு, :தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிவரன் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்��ரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அரசு மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்,…\nஈரோடு கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் பல கோடி ஊழல்\nஈரோடு, ஈரோடு, பவானி ரோட்டில் தமிழ்நாடு துணிநூல் பதனிடும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதி கடந்த 1998ம் ஆண்டு கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் தொடங் கப் பட்டது. இந்த சங்கத்தில் மொத்தம் 130 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு கூட்டுறவு சிக்கன…\nகுன்னூர் கார் பார்க்கிங்கிற்கு சீல்…. ரூ.5 லட்சம் பேரமும், வருவாய் இழப்பும்\nநீலகிரி, : நீலகிரி மாவட்ட குன்னூர் பேரூந்து நிலையம் அருகே உள்ள கார் பார்க்கிங்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிவஞானம் என்பர் ஆண்டுக்கு பத்து லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுக்கு பொது ஏலம் எடுத்திருந்தார். கடந்த முறையை விட ஐந்து மடங்கு அதிகமான ஏலத்…\nகுவாரிக்கு அனுமதி கொடுத்தது யார் மீண்டும் தலையெடுக்கும் குவாரி பிரச்சனை\nபரமத்திவேலூர், குடியரசு தினத் தையொட்டி நடந்தை ஊராட்சியில் நடந்த கிராமசபா கூட்டத்தில் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்வி எழுப்பப்பட் டதால் பரபரப்பு நிலவுகிறது. நாமக்கல் மாவட்ட பரமத்தி யூனியன் நடந்தை ஊராட்சியில் உள்ள செயல்படா போர்வெல் கிணறுகளை ஆய்வுசெய்து அவற்றை மீண்டும் குடிநீர் ஆதாரங்களாக மாற்ற…\nகோவை , சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணி\nசிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து , கோவை , சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ,அண்ணாநகரில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பீளமேடு புதூரில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுவிநியோக கடைக் கட்டிடம் அமைக்கும் பணி, ஒண்டிப்புதூர்,படக்கே கவுண்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freehoroscopesonline.in/transit_disp.php?s=8&lang=tamil", "date_download": "2020-04-07T04:22:03Z", "digest": "sha1:HQCQHSNRDVKQSER7MKACVRDMRD5KSDYK", "length": 12802, "nlines": 71, "source_domain": "www.freehoroscopesonline.in", "title": "Gochara / Transit Predictions (Rasi bala)", "raw_content": "\nஸ்திரீ சுகம் கூடும். சாஸ்திர பயிற்சியில் தெளி���ு ஏற்படும். வாகன, போஜன சுகங்கள் உண்டாகும். பல வழிகளிலும் பணம் வரும். பெரிய மனிதன் என்ற பெயரும் ஏற்படும். காதல் கைகூடும் நேரம் இது. பேச்சின் இனிமை,சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். அரசாங்கத்தால் லாபம் உண்டாகும். எல்லாவிதத்திலும் பூரண சுகம் ஏற்படும். உறவினர் வழியில் உதவிகள் கிடைக்கும். ஆபரண சேர்க்கை உண்டாகும். புது புது உடைகள் கிடைக்கும். மனைவி மூலம் நன்மை உண்டாகும்.\nசந்திரன் தற்பொழுது ஹஸ்தம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் சந்திரன் க்கு சொந்தமானதாகும் சந்திரன் ஜன்ம ராசிக்கு 11 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு நட்பு பெறுகிறார்.சகோதர்களால் லாபம், நீண்ட நாள் கடன் வசூல் இவையே இன்றைய பலன்கள் ஆகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் வெண்மை. அனுகூலமான திசை வடமேற்கு.\nவிசாகம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 25 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: வதை. அலைச்சல் மற்றும் ஏமாற்றம், தோல்வி.\nஅனுஷம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 24 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: தெய்வ அனுகூலம். எண்ணியது நிறைவேறும்., காரியங்களில் வெற்றி, நினைத்தது நடக்கும்.\nகேட்டை நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 23 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: பிரதியக்கு தாரா. தடங்கல்கள், எதிர்பாராத செலவுகள் மற்றும் ஏமாற்றங்கள்.\nசந்திரன் கன்னி ராசியில் நட்பு பெறுகிறார்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெறுகிறார். குரு,சனி உடன் இணைகிறார். ராசியானது சுக்கிரன், பார்வை பெறுகிறது.\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nஐந்தாம் இடத்திலுள்ள சூரியனால் மனதை குழப்பமின்றி வைக்க யோகா, தியானம் செய்யவும்,காம உணர்வுகளை கட்டுபடுத்தவும்,நண்பர்களிடம் விட்டுகொடுத்து செல்லவும்,தகப்பனாருக்கு தொல்லைகள் ஏற்படலாம், நண்பர்கள்,உறவினர்களுடன் பகை ஏற்படலாம்.\nசூரியன் மீனம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nசூரியன் சந்திரன் பார்வை பெறுகிறார்.சூரியன் சுபர் பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது. அரசு துறையில் இருப்பவர் நன்மை பெறுவர். தகப்பனார் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் நன்மை பெறுவர்.\nசூரியன் சனி பார்வை பெறுகிறார்.சூரியன் அசுப பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது அல்ல. அரசு துறையில் இருப்பவர் பணிமாற்றம், பதவி உயர்வு கால தாமதம் என்று பாதிக்கபடுவர். தகப்பனார் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகளுக்கு சிக்கலான காலம்.\nமூன்றாம் இடத்திலுள்ள செவ்வாயால் சந்ததி விருத்தி ஆயுள் விருத்தி, தைரியம் அதிகரித்தல்,சகோதரரால் நன்மை, எதையும் செய்யும் துணிச்சல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.\nசெவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nராசிக்கு 4 ல் புதன் வரும்போது புத்தி தெளிவு பெரும், கல்வியில் வெற்றி கிடைக்கும், ஆனால் தாய், தந்தை நலன் பாதிக்கும், புதிய வாகனங்கள் கிடைக்கும், பயணங்களும் அதனால் லாபமும் கிடைக்கும், வருமானம் அதிகரிக்கும், பெயரும் புகழும் மிகுதியாகும்.\nஜன்ம ராசிக்கு 7 ல் சுக்கிரன் வருவதால் உடல் சோர்வு,மன உளைச்சல்,தண்ணீரில் கண்டம்,நடத்தை தவறுதல்,கூட்டு வியாபாரத்தில் மோசடி நஷ்டம், ஒரு பெண்ணின் கலகத்தால் நிம்மதி இழப்பு, வழக்குகளில் வெற்றி,ரகசிய நோய்கள், நண்பர்களுடன் பகை போன்ற கேடு பலன்களே அதிகம் ஏற்படும்.\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nராசிக்கு 3 ல் குரு வரும்போது பெருத்த அசுபமோ துக்கமோ ஏற்படலாம், உடன் பிறந்தோருக்கு கண்டம், விரும்பாத இடபெயர்ச்சி, தகப்பனருக்கு கண்டம், உறவினருடன் விரோதம்,சிறை பயம்,நோய், எதிலும் முடிவெடுக்க இயலாமை,உத்தியோகம் அந்தஸ்து பறிபோதல்,வியாபாரத்தில் நஷ்டம்,பண முடை, வீண் அலைச்சல் போன்ற அசுப பலன்களை குரு பகவான் மூன்றமிடத்தில் வழங்குவார்.\nதங்கள் ராசிக்கு சனி பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி அனைத்து வகையிலும் நன்மைகளை அனுபவிக்கும் காலம் இது. நோய் நீங்கி சுகம் பெறுவீர்கள், புதிய வேலை, பதவி உயர்வு, ஊர் தலைமை பதவி, உயர்தர உணவு,எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்ற���,உயர்தர வாகனம் அமைதல்,உடன்பிறப்புக்கு அதிர்ஷ்டம்,பணியாட்கள் அமைதல் போன்ற சுப பலன்களையே எதிர்பார்க்கலாம். ஒன்பதாமிடத்தை பார்க்கும் சனியால் தகப்பனாருக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/nibunan-movie-review/", "date_download": "2020-04-07T04:04:53Z", "digest": "sha1:WI2PO23CTMB6H3JQCSBWTDBOP6W2FL53", "length": 16166, "nlines": 142, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Nibunan Movie Review - Kollywood Today", "raw_content": "\nகடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம்வரும் அர்ஜுனின் 150வது படம் என்கிற சிறப்பம்சத்துடன் வெளியாகி உள்ளது ‘நிபுணன்’. அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் மலையாளத்தில் மோகன்லாலை வைத்து ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் தான் இந்தப்பதத்தை இயக்கியுள்ளார்.\nநகரத்தில் வரிசையாக கொலைகள் நடக்கின்றன.. கொலைகள் பண்ணுபவன் ஒரு ஒரு சைக்கோ சீரியல் கில்லர்.. ஒவ்வொரு கொலை நடந்தபின்னபின்னும் அடுத்த கொலைக்கான க்ளூவையும் விட்டு செல்கிறான் அர்ஜூன் தலைமையில் இயங்கும் என்கவுண்டர் டீமின் வலதுகை வரலட்சுமி.. இடதுகை பிரசன்னா. கொலைகாரன்.. இவர்களிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.\nவரிசையாக நடக்கும் இரண்டு கொலைகளை வைத்து மூன்றாவதாக யாரை கொல்லப்போகிறான் என யூகிக்கும் அர்ஜூன் அதை தடுக்க நினைக்கும் முயற்சியில் தோல்வியடைகிறார்.. அவனின் மொத்த டார்கெட் நான்குபேர் என்பதும் அதில் நான்காவது ஆள் தான் தான் என்பதும் அவன் கொலை செய்வதற்கு காரணமாக தான் ஏற்கனவே ஈடுபட்ட வழக்கு ஒன்றுதான் காரணம் என்பதும் அர்ஜுனுக்கு தெரிய வருகிறது.\nஇறுதியில் வரலட்சுமி, பிரசன்னா இருவரையும் மடக்கி, தூக்கு கயிற்றில் மாட்டி, அவர்களை பணயமாக வைத்து அர்ஜுனையும் தனது இடம் நோக்கி வரவழைக்கிறான். காப்பாற்ற வந்த இடத்தில் அர்ஜுனின் உடல் பாதிப்பு அவரை செயல்பட விடாமல் தடுக்கிறது. முடிவு என்ன ஆனது.. சீரியல் கில்லர் யார்..\nஇப்போதும் கூட தான் இன்னும் அதே ஆக்சன் கிங் தான் என்பதை நிரூபிக்கிறார் அர்ஜூன். வழக்கமாக போலீஸ் யூனிபார்ம் அணிந்து அதிரடி காட்டும் அர்ஜூன் இதில் ஸ்டைலிஷாக கோட் சூட் அணிந்து அதே அதிரடியை தொடர்கிறார்.. குறிப்பாக கொலைகாரனுடன் அந்த க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் காட்டும் வேகம் பிரமிக்க வைக்கிறது. இன்னும் இரண்��ு சண்டைக்காட்சிகளை சேர்த்திருக்கலாமே பாஸ்..\nபிரசன்னா, வரலட்சுமி இருவருக்குமே என்கவுண்டர் அதிகாரிகளாக கொடுக்கப்பட்ட பணி புதிது.. அதில் கூடுமானவரை தங்களை திறம்பட பொருத்திக்கொண்டு இருக்கிறார்கள்.. வரலட்சுமி வழக்கம்போல படபட பட்டாசாக பொரிந்து தள்ளுகிறார். காதல் கீதல் என இல்லாமல் கலகலப்பான பிரண்ட்ஷிப்புடன் வரலட்சுமி-பிரசன்னா எபிசோடை ஜாலியாக நகர்த்தியிருக்கிறார்கள்.\nஅர்ஜுனின் மனைவியாக ஸ்ருதி ஹரிஹரனுக்கு பெரிய வேலை இல்லையென்றாலும் கூட கவனம் ஈர்க்கவே செய்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் சுமனும் சுஹாசினியும் காட்டியிருக்கும் முகங்கள் புதிது. அவர்களது எபிசோட் மூலமாக வடமாநில மாணவி ஒருவரின் மர்ம மரணம் ஓனரை காட்சிப்படுத்தியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்..\nவைபவ் கேரக்டருக்கு பெரிய வேலை இல்லையென்றாலும் படத்தில் சஸ்பென்ஸ் ஏரியாவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது ஆறுதல். க்ளைமாக்ஸில் மட்டுமே திரையில் வந்தாலும், அந்த முகத்தில் காட்டும் வன்மமும் கொடூரமும் என சீரியல் கில்லராகவே மாறிவிட்ட அந்த நபர் (நமக்கு நன்கு தெரிந்த ஒரு ஹீரோ தான்) யாரென்பது தியேட்டரில் பார்க்கும் வரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்..\nசீரியல் கொலைகள் என்பது யாரோ சிலரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு நபர் பழிதீர்ப்பதற்காக செய்வது தான். இந்தப்படத்திலும் அதே காரணம் தான் என்றாலும் கூட, கொலை வழக்கை அர்ஜூன் கையாளும் விதம் கொஞ்சம் டெக்னாலஜி ரீதியாக புதிது தான். ஆனால் படம் முழுதும் வந்தாலும் கூட வில்லன் கதாபாத்திரம் தன்னை க்ளைமாக்ஸில் தான் வெளிப்படுத்துவதால், இடையில் ஆக்சன் காட்சிகளுக்கான வேலை குறைவாக போய்விடுகிறது வருத்தம் தான்.\nபடத்தின் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையக்கூடாது என இயக்குனர் அருண் வைத்தியநாதன் மெனக்கெட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது.. ஒரு விறுவிறுப்பான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லருக்கான பல அம்சங்கள் இந்தப்படத்தில் ஒன்று சேர்ந்துள்ளது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், நவீனின் இசையும் த்ரில்லருக்கான மூடை எந்நேரமும் தக்கவைக்கின்றன.\nஅர்ஜூன் – அவர் மனைவி சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை குறைத்திருக்கலாம். கொலைகாரன் க்ளூ கொடுத்து சவால் விடுவதுடன் நின்று விடாமல், அவனுக்கு அர்ஜுனுக���குமான நேரை சேசிங் காட்சிகளை இணைத்திருந்தால் இன்னும் விரிவிருப்பு கொட்டியிருக்கும்..\nஇருந்தாலும் தியேட்டருக்கு வரும் ரசிகனை உற்சாகம் குறையாமல் தான் வெளியே அனுப்பி வைக்கிறார் இந்த நிபுணன்.\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர்,...\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\nகொரோனாபாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nபெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamilpoonga.com/?cat=11", "date_download": "2020-04-07T04:30:59Z", "digest": "sha1:5QI6J5TKFJWDVHOYZW7NSXAYFW7I73FL", "length": 19722, "nlines": 216, "source_domain": "www.thamilpoonga.com", "title": "சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்காஇலக்கியத்திடல் | சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்கா", "raw_content": "\nஎன் மனவானிலே சிறகடிக்கும் எண்ணங்கள்\nஉன்னை ஒன்று கேட்பேன் ….\nகமபரசத்தில் தொலைத்த கணங்கள் கம்பனின் இலக்கியம் சாதாரண இலக்கியமன்று . இன்பச்சுனை அதனுள் விழுந்து விட்டால் எழுவது என்பது முடியாத காரியம். வசிட்டர் படைத்த இராமாயணத்திற்கும் கம்பன் படைத்த இராமாயணத்திற்கும் அனேக இடைவெளி உண்டு. கம்பன் படைத்த இராமகாதை தமிழை அதன் இலக்கிய எல்லைஅ வரை கொண்டு சென்றது. வாழ்க்கையில் அடிமட்ட மனிதரின் உணர்ச்சிகளை அழகாய்ப் படம் பிடித்துக் காட்டினான் கம்பன். அவனுடைய ரசமிகு விபரணைகள் கண்களின் முன்னே பாத்திரங்களை களிப்புடன் நடமிடச் செய்தன. உள்லத்தில் வெறுமை […]\nசித்தர்களின் மனநிலை விசித்திரமானது, வியப்பானது, விந்தையானது. அடிப்படையிலே அனைத்துச் சித்தர்களும் இறைவன் என்பவன் அவரவர் மனங்களிலே தான் குடி கொண்டிருக்கிறான் என்பதையே தமது பாடல்களின் மூலம் சுட்டிக்காட்டி வந்துள்ளார்கள். ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய கருத்து இது கருத்து இது. மனமே இறைவன் என்னும் போது ஒவ்வொரு மனிதரும் தமது மனட்சாட்சிக்கு விரோதலில்லாமல் நடக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்க்கை பூரணமடைகிறது என்பதையே பொருளாக காட்டி நிற்கிறது. பக்தி, இறைவன், சமயம் […]\nContinue reading about சித்தர்��ளின் சித்தத்திலே (5) »\nகுறுந்தொகை எனும் புதையல் (3)\nகுறுந்தொகை என்னும் அற்புத இலக்கிய ஆற்றினுள் மீண்டுமொருமுறை ஆழ்ந்து மூழ்கி உள்ளத்தை நனைத்தது போலொரு உணர்ச்சிப் பிரவாகம். கற்கண்டு போலத் தித்திக்கும் எம் ஆன்றோர் படைத்த தமிழிலக்கியத்தின் செழுமை கண்டு ஆழமாட்டாத வியப்பு. கண்களைக் கண்கள் கலந்து கூடிக்குலாவியது போலோரு இன்பத்தை தலைவனும், தலைவியும் அடைந்ததன் பின்னால் தலைவியச் சந்திக்கிறான் தலைவன். தன் காதல் நாயகன் அவன் பார்வையால் தன் உடலெங்கும் திண்டியதன் இன்பவேதனையை அனுபவித்தவளல்லவா தலைவி அவளுக்கேயுரித்தான நாணம் அவளைக் […]\nContinue reading about குறுந்தொகை எனும் புதையல் (3) »\nகுறுந்தொகை எனும் புதையல் (2)\nகண்ணும், கண்ணும் ஒன்றன் மேலொன்று படர்ந்ததினால் வியந்த இதயத்தின் விரிப்புக்குள் மற்றோர் இதயம் முடங்கிக்கொள்ளும் நிகழ்வே காதல். தன்னைத் தானே மறத்தலும், தன்னிலை வெறுத்தலும் காதலின் பொதுத்தன்மை.. உள்ளத்து உணர்வுகளை கள்ளமாய், உள்ளம் கொள்ளை கொண்டவனின் நினைவுகளையோ அன்றி உள்ளம் கொள்லை கொண்டவளின் நினைவுகளையோ வெள்ளமாய் தேக்கி வைத்து, தாகம் தீர்க்க கொஞ்சம் கொஞ்சமாய்ப் பருகும் ஒரு உன்னதத்தன்மை காதலுக்கே உரித்தானது. த்தகையதொரு காதல் வேளையதை மனதில் கொள்ளுங்கள், தன் உள்ளம் கொள்ளை […]\nContinue reading about குறுந்தொகை எனும் புதையல் (2) »\nஇன்று காலை என் மின்னஞ்சல் பெட்டியில் வந்து விழுந்த உயிரெழுத்து குழுமத்தின் அஞ்சல் தொகுப்பின் வாயிலாக பார்த்த செய்தி ஒன்று என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஆமாம் லண்டன் சுரங்க ரயில் பாதையில் உள்ள விளம்பரப் பலகை ஒன்றில் குறுந்தொகையும் அதன் ஆங்கில விளக்கமும் காணப்படுகிறது என்ற செய்தியே அது. மதுரையில் செம்மொழி மாநாடு ஆரம்பமாகப்போவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இச்செய்தி என் காதில் விழுந்தது என்னை ஒருமுறை உலுக்கியது. குறுந்தொகை […]\nContinue reading about குறுந்தொகை எனும் புதையல் »\nசித்தர்களின் சித்தத்திலே …… (4)\n . சித்து வித்தைகள் எல்லாம் மாயாஜாலம். மனிதனை மனிதன் ஏமாற்றும் வகை என்றெல்லாம் பகுதறிவிற் சிறந்த பலரால் வாதிடப்படுவதை அறியாதவனல்ல நான். அனைத்தையும் புறந்தள்ளி எதனையும் அழகாக கருத்தியல் மூலம் பொய்யாக்க முனைந்து என்னையும் அறிவுடையவனாகக் காட்டிக் கொள்ளும் ஒரு தீவிரமான நாத்திக்க���் கொள்கையைக் கொண்ட ஒருவனாக நான் ஒரு காலத்தில் இருந்தவன். வாழ்க்கையில் பட்ட அடிகள் கொடுத்த வலிகள் புகட்டிய பாடத்தின் மூலம் […]\nContinue reading about சித்தர்களின் சித்தத்திலே …… (4) »\nநாகப்பட்டினத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் “அழுகணிச் சித்தரின்” பெயர் ஏற்பட்டடதிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இவரது பாடல்களிலுள்ள அர்த்தங்கள் எமது மனங்களின் சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றி வாழ்க்கையின் உண்மைநிலையை சிந்திக்கப் பண்ணுகிறது. இவரது பாடல்கள் ஒப்பாரி முறையில் இருந்தாலும் அப்பாடல்களிலே ஒளிரும் அனுபவ ஞானம் அளப்பரியது. கண்ணம்மா என்னும் ஒரு பெண்ணிடம் தனது மனக்கருத்துக்களை ஒப்பிப்பது போன்ற பாணியிலேயே இவரது பாடல்கள் அமைந்திருக்கும். என் கண்ணம்மா – உன் அடி […]\nContinue reading about சித்தரின் சித்தத்திலே \nகம்பனோடு நான் கலந்த பொழுதுகள் (8)\nகம்பன் என்னும் கவிராயன் தன் கவித்திறமையினால் ஆகிய காவியப்படலம் அவனைக் கவிச்சக்கரவர்த்தி என்று உயர்த்திப் போற்றியது. ஒரு செயலை அவன் விளக்கும் விதம், அதற்காக அவன் உபயோகிக்கும் ஒப்பீட்டு முறை அவனது ஆற்றலின் அளவை நோக்கி எம்மை வியக்க வைக்கிறது.. தான் வாழ்ந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் தான் விளக்க வந்த காவியத்தின் பாத்திரங்களை விளக்கும் அவனது ஒப்பற்ற ஆற்றல் ஒப்பீடு இல்லாதது. கம்பனின் படைப்புக்களில் அனைத்தையும் விஞ்சி நிற்பது கம்ப இராமாயணம். துரதிருஷ்டவசமாக […]\nContinue reading about கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் (8) »\nபாம்பாட்டிச் சித்தர் பலவற்றையும் பற்றித் தன் சித்தத்திலே ஊறிய கருத்துக்களை மெத்தென்ற தமிழில் மொத்தமாய்த் தந்துள்ளார். சித்தர்கள் பாடல்களையும் கருத்துக்களையும் படிப்பது, ரசிப்பது வாழ்க்கையை வெறுத்து சந்நியாசம் நிலை கொள்ளுவது என்பது போன்ற எண்ணம் பலருக்கு உண்டு. சித்தர்களுக்கு தெரியாததல்ல உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களுமே சித்தர்களாக முடியாதென்பது. அப்படியானல் அவர்களின் பாடல்களின் பயன் தான் என்ன அவர்களின் பாடல்களின் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும் போது, வாழ்க்கையின் நிலையாமை […]\nContinue reading about சித்தரின் சித்தத்திலே (2) »\nசித்தர்களின் பாடல்கள் சிந்தையை வறுத்தெடுப்பவை. வாழ்க்கையின் அர்த்தத்தை அறிய வைப்பவை. அதனுள் இருக்கும் கருத்துக்களைக் குதறிப் பார்க்கு���் போது வெங்காயம் ஞாபகத்திற்கு வரும். ஆமாம் உரித்துக் கொண்டே போனால் ஒன்றும் இல்லாததுதான் வெங்காயம். எமது மனதின் தோலை உரித்துக் கொண்டே போனால் அங்கே உண்மை வெளிப்படும். எனது இலக்கியத் திடலில் கொஞ்சம் சித்தர்கள் பாடல்களோடு ஒரு சிறிய விளையாட்டு. பாம்பாட்டிச் சித்தர் கூடு விட்டு கூடு பாய்ந்து அரசர் உடலில் நுழைகிறார். அவரின் பாடல்கள் […]\nContinue reading about சித்தரின் சித்தத்திலே »\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nபடித்”தேன்” . . . . சுவைத்”தேன்”\nK.S.Nagarajan on வழியில்லாப் பறவையன்றோ\nK.S.Nagarajan on காகிதப்பூ வாசங்களே \nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=204&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-04-07T02:31:09Z", "digest": "sha1:EXB27Z7ANTLGVRUM43EIYRRFHZSN4OZT", "length": 1872, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு கந்தையா வேலாயுதபிள்ளை Posted on 19 Aug 2016\nமரண அறிவித்தல்: திரு சுப்பிரமணியம் இரட்ணசிங்கம் Posted on 04 Aug 2016\nமரண அறிவித்தல்: திருமதி யோகம்மா தேவராஜா Posted on 03 Aug 2016\nமரண அறிவித்தல்: திருமதி ௧ோமதி குகதாஸ் Posted on 28 Jul 2016\nமரண அறிவித்தல்: திரு சதாசிவம் தியாகராசா (செல்வாக்கு, STR லொறி உரிமையாளர்) Posted on 26 Jul 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1637", "date_download": "2020-04-07T04:48:00Z", "digest": "sha1:BQNIVJBVXKM2MBU6SGHIKZDDXYVUOU22", "length": 11398, "nlines": 281, "source_domain": "www.arusuvai.com", "title": "ஓமம்-சீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஓமம்-சீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ஓமம்-சீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய் 1/5Give ஓமம்-சீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய் 2/5Give ஓமம்-சீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய் 3/5Give ஓமம்-சீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய் 4/5Give ஓமம்-சீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய் 5/5\nஎலுமிச்சங்காய் - ஒரு கிலோ\nஇஞ்சி - 200 கிராம்\nகல் உப்பு - 200 கிராம்\nமஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி\nசர்க்கரை - ஒரு கப்\nஓமம் - 2 தேக்கரண்டி\nசீரகம் - 3 தேக்கரண்டி\nமிளகாய்ப் பொடி - 3 தேக்கரண்டி\nமுதலில் எலுமிச்சங்காயை நான்காக நறுக்கி முடிந்த அளவு விதைகளை நீக்கவும்.\nஇஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கல் உப்பை பொடி பண்ணவும்.\nஇவற்றை எல்லாம் நன்றாக கலந்து ஒரு வாரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.\nஇதனுடன் மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும்.\nதினமும் கிளறி விட வேண்டும். பின் சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கரையும் வரை கலக்கவும்.\n2 நாட்கள் வெயிலில் வைத்தால் சர்க்கரை கரைந்து விடும். தேவையெனில் வெயிலில் வைத்து எடுக்கவும்.\nபின்னர் ஓமம், சீரகம், இவற்றை வறுத்து கரகரவென்று பொடித்து மிளகாய் பொடியும் சேர்த்து அதில் நன்றாக கலக்கவும்.\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/04/blog-post_502.html", "date_download": "2020-04-07T05:01:39Z", "digest": "sha1:4SAU3KDKRH2QMLB4W7RBDD5R3P3OUX7A", "length": 17787, "nlines": 72, "source_domain": "www.battinews.com", "title": "மட்டக்களப்பு மாநகரசபையில் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (380) அமிர்தகழி (76) அரசடித்தீவு (50) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (298) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) ���கிழடித்தீவு (79) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (130) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nமட்டக்களப்பு மாநகரசபையில் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்\nமட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மாநகரசபை உறுப்பினர்களுக்கு திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலாக கலந்துரையாடலும், உலகலாவிய ரீதியில் திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்குப் பயன்படுத்தப்படும் முறை தொடர்பிலான அறிமுகக் கலந்துரையாடலும் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் மாநகரசபை முதல்வரின் ஏற்பாட்டில் மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.\nஇக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபைப் பிரதி ஆணையாளர் மற்றும் அவுஸ்திரேலியாவின் குளோபல்கிறீன் இன்டர்நஷனல் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சன்ன பெர்னான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது தற்போதுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவங்கள் பற்றிய பல்வேறு விளக்கங்கள் மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதுடன். உலகலாவிய ரீதியில் அங்கீகரித்து நடைமுறைப்படுத்தப்படுகின்ற பைரோலிசிஸ் முறைமை தொடர்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டது.\nஇம்முறையினை மட்டக்களப்பில் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலும் இங்கு இடம்பெற்றது.\nஒட்சிசன் இல்லாத உச்சநிலை வெப்பத்தால் கழிவுகளை வெப்பச் சிதைவு செய்து அதிலிருந்து வரும் சக்தியைக் கொண்டு கழிவிலிருந்து மின்வலுப் பெறும் தொழில்நுட்பமே இந்த பைரோலிசிஸ் முறைமையாகும். இம்முறைமையின் மூலம் திரட்டப்படுகின்ற கழிவுகள் சேரிக்கப்படாமல் அத்தினமே வெப்பச் சிதைவு செய்யப்பட்டு மின்வலுவுக்கான சக்தி பெறப்படுகின்றது.\nஇதன் மூலம் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற குப்பைக் கிடங்கு முறைமை நீங்கப்படும் நிலைமையும் அதிகரிக்கும் என வலியுறுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகரத்தில் ஏற்படுகின்ற குப்பை பிரச்சினை தொடர்பில் இதன் மூலம் ஒரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.\nஇவ்விடயத்திற்கான மாநகர சபை அனுமதி மற்றும் இதனை எங்கு ஆரம்பிப்பது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மாநகரசபையில் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல் 2018-04-20T07:32:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan\nவற்றிநியூஸ் வெள்ள நிவாரண பணி\n3000 அப்பியாச கொப்பிகள் வழங்கி வைப்பு\nவிநாயகபுரத்தில் நுளம்புவலை , உலர் உணவு வழங்கி வைப்பு\nஆலையடிவேம்பில் வெள்ள நிவாரண பணி\nசின்னதோட்டம் - தாய்மார் , கர்ப்பிணிகளுக்கு நிவாரணம்\nSEARCH NEWS | செய்திகளை தேட\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவாழைச்சேனை பகுதியில் முதலை கடித்து சிறுவன் பலி\nஉங்கள் பாதுகாப்பை நானே ஏற்றுள்ளேன் வீட்டில் இருப்பதே உங்கள் பொறுப்பு\nமதுபானசாலையை உடைத்து ஜந்து இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளை\nஇலங்கையில் மூன்றாவது கொரோனா மரணம்\nஊரடங்கை தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு\nகொரோனா தொற்றும் மட்டக்களப்பின் தற்போதைய நிலையும்\nகிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்\nதிருகோணமலையில் தாயைக் கொன்று உடலுக்கு அருகில் தூங்கிய மகன் கைது\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட அறிவித்தல்\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilpoonga.com/?cat=12", "date_download": "2020-04-07T02:54:55Z", "digest": "sha1:DWZNIAW4ZNZUZYOEF33LRSYQPWVCB36G", "length": 11073, "nlines": 151, "source_domain": "www.thamilpoonga.com", "title": "சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்காதாய்மண் | சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்கா", "raw_content": "\nஎன் மனவானிலே சிறகடிக்கும் எண்ணங்கள்\nஉன்னை ஒன்று கேட்பேன் ….\nதாய்மண்ணின் வாசம் – நெஞ்சில் தேனாக ஊறும் தமிழ் தந்த தேசம் எனைத் தாலாட்டும் நேரம் நினைவுகளைத் தாங்கி – நான் கனவுகளில் ஏங்கி தாய்நாட்டை நீங்கித் தவித்தேன் கவலைகளை வாங்கி கடல் கடந்து வந்தும் – காலம் கடந்து பல சென்றும் நிழலாக நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும் பாசம் இன்றும் கலந்திட்ட கனவுகளில் – இன்னும் கரைந்திட்ட எண்ணங்கள் கற்றதும் பெற்றதும் எத்தனை ஆயினும் காலத்தால் அழியாத மண்நேசம் […]\nகாற்றோடு கலந்து கடலோடு மிதந்து\nதாய் மண்ணின் மடிதனிலே தவழ்ந்தந்தப் பொழுதினிலே தமழ்மொழியின் வாசத்திலே தனை மறந்த வேளையிலே சந்தமெனும் தாழையிலே தமிழ் சொல்லென்னும் பூத்தொடுத்து சிந்துகின்ற தேன் துளி போல் பைந்தமிழில் கவி சமைத்து நித்தமொரு தாமரையாய் என் நெஞ்சமெனும் தடாகத்தில் பூத்த பல தாமரைகள் புதைத்து வைத்த சிந்தனைகள் சத்தமின்றிக் கூவி நிற்கும் சித்திரத்துப் பூங்குயில்கள் யுத்தமின்றிப் பொருதி நிற்கும் மிதித்து வந்த அனுபவங்கள் காததூரம் கடந்து இன்று கதறுகிறேன் தாய்மொழியில் […]\nContinue reading about காற்றோடு கலந்து கடலோடு மிதந்து »\nஎன்னைத் தாலாட்டும் இளங்காலைப் பொழுதினிலே எந்தை திருநாட்டின் எண்ணங்கள் அலைமோதும் அந்திப் பொழுதின் சாரத்திலே அன்றுநான் எனை மறந்து அன்றில் போலாடி மகிழ்ந்த வேளை அணையா ஒளியாய்க் கதிர் வீசுதே அன்னை மண்ணின் வாசமது அள்ளி நெஞ்சைப் பின்னிக்கொள்ள அழகுத் தமிழின் பெருமைகளெல்லாம் அலையாய் நெஞ்சில் நுரைத்தபடி புகையாய்க் கரைந்த காலமது புனலாய் விரைந்த வாழ்கையது புலத்தை பெயர்ந்த காரணங்கள் புரியா நிகழ்வுகள் புரிந்ததன்றோ விதையாய் விழுகின்ற வேளையிலும் விழவேண்டும் எந்தன் அன்னை மண்ணில் செடியாய் […]\nசரித்திரத்தை அறிந்தால் சத்தமாய்ச் சொல்\nநீ நடக்கும் செம்மண்ணின் நிறத்தின் சரித்திரத்தை அறிந்திருக்க மட்டாய் குழந்தை நீ . . . தத்தித் தத்தி நீ தவழும் இம்மண்ணில் எத்தனை உயிர்கள் தம் செங்குருதியைக் கொட்டி மண்ணைச் செம்மண்னாக்கினார்கள் அறிய மாட்டாய் ஏனெனில் மழலை நீ சுவாசிக்கும் காற்றுக்கூட தமக்குச் சொந்தமில்லை என்பதினால் தமது சுவாசத்தை விலையாக கொடுத்துச் சுவர்க்கத்துக்குச் சென்று விட்டவர்கள் எத்தனை பேர் என்பதை அறிய மாட்டாய் ஏனென்றால் நீ இன்னும் அம்மண்ணில் தவழும் குழந்தை […]\nContinue reading about சரித்திரத்தை அறிந்தால் சத்தமாய்ச் சொல் »\nவிடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி …\nவிளையாட்டல்ல நண்பா விடிவைத்தேடி விழியெல்லாம் நீராக விரைகின்றார் என் தேச மக்கள் காலமெலாம் பாவம் அவர் வாழ்வில் கனவாக கரைந்திட்ட போதிலும் கரங்களை இறுகப்பற்றி கண்களைச் சுருக்கிக் கருக்கலில் தெரியும் விடியலைக் காண விரைகின்றார் கண்ணான என்னீழத் தமிழரவர் காலமெலாம் பாவம் அவர் வாழ்வில் கனவாக கரைந்திட்ட போதிலும் கரங்களை இறுகப்பற்றி கண்களைச் சுருக்கிக் கருக்கலில் தெரியும் விடியலைக் காண விரைகின்றார் கண்ணான என்னீழத் தமிழரவர் போர் கொடுத்த சோதனையும் பெரும் சுனாமி விளைத்த சேதத்தையும் பொறுத்தே நடக்கும் அம்மண்ணின் மைந்தரவர் பொன்னான காலமொன்று காணும் வேளை பொங்கியெழுந்து வரும் நாள் என்றோ போர் கொடுத்த சோதனையும் பெரும் சுனாமி விளைத்த சேதத்தையும் பொறுத்தே நடக்கும் அம்மண்ணின் மைந்தரவர் பொன்னான காலமொன்று காணும் வேளை பொங்கியெழுந்து வரும் நாள் என்றோ \nContinue reading about விடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி … »\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nபடித்”தேன்” . . . . சுவைத்”தேன்”\nK.S.Nagarajan on வழியில்லாப் பறவையன்றோ\nK.S.Nagarajan on காகிதப்பூ வாசங்களே \nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/kane-williamson-said-about-his-team-become-fit-before-test-match-120021300037_1.html?utm_source=Sports_News_In_Tamil_Cricket_Others_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-04-07T04:05:02Z", "digest": "sha1:O7OR3PNBOHJ63VOCWXDQ5VFVB7CUKOYP", "length": 11164, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "”எங்களுக்கு காயமெல்லாம் ஒரு மேட்டரே இல்லை”; அசால்ட் காட்டும் வில்லியம்சன் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 7 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n”எங்களுக்கு காயமெல்லாம் ஒரு மேட்டரே இல்லை”; அசால்ட் காட்டும் வில்லியம்ச���்\nவீரர்கள் காயம் அடைவதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதி தான் என நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 போட்டிகளில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றியடைந்தது. அதே போல் ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் எதிர்பாராதவிதமாக 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து வருகிற 21 ஆம் தேதி முதல் இரு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.\nஇந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நியூஸிலாந்த் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், ”டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் அனைத்து வீரர்களும் உடற்தகுதி பெற்றுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாடவுள்ளது ஒரு அற்புதமான வாய்ப்பு. வீரர்கள் காயமடைவது விளையாட்டின் ஒரு பகுதி தான்” என கூறியுள்ளார்.\n17 ஓவர்களில் முடிந்த 100 ஓவர் போட்டி – அமெரிக்கா மிக மோசமான சாதனை\nஇறுதிப் போட்டியில் மீண்டும் கோட்டை விட்ட இந்திய அணி\nடி 20 போட்டிகளில் வார்னர் ஓய்வா இந்த இரு வீரர்களிடம் ஆலோசனை \nடி20 தொடருக்கு பழிவாங்கிய நியூசிலாந்து: மூன்றிலும் வெற்றி\nமோசமாக விளையாடும் விராட் கோலி: ரசிகர்கள் வேதனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/17235802/Shooting-on-the-van-2-policemen-killed--3-prisoners.vpf", "date_download": "2020-04-07T03:26:02Z", "digest": "sha1:GQYB7B5YVBXWLT7KJNL6QMVABMOQ7TWB", "length": 8193, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shooting on the van: 2 policemen killed - 3 prisoners escaped || வேன் மீது துப்பாக்கிச்சூடு: 2 போலீஸ்காரர்கள் பலி; 3 கைதிகள் தப்பி ஓட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேன் மீது துப்பாக்கிச்சூடு: 2 போலீஸ்காரர்கள் பலி; 3 கைதிகள் தப்பி ஓட்டம் + \"||\" + Shooting on the van: 2 policemen killed - 3 prisoners escaped\nவேன் மீது துப்பாக்கிச்சூடு: 2 போலீஸ்காரர்கள் பலி; 3 கைதிகள் தப்பி ஓட்டம்\nவேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 போலீஸ்காரர்கள் பலியாயினர். இந்த சம்பவத்தில் 3 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.\nஉத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் கோர்ட்டில் 24 விசாரணை கைதிகளை ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அவர்களை மீண்டும் சிறைக்கு ஒரு வேனில் அழைத்து சென்றனர். பனிதர் கிராமம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வேன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.\nஇதில் 2 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3 கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\n2. ஊரடங்கு நீட்டிக்கப்படாது பிரதமர் சூசக தகவல்\n3. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n4. மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n5. பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது - மத்திய அரசு விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-(19-10-2019)/productscbm_385693/40/", "date_download": "2020-04-07T03:33:43Z", "digest": "sha1:VYGNNUMUJDVV7UH5ZIFIEMU634RUZOUZ", "length": 40915, "nlines": 123, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய இராசிபலன்கள் (19.10.2019) :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இன்றைய இராசிபலன்கள் (19.10.2019)\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம��� ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3\nஇன்று பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் ���ாண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பணிபுரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஇன்று வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.மேலிடத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும். எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nமஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு \nஉலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்று மஹா சிவாராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றனர்.மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல ���ல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் ���ருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nயாழ்.மாவட்டத்தில் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலி\nயாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.சிறுப்பிட்டி வீதி விபத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர்...\nநாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்\nஇன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...\nயாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு...\nயாழில்,இரண்டரை மாத குழந்தை கிணற்றிற்குள் வீசி கொலை\nஇரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று (8) நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது. தந்தையார் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு சென்ற நிலையில், தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையே, கிணற்றிலிருந்து...\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தர���ில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nயாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்\nயாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...\nயாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்த��� தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வ��ரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7633:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825", "date_download": "2020-04-07T03:02:32Z", "digest": "sha1:CQ6UJYJBH5PTWUYYQIWEWM55Y3ZCMUCZ", "length": 17929, "nlines": 159, "source_domain": "nidur.info", "title": "வாருங்கள் அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் அழகிய மார்க்கத்தின் பக்கம்", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் வாருங்கள் அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் அழகிய மார்க்கத்தின் பக்கம்\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\nவாருங்கள் அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் அழகிய மார்க்கத்தின் பக்கம்\n\"என் முன்னோர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியதற்கான காரணங்கள்\"\n1) பிறப்பின் அடிப்படையில் இவன் உயர்ந்த ஜாதி அவன் இழிந்த ஜாதி என்று பிரிவினையை கற்று தராத மார்க்கம்.\n2) உயர் ஜாதிக்காரன் மட்டுமே வேதத்தை படிக்க வேண்டும் சூத்திரன் வேதத்தை செவியுற்றால் கூட அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும் என்று சொல்லாத ம���ர்க்கம்.\n3) குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே கருவறை வரை செல்லலாம் மற்றவர்கள் செல்ல கூடாது என்று சொல்லாத மார்க்கம்.\n4) காண்பதெல்லாம் கடவுள் என்று ஆறறிவுள்ள மனிதனை அவனை விட கீழ் நிலையிலுள்ளவைகளை வணங்க சொல்லி சிறுமை படுத்தாத மார்க்கம்.\n5) எப்படி வேண்டுமானாலும் தரிகெட்டு வாழாமல் புனித வேததின் அடிப்படையில் வாழ வழிகாட்டும் மார்க்கம்.\n6) உடலில் கம்பிகளை குத்த சொல்லியோ நெருப்பில் நடக்க சொல்லியோ கால் கடுக்க பாதயாத்திரை போக சொல்லியோ தீச்சட்டி எடுக்க சொல்லியோ ரசிக்காமல் இவையெல்லாம் கூடாது உங்கள் இறைவன் இரக்கமும் கருணையும் அன்பும் உள்ளவன் என்று கூறும் மார்க்கம்.\n7) மனிதனுக்கு கடவுள் அம்சம் உண்டு என்று சொல்லி போலி சாமியார்கள் உருவாக காரணமாக இருந்து விட்டு அவர்கள் மாட்டிக்கொண்டு விட்டவுடன் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டோம் என்று சொல்லும் பேச்சுக்கே வாய்ப்பளிகாத மார்க்கம்.\n8) பெண்கள் எப்பொழுதும் தீட்டு அதனால் ஆலயங்களுக்கு வரக்கூடாது என்று சொல்லாத மார்க்கம்.\n9) கணவனை இழந்த பெண்கள் உயிர் வாழக் கூடாது என்று சொல்லி அவர்களை உடன் கட்டை ஏற்றி உயிரோடு கொழுத்த சொல்லாத மார்க்கம்.\n10) மாதாவிடாய் பெண்களை வீட்டுக்கு தூரம் என்று ஒதுக்கி துன்புறுத்தாமல்.அது ஒரு உபாதை என்று மருத்துவ பாடம் எடுக்கும் மார்க்கம்.\n11) குறி சொல்பவனையும் ஜோசியக்காரனையும் நம்பச் சொல்லி பெற்ற குழந்தை யையே நரபலி கொடுக்கவும் கன்னிப் பெண்களுக்கு அந்த தோசம் இந்த தோசம் என்று அவர்களின் திருமண ஆசையை குழி தோண்டி புதைத்து அவர்கள் இதனால் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்லாத மார்க்கம்.\n12) அகில உலகங்களையும் அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு கற்பனை உருவம் கொடுத்து கடவுளின் வல்லமையை அசிங்கப் படுத்தாத மார்க்கம்.\n13) அனைத்தையும் அடக்கியாளுகின்ற இறைவனுக்கு மனைவி மக்கள் குழந்தை குட்டி குடும்பம் தாம்பத்தியம் என்று கற்பனையாக கதைகள் புனைந்து மனிதனின் பலகீனம் போல் கடவுளுக்கும் உண்டு என்று சொல்லாத மார்க்கம்.\n14) பூஜை புனஸ்காரம் அபிஷேகம் என்று உணவில்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டியதை கடவுளின் பெயரால் மந்திரித்த கற்களுக்கும் சிலைகளுக்கும் வீணடிக்கச் சொல்லாத மார்க்கம்.\n15) பக்தியின் பெயரால் எதைச் சொன்னாலும் அது அறிவிற்கும் அறிவியலுக்கும் முரணாக இருந்தாலும் அதை அப்படியே கண்ணை மூடி நம்ப வேண்டும் என்று சொல்லி மனிதனை முட்டாளாக்காத மார்க்கம்.\n16) மரணத்திற்கு துல்லியமான சுயமரியாதையை இழந்து மனிதன் தனக்குத்தானே கேவலப்படும் விதமாக மண் சோறு உண்ணவும் மாட்டு மூத்திரம் குடிக்கவும் சொல்லாத மார்க்கம்.\n17) பூசாரிகள் வாயில் பழம் வைத்து அதை பெண்களுக்கு ஊட்டினால் (ச்சீ நினைத்துப் பார்க்கவே முடியவில்லை) குழந்தைப் பாக்கியம் உண்டாகும் என்று பெண்களை கேவலப்படுத்தாத மார்க்கம்.\n18) மனிதனை மனிதன் வணங்கச்சொல்லி (சிறியவர்கள் பெரியவர்கள் காலில் விழுவது) அவர்களின் சுயமரியாதையையும் தனித்தன்மையையும் இழக்கச் செய்யவும் இதனைக்கொண்டு ஏற்றத்தாழ்வு ஏற்படவும் காரணமாக இல்லாத மார்க்கம்.\n19) பக்தி எனும் பெயரில் கண்டதையும் கேட்டதையும் அப்படியே நம்பிச் செயல்பட வேண்டும் என்று சொல்லாத மார்க்கம்.\n20) மூட நம்பிக்கைகளையும் முட்டாள்தனங்களையும் மூலதனமாகக் கொள்ளாத மார்க்கம்.\n21) கல்லையும் மண்ணையும் கண்ணில் கண்ட புற்பூண்டுகளையும் கடவுள் எனச் சொல்லாத மார்க்கம்.\n22) பரிகாரம் சாங்கியம் சம்பிரதாயம் எனும் பெயர்களில் பொருளாதாரத்தை வீணடிக்கச் சொல்லாத மார்க்கம்.\n23) வாஸ்துவைப் பிடித்துக் கொண்டு வாசலை அங்கு வைப்பதா இங்கு வைப்பதா என்று குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்காத மார்க்கம்.\n24) பண்டிகை எனும் பெயரில் காசைக் கரியாக்கவும் பிறருக்கு இடைஞ்சல் செய்வதையும் விரும்பாத மார்க்கம்.\n25) ஆடை சுதந்திரத்தின் பெயரில் பெண்கள் கண்ணியத்தை இழந்து திரிவதை ஏற்றுக் கொள்ளாத மார்க்கம்.\n26) பெத்தவன் வைத்த பெயரை பேராசை பிடித்து நியூமராலஜி என்று சொல்லி மாற்றி தனக்குத்தானே ஏமாறுவதை ஏற்றுக்கொள்ளாத மார்க்கம்.\n27) கருவறையில் இருக்கும் வரை கடவுளென்றும் திருட்டு போய்விட்டால் சிலை திருட்டுப்போய் விட்டது என்று காவல்துறையிடம் புகார் கொடுக்கும் அவல நிலை ஏற்பட வாய்ப்பளிக்காத மார்க்கம்.\n28) கடவுளுக்கு எதனையும்,எவரையும் இணையாக்கும் மாபாதகச் செயலுக்கு சற்றும் அனுமதியளிக்காத மார்க்கம்.\n29) அனைத்தையும் படைத்த இறைவன் மட்டுமே உயர்ந்தவன் மற்ற அனைத்தும் அவனுக்கு அடிமையே எனும் தூய கோட்பாடுக்கு எவ்விதத்திலும் களங்கம் ஏற்படுத்த அனுமதிக்காத மார்க்கம்.\n30) பெண்ணடிமைத்தனத்தை அடியோடு எதிர்த்து பெண்ணியம் காக்கும் மார்க்கம்.\n31) வட்டி,வரதட்சனைக்கு துளிகூட இடம் தராத மார்க்கம்.\n32) சத்தியத்தையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் (மட்டுமே) போதிக்கும் மார்க்கம்.\n33) அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் அழகிய மார்க்கம்.\nவாருங்கள் இதோ என்னையும் உங்களையும் மற்ற அனைத்தையும் எவ்வித முன்மாதிரி இன்றி படைத்த நம் இறைவன் அழைக்கிறான்\nநிலையான சந்தோசமான வாழ்க்கையை நமக்கு வழங்கி மகிழ அழைக்கிறான்\nகுர்ஆன் எனும் அற்புதத்தின் மூலம் அறிவுரை வழங்கி அழைக்கிறான்\nவாருங்கள் தோழர்களே வாழ்க்கையில் ஒரு முறையாவது குர்ஆனைப் படிக்கலாம் அதில் அப்படி என்னதான் இருக்கிறது தெரிந்துகொள்ளலாம்.\nஇது (குர்ஆன்) வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி. (குர்ஆன் 2:2)\nஅல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-07T03:02:25Z", "digest": "sha1:6HDU3B7UHOOLSWAH2WHFE2ATXPHV6UN3", "length": 9705, "nlines": 68, "source_domain": "paperboys.in", "title": "கொரோனா மருத்துவர்கள் - PaperBoys", "raw_content": "\nதினம் ஒரு பறவை – நாகணவாய் – மைனா\nதினம் ஒரு பறவை – சிட்டுகள் (Robins and Bushchat)\nதினம் ஒரு பறவை – சின்னான்கள்- Bulbuls\nகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன\nஅனைத்து கொரோனா மருத்துவர்களுக்கும் (மரு.விக்ரம்குமார்.,MD(S)):\nஅதென்ன கொரோனா மருத்துவர்கள் என்கிறீர்களா… முழுமையாக படித்தால் புரியும்… ’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்…’ எனும் பழமொழியை முன்வைத்து, நான் பணிபுரியும் ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் செயல்பாடுகளின் விளைவாக இப்பதிவை இடுகிறேன்…\nஇங்கு ஒரு சோறு அல்ல பல சோறுகள் அயராமல் பாடுபடுகின்றன, பொதுநலத்துக்காக… மெடிக்கல் எதிக்ஸ் படி, சில புகைப்படங்களை வெளியிட முடியாது… ஆனால் அதைப் பார்த்தவன் என்ற ரீதியில் வார்த்தைகளால் சூழலை வடிக்கிறேன்.\nசமீபத்தில் வெளிநாடு சென்று வந்த ஒரு பயணியை அவரது வீட்டில் சென்று குறிகுணங்களை விசாரிக்கிறார் ஒரு பெண் மருத்துவர்… பயணியை சுற்றி நிறைய குடும்ப உற���ப்பினர்களும் சுற்றம் சூழந்திருக்கிறார்கள்… அவர்களுக்கும் தொற்று இருக்குமா என்று தெரியாது முகக்கவசம் மற்றுமே அம்மருத்துவருக்கும் கொரோனாவுக்குமான இடைவெளி முகக்கவசம் மற்றுமே அம்மருத்துவருக்கும் கொரோனாவுக்குமான இடைவெளி ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை அவர்… ‘தொற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்… பரவலைத் தடுக்க வேண்டும்…’ என்பது மட்டுமே அவரது எண்ணமாக இருந்தது.\nதங்கள் குழந்தைகளை வீட்டில் ஒப்படைத்துவிட்டு பிற குடும்பங்களின் மீது அளவிட முடியாத அன்பையும் நேசத்தையும் காட்ட புறப்படுகிறார்கள் பெண் மருத்துவர்கள்\nகடந்த சில நாட்களாக மருத்துவர்களின் மனைவியோ/கணவனோ… தாய்/தந்தையோ… ‘பாத்துப்பா… பாத்துமா… ஜாக்கிரதையா இருந்துக்கோங்க… பாதுகாப்பு கவசங்களை போட்டுக்கோங்க…’ எனும் அறிவுரையை வழங்காமல் இருந்திருக்க மாட்டார்கள்… அறிவுரையை மனதில் வைத்துக் கொண்டு, பெற்றோர்களின் முகத்தை மூளையின் கார்டெக்ஸில் (Cortex) பதித்துக்கொண்டு, நோயாளர் நலம் காக்க உற்சாகத்துடன் மருத்துவமனைக்கு புறப்பட்டு வருகிறார்கள் அவர்கள்… அறிவுரையை மனதில் வைத்துக் கொண்டு, பெற்றோர்களின் முகத்தை மூளையின் கார்டெக்ஸில் (Cortex) பதித்துக்கொண்டு, நோயாளர் நலம் காக்க உற்சாகத்துடன் மருத்துவமனைக்கு புறப்பட்டு வருகிறார்கள் அவர்கள்… விலைமதிப்பில்லா உயிர் மேல் பயம் இல்லை மருத்துவர்களுக்கு… ஆனால் பொதுமக்களின் உயிர் மேல் மட்டுமே பயம்… விலைமதிப்பில்லா உயிர் மேல் பயம் இல்லை மருத்துவர்களுக்கு… ஆனால் பொதுமக்களின் உயிர் மேல் மட்டுமே பயம்\nஒவ்வொரு மருத்துவருடைய பெற்றோரின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா… தினமும் போர்புரிய செல்லும் ராணுவ வீரரின் தாய் தந்தையைப் போல பெருமிதம் உள்ளுக்குள்… தினமும் போர்புரிய செல்லும் ராணுவ வீரரின் தாய் தந்தையைப் போல பெருமிதம் உள்ளுக்குள் தாய்மைக்கே உரிய அச்சமும் பதற்றமும் பெற்றோர்க்ளுக்கு இருக்கத்தான் செய்கிறது.. மருத்துவர்கள் கொரோனாவை எதிர்க்கும் ராணுவ வீரர்களாக மாறிப்போன சூழலில் அவர்களை பெருமைபடுத்த ஒரே வழி பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்குவது தான் தாய்மைக்கே உரிய அச்சமும் பதற்றமும் பெற்றோர்க்ளுக்கு இருக்கத்தான் செய்கிறது.. மருத்துவர்கள் கொரோனாவை எதிர்க்கும் ராணுவ வ��ரர்களாக மாறிப்போன சூழலில் அவர்களை பெருமைபடுத்த ஒரே வழி பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்குவது தான்\nவீடுவீடாக சென்று நோய்நிலைப் பற்றியும்… காரணங்கள் பற்றியும்… பயணம் குறித்த விவரங்களியும் கேட்டறிகிறார்கள் மருத்துவர்கள்… நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் முகக்கவசம் மட்டுமே அவர்களுக்கான ஆயுதம்… நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் முகக்கவசம் மட்டுமே அவர்களுக்கான ஆயுதம்… இரவு பகல் என்று இல்லாமல், எந்நேரத்திலும் நோயாளி அல்லது பயண வரலாறுடன் ஒருவர் மருத்துவமனைக்கு வந்தால் அவர் சென்ற பகுதிகளை கூர்ந்து நோக்க வேண்டும். மருத்துவம் பார்ப்பதோடு உதடுகள் வலிக்க கிராமம் கிராமமாக பரப்புரை வழங்குகிறார்கள்… ஊரடங்கு உத்தரவெல்லாம் மருத்துவர்களுக்கு இல்லை… இரவு பகல் என்று இல்லாமல், எந்நேரத்திலும் நோயாளி அல்லது பயண வரலாறுடன் ஒருவர் மருத்துவமனைக்கு வந்தால் அவர் சென்ற பகுதிகளை கூர்ந்து நோக்க வேண்டும். மருத்துவம் பார்ப்பதோடு உதடுகள் வலிக்க கிராமம் கிராமமாக பரப்புரை வழங்குகிறார்கள்… ஊரடங்கு உத்தரவெல்லாம் மருத்துவர்களுக்கு இல்லை… ‘கொரோனா அடங்கு’ எனும் கோவம் மட்டுமே அவர்களுக்குள்… ‘கொரோனா அடங்கு’ எனும் கோவம் மட்டுமே அவர்களுக்குள்\nஇது ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் நிலைமை… நாடு முழுவதும் ஒவ்வொரு மருத்துவரின் சூழலும் இப்படித்தான்… போற்றுவோம்\nஅரசு சித்த மருத்துவர், ஆண்டியப்பனூர்\n← கொரோனாவும் தமிழ் மருத்துவமும்\nகர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா அறிவுரை →\nகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன\nSpread the loveகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன அதை சுலபமாக செய்ய முடியுமா\nஒரு இலட்ச ஆண்டு நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12214", "date_download": "2020-04-07T05:27:48Z", "digest": "sha1:W6AVYTHCFMV5DBMWR4WFC5MJDPTJBJNY", "length": 23378, "nlines": 237, "source_domain": "www.arusuvai.com", "title": "சமைத்து அசத்தலாம் - 11, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாம் - 11, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n���மைத்து அசத்தலாம் பகுதி 10, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -11 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.\nபின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான்\nகணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.\nகுறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோ அக்கா(175), ஜூபைதா(31) இருவருடையதையும் சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5 (arusuvai.com/tamil/forum/no/10530from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள்.\nவரும் செவ்வாய்க்கிழமை (07/04) முடிவடையும். புதன்கிழமை(08/04), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.\nஎல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.\n\"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்\".\nஅனைவருக்கும் மிக்க நன்றி ,\nஎம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.\nநேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.\nதனிஷா, செல்வியக்கா, ��ீதாச்சல், உத்தமி, வனிதா, ESMSசெல்வி, ஸ்ரீ, கவி.எஸ், மேனகா,வின்னி, சைனாமஹா, சுரேஜினி, இலா, சுகன்யா, விஜி, இந்திரா, வத்சலா, ரேணுகா, அஸ்மா, துஷ்யந்தி, அரசி, சாய் கீதா, சீதாக்கா, ஜலீலாக்கா, ஸாதிகா அக்கா, மனோஅக்கா, அம்முலு அனைவருக்கும் மற்றும் ஆசியா, மைதிலி அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nமற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.\nநாளை திங்கட்கிழமை(30/03) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎன்னிடம் 3 -4 பேர், எப்போ மனோ அக்காவுடையதைச் செய்யப்போகிறீங்கள், என கேட்டபடி இருந்தார்கள்.... இதோ ஆரம்பமாகிவிட்டது. ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து நிறையச் செய்து அசத்த வேணும், சரியோ\nநான் பச்சை வேர்க்கடலை வடை ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுக்கப்போகிறேன். மனோ அக்கா, இன்னும் உள்ளே போய் ஒருநாள் கூட உங்கள் குறிப்புக்கள் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு வரவில்லை. முகப்பிலுள்ளதைப் பார்த்து, பச்சை வேர்க்கடலையும், வாழைக்காயும் பாகிஸ்தான் கடைக்குப் போய் வாங்கி வந்திட்டேன். இனித்தான் உள்ளே பார்த்துச் செய்யப்போகிறேன்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஇன்று மனோ அக்கா சமையலில் காலை தக்காளி ரவா உப்புமா,மதியம் காளான் புலாவ் ,தெரிவு செய்தாச்சு.செய்து விட்டு பின்னூட்டம் கொடுத்து விடுகிறேன்.நான் பெயர் கேள்விபடாத நிறைய புது ரெசிப்பி இருக்கு.செய்து பார்க்கணும்.ஜுபைதா அவர்களின் சமையல் நாளை செய்கிறேன்.\nடிய‌ர் அதிரா, ரேணு, ம‌னோ அக்கா\nஇன்று மனோ அக்கா சமையைலில் இருந்து தக்காளி மிளகு ரசம் செய்தேன்.\nமதியம் சாப்பீட்டு விட்டு அங்கு பின்னூட்டம் அளிக்கிறேன்.\nஇந்த 11ம் பகுதிக்கு என்னைத் தேர்வு செய்திருப்பதற்கு முதலில் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த 11ம் பகுதி வர�� வெற்றிகரமாக இந்தத் இழையை நடத்திக் கொண்டு, அனைத்து சகோதரியரின் சமையல் குறிப்புகளை தொடர்ந்து செய்யும் முயற்சியில் ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கும், உங்களுடன் இணைந்து உங்களின் முயற்சியில் பங்கு பெற்றிருக்கும் ரேணுகாவின் ஆர்வத்திற்கும் என் அன்பான பாராட்டுக்கள்\nமற்றவர்கள் ருசித்து பாராட்டிய, வித்தியாசமான சமையல் குறிப்புகளையே நான் ‘கூட்டாஞ்சோற்றில்’ அதிகம் இணைத்திருக்கிறேன். அவற்றை செய்து பார்க்கவிருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் முன் கூட்டியே என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். யாருக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள், விளக்கம் தருகிறேன்.\nஎங்கே போயிட்டீங்க.... சமையல் புலி.... சிங்கம்...\nஆசியா வாங்கோ, இம்முறை றைவர் சீற்றைப் பிடித்துவிட்டீங்களோ(பாவம் செல்வியக்கா:( ) மிக்க நன்றி.\nஇந்திரா, ஜலீலாக்கா மிக்க நன்றி. ஜலீலாக்கா இம்முறை நீங்கள்தானோ .....:)\nமனோ அக்கா, ஆரம்பத்திலேயே வந்து ஊக்கம் கொடுக்கிறீங்கள் மிக்க நன்றி.\nஇன்னுமொன்று, முடியுமானவரை படங்கள் எடுத்து (முடிவில்) அட்மினுக்கு அனுப்பி வையுங்கள் எல்லோரிடமும் கமெரா இருக்கிறதுதானே. ஒவ்வொரு முறையும் சொன்னதுதான், ஆனால் கொஞ்சம் அதிகமாக ஞாபகப் படுத்துகிறேன். எல்லோரும் வாங்கோ ஆரம்பமாகிவிட்டது..... எங்கே போயிட்டீங்க.... சமையல் புலி.... சிங்கம்... மான்.... கோழி..... பூனை:)... எல்லாம் வந்து கலக்குங்கோ.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nநமக்கு ட்ரைவர் சீட் எல்லாம் வேண்டாம்,அது ரொம்ப பொறுப்பானது,அப்புறம் ட்ரெயின் ஒழுங்காக போக வேண்டாமாமுதல் பெட்டியில் இடம் போதும்.நான் வரும் சில நாட்களுக்கு கொஞ்சம் பிசி.அதனால் முடியும் போது செய்து விடுவோம் என்று வந்தேன்,சில நாட்கள் முன்பு மனோ அக்காவிடம் பேசினேன்,என் மகளும் பேசினாள்.மிக இனிமையான குரல்,பாடுவது போல் இருந்தது.நல்ல பேசினாங்க.மகிழ்ச்சி.\nசமைத்து அசத்தலாம் - 11\nஇன்று மனோ அவர்களின் தக்காளி ரசம் செய்தேன்.சுவை நன்றாக இருந்தது.அவருக்கு பின்னூட்டமும் கொடுத்து விட்டேன்.\nஅதிரா மற்றும் ரேணுகா நலமா இதோ நான் வந்துட்டேன் பா.\nமனோ அக்காவின் கத்தரிக்காய் தக்காளி கொத்சு, செள செள பீர்க்கை கூட்டு\nபட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\n\"பட்டிமன்றம் - 70 : ***சுயமாய் சிந்திப்பது யார் குரங்கா\nஎங்க வீட்டில் நான் சும்மா \nசெல்வி சமையல் - அசத்த போவது யாரு\nபட்டிமன்றம்-79 ஆபத்துக்காலங்களில் உதவுபவர்கள் நண்பர்களா\nபட்டிமன்றம் - 24 : குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு கணவனுக்கா\nஎன்னையும் உங்கள் ஆட்டதில் சேர்துக்குங்க\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nபட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2020/02/scdm.html", "date_download": "2020-04-07T02:38:18Z", "digest": "sha1:3YXTOK7KNZBY52LLI3IJSB4XWDJVBFML", "length": 16620, "nlines": 69, "source_domain": "www.battinews.com", "title": "மட்டக்களப்பில் முதலாவதாக வின்சன்ட் தேசிய பாடசாலையில் சிறுவர் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் SCDM திறந்து வைப்பு ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (380) அமிர்தகழி (76) அரசடித்தீவு (50) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (298) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (79) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்ம��னைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (130) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nமட்டக்களப்பில் முதலாவதாக வின்சன்ட் தேசிய பாடசாலையில் சிறுவர் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் SCDM திறந்து வைப்பு \nமாணவர்களிடையே சேமிப்பினை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் வங்கியினால் பாடசாலைகளில் பண வைப்பு தன்னியக்க இயந்திரங்களை பாடசாலைகளில் அமைக்கும் செயல்திட்டமானது கல்வி அமைச்சின் அனுமதியுடன் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇச்செயற்பாடுகளில் ஒரு அங்கமாக மட்டக்களப்பு நகர கிளையின் ஏற்பாட்டில் மட் / வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையில் பாடசாலை பண வைப்பு தன்னியக்க இயந்திரமானது அமைக்கப்பட்டு 2020.02.10ம் திகதியன்று பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக கோலாகலமான முறையில் பாடசாலை அதிபர் திருமதி H.சுபாகரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.\nமாணவர்களின் பாவனைக்கு உகந்தவண்ணம் எளிய செயல்முறைகளைக்கொண்ட நவீன தொழில்நுட்பங்களுடன் அமைந்த தன்னியக்க வைப்பு இயந்திரத்தினை மட்டக்களப்பின் முன்னனி பாடசாலை ஒன்றில் நிறுவுவதில் மக்கள் வங்கி பெருமை கொள்வதாகவும் இதனை மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் வங்கி அதிகாரிகள் இந்நிகழ்வில் தெரிவித்தனர். மற்றும் மட்/வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் கொண்டாட்டகரமான 200வது ஆண்டு நிறைவு வருடத்தில் இந்நிகழ்வும் ஓர் அங்கமாக அமைந்திருப்பது இன்னுமோர் சிறப்பம்சமாகும்.\nஇந்நிகழ்வில் AUA.அன்சார் மக்கள் வங்கியின் உதவி முகாமையாளர், N.சிறிகாந்தா மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமட்டக்களப்பில் முதலாவதாக வின்சன்ட் தேசிய பாடசாலையில் சிறுவர் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் SCDM திறந்து வைப்பு \nவற்றிநியூஸ் வெள்ள நிவாரண பணி\n3000 அப்பியாச கொப்பிகள் வழங்கி வைப்பு\nவிநாயகபுரத்தில் நுளம்புவலை , உலர் உணவு வழங்கி வைப்பு\nஆலையடிவேம்பில் வெள்ள நிவாரண பணி\nசின்னதோட்டம் - தாய்மார் , கர்ப்பிணிகளுக்கு நிவாரணம்\nSEARCH NEWS | செய்திகளை தேட\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவ��\nவாழைச்சேனை பகுதியில் முதலை கடித்து சிறுவன் பலி\nஉங்கள் பாதுகாப்பை நானே ஏற்றுள்ளேன் வீட்டில் இருப்பதே உங்கள் பொறுப்பு\nமதுபானசாலையை உடைத்து ஜந்து இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளை\nஇலங்கையில் மூன்றாவது கொரோனா மரணம்\nகொரோனா தொற்றும் மட்டக்களப்பின் தற்போதைய நிலையும்\nகிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்\nஊரடங்கை தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு\nதிருகோணமலையில் தாயைக் கொன்று உடலுக்கு அருகில் தூங்கிய மகன் கைது\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட அறிவித்தல்\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gallerylist/event", "date_download": "2020-04-07T03:29:03Z", "digest": "sha1:I3J4YVBIN3GEGBPOEEZB4HWCNYEV6AA3", "length": 3895, "nlines": 121, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Gallery", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅஜித், ஷாலினி பங்கேற்ற ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி\nவிஷாகன் - சவுந்தர்யா திருமணம்\nசுஜா வருணி - சிவகுமார் திருமண வரவேற்பு\nகொம்புவச்ச சிங்கம்டா படத்தின் பூஜை\nஆர் ஆர் ஆர் பட பூஜை\n2.O டிரைலர் வெளியீட்டு விழா\nகலைத்துறையில் விஜயகாந்த்தின் 40-வது ஆண்டு\nதிரைத்துறையினர் நடத்திய மவுன போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/collection/", "date_download": "2020-04-07T04:54:35Z", "digest": "sha1:267ERDSC6KX3GNJOJ6XA2RUC4IDRBC2T", "length": 180843, "nlines": 1107, "source_domain": "madhimugam.com", "title": "Collection – Madhimugam", "raw_content": "\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள��� ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளத���. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினோரு லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62399-ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளவர் உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2ம் தேதி உயிரிழந்த அவரது ரத்த மாதிரிகளின் சோதனையில் […] More\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nஇந்தியாவில் மூன்று நாட்கள் முன்பு வரை 8 வது இடத்தில் 50 பேருடன் இருந்த கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி தமிழக முழுக்க 411 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. More\nin Today Trending, அரசியல், இந்தியா, தமிழ்நாடு\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் : கமல்ஹாசன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதனிடையே பிரதமர் மோடி இன்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒ���ிர விடவேண்டும் […] More\nஇந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது தமிழகம்…\nஇந்தியாவில் மூன்று நாட்கள் முன்பு வரை 8 வது இடத்தில் 50 பேருடன் இருந்த கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை 50 என்கிற எண்ணிக்கை திடீரென 67 ஆனது. இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களுக்கு வைரஸ் […] More\nஃபீனிக்ஸ் மால், லைஃப் ஸ்டைல் கடைக்கு 10-ம் தேதி முதல் 17 வரை சென்றவர்கள் கவனத்திற்கு….\nஃபீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் மாலில் கேஷியராக பணியாற்றிய 25 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அவருடன் பணியாற்றிய சென்னை இளைஞருக்கும் தொற்று இருப்பதால் திருவண்ணாமலையில் சிகிச்சையில் உள்ளார்.இதையடுத்து மூன்றாவது நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டதை கண்டுபிடித்துள்ளனர் . அதே நேரத்தில் மார்ச் 10 முதல் 17-ம் தேதிவரை ஃபீனிக்ஸ் மாலுக்கு குறிப்பாக லைஃப் ஸ்டைல் கடைக்கு சென்று வந்தவர்கள் கவனமாக இருக்குமாறும், […] More\nin அரசியல், சினிமா, தமிழ்நாடு\nஅருமையாக செயல்படும் நம் தமிழக அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே சிலர் இந்த மாதிரி துவேசத்தை தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது . தடையை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மக்கள் கூட்ட நெரிசலால் கொரோனா தொற்று விரைவில் பரவும் என எச்சரித்தும் சிலர் சட்டத்தை மீறுகின்றனர் . இந்நிலையில் தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சி கொரோனா வைரஸ் பாதிப்பு […] More\nவிழித்திரு… விலகி இரு… வீட்டிலேயே இரு… உங்களுடன் பேசும் தமிழக முதல்வர்…\nதற்போது வரை உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 8.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். அதபோல இந்தியாவில் நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 1,619 ஆக உயர்ந்துள்ளது. 49 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் கோரிக்கை வைத்து ஆடியோ விழிப்புணர்வு செய்தியை வெயிட்டுள்ளார். அதில் வணக்கம்.. உங்கள் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன். உலகம் எங்கும் தீவிரமாக பரவி […] More\nin Today Trending, அரசியல், தமிழ்நாடு\nநாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம்…\nநாடு முழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம், குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் இதுவரை மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய், பருப்பு வகைகள் எல்லாம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 88 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் பணம் […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற���ு. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினோரு லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62399-ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளவர் உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2ம் தேதி உயிரிழந்த அவரது ரத்த மாதிரிகளின் சோதனையில் […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழ��்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினோரு லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62399-ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளவர் உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2ம் தேதி உயிரிழந்த அவரது ரத்த மாதிரிகளின் சோதனையில் […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினோரு லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62399-ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளவர் உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2ம் தேதி உயிரிழந்த அவரது ரத்த மாதிரிகளின் சோதனையில் […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்க���களை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போத��� தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினோரு லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62399-ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளவர் உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2ம் தேதி உயிரிழந்த அவரது ரத்த மாதிரிகளின் சோதனையில் […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரி��ிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினோரு லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62399-ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளவர் உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2ம் தேதி உயிரிழந்த அவரது ரத்த மாதிரிகளின் சோதனையில் […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளு���்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினோரு லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62399-ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளவர் உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2ம் தேதி உயிரிழந்த அவரது ரத்த மாதிரிகளின் சோதனையில் […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்��ுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்க�� வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nகொரோனா நோய்த்தொற்றால் ���ாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் : கமல்ஹாசன்\nஇந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது தமிழகம்…\nஃபீனிக்ஸ் மால், லைஃப் ஸ்டைல் கடைக்கு 10-ம் தேதி முதல் 17 வரை சென்றவர்கள் கவனத்திற்கு….\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் : கமல்ஹாசன்\nஇந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது தமிழகம்…\nஃபீனிக்ஸ் மால், லைஃப் ஸ்டைல் கடைக்கு 10-ம் தேதி முதல் 17 வரை சென்றவர்கள் கவனத்திற்கு….\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் : கமல்ஹாசன்\nஇந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது தமிழகம்…\nஃபீனிக்ஸ் மால், லைஃப் ஸ்டைல் கடைக்கு 10-ம் தேதி முதல் 17 வரை சென்றவர்கள் கவனத்திற்கு….\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் : கமல்ஹாசன்\nஇந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது தமிழகம்…\nஃபீனிக்ஸ் மால், லைஃப் ஸ்டைல் கடைக்கு 10-ம் தேதி முதல் 17 வரை சென்றவர்கள் கவனத்திற்கு….\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டி���ல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் : கமல்ஹாசன்\nஇந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது தமிழகம்…\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்ற���தான் வருகிறார் : கமல்ஹாசன்\nஇந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது தமிழகம்…\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் : கமல்ஹாசன்\nஇந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது தமிழகம்…\nஃபீனிக்ஸ் மால், லைஃப் ஸ்டைல் கடைக்கு 10-ம் தேதி முதல் 17 வரை சென்றவர்கள் கவனத்திற்கு….\nஅருமையாக செயல்படும் நம் தமிழக அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே சிலர் இந்த மாதிரி துவேசத்தை தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nவிழித்திரு… விலகி இரு… வீட்டிலேயே இரு… உங்களுடன் பேசும் தமிழக முதல்வர்…\nநாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம்…\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் : கமல்ஹாசன்\nஇந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது தமிழகம்…\nஃபீனிக்ஸ் மால், லைஃப் ஸ்டைல் கடைக்கு 10-ம் தேதி முதல் 17 வரை சென்றவர்கள் கவனத்திற்கு….\nஅருமையாக செயல்படும் நம் தமிழக அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே சிலர் இந்த மாதிரி துவேசத்தை தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nவிழித்திரு… விலகி இரு… வீட்டிலேயே இரு… உங்களுடன் பேசும் தமிழக முதல்வர்…\nநாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம்…\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளி���ே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினோரு லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62399-ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளவர் உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2ம் தேதி உயிரிழந்த அவரது ரத்த மாதிரிகளின் சோதனையில் […] More\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nஇந்தியாவில் மூன்று நாட்கள் முன்பு வரை 8 வது இடத்தில் 50 பேருடன் இருந்த கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) மாலை நில���ரப்படி தமிழக முழுக்க 411 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. More\nin Today Trending, அரசியல், இந்தியா, தமிழ்நாடு\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் : கமல்ஹாசன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதனிடையே பிரதமர் மோடி இன்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nin Today Trending, அர���ியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியா��ில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினோரு லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62399-ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளவர் உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2ம் தேதி உயிரிழந்த அவரது ரத்த மாதிரிகளின் சோதனையில் […] More\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nஇந்தியாவில் மூன்று நாட்கள் முன்பு வரை 8 வது இடத்தில் 50 பேருடன் இருந்த கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி தமிழக முழுக்க 411 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. More\nin Today Trending, அரசியல், இந்தியா, தமிழ்நாடு\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் : கமல்ஹாசன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதனிடையே பிரதமர் மோடி இன்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் […] More\nஇந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது தமிழகம்…\nஇந்தியாவில் மூன்று நாட்கள் முன்பு வரை 8 வது இடத்தில் 50 பேருடன் இருந்த கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை 50 என்கிற எண்ணிக்கை திடீரென 67 ஆனது. இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களுக்கு வைரஸ் […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறு��ீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nin Today Trending, அரசியல், இந்தியா\nகொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் மஞ்சு திவாரி….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கோவிட்-19 தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார், பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி […] More\nin இந்தியா, தமிழ்நாடு, மருத்துவம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ”கொரோனா தொற்று இதுவரை […] More\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியவாசிய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும். […] More\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் […] More\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினோரு லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62399-ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளவர் உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2ம் தேதி உயிரிழந்த அவரது ரத்த மாதிரிகளின் சோதனையில் […] More\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nஇந்தியாவில் மூன்று நாட்கள் முன்பு வரை 8 வது இடத்தில் 50 பேருடன் இருந்த கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி தமிழக முழுக்க 411 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=70902261", "date_download": "2020-04-07T03:16:32Z", "digest": "sha1:YAKKL6JO27EEJ3L6AK5FHBWHNJ6G2TSG", "length": 46239, "nlines": 834, "source_domain": "old.thinnai.com", "title": "இடைவேளை | திண்ணை", "raw_content": "\nநீண்ட இடைவெளிக்குப்பின் இந்த ‘இடைவேளை’ கட்டுரையை எழுதுகிறேன். இடையிடையே ‘திண்ணை’யில் எழுத நினத்தாலும், எழுத முடியாமல் போனதற்கு இடுப்பொடிந்து போகும் இடையறாத வேலைப்பளுதான் காரணம்.\nதிருவள்ளுவர் சமணர் என்று ஒரு சாராரும், நோ.. நோ.. அவர் வைணவர் என்று வேறொரு சாராரும் சொந்தம் கொண்டாடிய சோதனைக் காலத்தில், திருவள்ளுவர் முஸ்லீம் என்பதற்கு போதிய ஆதாரம் இருக்கிறது என்று ஒரு பெரிய ‘ஹிரோஷிமா குண்டை’ தூக்கிப் போட்டார் என் நண்பரொருவர்.\nவள்ளுவர் வரைந்த முதற் பாடலிலேயே “அல்லாகு” என்று வருவதினால் அவர் ‘ஆதிபகவன்’ என்று அடித்துச்சொல்வது அல்லாவைத்தான் என்ற அட்டகாசமான பாயிண்டை அடுக்கி வைத்தார் அவர்.\nஎன்ற குறளில் வரும் முதலெழுத்து “அ”, நடு எழுத்து “ல்லா”, கடைசி எழுத்து “கு” இவற்றைக் கூட்டிக் கழித்து, பெருக்கிப் பார்த்தால் “அல்லாகு” என்று வருகி���தாம். வாவ்…. எழுதியவருக்கே தெரியாத எதிர்பாரா விஷயங்களை ஏடாகூடமாக கண்டுபிடித்து தருவதற்காகவே ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு அலையத்தான் செய்கிறது.\nஎன்ன பார்வை இந்த பார்வை\nஇடை மெலிந்தாள் இந்த பாவை\nஎன்ற வரிகளை கண்ணாதாசன் எழுத, “ஆஹா ஓஹோ.. என்னமாய் ஒரு அற்புதமான சிந்தனை” என்று கண்ணதாசனுக்கு முன்னாலேயே ஒருவர் மேடையில் ஐஸ்கட்டியை ‘டன்’ கணக்கில் தலையில் வைத்தாராம்.\n“பார்வை” என்ற வார்த்தையில் இடையில் உள்ள “ர்” என்ற எழுத்து மெலிந்து காணாமல் போனதும் அது “பாவை” என்று ஆகிவிடுகிறது. இதனைத்தான் கண்ணதாசன் சூசகமாகச் சொல்கிறார் என்று சொல்ல, “இப்படி ஒரு மேட்டர் இந்த பாட்டில் இருப்பது இப்பத்தான் எனக்கே தெரிகிறது” என்று அப்பாவித்தனமாக சொன்னாராம் பிழைக்கத் தெரியாத நம் கவிஞர்.\nஇந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ கவிஞர்கள் இடையைப் பற்றி இடையறாது பாடிவிட்டு போய்விட்டார்கள். இவர்களுக்கிடையே ஒரு இடைத்தேர்தல் வைத்தால் அதில் வெற்றி வாகைச் சூடுவது கண்ணதாசன்தான்.\nஇளமை துள்ளும் பாடல்களில் ‘இடை’ வருணனையை இடையிடையே இடைச்செருகலாக எப்படியாவது நுழைத்து விடுவார் இவர். இடை ஆராய்ச்சியில் கண்ணதாசன் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர் என்று சொல்ல வேண்டும்.\n“நாடகம் ஆடும் இடையழகு” என்றும் “சின்னக் கொடியிடை என்னைப் பிடியென ஆடும் அழகென்ன” என்றும் விதவிதமான கற்பனையைக் கலந்து விருந்து படைப்பார். சொல்லவரும் கருத்துக்களில் ஒரு நளினமிருக்கும்; ஆபாசம் இருக்காது.\nவிஷயங்களை விரசம் கலக்காமல்; சூசகமாக; சர்க்கரை கலந்த சூரணமாகத் (Sugar Coated pills.. என்பார்களே) தருவதில் கண்ணதாசன் கில்லாடி மட்டுமல்ல பலே.. பலே.. கில்லாடி\n‘எடைக்கு எடை’ நாணயம் கொடுப்பதுபோல் இதற்காகவே இவருக்கு ‘இடைக்கு இடை’ ஏதாவது சன்மானம் கொடுத்திருக்கலாம்.\n‘தடியிடை’ எந்தக் கவிஞனுக்கும் பிடிக்காது போலும். கவிஞன் ‘மெல்லிடை’ என்றான். ‘கொடியிடை’ என்று சொல்லிப் பார்த்தான். திருப்தி இல்லை. இன்னும் சற்று மெலிய வைத்து ‘நூலிடை’ என்றான். ஊஹூம் அவன் எதிர்பார்த்த ‘எஃபெக்ட்’ கிடைக்கவில்லை. கடைசியில் “இடையே இல்லை” என்று சொல்லி விமோசனம் அடைந்துக் கொண்டான்.\nநடையா இது நடையா – ஒரு\nஎன்ற கண்ணதாசனின் பாடல் கலக்கலான உதாரணம். (இடையே இல்லாவிட்டால் பி.சி.சர்க்கார் மேஜிக் -ஷோவில் காட்டுவதுபோல் உடல் வேறு, கால் வேறாக அல்லவா போய்விடும் என்றெல்லாம் கேள்விகள் கேட்டு என்னைப் படுத்தக்கூடாது)\nமனுஷன், இடியுடன்-மின்னலை இணைத்து பாடியிருக்கிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இடையுடன்-மின்னலை இணைத்து நிறைய பாடியிருக்கிறார்.\nஎன்ற வரிகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மின்னல் வெட்டினால் கண்கள் கூசும் அல்லவா அப்படியொரு மின்சார வெட்டாம், அந்த இடையில்.\nஇடையின் மீது கரிசனம் முற்றிப் போய் கவிஞருக்கு சில சமயம் ‘கிலி’ தொற்றிக் கொள்ளும். இடையை இவ்வளவு மெல்லியதாக எழுதி விட்டோமே, ஒடிந்து விட்டால் என்னவாகும் என்ற பயம் ஏற்பட்டுவிடும். அடுத்த வரியில் அவரே அதற்கு ‘சமாளிபிகேஷன்’ செய்து ‘சால்ஜாப்பும்’ கூறிவிடுவார்.\n“ஒடிவது போல் இடை இருக்கும்” என்ற கேள்வி பிறக்க “இருக்கட்டுமே” என்ற பதிலும் தொடர்ந்து வரும். நாயகி நடந்து போனாலே கவிஞருக்கு வெலவெலக்கத் தொடங்கி விடும்.\n“மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nமுல்லை மலர் பாதம் நோகும்-உந்தன்\nவண்ணச் சிங்காரம் குலைந்து விடும்\nஎன்ற தன் பயத்தை வெளிக்காட்டி விடுவார். நாயகி ‘ஸ்லோமோஷனில்’ நடந்து போவதுதான் கவிஞருக்கு பிடிக்கும் போலும். வேகமாக நடந்தால் ஆபத்து என்று அபாயச் சங்கு முழங்குகிறார்.\nஇந்த ‘இடை’ சமாச்சாரங்களைத் தொடங்கி வைத்தது கம்பனா அல்லது அவனுக்கு முந்திய கொம்பனா என்று சரியாக சொல்லத் தெரியவில்லை.\nஎன்கிறார் கம்பர். “மணிக்குடங்களை தாங்க இயலாமல் வளையும் கொடிபோல உன் இடை இருக்கிறது என்று திருவாய் மலர்ந்தருள்கிறார்.\n‘இடை’ என்று கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விட்டது, நாம் சற்று வித்தியாமாக எழுதிப் பார்க்கலாம் என்று முயன்று வம்பில் மாட்டிக் கொண்ட கவிஞர்களும் உண்டு.\n“குறுக்குச் சிறுத்தவளே” என்றும் ”ஒல்லி ஒல்லி இடுப்பே/ ஒட்டியாணம் எதுக்கு/ ஒத்த விரல் மோதிரம்/ போதுமடி உனக்கு…” என்றெல்லாம் மாற்று வார்த்தைகளைப் போட்டு மகிழ்ந்துக் கொண்டார்கள்.\nநயாகராவுக்கு, வயாகரா என்று எதுகை மோனை போட்டதைப் போல் “இடுப்பு” என்று முடியும் வரிக்கு “அடுப்பு” என்று “ரைமிங் வோர்ட்ஸ்” போட்ட பாடலாசிரியர்களை நினைத்தாலே எனக்கு கடுப்பு வருகிறது.\nவைரமுத்து “இஞ்சி இடுப்பழகி” என்று ஏடாகூடமாக எழுதப் போய் தமிழ்மக்கள் அனைவருமே தொல்காப்பியர்களாக மா���ி “இஞ்சி இடுப்பழகி”க்கு அருஞ்சொற்பொருள் தேட ஆரம்பித்து விட்டார்கள்.\nஇஞ்சியைக் கையிலேந்தி அவரவர் தங்கள் ஆராய்ச்சியின் முடிவை அறிவித்தார்கள். “இஞ்சியானது உருவத்தில் பெருத்தும் இடையில் சிறுத்தும் இருப்பதனால் இஞ்சி எடுப்பழகி” என்று கூறியிருக்கக் கூடும் என்று சில பிரகஸ்பதிகள் பிரகடனம் செய்தார்கள்.\nஇஞ்சியை தினந்தோறும் கரைத்துக் குடித்தால் இடையானது உடுக்கையைப் போன்று குறுகி விடும் என்று சித்தவைத்திய சிகாமணிகளாய் வேறுசிலர் வியாக்யானம் தந்தார்கள்.\nவில்லங்கம் பிடித்த ஒரு பத்திரிக்கை விவகாரமான ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டு தாய்க்குலத்தின் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாகும் அளவுக்கு அந்த தமிழினக் கவிஞரை தாறுமாறாக மாட்டி விட்டது.\nரேஸில் ஓடுகின்ற குதிரை மிடுக்காக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக அதன் வாலுக்கடியில் இஞ்சியைச் செருகி விடுவார்களாம். அதனால் ஏற்படும் எரிச்சலைத் தாங்க முடியாத குதிரைகள் தாங்கித் தாங்கி நடக்குமாம். இது கேட்டு மாதர் சங்கத்தார் எப்படி கொதித்துப் போயிருப்பார்கள் என்பதை நீங்கள் கற்பனைச் செய்துக் கொள்ளலாம்.\nகண்ணதாசனிடமிருந்து வெளிப்பட்ட ‘மூடுமந்திர’ நளின பாஷை மற்ற கவிஞர்களிடத்தில் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது.\n” மற்றும் “கட்டிப்புடி கட்டிபுடிடா” போன்ற பட்டவர்த்தனமான பாஷையில் வாலிபக் கவிஞர் வாலி கையாண்ட வார்த்தைகள் நம்மை முகஞ்சுளிக்க வைக்கிறது.\n“மடி மேலே அழகு சிலை ,\nஇதழ் மேலே கனியின் சுவை,\nஇடை மேலே பருவ சுமை,\nஇது தானே இனிய கதை\nஎன்ற கவிஞர் வாலியின் வரிகளில் விரசம் மேலோங்கி இருப்பதை நாம் காண முடிகிறது. தணிக்கைக் குழுவின் கத்தரிக்கோலுக்கும் ஆளாகியது.\nஎன்ற வைரமுத்து பாடல் வரிகள் “பச்சை” என்று குற்றம் சொல்ல முடியாதென்றாலும் ஒரு விதமான “மைல்ட் ஷாக்” ஏற்படுத்தும் ரகம்தான்.\n“அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா\nஅன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா\nஎன்ற கண்ணதாசனின் பாடலில் “சின்ன இடை இருந்தும் என்னை என் தலைவன் வெறுத்து விட்டானா” என்று தலைவி நம்மைப் பார்த்து கேட்கையில் நமக்கே அந்த பாத்திரத்தின்மேல் இரு இனம் புரியாத இரக்கம் ஏற்படுகிறது.\nஎன்று தலைவி பாடுவாள். கைப்பிடிக்க போகின்ற கணவன் எப்படி இருப்பானோ என்ற கவலை அவளிடத்திலிர���ந்து ஒவ்வொன்றாய் வெளிப்படும்.\nஇல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ..\nசீர் வரிசை தேடி வருவாரோ..\nஇல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ..”\nஎன்ற வரிகளில் “உள்ளத்தழகை பார்க்காமல், உடலழகை மட்டும் மோகிக்கும் கணவன் வாய்த்து விட்டால் நம் நிலைமை என்னாகுமோ ஏதாகுமோ” என்று நாயகி கவலையுறுகையில் நமக்கும் அவள் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது,\nபடிப்போர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகள்தான் ஒரு படைப்பாளிக்கு கிடைக்கக் கூடிய முழுமையான வெற்றி.\nகண்ணதாசனின் மற்றொரு ‘மாஸ்டர் பீஸ்’ “அன்புள்ள மன்னவனே” என்று தொடங்கும் காதற் கடித பாடல்.\nஎடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ\nஎன்ற சந்தேகத்தை நாயகன் கிளப்ப\n“இடை மெலிந்தது இயற்கை அல்லவா\nநடை தளர்ந்தது நாணம் அல்லவா”\nஎன்ற நெத்தியடி பதில் நாயகியிடமிருந்து வரும். எவ்வளவு நாசுக்கான ‘இடை’ வருணனை\nஎகிப்து போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘இடை நடன’த்திற்கு ஆங்கிலப் பெயரோ “பெல்லி டான்ஸ்”. தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமெனில் “தொந்தி நடனம்” என்றோ “தொப்பை நடனம்” என்றோ கண்றாவியாக மொழிபெயர்க்க வேண்டிவரும்.\nமுத்தமிழ் என்று போற்றப்படும் நம் மொழிக்கு வல்லினத்திலிருந்தும், மெல்லினத்திலிருந்தும், இடையினத்திலிருந்தும் ஒவ்வொரு எழுத்தினை தேர்ந்தெடுத்து “தமிழ்” என்ற இனிமையான பெயரைச் சூட்டிய நம் மூதாதையர்களுக்கு ஒரு “ஓ” போட வேண்டும்.\nஅம்சமாக (‘மடிப்பு ஹம்ஸா’ அல்ல) பெயர் வைப்பதில் தமிழனுக்கு மிஞ்சி யாருமே இல்லை எனலாம். மனித உடம்பில் இடைப்பட்ட பகுதிக்கு “இடை” என்ற எத்துணைப் பொருத்தமானப் பெயர் \nஆதவனின் “இரவுக்கு முன்பு வருவது மாலை”\nமறைந்த படைப்பாளுமைகள் கிருத்திகா மற்றும் சுகந்தி சுப்ரமணியன்\nதிண்ணையில் ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் குறித்து…\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -25 << நாமிருவர் எப்போதும் >>\nநண்பரோடு பகிர்தல்: நான் கடவுள்\nஉலக சினிமா வரிசை Not one less-சீனப்படம்\nசாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்\nகலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (வேனிற் காலம்) கவிதை -2 (பாகம் -2)\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -2\nசங்கச் சுரங்கம் – 4 : திருமுருகாற்றுப்படை\nஊடகவியலாளன் சத்தியமூர்த்தியை நினைவுகூர்ந்து அஞ்சலி\nஇணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்��ம்.)\nசிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் பா. ஆனந்த குமார்\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அகிலத்தின் (Cosmos) இறுதி முடிவு என்னவாக இருக்கும் அகிலத்தின் (Cosmos) இறுதி முடிவு என்னவாக இருக்கும் \nPrevious:ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 1\nNext: ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆதவனின் “இரவுக்கு முன்பு வருவது மாலை”\nமறைந்த படைப்பாளுமைகள் கிருத்திகா மற்றும் சுகந்தி சுப்ரமணியன்\nதிண்ணையில் ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் குறித்து…\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -25 << நாமிருவர் எப்போதும் >>\nநண்பரோடு பகிர்தல்: நான் கடவுள்\nஉலக சினிமா வரிசை Not one less-சீனப்படம்\nசாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்\nகலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (வேனிற் காலம்) கவிதை -2 (பாகம் -2)\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -2\nசங்கச் சுரங்கம் – 4 : திருமுருகாற்றுப்படை\nஊடகவியலாளன் சத்தியமூர்த்தியை நினைவுகூர்ந்து அஞ்சலி\nஇணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.)\nசிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் பா. ஆனந்த குமார்\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அகிலத்தின் (Cosmos) இறுதி முடிவு என்னவாக இருக்கும் அகிலத்தின் (Cosmos) இறுதி முடிவு என்னவாக இருக்கும் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://rtisrilanka.lk/ta/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-04-07T03:26:51Z", "digest": "sha1:TLPVIANVW3IIHS2FGNPLL32TTE3HCX2L", "length": 29711, "nlines": 81, "source_domain": "rtisrilanka.lk", "title": "ஸ்ரீ லங்கா கிரிகட் பற்றி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் – தகவலறியும் உரிமைச் சட்டம்", "raw_content": "\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் February 19, 2020\nதொழிற்பயிற்சி மூலம் மேலும் வாய்ப்புகள் February 5, 2020\nநகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சில் தேவையான அனைத்து தகவல் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா\nஅகதிகள் சார் விடயங்களுக்கு பொறுப்புள்ள அரச அதிகாரம் எது\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் January 21, 2020\nஸ்ரீ லங்கா கிரிகட் பற்றி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள்\nஇலங்கை கிரிகட் அணி கடந்த காலப்பகுதிக்குள் பல சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி தொடர் தோள்விகளைச் சந்தித்து வந்ததால் பரவலாக பேசப்படும் நிலைக்குள்ளாகி இருக்கின்றது. 2019 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் அணியின் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்த தவறியதால் வெற்றிகளை தெடர்ச்சியாக இழந்தனர். இலங்கையில் மிகவும் பிரபல்யம் பெற்றதும் அதிகமான ரசிகர்களது ஆதரவைப் பெற்றதுமான விளையாட்டாக கிரிகட் விளையாட்டு இருந்து வருகின்றது. இலங்கை சர்வதேச அரங்கில் பெற்றுள்ள புகழ் காரணமாக இந்நாட்டு மக்களாலும் இந்த அணி தொடர்பாக விஷேடமான பிரியம் காட்டப்படுகின்றது. அதனால் மக்களிடையில் கிரிகட் மீதான ஆதரவு தொடராக இருந்து வருகின்றது. இத்தகைய ஆதரவும் அபிமானமும் காரணமாகவே தான் கடந்த காலப்பகுதியில் இலங்கை கிரிகட் தொடர்பாக பலரும் அவதானம் செலுத்தியதோடு பரவலாக பேசவும் ஆரம்பித்தனர். அதனால் இலங்கை கிரிகட் பற்றி கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறே விளையாட்டு வீரர்களின் திறமை பற்றியும் நாம் அறிந்து வைத்திருப்பது முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகின்றது.\nவிளையாட்டு அணியொன்று சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் போது அந்த அணி இலங்கையின் பெயரை பிரதிநிதித்துவம் செய்வதாக அமைகின்றது. அதன் மூலம் அவர்கள் இலங்கை மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்றே கருத வேண்டும். அதனால் இலங்கைக்கு பல வழிகளிலும் பிரபல்யத்தை கொண்டு வருகின்ற கிரிகட்ட விளையாட்டை தரமான நிலையில் பேணிப் பாதுகாப்பது அவசியமாகின்றது. அதன் காரணமாகவே இலங்கை கிரிகட்டின் இன்றைய நிலை பற்றிய த���வல்கள் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. இலங்கை கிரிகட் அணிக்கான செலவுகள் இலங்கை வாழ் மக்ளது பணத்தில் இருந்தே செய்யப்படுகின்றது. அதனால் இலங்கையின் கிரிகட்டிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பாக கவனம் செலுத்தி தகவல்களை அறிந்து கொள்வது மக்களின் கடமையாகின்றது.\nஇலங்கை அணி போட்டிகளில் தொடர்ச்சியாக தோள்விகளை சந்தித்ததால் விளையாட்டு வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்த தவறியுள்ளனர். அதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள், போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் போது திறமை, போதுமான பயிற்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றிகளை ஈட்டுவதற்கு திறமை மிக்க வீரர்களை உள்வாங்குவது, பயிற்றுவிப்பாளர்கள் அர்ப்பணிப்புடன் பயிற்சி வழங்குவது போன் விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்த காலப்பகுதியில் அணிக்குள் வீரர்களின் செயற்பாடு, பங்களிப்பு சரியான முறையில் இருந்துள்ளதா என்பது தொடர்பாக கேள்விகள் எழுகின்றன.\nதகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல்களை வழங்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்கள் வரிசையில் இந்த கிரிகட் நிறுவனமும் ஒன்றாக அமைவதால் அந்த சட்டத்தை பயன்படுத்தி இலங்கை கிரிகட் அணி, பயிற்சி நடவடிக்கைகள், போட்டிகளுக்கு வீரர்களை தெரிவு செய்யும் நடைமுறை, அது தொடர்பாக கடைபிடிக்கப்படுகின்ற ஒழுங்கு விதிகள் உட்பட பல விடயங்கள் பற்றிய தகவல்கள் கோரப்பட்டன. அந்த தகவல் கோரிக்கைக்கு இணங்க தகவல்கள் தரப்பட்டுள்ளன.\nஇந்த தகவல்கள் ஊடாக இலங்கை தெசிய கிரிகட் அணிக்கு வீரர்களையும் பயிற்றுவிப்பாளர்களையும் தெரிவு செய்யும் முறை தொடர்பாக ஓரளவிற்கு மக்களால் தெளிவைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. அதன் மூலம் தெரிவு மற்றும் பயிற்சி வழங்குபவர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகள் சரியான முறையில் பின்பற்றப்படாத சந்தர்ப்பங்கள் தொடர்பாக இலங்கை கிரிகட்டிடம் கேள்வி எழுப்பவும் முடிகின்றது.\nஅந்த தகவல்களின்படி இலங்கை தேசிய கிரிகட் அணிக்கு பயிற்சியாளர்கள் இணைத்துக் கொள்ளும் போது பின்வரும் நடைமுறைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றது.\n• தற்போது தேசிய மட்ட பயிற்சி வழங்குதல் தரம் 03 ஆம் மட்டத்தில் இருக்க வேண்டும்.\n• சர்வதேச மட்டத்தில் விளையாடிய மற்றும் பயிற்சி வழங்கிய அனுபவம், முகாமைத்துவம் தொடர்பான அனுபவமும் அவசியமாகின்றது.\n• பிரதான ஸ்தானத்தில் உள்ள முன்னணி வீரர்களுடன் செயற்பட்ட அனுபவம் மற்றும் பயிற்சியுடன் சிறந்த தொழில்நுட்ப அடிப்படையிலான பயிற்றுவிப்பாளராகவும் இருக்க வேண்டும்.\n• எந்த சந்தர்ப்பத்திலும் எந்த நேரத்திலும் எத்தகைய தரத்திலும் உள்ள வீரர்களுக்கு பயிற்சி வழங்கக்கூடிய தரத்தில் இருக்க வேண்டும்.\n• திட்டமிடல்இ ஏற்பாடு செய்தல் இணைப்பை ஏற்படுத்துதல் ஆகிய விடயங்களில் ஆற்றல் வேண்டும்.\n• ஒரு அணியாக சுயாதீனமாக செயற்படல்.\n• உயர் தராதரத்திலான தனி நபர், எழுத்து, மற்றும் பேச்சு முறையிலான தொடர்பாடல் திறமை\n• பொதுவான கணனி பற்றிய அறிவும் இந்த விடயங்களிலான உயர் மட்ட அறிவும் அவசியம்\n• பொதுவாக இலங்கையின் அணிக்காக தெரி வு செய்யப்படுகின்ற பயிற்றுவிப்பாளர்கள் மேற் சொன்ன தகைமைகளை பெற்றிருக்க வேண்டும்.\nஇந்த அடிப்படையில் முறையாக பயிற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டால் அணிக்கு உயர்ந்த மட்டத்தில் சேவையாற்றக் கூடியவர்களை உள்வாங்க முடிகின்றது.\nஇலங்கை கிரிகட் அணிக்கு வீரர்களை தெரிவு செய்யும் போது கடைபிடிக்கப்படுகின்ற விதிமுறைகள், ஒழுங்குகள் பற்றிய பட்டியல் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கின்ற போது இலங்கை கிரிகட் நிறுவனம் வீரர்களை தெரிவு செய்யும் போது இரண்டு விதமான அணுகு முறைகளை கடைபிடிக்கின்றது.\n• தேசிய தெரிவுக் குழு மூலம் ஒவ்வொரு வயதுக் குழுவுக்குமான தேசிய பயிலுனர் தெரிவுக்குழு மூலமான தெரிவு.\nஇந்த தெரிவுக் குழுவில் இடம் பெறுவதற்கான தகைமைகள் பற்றி வெவ்வேறாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.\n• அடுத்ததாக தேசிய அணியில் இடம்பெற அங்கீகரிக்கப்பட்ட கிரிகட் விளையாட்டில் 10 வருட அனுபவம், பயிற்சி குழுவில் 04 வருட அனுவம். அத்துடன் தேசிய தெரிவுக் குழுவில் இடம்பெற 19 வயதிற்கு கீழான அல்லது அதற்கு மேற்பட்ட பங்களிப்பு அவசியமாகின்றது.\n• அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திறமை மிக்க விளையாட்டு வீரராக 05 வருட அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.\nஇலங்கை கிரிகட்ட நிறுவனம் பிரதம நிறைவேற்று அதிகாhpயின் நிர்வாகத்தின��� கீழ் இயங்குகின்றது. அத்துடன் கிரிகட் நிறுவனம் விளையாட்டு அமைச்சின் கீழ் இருக்கின்றது. தெரிவுக் குழுவால் மேற் கொள்ளப்படுகின்ற தெரிவுகளை பிரதம நிறைவேற்று அதிகாரி விளையாட்டுத் துறை அமைச்சருக்கு சமர்ப்பித்து அவரது சிபாரிசை பெற்றுக்கொள்ள வேண்டும். தெரிவுக்குழு அங்கத்தவர்கள் ஒரு போதும் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. தெரிவுக் குழு அங்கத்தவர்கள் கடைமை புரியும் காலப்பகுதியில் எந்தவொரு அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலும் பதவிகளை வகிக்க முடியாது. தெரிவுக் குழுவின் அங்கத்தவர்கள் இரண்டு வருட காலத்திற்கு பதவியில் அமர்த்தப்படுகின்றனர். ஆனாலும் நியாயமான காரணங்களின் அடிப்படையில் எந்த நேரத்திலும் சேவையில் இருந்து நீக்கும் அதிகாரம் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு உண்டு.\nவீரர்களை தெரிவு செய்வதில் நேர்மை, வெளிப்படைத் தன்மை தொடர்பாக கவனம் செலுத்துதல் விஷேடமாக கவனத்தில் எடுக்கப்படும். இலங்கையில் மூன்று துறைகளிலும் திறமை உள்ள தரமான வீரர்களை தெரிவு செய்தல் தெரிவு நடைமுறையின் பிரதான அம்சங்களாகும். தெரிவுக் குழ அங்கத்தவர்கள் பயிற்சிகளையும் கிரிகட் போட்டிகளையும் பார்வையிடுவது தொடர்பாக ஒரு நேர சூசிக்கமைவாக கடமையாற்ற வேண்டும்.\nவிளையாட்டு வீரர்களை தெரிவு செய்யூம் போது கடந்த 12 மாதங்களில் விளையாட்டு வீரர்கள் சர்வதேச, மாகாண மற்றும் முதல் தர போட்டிகளில் பங்குபற்றி வெளிப்படுத்தியுள்ள திறமைகள் கவனத்தில் எடுக்கப்படும். வீரர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப் படுவார்கள். தலைவர் உபதலைவர் ஆகிய பதவிகளுக்கு மிகவும் பொருத்தமானவர்களின் பெயார்ள் தேர்ந்தெடுக்கப்படுவதோடு அணியுடன் கூட்டாக செயற்படும் திறமை, மனோபக்குவம் போன்ற காரணிகளும் கவனத்தில் எடுக்கப்படும்.\nடெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் என்ற அடிப்படையில் திறமையின் அடிப்படையில் ஒரு குழுவூக்கு 15 வீரர்களை உள்ளடக்கியதாக தெரிவு இடம்பெறும். அதிலும் வீரர்களின் உயர் தராதரத்தின் அடிப்படையில் அணி வகைப்படுத்தப்படும். தெரிவுக் குழுவே தலைவர் மற்றும் உபதலைவர் பதவிகளுக்கு பொருத்த மானவர்களின் பெயர்களை தெரிவு செய்யும். விளையாட்டு வீரர்களின் பெருமதியை அளவீடு செய்வது தொடர்பாக சர்வதேச கிரிகட் தெரிவுக்குழுவின் வழிகாட்டல்கள் பின்பற்றப்படும்.\nஏதாவதொரு விளையாட்டு வீரர் தெரிவு செய்யப்படுவது மற்றும் தெரிவில் இடம்பெறாமைக்கும் சில காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாக அமைகின்றது. சட்ட ரீதியான காரணம் அல்லது அறிவித்தலின்றி இலங்கை கிரிகட்டின் முதல் தர போட்டிகளில் பங்கெடுக்காமல் விடுதல், சுகையீனம், அல்லது வேறு காயப்படுதல், ஒழுக்க மீறல்களில் ஈடுபடுதல் போன் காரணங்களால் தெரிவில் இடம்பெறாமல் போலாம்.\nஅணியின் தலைவர் தெரிவு க் குழுவுடன் தொடர்பை முன்னெடுப்பதோடு அணிக்கு வீரர்களின் முழுமையான பங்களிப்பை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கடமையாற்றுவார். தெரிவுக் குழு ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் ஒரு வருடத்தில் இரண்டு முறை சந்தித்து அவர்களது நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். இலங்கை கிரிகட் அணிக்கு விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் போது இவ்வாறான நீண்ட வழிகாட்டல்கள் நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றன. இத்தகைய விடயங்கள் தொடர்பாக அறிவை பெற்றுக்கொள்ளுதல் தேசிய அணியில் இடம்பெறுவது வரையில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் உள்ளன. இவ்வாறான சட்டத்திட்டங்கள் இருந்தும் கூட வீரர்கள் சரியான திறமைகளை வெளிப்படுத்தாமை தொடர்பாக பலவிதமான சந்தேகங்களும் கேள்விகளம் எழுகின்றன.\nவீரர்களை தெரிவு செய்யும் போது உரிய நிபந்தனைகள் சரியாக பின்பற்றப் படுவதாக இருந்தால் தொடர்ச்சியாக வீரர்கள் பின்னடைவை சந்திப்பதிலும் கேள்விகள் எழுகின்றன. கிரிகட் நிறுவனத்தில் உரிய நிபந்தனைகளின் பிரதான பண்பு திறமையான வீரர்களை அணியில் தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு முயற்சி எடுப்பதாகும். அதனால் இவ்வாறான நிபந்தனைகளை சரியான முறையில் கடைபிடிப்பது அவசியமாகின்றது. இலங்கை தேசிய அணிக்கு பயிற்றுவிப்பாளர்களை தெரிவு செய்யும் போது கடைபிடிக்கப்படுகின்ற ஒழுங்கு விதிகள் பற்றிய அறிவை பெற்றுக் கொள்வதற்காக தகவல் அறிவதற்கான உரிமைச்ச ட்டம் உதவியாக அமைந்தது. குறிப்பாக கிரிகட்ட நிறுவனம் தொடர்பான பூரண அறிவை பெற்றவர்களாக விளையாட்டு ரசிகர்கள் இருக்க வேண்டும் என்பது இதன் பின்னணி நோக்கமாகும். அப்போதுதான் இத்தகைய ஒழுங்கு விதிகளுக்கு முரணான அடிப்படையில் இலங்கை கிhpகட்ட நிறுவனம் அல்லது தெரிவுக் குழு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற போது ரசிகர்ககளால் அதற்கு எதிராக குரல் எழுப்ப முடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு தகவல் அறிவதற்கான சட்டம் மிகவும் உதவியாக அமைகின்றது.\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம்\nஇலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த தகவல் அறியும் பத்திரிகையாளர் மன்றம் பதினொன்றாவது முறையாக 2020 பிப்ரவரி 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது….\nதொழிற்பயிற்சி மூலம் மேலும் வாய்ப்புகள்\nஒவ்வொரு ஆண்டும் G.C.E. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளை எழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் அனைவருமே எதிர்பார்த்த அளவிற்கேற்ப சிறந்த புள்ளிகளைப் பெறுவதில்லை. மேலும் முக்கியமாக,…\nநகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சில் தேவையான அனைத்து தகவல் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இலங்கை குடிமக்கள் அவர்கள் கோரிய மொழியில் (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) பொது அதிகாரிகளிடமிருந்து பதில்களை வழங்கக்கூடிய கோட்பாட்டில் வடிவமைக்கப்பட்ட…\nஅகதிகள் சார் விடயங்களுக்கு பொறுப்புள்ள அரச அதிகாரம் எது\nதகவல் அறியும் விண்ணப்பதாரரின் பொதுவான அனுபவம், கோரப்பட்ட தகவல்கள் எமது எல்லைக்குள் வராது என்று ஒரு பொது அதிகாரியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுவது. பல சந்தர்ப்பங்களில், இதுபோன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/32072", "date_download": "2020-04-07T04:46:37Z", "digest": "sha1:GZCQ65PE6RVFKCJGDIUAGCZQ5UX7ORQ7", "length": 5697, "nlines": 129, "source_domain": "www.arusuvai.com", "title": "uthira | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 4 months\nநம்ம இந்தியா தான் (என்ன மாதிரி டிசைன் )\n\"பதினொன்றில் இருந்து பதினைந்து வருடங்கள்\"\nவத்த்க் குழம்பும், கீரையும்---- மோர்க்குழம்பும் பருப்பு உசிலியும்----ஜீரா ரசமும் கத்தரிக்காய் காரக் கறியும்----மோர்க்களி.... இன்னும் நிரையங்க\nஎங்க வீடு, என் அத்தை வீட்டு ஸ்வீட் டிஷஸ், மயிலாப்பூர் கர்பகாம்பாள் மெஸ்\nநல்ல புத்தகங்களை வாசிப்பது, எப்போதும் இசையைக் கேட��பது, நிரைய ஸ்லோகங்களைப் படிப்பது, (கீப்பிங் மைசெல்ஃப் எங்கேஜ்ட்), எந்த வேலையையும் அலுத்துக் கொள்ளாமல் செய்வது...\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315792.html", "date_download": "2020-04-07T04:09:05Z", "digest": "sha1:P3PEUMCJRBW7XFF4WSMYDZVHCEJYLNRC", "length": 5370, "nlines": 56, "source_domain": "www.athirady.com", "title": "காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்!!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகாற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்\nஅம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற் பிரதேசத்திலும், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையிலுமான கடற் பிரதேசத்திலும் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:\nகடற் பிரதேசத்திற்கான காலநிலை தொடர்பில் விசேடமாக நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசத்தில் மேற்கில் இருந்து தென் மேற்கு பிரதேசம் நோக்கி காற்று வீசுவதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது இந்த கடற் பிரதேசத்தில் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் திடீரென காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளார்.\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் – தரமற்றவை என்ற புகாருக்கு சீனா மறுப்பு..\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு – நாடு முழுவதும் மேலும் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை..\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிப்பு – ராணுவம் அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2019/11/21/mv2019/", "date_download": "2020-04-07T04:27:44Z", "digest": "sha1:CGAZKQ7BWMIKCNPERECXNYGRROXLLWJD", "length": 6079, "nlines": 102, "source_domain": "www.tccnorway.no", "title": " மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு - 23.11.2019 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு – 23.11.2019\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு\nமாவீரரை வணங்கும் புனிதம் மிக்க கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாளுக்கு வருகைதந்து மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துமாறு மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினரை அன்புடன் அழைக்கின்றோம்.\nநேரம்: பி.பகல் 18:00 மணி\nஇடம் : தமிழர் வள ஆலோசனை மையம்.(TRVS) Nedre Rommen 3\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yogamhealth.com/2019/12/", "date_download": "2020-04-07T04:09:27Z", "digest": "sha1:RFBGR2C5TCVUEMI6RNFIKJZWGA4L67IK", "length": 15143, "nlines": 173, "source_domain": "www.yogamhealth.com", "title": "Yogam Organic Living - ஆரோக்கியமான வாழ்க்கை: December 2019", "raw_content": "ஆரோக்கியமும் ஒரு போதைதான், அதில் அடிமை ஆகிபார் உன் ஆயுசு நீடிக்கும் - நிருபன் சக்ரவர்த்தி\nFlower Remedy - மலர் மருத்துவம்\n இந்த அரிசியின் கஞ்சி குடித்து வந்தாலே போதும் கர்பப்பை, periods...\n2020 அற்புதமான பு��்தாண்டாக அமைய மீனாட்சி அம்மாவின் நல்வாழ்த்துக்கள் / Dr...\nகணவன் மனைவி இதை செய்தால் சிறப்பாக இருக்கலாம் / Yogam | யோகம்\nஇந்த 21 முறை அறிய பயிற்சி செய்தாலே போதும் நமது அறிவை அற்புதமாய் கூட்டும்...\n29 டிசம்பர் மீனாட்சி அம்மாவின் ரெய்கி ஒரு நாள் பயிற்சி முகாம் பெங்களூரில...\nகுழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க உதவும் மலர் மருத்துவம் / Yogam | யோகம்\nமந்திரங்களை இந்தனை முறை ஏன் சொல்ல வேண்டும் அதன் இரகசியம் என்ன \nநாளை சூர்ய கிரஹணத்தில் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் சொல்ல வேண்டிய மந்த...\n537 வருடத்திற்கு பிறகு 25 ,26,27 ஆம் தேதி நடக்கும் சூரிய கிரகணத்தில் இத...\nஅடேங்கப்பா பாரம்பரிய அரிசிகள் நம்ம உடம்புக்கு இவ்ளோ பவர் தருதா / Healer ...\n36 முறை 3 வேளை இதை செய்து 48 மணி நேரத்தில் நடக்கும் அதிசயத்தை பாருங்க / ...\nஇந்த வர்மா புள்ளிகள் இருக்க மூட்டு வலிக்கு இனி கவலையே வேண்டாம் / Yogam |...\nஇதை தவறாமல் செய்தால் உயிருள்ள வரை முடி கொட்டவே கொட்டாது / Siddha Dr. Raj...\nThyroid நெருங்கவே நெருங்காது இந்த குறிப்பிட்ட நேரத்தில் நம் உடம்பை சூரிய...\nஇந்த ஒன்ன மட்டும் இந்த மார்கழி மாசத்துல செய்ங்க ரத்த ஓட்டம் சீராகும் / ...\nகண் கண்ணாடியை கழற்றி வீச வைக்கும் இந்த அரிசியோடு கஞ்சி / Yogam | யோகம்\nதினமும் இதை செய்தால் நம் உடலில் நடக்கும் நன்மைகளை பாருங்கள் / Yogam | யோகம்\nஇப்படியும் ஞாபக சக்தியை அதிகரிக்கலாம் / Yogam | யோகம்\nகேட்டதை நிறைவேற்றும் அற்புத மரம் / Dr.Meenakshi.A / Yogam | யோகம்\nஅடங்கப்பா சிகரெட்டில் இவ்வளவு கெடுதல் இருக்கா / Yogam | யோகம்\nஇந்த 4லும் தவறாமல் செய்தால் இந்த ஜென்மத்துல வயிறு எரிச்சலே வராது /Dr.Raj...\nவலிப்பு நோயிலிருந்து விடுதலை / How to cure epilepsy\nஇந்த மலர் மருந்தை எடுத்தா குடும்பம் எப்பவும் ஒற்றுமையா இருக்கும் / Yogam...\nஇந்த E - புத்தகம் உங்களிடம் இருந்தால் நிச்சயம் நீங்களும் ஒரு மருத்துவரே ...\nஇந்த E Book உங்கள் கையில் இருந்தால் நிச்சயம் நீங்களும் மருத்துவரே\nஇந்த சூடு சிகிச்சையில் காணாமல் போகிறது சளி சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களு...\nமூக்கில் மிளகை இப்படி சுவாசித்தால் போதும் பயம் பதட்டத்திலிருந்து முழுமை...\nதினமும் 21 முறை இதை மட்டும் செஞ்சா உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அற்புதம...\nவீட்டிலிருந்தே வருமானமும் ஆரோக்கியமும் சம்பாதிக்கலாம் மாதம் 15000 மேல் வ...\nஇந்த பாட்டியின் மூட்டு வலியை குணமாக்கிய தைலமு��் சூப்பும் / Yogam | யோகம்\nஎந்தெந்த நாளில் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் / Y...\nவாழும் வரை நோயில்லாமல் வாழ எச்சை எப்படி உதவுதுனு பாருங்க / Yogam | யோகம்\nவாழும் வரை நோயில்லாமல் வாழ எச்சை எப்படி உதவுதுனு ப...\nஎந்தெந்த நாளில் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் ஆரோக...\nஇந்த பாட்டியின் மூட்டு வலியை குணமாக்கிய தைலமும் சூ...\nவீட்டிலிருந்தே வருமானமும் ஆரோக்கியமும் சம்பாதிக்கல...\nதினமும் 21 முறை இதை மட்டும் செஞ்சா உடம்பில் நோய் எ...\nமூக்கில் மிளகை இப்படி சுவாசித்தால் போதும் பயம் பத...\nஇந்த சூடு சிகிச்சையில் காணாமல் போகிறது சளி சம்மந்த...\nஇந்த E - புத்தகம் உங்களிடம் இருந்தால் நிச்சயம் நீங...\nஇந்த மலர் மருந்தை எடுத்தா குடும்பம் எப்பவும் ஒற்று...\nவலிப்பு நோயிலிருந்து விடுதலை / How to cure epileps...\nஇந்த 4லும் தவறாமல் செய்தால் இந்த ஜென்மத்துல வயிறு ...\nஅடங்கப்பா சிகரெட்டில் இவ்வளவு கெடுதல் இருக்கா / Yo...\nகேட்டதை நிறைவேற்றும் அற்புத மரம் / Dr.Meenakshi.A ...\nஇப்படியும் ஞாபக சக்தியை அதிகரிக்கலாம் / Yogam | யோ...\nதினமும் இதை செய்தால் நம் உடலில் நடக்கும் நன்மைகளை ...\nகண் கண்ணாடியை கழற்றி வீச வைக்கும் இந்த அரிசியோடு க...\nஇந்த ஒன்ன மட்டும் இந்த மார்கழி மாசத்துல செய்ங்க ர...\nThyroid நெருங்கவே நெருங்காது இந்த குறிப்பிட்ட நேரத...\nஇதை தவறாமல் செய்தால் உயிருள்ள வரை முடி கொட்டவே கொட...\nஇந்த வர்மா புள்ளிகள் இருக்க மூட்டு வலிக்கு இனி கவல...\n36 முறை 3 வேளை இதை செய்து 48 மணி நேரத்தில் நடக்கும...\nஅடேங்கப்பா பாரம்பரிய அரிசிகள் நம்ம உடம்புக்கு இவ்ள...\n537 வருடத்திற்கு பிறகு 25 ,26,27 ஆம் தேதி நடக்கும்...\nநாளை சூர்ய கிரஹணத்தில் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்கள...\nமந்திரங்களை இந்தனை முறை ஏன் சொல்ல வேண்டும் அதன் இர...\nகுழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க உதவும் மலர் மரு...\n29 டிசம்பர் மீனாட்சி அம்மாவின் ரெய்கி ஒரு நாள் பயி...\nஇந்த 21 முறை அறிய பயிற்சி செய்தாலே போதும் நமது அறி...\nகணவன் மனைவி இதை செய்தால் சிறப்பாக இருக்கலாம் / Yog...\n2020 அற்புதமான புத்தாண்டாக அமைய மீனாட்சி அம்மாவின்...\n இந்த அரிசியின் கஞ்சி குடித்து வந்தாலே போ...\nநமக்குள் இருக்கும் அதிசய சக்திகள் | Extra Sensitive Power in tamil | Or...\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு ���ிஜிட்டல் வ...\n1 நிமிடத்திற்கு இத்தனை முறை மூச்சு விட்டால் வாழ்நாள் நீடிக்கும் | சித்தர் கணக்கு | Yogam\n90 நாட்களில் உடல் தொப்பை இல்லாமல் அழகான வடிவம் பெற அனைத்து ஆசனங்களின் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/zhagaram-movie-news/", "date_download": "2020-04-07T04:25:28Z", "digest": "sha1:KAACJ5FHNHEVGP6Q7VH7UL6DWJHXULBK", "length": 9986, "nlines": 146, "source_domain": "gtamilnews.com", "title": "21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை 'ழகரம்'", "raw_content": "\n21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை ‘ழகரம்’ – டிரைலர் இணைப்பு\n21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை ‘ழகரம்’ – டிரைலர் இணைப்பு\n‘பத்ரகாளி’, ‘முள்ளும் மலரும்’ ,’47 நாட்கள்’ ,’மோகமுள்’, ‘சொல்ல மறந்த கதை’, ‘பரதேசி’ ,’அரவான்’, ‘விசாரணை’ போன்ற படங்கள் ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளின் படமாக்கம்தான். அவை விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.\nநாவலைப் படமாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக அடுத்து உருவாகியுள்ள படம் ‘ழகரம்.’\n‘பால் டிப்போ கதிரேசன்’ தயாரிப்பில், நந்தா நடிப்பில், ‘தரண்’ இசையில், அறிமுக இயக்குநர் ‘க்ரிஷ்’ இயக்கத்தில் வெளியாக இருக்கிறது இந்த ‘ழகரம்’ திரைப்படம் . ‘ப்ராஜெக்ட் ஃ’ என்ற நாவலின் தழுவல் இது.\nஇத்திரைப்படம் ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.\nதற்காலத்தில் படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பரேட் சூழலில் பரபரவென்று தொடங்கும் கதை, வரலாற்றுச் சின்னங்களாக விளங்கும் மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது.\nசூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் மறுபிரவேசம் எடுத்த நந்தா, சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் கதாநாயகனாக நடிப்பதால் இந்தத் திரைப்படம் அவருக்குத் திருப்பு முனையாக அமையும் என்று கூறப்படுகிறது.\nபடத்தின் இடையிடையே தற்போதைய இளைஞர்களுக்கு தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விவரங்களையும் காட்சிகளாக்கிக் கதையுடன் கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குநர்.\n”அடுத்து என்ன நடக்கப் போகிறது'” என்று ஒவ்வொரு நிமிடமும் நம்மை கொக்கி போட்டு விறுவிறுவென இழுத்துச் செல்கிறது கதை.\nசமீபத்தில் இந்தப் படத்தின் பாடலை இயக்குநர், கவுதம் மே��ன் வெளியிட்டார்.\nபார்க்கலாம். புதினம் எப்படி திரைக்கதை ஆகியிருக்கிறது என்று.. கீழே ழகரம் படத்தின் டிரைலர்…\nதிடீர் சிக்கலில் அஜித் 59 பட இயக்குநர் வினோத்\nபிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ\nஇந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா \nவைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ\nநாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்\nபிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ\nஇந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா \nஒளி ஏற்றிய நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கேலரி\nவைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ\nபுடிச்சா பண்ணு புடிக்கலயா கிளம்பு – கே எஸ் ரவிக்குமார்\nபிரதமரின் விளக்கேற்றும் திட்டத்தை புறக்கணித்த தமிழ் கலைஞர்கள்\nதிருமண வரவேற்பை தள்ளி வைத்தார் யோகி பாபு…\nபிரதமர் சொன்ன யோசனை இயக்குனர் மோகன்ராஜா சொன்னதா\nமணமான ஹீரோவுக்கும் மணமாகாத ஹீரோயினுக்கும் காதல் உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/xiaomi-mi-10-arrive-with-108mp-camera-and-snapdragon-865-120021400057_1.html", "date_download": "2020-04-07T04:37:12Z", "digest": "sha1:OGXADGNYOQ2O55QUA7ODO7DDGQQX5U3T", "length": 11114, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "அறிமுகமானது சியோமி Mi 10 ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே... | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 7 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅறிமுகமானது சியோமி Mi 10 ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே...\nசியோமி நிறுவனத்தின் புதிய Mi 10 ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nடைட்டானியம் பிளாக், ஐஸ் புளூ மற்றும் பீச் கோல்டு நிறங்களில் கிடைக்கும் இந்த சியோமியின் Mi 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...\nசியோமி Mi 10 சிறப்பம்சங்கள்:\n# 6.67 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே, கார்னிங் க���ரில்லா கிளாஸ் 5\n# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 GPU\n# டூயல் சிம், MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10\n# 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்\n# 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சென்சார், 1.4um\n# 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS\n# 20 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்\n# 20 எம்.பி. செல்ஃபி கேமரா\n# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n# 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்\n# 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்\n1. 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 40,920\n2. 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 43,990\n3. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 48,080\n அப்படி என்ன ஸ்பெஷ்லா இருக்கு\nஎதிர்ப்பார்த்ததை விட குறைந்த விலைக்கு கிடைக்குமா விவோ v19 pro\nநாலா மடிச்சி பாக்கெட்ல போட்டுகலாம்... சாம்சங்கின் புதிய படைப்பு\nரொம்ப கம்மியான விலையில் கடை தெருவுக்கு வந்த ரெட்மி 8A\nஇதில் மேலும் படிக்கவும் :\nசியோமி Mi 10 ஸ்மார்ட்போன்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/13111", "date_download": "2020-04-07T03:12:56Z", "digest": "sha1:ONMSYQJPW5QH3ZRYLODKM5CRVOGP2BU5", "length": 4516, "nlines": 71, "source_domain": "www.kumudam.com", "title": "தீவிர சினிமா ரசிகரா இருப்பாரோ - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nதீவிர சினிமா ரசிகரா இருப்பாரோ\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஊரடங்கு உத்தரவில் வீட்டில் இருக்கும் நடிகர் சூரியை உண்டுயில்லை என ஆக்கும் க\nபோலீஸ்காரங்க மட்டும் மனுஷங்க இல்லையா… புகழின் உருக்கமான வீடியோ\nஎஸ்.பி.பி மெட்டமைத்து பாடிய, வைரமுத்துவின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\nமயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை கடும\nஅமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த அதிமுகவினர்\nபுலி போல மாறும் பெண்கள்... வியக்க வைக்கும் வீடியோ\nதிமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது \nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nதமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு; பலியானோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு\nராமநாதபுரத்தில் தங்கியிருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேர் உட்பட 11 பேர் ம\nசென்னை மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி...\nஇன்ன��ம் என்னவெல்லாம் செய்ய வைக்கப்போகிறதோ அந்த கொரோனா\nஇயற்கை மனிதன் மீது தொடுத்திருக்கும் உலக போர் கொரோனா..\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/03/712-498-365.html", "date_download": "2020-04-07T03:05:33Z", "digest": "sha1:KIHQM73XWHBL7DTDJVICFCVIJ25A63RB", "length": 8810, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "கொரோனாவால் ஒரே நாள் இத்தாலியில் 712, ஸ்பெயினில் 498, பிரான்சில் 365 பேர் பலி - News View", "raw_content": "\nHome வெளிநாடு கொரோனாவால் ஒரே நாள் இத்தாலியில் 712, ஸ்பெயினில் 498, பிரான்சில் 365 பேர் பலி\nகொரோனாவால் ஒரே நாள் இத்தாலியில் 712, ஸ்பெயினில் 498, பிரான்சில் 365 பேர் பலி\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 721 பேர், ஸ்பெயினில் 498 பேர், பிரான்சில் 365 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 7 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 670 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 3 லட்சத்து 77 ஆயிரத்து 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 322 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.\nஇத்தாலியில் நேற்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு 712 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரசுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.\nஸ்பெயினிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 498 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது.\nஇத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 365 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடு...\nஏப்ரல் 20 இல் பாடசாலைகளை ஆரம்பிக்க வாய்ப்பில்லை : பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலும் அரசாங்கம் அறிவிப்பு\n(ஆர்.யசி) இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகைது செய்த நபருக்கு கொரோனா : 38 பொலிஸாருக்கு ஏற்பட்ட விபரீதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) சந்தேக நபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்ப...\nகொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nகொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4263884&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=0", "date_download": "2020-04-07T04:49:30Z", "digest": "sha1:PNGYUHB4ITZHTHIB7XREPPWYUPPL46VN", "length": 18265, "nlines": 76, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்திங்கனா... உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராதாம்...!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்திங்கனா... உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராதாம்...\nபூண்டின் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு���ள் பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான ஒரு சிறந்த மூலிகையாக அமைகின்றன. சால்மோனெல்லா மற்றும் எஸ்கெரிச்சியா கோலி உள்ளிட்ட பல தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்ல பூண்டில் காணப்படும் கலவை அல்லிசின் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூண்டை உட்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. ஆனால் அதிகப்படியாக பூண்டு உட்கொள்வது உட்புற இரத்தப்போக்கை ஏற்படுத்தும். எனவே, ஒரு நாளில் இரண்டு கிராம்பு பூண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் அவற்றை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து பின்னர் பயன்படுத்தலாம்.\nMOST READ: இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nதேன் பழமையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் ஒன்றாகும். இது எகிப்திய காலத்தில் இயற்கை ஆண்டிபயாடிக் மற்றும் தோல் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டது. நாள்பட்ட காயங்கள், தீக்காயங்கள், புண்கள், பெட்சோர்ஸ் மற்றும் தோல் ஒட்டுக்களுக்கு சிகிச்சையளிக்க தேன் உதவுகிறது. தேன் சுமார் 60 வகையான பாக்டீரியாக்களைத் தடுக்கும் என்று 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. தேனில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளது, இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.\nபாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பரவலாக பரிந்துரைக்கப்படுவது இஞ்சி. பொதுவான சமையலறை மூலிகையில் இஞ்சரோல், டெர்பெனாய்டுகள், ஷோகால், ஜெரம்போன் மற்றும் ஜிங்கரோன் ஆகியவை ஃபிளாவனாய்டுகளுடன் சில சிறந்த ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளன. பல ஆய்வுகள் இஞ்சி பல பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடக்கூடும் என்று கூறுகின்றன.\nமஞ்சள் குர்குமின் கொண்டிருக்கிறது. இது அதன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இந்திய உணவுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இந்த மஞ்சள் மசாலா, ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இது பல நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கூட குறைக்கும். மஞ்சள் பூஞ்சை வளர்ச்சியைக் குறைத்து, உயிரணுக்களில் கட்டியின் வளர்ச்சியை அடக்குகிறது.\nMOST READ: பெண்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை நினைத்து கு��்ற உணர்வு கொள்வதற்கு காரணம் என்ன\nதைம் அத்தியாவசிய எண்ணெய் சுவாச பிரச்சினைகள், வீக்கம் மற்றும் இரைப்பை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, தைம் எண்ணெயில் சில பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. ஆனால் நீங்கள் தைம் எண்ணெயை மட்டுமே வெளிப்புறமாகப் பயன்படுத்த முடியும். மற்ற அத்தியாவசிய எண்ணெயைப் போல இதை உட்கொள்வது பரிந்துரைக்கப்படவில்லை. இதை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்துவது வீக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.\nகிராம்பு பாரம்பரியமாக சமையலுக்கும், மருத்துவத்திற்கும் நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பல வகையான பாக்டீரியாக்களுக்கு எதிராக கிராம்பு நீர் சாறு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறது ஆராய்ச்சி முடிவுகள்.\nMOST READ: ஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nகற்பூரவள்ளி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கிறது. சில ஆய்வுகள் கற்பூரவள்ளி மிகவும் பயனுள்ள இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் ஒன்றாகும் என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக அதை எண்ணெயாக மாற்றி பயன்படுத்தும்போது, அதிக பயன் அளிப்பதாக கூறப்படுகிறது.\nபூர்வீக அமெரிக்க மற்றும் பிற பாரம்பரிய குணப்படுத்துபவர்கள் நோய்த்தொற்றுகள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சையளிக்க நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எக்கினேசியாவைப் பயன்படுத்துகின்றனர். ஜர்னல் ஆஃப் பயோமெடிசின் மற்றும் பயோடெக்னாலஜி வெளியிட்டுள்ள ஆய்வில், எக்கினேசியா பர்புரியாவின் சாறு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பியோஜின்கள் (எஸ். பியோஜின்கள்) உட்பட பல வகையான பாக்டீரியாக்களைக் கொல்லக்கூடும் என்று தெரிவிக்கிறது. எக்கினேசியா பாக்டீரியா தொற்றுடன் தொடர்புடைய அழற்சியையும் எதிர்த்துப் போராடக்கூடும்.\nநுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியா வளர்ச்சியைக் கொல்ல அல்லது தடுக்கப் பயன்படும் பொதுவான மருந்துகள் ஆகும். நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பொதுவாகப் பாதுகாப்பானவை மற்றும் நன்கு நீடிக்கக்கூடியவை என்று கருதப்படினும், அவை பரந்த அளவிற்கான எதிர்மறையான விளைவுகளுடனும் தொடர்பு உள்ளவையாக இருக்கின்றன. பக்க விள���வுகள் என்பவை பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இலக்கான உடலுறுப்புகளைப் பொறுத்து, பல்வேறு வகைகளாகவும், மாறுபடுபவையாகவும் மிகவும் தீவிரமானவையாக மாற வாய்ப்புள்ளது.\nபெரும்பாலான மக்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை தவறாக பயன்படுத்துகின்றனர். இது ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மருந்து ஆனால் இருமல் மற்றும் சளி போன்ற வைரஸ் நோய்களால் யாராவது பாதிக்கப்படுகையில் பெரும்பாலும் இது எடுக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதிகமாகப் பயன்படுத்துவது பல்வேறு வகையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கிறது மட்டுமல்லாமல், பாக்டீரியாவை மருந்துக்கு எதிர்க்கும். பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இயற்கை மூலங்களிலிருந்து கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிவதில்லை. இக்கட்டுரையில் இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்றி காணலாம்.\nயோகர்ட் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீட்டில் இருக்கும் நேரத்தில் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க சில யோசனைகள்\nகொரோனாவால் ஏற்படும் மன அழுத்தம் உங்க வயிறை எப்படி பாதிக்கும் தெரியுமா அத இப்படி ஈஸியா சரிபண்ணலாம்\nஉலகை கதற வைக்கும் கொரோனா மற்ற வைரஸ்களை விட ஏன் மிகவும் கொடியது தெரியுமா\nபச்சை மிளகாய்- சிவப்பு மிளகாய்: இவற்றில் உங்க ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா\nகொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க, இந்த உணவுகள் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா\nதைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் 4 முக்கிய உறுப்புகள் எவையென்று தெரியுமா\nஉங்க கிச்சன்ல இருக்கும் இந்த மூலிகைகளை பயன்படுத்தி கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாத்துக்கலாம்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி கொரோனா வராம தடுக்க இந்த பொருட்களை சாப்பிடுங்க...\nகொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க...\nஇந்த எடைக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்புள்ளதாம்...ஜாக்கிரதை...\nஅதிகமாக தண்ணீர் குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பது உண்மையா\nமுடிவுக்கு வரப்போகிறது கொரோனாவின் கோரத்தாண்டவம்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறிய நல்ல செய்தி...\nகாசநோய் மற்றும் கொரோனா - இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை என்னென்ன தெரியுமா\nகொரோனாவை விரட்டும் கபசுர குடிநீரில் இத்தனை மூலிகைகள் இருக்கா - மருத்துவ பயன்கள்\nகொரோனா ஊரடங்கு காலத்தில் உடல் எடையை குறைக்க இதோ சில ட்ரிக்ஸ்...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலின் மூலம் கொரோனா பரவுமா அவற்றை எப்படி கையாள வேண்டும் தெரியுமா\nவைட்டமின் Vs புரோட்டீன் - இவற்றிற்கு இடையேயான வித்தியாசங்கள் என்ன\nஅடிக்கடி வலிப்பு வருபவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்யணும் தெரியுமா\nஉடல் ஆரோக்கியத்தைப் போலவே பாலியல் ஆரோக்கியமும் ஏன் முக்கியம்\nகொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இல்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-07T03:49:58Z", "digest": "sha1:PSOY2PCGY6OWH34HZSH4QSDCSMPN2U7Q", "length": 4922, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆய்வுப்பணிகள் |", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி\nஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா உள்பட பல்வேறு நாடுகள்இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை படிப்படியாக உருவாக்கி உள்ளன. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து விண்வெளி ஓடங்கள் மூலம் விண்வெளி ......[Read More…]\nJuly,20,11, —\t—\tஅனுப்பி, ஆய்வுப்பணிகள், என்ன, என்றால், கொலம்பியா, விண்கல, விண்கலத்தில், விண்கலத்தை, விண்கலம், விண்வெளிக்கு\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மன� ...\nகருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எ� ...\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெள� ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilpoonga.com/?cat=15", "date_download": "2020-04-07T03:27:46Z", "digest": "sha1:RX3YXZ4BRXUKW4ZCZ4DCU7V7PWBDSUWI", "length": 7267, "nlines": 112, "source_domain": "www.thamilpoonga.com", "title": "சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்காபிறமொழித் தழுவல்கள் | சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்கா", "raw_content": "\nஎன் மனவானிலே சிறகடிக்கும் எண்ணங்கள்\nஉன்னை ஒன்று கேட்பேன் ….\nஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும்\n என்னும்ஒரு பாடலை எம்மில் அநேகம்பேர் கேட்டிருப்போம். இப்பாடலின் கருத்துக்கள் இறையுணர்வையும்,ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டுஅமைக்கப்பட்ட பாடலாதலால் இறைநம்பிக்கை அற்றோர் இதைக் கணக்கிலெடுக்கத் தயங்கக்கூடும். பாடலின் கருத்தையோ,அதுகூறும் சராம்சமான இறையுணர்வையோ தவிர்த்து நான் மேலே குறிப்பிட்ட இரு வரிகளை மட்டும் கவனத்திற் கொள்ளுங்கள். அவ்வரிகள் சொல்லும் கருத்து மிகவும் எளிமையாக இருக்கிறது அல்லவா சிந்தித்துச் செயலாற்றும் போது அச்செயலின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. சிந்திக்கும் திறன் மனிதராகப் பிறந்த அனைவருக்கும் கிடைத்த […]\nContinue reading about ஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும் »\nCategory: உன்னை ஒன்று கேட்பேன் ...., சொல்லத்தான் நினைக்கிறேன், நண்பனுக்கு ஒரு மடல், பிறமொழித் தழுவல்கள் | 4 Comments, Join in »\nஆற்றுடன் கலந்திடும் நீர்வீழ்ச்சி ஆழியுடன் கலந்திடும் ஆறு இன்ப உணர்வுகளுடன் கலந்திடும் சொர்க்கத்தின் பூங்காற்று இவையனைத்தும் தனியாக இல்லை இதுதான் இயற்கை விதியென்றால் பெண்ணே உன்னோடு நான் ஏன் கலந்திடக்கூடாது உன்னோடு நான் ஏன் கலந்திடக்கூடாது பார் பெண்ணே மலையுச்சிகள் வானைத்தொட்டு சொர்க்கத்தை முத்தமிடுவதும் கடலலைகள் ஒன்றஒயொன்று கட்டிப்ப்புரள்வதும் ஆதவனின் ஒளிக்கதிர்கள் பூமியை அணைத்து முத்தமிடுவதும் வெண்ணிலவின் ஒளி சமுத்திரத்தை ஆரத்தழுவிக் கொள்வதும் என்ன பயனை விளைத்திடும் உன் முத்தம் என் மீது பதியாவிட்டால் […]\nContinue reading about காதலென்னும் தத்துவம் »\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nபடித்”தேன்” . . . . சுவைத்”தேன்”\nK.S.Nagarajan on வழியில்லாப் பறவையன்றோ\nK.S.Nagarajan on காகிதப்பூ வாசங்களே \nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agasivapputhamizh.blogspot.com/2013/07/", "date_download": "2020-04-07T04:54:52Z", "digest": "sha1:XUHPOUEXQ54E7IQ6ISVI5KLOGV7TOV6R", "length": 71142, "nlines": 441, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "July 2013 | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nஇந்துக் கோயில்களின் பூசை முறைகளும் அவற்றில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளும் குறித்த திடுக்கிடும் தகவல்கள்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஇன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது - ஒரு நுட்பமான ஆராய்ச்சி\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nகருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத பதிவு\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்\nமுந்தைய ஆட்சிகளை விட இந்த பா.ஜ.க., ஆட்சி அப்படி என்ன கேடுகெட்டுப் போய்விட்டது அடுக்கடுக்கான காரணங்களுடன் ஓர் இன்றியமையாத எச்சரிக்கைப் பதிவு\nசெவ்வாய், ஜூலை 30, 2013\nஇ.பு.ஞானப்பிரகாசன்30.7.13அரசியல், இனம், தமிழ், தமிழர் பெருமை 2 கருத்துகள்\nஇதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது ‘இனப்பற்று’ ஆனால், இன்று இனப்பற்று எனும் சொல்லைக் கூட யாரும் பயன்படுத்துவதில்லை, ‘இன உணர்வு’ என்றுதான் குறிப்பிடுகிறோம். மேடையில் மார் தட்டுபவர்கள் கூட “‘இன உணர்வு’ என் இரத்தத்திலேயே ஊறியது” என்றுதான் முழங்குகிறார்கள் ஆனால், இன்று இனப்பற்று எனும் சொல்லைக் கூட யாரும் பயன்படுத்துவதில்லை, ‘இன உணர்வு’ என்றுதான் குறிப்பிடுகிறோம். மேடையில் மார் தட்டுபவர்கள் கூட “‘இன உணர்வு’ என் இரத்தத்திலேயே ஊறியது” என்றுதான் முழங்குகிறார்கள் அந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது இனப்பற்று\nஎன்னதான், தமிழ்நாட்டு இளைஞர் படை வீறு கொண்டு எழுந்து உலகமே திரும்பிப் பார்க்கும் வகை���ில் தனி ஈழத்துக்குப் போராட்டம் நடத்தினாலும்,\nதிங்கள், ஜூலை 22, 2013\n – கவிஞர்.வாலிக்கு ஒரு கண்ணீர்க் கவிதாஞ்சலி\nஇ.பு.ஞானப்பிரகாசன்22.7.13அஞ்சலி, அரசியல், ஈழம், கவிதை, தமிழ், திரையுலகம், புனைவுகள் 2 கருத்துகள்\nநீ இன்றித் தமிழன் இனி\nஉனக்கு இரங்கல் பா எழுதவா\nஎனக்குள்ளாக அழுது - மன\nஇறப்பு என ஒன்றிருக்கும் – என\nஉயிருள்ள தமிழ்ப் பேரகராதி எரிந்தே விட்டது\nதமிழ்த்தாயின் தூவல் உடைந்தே விட்டது\nபெருங்கவிஞர்.வாலி அவர்கள் பற்றி முழுமையாக அறிய: http://ta.wikipedia.org/wiki/வாலி\nதிங்கள், ஜூலை 15, 2013\nதமிழ் மாணவர் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும் – இயக்குநர்.புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல்\nஇ.பு.ஞானப்பிரகாசன்15.7.13அரசியல், ஈழம், ஊடகம், கருணாநிதி, காங்கிரஸ், நேர்காணல், விடுதலைப்புலிகள், ஜெயலலிதா கருத்துகள் இல்லை\n‘காற்றுக்கென்ன வேலி’, ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்று ஈழப் பிரச்சினையைப் பற்றி, குறிப்பாக விடுதலைப்புலிகளைப் பற்றித் தமிழில் உண்மையான திரைப்படங்களை வழங்கிய துணிச்சல் மிக்க இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தனித் தமிழீழத் திருநாடு கேட்டுத் தமிழ்நாடு முழுக்க மாணவர்கள் போராடிக் கொண்டிருந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வேளையில் அவரிடம் நான் பணியாற்றும் ‘நிலாச்சாரல்’ மின் இதழுக்காகக் கைப்பேசி வழியே நேர்காணல் ஒன்று மேற்கொண்டேன். அப்பொழுதைய சூழ்நிலையில் இதழால் அதை முழுமையாக வெளியிட முடியவில்லை. எனவே, இதோ என் வலைப்பூவில் அதன் முழுமையான வடிவம்...\nஈழப் பிரச்சினையை வைத்துத் தமிழில் தீவிரமான திரைப்படங்களை வழங்கியவர் தாங்கள்தான். இப்பொழுது தமிழீழத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் தமிழ்நாட்டு மாணவர் போராட்டங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇப்பொழுது ஏற்பட்டிருக்கிற மாணவர் போராட்டங்களை ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்துக்குப் பரவலாக நம்பப்படுகிற மாதிரி, தம்பி பாலச்சந்திரனின் முகம், அந்தச் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை - அது ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. தமிழ் மக்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தமிழ் மாணவர்கள் இந்த (பாதிக்கப்பட்ட) குழந்தைகளின் முகத்தைப் பார்த்து இவ்வளவு எழுச்ச��யை, எதிர்ப்பை வெளியிட்டிருப்பது சரியான நேரத்தில் காலம் கருதிச் செய்யும் செயல் என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு இலட்சத்து இருபதாயிரம் விடுதலைப் போராளிகள் இந்த இனப்படுகொலையில் இறந்ததாக ஒரு கணக்கு இருக்கிறது. அந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் விடுதலைப்புலிகளுடைய, போராளிகளுடைய உயிர்த் தியாகத்தால் கூட எழுப்ப முடியாத ஒரு மிகப்பெரிய எழுச்சியை இந்தப் பன்னிரண்டு வயதுக் குழந்தையுடைய உருவம், அந்தக் குழந்தையுடைய பார்வை எழுப்பியிருக்கிறது. (குரல் கம்முகிறது).\nதம்பி பாலச்சந்திரன் இறந்து விட்டான் என்பது போன ஆண்டே தெரியும். இருந்தால்கூட, அப்பொழுது அந்தக் குழந்தையுடைய விழிகளை நாம் பார்க்கவில்லை. இப்பொழுது நாம் பார்க்கும் அந்தப் பார்வையில் இருக்கும் ஒளியும், நம்பிக்கையும் இரண்டு நிச்சயங்களை நமக்கு உணர்த்தியிருக்கின்றன. ஒன்று, 19ஆம் தேதி கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் முகத்தில் 17ஆம் தேதி தன் தந்தை கொல்லப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது பெரிதும் குறிப்பிடத்தக்கது. அது நமக்கு ஒரு வரலாற்று உண்மையை, சிங்கள அரசாங்கம் திட்டமிட்டுச் செய்து வருகிற ஒரு பிரச்சாரம் எவ்வளவு பொய் என்பதை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அடுத்ததாக, அந்த விழிகளில் காணப்படக்கூடிய ஒளி நம் மாணவர்களை உசுப்பி எழுப்பியிருக்கிறதென நம்புகிறேன்.\n புகைப்படத்தில் பாலச்சந்திரனின் கண்களில் இருக்கும் ஒளியை வைத்து, தமிழினத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் இன்னும் இருக்கிறார் என்பதை நாம் அறியக்கூடும் என்ற மிக முக்கியமான ஒரு தகவலை நீங்கள் இந்தப் பதில் மூலம் தமிழ் மக்களுக்குச் சொல்லியிருக்கிறீர்கள். இதுவரை யாரும் இந்தக் கோணத்தைச் சொல்லவில்லை. அடுத்ததாக ஐயா, இது தாமதமான போராட்டம் எனத் தனிமனிதர்கள் முதல் ஊடகத்தினர் வரை பலரும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து...\n சரியான நேரத்தில் மாணவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். 2007 வரை, உலகம் முழுக்க இருக்கிற தமிழ் இளைஞர்களில், குறிப்பாகத் தமிழ் மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பற்றித் தவறான புரிதலுடன் இருந்தார்கள். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகளே கூடத் தங்கள் தேசிய இனத் தலைவனுடைய உண்மைய���ன முகத்தைப் புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை நம்பி இருந்தார்கள். இது மறுக்க முடியாத உண்மை தங்களுடைய தேசியத் தலைவனைப் பற்றி அவர்கள் புரிந்துகொண்டதே 2008-09க்குப் பிறகுதான்; அதுவும், குறிப்பாக முத்துக்குமாருடைய மரணத்துக்குப் பிறகுதான் அந்த மாணவர்கள் சிலிர்த்து எழுந்து நின்று “எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன்” என்று பிரகடனப்படுத்தினார்கள். இது 2009 பிப்ரவரியில் நடந்தது. அதற்குக் காரணம் என்னவென்றால், அதற்கு முன்பு அவர்கள் பிரபாகரனைப் பற்றி ஊடகங்கள் பரப்பியிருந்த பொய்ப் பிரச்சாரத்தைத்தான் நம்பியிருந்தார்கள். குறிப்பாக, ஆங்கில ஊடகங்களை. ஆங்கில ஊடகங்கள் மூலமாகத்தான் அவர்களுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தது. அவர்கள் பிரபாகரனைத் தீவிரவாதி என்றுதான் ஆங்கில ஊடகங்கள் மூலமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். 2008க்குப் பிறகுதான், தங்கள் மண்ணில் மிஞ்சியிருக்கிற தங்கள் உறவுகளுக்குப் பாதுகாப்பாகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த போராளிகளுடைய தலைவன்தான் பிரபாகரன் என்பது, 2009க்குப் பிறகுதான் அந்தக் குழந்தைகளுக்கே தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் தங்கள் தலைவரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டிருந்த அந்த மாணவர்கள் “எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன்” என்று சொல்லி, பிரபாகரனின் எழுத்துக்களைத் தங்கள் உணர்வில் தாங்கி, புலிகளுடைய கொடிகளுடன் வலம் வரத் தொடங்கினார்கள். இது 2009இலேதான் நடந்தது. ஆக, புலம் பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்களுடைய குழந்தைகளே அப்படி இருக்கையில், இங்கே இருக்கிற தமிழ் மாணவர்களுக்கு அந்த எழுச்சி ஒரு நான்கு ஆண்டுகள் கழித்து ஏற்பட்டிருப்பது என்பது தாமதமானது என நினைக்க முடியாது தங்களுடைய தேசியத் தலைவனைப் பற்றி அவர்கள் புரிந்துகொண்டதே 2008-09க்குப் பிறகுதான்; அதுவும், குறிப்பாக முத்துக்குமாருடைய மரணத்துக்குப் பிறகுதான் அந்த மாணவர்கள் சிலிர்த்து எழுந்து நின்று “எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன்” என்று பிரகடனப்படுத்தினார்கள். இது 2009 பிப்ரவரியில் நடந்தது. அதற்குக் காரணம் என்னவென்றால், அதற்கு முன்பு அவர்கள் பிரபாகரனைப் பற்றி ஊடகங்கள் பரப்பியிருந்த பொய்ப் பிரச்சாரத்தைத்தான் நம்பியிருந்தார்கள். குறிப்பாக, ஆங்கில ஊடகங்களை. ஆங்கில ஊடகங்கள் மூலமாகத்தான் அவர்களுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தது. அவர்கள் பிரபாகரனைத் தீவிரவாதி என்றுதான் ஆங்கில ஊடகங்கள் மூலமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். 2008க்குப் பிறகுதான், தங்கள் மண்ணில் மிஞ்சியிருக்கிற தங்கள் உறவுகளுக்குப் பாதுகாப்பாகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த போராளிகளுடைய தலைவன்தான் பிரபாகரன் என்பது, 2009க்குப் பிறகுதான் அந்தக் குழந்தைகளுக்கே தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் தங்கள் தலைவரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டிருந்த அந்த மாணவர்கள் “எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன்” என்று சொல்லி, பிரபாகரனின் எழுத்துக்களைத் தங்கள் உணர்வில் தாங்கி, புலிகளுடைய கொடிகளுடன் வலம் வரத் தொடங்கினார்கள். இது 2009இலேதான் நடந்தது. ஆக, புலம் பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்களுடைய குழந்தைகளே அப்படி இருக்கையில், இங்கே இருக்கிற தமிழ் மாணவர்களுக்கு அந்த எழுச்சி ஒரு நான்கு ஆண்டுகள் கழித்து ஏற்பட்டிருப்பது என்பது தாமதமானது என நினைக்க முடியாது இப்பொழுது ஏற்பட்டிருக்கிற இந்த மாணவர் எழுச்சி உலகெங்கும் தமிழ் உணர்வை நிமிர்த்தி நம்பிக்கையோடு உட்கார வைத்திருக்கிறது. இன்றைக்குத்தான் முதன்முறையாகத் தமிழ்நாட்டின் வீதிகள் எங்கும் புலிகளுடைய கொடியும், பிரபாகரன் என்கிற பெயரும், “தமிழினத்தின் அடையாளம் பிரபாகரன் இப்பொழுது ஏற்பட்டிருக்கிற இந்த மாணவர் எழுச்சி உலகெங்கும் தமிழ் உணர்வை நிமிர்த்தி நம்பிக்கையோடு உட்கார வைத்திருக்கிறது. இன்றைக்குத்தான் முதன்முறையாகத் தமிழ்நாட்டின் வீதிகள் எங்கும் புலிகளுடைய கொடியும், பிரபாகரன் என்கிற பெயரும், “தமிழினத்தின் அடையாளம் பிரபாகரன் தமிழீழத்தின் அடையாளம் விடுதலைப்புலிகள்”என்கிற முழக்கமும் இப்பொழுதுதான் கேட்கத் தொடங்கியிருக்கிறது. எனவே, இது தாமதமானது என நான் நினைக்கவே இல்லை. சரியான நேரத்தில் மாணவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.\n அடுத்து, மாணவர்களில் பலர், ‘தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பையும், இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணையையும் கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்’ எனப் போராடுகிறார்களே, இது சரியா\nஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மாணவர்கள் போராடத் தொடங்கியது ‘அமெரிக்கத் தீர்மானம் மோசடி’ என்று ச��ல்லித்தான். ஊடகங்கள் கண்முன்பாகத்தான் மாணவர்கள் அந்தத் தீர்மானத்தை எரித்தார்கள். எரித்துவிட்டு மாணவர்கள் சொன்னார்கள் “அமெரிக்கத் தீர்மானம் மோசடி, இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று. ஆனால், நம் ஊடகங்கள் கடைசி நிமிடம் வரை ‘அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்’ என்று செய்தி போட்டார்களே, ஏன் மாணவர்கள் போராடத் தொடங்கியது ‘அமெரிக்கத் தீர்மானம் மோசடி’ என்று சொல்லித்தான். ஊடகங்கள் கண்முன்பாகத்தான் மாணவர்கள் அந்தத் தீர்மானத்தை எரித்தார்கள். எரித்துவிட்டு மாணவர்கள் சொன்னார்கள் “அமெரிக்கத் தீர்மானம் மோசடி, இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று. ஆனால், நம் ஊடகங்கள் கடைசி நிமிடம் வரை ‘அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்’ என்று செய்தி போட்டார்களே, ஏன் இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா அவர்கள் படப்பிடிப்புக் கருவிக்கு முன்பாகத்தானே மாணவன் அமெரிக்கத் தீர்மானத்தை எரிக்கிறான் ஆக, மாணவர்கள் வெளிப்படையாக அறிவித்த பின்பும் ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்க முயன்றார்கள். மாணவர்கள் எழுப்பிய கோரிக்கை, இந்திய நாடாளுமன்றத்திலே பதிவு செய்யப்பட்ட கோரிக்கை ஆக, மாணவர்கள் வெளிப்படையாக அறிவித்த பின்பும் ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்க முயன்றார்கள். மாணவர்கள் எழுப்பிய கோரிக்கை, இந்திய நாடாளுமன்றத்திலே பதிவு செய்யப்பட்ட கோரிக்கை அமெரிக்கத் தீர்மானம் மோசடி என்று ஆன பிறகு, இந்தியாவே ஒரு தீர்மானத்தைத் தனியாகக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்திலே சொல்லப்பட்டதும், பின்னர் மாணவர்கள் அதை வலியுறுத்தியதும் இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்துவதற்காக, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள். இந்தியா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வராது என்பது மாணவத் தம்பிகளுக்கு நிச்சயமாகத் தெரியும் அமெரிக்கத் தீர்மானம் மோசடி என்று ஆன பிறகு, இந்தியாவே ஒரு தீர்மானத்தைத் தனியாகக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்திலே சொல்லப்பட்டதும், பின்னர் மாணவர்கள் அதை வலியுறுத்தியதும் இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்துவதற்காக, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள். இந்தியா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வராது என்பது மாணவத் தம்பிகளுக்கு நிச்சயமாகத் தெரியும் இருந்தாலும், இந்தத் துரோக இந்தியாவை மேலும் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்கள். அது எப்படிப்பட்ட தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதிலும் மாணவர்கள் தெளிவாக இருந்தார்கள். போர்க்குற்றம் என்பதோடில்லை, நடந்தது இனப்படுகொலை; நடந்த இனப்படுகொலையை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்; அந்த இனப்படுகொலையைப் பற்றிச் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று இந்தியா தனியாகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது. இதெல்லாம் இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்துகிற மாணவர்களின் நடவடிக்கை. அந்த நடவடிக்கையால்தான் இன்று இந்தியா முழுமையாக அம்மணமாகி நிற்கிறது தமிழ்ச் சமூகத்துக்கு எதிரே\nமிகச் சரியான வார்த்தை ஐயா ஆனால், ஈழத் தமிழர்களுக்காக இந்தியா இதுவரை ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. மாறாக, அவர்களை அழிக்கத்தான் உதவியிருக்கிறது. இப்பொழுதும், அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தின் பல அம்சங்களை இந்தியா தலையிட்டு இலங்கைக்கு ஆதரவாகத் திருத்தி விட்டது. தீர்மானத்தில் தொடக்கத்தில் இருந்த அளவுக்கு வீரியம் கூட வாக்கெடுப்பின்பொழுது இல்லை. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கைப்படி, ஒருவேளை, இந்தியா தானே ஈழத் தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அது எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்\nஅத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவா இந்தியா என்பது வெட்கங்கெட்ட, மானங்கெட்ட ஒரு நாடு என்பது உறுதியாகிவிட்டது. நான்\n← புதிய இடுகைகள் பழைய இடுகைகள் → முகப்பு\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nதமிழ் மாணவர் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்ட...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\n13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (21) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (74) அழைப்பிதழ் (6) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (29) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (15) இனம் (45) ஈழம் (37) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (22) ஐ.நா (5) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (8) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காங்கிரஸ் (5) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (12) சமயம் (10) சமூகநீதி (4) சாதி (8) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (20) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (11) தமிழர் (40) தமிழர் பெருமை (13) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (2) தாலி (1) தி.மு.க (8) திரட்டிகள் (3) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (8) தோழர் தியாகு (1) நட்பு (7) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (3) நூல்க���் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (14) பா.ம.க (2) பா.ஜ.க (21) பார்ப்பனியம் (11) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (6) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (1) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (3) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மோடி (8) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) வரலாறு (20) வாழ்க்கைமுறை (14) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (6) வை.கோ (4) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4 - *இந்தப் பதிவின் தொடர்ச்சியைப் போட பல மாதங்கள் ஆகிவிட்டதால், இங்குள்ள படங்களின் குறிப்புகள் புரிந்து கொள்ள என்றால் இதற்கு முந்தைய பகுதியை ஜஸ்ட் ஒரு பார்வை ...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் இலக்குவனார் திருவள்ளுவன் - மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் இலக்குவனார் திருவள்ளுவன் - மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் மகுடை(கரோனா) நோய் பற்றிய செய்திகள் நாளும் வருகின்றன. அவற்றிற்கு உரிய தமிழ்ச்சொற்களை அறிவதன் மூலம்...\nblack hole கருந்துளை - ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky w...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வ��ண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஆம், விவரிக்க வார்த்தைகள்தான் இல்லை - *பிளாட்பாரத்தில் தார்பாலின் ஷீட்டே கூறையாக வாழ்ந்து வரும் ஏழை ஒருவரின் வீட்டில் விளக்கேற்றப்பட்டதை புகைப்படமெடுத்து \"விவரிக்க வார்த்தைகள் இல்லை\" என்று ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nகரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா - இத்தாலி முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ‘கரோனா வைரஸ்’ பரவலைத் தடுக்க சீன நகரமான வூஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டபோது, அங்கு ஆரம்ப நாட்கள் எப்படியிருந்தன ...\nசைக்கோ: பேரன்பெனும் பாசாங்கு - *“We all go a little mad sometimes.”* *- Psycho (1960) படத்தில் வரும் வசனம்* சைக்கோ (Psycho) என்பது சைக்கோபாத் (Psychopath) என்ற சொல்லின் பேச்சு வழக்கு. க...\nகொரோனா: WHO வை நம்பலாமா - உலகம் முழுவதையும் கொரோனா பயம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அதாவது சமூக விலக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பி...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1510. பாடலும் படமும் - 91 - *சத்திரபதி சிவாஜி* [ ஓவியம்: சந்திரா ] *ஏப்ரல் 3*. பேரரசர் சிவாஜியின் நினைவு தினம். *[ If you have trouble reading from an image, double click and read ...\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை…. - ஒரு முன்குறிப்பு : ========= தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம் உங்களோடு க...\n9 மணி ..9நிமிடங்கள் - 9 மணிக்கு லைட் ஆஃப் செய்துட்டு வழக்கம் போல சட்டுபுட்டுனு ஊரே தூங்கியாச்சு சரவணா.... ஒன்றிரண்டு பெரிசுகளிடம் கேட்டதில் கருக்கலில் தான் விளக்கேத்தனும்..தூங்க...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nஎனது வாழ்வும் இலக்கியமும் - *எனது வாழ்வின் * *மு��்கியமான * *நேர்காணல் காணொலி இது* *அண்மையில் அறம் தமுஎகச நண்பர்கள் * *ஏற்காட்டில் நடத்திய சங்க இலக்கிய முகாமின்போது * *01-03-2020** அன்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/12/10/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-04-07T04:59:48Z", "digest": "sha1:ANR6GRZC4C3HU2W5CUODNI6UNTNEUHFS", "length": 56861, "nlines": 141, "source_domain": "padhaakai.com", "title": "இரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ | பதாகை", "raw_content": "\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ\nதமிழில் சிறுகதை, நாவல் வடிவங்கள் பரவலாக வெளிவருவது போல் நாடகங்கள் வருவதேயில்லை. நண்பரும், எழுத்தாளருமான பாவண்ணன் தொடர்பு கிடைத்த பிறகே, அவரது மொழி பெயர்ப்பில் கிரீஷ் கர்னாட் அவர்களுடைய நாடகங்களை கன்னடத்திலிருந்து தமிழுக்கு அவர் கொடையளித்திருப்பது தெரிந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அக்கினியும் மழையும், பலிபீடம், நாகமண்டலம் எல்லாம் அப்படி வாசித்ததுதான். பாவண்ணன் இது வரை அவருடைய எட்டு நாடகங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். சமீபத்தில் வெளி வந்திருப்பது அவருடைய இரண்டு நாடகங்கள். அவை “சிதைந்த பிம்பங்கள்” மற்றும் ”அஞ்சும் மல்லிகை” ஆகியவை.\n.. இரண்டு நாடகங்களுமே, மனப் பிறழ்வு சார்ந்த நிகழ்வுகளே. சிலர் மட்டுமே மனப் பிறழ்வு நோய்க்கு ஆட்பட்டவர்கள் என்று இனம் கண்டு கொள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் தெரியும் மாற்றங்கள் அவர்களை வெளியுலகுக்கு அப்படி அடையாளம் காட்டி விடுகிறது. இவைகள் வெளி விகாரங்கள் மட்டுமே. வெளிப்படையாக எந்த வித அடையாளங்களும் இல்லாமல், மன விகாரங்களுடன், மனமும், புத்தியும் வக்கிரமாக சிந்திக்கக் கூடியவர்களுமாக இருக்கிறார்கள் பலர்.\n. படிக்கும் படிப்போ, வாங்கும் பட்டங்களோ, பரிசுகளோ என்று எதற்குமே சம்பந்தமே இல்லாமல், மனதில் அழுக்குகளைச�� சுமந்து திரிபவர்களாக, அந்த அழுக்குகளை சமயம் வாய்க்கும்போது, எல்லா இடங்களிலும் பரப்பி, தன்னை நிலை நாட்டிக் கொண்ட தவறான புரிதல் கொண்டு மகிழ்கிறார்கள். இந்த விதமான மனிதர்கள் உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள். இரண்டிலும் அடிப்படையில் பெற்றோரை லேசாகக் கோடிட்டுக் காண்பிக்கிறது. அதை நாம் நாடகங்களை கூர்ந்து வாசிக்கும்போது கவனிக்கக் கிடைக்கிறது\n”சிதைந்த பிம்பம்” நாடகம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாகத் தொடங்குகிறது,. திருமதி மஞ்சுளா நாயக் ஒரு ஆங்கில நாவலுக்காக விருது வாங்கியிருக்கிறார், அவரது பேட்டியும், அதைத் தொடர்ந்து, அந்த நாவலின் தொலைக்காட்சிப் படமும் ஒளிபரப்பபபடும் என்பதாக ஆரம்பிக்கிறது நாடகம்.நாவலாசிரியரைப் பேட்டி எடுக்கிறார்கள். அவரும், நாவல் உருவான விதம், அதன் பாத்திரங்கள் பற்றியெல்லாம் பதிலளிக்கிறார். முடிக்கும்போது, தன்னை கன்னட எழுத்துலகம் பாராட்டாமல், பழிக்கிறது என்று சொல்லி முடிக்கிறார். அப்போதுதான் உண்மையிலேயே நாடகம் தொடங்குகிறது.\nஅவளுடைய மனசாட்சி பேச ஆரம்பிக்கிறது. ”உருவம்” என்ற பாத்திரமாக அது மஞ்சுளாவோடு உரையாடுகிறது. உரையாடும்போதுதான் கதையின் உண்மையான மனித முகங்கள் வெளிப்படுகிறது. மஞ்சுளாவுக்குத் தங்கை மாலினி. அவளுக்கு இடுப்புக்குக் கீழே செயலில்லை. எனவே, அவள் மேல் பெற்றோருக்கு அளவு கடந்த பாசம். இளமையில் அவளுக்கே நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். பெற்றோர் இறந்தவுடன் அவளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அக்காவாகிய மஞ்சுளாவின் தலையில் விழுகிறது. மஞ்சுளாவுக்குத் திருமணமும் ஆகி விட்டது தங்கையைத் தன்னோடு அழைத்து வந்து விடுகிறாள். அவள் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். அவள் கணவன் ப்ரமோத்குமாரை விரும்பித்தான் மணந்திருக்கிறாள். தங்கையை வசதியாகத்தான் பார்த்துக் கொள்கிறாள். அந்தத் தங்கை இறந்து போன இரண்டு வாரங்களுக்குள் இந்த நாவல் வெளி வந்து விடுகிறது. அவள் உருக்கமாக பேட்டி கொடுக்கிறாள்.\nஆனால், உண்மையில் அந்த நாவலே தங்கை மாலினி எழுதியதுதான். தங்கை இடுப்புக்குக் கீழே செயலற்றவளாக இருந்தாலும், ஆங்கிலத்தில் பெரும் புலமை படைத்தவளாக இருக்கிறாளே என்ற பொறாமை அக்காவுக்கு. அதைத் தீர்த்துக் கொள்ள, மாலினி எழுதிய நாவலைத் தன்னுடைய நாவல் என்று பறை சாற்றிக் கொள்கிறாள். அவள் பாவம் என்று கண்ணீர் விட்டது எல்லாம் பொய் என்ற உண்மை வெளிப்படும்போது அவளுடைய பிம்பம் சிதைகிறது.\nஅந்தத் தங்கை, பெற்றோருக்குப் பிறகு தன்னைத் தாய் போன்று கவனித்துக் கொள்ளும் அக்காவின் கணவரின் மேலேயே தவறான ஆசைப் படுகிறாள். மற்றவர்க்கு முதலில் அவள் மேல் தோன்றும் பரிதாப பிம்பமே சிதைந்து போகிறது.\nமஞ்சுளாவின் கணவன் ப்ரமோத் தன் மச்சினிக்குத் தந்தை போன்று இருக்க வேண்டியவனே தவறான எண்ணம் கொண்டு அவளோடு பழகுகிறான். இந்த இடத்தில் ஒரு வசனம் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. மஞ்சுளாவிடம் உருவம் ப்ரமோத் அவளோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டதில் சிக்கல் இருந்ததா என்று கேட்கும்போது அவள் சொல்லும் பதில்,”அவனுக்கு இடுப்புக்குக் கீழே செயல்படாத தன்மை எதுவும் இல்லையே” என்பது. ஆண்கள்,. பெண்களைத் தங்கள் உடல் சுகத்திற்காக பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை என்பதற்கு ப்ரமோத் போன்ற ஒருவன் ஒரு சிறந்த பாத்திரப்படைப்பு. அவன், மாலினி இறந்த பிறகும், , அவளைக் கவனித்துக் கொள்வதற்காக வந்து கொண்டிருந்த தாதியை வரச் சொல்லலாமே என்று சொல்கிறான் .மஞ்சுளாவுக்குத் தன் காதலைச் சொல்லும்போதே அவளுடைய தோழி லூசிக்கும் காதல் கடிதம் கொடுத்து, அதை அவள் அப்போதே மறுத்தவள்.ஆனால், அவன் மஞ்சுளாவைப் பிரிந்தவுடன், லூசியுடன் போய் ஒட்டி கொள்கிறான். அவன் படித்தவன், ஒரு இளம்பொறியாளர் என்கின்ற பிம்பம் சிதைந்து, அவன் ஒரு பெண். பித்தன்\nஇப்படி எல்லோரும் வெளியில் ஒரு பிம்பமாகவும், மனதிற்குள் வேறொன்றாகவும் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்கின்ற கேள்வி எழுகிறது.\nமஞ்சுளாவுக்கு சிறு வயதிலிருந்தே, பெற்றோர் தங்கை மேல் அன்பாக இருப்பது மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. மேலும், அவள் உடல் குறைபாட்டுடன் இருந்தாலும், அதிக அறிவும், அழகும், திறமையும் உடையவளாக இருப்பதும் மனதில் பொறாமையை உண்டாக்குகிறது. பெற்றோர், மாலினி குறையுள்ள குழந்தையாக இருப்பதால் அவள் பெயரில் வீட்டை வாங்கி வைத்திருப்பது தான் முக்கியமானவள் இல்லையோ என்ற உணர்வை ஆரம்பத்திலேயே ஏற்படுத்தியிருக்கிறது. குறைபாடுள்ள குழந்தை மேல் பெற்றோருக்கு இயற்கைவாகவே அதிக அன்பும், அக்கறையும் தோன்றுவதுண்டு. ஆனால், அ���ே, மஞ்சுளா, தங்கை மேல் அக்கறை காட்டியது போல் பெற்றோர், தன் மேல் அக்கறை காட்டியிருந்தால், தானும் இன்னும் கூட வாழ்க்கையில் சிறப்பாக இருந்திருக்க முடியும் என்று மனம் கொள்ளா தாழ்வுணர்ச்சி கொள்ள வைத்து விட்டது. அதனாலேயே,, அவளை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக ஏங்க வைத்து விட்டது.. தங்கை உயிருடன் இருக்கும் வரை அதை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அவள் இறந்த பிறகு, அவள் எழுதிய நாவலை தான் எழுதியதாக உலகத்துக்கே அறிவித்து, அதற்கான பரிசினைப் பெறுவதில் ஒரு பொய்யான சுகத்தைத் தேடிக் கொள்கிறாள்.\nபொறாமை, தாழ்வுணர்ச்சி, காமம், பொய்மை இவையெல்லாம் மனித மனங்களில் கசடுகளாக ஆழ் மனதில் தங்கி விடுகின்றன. நிச்சயம் ஒவ்வொருவர் மனதிலும் இந்த கசடுகள் சேர்வதற்கான வாய்ப்புக் கூறுகள் அமைந்து விடுகின்றன. இந்தக் கசடுகளை நீக்கிக் கொண்டு வாழத் தெரிந்தவர்கள் சிறப்பாகவே வாழ்ந்து விடுகிறார்கள். மற்றவர்களோ, அவற்றை நீக்க முடியாமல், வெளியில் ஒரு மாதிரியும், உள்ளுக்குள் வேறு மாதிரியும், சிதைந்த பிம்பங்களாக வாழ்ந்து திரிகிறார்கள்.\n“அஞ்சும் மல்லிகை” யில் தம்பி சதீஷும், அக்கா யாமினியும் இங்கிலாந்தில் தங்கிப் படிக்கிறார்கள். அங்கு அவனுக்கு ஜூலியாவும், அவளுக்கு கௌதமும் நண்பர்களாகக் கிடைக்கிறார்கள். யாமினி ஓவியம் பயிலவதற்கும், சதீஷ் ஒரு இளம் விஞ்ஞானியாகவும் அங்கு வருகிறார்கள்.\nசதீஷ்- ஜூலியா நட்பு காதலாக வளர்கிறது. கௌதம் யாமினி மேல் அன்பு கொள்கிறான். ஆனால், அதை அவள் எந்த இடத்திலும் ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை. இடையில் டேவிட் என்று ஒரு வெள்ளையன் வருகிறான். ஏனோ அவனை யாமினிக்குப் பிடிக்கிறது. ஆனால், அவனோ, இவளை ஒரு இந்தியக் குரங்கு என்றும், கறுப்பி என்றும் அவமானப்படுத்தித்தான் பயன்படுத்திக் கொள்கிறான் ஆனாலும், அவளுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ, அவளால் அவன் பிடியிலிருந்து வர முடியவில்லை. கௌதமின் உண்மையான அன்பை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவளுடைய மனப்பிறழ்வு வெளிப்பட்டு மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.\nஅப்போது யாமினி, தன் தம்பி சதீஷைத் தனக்குப் பிடிக்குமெனவும், தானும் அவனும் தங்கள் பழைய வீட்டில் நெருக்கமான உறவு கொண்டிருந்ததாகவும் அதனால் தன் வயிற்றில் அவனுடைய கரு உரு���ாகியது என்றும் நிறைய கதை பகிர்ந்து கொள்கிறாள். ஜூலியாவால் நம்ப முடியவில்லை.\nஒரு நாள், ஜூலியா தற்கொலை செய்து கொண்டதாகத் தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சதீஷிடம் சொல்கிறாள். பிறகு அவளே அவள் காப்பாற்றப்பட்டு விட்டாள் என்றும் சொல்கிறாள். அப்படிச் சொன்னவள், ஒரு பித்து நிலை கொண்டு, தன்னையே வறுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் இறந்த பிறகு, ஜூலியா, சதீஷிடம், அவனுடைய வீட்டின் பழைய படம் ஒன்றைக் காண்பிக்கிறாள். அது ஒரு அக்காவும், தம்பியும் ஒரு வீட்டின் முன் சேர்ந்து நிற்கும் ஒரு வங்கப் படத்தின் காட்சி என்று சதீஷ் சொல்கிறான். ஜூலியா யாமினிக்கு ஏதோ மனப் பிறழ்வுதான் என்று தெளிவு பெறுகிறாள்.\nஇந்த நாடகத்திலும், பெற்றோர் ஒரு ஆண் பிள்ளை மேல் அதிக கவனமும், அக்கறையும் காட்டி,பெண் பிள்ளையை வீட்டு வேலை செய்யவும், வீட்டுத் தேவைக்காகவும் பள்ளிக் கூடத்தை நிறுத்துவதும் செய்திருக்கிறார்கள். பெற்றோரின் இந்த பழக்கத்தை, கவனித்து வளரும் ஒரு ஆண் குழந்தை, தானும், தன் சகோதரியை மதிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்கிறது. அவளுக்குப் பெற்றோர் செலவு செய்வதைக் குத்திக் காட்டுகிறது.\nஇந்த தாழ்வுணர்ச்சியால், யாமினி ஓவியம் கற்றுக் கொள்ளவென்று தம்பியோடு வந்திருந்தாலும், அவளுக்கு அது கைகூடவில்லை.\nஇந்தக் கசப்புணர்வுகள், யாமினியின் மனதில் கசடுகளாகத் தங்கி விடுகின்றன. இவையே, அவளை ஒரு மன நோயாளியாக ஆக்கியிருக்கிறது.\nதாழ்வுணர்ச்சிதான் மனநோய்க்கு முதற்காரணம் என்றே சொல்லலாம்.\nயாமினியின் தாழ்வுணர்ச்சியே, தன்னுடைய கையை தன் தம்பியின் தோழி ஜூலியாவின் கையோடு ஒப்பிட வைக்கிறது . அன்புக்கான ஏக்கமே டேவிட் போன்ற ஒரு பெண்பித்தனிடம் தன்னை ஒப்புவிக்கச் செய்கிறது. பெற்றோரின் கரிசனமும், அன்பும் கிடைக்கப் பெறாத தனக்கு,இவற்றை அதிகமாகப் பெறுகின்ற தம்பியை தன்னோடு உறவு கொள்பவன் என்று கற்பனை செய்யவைக்கிறது. .\nஒரு இடத்தில் மல்லிகைச் செடியைப் பிடுங்கி பண்படுத்தி வேறொரு இடத்தில் நட்டு வைப்பார்கள் என்று யாமினி சொல்வதாக வருகிறது. அவள் பெற்றோரும் இவளுக்கு மனநோய் இருக்கிறது என்று தெரிந்தே அவளை இங்கிலாந்துக்கு அனுப்பியிருக்கலாம். யாமினியும், ஒரு அஞ்சும் மல்லிகையாகத்தான் அனுப்பப்பட்டிருக்கிறாள் என்பதை வாசகனால் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது.\nஇந்த மனப் பிறழ்வுக் கதைகளை கிரீஷ் அருமையான நாடகங்களாகச் செய்திருக்கிறார்.. மிகவும் த்ரில்லிங்காக படைக்கப்பட்டிருக்கும் விதம் வாசகனை கட்டிப் போடுகிறது. பாவண்ணனின் அருமையான மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு நாடகம் வாசிக்கிறோம் என்ற நினைப்பையே ஏற்படுத்தாமல், அத்துணை சிறப்பாக இருக்கிறது.\nஇந்தப் புத்தகங்களை அழகாக குறுந்தகடு வடிவில் அச்சிட்டிருக்கும், காலச்சுவடு பதிபகத்தார் பாரட்டுக்குரியவர்கள்.\n← நிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்\nஉயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,520) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (3) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (45) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (21) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (608) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (2) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (3) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (359) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (9) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (50) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (22) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (216) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாத்தியமற்ற குற்றம்… on பேய் விளையாட்டு – காலத்த…\nசாத்தியமற்ற குற்றம்… on துப்பறியும் கதை – காலத்த…\nessexsiva on சோறு – விஜய்குமார்…\nessexsiva on இருக்கும் இடத்தை விட்டு இல்லாத…\nessexsiva on சிவப்பு பணம் நாவல் குறித்து கற…\nபதாகை - ஏப்ரல் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nஸ்ரீஜீ - காளிப்ரஸாத் சிறுகதை\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nஅபூர்வ மனிதர்கள் -மா.பா.குருசாமியின் 'நான் கண்ட மாமனிதர்கள்' நூல் குறித்து பாவண்ணன்\nவண்ணதாசன் – உன்னதத்திற்கான தத்தளிப்பு\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் ��பிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை\nவெள்ளைக் கூகைகளின் அடக்கஸ்தலம். – சோ.தர்மனின் ‘பதிமூணாவது மையவாடி’ நாவல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ\nகையெழுத்து, கிறுக்கு வழி – பானுமதி கவிதைகள்\nவிடைபெறுதல் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅபூர்வ மனிதர்கள் -மா.பா.குருசாமியின் ‘நான் கண்ட மாமனிதர்கள்’ நூல் குறித்து பாவண்ணன்\nஸ்ரீஜீ – காளிப்ரஸாத் சிறுகதை\nரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்\nகோணம், ஈசி சேர், நாலு மூலத் தாய்ச்சி – பானுமதி கவிதைகள்\n – க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ நாவல் குறித்து கமலதேவி\nபாழாய்ப் போன பெண்டுலம் – இரா. கவியரசு கவிதை\nமுடிவு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nசாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை\nவிளையாட்டாய் – கா.சிவா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2068897", "date_download": "2020-04-07T05:04:33Z", "digest": "sha1:OUWJF6SH6DH75AADZJLU4MUG66QOOHGP", "length": 2632, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டென்மார்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டென்மார்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:23, 29 மே 2016 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n23:46, 28 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n00:23, 29 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/ilayangudi-vastu/", "date_download": "2020-04-07T02:57:06Z", "digest": "sha1:4UJ3REOGOWKWDKIG3KNHD7D6IUOI3QMH", "length": 4332, "nlines": 108, "source_domain": "www.chennaivasthu.com", "title": "ilayangudi vastu Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து நிபுணர் இளையான்குடி,ilayangudi vastu,Vastu Consultants in Ilayangudi,இளையான்குடி வாஸ்து\nவீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழி Get Phone Numbers, Address, Reviews, Photos, Maps for top Vastu Shastra Consultants For Commercial near […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண வி��ரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்துவில் பெரிய விழிப்புணர்வு | Vastu Awareness | கொடுமுடி வாஸ்து | Vastu Shastra in Kodumudi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/02/04190519/FDI-at-USD-3490-bn-till-Nov-of-FY20-Govt.vpf", "date_download": "2020-04-07T04:09:39Z", "digest": "sha1:S7WGCAM5RG2SON24BJ237JT3SHUDOZL5", "length": 12397, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "FDI at USD 34.90 bn till Nov of FY'20: Govt || அந்நிய நேரடி முதலீடு ஆண்டுதோறும் உயர்வு; மத்திய நிதி இணை மந்திரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅந்நிய நேரடி முதலீடு ஆண்டுதோறும் உயர்வு; மத்திய நிதி இணை மந்திரி + \"||\" + FDI at USD 34.90 bn till Nov of FY'20: Govt\nஅந்நிய நேரடி முதலீடு ஆண்டுதோறும் உயர்வு; மத்திய நிதி இணை மந்திரி\nஇந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் நவம்பர் வரையில் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 592 கோடியாக உள்ளது.\nநாடாளுமன்ற மேலவையில் மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாகூர் கேள்வி நேரத்தின்பொழுது பேசும்பொழுது, இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் நவம்பர் வரையில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 592 கோடியாக உள்ளது.\nஇது கடந்த 2018-19 முழு நிதியாண்டில் ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 632 கோடியாக இருந்தது. இது கடந்த 2017-18ம் நிதியாண்டில் ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்து 796 கோடியாகவும், கடந்த 2016-17ம் நிதியாண்டில் ரூ.4 லட்சத்து 28 ஆயிரத்து 953 கோடியாகவும் இருந்தது என அதற்கான தகவலை சமர்ப்பித்து கூறியுள்ளார்.\nஉலக அளவில் அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ளபோதிலும், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வளர்ச்சி கண்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு அவை வெற்றி பெற்றுள்ளன. இதனால் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடானது அதிகரித்து உள்ளது.\nஇந்திய அரசு மேற்கொண்ட பல��வேறு நடவடிக்கைகளால் அனைத்து துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடு இன்னும் ஊக்குவிக்கப்படும். எளிமைப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள், அந்நிய நேரடி முதலீட்டு கொள்கைகளில் விரிவான சீர்திருத்தங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்தபின்பு முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\nஉலக முதலீடு அறிக்கை 2019ன்படி, கடந்த 2018ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டில் 25வது இடம் என்பதில் இருந்து 9வது இடத்திற்கு இந்தியா உயர்ந்துள்ளது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621, பலி 6 ஆக உயர்வு\nதமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n2. கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 320 ஆக உயர்வு\nகொரோனா பாதிப்புக்கு உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 320 ஆக உயர்ந்து உள்ளது.\n3. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 83 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்ந்து உள்ளது.\n5. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 65 ஆயிரத்து 605 ஆக உயர்ந்து உள்ளது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\n2. ஊரடங்கு நீட்டிக்கப்படாது பிரதமர் சூசக தகவல்\n3. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n4. மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n5. பள்ளி, கல்லூ���ிகள் திறப்பு எப்போது - மத்திய அரசு விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-04-07T03:30:33Z", "digest": "sha1:GYUBX4QSIFZ2NWBU5OYZMGUMKRMRJYTD", "length": 4485, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பெண்களின் அழகை அழகூட்டும் சில குறிப்புகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபெண்களின் அழகை அழகூட்டும் சில குறிப்புகள்\nதினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் ‘ப்ரெஸ்’ ஆக காணப்படுவீர்கள்.\nதினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.\nதினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.\nதினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.\nகறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.\nதயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.\n10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.\n2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33007", "date_download": "2020-04-07T04:43:23Z", "digest": "sha1:UHD2H35Z327S5YJZCOETACWRV6WWXM65", "length": 5746, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "கணை என்றால் என்ன. சொல்லுங்க ப்ளீஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப���பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகணை என்றால் என்ன. சொல்லுங்க ப்ளீஸ்\nவணக்கம்.என் குழந்தைக்கு 13 மாதம் 2வாரம் ஆகிறது.எடை 7.500 இருக்கிறான்.ஒல்லியாக உள்ளான்.டாக்டர் கணை என்கிறார்.கணை என்றால் என்ன. சொல்லுங்க ப்ளீஸ்\nஉடம்பு சூடு என்று நினைக்கிரேன்னாத்\n4 வயது குழந்தையின் கல்வி\nகுழந்தையின் திடீர் கால் வலி\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/250818-inraiyaracipalan24082018", "date_download": "2020-04-07T04:11:11Z", "digest": "sha1:FCUTPHBNC6RMHDEDAV6WRGAXHL4AHYO2", "length": 9004, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "25.08.18- இன்றைய ராசி பலன்..(24.08.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துபேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி:புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்:எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nதனுசு:குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமகரம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nகும்பம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nமீனம்:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய ��ுடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/how-to-thank-god", "date_download": "2020-04-07T03:13:05Z", "digest": "sha1:XSUK4BHPR3HRDXNO2IDWWX37WB7OQ5VR", "length": 6789, "nlines": 216, "source_domain": "shaivam.org", "title": "How to Thank God? - maNivAsagar thiruvAsagam meaning - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\nதந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;\nசங்கரா ஆர் கொலோ சதுரர்\nஅந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்\nயாது நீ பெற்றதொன்று என்பால்\nசிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்\nஎந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்\nயான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Cinemavum%20Naanum/video/Superstar-Rajinikanth-Special-%7C-Part-6", "date_download": "2020-04-07T03:46:22Z", "digest": "sha1:GANGH6F3X4B6L3C4NEBS6VIUMXMQSUGB", "length": 3337, "nlines": 75, "source_domain": "v4umedia.in", "title": "Superstar Rajinikanth Special | Part 6 - Videos - V4U Media", "raw_content": "\nபுரட்சி அன்றே சொன்ன ரஜினி | Episode 7\nமன்னன் பட சீன் போல என் வாழ்கையில் நிறைய நடந்தது | Cinemavum Nanum EP-5\nகொரோனா பாதிப்பால் மூத்த நடிகை பாட்ரிக்கா போஸ்வொர்த் காலமானார்..\nஎஸ்.ஜே. சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் ஹாட் அப்டேட்\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தியாவின் மிக பெரிய சூப்பர்ஸ்டார்'ஸ்\nஉள்நாட்டு வணிகர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த காஜல் அகர்வால்\n\"இந்தியாவில் கொரோனா மட்டும் இல்ல, முட்டாள்தனமும் அழிக்கப்பட வேண்டும்\" - யுவன் ஷங்கர் ராஜா காட்டம் \nபிரதமரின் அறிவுரையை ஏற்று மக்களுக்காக, மக்களுடன் தீப ஒளியேற்றிய சூப்பர்ஸ்டார்\nஇந்தியா நாட்டிற்கு தன்னுடைய ஆதரவையும், அன்பையும் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஜாக்கி சான்\nசேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் திரைக்கதை குறித்த அப்டேட்\nஏ.ஆர் ரஹ்மானுக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்த இசை ஜாம்பவான், காலமானார்\nதீப ஒளியில் இருக்கும் நயன்தாரா,...விக்னேஷ் சிவனின் வித்தியாசமான பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tamilfont/topics/suicide", "date_download": "2020-04-07T05:09:40Z", "digest": "sha1:7D5I55ULFVRBV4LGPZ4RRFJ4P62LCK6P", "length": 6036, "nlines": 129, "source_domain": "www.indiaglitz.com", "title": "Suicide Latest updates and news - IndiaGlitz.com", "raw_content": "\nமாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்ய சொன்ன மாமியார்\nஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை கோடீஸ்வர தம்பதிகளின் கொடூர முடிவு\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை: அதிர்ச்சி காரணம்\nமனைவியுடன் ஒரு மணி நேரம் போனில் பேசிய கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை\nதிருமணமான 3 மாதங்களில் மனைவி தற்கொலை: விரக்தியில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய கணவனால் பரபரப்பு\n23 வயது இளம் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: சென்னையில் பரபரப்பு\nகள்ளக்காதலி கொடுமையால் குழந்தைகளுடன் தற்கொலை: 45 வயது நபரின் அதிர்ச்சி செயல்\nஜோதிடரின் பேச்சை நம்பி மனைவியை வெட்டிய கணவருக்கு நேர்ந்த விபரீதம்\nதலைமுடியை விற்ற பணத்தில் தற்கொலை முயற்சி: 3 குழந்தைகளின் தாய்க்கு குவிந்த உதவி\nபுன்னகை மன்னன் கமல்-ரேகா பாணியில் தற்கொலை செய்த நிஜ காதல் ஜோடி: மைசூர் அருகே பரபரப்பு\nகொரோனா தாக்கி இருக்குமா என்ற பயத்தில் தற்கொலை செய்த பெண்: பரபரப்பு தகவல்\n மனமுடைந்த ஜெர்மன் நிதியமைச்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை\nகொரோனா இருப்பதாக வதந்தி: தற்கொலை செய்து கொண்ட மதுரை வாலிபர்\nதற்கொலை செய்த கணவன், துக்கம் தாளாமல் குழந்தையை கொன்று தானும் இறந்த மனைவி..\nஆசிரியர் டார்ச்சர் எதிரொலி: 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை\nதம்பி மரணம் குறித்து திடுக்கிடும் தகவலை தெரிவித்த நடிகர் ஆனந்த்ராஜ்\nதண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்த காதலர்கள்: அடுத்த நிமிடம் தற்கொலை\n விபரீத முடிவு எடுத்த பெண்\nவகுப்பறையில் தூக்கில் தொங்கிய தமிழக மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jenson.in/bible/index.php?lang=ta&b=1&c=37&tot=50&cmal=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T03:03:43Z", "digest": "sha1:QN4IQ32M74O33TVUCXU3IZTYR4B2HSNU", "length": 21757, "nlines": 150, "source_domain": "jenson.in", "title": "Online Tamil Bible : English Tamil Bible : பரிசுத்த வேதாகமம் : ஆதியாகமம்: அத்தியாயம் : 37 English Bible : Genesis: Chapter 37", "raw_content": "\nபரிசுத்த வேதாகமம் : Tamil Bible (ßeta)\n1. யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.\n2. யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.\n3. இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.\n4. அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.\n5. யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.\n6. அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்:\n7. நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.\n8. அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ நீ எங்களை ஆளப்போகிறாயோ என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.\n9. அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.\n10. இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ என்று அவனைக் கடிந்து கொண்டான்.\n11. அவன் சகோதரர் அவன் மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.\n12. பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள்.\n13. அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.\n14. அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார��த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.\n15. அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்\n16. அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.\n17. அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.\n18. அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,\n19. ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,\n20. நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.\n21. ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய்,\n22. அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.\n23. யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,\n24. அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.\n25. பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.\n26. அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன\n27. அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.\n28. அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.\n29. பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,\n30. தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ நான் எங்கே போவேன் என்றான்.\n31. அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,\n32. பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.\n33. யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான் என்று புலம்பி,\n34. தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.\n35. அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.\n36. அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5331:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2020-04-07T03:26:55Z", "digest": "sha1:WTSRUP2ZQSTILYH4RBXXBSTK657JEMZJ", "length": 18265, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "வேற்று��்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்\nவேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்\nவேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்\n[ பிரபஞ்சத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.]\nதேடிக்கிடைக்காது என்று தெரிந்தவொன்றை தேடி அலைகிறது விஞ்ஞானம் என ஒவ்வொரு தேடலிற்குமான முடிவு கிடைக்கும் வரையில் விஞ்ஞானத்தையும் அது தொடர்பிலான ஆராய்ச்சியாளர்களையும் கேலிக் கூத்தாக எடுக்கும் ஒரு சமூகம் அன்று தொடக்கம் இன்று வரை இருக்கத்தான் செய்கிறது. அதுவே குறித்த தேடல்களுக்கான முடிவு கிடைத்துவிட்டால்...\nஅப்படி முடிவு கிடைத்துவிட்ட ஒரு விடயமாக விரைவிலே மாறப்போகிறது வேற்றுக்கிரகவாசிகள் என்ற அம்சமும். இதுவரை காலமாக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக் கண்களுக்கு தென்படாமல் இருந்து வந்த வேற்றுக்கிரகவாசிகளின் வாழ்விடங்களை 'Planet Hunters Project' என்ற திட்டத்தின் கீழ் தன்னார்வ வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅதுவும் ஒன்றல்ல இரண்டல்ல வேற்றுக்கிரகவாசிகள் வாழும் 42 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n'Planet Hunters Project' என்பது புதிய கோள்களை கண்டுபிடிப்பதற்காக சூனிவர்ஸ் எனும் இணையத்தள அமைப்பினால் தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர்களைப் பயன்படுத்தி புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும் Citizen Science Project என்றழைக்கப்படும் திட்டமாகும்.\nஇதே திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 சூரியன்களுடனான PH1 எனப் பெயரிடப்பட்ட நெப்டியூனை விட சற்றே பெரிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நாசாவின் தொழில்சார் வானியல் ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு குறித்த கோளினை உறுதிசெய்தது.இதனையடுத்து உத்வேகத்துடன் செயற்பட்ட 'Planet Hunters Project' இன் 40 தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர்களால் இப்போது மீண்டும் 42 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அறிவியல் உலகை மகிழ்சிப்படுத்தும் விதமாக மனிதர்கள் வாழ ஏதுவான காரணிகளுடன் கூடிய 15 கோள்களும் உள்ளடங்���ுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் இந்த 42 கோள்களில் PH2 எனப் பெயரிடப்பட்டுள்ள கோளானது சூரியத் தொகுதியிலுள்ள வியாழன் கோளின் அளவினை ஒத்தது. இதேவேளை இக்கோளின் வெப்பநிலை சுமார் 30 தொடக்கம் -80 பாகை செல்சியஸ் வரை மாற்றங்கள் ஏற்படுகிறது. இக்கோளில் மனிதன் வாழத் தேவையான கூறுகள் உள்ளது. அதாவது ஹொலிவூட்டில் வெளியான அவதார் திரைப்படத்தில் வரும் பெண்டோரா கிரகத்தினை ஒத்ததாக இருக்கும் என சூனிவர்ஸ் உறுதியாக நம்புகின்ற அதேவேளை இக்கண்டுபிடிப்பானது யார் வேண்டுமானாலும் புதிய கோள்களைக் கண்டுபிடிக்கலாம் என நம்பியளிக்கும் வகையிலமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.\nஏற்கனவே மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கேப்ளர் என்ற விண்கலத்தினைக் கொண்டு நாசா பிரபஞ்சத்தை சல்லடை போட்டு பூமியை ஒத்த கோளினை தேடிக்கொண்டிருக்கிறது (கெப்ளர் தொடர்பான கட்டுரையினை நவ.30 திகதி மெட்ரோவில் பார்க்கலாம்). அந்த கெப்ளரின் துணையுடன் தற்போது 99.99 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இவ்விடயமானது தொழில்சார் நாசா வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் அனுப்பி மேலும் உறுதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தத்தளித்துக் கொண்ட வானியல் உலகிற்கு துருப்புச் சீட்டாய் கிடைத்திருக்கும் இக்கோள்கள் தொடர்பில் தொடரவுள்ள ஆராய்ச்சிகள் நிச்சயம் எம்மை விரைவில் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளச்செய்யும் என்பது வானியலாளர்களின் தற்போதைய நம்பிக்கையாகவுள்ளது.\n இல்லை இதுவெல்லாம் வெறும் வதந்திகளா என்றால் இல்லை என்று ஒற்றைச் சொல்லில் மறுத்துவிடுவது இயலாத காரியம் தான். மதத்தின் பெயரிலும் சில பல நம்பிக்கைகளின் பெயரிலும் வேற்றுக்கிரகவாசிகள் என்பதெல்லாம் விஞ்ஞானத்தின் கட்டுக்கதையே என்பவர்கள் பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைச் சொன்ன ஆய்வாளர்களைக் கொன்றுகுவித்தவர்களை பிரதியீடு செய்யும் மூடர்களே என்பது போல் அமைகிறது சில சான்றுகளும் விஞ்ஞானிகளின் கருத்துக்களும்.\nதற்காலத்தின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஏலியன்ஸ் என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி. பிரபஞ்சத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் ��ள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.\nஎன்னுடைய கணித அறிவின்படி வேற்றுகிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விடயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் கி.மு. 384இல் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில், விண்ணில் தான் கண்ட விசித்திரப் பொருட்களைச் 'சொர்க்கத்தின் தட்டுக்கள்' என விபரித்திருந்தார். இதுமட்டுமின்றி கி.மு. 329இல் மாவீரன் அலெக்சாண்டருடனான கிரேக்க இராணுவத்தின் இந்தியா நோக்கிய படை நகர்வை, வெள்ளிக்கேடயங்களையொத்த விசித்திரமான பறக்கக்கூடிய பொருட்கள் இடைமறித்ததென தெரிவிக்கப்படுகிறது.\nஇவற்றையெல்லாம் விட 2002ஆம் ஆண்டளவில் இலங்கையின் புராதன பிரதேசங்களில் ஒன்றான திம்புலாகலைக்குன்றின் உச்சியில் பிரதேசவாசிகள் விசித்திரமான நீலநிற ஒளியை அவதானித்தனர். அதே காலப்பகுதியில் பொலன்னறுவை, அனுராதபுரம் போன்ற பிரதேசங்களிலும் புதுமையான ஒளி மற்றும் விண்கலத்தினையொத்த சில அமைப்புக்கள் அவதானிக்கப்பட்டதனையடுத்து அவை வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புடைடையதாக இருக்கலாமென அப்போது ஊகங்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.\nஇதுதவிர மாயன் இனத்தவர்களின் சித்திரம், சிற்பக் கலை (கவனத்தில் கொள்க இது மாயன் பெயரில் வெளிவந்த வதந்திகள் போன்றதல்ல) மற்றும் எகிப்திலுள்ள சித்திரங்கள் போன்றனவும் வேற்றுக்கிரகவாசிகள் உண்டு என்பதற்கான ஆதாரங்களாக காணப்படுகிறது. இதேபோல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் தற்போது ஆய்வாளர்களின் வசம் உள்ளது.\nஎனவே நல்ல செய்தி வந்து சேரும் என்ற நம்பிக்கையில் அனுப்பியுள்ள வொயஜர்-1 மற்றும் கெப்ளர்விண்கலங்களின் உதவவியுடன் எம்மையும் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புகொள்ளச் செய்யலாம் என்ற ஆய்வாளர்களின் நம்பிக்கை நிறைவேற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதே திண்ணம்.\n- அமானுல்லா எம். றி��ாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/11/26-11-10.html", "date_download": "2020-04-07T04:54:29Z", "digest": "sha1:YFMJ44DX7XTM5KMIB5U44AQLPZPJJNQC", "length": 15289, "nlines": 251, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(26-11-10)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nபீகார் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள M.L.A., க்களில் 141 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.இதில் அனைத்துக் கட்சியினரும் அடக்கம்.ஒரு எம்.எல்.ஏ., வாக கிரிமினலாயிருந்தால் வரமுடியும் என தகுதி நிர்ணயம் செய்தால் என்ன\n2)ஒரு அரசு ஊழியன் கிரிமினல் என்றால் அவன் வேலை பறி போகும்..பாவம் அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\n3)புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவரா நீங்கள் அப்படியாயின் அதனால் விளையும் கெடுதல் உங்களுக்கில்லை என மகிழாதீர்கள்.புகைப்பிடிப்பவர் அருகில் நீங்கள் நின்றாலே..அந்தக் கேடு உங்களை வந்து அடையும்.ஆண்டு ஒன்றுக்கு 51 லட்சம் நபர்கள் புகை பழக்கத்தால் உயிரிழக்கின்றனராம்.அதில் பிறர் புகைப் பிடிப்பதால் ..அவர்கள் அருகில் உள்ளவர்கள் 6,03,000 நபர்கள் இறக்கின்றனராம்.\n4)அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஊரை கெடுப்பவர்கள்.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிலும் கறுப்பு ஆடுகள் உண்டு.இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மாதுரி இந்திய ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ஐ.எஸ்.ஐ., க்கு விற்றதாக கைது செய்யப்பட்டது பழைய கதை.இப்போது உள்துறை ரகசியங்களை விற்றதாக ரவீந்தர் சிங் என்னும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.பாவம் பாரத அன்னை..இப்படி\n5) இந்த ஆண்டும் தமிழகத்திற்குத் தேவையான மழை பெய்துள்ளது.அண்டை மாநிலம் தண்ணீர் தரவில்லை என்றால் என்ன நான் இருக்கிறேன் உனக்குத் தேவையானதைத் தர என்கிறது இயற்கை.அந்த நீரை சரியானமுறையில் தேக்கி வைக்கும் சக்தி அரசுக்கு இல்லை..மழைநீரை சரியான முறையில் தேக்கி வைத்தால் நாம் தண்ணீருக்காக பிறரிடம் கை ஏந்தும் நிலையைத் தவிர்க்கலாம்\n6)இந்தியாவில் 30 கோடியே 60 லட்சம் பேருக்கு மட்டுமே சுகாதாரமான கழிவறை உள்ளதாம்.65 கோடிக்கு மேல் இன்னும் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்பட��த்துகின்றனராம்.\n7) ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராகத் என்னும் 37 வயது பெண்ணிற்கு அபிதாப் நடத்தும் சோனி ஹிந்தித் தொலைக்காட்சியில் கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் 1 கோடி பரிசு கிடத்துள்ளதாம்.வாழ்த்துகள் ராகத்..பெண்களே முன்னேறுங்கள்.\nநிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்\n//பீகார் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள M.L.A., க்களில் 141 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்//\nபோன பதிவுக்கு சிரிப்பான் போட்டு விட்டுட்டு இங்கே வந்தா பலூன்ல காத்தை புடுங்கி விட்டுட்டீங்களே.\n//மழைநீரை சரியான முறையில் தேக்கி வைத்தால் நாம் தண்ணீருக்காக பிறரிடம் கை ஏந்தும் நிலையைத் தவிர்க்கலாம் //\nநமக்கு இயற்கையா மழை,மலைகளினால் ஆறுகள்,சென்னையை சுற்றிய இடங்களுக்கு கடல் என்று இத்தனையும் இருந்தும் நாம் அழுதுகிட்டு இருக்கோம்ன்னா நமது திறமையின்மையே என்பேன்.\nகல்லணை கட்டிய கரிகாலன் வாரிசுகளா நாம்\n//போன பதிவுக்கு சிரிப்பான் போட்டு விட்டுட்டு இங்கே வந்தா பலூன்ல காத்தை புடுங்கி விட்டுட்டீங்களே.//\n//மழைநீரை சரியான முறையில் தேக்கி வைத்தால் நாம் தண்ணீருக்காக பிறரிடம் கை ஏந்தும் நிலையைத் தவிர்க்கலாம் //\n... ராஜ நடராஜன் சொன்னதையே நானும்...\nஇந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றது\nபோனஸ் (அரை பக்கக் கதை)\nவலைத்தளம் ஒரு சிறு குறிப்பு\nயூனிகோட் தமிழில் வடமொழி: ஒத்திவைக்க கருணாநிதி கோர...\nதிரைப்பட இயக்குனர்கள் - 8 P.நீலகண்டன்\nநாம் லட்சியத்தை அடைவது எப்படி....\nமத்திய அரசுக்கு 'ஜெ' திடீர் ஆதரவு\nகுறள் இன்பம் - 1\nவாலிப கவிஞர் வாலியின் காதல் கவிதை...\nஇல்லை ஆனால் இருக்கிறான் (அரை பக்கக் கதை)\nசென்னை நகரில் காணாமல் போன திரையரங்குகள்\nஸ்பெக்ட்ரம் ஊழல்..தி.மு.க., விற்கு பின்னடைவா\nகுறள் இன்பம் - 2\nமரண அடி வாங்கிய காங்கிரஸ்\nபீகார் வாக்காளார்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர்\nசென்னை நகரில் காணாமல் போன திரையரங்குகள் - 2\nசென்னை நகரில் காணாமல்போன திரையரங்குகள்-3\nவந்தாரை வாழவைக்கும்..வந்தாரிடம் இடிபடும் தமிழன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31622", "date_download": "2020-04-07T04:42:57Z", "digest": "sha1:HFGSCK2ZIM5J3BKOJHPF7VXHAV57L2CH", "length": 8886, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "pls tel me hospital in Velacheri or medavakkam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இரு��்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு தெரிஞ்ச வரைக்கும் வேளச்சேரி கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல் பெஸ்ட் என் சகோதரிக்கு அங்கதான் டெலிவரி நடந்நது அவ்வளவு அருமையா இருக்குதுனு வீட்டில் சொன்னாங்க நீங்க வேணும்னா போய் பாருங்க\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nஎதை நினைத்தும் கலங்க வேண்டாம்.உண்மையான பாசம் உடன் இருக்கும்..\nKFC chicken கர்ப்பத்தின் போது சாப்பிடலாமா\nகுழந்தை பிறக்கும் போது தேவைப் படும் பொருட்கள் \nநான் 7 மாத கர்பம் என்ன குழந்தை என தெரிந்து கொள்ள ஆசை\nகரு வளர்ச்சி பற்றிய சந்தேகம்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/190819-inraiyaracipalan19082019", "date_download": "2020-04-07T04:58:14Z", "digest": "sha1:HPJDWSNVHTLOEARUC7A5JGCRPVLW6JU2", "length": 9959, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "19.08.19- இன்றைய ராசி பலன்..(19.08.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள்.\nமிதுனம்:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.\nகடகம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசிம்மம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.\nகன்னி:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்:சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.\nதனுசு:பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபார��்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்:சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமீனம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thehotline.lk/archives/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T04:22:10Z", "digest": "sha1:A76RXW5FQPA36UEWBPTCU34GINP52WYN", "length": 21902, "nlines": 117, "source_domain": "www.thehotline.lk", "title": "இலக்கியம் – thehotlinelk", "raw_content": "\nஅனர்த்தங்களை எதிர்கொள்ளத்தயாராவோம் : உணவுப்பற்றாக்குறையைத் தீர்க்க வழி என்ன\nகோறளைப்பற்று மத்தியில் “சஹன பியவர” வட்டியில்லாக்கடன் வழங்கும் திட்டம் அமுல்\nநிவாரண உதவிகள் ஒருங்கமைக்கப்பட வேண்டும்\nஓட்டமாவடியில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு உலருணவு\nபெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பு வர்த்தகரின் உதவி மூலம் உலருணவு வினியோகம்\nகோறளைப்பற்று மத்தியில் கொரோனா சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கை\nசாயம் கலக்கப்பட்ட தவிட்டரிசி விற்பனை : வசமாக மாட்டிக்கொண்ட நபர்\nஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கை கழுவும் திரவ இயந்திரம்\nகொரோனாவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : பொருட்கொள்வனவில் மக்கள் ஆர்வமில்லை\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமட்டு.பல்கலைக்கழக கல்லூரிக்கு கொ���ோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nமட்டு. மாவட்டத்தையே கொரோனா அச்சுறுத்தலாக்கும்\nஉழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் வாழைச்சேனை எஸ்.ஏ. ரபீல் வபாத்\nகளுதாவளை மகா வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் போட்டி\nCorona Virus என்றால் என்ன – விளக்கமளிக்கிறார் கனடாவிலிருந்து Dr.சர்ஜூன் (Phd)\nபட்டதாரிக நியமனங்கள் இரத்து : திட்டமிடப்பட்ட செயற்பாடு – பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றியத்தலைவர் நூறுள் ஹுதா உமர்\n(எஸ்.அஷ்ரப்கான்) பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதும் அதே வேகத்தில் நிறுத்தப்பட்டதும் திட்டமிடப்பட்ட செயற்பாடா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறதென்று அம்பாறை மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் நூறுள் ஹுதா உமர் தெரிவித்தார்.\nமாளிகைக்காட்டில் நேற்று (06) ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றும் போது தெரிவித்தார்.\nஅவர் இது விடயமாக மேலும் குறிப்பிடும் போது, பட்டதாரிகள் நியமனத்திற்கும் தேர்தலுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாதென்று முன்பு கூறப்பட்டது. இன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டதென்றும், தேர்தலை மையப்படுத்தி நியமனங்கள் வழங்குவதால் இரத்துச்செய்வதாக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எழுகின்ற கேள்வி அழுத்தங்கள் கொடுக்கின்ற பட்சத்தில் தேர்தல் சட்டங்கள் மாறுபடுமா\nஅத்துடன், 28 கடிதங்கள் நியமனத்தைத்தடுக்கக் கோரி வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனை வழங்கிய அரசியல் கட்சிகள் யார் என்பதை தேர்தல் ஆணைக்குழு இலங்கை வேலையில்லாப்பட்டதாரிகளுக்கு வெளிப்படுத்த வேண்டும். படித்த சமூகத்தின் நியமனத்தைத் தடுக்கின்ற இவ்வாறான அரசியல்வாதிகள் பெயர்கள் வெளிப்படுத்த வேண்டும்.\nஇதற்கு கடந்த அரசு இருக்கும் போது வழங்கப்பட்ட செயற்றிட்ட உதவியாளர் நியமனம் தடுக்கப்பட்டதென காரணங்காட்டி இந்த நியமனத்தினையும் தடுக்கின்றனர். செயற்றிட்ட உதவியாளர் என்பது UNP அரசு உருவாக்கிய நியமனம். பட்டதாரிகள் நியமனம் தொடர்ந்து காலா காலமாக வழங்கப்படும் வேலைவாய்ப்பு. அரசாங்கம் மாற்றமுற்றாலும் தொடர்ந்து வழங்கப்படும் பட்டதாரிகள் நியமனத்துடன் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தை ஒப்பிட்டு இதனைத்தடுப்பது ஏற்றுக்கொள்ள முட���யாத செயலாகும்.\nநியமனக்கடிதங்களை வழங்கி அதனைத்தடுப்பது பட்டதாரிகள் மத்தியில் பெரும் உளவியல் ரீதியான தாக்கத்தினை உண்டு பண்ணியுள்ளது. பட்டதாரிகளை இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளதென சஜித் பிரேமதாச ஊடக சந்திப்பில் கூறியிருந்தார். கடந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திலே தான் பட்டதாரிகளை உள்வாரி, வெளிவாரி, HNDA எனவும், வயது அடிப்படையிலும் பிரித்து ஓரங்கட்டப்பட்டது. தற்போதைய அரசு எந்தவொரு பாகப்பிரிப்பும் இல்லாமல் நியமனத்தை வழங்கியது.\nநியமனம் இரத்தானதற்கு எதிர்க்கட்சியே காரணம். எதிர்க்கட்சியினர் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றனர். உங்களது அரசியல் சுயநலத்திற்காக கஷ்டப்படும் பட்டதாரிகளை பயன்படுத்தாதீர்கள்.\nகடிதங்கள் ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பப்படுகின்றதெனக் கூறப்படுகிறது. ஆமை வேகத்தை விட குறைவான வேகத்திலேயே கடிதங்கள் வருகிறது. அதனால் கடிதங்கள் அனுப்புகின்ற முறைமையினையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.\nதலைமைகளோ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களோ இது பற்றி கதைக்கவில்லை. இனியும் கதைக்க இவர்கள் தேவையில்லை.\nமேலும், தேர்தல் காலங்ககளில் நியமனங்கள் வழங்க முடியாதென்பது ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச போன்றோருக்கு முன்பு தெரியாதா இதிலும் எங்களுக்கு சந்தேகம் தோன்றுகின்றது. எது எவ்வாறு இருப்பினும் எங்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியாவது பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.\nநுட்பம் குழுமத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் விருது வழங்கலும்\nநுட்பம் குழுமத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் விருது வழங்கும் நிகழ்வுகளும் எதிர்வரும் 22.02.2020ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு எல்லை வீதி, மீராவோடையில் அமைந்துள்ள அந்நூர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நுட்பம் குழும நிறுவனரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிமேலும் வாசிக்க...\n“மக்கத்துச்சால்வை” வாசகர் வட்ட பௌர்ணமி ஒன்றுகூடல் : அமீர் அலி எம்பி பங்கேற்பு\n(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா மக்கத்துச்சால்வை வாசகர் வட்டத்தின் பௌர்ணமி இரவு ஒன்றுகூடல் சனிக்கிழமை இரவு (8) நாவலடி ஸஹ்வி கார்டனில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் தலைவரும் எழுத்தாளருமான ஓட்டமாவடி அறபாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச படைப்பாளர்களின் கவிதைகள், சிறுகதைகள் போன்றவற்றை நூல்மேலும் வாசிக்க...\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் ஒத்தாப்பு கலை இலக்கிய பெருவெளியும் காத்தான்குடி கலாசார மத்திய நிலையமும் இணைந்து நடாத்தும் பிரதிகள் மீதான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் 26.01.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.00 மணிக்கு காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது. ஒத்தாப்பு கலை இலக்கியமேலும் வாசிக்க...\nயாழ்.பல்கலைக்கழகத்தில் நிலாக்கவி நதீரா மூபினின் “பிறைநிலவின் பெருங்கனவு” நூல் வெளியீட்டு விழா\nஇப்னு அஷாத் – நளீர் நபீஸ் நிலாக்கவி நதீரா மூபினின் “பிறைநிலவின் பெருங்கனவு” நூல் வெளியீட்டு விழா யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் கடந்த 2020.01.09ம் திகதி வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்தமேலும் வாசிக்க...\nமுனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிமின் ‘நான் எய்த அம்புகள்’ வெளியீட்டு விழா\n(எம்.என்.எம்.அப்ராஸ்) சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்கப்பேரவையின் பூரண அனுசரணையில் லக்ஸ்டோ மீடியா ஊடக அமைப்பு மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து வெளியிடும் முனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிம் எழுதிய ‘நான் எய்த அம்புகள்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 11.01.2020ம் திகதி சனிக்கிழமைமேலும் வாசிக்க...\n“மின்னும் தாரகைகள்” மீதான இரசனைக்குறிப்பு – தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா\nதிருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் ஊடகத்துறையில் ஒரு பெரிய மைற்கல். பிரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாகப் பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டுமேலும் வாசிக்க...\nஇலக்கியன் முர்ஷிதின் “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா -பிரதம அதிதி அமைச்சர் றிஷாத்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் இலக்கியன் முர்ஷித் எழுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 31.03.2019ம் திகதி சனிக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில், வர்த்தக நீண்டநாள் இடம்பெயர்வு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும்மேலும் வாசிக்க...\nநுட்பத்தின் இரண்டாமாண்டுப்பூர்த்தியும், “மனம் தொடும் மலர்கள்” நூல் வெளியீடும்\nமீராவோடை யாஸீன் கவிமணி கவிநுட்பம் பாயிஸா நௌபல் தலைமையில் இலங்கையில் இயங்கி வரும் நுட்பம் குழுமத்தின் இரண்டாவது ஆண்டுப்பூர்த்தி விழாவும், நுட்பம் குழுமம் கவிஞர்களின் தொகுப்பு மலரான “மனம் தொடும் மலர்கள்” நூல் வெளியீடும் இன்று 24.03.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலைமேலும் வாசிக்க...\nஇலக்கியன் முர்ஷிதின் “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு அறிமுக விழா\nநிந்தவூரைச்சேர்ந்த கவிஞர் இலக்கியன் முர்ஷித் எழுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூலின் வெளியீட்டு அறிமுகம், வாசிப்பு அனுபவப்பகிர்வும் எனும் பெயரிலான நிகழ்வு எதிர்வரும் 31.03.2019 ஞாயிறு காலை 8.30 மணிக்கு ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும், கவிஞருமான கலாபூஷணம் எஸ்.அஹமது தலைமையில்மேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-04-07T04:31:40Z", "digest": "sha1:FGMKAPOZUB27TPPDW4PGYUSDGJHSAKJS", "length": 72717, "nlines": 439, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாரி, சிரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாரி நகர இராச்சியம் (Mari, தற்கால Tell Hariri, அரபு மொழி: تل حريري) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில், தற்கால சிரியாவின் கிழக்கு எல்லையில், கிழக்கு செமிடிக் மொழி பேசிய, பண்டைய நகர இராச்சியம் ஆகும். இந்நகரத்தின் சிதிலங்கள் சிரியாவின் டெல் அரிரி தொல்லியல் களத்தில் காணப்படுகிறது. தெற்கில் பாபிலோனுக்கும், மேற்கில் லெவண்ட் பகுதிகளுக்கு இடையே அமைந்த மாரி இராச்சியம், கிமு 2900 முதல் கிமு 1759 முடிய 1141 ஆண்டுகள் செழிப்புடன் விளங்கியது. சுமேரியா நாகரீகத்தின் மேற்கின் நுழைவாயில் என மாரி நகரம் அழைக்கபப்ட்டது.\nتل حريري (அரபு மொழி)\nமாரி நகர தொல்லியல் களம்\nஅபு கமல், டையிர் இஸ் - சோர் ஆளுநரகம் சிரியா\nகிஷ் நாகரீகம் (கிழக்கு செமிடிக்), அசிரிய நாகரீகம், அமோரிட்டு நாகரீகம்\nகிமு 26ம் நூற்றாண்டின் நடுவில் அழிக்கப்பட்ட மாரி நகரம், கிமு 2500ல் மீண்டும் சீரமைக்கபப்ட்டது. மாரி நகர இராச்சியத்தினர், எப்லா இராச்சியத்தினருடன் கடும் பகை கொண்டிருந்தனர். மாரி நகரம் கிமு 23ம் நூற்றாண்டில், அக்காடியப் பேரரசால் கைப்பற்றப்பட்டு, அக்காதிய இராணுவ படைத்தலைவர்களால் கிமு 19ம் நூற்றாண்டு வரை ஆள���்பட்டது. பின்னர் கிமு 1761ல் மாரி நகரம், பபிலோனியா இராச்சியத்துடன் இணைக்கப்பட்டு, அசிரியர்களாலும், பாபிலோனிய மக்களாலும் ஆளப்பட்டது. கிமு 4ம் நூற்றாண்டில் ஹெலனியக் காலத்தில் கிரேக்கர்களால் மாரி நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டது.\nமாரி நகர இராச்சிய மக்கள் மெசொப்பொத்தேமியா மற்றும் சுமேரியர்களின் கடவுள்களை வணங்கினர். மேற்கு செமிடிக் மொழிகள் பேசிய அமோரிட்டு மக்கள் மாரி நகரத்தில் கிமு 21ம் நூற்றாண்டிற்கு முன்னர் தங்கள் குடியிருப்புகளை நிறுவினர். 1933ல் மாரி நகரத்தின் தொல்லியல் களங்களை அகழாய்வு செய்தனர். மாரி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட 25,000 களிமண் பலகைகளில், கிமு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாரி நகர ஆட்சி நிர்வாகம், அண்டை நாடுகளுடன் கொண்டிருந்த இராஜ தந்திர உறவுகள் எடுத்துரைக்கிறது. மாரி நகர இராச்சியத்தினர் கிமு 1800ல் சைப்பிரசு, கிரீட் போன்ற மத்தியத் தரைக் கடல் நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் கொண்டிருந்த வணிகங்கள் இச்சுடுமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது\n2.1 முதலாம் மாரி இராச்சியம்\n2.2 இரண்டாம் மாரி இராச்சியம்\n2.2.1 மாரி - எப்லா போர்\n2.3 மூன்றாம் மாரி இராச்சியம்\n3 மாரி இராச்சிய ஆட்சியாளர்கள்\n3.2 இரண்டாம் மாரி இராச்சிய ஆட்சியாளர்கள்\n4 பண்பாடு மற்றும் சமயம்\n5 அகழாய்வுகளும், ஆவணக் காப்பகங்களும்\n5.1 மாரி நகர களிமண் பலகைகள்\n6 மாரி தொல்லியல் களத்தின் தற்போதைய நிலை\nமெசொப்பொத்தேமியா மக்கள் வழிபட்ட மெர் என்ற புயல் தேவதையின் பெயரால் இந்நகரத்திற்கு மாரி எனப்பெயராயிற்று.[1] [2]\nமாரி நகர இராச்சியத்தின் நிலப்பரப்புகள்\nமுதலில் சிற்றரசாக இருந்த முதலாம் மாரி நகர இராச்சியம் வளர்ந்து,[3] கிமு 2900ல் பெரிய நகர இராச்சியமாக உருவெடுத்தது. இக்காலத்தில் மாரி இராச்சியத்தினர் லெவண்ட் மற்றும் தெற்கின் சுமேரியாவின் வணிகப் பாதைகளை இணைக்கும் யூப்பிரடீஸ் ஆற்றுப் பகுதிகளை கைப்பற்றினர். [3][4]\nமாரி இராச்சியத்தினர் , யூப்பிரடீஸ் ஆற்றிற்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மாரி எனும் நகரத்தை அமைத்தனர்.[3] மாரி நகரம் கிமு 2550ல் அழிந்த காரணம் அறியப்படவில்லை.[4]\nமன்னர் இபுல் - இல் காலத்திய இரண்டாம் மாரி இராச்சியம் (சிவப்பு நிறத்தில்)\nமொழி(கள்) கிழக்கு செமிடிக் மொழிகள், அக்காதியம்\nவரலாற்றுக் காலம் வெண்கலக் காலம்\n- உருவாக்கம் கிமு 2500\n- குலைவு கிமு 2290\nகிமு 2500ன் முற்பகுதியில் இரண்டாம் மாரி இராச்சியத்தினர் மெசொப்பொத்தேமியாவின் தற்கால சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பகுதிகளை ஆட்சி செய்தனர். [5] [4][6] இரண்டாம் மாரி இராச்சியத்தின் தலைநகரமான மாரி நகரத்தை மறுசீரமைத்து இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில், ஆறடி அகலத்தில் உயரமான சுவர்களை எழுப்பினர். மேலும் சுவர்கள் மீது வில் வீரர்கள் காவலுக்கு நிற்கப்பட்டிருந்தனர். [4][7][7][4]\nமன்னர் இபுல் - இல் சிற்பம், கிமு 25ம் நூற்றாண்டு\nபின்னர் இப்பழைய நகரத்தை சீரான தெருக்களுடன் சீரமைத்து கட்டப்பட்ட புதிய நகரத்தில் கழிவு நீர் மற்றும் மழைநீர் வடிகால்களுடன் அமைக்கப்பட்டது. [4]\nமாரி நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்ட அரண்மனை, கோயிலாகவும் செயல்பட்டது. [4]\nமாரி நகரத்தின் தொல்லியல் களங்களை அகழாய்வு செய்த போது, கோயிலுக்கு செல்லும் வழியில் மூன்று இரட்டை மரத் தூண்கள், சிம்மாசன அறை மற்றும் ஒரு மண்டபம் கண்டெடுக்கப்பட்டது.[8] மேலும் ஆறு கோயில்களின் இடிபாடுகள் மாரி நகர தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டது. [9] மேலும் மாரி நகரத்தில் சுமேரியக் கடவுள்களான [[எஸ்தர், சுமேரியக் கடவுள்|இஷ்தர்], நிங்குர்சக் மற்றும் சமாஷ் தெய்வவங்களின் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.[10]\nசெல்வாக்குடன் விளங்கிய இரண்டாம் மாரி நகர இராச்சியம், பண்டைய அண்மைக் கிழக்கில் அரசியல் மையமாக விளங்கியது.[5] மாரி இராச்சிய மன்னர்கள் லுகல் எனும் பட்டப் பெயரில் ஆட்சி செய்தனர்[11] எப்லா இராச்சியத்தின் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள், எப்லா இராச்சியத்தினர், மாரி இராச்சியத்தினருக்கு பரிசுகள் வழங்கியதை குறித்துள்ளது.[12]|group=note}}[13]\nமாரி - எப்லா போர்தொகு\nமாரி இராச்சியத்தின் உருளை வடிவ சுடுமண் பலகையின் சிற்பங்கள் மற்றும் ஆப்பெழுத்துகள், கிமு 25ம் நூற்றாண்டு\nமாரி இராச்சிய மன்னர் அன்சுத் என்பவர் எப்லா இராச்சியத்தின் மீது பல்லாண்டுகள் போரிட்டு, எப்லா நகரத்தைக் கைப்பற்றினார்.[14]\nமன்னர் சாமு காலத்தில் ராஅக் மற்றும் நிரும் நகரங்களை கைப்பற்றினார். கிமு 24ம் நூற்றாண்டின் மத்தியில், எப்லா இராச்சியத்தினர் வலிமை இழந்த காலத்தில், மாரி நகர இராச்சியத்தினருக்கு கப்பம் செலுத்தினர்.[15][16] மாரி இராச்சிய மன்னர் என்ன - தாகன், அண்டை நாட்டு எப்லாவிடம் திறை வசூலித்தான்;[16] பின்னர் அவனது மாரி நகர இராச்சியம், எல்பாவின் மன்னர் இர்கப் - தாமுவிடம் வீழ்ந்தது.[17][18]\nஎப்லாவிற்கும், வடக்கு மெசொப்பொத்தேமியா வழியாக தெற்கு பாபிலோன் நகரத்திற்கு செல்வதற்கான வணிகப்பாதைகளை, மாரி இராச்சியத்தினர் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அடைத்தனர். [19] இதனால் எல்பா மற்றும் சுமேரிய மன்னர்களின் கூட்டணிப்படைகள் ஒன்று சேர்ந்து கிமு 2300ல் மாரி இராச்சியப்படைகளை தோற்கடித்தது. [20][21]\nமாரியின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மன்னர் இஸ்கி - மாரியின் அரச முத்திரையில் போர்க் காட்சிகள், எல்பா நகரத்தின் அழிவுகள் குறித்து விளக்குகிறது.[22][23]கிமு 2300ன் நடுவில் எல்பா நகரத்தின் அழிவிற்கு பத்தாண்டுகளுக்குப்பின் மாரி நகரத்தை அக்காடியப் பேரரசர் சர்கோன் எரித்தார். [20] [24]\nகிமு 1764ல் மன்னர் சிம்ரி - லிம் காலத்திய மாரி இராச்சியம் (பச்சை நிறத்தில்)\nசமயம் கானான் மற்றும் லெவண்ட் சமயங்கள்\nவரலாற்றுக் காலம் வெண்கலக் காலம்\n- உருவாக்கம் கிமு 2266\n- குலைவு கிமு 1761\nமாரி இராச்சியம் இரண்டு தலைமுறைகள் காலத்திற்குள் சிதைந்து போனது. பின்னர் அக்க்காடிய மன்னர் மனிஷ்துசு என்பவர் மூன்றாம் மாரி இராச்சியத்தை கட்டமைத்தார்.[25] கிமு 2266ல் மாரி இராச்சியப் பகுதிகளை நிர்வகிப்பதற்கு, அக்காடியப் பேரரசர் சக்கநக்கு பட்டத்துடன் கூடிய ஒரு படைத்தலைவரை ஆளுநராக நியமித்தார்.[26] அக்காடியப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காலத்தில், மாரி நகரத்தின் இராணுவ ஆளுநர் வம்சத்தினர் கிமு 19ம் நூற்றாண்டின் அரைப்பகுதி வரை மாரி இராச்சியத்தை தன்னாட்சியுடன் ஆண்டனர். மூன்றாம் மாரி இராச்சியத்தில் தற்கால சிரியா மற்றும் ஈராக் நாடுகள் அடங்கியிருந்தது.\nமாரி நகரத்தின் சிங்கச் சிற்பம், கிமு 22ம் நூற்றாண்டு\nகிமு 1830ல் அமோரிட்டு மக்கள் மாரி இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர். மாரி தொல்லியல் களத்தில் கிடைத்த கல்வெட்டுகள், குறிப்புகளிலிருந்து அமோரிட்டு மக்களும், அக்காடிய ஆளுநர்களும் மாரி இராச்சியத்தின் பகுதிகளை ஆண்டதாக கருதப்படுகிறது. [27]|group=note}}[27]\nசுப்ரும் பகுதியின் யாக்கிட்-லிம் எனும் ஆட்சியாளர் கிமு 1820ல் மாரி இராச்சியத்தில் ஆட்சி அமைத்தார். [note 1][29]\nமாரி இராச்சிய தேவதை, கிமு 18ம் நூற்றாண்டு\nபின்னர் ஆட்சிக்கு வந்த யாதுன் - லிம் மாரி நகரத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பினார். மேலும் புதிய கோட்டைகள் நிறுவினார்.[30] மேற்கில் மத்தியதரைக் கடல வரை மாரி இராச்சியத்தின் ஆட்சியை விரிவு படுத்தினார். [31][32]\nஅசிரிய மன்னர் முதலாம் சாம்சி-அதாத் கிமு 1798ல் மாரி இராச்சியத்தை கைப்பற்றினார்.[33][34] [35]\nமுதன்மைக் கட்டுரை: பண்டைய அசிரியா\nஅசிரியப் பேரரசர், மாரி இராச்சியத்தின் மன்னராக தனது மகன் யாஸ்மா - அதாத்தை நியமித்தார். மாரி இராச்சித்தின் பழைய மன்னர் யாதுன் - லிம்மின் மகளை அசிரியப் பேரரசர் மணந்தார்.[36][37]\nமன்னர் சிம்ரி - லிம்மின் முடிசூட்டு விழா, கிமு 18ம் நூற்றாண்டு\nமாரி இராச்சிய ஆளுநர் சமாஸ் - ரிசா - உசூர், கிமு 760\nபாபிலோனை அழிக்க நினைத்த மாரி இராச்சியத்தை, பாபிலோனிய மன்னர் அம்முராபி கிமு 1759ல் அழித்தார். [38] இருப்பினும் மாரி இராச்சியம் ஒரு கிராமாக, பாபிலோனியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. [38]\nபின்னர் மாரி இராச்சியம் அசிரிய மன்னர் துகுல்தி - நினுர்தா ஆட்சியில் (கிமு 1243 - 1207) இருந்தது. [39] பின்னர் மாரி இராச்சியம் பாபிலோனியர்கள் மற்றும் அசிரியர்களின் கைகளுக்கு மாறியது.[39]\nமன்னர் இட்டின் - எல் தலையற்ற சிற்பம், கிமு 2090\nமாரி இராச்சிய மன்னர் புசூர் -இஷ்தரின் சிற்பம், (கிமு 2050)\nஅக்காடிய பேரரசின் மாரி ஆளுநர் துரா தகானின் தலையற்ற சிற்பம் (கிமு 2071 -2051)\nமாரி நகர அக்காடிய ஆளுநர் யாதுன் - லிம் கல்வெட்டுக்கள், ஆண்டு கிமு 1820–1798\nமாரி நகர இராச்சியத்தை கிமு 2500 முதல் கிமு 1761 முடிய ஆண்ட பல்வேறு வம்ச மன்னர்களின் பட்டியல்:\nஅன்பு 30 ஆண்டுகள் இவரை இஷ்சு என்றும் அழைப்பர் [40]\nஅன்பா 17 ஆண்டுகள் இவர் அன்புவின் மகன்[41]\nபாசி 30 ஆண்டுகள் இவரின் அடைமொழி பெயர் தோல் வேலை செய்பவர் என்பதாகும்.[41]\nசிசி 20 ஆண்டுகள் இவரது அடைமொழி பெயர் முழுமையானவர் என்பதாகும்.[41]\nசர்ரும்- இதர் 9 ஆண்டுகள்\n\"மாரி இராச்சியம் எதிரிகளால் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் கிஷ் வம்சத்தினர் கையில் சென்றது.[41]\"\nஇரண்டாம் மாரி இராச்சிய ஆட்சியாளர்கள்தொகு\nஇக்குன் - சமாஷ் [42]\nஇக்குன் - சமகன் கிமு 2453 இவரத் பெயர் சிலையில் குறிக்கப்பட்டுள்ளது. [43]\nஅன்சூத் கிமு 2423–2416 இவரது பெயர் ஒரு குடுவையில் குறிக்கப்பட்டுள்ளது.[6][14]\nஇஷ்துப் - இசார் கிமு 2400 [44]\nஇக்குன் - மாரி மாரி நகரக் குடுவையில் இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. [45]\nஇரண்டாம் இப்லுல் - இல் கிமு 2380 இவர் எப்லா இராச்சியத்திடமிருந்து கப்பம் வசூலித்தார். [44]\nநிசி மூன்றாண்டுகளில் இவரது ஆட்சி முடிவுற்றது [46]\nஎன்னா - தகான் கிமு 2340 எப்லா இராச்சிய]] மன்னர் இர்கப் - தாமுவுக்கு கடிதம் அனுப்பினான் [47]\nஇக்குன் - இஷார் கிமு 2320 எப்லா இராச்சியத்தின் ஆவணங்களில் இவரது பெயர் குறிக்கப்பட்டுள்ளது. [48]\nஹிதர் கிமு 2300 இவரது ஆட்சிக் காலத்தில் எல்பா அழிந்தமை குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. [49]\nஇஷ்கி - மாரி முன்னர் இவரது பெயர் லம்கி - மாரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[50]\nஷா - தகான் கிமு 2206–2200 இட்டிடிஷின் மகன் [51]\nஇஷ்மே - தகான் கிமு 2199–2154 இவர் 45 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [52][53]\nநூர் -மெர் கிமு 2153–2148 இவர் இஷ்மே - தகானின் மகன் [52]\nஇஷ்துப் - இல்லும் கிமு 2147–2136 இவர் நூர் - மெரின் உடன்பிறப்பு[52]\nஇஷ்கும் - அட்டு கிமு 2135–2127 இவர் 8 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [52]\nஆப்பீல் - கீன் கிமு 2126–2091 இஷ்மே - தகானின் மகன் [52][54]. லூகல் எனும் அரசப் பட்டப் பெயரை சூட்டிக் கொண்டவர்.[55]\nஇட்டின் - எல் கிமு 2090–2085 இவரது பெயர் இட்டி - எல்லும் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.[56]\nஇல்லி - இஷ்கர் கிமு 2084–2072 இவரது பெயர் செங்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.[57]\nதுரம் - தகான் கிமு 2071–2051 ஆப்பீல் - கீன்னின் மகன் மற்றும் இல்லி - இஷ்கரின் உடன்பிறப்பு.[58]\nபுசூர் - இஷ்தர் கிமு 2050–2025 துரம் - தகானின் மகன்.[52]\nஹிட்லால் - எர்ரா கிமு 2024–2017 புசூர் - இஷ்தரின் மகன் [59]\nஹனுன் - தகான் கிமு 2016–2008 புசூர் - இஷ்தரின் மகன்[60][61]\nஇஸ்லி - தகான் கிமு 2000 இப்பெயர் அரச முத்திரைகளில் குறிக்கப்பட்டுள்ளது.[62]\nஎன்னின் - தகான் இஸ்லி - தகானின் மகன் [63]\nஅமேர் - நுனு இப்பெயர் முத்திரைகளில் குறிக்கப்பட்டுள்ளது. [65][66]\nதிர் - தகான் இத்தூரின் மகன் [67]\nயாக்கிட் - லிம் கிமு 1830–1820 [68][28]\nயாதுன் - லிம் கிமு 1820–1798\nசுமு - யாமம் கிமு 1798–1796\nயாஸ்மா - அதாத் கிமு 1796–1776 பண்டைய அசிரியாவின் முதலாம் சம்சி - அதாத்தின் மகன்.[37]\nஇஷர் - லிம் கிமு 1776 [69]\nமீண்டும் லிம் வம்ச ஆட்சியாளர்கள்\nசிம்ரி - லிம் கிமு 1776–1761\nஅமோரிட்டு பெண், கிமு 25ம் நூற்றாண்டு\nமாரி இராச்சியத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் இராச்சிய ஆட்சியில் தெற்கு சுமேரியா நாகரீகத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.[70]. மாரி இராச்சியம் ஒரு நகர இராச்சியமாக விளங்கியது.[71] மாரி நகர மக்களின் முடி அழகு மற்றும் உடைகளால் நன்கு அறியப்படுகிறார்கள். [72][73] மாரி இராச்சியத்தினர் 12 மாதங்கள் கொண்ட சூரிய நாட்காட்டி அறிமுகப்படுத்தினர். இதனையே எப்லா இராச்சித்தினரும் கடைபிடித்தனர். [74][75] மாரி இராச்சியத்தினர் தங்களது குறிப்புகள் சுமேரிய மொழியில் எழுதியுனர். கலை மற்றும் கட்டிடங்களும் சுமேரிய பாணியில் அமைத்தனர்.[76]\nமாரி இராச்சியத்தில் அமோரிட்டு மக்கள் குடியேறிய பின் [77], மெசொப்பொத்தேமியாவின் பாபிலோனிய நாகரீகத்தின் ஆப்பெழுத்து முறை கையாளப்பட்டது.[78]\nமாரி இராச்சியத்தில் பெண்கள், ஆண்களுக்கு நிகராக உரிமைகளை அனுபவித்தனர்.[79] மன்னர் வெளிநாட்டிற்கு சென்றிருந்த போது, மாரி இராச்சிய ராணி சிப்தி, தன் கணவரின் பெயரால் நாடாண்டார். [80]\nசுமேரிய மற்றும் செமிடிக் மக்களின் பல்தெய்வ வழிபாட்டை மாரி மக்களும் கொண்டிருந்தனர்.[81] [82] இருப்பினும் மெர் எனும் காவல்தெய்வத்தை முதன்மைக் கடவுளாக வணங்கினர்.[1] வீட்டின் செழிப்பிற்கு பெண் தெய்வமாக இஷ்தர் மற்றும் ஆதாத் கடவள்களை வணங்கினர்,[81] அத்தர் [83] மற்றும் அனைத்தும் அறிந்த, அனைத்தும் பார்கின்ற சமாஸ் எனும் சூரியக் கடவுளை வணங்கினர். [84][85][81] [86] மேலும் எங்கி, அனு மற்றும் என்லில் போன்ற தெய்வஙகளை வணங்கினர்.[87] மாரி இராச்சிய மக்கள் கோயில் பூசாரிகளிடம் அருள்வாக்கு கேட்கும் வழக்கம் கொண்டிருந்தனர்.[88] சமயச் சடங்களில் மன்னர்களும், அரச குடும்பத்தினரும் பங்கு கொண்டனர்.[89]\nமாரி தொல்லியல் களத்தின் அரண்மனைச் சுவர்களின் பகுதிகள்\nசிரியா - ஈராக் அமைந்த பண்டைய மாரி நகரத்தில் 1933ம் ஆண்டில் அகழாய்வு செய்யப்பட்டது. [90] இப்பகுதியில் ஒரு பழங்குடி மனிதன் மேட்டை தோண்டிய போது, தலையற்ற சிற்பம் கண்டெடுத்தார்.[90] இச்செய்தி அறிந்த பிரான்சு நாட்டு தொல்லியல் அறிஞர்கள், 14 டிசம்பர் 1933 அன்று மாரி நகரத்தில் தங்கி, அகழாய்வு பணிகள் மேற்கொண்டனர். அகழாய்வின் போது பண்டைய இஷ்தர் கோயிலின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதியை முழுமையாக அகழாய்வுகள் மேற்கொண்டனர்.\nமாரி நகர தொல்லியல் களத்தில் கிபி 1993ல் அகழாய்வு செய்கையில் 300 அறைகளுடன் கூடிய சிம்ரிலிம் எனும் மன்னரின் பெரிய அரண்மனை கண்டெடுக்கப்பட்டது. இவ்வரண்மனையை பாபிலோன் மன்னர் அம்முராபி கிமு 18ம் நூற்றாண்டில் கைப்பற்றி அழித்தார்.\nமாரி தொல்லியல் களத்தில் அகழாய்வு செய்த போது, முதலில் அக்காதியம் மொழியில் ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட 25,000 சுடுமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டது.[91] [92] மாரி நகர தொல்லியல் களத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் தேசிய அருங்காட்சியகம், அலெப்போ, (சிரியா), [93], பிரான்சு நாட்டின் இலூவா அருங்காட்சியகம் [94] மற்றும் தேசிய அருங்காட்சியகம் திமிஷ்கு, (சிரியா)வில் [85] காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\n1933 - 1939, 1951-1956 மற்றும் 1960 ஆண்டுகளில் மாரி நகரத்தின் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது [95] முதலில் ஆண்ட்ரே பாரேட் 1974 முடிய 21 முறை அகழாய்வுகள் மேற்கொண்டார். [96] பின்னர் ஜீன் கிளௌட் மர்குரேன் (1979_2004)[97] மற்றும் பஸ்கல் பட்டலின் 2005ல் மீண்டும் அகழாய்வுகள் மேற்கொண்டார்.[95] மாரி தொல்லியல் களம் தொடர்பான இதழ் 1982 முதல் வெளியிடப்பட்டது. [98][99]\nமாரி நகர களிமண் பலகைகள்தொகு\nமாரி இராச்சியத்தில் களிமண் பலகைகளில் அக்காதிய மொழியில் [100] எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் மாரி இராச்சிய வரலாறு, மக்களின் பண்பாடு, நாகரீகம் பழக்க வழக்கங்கள் அறிந்து கொள்ள முடிகிறது.[101] இந்நகரத்தின் தொல்லியல் களத்தில் கண்டெடுத்த 3,000 களிமண் பலகை கடிதங்கள் மூலம் மாரி நாட்டின் நிர்வாகம், நீதித் துறை, பொருளாதாரம் குறித்தான செய்திகள் அறிய முடிகிறது. [102] மாரி நகர தொல்லியல் களத்தில் கிடைத்த செங்கற் பலகை ஆவனங்கள் கிமு 1800 - 1750 காலத்தவையாகும்.[102]\nமாரி தொல்லியல் களத்தின் தற்போதைய நிலைதொகு\n2011ம் ஆண்டில் துவங்கிய சிரிய உள்நாட்டுப் போரின் விளைவாக, பண்டைய மாரி நகர தொல்லியல் களத்தில் இருந்த அரச குடும்பத்தினரின் அரண்மனைகள், பொதுக்குளியல் அறைகள், இஷ்தர் மற்றும் தகான் கோயில்களை இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் வெடி குண்டுகள் வைத்து தரைமட்டமாக்கப்பட்டது.[103]\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/12/19101045/1276913/Nokia-23-with-metal-frame-launched-in-India.vpf", "date_download": "2020-04-07T04:23:26Z", "digest": "sha1:F75D5SZPLMT7LHPTKLHT6WC7YAAMQUFT", "length": 17154, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம் || Nokia 2.3 with metal frame launched in India", "raw_content": "\nசென்னை 07-04-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.\nபுதிய நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். வசதி, 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nமுன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\n- 6.2 இன்ச் 720x1520 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்\n- குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்\n- 2 ஜி.பி. ரேம்\n- 32 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9 பை\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2\n- 2 எம்.பி. இரண்டாவது கேமரா\n- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4\n- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் சியான் கிரீன், சேண்ட் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்திய வலைதளத்தில் நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 5310\nநோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nநோக்கியா 5310 ஃபீச்சர் போன் மற்றும் நோக்கியா 1.3 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே கொண்ட நோக்கியா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன் அம்சங்கள்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\n24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4421 ஆக உயர்வு\n24 மருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு\nதெலுங்கானாவில் ஜூன் 3-ந்தேதி வரை ஊரடங்கா: முதலமைச்சர் அலுவலகம் விளக்கம்\nதமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nபிரதமர் மற்றும் எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைப்பு\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ 2020\nடாட் நாட்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் பிராசஸருடன் உருவாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட் டிவி விவரங்கள்\nசைன் அப் மற்றும் டவுன்லோடு செய்யாமல் ஸ்கைப் புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்\nகேம் ஸ்டிரீமிங் சேவை துவங்கும் அமேசான்\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ 2020\nடாட் நாட்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் பிராசஸருடன் உருவாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nஜிஎஸ்டி மாற்றத்தால் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு\n144 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\nகொரோனா வைரசை கடந்த ஆண்டே கணித்த குட்டி ஜோதிடருக்கு குவியும் பாராட்டுக்கள்\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதமிழகத்தில் கொரோனா பரவுதல் விரைவில் குறையும் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/thoothukudi-temples-d27.html", "date_download": "2020-04-07T03:20:16Z", "digest": "sha1:RUPXB5IR7VGFAYTZKRN4O6VLOFSQJICW", "length": 15889, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "Thoothukudi, தூத்துக்குடி List of Tamil nadu temples, List of India temples, Tamil Nadu temple, distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTEMPLES - தூத்துக்குடி மாவட்டக் கோயில்கள்\nஅருள்மிகு பூவனாதர் திருக்கோயில் , கோவில்பட்டி , தூத்துக்குடி\nஅருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் , குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் , ராஜபதி , தூத்துக்குடி\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் , சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி\nஅருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் , வசவப்புரம் , தூத்துக்குடி\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் , ராஜபதி , தூத்துக்குடி\nஅருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் , ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி\nஅருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் , காயாமொழி , தூத்துக்குடி\nஅருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் , ஏரல் , தூத்துக்குடி\nஅருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் , ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி\nஅருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் , கழுகு மலை , தூத்துக்குடி\nஅருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் , ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி\nஅருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் , புன்னை நகர் , தூத்துக்குடி\nஅருள்மிகு நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் , அங்கமங்கலம் , தூத்துக்குடி\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் , திருச்செந்தூர் , தூத்துக்குடி\nஅருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் , திருக்கோளூர் , தூத்துக்குடி\nஅருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் , ஆழ்வார் திருநகரி , தூத்துக்குடி\nஅருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில் , பெருங்குளம் , தூத்துக்குடி\nஅருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் , தென்திருப்பேரை , தூத்துக்குடி\nஅருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில் , திருப்புளியங்குடி , தூத்துக்குடி\nஅருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில் , நத்தம் , தூத்துக்குடி\nஅருள்மிகு வைகுண்டநாதர் ���ிருக்கோயில் , ஸ்ரீ வைகுண்டம் , தூத்துக்குடி\nஅருள்மிகு அரவிந்தலோசனர் திருக்கோயில் , திருதொலைவிலிமங்கலம் , தூத்துக்குடி\nஅருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில் , திருத்தொலைவில்லி மங்கலம் , தூத்துக்குடி\nஅருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் , வசவப்புரம் , தூத்துக்குடி\nஅருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் , குலசேகரன்பட்டினம் , தூத்துக்குடி\nஎமதர்மராஜா கோயில் மற்ற கோயில்கள்\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் தெட்சிணாமூர்த்தி கோயில்\nவீரபத்திரர் கோயில் பாபாஜி கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் நட்சத்திர கோயில்\nயோகிராம்சுரத்குமார் கோயில் விஷ்ணு கோயில்\nகுருநாதசுவாமி கோயில் சித்தர் கோயில்\nகாலபைரவர் கோயில் சாஸ்தா கோயில்\nதிருவரசமூர்த்தி கோயில் சடையப்பர் கோயில்\nஜோதி மவுனகுரு சுவாமி கோயில் மாணிக்கவாசகர் கோயில்\nமுருகன் கோயில் ராகவேந்திரர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமி���்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2011/12/blog-post_6881.html", "date_download": "2020-04-07T03:03:42Z", "digest": "sha1:CNKOF74EBNTKM4RHNHNIN5CR3BCC4FK5", "length": 6153, "nlines": 81, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: மைதா பூரி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nமைதா - 1 கப்\nரவா - 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணை அல்லது நெய் - 1 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nமைதா, ரவா, உப்பு, நெய் அல்லது எண்ணை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு, மிருதுவாகப் பிசைந்து, ஈரத்துணியால் மூடி, குறைந்து 1/2மணி நேரம் அப்படியே வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.\nபிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து, சிறிது எடுத்து, உருட்டி பூரியாக இடவும். (மிகவும் மெல்லியதாகவும் இருக்கக் கூடாது, தடிமனாகவும் இருக்க கூடாது). சுட வைத்துள்ள எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஉருளைக்கிழங்கு தயிர் மசாலாவுடன் சாப்பிட சுவையாயிருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.\n29 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:15\n30 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:19\n30 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:19\nதங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n\"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்\n31 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:32\n... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...\n7 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:15\n11 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1308401.html", "date_download": "2020-04-07T03:55:02Z", "digest": "sha1:XRUVWZBC7DAVBY2YKHRB4YTWQ6BXBFXF", "length": 17084, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "எமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் !! – Athirady News ;", "raw_content": "\nஎமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் \nஎமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் \nநாட்டில் மூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதிகளும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரையே நாளை களமிறக்கவுள்ளோம். நிச்சயமாக வேட்பாளர் கட்சியின் ஒருவராகவே இருப்பார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. பிரதான கட்சிகளின் பொய்களையும் ஊழல் குற்றங்களை நிராகரிக்கும் சகல மக்களும் தம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வருமாறும் மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கலந்துகொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தல் வரையில் அப்போது ஆட்சியில் இருந்த ராஜபக் ஷ அணியின் மோசமான ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் சகல சக்திகளும் ஒன்றிணைந்து அந்த ஆட்சியை வீழ்த்தின. அதற்கான பொது அணியாக உருவாக நேர்ந்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய அரசாங்கம் எவற்றை சாதித்தது என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது. ராஜபக் ஷவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மீண்டும் ராஜபக் ஷவை பலப்படுத்தும் வேலைதிட்டங்கலையே முன்னெடுத்தது. இந்த ஆட்சியில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றன. ஊழல் மோசடிகள் குறித்து பேசியவர்கள் மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டனர். ஆகவே 2015 ஆம் ஆண்டும் ஊழல் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் ஆட்சிகள் இனியும் இடம்பெறக் கூடாது. மாறி மாறி இவர்களின் ஊழலை முன்னெடுக்க இடமளிக்க முடியாது.\nராஜபக் ஷ அணியை தோற்கடிக்க வேண்டும். அதேபோல் இந்த ஆட்சியையும் தோற்கடிக்க வேண்டும். இந்த இரண்டு தப்பின் மீதும் அதிருப்தியில் உள்ள மக்கள் புதிய அணியான எம்முடன் கைகோருங்கள். மாற்று அணியாக நாம் உருவாக வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம். ஆகவே மக்கள் எம்மை நம்பி எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேம்.\nஇந்த நாட்டில் தனி ஒருவரால் மாற்றங்களை கொண்டுவர முடியாது. ஊழல் வாதிகளை பக்கத்தில் வைத்துகொண்டு தனி ஒருவரால் எதனையும் மாற்றிவிட முடியாது. அத்துடன் அரசியல் அறிவில்லாத நபர்களால் மக்களின் நிலைமையை அறிந்துகொள்ளாத நபர்களினால் நாட்டினை சரியான திசைக்கு கொண்டுசெல்ல முடியாது. அதனை மக்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஆகவே நாட்டினை மாற்றியமைக்க முடியும் என்ற நோக்கத்தில் மத்திய நிலையமாக எமது கூட்டணி அமையப்பெற்றுள்ளது. எம்மால் ஜனநாயக ரீதியில் உறுதியான மாற்றத்தினை உருவாக்க முடியும். ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தலை தீர்மானம் மிக்க தேர்தலாக கருத வேண்டும். மூன்று பிரதான அணிகளின் போராட்டம் என்று விமர்சனப்படுத்துவதை விடவும் ஊழல் மோசடி குற்றங்களை செய்துவரும் இரண்டு அணிகளுக்கு எதிராக ஜனநாயகத்தை கையில் எடுத்து நாட்டினை மீட்கும் அணியாக நாம் உள்ளோம். ஆகவே இதனை இரண்டு தரப்பினரின் போராட்டமாகவே கருத வேண்டும். நாட்டில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைக்கும் மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.\nஎதிர்வரும் 18 ஆம் திகதி காலிமுகத்திடல் மைதானத்தில் எமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து எமது கொள்கை திட்டங்களை நாம் முன்வைப்போம். எம்முடன் மக்கள் கூட்டணி அமைக்க வேண்டும் என்றே நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த நட்டு மக்கள் எதிர்பார்க்கும் சகல தகுதிகளும் கொண்ட வேட்பாளரையே நாம் களமிறக்குவோம். அதுவும் மக்கள் விடுதலை முன்னணியின் ஒருவரையே களமிறக்குவோம் என்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nஇரண்டு வாரங்களில் எமது வேட்பாளரை அறிவிப்போம்\nசெப்­டெம்பர் 3 நிலைப்­பாட்டை அறி­விப்போம் – தயா­சிறி ஜய­சே­கர\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு – நாடு முழுவதும்…\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை..\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிப்பு – ராணுவம் அதிரடி..\nகொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்- இங்கிலாந்து மக்களுக்கு…\nமெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல் – 19 பேர் பலி..\nஅமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..\nவருகிற 15-ந் தேதி முதல் ரெயில்கள் சேவை படிப்படியாக தொடக்கம் – பயணிகள் முக கவசம்…\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு –…\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை..\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிப்பு – ராணுவம்…\nகொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்-…\nமெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல் – 19…\nஅமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..\nவருகிற 15-ந் தேதி முதல் ரெயில்கள் சேவை படிப்படியாக தொடக்கம் –…\nவிமல்விரவன்ச விதண்டாவாதம் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்…\nபொது மக்கள் மருத்துவ துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்…\nஆவா வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் கைது.\nதுப்பாக்கியால் சுட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக மகளிரணி தலைவி..\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178ஆனது \nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=15&Itemid=49&lang=ta&dDate=2018-07-31", "date_download": "2020-04-07T03:12:13Z", "digest": "sha1:BOEU4NHPO6MSHECFGWYGECWFYXCJBMXP", "length": 7788, "nlines": 46, "source_domain": "www.cabinetoffice.gov.lk", "title": "dec_headers_t", "raw_content": "\nதொடக்கம் அமைச்சரவை தகவல் தீர்மானம் இறக்கம் அறிவித்தல்\n2018-07-31 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை\nஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்\n1 விமானப்படை தீயணைப்பு பிரிவை மீளத் தாபித்தல்\n2 தம்புள்ளையில் வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியசாலை வசதியினை தாபித்தல்\n3 சிறிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்\n4 Dialog Axiata PLC - இலங்கை நிறுவனத்தினால் பிரேரிக்கப்பட்ட பேச்சு மற்றும் கேட்டல் நிலையத்தையும் தேசிய புற்றுநோய் தடுப்பு நிலையத்தையும் தாபித்தல்\n5 பிரதான உணவுகளை இரும்புச் சத்து மற்றும் போலிக் அமிலம் ஊடாக செறிவூட்டுவதன் மூலம் குருதிச் சோகையை தணித்தல்\n6 தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபைக்கு புதிய கட்டட மொன்றை நிருமாணித்தல்\n7 மருத்துவ விநியோக பிரிவுக்கு நவீன உயர் கொள்திறனைக் கொண்ட களஞ்சிய தொகுதியொன்றைத் தாபித்தல்\n8 இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பெயரை 'இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம்' என திருத்துதல்\n9 இலங்கை மின்சார சட்டத்தை திருத்துதல்\n10 \"தியவர நாயோ\" நடமாடும் சேவையையும் மற்றும் துரித நீர்ப்பாசன பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துதல்\n11 இலங்கை பொலிஸ் விசேட அதிரடி படையணியின் கட்டுகுருந்த பயிற்சி பாடசாலையின் பயிற்சி வசதிகளை விருத்தி செய்தல்\n12 வாரியபொல விளக்க மறியற்சாலையை விருத்தி செய்தல்\n13 போகம்பர சிறைச்சாலையை பல்லேகலேயில் தாபிப்பதற்கான கருத்திட்டம்\n14 பிராந்திய அபிவிருத்தி உதவிக் கருத்திட்டம் (2019 - 2022)\n15 தேனீ வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமொன்றைத் தாபித்தல்\n16 மாஓயா அரலகங்வில வீதியின் உரிமையை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு மாற்றுதல்\n17 40 மில்லி கிராம் Tenecteplase ஊசி மருந்து புட்டிகள் 13,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி\n18 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்குவதற்குத் தேவையான துணி\n19 பிங்கிரிய - உடுபத்தாவ நீர் வழங்கல் கருத்திட்டம் - கட்டம் 1\n20 பசளை கொள்வனவு செய்தல் - 2018\n21 25 பாலங்களை மீள நிருமாணிக்கும் கருத்திட்டத்தின் மேற்பார்வைக்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்\n22 இலங்கை பொலிசுக்கு 750 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்தல்\n23 மன்னார் மற்றும் காவேரி கடற்படுகையில் பெற்றோலிய அகழ்வு, அபிவிருத்தி மற்றும் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு தகுதிவாய்ந்த சருவதேச எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கேள்வி கோருதல்\n24 மடுமாதா தேவாலய பிரதேசத்தை புண்ணிய பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தி செய்தல்\nஅடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nகாப்புரிமை © 2013 அமைச்சரவை அலுவலகம் குடியரசுச் சதுக்கம், இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : அமைச்சரவை அலுவலகம் குடியரசுச் சதுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freehoroscopesonline.in/transit_disp.php?s=1&lang=tamil", "date_download": "2020-04-07T04:05:07Z", "digest": "sha1:POMBGWUBB7HFQIF6YZJFCIH3YSQ2TQDL", "length": 12329, "nlines": 70, "source_domain": "www.freehoroscopesonline.in", "title": "Gochara / Transit Predictions (Rasi bala)", "raw_content": "\nசந்திரன் தற்பொழுது ஹஸ்தம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் சந்திரன் க்கு சொந்தமானதாகும் சந்திரன் ஜன்ம ராசிக்கு 6 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு நட்பு பெறுகிறார்.தாய் வழி உறவினரை சந்திப்பீர்கள், ஆறு குளம் போன்ற நீர் நிலைகளிலிருந்து விலகி இருக்கவும்.. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் வெண்மை. அனுகூலமான திசை வடமேற்கு.\nஅஸ்வினி நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 13 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: க்ஷேம தாரா. உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். எண்ணியது நிறைவேறும்.\nபரணி நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 12 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: விபத்து தாரா. இழப்புகள் மற்றும் விபத்து. இன்றைய காரியங்களில் ஏமாற்றத்தை தவிர்க்க கவனமாக செயல்படவும்.\nகிருத்திகை நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 11 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: சம்பத்து தாரா. தனம், லாபம் உண்டு.\nசந்திரன் கன்னி ராசியில் நட்பு பெறுகிறார்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெறுகிறார். குரு,சனி உடன் இணைகிறார். ராசியானது செவ்வாய், பார்வை பெறுகிறது.\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nபன்னிரண்டாம் வீட்டிலுள்ள சூரியனால் மனைவியுடன் பகை, பிரிவு, காலில் நோய், காய்ச்சல், வீட்டை விட்டு பிரிதல், வெளியூர் செல்லல், தந்தைக்கு பிரச்னை, உத்தியோகத்தில் பிரச்னை, உழைப்பு வீணாதல் போன்ற கேடு பலன்கள் ஏற்படும்.\nசூரியன் மீனம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nசூரியன் சந்திரன் பார்வை பெறுகிறார்.சூரியன் சுபர் பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது. அரசு துறையில் இருப்பவர் நன்ம�� பெறுவர். தகப்பனார் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் நன்மை பெறுவர்.\nசூரியன் சனி பார்வை பெறுகிறார்.சூரியன் அசுப பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது அல்ல. அரசு துறையில் இருப்பவர் பணிமாற்றம், பதவி உயர்வு கால தாமதம் என்று பாதிக்கபடுவர். தகப்பனார் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகளுக்கு சிக்கலான காலம்.\nராசிக்கு பத்தில் செவ்வாய் வருவதால் எல்லா காரியங்களும் தடையாகும், எதிரிகள் தொல்லை ஆயுதங்களால் தாக்கப்படல், பொருள் களவு போதல்,ரண காயம் போன்ற கேடு பலன்கள் ஏற்படலாம். அதே சமயம் வெளிநாடு பயணம், தனவரவு, போன்ற நன்மைகளையும் எதிர்பார்க்கலாம்.\nசெவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nராசிக்கு 11 ல் புதன் வருவதால் ஆரோக்கியம் கூடும்,வாகனம் வாங்குவீர்கள், கணக்காளர் தொழிலில் லாபம், பணியாளர் அமைவர்,வெளிநாட்டு பயணங்கள், மனைவி மூலம் சுகம், பேச்சு திறனால் சம்பாத்தியம்,புதிய நண்பர்கள் ஏற்படுவர், தொலை தூரத்திலிருந்து நல்ல செய்தி வரும்.\nராசிக்கு இரண்டில் சுக்கிரன் வருவதால் உங்கள் சொல்லுக்கு எங்கும் மதிப்பு இருக்கும். எதிலும் ரசனை கூடும், வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும்,அரசாங்க சன்மானம்,விருது கிடைக்கும்.\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nஒன்பதாமிடத்தில் 1 வருடமாக நற்பலன் கொடுத்த குரு பகவான் ராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதில் சில சோதனைகளை தருவார். எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்தல், பதவி பறிபோதல், ஆரோக்கியம் கெடுதல், கண் சம்பந்தமான நோய்கள்,மன உடல் சோர்வு,வெளியூருக்கு இட மாற்றம், சந்ததிக்கு அரிஷ்டம் போன்ற அசுப பலன்கள் ஏற்படலாம். மேலும் குரு பகவான் இரண்டமிடமான தன ஸ்தானத்தையும், நான்காமிடமான மாத்ரு ஸ்தானத்தையும்,ஆறமிடமான ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி, பண வரவு, பழைய கடன்கள் வசூலாதல்,தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படுதல், வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு, கல்வியில் வெற்றி போன்ற பலன்களை வழங்குவார்.\nஜன்ம ராசிக்க�� பத்தில் வரும் சனியால் பதவிக்கு ஆபத்து, வேண்டாத இடமாற்றம்,மனபயம்,கருமித்தனம்,அதிக உழைப்பு குறைந்த வருவாய்,வீண் அலைச்சல்,நோய்கள் பாதிப்பு,இருதய பிரச்னை,புத்தி தெளிவற்ற நிலை,லாபமில்லாத ஆதாயமில்லாத வேலைகளை செய்தல் என்று அசுப பலன்கள் ஏற்படலாம். நான்காமிடத்தை பார்க்கும் சனியால் தாயாரின் உடல்நலம் பாதிக்கலாம், மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/210018/news/210018.html", "date_download": "2020-04-07T04:15:54Z", "digest": "sha1:CA2FKP4NTZAEQYPOPSUQ32JFZ4RJKEA5", "length": 15123, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "விதிகளை மீறும் பாக்கெட் உணவுகள்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவிதிகளை மீறும் பாக்கெட் உணவுகள்\nஇந்தியாவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் மற்றும் துரித உணவுகளில் உள்ள உப்பு மற்றும் கொழுப்பு உள்ளடக்கங்களின் அளவு பாதுகாப்பு வரம்புகளை மீறியுள்ளது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (Centre for Science and Environment-CSE) ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நகரங்களில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் துரித உணவு நிலையங்களில் இருந்து சிப்ஸ் 14 மாதிரிகள், உப்பினால் செய்யப்பட்ட தின்பண்டங்கள், உடனடியாக செய்து சாப்பிடும் நூடுல்ஸ், சூப் மற்றும் பர்கர் 19 மாதிரிகள், பொரித்த, வறுத்த கோழி, பீட்சாக்கள், சாண்ட்விச்கள், Wraps போன்ற 33 வகையான ஜங்க் உணவுகள்(Junk foods) சேகரிக்கப்பட்டு அதிலுள்ள உப்பு, கொழுப்பு, Trans-fat மற்றும் கார்போஹைட்ரேட் அளவுகள் பரிசோதிக்கப்பட்டது.\nஆய்வில் பரிசோதிக்கப்பட்ட உணவுகள் எவ்வளவு பாதுகாப்பற்றவை என்பதைக் கணக்கிட Recommended Dietary Allowance (RDA) என்கிற கருத்து அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த RDA விஞ்ஞான ரீதியிலான ஒருமித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இந்தக் கருத்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்தியாவில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் போன்ற நிபுணத்துவம் பெற்ற அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவயது வந்தோர்(Adults) ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு, 60 கிராம் கொழுப்பு, 300 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 2.2 கிராம் Transfat என்கிற இந்த அளவுக்குமேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு காலை, மதியம் மற்றும் இரவு உணவிலிருந்தும் கிடைக்கும் RDA அளவு மேற்சொன்ன அளவுகளில் 25 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. மேலும் தின்பண்டங்களிலிருந்து கிடைக்கும் RDA அளவு 10 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பதே இதன் அடிப்படைக் கருத்து. ஆனால், சந்தையில் விற்பனையாகும் பேக்கிங் செய்யப்பட்ட 100 கிராம் அளவுள்ள நட்ஸ், சூப் அல்லது நூடுல்ஸ் ஆகியவற்றில் CSE பரிந்துரை செய்துள்ள அளவுகளைவிட அதிகமான அளவு உப்பும், கொழுப்பும் இருக்கிறது.\nஉதாரணமாக 231 கிராம் அளவுள்ள பிரபல நிறுவனம் ஒன்றின் Aloo Bhujia சிற்றுண்டியில் 7 கிராம் உப்பும், நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத கொழுப்புகள் (saturated and unsaturated) மொத்தம் 99 கிராம் அளவும் இருக்கிறது. 70 கிராம் அளவுள்ள நூடுல்ஸ் மசாலா\nசிற்றுண்டியில் பரிந்துரைக்கப்பட்ட RDA அளவு 50 சதவீதம் அதிகமாக உள்ளது. இதேபோல Nut cracker சிற்றுண்டியில் உப்பு 35 சதவீதமும், கொழுப்பு 26 சதவீதமும் அதிகமாக இருக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பல Junk food-களிள் உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகள் RDA-வால் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவே உள்ளது. அனைத்து வகை சிப்ஸ்களிலும் உப்பின் அளவு குறைந்தபட்சம் 2.4 மடங்கு முதல் அதிகபட்சம் 5.1 மடங்கு வரை அதிகமாக உள்ளது.\nமேலும் கொழுப்பின் அளவு குறைந்தபட்சம் 2.1 மடங்கு முதல் அதிகபட்சம் 4.6 மடங்கு வரை அதிகமாக உள்ளது. இதேபோல் இன்னோர் பிராண்ட் சிற்றுண்டிகளில் உப்பின் அளவு குறைந்தபட்சம் 2.7 மடங்கு முதல் அதிகபட்சம் 7.9 மடங்கு வரை அதிகமாக உள்ளது. கொழுப்பின் அளவு குறைந்தபட்சம் 4.3 மடங்கு முதல் அதிகபட்சம் 5.6 மடங்கு வரை அதிகமாக உள்ளது. பல வகை நூடுல்ஸ்களில் உப்பின் அளவு குறைந்தபட்சம் 5.8 மடங்கு முதல் அதிகபட்சம் 6.7 மடங்கு வரை அதிகமாக உள்ளது. கொழுப்பின் அளவு குறைந்தபட்சம் 1.9 மடங்கு முதல் அதிகபட்சம் 2.8 மடங்கு வரை அதிகமாக உள்ளது என்கிறது CSE-யின் ஆய்வு.\n2015-ம் ஆண்டு முதல் சமீபத்தில் ஜூலை மாதம் வரை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள்-லேபிளிங் மற்றும் டிஸ்ப்ளே (Food Safety and Standards-Labelling and Display) குறித்து பல விவாதங்கள் நடைபெற்று பல வரைவுகள் வெளிவந்துள்ளது. இந்த வரைவுகள் இன்னும் சட்டமாகவில்லை. இந்த வரைவுகளை உள்ளடக்கிய உணவு பாதுகாப்புக்கான சட்டத்தை இயற்றி விரைவில் செயல்படுத்த வேண்டும். இதுவரை முன்மொழியப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி பாக்கெட் உணவுப் பொருட்களை தயார் செய்யும் நிறுவனங்கள் அந்த பாக்கெட்டின் மீதுள்ள லேபிளில், அந்த பாக்கெட்டில் உள்ள உணவில் உள்ள கலோரிகள், நிறைவுற்ற கொழுப்பு, Transfat, சர்க்கரை மற்றும் சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் அளவுகள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த லேபிளில் CSE பரிந்துரை செய்துள்ள RDA அளவுகளையும் தெரியப்படுத்த வேண்டும்.\nசிலி மற்றும் பெரு நாட்டில் பிரபலமாக உள்ள தின்பண்டங்கள் மற்றும் துரித உணவுகளின் பாக்கெட்டுகளின் மீது CSE-யின் வரைவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவுகளின் அடிப்படையில், அதற்கான எச்சரிக்கை சின்னமாக Red Octagon-ஐப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு\nசெய்துள்ளனர். உணவுப்பொருள் உள்ள பாக்கெட்டின் முன்புறத்தில் அச்சிடப்பட வேண்டிய இந்த சிவப்புநிற Octagon ஆனது அந்த உணவுப் பொருளில் உப்பு, கொழுப்பு உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் RDA பரிந்துரையைவிட எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதைக் குறிக்கும் விதமாக எண் வடிவம் மற்றும் சேர்மானப் பொருட்களின் பெயர்களாகவும் இடம்பெற்றிருக்கும். அதாவது இந்தியாவின் பிரபலமான ஒரு பாக்கெட் உணவின் மீது ஒரு Red Octagon உடன் 3.1 உப்பு என்றிருந்தால், அதில் RDA பரிந்துரையைக் காட்டிலும் உப்பு 3.1 மடங்கு அதிகமாக உள்ளதைக் குறிக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை \nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஅரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்\nகொரோனா வைரஸ் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர்\n99 % பேரால் இதை கண்டுபிடிக்க முடியாது \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/thamiz-couplet-rhyme", "date_download": "2020-04-07T03:02:43Z", "digest": "sha1:FNTHPEYNG4F7O722EI34D5K6FAV26RSI", "length": 6778, "nlines": 217, "source_domain": "shaivam.org", "title": "Tamil couplet rhymes - gnAna sambandar devaram meaning - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல�� 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\nபண்டு அயன் தலையொன்றும் அறுத்தியே\nதுண்ட வெண்பிறை சென்னி இருத்தியே\nதூய வெள்ளெருது ஏறி இருத்தியே\nகண்டு காமனை வேவ விழித்தியே\nஅண்ட நாயகனே மிகு கண்டனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/11031754/Shame-on-Wifes-Counterfeit-The-driver-of-the-car-Suicide.vpf", "date_download": "2020-04-07T02:38:35Z", "digest": "sha1:HD6II7GDWJIS2TZVEPBV7ICZLIYP4PI2", "length": 13441, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shame on Wife's Counterfeit: The driver of the car Suicide by hanging || மனைவியின் கள்ளக்காதலால் அவமானம்: கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனைவியின் கள்ளக்காதலால் அவமானம்: கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி கைது + \"||\" + Shame on Wife's Counterfeit: The driver of the car Suicide by hanging\nமனைவியின் கள்ளக்காதலால் அவமானம்: கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி கைது\nமனைவியின் கள்ளக்காதலால் அவமானம் அடைந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதில் சம்பந்தப்பட்ட மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.\nதாராபுரம் உப்புத்துறைப்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 49). கார் டிரைவர். இவரது மனைவி சுதா. இவர் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் வேலுச்சாமி நேற்று முன்தினம் இரவு உப்புத்துறைப்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன் பிறகு நேற்று காலை வெகுநேரமாகியும், வீட்டின் கதவு திறக்கவில்லை. அருகே இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, வேலுச்சாமியின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் வேலுச்சாமி சேலையில் தூக்குப்போட்டு தொங்கியபடி இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.\nஅங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வேலுச்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் வேலுச்சாமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினா���்கள். அப்போது வேலுச்சாமி தனது கைப்பட ஒரு கடிதம் எழுதிவைத்திருப்பது தெரிய வந்தது. அந்த கடிதத்தில் எனது சாவுக்கு மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்(40) என்பவர் தான் காரணம் என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து அந்த கடித்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வேலுச்சாமியின் மனைவி சுதாவுக்கும், கிராம நிர்வாக அதிகாரி சுரேசுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. சுரேஷ் ஏற்கனவே திருமணமானவர்.\nஇந்த நிலையில் வேலுச்சாமிக்கு தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தவுடன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் சுதாவிற்கும். வேலுச்சாமிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுதா தனது கணவனை விட்டுப்பிரிந்து, பூங்கா அருகே சிபி கார்டனில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.\nசுதாவின் கள்ளத்தொடர்பு குறித்து வேலுச்சாமியிடம் சிலர் விசாரித்துள்ளனர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் வேலுச்சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரி சுரேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாலுகா அலுவலக உதவியாளரின் கள்ளக்காதல் விவகாரத்தில் அவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n2. கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் பெண் டாக்டர் உள்பட மேலும் 27 பேர் அனுமதி\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார�� கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n5. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/13210611/Near-DindigulFarmers-interested-in-onion-cultivation.vpf", "date_download": "2020-04-07T04:08:37Z", "digest": "sha1:WLYS5S5UMMDRDPFURJN2MS4QMUI7RUA4", "length": 11285, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Dindigul Farmers interested in onion cultivation || திண்டுக்கல் அருகேவெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிண்டுக்கல் அருகேவெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் + \"||\" + Near Dindigul Farmers interested in onion cultivation\nதிண்டுக்கல் அருகேவெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nதிண்டுக்கல் அருகே சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nதிண்டுக்கல் அருகே சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nநாடு முழுவதும் கடந்த ஆண்டு வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்தது. சின்ன வெங்காயம் ரூ.100-க்கும், பல்லாரி ரூ.150-க்கும் விற்பனை ஆனது. இதில் பல்லாரி வெங்காயத்தை பொறுத்தவரை வெளிமாநிலங்களில் இருந்து தான் தமிழகத்துக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், சின்ன வெங்காயம் தமிழகத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.\nஇதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி இலங்கைக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்பனை ஆனது. ஆனால் வேர்அழுகல் நோயால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.\nஇதனால் பல விவசாயிகளுக்கு அதிக அளவில் வருமானம் கிடைக்காமல் போனது. எனவே, இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை ஆர்வமுடன் சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் அருகே சீலப்பாடி பகுதியில் சொட்டுநீர் பாசன முறையில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து விவசாயி சுருளியப்பன் கூறுகையில், கடந்த ஆண்டு சின்ன வெங்காயத்தை வேர்அழுகல் நோய் தாக்கியது.\nஇதனால் விளைச்சல் பாதியாக குறைந்து, வருமானம் பாதித்தது. எனவே, இந்த ஆண்டிலாவது லாபம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் 4 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. நல்ல விளைச்சலுடன், விலையும் கிடைத்தால் தான் வருமானம் கிடைக்கும். விளைபொருட் களுக்கு நிரந்தர விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும், என்றார்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் பெண் டாக்டர் உள்பட மேலும் 27 பேர் அனுமதி\n5. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/maanbumigu-mann-10013630", "date_download": "2020-04-07T03:45:23Z", "digest": "sha1:ZMK3QN3OHV2U7UJRCW4RUYWE6RZASAGJ", "length": 11274, "nlines": 191, "source_domain": "www.panuval.com", "title": "மாண்புமிகு மண் - Maanbumigu Mann - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இயற்கை / சுற்றுச்சூழல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவரலாறு நெடுகிலும் மண்ணுக்காகத்தான் பெரும்போர்களும்,கொலைகளும் நடந்து கொண்டேயிருக்கின்றன. நம் காலில் மிதிபடும் வெறும் மண் அல்ல இது. இதன் வரலாறும், தொடர்ச்சியும், அதன் பயனும், வகைகளும் நம்மை என்றென்றும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. மண். மண்புழு, இயற்கை உரம் என்று விரிந்து செல்லும் பாமயனின் இந்த உரைநடை, மண்ணை நேசிக்கிற ஒவ்வொருவரும் தங்கள் கையிலேயே வைத்திருக்க வேண்டிய உயிர்க் கையேடு.\nஇயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களாகக் களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாம..\nஇயற்கைவழி வேளாண்மையில் எண்ணற்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இது முழுவதுமாகப் பணம், வருவாய்ப் பெருக்கம் என்ற அளவில் மட்டுமாக இருக்குமேயானால் அதற்கு முழுமையான பயன் ஏதும் கிடைக்காது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தியல் என்பது என்னைப் பொறுத்த அளவில், அது மெய்யியல் ஆக இர..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nஎழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்தது அறுபது ஆண்டுகள். அதுபோலவே அவரின் கதைகளும் 62 மட்டுமே. ஆனால் நவீன தமிழ் இலக்க���யத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ப..\nஜெயந்தனின் எழுத்தில் ஒரு நீதிபதிக்குரிய நேர்மையும் கடுமையும் இருக்கிறது. இத்தைகையவரின் சமூகப் பார்வையும் செய்திகளும் நிறையப் பேரை எட்ட வேண்டிய அவசியம்..\nயாரும் பொறாமைப்படுகிற மொழி விமலனுடையது. சில கதைகள் நம்மை அதிர வைக்கின்றன. சில கதைகள் வாசகனோடு உரையாடிக் கொண்டே கூட வருகின்றன. இப்புவிப் பரப்பில் தன் க..\nகனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்)\nபாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா. எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துகள் இவருடைய..\nஅறம் - ஜெயமோகன் :இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/29803007298529903021-296229923009-29802965299729943021/4137001", "date_download": "2020-04-07T03:05:33Z", "digest": "sha1:3RTXH466GPFEDHB6ZCKR3PLU5YN36BRT", "length": 13463, "nlines": 59, "source_domain": "www.tamilsheeya.com", "title": "முஸ்லிம்கள் இல்லாத சிரியாவை உருவாக்கிடும் போர் வெற்றி பெறுமா? - தமிழ் ஷீஆ", "raw_content": "\nமுஸ்லிம்கள் இல்லாத சிரியாவை உருவாக்கிடும் போர் வெற்றி பெறுமா\nஇஸ்லாமிய வரலாற்றில் சிரியா முக்கிய இடத்தை வகிக்கின்றது. மக்கா, மதீனா, பலஸ்தீனுக்குப் பின் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க தேசம் சிரியாவாகும். சஹாபாக்கள் அதிகம் சென்ற பகுதியும் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் அதிகம் உருவான பகுதியும் சிரியாதான். முஆவியா (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் சுமார் 20 வருடங்கள் இஸ்லாமிய தலைநகரமாகவும் செயற்பட்டு வந்தது. ஈஸா நபியின் மீள் வருகையும் சிரியாவின் திமிஷ்க் பகுதியில் தான் நடைபெறப் போகின்றது.\nவரலாற்றின் ஓட்டத்தில் சிரியா பிரான்ஸின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானபின் 1960ல் சிரியா சுதந்திரம் அடைந்ததும் ‘ஹாபிழ் ஆஸாத் என்பவர் பாத் சோசலிஸ கட்சியை நிறுவி ஆட்சிக்கு வந்து சுமார் 30 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சி நடாத்தினார். அன்றிருந்த சூழலில் மக்கள் இவருக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். ஜனநாயக அடிப்படையில் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டாலும் காலப்போக்கில் ஜனநாயகம் தூக்கி எறியப்பட்டு சர்வாதிகார ஆட்சியாக மாற்றப்பட்டது. மக்கள் கடுமையா��� கொடுமைகளுக்கு முகம் கொடுத்தார்கள். இவரது ஆட்சியை எதிர்த்த சுமார் 40,000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஇந்நிலையில் அவருடைய மகன் பஷார் அல் ஆஸாத் 2000ம் ஆண்டில் இராணுவ சதிப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தார். தந்தையின் பாதையில் சர்வாதிகாரியாக செயற்பட்டு நுசைரியா எனும் ஷீஆ பிரிவை முதன்மைப்படுத்தி நுசைரியாக்களுக்கு அரசாங்கத்தின் சகல துறைகளிலும் முன்னுரிமை கொடுத்து அதிகாரங்கள் பதவிகள் வழங்கி ஆட்சி செய்தார்.\nநுசைரிய்யா என்பது அலி (ரலி) அவர்களை கடவுளாக ஏற்பது என்ற கொள்கையாகும். இக் கொள்கைக்கு மாற்றமாக உள்ளவர்கள் தான் அஹ்லுஸ்ஸுன்னாக்கள். எனவே ஷீஆ கொள்கையில் இல்லாதவர்களை (முஸ்லிம் என்ற பெயரில் உள்ள அனைவரையும்) விரோதிகளாகவும் எதிராகவும் இவர்கள் கருதினர்.\nஇவருடைய ஆட்சியில் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் தான் “சிரிய சுதந்திர குழு” என்று ஒரு குழு உருவானது. அதன் பின் ஜபஅதுன் நுஸ்ரா என்ற குழுவும் உருவாகி போராட்டத்தில் குதித்தது. அரபுலகில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் சிரியாவில் ஏற்கனவே போராடி வந்த இக்குழுக்களின் போராட்டமும் வலுவடைந்தது.\nதன்னுடைய ஆட்சியை என்ன விலை கொடுத்தாவது எத்தனை இலட்சம் மக்களை பலிகொடுத்தாவது தக்கவைத்துக் கொள்ள ஆஸாத் அதிகாரத்தை பயன்படுத்தினார். உலகில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் அனைத்தையும் பயன்படுத்தி முஸ்லிம்களை கொல்லத் துவங்கினார். அட்டகாசங்கள், அட்டூழியங்கள் எல்லை மீறிப் போயின.\nரஷ்யாவினதும் ஈரானினதும் உதவிகளைப் பெற்று முஸ்லிம்களை கொல்வது அல்லது அழிப்பது என்ற வெறியில் இயங்கி வருகிறான். முஸ்லிம்களுடைய இரத்தத்தை ஓட்டுவது அவர்களுடைய சொத்துக்களை பறிப்பது ஆகுமானது என்ற ஷீஆவின் கொள்கையை நடைமுறைப்படுத்த ஈரானுக்கும் சிரியாவுக்கும் நல்லதொரு வாய்ப்பாக இது அமைந்தது. ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்கள் (சிவிலியன்கள்) இலட்சக்கணக்கில் கருவறுக்கப்பட்டு கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. அகதி மக்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கை தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் அகதிகளாக போய்க் கொண்டிருக்கின்றனர்.\nஅகதிகளாக வரும் முஸ்லிம்களை ஏற்பதில்லை என்று ஐரோப்பா நாடுகள் கடுமையாக நடந்து கொண்ட��னால் இலட்சக்கணக்கான மக்கள் பசி பட்டினியால் செத்துமடிந்தது மட்டுமல்லாமல் கடல்களிலும் தத்தளித்து மரணித்தார்கள். முஸ்லிம்களுடைய உடல்கள் (மையித்துக்கள்) கடலில் மிதக்கத் தொடங்கின. ஒரு பச்சிலம் பாலகனின் உடல் கடற்கரையில் ஒதுங்கிய கொடூரத்தை கண்ட பின்பு தான் ஐரோப்பா நாடுகள் அகதிகளுக்கான தடைகளை அகற்றி சிரியா மக்களை ஏற்றுக் கொள்வது என முடிவு செய்தன. கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வரும் இப்படுகொலைகள் மூலம் சிரியாவில் முஸ்லிம் என்ற இனம் இருக்கக் கூடாது என்ற வெறியில் ஆஸாத் செயற்பட்டு வருகின்றான்.\n2009-09-28ம் திகதி நியூயார்க்கிலே நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டத்திலே பேசிய ஹஸன் ரவ்ஹானி: பஷ்ஷாரின் ஆட்சி தொடர வேண்டும், அதில் எந்த மாற்றமும் வரக்கூடாது. அவரது ஆட்சி நீடிப்பதுதான் தீவிரவாதிகளுக்கெதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அநுகூலமாக இருக்கும் என தெளிவாக தெரிவித்தார்.\nசிரியாவுக்கெதிராக எந்த தடையும் ஐ.நா.வில் வந்து விடாமல் இருக்க ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சிரியாவுக்கு முழுமையான ஆதரவை தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளது. பயங்கரவதத்திற்கெதிரான யுத்தம் என்ற போர்வையில் ஈராக் மக்கள் அழிக்கப்பட்டது போல் ரஷ்யாவும் தன் பங்கிற்கு சிரிய முஸ்லிம்களை அழிக்கத் துவங்கியுள்ளது.\nஇப் போராட்டம் பலவருடங்கள் நடந்தாலும் முஸ்லிம்களை முழுமையாக துடைத்தெறிய முடியாது. ஏனெனில், சத்தியத்திற்கான போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதுதான் ஈஸா (அலை) அவர்கள் சிரியாவின் திமிஷ்க் பகுதியிலுள்ள பள்ளியின் வெள்ளை மினாராவில் வந்து இறங்குவார்கள் என்பது நபி மொழியாகும்.\nயாஅல்லாஹ் சிரிய மக்களின் போராட்டத்தில் பலத்தைக் கொடுத்து அவர்களது பாதங்களை உறுதிப்படுத்தி உன் விரோதிகளின் சதிகளை முறியடித்து விடு. சிரிய முஸ்லிம்களின் வாழ்வில் அமைதியையும் நிம்மதியையும் உன் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் ஈமானிய உறுதியையும் வழங்கிடு. மரணித்துப்போன முஸ்லிம்களின் பாவங்களை மன்னித்து அவர்களை உன் கருணையினால் அனைத்துக்கொள், மேலான சுவனத்தில் சேர்த்தருள். நீயே மன்னிப்பவன் அருள் புரிபவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/", "date_download": "2020-04-07T03:06:01Z", "digest": "sha1:KK6JALNOY46KISSLQI44WJILZFGHGWFL", "length": 21833, "nlines": 199, "source_domain": "www.toptamilnews.com", "title": "Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nமருந்தை அனுப்பவில்லை என்றால் பதிலடி.... இந்தியாவை மிரட்டும் டிரம்ப்\nகொரோனாவின் மறைமுக விளைவு........6 மாதத்துக்குள் 1.5 லட்சம் ஐ.டி. பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.....\nகடந்த 2 மாதங்களாக தினமும் சராசரியாக ரூ.2,220 கோடியை இழந்த முகேஷ் அம்பானி....\nதங்கத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்..... ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் இறக்குமதி குறைந்தது...\nகொரோனாவால் உயிர் இழந்தவர்களில் 63 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.....\nஇதே வேகத்தில் கொரோனா பரவினால்...... இன்னும் ஒரு வாரத்துக்குள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி விடும்....\nஏப்ரல் 9ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.....ஒடிசா அரசு உத்தரவு..\nமுதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு அருகில் உள்ள டீ கடைக்காரருக்கு கொரோனா.... மகாராஷ்டிராவில் ருத்ர தாண்டவம் ஆடும் தொற்றுநோய்.....\n“ஐ ஹன்சிகா” யூடியூப் சேனல் தொடங்கும் ஹன்சிகா\nஊரே கொரோனால சாகுது... முத்த மழையில் அமலா பால்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் கொரோனாவல் மேலும் ஒருவர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nவித்தியாசமான முறையில் ஒளி ஏற்றிய இயக்குனர் ராம் கோபால் வர்மா.. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வீடியோ\nஏப்ரல் 15 ஆம் தேதி முதல் உள்நாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட் முன்பதிவு\nமருந்தை அனுப்பவில்லை என்றால் பதிலடி.... இந்தியாவை மிரட்டும் டிரம்ப்\nமலேரிய எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅறிகுறியே இல்லாமல் 19 நாட்களுக்கு பின் கேரள மாணவிக்கு கொரோனா...அச்சத்தில் மருத்துவர்கள்\nஅக்காவை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சிறுமி; அதிர வைக்கும் வாக்குமூலம்: ஊரடங்கு நேரத்தில் நடந்த பயங்கரம்\nதனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த நிலையில் 17 வயதாகும் 2 வது மகள் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.\nகொரோனாவின் மறைமுக விளைவு........6 மாதத்துக்குள் 1.5 லட்சம் ஐ.டி. பணியாளர்கள் வேலை இ��க்கும் அபாயம்.....\nகோவிட்-19ன் தாக்கத்தால் அடுத்த 3 முதல் 6 மாதத்துக்குள் 1.5 லட்சம் ஐ.டி. பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.\nகடந்த 2 மாதங்களாக தினமும் சராசரியாக ரூ.2,220 கோடியை இழந்த முகேஷ் அம்பானி....\nபங்குச் சந்தையின் சரிவால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களாக தினமும் சராசரியாக ரூ.2,220 கோடி குறைந்து ரூ.3.55 லட்சம் கோடியாக சரிந்துள்ளதாக ஹுருன் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதங்கத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்..... ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் இறக்குமதி குறைந்தது...\nகடந்த மார்ச் மாதத்தில் நம் நாட்டின் தங்கம் இறக்குமதி ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 25 டன்னாக குறைந்தது.\n“ஐ ஹன்சிகா” யூடியூப் சேனல் தொடங்கும் ஹன்சிகா\nமாப்பிள்ளை, மான் கராத்தே, மனிதன், குலேபகாவலி என அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஹன்சிகா.\nஊரே கொரோனால சாகுது... முத்த மழையில் அமலா பால்\nவித்தியாசமான முறையில் ஒளி ஏற்றிய இயக்குனர் ராம் கோபால் வர்மா.. சர்ச்சையை…\nவாடகை, பொதுவான பகுதி பராமரிப்பு தொகைகளை தள்ளுபடி செய்யுங்கள் -…\nவாடகை, பொதுவான பகுதி பராமரிப்பு தொகைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகாமக் கதையில் கலக்கும் அமலா பால் -பாலுணர்வை தூண்டும் விதமாக நடிக்கிறார்..\nபலவிதமான வேடங்களில் நடிப்பதில் துணிச்சலான நடிகை அமலா பால், காமக் கதைகள் படத்தின் தெலுங்கு பதிப்பின் நான்கு அத்தியாயங்களில் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறார், அதில் அமலா பால் ஜகபதி பாபுவை ரொமான்ஸ்…\nஅக்காவை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சிறுமி; அதிர வைக்கும் வாக்குமூலம்:…\nதனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த நிலையில் 17 வயதாகும் 2 வது மகள் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.\nசென்னையில் 110 பேருக்கு கொரோனா... தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில்…\nதமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 500க்கும் மேற்பட்டோர்…\nதமிழகத்தில் கொரோனாவல் மேலும் ஒருவர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை…\nதமிழகத்தில் மேலும் 50பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 621 ஆக உயர்வு\n7 முறை மினுமினுப்பான ஆடைகளில் அசத்திய ஜெனிஃபர் லோபஸ்\nஜெனிபர் லோபஸ் எப்போதுமே தனது பேஷன் யோசனைகளில் அக்கறை மற்றும் நம்பிக்கையுடன் இருக்கிறார். அவளுடைய அழகுடன் ஒப்பிடுகையில் அந்த ஆடை ஒருபோதும் முக்கியமில்லை. அவள் எந்த ஆடை அணிந்தாலும் அழகாகவே இருப்பார்.\nநல்ல கொழுப்பை அதிகரிக்கும் வழிகள்\n'மார்பகம் வளர்ந்தால் தன்னம்பிக்கையும் வளரும் '-அதை பெரிதாக்க சில…\nஒரு பெண்ணை வர்ணிக்கும்போது அவரின் மார்பகங்களை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது சிலர் சிறிய மார்பகங்களோடு இருப்பார்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். நீங்கள் அவர்களில் ஒருவராக…\nகொழுப்புச் சத்தை தவிர்ப்பது நல்லதா\nரிலேஷன்ஷிப் ஏன் முக்கியத்துவமான விஷயமாக கருத வேண்டும்\nகெட்டவை நம்மை நெருங்காதிருக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nகொரோனாவால் களையிழந்த பங்குனி உத்திர விழா\nபங்குனி உத்திர பெருவிழா ஆண்டு தோறும் முருக பெருமான் கோயிகளில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது\nஉடல் நலமுடன் வாழ தினமும் சொல்ல வேண்டிய தன்வந்திரி ஸ்லோகம்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ராம நவமி வாழ்த்து தெரிவிப்பு\nபிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகுங்குமமிடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்\nநாளை காலை 9 மணிக்கு ஒரு வீடியோவை வெளியிடுவேன் - பிரதமர் மோடி\nபள்ளி. கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது தெரியுமா\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,218 ஆகவும், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 124ஆகவும் உயர்ந்துள்ளது.\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் வீதிகளில் வீசப்படும் அவலம்\nஅனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n\"���ப்பல்லாம் சீட்டுக்கட்டில்தான் உள்ளே வெளியே விளையாடுறோம்\"- …\nகாமதிபுரா ஒரு காலத்தில் நாட்டின் மிகப்பெரிய விபச்சார விடுதி என்று அழைக்கப்பட்டது. பல்வேறு வயதுடைய பெண்கள் இங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பலர் மேற்கு வங்கம், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து…\n\"பால் போல பாலியல் தொழிலும் அத்தியாவசிய தேவை\"-ஊரடங்கு விலக்கு…\nநைஜீரியா பாலியல் தொழிலாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமகா எனிமோ,\" லாகோஸ் மற்றும் அபுஜாவில் பாலியல் தொழிலை சுத்தமாக நிறுத்திவிட்டதால் வருமானமின்றி தவிக்கிறோம்.\nமருந்தை அனுப்பவில்லை என்றால் பதிலடி.... இந்தியாவை மிரட்டும் டிரம்ப்\nகொரோனாவால் உயிர் இழந்தவர்களில் 63 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.....\nஇதே வேகத்தில் கொரோனா பரவினால்...... இன்னும் ஒரு வாரத்துக்குள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி விடும்....\nகொரோனா வைரஸ்: தீவிர கிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nகொரோனாவால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது\nகோரத் தாண்டவம் ஆடும் கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை\nவாக்கிங்... ஏன், எதற்கு, எப்படி செய்ய வேண்டும்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\nவீடியோ கேம் கார் பந்தயம் - உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்பு\n' ஊரே சோத்துக்கு செத்திட்டிருக்கும்போது குக் பண்ணி கூத்தடிக்காதிங்க ' நெட்டிசன்களை திட்டிய சானியா மிர்சா\n2020 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி தொடங்கும் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/08/blog-post_283.html", "date_download": "2020-04-07T03:49:09Z", "digest": "sha1:YYXKFIXVNIFPKFEVEUSMNPGXYNLENO7R", "length": 17583, "nlines": 76, "source_domain": "www.battinews.com", "title": "மகேஸ்வரன், ரவிராஜ் போன்றவா்களை கொன்றது யாா்? | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (380) அமிர்தகழி (76) அரசடித்தீவு (50) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (298) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (79) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (130) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nமகேஸ்வரன், ரவிராஜ் போன்றவா்களை கொன்றது யாா்\nஆட்சியாளா்களுக்கு தலையிடி கொடுக்கிறாா்கள் என்பதற்காக பாதுகாப்பு நீக்கப்பட்டதன் பின் ரவிராஜ், மகேஸ்வரன் போன்றவா்கள் படுகொலை செய்யப்பட்டனா்.\nகொழும்பில் புலிகளை அழித்துவிட்டோம் என்றவா்கள் புலிகள் தான் அவர்களை கொன்றாா்கள் என கூறினா்.\nஅப்படியானால் மகேஸ்வரன், ரவிராஜ் போன்றவா்களை கொன்றது யாா் அவர்கள் கைது செய்யப்பட்டாா்களா என கேள்வி எழுப்பியுள்ள பிரதமா் ரணில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறியிருக்கின்றாா்.\nவிவசாய ஆராய்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று (15) நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமா் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளாா்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். நல்லுாா் கோவிலுக்கு சென்றேன், மயிலிட்டி துறைமுகத்திற்கு சென்றேன், வீடு கையளிக்கும் நிகழ்வுக்கு சென்றேன் பல நிகழ்வ��களுக்கு சென்றேன்.\nஇங்குள்ள மக்கள் சுதந்திரமாகவும் பயமில்லாமல் வாழ்வதை கண்டேன். இது நல்லது. அண்மையில் கொழும்பில் நடைபெ ற்ற சம்மேளன கூட்டம் ஒன்றில் குண்டுகள் வெடிப்பதாகவும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பாராளுமன்ற உறப்பினா்கள் சிலா் கூறினா்.\nஅத்துடன் மஹிந்த ஜனாதிபதியாகவும், கோட்டா பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் நாடு பாதுகாப்பாக இருந்ததாகவும் கூறினாா்கள். எதிா்காலத்தில் நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு இவா்கள் தேவை என அந்த பாராளுமன்ற உறுப்பினா்கள் கூறியுள்ளனா்.\nநான் ஒன்றை கேட்கிறேன் அந்த காலத்தில் வீதியில் சென்ற ரவிராஜ் கொலை செய்யப்பட்டாா். மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டாா் கோவிலில், மிகுந்த பாதுகாப்பான இடத்தில் புலிகள் சுட்டதாக சொன்னாா்கள். அன்றைய காலகட்டத்தில் இவா்களே கொழும்பில் சகல புலிகளும் கைது செய்யப்பட்டதாக கூறினாா்கள்.\nஅவ்வாறு சொன்னவா்கள் கொழும்பில் மகேஸ்வரன் கொலையாளியை கைது செய்ய முடியவில்லை. ரவிராஜ் கொலையாளிகளை ஏன் கைது செய்ய முடியவில்லை என்றாா்.\nமகேஸ்வரன், ரவிராஜ் போன்றவா்களை கொன்றது யாா்\nTags: #பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nRelated News : பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nவற்றிநியூஸ் வெள்ள நிவாரண பணி\n3000 அப்பியாச கொப்பிகள் வழங்கி வைப்பு\nவிநாயகபுரத்தில் நுளம்புவலை , உலர் உணவு வழங்கி வைப்பு\nஆலையடிவேம்பில் வெள்ள நிவாரண பணி\nசின்னதோட்டம் - தாய்மார் , கர்ப்பிணிகளுக்கு நிவாரணம்\nSEARCH NEWS | செய்திகளை தேட\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவாழைச்சேனை பகுதியில் முதலை கடித்து சிறுவன் பலி\nஉங்கள் பாதுகாப்பை நானே ஏற்றுள்ளேன் வீட்டில் இருப்பதே உங்கள் பொறுப்பு\nமதுபானசாலையை உடைத்து ஜந்து இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளை\nஇலங்கையில் மூன்றாவது கொரோனா மரணம்\nகொரோனா தொற்றும் மட்டக்களப்பின் தற்போதைய நிலையும்\nஊரடங்கை தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு\nகிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்\nதிருகோணமலையில் தாயைக் கொன்று உடலுக்கு அருகில் தூங்கிய மகன் கைது\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட அறிவித்தல்\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ��ரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/13141013/Gargi-College-Delhi-to-judicial-custody-for-14-days.vpf", "date_download": "2020-04-07T04:16:06Z", "digest": "sha1:GN6SZYNZQD5RW6JN2IX3L2HZIP24KR5H", "length": 8977, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gargi College, Delhi, to judicial custody for 14 days || பெண்கள் கல்லூரியில் ஊடுருவிய சமூக விரோதிகளுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்கள் கல்லூரியில் ஊடுருவிய சமூக விரோதிகளுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் + \"||\" + Gargi College, Delhi, to judicial custody for 14 days\nபெண்கள் கல்லூரியில் ஊடுருவிய சமூக விரோதிகளுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\nடெல்லியில் பெண்கள் கல்லூரியில் ஊடுருவிய 10 சமூக விரோதிகளுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.\nதெற்கு டெல்லியில் கடந்த 6ந்தேதி நடந்த பெண்கள் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் புகுந்த கும்பல் ஒன்று மாணவிகளிடம் அத்துமீறியது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.\nஇதை தொடர்ந்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.\nஇந்நிலையில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 10 இளைஞர்களை இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகைது செய்த 10 பேர் டெல்லி நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் ���ிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\n2. ஊரடங்கு நீட்டிக்கப்படாது பிரதமர் சூசக தகவல்\n3. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n4. மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n5. பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது - மத்திய அரசு விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/sports-gallery/2016/aug/15/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-10165.html", "date_download": "2020-04-07T03:19:37Z", "digest": "sha1:CYNRUYFN4AKZN53IIJP5YJ5IZYGVUMTR", "length": 5774, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட தீபா கர்மாகர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nநூலிழையில் பதக்கத்தை தவற விட்ட தீபா கர்மாகர்\nரியோ ஒலிம்பிக் மகளிர் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் இந்தியாவின் தீபா கர்மாகர் 4-ஆவது இடத்தைப் பிடித்தார். போட்டியின் இறுதிச்சுற்றில், 15.066 புள்ளிகளைப் பெற்ற தீபா கர்மாகர், வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமு���ப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/astrology/12734", "date_download": "2020-04-07T04:46:05Z", "digest": "sha1:6KE7WMOX7N4YC24XKDRVVVKQ3AEMPFYA", "length": 4026, "nlines": 66, "source_domain": "www.kumudam.com", "title": "அறிகுறி இல்லாமலும் இருக்கலாம்! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nசிம்ம ராசியினருக்கு அரசு அனுகூலம் கிடைக்கும்-3.3.2020 Daily palan\nமிதுன ராசியினருக்கு லாபகரமான நாள்\nஜப்பானிய முறையில் சோலையாக மாறுகிறது சென்னை.\nதிமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது \nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபாஜக 40வது ஆண்டு தொடக்க விழா- தொண்டர்களுக்கு ஜே.பி. நட்டா வாழ்த்து\nகொரோனாவை எதிர்கொள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்-முதல்வருக்கு\nகர்நாடக மாநிலத்தில் உயர்ந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை..\nஒருவாரமாக முகத்தை கையால் தொடவில்லை.. அதிபர் டிரம்ப்\nமகா சிவராத்திரி உருவான கதை பற்றி தெரியுமா \nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/politics/12948", "date_download": "2020-04-07T04:54:29Z", "digest": "sha1:T3PIQ2SGH6OO53HRUYRNAAHCQZDRRSPF", "length": 6020, "nlines": 64, "source_domain": "www.kumudam.com", "title": "விஜயை சும்ம விடக்கூடாது...அர்ஜூன் சம்பத் கொந்தளிப்பு - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nவிஜயை சும்ம விடக்கூடாது...அர்ஜூன் சம்பத் கொந்தளிப்பு\n| POLITICSஅரசியல்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Feb 08, 2020\nதிமுக ஒரு கார்ப்ரேட் கம்பெனியாக மாறிவருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத். நடிகர் விஜய்க்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகளில் நடத்திய வருமான சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகவும், சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் படம் 400 கோடி ரூபாய் வசூலை கொடுத்ததாகவும், ஆனால் அதற்கு அவர் வரி செலுத்தமால் ஏமாற்றியுள்ளார் என்றும், அவரின் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.\nமேலும் தொடர்ந்து பேசிய அவர், ரஜினி விஜயை போல், வரி ஏய்ப்பு செய்பவர் அல்ல என்றும், ரஜினி நேர்மையனவர் என வருமான வரித்துறையால் சான்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து திமுக ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருவதாகவும் திமுக கார்ப்ரேட் மயமாகி வருவதாகவும் அவர் பேசினார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஆர்எஸ்எஸ்- பாஜக உறவு தொப்புள் கொடி போன்றது: ஹெச்.ராஜா\nடார்ச்லைட் கையில இருந்தா போதாது…. கமலை விமர்சித்து எஸ்.வி.சேகர் டீவிட்\nடார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்… பிரதமர் குறித்து கமல் ட்வீட்\nதிமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது \nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nதுண்டுச் சீட்டில் எழுதி வெச்சு பேசினா தப்பா\nநாட்டை வழி நடத்துவது அம்பானி அதானியே\nமத பற்றால் பா.ஜ.க.,வில் இணைந்தேன் - Director Perarasu\nபா.ம.க.,வை சாதிக் கட்சி என்ற வட்டத்திற்குள் அடைக்காதீர்கள்\nகத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆகும்... டிடிவி தினகரன் பேட்டி\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kalaivani-oru-paliyal-thozhilaliyin-kathai-3630329", "date_download": "2020-04-07T03:21:13Z", "digest": "sha1:SMVEXTQDRBROXCIZK4QYBR5VMBZNCGJW", "length": 11474, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "கலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை : 9788184932935 : ஜோதி நரசிம்மன்", "raw_content": "\nகலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை\nகலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை\nகலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅதிகாலை மூன்று மணியிருக்கும். உறக்கம் சுத்தமாகக் கலைந்து போயிருந்தது. பழனி ஒரு கஸ்டமருடன் வந்தார். எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் பொழுது போக்கு, எட்டு மணி நேரம் ஓய்வு. ஒரு பாலியல் தொழிலாளிக்கு இந்த நேரக் கணக்குகள் இல்லை. அடுத்து போலீஸ்காரர்கள் மேலேதான் வருவார்கள். இப்போது என்ன செய்வது \"நீ யார்\" என்று போலீஸ் கேட்டால் என்ன பதில் சொல்வது எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது. இது ஒரு திரைமறைவுத் தொழில். திடீரென்று கைது செய்வார்கள். பேப்பரில் \"விபச்சார அழகி கைது\" என்று புகைப்படத்தோடு செய்தி வெளியிடுவார்கள். கோர்ட்டில் நிறுத்தி ஃபைன் கட்டச் சொல்லுவார்கள். பார்க்கிறவர்கள் காறித் துப்புவார்கள். உண்மையில் ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்கிற பெண்களின் வலி புரிவதில்லை. \"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது. இது ஒரு திரைமறைவுத் தொழில். திடீரென்று கைது செய்வார்கள். பேப்பரில் \"விபச்சார அழகி கைது\" என்று புகைப்படத்தோடு செய்தி வெளியிடுவார்கள். கோர்ட்டில் நிறுத்தி ஃபைன் கட்டச் சொல்லுவார்கள். பார்க்கிறவர்கள் காறித் துப்புவார்கள். உண்மையில் ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்கிற பெண்களின் வலி புரிவதில்லை. \"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா\" இது வழக்கமாக வாடிக்கையாளர்களில் பாதிப் பேர் கேட்கிற வாசகம். எல்லாமே அந்தப் பத்து நிமிட மயக்கத்துக்கு மட்டுமான பரிவால் வருவது. இது கலைவாணியின் துயரம் நிரம்பிய சுயசரிதை. உயிர்த்துடிப்பு மிகுந்த எளிமையான வரிகளால் இதயத்தை உலுக்கிவிடுகிறார். இந்நூலைப் படிக்கும் யாரும், வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரமாக நிற்கும் ஒரு பாலியல் தொழிலாளியை, இனிமேல் மரியாதைக் குறைவாகப் பார்க்க மாட்டார்கள், பார்க்க முடியாது.\nதாது மணல் கொள்ளையால் காணாமல் போகும் கடலோரக் கிராமங்கள்\nதாது மணல் கொள்ளையால் காணாமல் போகும் கடலோரக் கிராமங்கள்..\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\nபார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காதது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள்..\n‘செல்வம் இல்லாத, பலவீனமான, படிப்பறிவற்ற மக்களுக்குச் சேவை செய்யும் மதம்தான் இந்தியாவுக்குத் தேவையான மதம். இந்த மதத்தைப் பரப்புவதுதான் என்னுடைய குறிக்க..\nபட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கு..\nஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன்..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=35&Itemid=56&fontstyle=f-smaller", "date_download": "2020-04-07T04:49:56Z", "digest": "sha1:MSX2JFHMJIP3PBMAA3GAMBTTAJQRWUZ6", "length": 11004, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "ஹதீஸ்", "raw_content": "\n1\t ஒருவருக்கு கொடுத்த நன்கொடையையோ, சன்மானத்தையோ திரும்ப கேட்காதீர்கள்\n2\t முஸ்லிம் உம்மத் மீதான இறைவனின் கருணை Thursday, 29 August 2019\t 234\n3\t மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்பது யார் வஹியின் வெளிச்சத்தில்\n4\t அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹில்லம் அவர்களே பொறாமைப்படும் நபர்.. Saturday, 29 June 2019\t 246\n5\t சூரத்துல் பகரா ஓதுவதைக்கேட்டு மிரண்ட குதிரை\n6\t மரக்கன்று நடுவதால் இவ்வளவு நன்மைகளா...\n8\t புகாரி ஷரீஃபில் இடம்பெற்றுள்ள மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் Sunday, 25 November 2018\t 329\n10\t மனோ இச்சைக்கு அடிமயாகி வரம்புமீறி வசை பாடாதீர்கள் Wednesday, 14 November 2018\t 379\n11\t நபி ஸ‌ல்ல‌ல்லாஹு அலைஹி வ‌ஸ‌ல்ல‌ம் அவ‌ர்க‌ளின் முன்னறிவிப்புகளில் ஒருசில... Friday, 12 October 2018\t 367\n14\t \"கப்ரு\" குறித்து நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் Thursday, 12 July 2018\t 442\n15\t \"ஜமாஅத் அல் முஸ்லிமீன் அல்லாத பிரிவுப் பெயர்கள் கூடாது\" -கடுமையாக எச்சரிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் Monday, 02 July 2018\t 276\n16\t அந்நியனாய் வாழ்வ��ாம் அர்த்தம் புரியும் Saturday, 30 June 2018\t 303\n17\t அல்லாஹ்வின் கருணைக்கு எல்லையில்லை\n இரண்டை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்\n19\t அநீதிக்கு உதவி செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள் Thursday, 12 April 2018\t 317\n20\t \"என்னை மறுத்தவர் தவிர என் சமுதாயத்தினர் அனைவரும் சொர்க்கத்தில் நுழைவார்கள்\" Wednesday, 28 February 2018\t 333\n21\t ஒருவர் செய்யும் நற்செயல் 50 நபித்தோழர்களின் நற்செயலுக்கு ஈடாவது எப்போது\n23\t தேவையற்ற வாக்கு வாதம் வேண்டாம் Thursday, 13 April 2017\t 439\n24\t ''அல்லாஹ், நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான்\n25\t நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு குச்சியால் பூமியைக் கிளறினார்கள்.... Thursday, 02 March 2017\t 456\n27\t நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் அவர்களின் 40 உபதேசங்கள் Wednesday, 13 July 2016\t 1438\n28\t இறைத்தூதர் மட்டுமே அறிந்த மூன்று விஷயங்கள் Tuesday, 12 April 2016\t 800\n29\t 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்\n31\t அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து Wednesday, 14 October 2015\t 836\n32\t மெய் வருத்தத்தில் ஆன்மீக தேட்டம் இல்லை\n33\t முற்றாய் அறிந்தவன் நுண்ணறிவாளன் Wednesday, 22 July 2015\t 857\n34\t இதுவே நபி வழி இதுவே நபி வழி\n35\t அறிந்துக்கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்\n36\t உபதேசம் இவர்களுக்கு பயனளித்தது; ஏனெனில் இவர்கள் முஃமீன்கள்\n37\t நன்மைக்கு ஏங்கிய நன்மக்கள்\n38\t \"இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது\" Saturday, 09 May 2015\t 752\n40\t அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் Thursday, 05 June 2014\t 1089\n41\t நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை நேரில் பார்த்தார்களா...\n42\t வெள்ளைக்காரர்கள் பற்றி ஒரு நபித்தோழர் Tuesday, 22 April 2014\t 1055\n43\t ஹஸனான ஹதீஸ் என்றால் என்ன\n44\t அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும் Friday, 14 March 2014\t 2850\n45\t நபிகளாரின் வாழ்வியல் போதனைகள் Tuesday, 11 February 2014\t 1235\n47\t கோபத்தை அடக்குகின்றவர்களுக்கு அல்லாஹ்வின் பரிசு - ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்கள்\n48\t மரணித்தவருக்கு சொர்க்கமா நரகமா....\n49\t எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்\n50\t ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல Friday, 01 November 2013\t 809\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/miracle-cure-for-urinary-infections/", "date_download": "2020-04-07T04:28:01Z", "digest": "sha1:GIHDWU345IUK223RIX7RKWHMF4XO725T", "length": 6457, "nlines": 91, "source_domain": "paperboys.in", "title": "Miracle cure for Urinary infections - PaperBoys", "raw_content": "\nதினம் ஒரு பறவை – நாகணவாய் – மைனா\nதினம் ஒரு பறவ��� – சிட்டுகள் (Robins and Bushchat)\nதினம் ஒரு பறவை – சின்னான்கள்- Bulbuls\nகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன\nமூலிகைகள் பற்றி நமக்கு நன்கு தெரியும்.\nஆனாலும் சொந்த அனுபவம் தெரியும் போது அதன் மகிமையை முழுமையாக உணர முடிகிறது.\nஇது பெண்களுக்கு மிக உதவும் என்ற நோக்கில் பதிவு செய்கிறேன்.\nUrinary infections பெண்களுக்கு எவ்வளவு கொடுமையானது என்பதை அவர்களுக்கு தான் தெரியும்.\nகடந்த ஒரு ஆண்டாக என் உறவு மிக அவதி பட்டார்கள்.\nடாக்டரிடம் சென்றால் antibiotic கொடுப்பார்கள். ஒரு வாரம் மிக சிரமப்பட்டு கட்டுக்குள் வரும்.\nஆனாலும் மீண்டும் மீண்டும் தொற்று வரும். எல்லா சோதனைகளும் செய்யது மீண்டும் மாத்திரைகள்.\nஎனக்கு நமது மூலிகைகளை உபயோகித்து பார்க்க தோன்றியது.\nஆனால் அவருக்கு நம்பிக்கை இல்லை.\nஅதனால் எதுவும் சொல்லாமல் தயார் செய்து மூலிகை டீ என்று குடிக்க கொடுத்தேன். குடித்து விட்டு டீ நல்லாத்தான் இருக்கு என சொன்னார்கள். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை குடிக்க கொடுத்தேன்.\nஇரண்டு மணி நேரம் கழித்து தன்னுடைய infection சரியாக போனது போல் தெரிவதாக சொன்னார்கள்.\nதொடர்ந்து குடிக்க கொடுத்ததில் முழுமையாக சரியாகிவிட்டதாக கூறினார்.\nஎன்ன டீ கொடுத்தீர்கள் என கேட்டதால் அவருக்கும் சேர்த்து உங்களுக்கு சொல்கிறேன்.\n1. நெருஞ்சிமுள் செடியின் அனைத்து பாகங்கள் (சமூலம்)\n4. திருநீற்று பத்தி இலை\nஇவைகள் எல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து பாத்திரத்தை மூடி நன்றாக கொதிக்க விடவும்.\nகொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை குறைத்து தொடர்ந்து வேக விடவும்.\nஇவைகளின் சாரம் முழுமையாக நீரில் கரைந்து இருக்கும்.\nஇப்போது இந்த நீருடன் சர்க்கரை சேர்த்து குடியுங்கள்.\nமூன்று மணி நேரத்தில் வலி காணாது போகும்.\nபத்தாயிரம் ஆண்டு பழமையான துறைமுக நகரம் கண்டுபிடிப்பு →\nகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன\nSpread the loveகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன அதை சுலபமாக செய்ய முடியுமா\nஒரு இலட்ச ஆண்டு நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/240320-mutiyornoyalarkalukkanakotuppanavaikiramauttiyokattarkalutakavalankaerpatu", "date_download": "2020-04-07T04:54:39Z", "digest": "sha1:3645RWFIW3MW7FJFXROJXUZK656U526P", "length": 4355, "nlines": 21, "source_domain": "www.karaitivunews.com", "title": "24.03.20- முதியோர், நோய��ளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்க ஏற்பாடு.. - Karaitivunews.com", "raw_content": "\n24.03.20- முதியோர், நோயாளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்க ஏற்பாடு..\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குரிய முதியோர் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்குவதற்கு உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதற்கமைய முதியோர் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.\nஇததொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்\nஇந்த கொடுப்பனவை பெறும் பயனாளிகள் தங்களின் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரை சந்தித்து அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஅரசாங்கம் மற்றும் மாகாண சபையினால் முதியோர் மற்றும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு தபால் அலுவலங்களினால் செலுத்தப்படும் இந்த கொடுப்பனவை வழங்குவதில் எதிர் நோக்கப்படுவதாக தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்\nவிசேடமாக கொவிட் 19 தொற்று தொடரபில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளதால், கிராம உத்தியோகத்தருக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு அவரை சந்திக்க செல்லுமாறு தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்ப்பட்டள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-07T04:09:10Z", "digest": "sha1:LCCDZOPJ2YSHY2WPPM4R5VMVAYTH5SOP", "length": 6399, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கணியச் சட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கட்டற்ற, திறமூல ���ென்பொருள் உரிமங்கள்‎ (4 பக்.)\n► கணியக்குற்றம்‎ (10 பக்.)\n► காப்புரிமைக் கொள்கையாளர்‎ (5 பக்.)\n\"கணியச் சட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஅறிவுசார் சொத்துரிமை காப்பு சட்டம்\nவலைவழித் திருட்டை நிறுத்துதல் சட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2016, 01:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2019/11/20/ipl-trade-yuvraj-singh-says-releasing-chris-lynn-is-a-bad-call-by-kolkata", "date_download": "2020-04-07T03:50:23Z", "digest": "sha1:XILNJZ6U5HUF2YRFBYEHGNA57F7AMCJI", "length": 8361, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ipl trade yuvraj singh says releasing chris lynn is a bad call by kolkata", "raw_content": "\nபெரிய தப்பு பண்ணிட்டீங்க... பிரபல ஐ.பி.எல் அணி உரிமையாளருக்கு மெசேஜ் அனுப்பிய யுவராஜ் சிங்\nகிறிஸ் லின்னை கொல்கத்தா அணி விடுவித்தது தவறான முடிவு என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல் 2020 சீசனை முன்னிட்டு, அணிகளுக்கு இடையிலான வீரா்களின் பரிமாற்றம் சமீபத்தில் முடிவடைந்தது. ஐ.பி.எல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களை மாற்றியும், அணியிலிருந்து விடுவிக்க வேண்டிய வீரர்களையும் விடுவித்துள்ளன. அதில் சில முக்கிய வீரர்களும் அடங்குவர்.\nஅதன்படி கொல்கத்தா அணி கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, பியூஷ் சாவ்லா, கார்லோஸ் பிராத்வெய்ட் உள்ளிட்ட வீரர்களை தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னை விடுவித்தது தவறான முடிவு என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல் 2020 : யார் Out யார் In - முழு விவரம் இதோ\nஅபுதாபியில் நடைபெற்று வரும் T10 லீக் போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக கிறிஸ் லின் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற போட்டியில், 30 பந்துகளில் 91 ரன்களை குவித்து அசத்தினார்.\nஇதன்மூலம் T10 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை முறியடித்தார்.\nஇதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறுகையில், ”கிறிஸ் லின் தற்போது சிறந்த பார்மில் உள்ளார். அவர் கொல்கத்தா அணிக்காக பல போட்டிகளில��� மிகச்சிறந்த துவக்கங்களை அளித்துள்ளார்.\nஆனால் அவரை கொல்கத்தா அணி ஏன் தக்கவைக்கவில்லை என தெரியவில்லை. இது தவறான முடிவு. இது குறித்து ஷாருக்கானுக்கு மெசேஜ் அனுப்பவுள்ளேன்'' எனத் தெரிவித்தார்.\n''மாற்று அணிகளில் இருந்து வீரர்களை தட்டிப்பறித்த மும்பை இந்தியன்ஸ் அணி” - புதிய யுக்தி பலன் தருமா\nமேலும் எதிர்கால திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த யுவராஜ் சிங், வரும் ஆண்டுகளில் சர்வதேச அளவில் பல்வேறு தொடர்கள் நடக்கவுள்ளது. அவற்றில் ஒருசில தொடர்களில் பங்கேற்க உள்ளேன்.\nஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடாமல் ஆண்டுக்கு இரண்டு மூன்று மாதங்கள் மட்டும் விளையாட உள்ளேன். கிரிக்கெட்டை ரசித்து விளையாடிவிட்டு அதன் பிறகு பயிற்சியாளராக உள்ளேன்'' எனத் தெரிவித்தார்.\nஅஸ்வினை இதற்கு தான் எங்கள் அணியில் எடுத்தோம் - டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்\n“தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி - ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு” - பீலா ராஜேஷ் தகவல்\n“1,000 பேர் கூடி இறுதிச் சடங்கு; இந்துத்வா அமைப்பினருக்கு கொரோனா” : வெறுப்பை விதைக்காத பிரிட்டன் மக்கள்\n\"அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு முடிவு இல்லையா\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\n“உலகளவில் உயிரிழந்தோர் 74,702 ஆக உயர்வு” : கொரோனாவால் உலக நிலைமை படுமோசம் - அதிர்ச்சி தகவல்\n“உலகளவில் உயிரிழந்தோர் 74,702 ஆக உயர்வு” : கொரோனாவால் உலக நிலைமை படுமோசம் - அதிர்ச்சி தகவல்\n\"அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு முடிவு இல்லையா\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\nஜூன் 3 வரை ஊரடங்கு : “பொருளாதாரத்தை விட மக்களின் உயிரே முக்கியம்” - தெலங்கானா முதல்வர் கருத்து\n“நிதியுதவி அளித்ததோடு, தனிமை வார்டுக்காக 4 மாடி கட்டடத்தையே கொடுத்த ஷாருக்கான்” - மாநகராட்சி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/238226-70-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-04-07T03:08:47Z", "digest": "sha1:LSHSNAHG2PE2NUEHKDGHGDBXL3XEPKYI", "length": 10286, "nlines": 169, "source_domain": "yarl.com", "title": "70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நியண்டர்டால் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு - செய்தி திரட்டி - கருத்துக்களம்", "raw_content": "\n70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நியண்டர்டால் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\n70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நியண்டர்டால் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nகுறித்த எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களைப் பார்க்கும் போது பண்டைய மனிதர்கள் அடக்கம் செய்தல், சடங்குகள் செய்வதற்கு போதுமான அதிநவீன அறிவுடையவர்களாக இருந்துள்ளார்களா என்பது பற்றிய விவாதத்திற்கு தம்மை இட்டுச் செல்வதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் ஈராக்கின் குறித்த சனிதர் குகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் போன்று 1950 மற்றும் 1960களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 10 நியண்டர்டால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nகுறித்த எலும்புக்கூடு இரண்டு தசாப்தங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நியண்டர்டால் எலும்புக்கூடு ஆகும். இந்த எலும்புகள் அவற்றின் அசல் நிலைகளிலிருந்து இன்னும் மாற்றமடையாத ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் தற்போதைய அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்தி இழந்த மனித இனங்களின் \"சவக்கிடங்கு நடைமுறைகளை\" விசாரிக்க குறித்த எலும்புக்கூடுகள் இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nசலுகைகள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு படம்—மணிஓசை பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி. 1962.\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nபொறுப்புள்ள பதவியில் உள்ள சிலர் தங்கள் வீரத்தை இந்த வறுமைப்பட்ட மக்களிடம்தான் காட்டுகின்றார்கள்\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nகொரோனா வந்ததும் வந்துது பாருங��கோ எல்லோரையும் தனிமையாய் இருந்து புலம்ப வைச்சிட்டுது.\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nநமது அதிகாரிகள், வறுமைப்பட்டவர்களின் வயித்தில் அடிக்கவும், தமக்கு பிடிக்காதவை, தங்கட வாலுகளுக்கு பிடிக்காதவையை பழிவாங்கவும் இதுதான் சரியான நேரம். இப்பிடியான நேரத்தை பாத்துக்கொண்டு இருந்தவை. இன்றைய தேவை அறிந்து சேவை செய்யும் இளைஞர் எங்கே . இதுகள் கூலியில் சுரண்டும் கொள்ளைக் கூட்டம்.\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nகடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டான் என்பதுபோல இப்படி நெருக்கடியான நிலமையில் வறுமைப்பட்ட மக்களின் வயித்தில் அடிக்கும் இந்த கேவலம் கெட்ட ஈனப்பிறவி உத்தியோகத்தர்களை தட்டிக்கேட்கக் கூட கூத்தமைப்பு மாணவர் ஒன்றியங்களுக்கு துப்பில்லையா \n70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நியண்டர்டால் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2-3/", "date_download": "2020-04-07T04:42:18Z", "digest": "sha1:OQDIEPRZJIU2X7FEJFSQSZY276XHR6MJ", "length": 13323, "nlines": 71, "source_domain": "paperboys.in", "title": "யாவர்க்குமாம் வேதியியல்-4 - PaperBoys", "raw_content": "\nதினம் ஒரு பறவை – நாகணவாய் – மைனா\nதினம் ஒரு பறவை – சிட்டுகள் (Robins and Bushchat)\nதினம் ஒரு பறவை – சின்னான்கள்- Bulbuls\nகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன\nதேவைகள் அதிகரிக்கும்போது கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றன. காடெங்கும் உணவுக்காக வேட்டையாடித் திரிந்த ஆதிமனிதன், ஓரிடத்தில் தங்கி உண்ண நினைத்த போது, வேளாண்மை தோன்றியது. உணவை, குடிதண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டியத் தேவையேற்பட்டபோது மண்பாண்டங்கள் உருவாக்கப்பட்டன. மண்பாண்டங்கள் நாளடைவில் உடைந்து போய்விட, உடைபடாத உலோகப்பாத்திரங்கள் தேவையாயின. உலோகங்களின் இயற்புத்தன்மையைப் பொறுத்து அவற்றின் மதிப்பை நிர்ணயிக்கத் தொடங்கினான் மனிதன். யாரெல்லாம் இப்படி உயர்மதிப்புடைய உலோகங்களை வைத்துக்கொள்ளலாம் என்ற விதிமுறைகள் தோன்றின. அதுபோன்ற உயர்மதிப்புடைய உலோகங்களை வைத்துக்கொள்பவர்கள் செல்வந்தர்கள் எனப்பட்டார்கள்.\nஉலோகங்களை வைத்துக்கொள்ள வலிமையும், வழியுமற்ற ஏனையோர், உயர்விலை உலோகங்களை அடைவதே வாழ்வ��ன் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். அதுவே அறமும், மறமுமாக ஆகிப்போனது. அரசர்களும், செல்வந்தர்களும் உயர்வகை உலோகங்களை பயன்படுத்தும் உரிமைபெற்றவர்களாயினர். உயர்வகை உலோகங்கள் கோவில்களிலும், அரண்மனைகளிலும் சேகரமாகின. ஆகவே, போட்டிகள், போர்கள், கொள்ளைகள் என்று யாவும் உலோகங்களைக் கைப்பற்றுவதற்காகவே நடந்தேறின. பல்லாயிரம் மைல்கள் கடந்து போர்மேவி சென்றவர்கள் யாவரும் உலோகங்களைப் பறிமுதல் செய்து தத்தம் இடங்களுக்குக் கொண்டுசென்றனர். ஆகவே, உலோகங்களின் தேவைகளும், நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியதால் புதிய புதிய உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட உலோகங்கள் யாவும் ஒரே பண்புகளைக் கொண்டவையாக இருக்கவில்லை. எனவே, அவற்றின் பண்புகள் ஒப்பீடு செய்யப்பட்டன. அப்படி ஒப்பீடுகள் செய்ய முற்பட்ட போதுதான் பெரும்பாலான உலோகமல்லாத அலோகங்களும், உலோகப்போலிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.\nஉலோகங்களில் தங்கம்தான் அன்றுமுதல் இன்றுவரை மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. தங்கத்தின் தேவை அன்றாடம் அதிகரித்துக்கொண்டே செல்வதை நாம் அறிந்தேயிருக்கிறோம். உலகெங்கும் தங்கத்தைத் தேடி பலர் வேட்டை நடத்திக் கொண்டிருக்க, சிலர் மட்டும் உட்கார்ந்த இடத்திலிருந்தே மந்திர தந்திரங்கள் மூலமும், உலோகங்களைப் பற்றிய அறிவின்மூலமும் ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றிவிடமுடியுமென்று நம்பினர். அவ்வாறு செய்பவர்களை “இரசவாதம்” புரிபவர்கள் அல்லது “Alchemist” என்று உலக வரலாறு குறிப்பிடுகிறது. குறிப்பாக, நீர்மஉலோகமான பாதரசத்தை, எளிதில் கிடைக்கும் காரீயத்தை (Lead), செம்பு (Copper) எனப்படும் தாமிரத்தைத் தங்கமாக மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை இன்று நேற்றல்ல பலநூறு ஆண்டுகளாக மனிதர்களிடையே இருந்து வந்திருக்கிறது.\nஅந்தவகையில், இரசவாதம் செய்து ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்ற முயன்றவர்களில் நம் சித்தர்களும், வடபுலத்து முனிவர்களும், ரிஷிகளும் அடங்குவர். ஆனால், நம்மவர்களால் மட்டுமல்ல, உலகில் எவரும், உலோகங்களை உருக்கிப்பிரித்து, உலோகக்கலவைகளாகிய பித்தளை, வெண்கலம் என்று தயாரித்த அன்றைய நாள்கள் முதல், குறைவேக நியூட்ரான்களைக் கொண்டு அணுவைப்பிளக்கும் இன்றைய நாள்வரை யாண்டும் ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றியதாக வரலாறு ஏதும் இல்லை, மாற்றினாலும் பயன்படுத்த இயலாது. இதைப்பின்னால் விளக்கமாகப் பார்க்கலாம்.\nஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்ற முயன்றவர்கள், உலோகங்களை உருக்கி, காய்ச்சி, வேறொரு உலோகத்துடன் சேர்ப்பதோடு மட்டும் நின்றிருந்தால் வேதியியல் என்ற ஒன்றே தோன்றியிருக்காது. ஆம், உலோகங்களுடன் அன்றைக்கு எளிதில் கிடைத்த வேதிப்பொருள்களான, ஆலம் (பொட்டாசியம்-அலுமினியம் சிலிகேட்-சவரம் செய்தபிறகு முகத்தில் தேய்க்கும் கல்) எனப்படும் ஒருவகைக் களிமண்ணை உருக்கி உருவாக்கிய கந்தக அமிலத்துடனும், கடலுப்பு/பாறை உப்பை அதிவெப்பநிலையில் உருக்க, வெளியேறும் காற்றுடன் நீரைக்கலந்து உருவாக்கிய ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடனும் வினைப்படுத்தினார்கள். அதன் விளைவாகத்தான், தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம் மற்றும் பாதரசம் போன்ற உலோகங்கள் பிரித்தெடுக்கும் முறைகள் மிக எளிதாக மாறிப்போயின. இதனால், நிறைய அளவில் உலோகங்கள் பிரித்தெடுக்கப்பட்டதே அன்றி ஒரு உலோகம் மற்றொரு உலோகமாக மாறவேயில்லை.\nஆனாலும், இரசவாதிகள், கடவுள் “ஆதாமிடம்” கொடுத்தனுப்பியதாகச் சொல்லப்படும், “மந்திரக்கல்லுக்கு” (ஹாரிபாட்டர் கதையில் வரும் Philosopher’s Stone), ஒரு உலோகத்தை மற்றொன்றாக மாற்றும் வல்லமை உண்டு என்று நம்பினர். ஆகவே, அதைத் தேடிக்கண்டடைந்து அல்லது புதிதாக உருவாக்கி,\n“செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல்\nபுல்லை நெல்லெனப் புரிதல்- பன்றி\nஎன்று பாரதி சொல்வதைப்போல ஒன்றை மற்றொன்றாக்க முயன்று தோற்றனர்.\nமுனைவர் செ. அன்புச்செல்வன் MSc PhD MRSC\n2.0 வும் சிட்டுக்குருவிகளின் அழிவும்\nபுள்ளிமூக்கு வாத்து – Spotbill Duck\nகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன\nSpread the loveகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன அதை சுலபமாக செய்ய முடியுமா\nஒரு இலட்ச ஆண்டு நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_181965/20190817195446.html", "date_download": "2020-04-07T03:04:51Z", "digest": "sha1:WX7RTTTCR2ITEZVFAJDI63UKPEHQ5JUX", "length": 8414, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "கள்ளநோட்டு ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட கும்பல் : மூன்று பேர் கைது", "raw_content": "கள்ளநோட்டு ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட கும்பல் : மூன்று பேர் கைது\nசெவ்வாய் 07, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nக���்ளநோட்டு ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட கும்பல் : மூன்று பேர் கைது\nநாகர்கோவிலில் ரூ.2 ஆயிரம் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட அரசு ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநாகர்கோவில் பள்ளி விளையைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). மரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு செட்டிக்குளம் பகுதியில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றார். அப்போது அவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் எடுத்தார். அந்த ரூபாய் நோட்டின் மீது தியேட்டர் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதுதொடர்பாக கோட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரமேஷ், டிக்கெட் எடுக்க கொடுத்த ரூ.2 ஆயிரம் நோட்டு கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ரூ.2 ஆயிரம் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டதாக அவர் தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் இந்த விஷயத்தில் வாட்டர் டேங்க் ரோடு கேசரி தெருவைச் சேர்ந்த தினகரன் (43), பள்ளிவிளையைச் சேர்ந்த ஜோசப் மெனோவா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.\nஅவர்களையும் போலீசார் கைது செய்தனர்.கள்ள நோட்டு விவகாரத்தில் கைதான தினகரன், ரமேஷ், ஜோசப் மெனோவா உள்ளிட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். ஜெராக்ஸ் எந்திரம் மூலம் எவ்வளவு கள்ளநோட்டு அச்சடித்தார்கள், அவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதேமுதிக அலுவலகத்தை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்: விஜயகாந்த்\nபோலீசார் தாக்கியதில் கோழிக் கடை உரிமையாளர் பலி\nபீலா ராஜேஷ் பற்றி அவதூறு பதிவு : சுப.உதயகுமாரன் மீது வழக்குப்பதிவு\nபெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும்\nஊரடங்கு உத்தரவால் மின் தேவை குறைந்தது : டாஸ்மாக்கிற்கு தினமும் ரூ.80 கோடி இழப்பு\nகரோனா ஆய்வுகளை விரைவுபடுத்த ரத்தமாதிரி சோதனை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/New-Zealand_Auckland/Services_Cleaning", "date_download": "2020-04-07T05:15:39Z", "digest": "sha1:4HLRKP42ER4AUKNQW4IYWGEDYPXF54LP", "length": 16691, "nlines": 108, "source_domain": "classifieds.justlanded.com", "title": "சுத்தப்படுத்துதல்இன ஆகளென்து, நியுசிலாந்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்அழகு /பிஷன்ஏலக்ரீஷியன் /பிளம்பர் கட்டுமான /அலங்காரம் கணணி /இன்டர்நெட் சட்டம் /பணம் சுத்தப்படுத்துதல்தலியங்கம் /மொழிபெயர்ப்பு தோட்டம் போடுதல்நடமாடுதல் /போக்குவரத்துமற்றவைவியாபார கூட்டாளிவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்ச��கீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\n Go to சுத்தப்படுத்துதல் அதில் ஆகளென்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/this-bride-cancelled-her-dream-wedding-you-wont-guess-why/", "date_download": "2020-04-07T04:01:59Z", "digest": "sha1:AXQGDJZFKNETVYLGF77QIFHZMXXBYCEY", "length": 8600, "nlines": 172, "source_domain": "madhimugam.com", "title": "This Bride Cancelled Her Dream Wedding & You Won’t Guess Why – Madhimugam", "raw_content": "\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு….\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 110 தனியார் மருத்துவமனை பட்டியல்….\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…\nமாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தொற்றின் முழுமையான பட்டியல்…\nநாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் : கமல்ஹாசன்\nஅருமையாக செயல்படும் நம் தமிழக அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே சிலர் இந்த மாதிரி துவேசத்தை தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nஇறைச்சி விலை கிடுகிடு உயர்வு… மட்டன் கிலோ ₹1200…\nநாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\n‘கொரோனா வைரஸ் குறித்து சென்னை மக்கள் கவனத்தில் கொள்ளவில்லை’ அஸ்வின் வேதனை\n‘கொரோனாவால் விமானங்கள் நிறுத்தம்’ உம்ரா பயணம் சென்ற தமிழர்கள் சவுதியில் தவிப்பு\nசிங்காரச் செல்வன் சீமானின் ‘ஏய் பொண்டாட்டி’ – தம்பிகள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/14001021/Whoever-changes-3-parties-in-5-years-will-do-you-good.vpf", "date_download": "2020-04-07T04:57:31Z", "digest": "sha1:DCKEGFSDUCHAX44CYQAX56OD6FV5O2IX", "length": 33465, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Whoever changes 3 parties in 5 years will do you good? DMK Candidate against Senthilpalaji || 5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு + \"||\" + Whoever changes 3 parties in 5 years will do you good தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீத��� எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு + \"||\" + Whoever changes 3 parties in 5 years will do you good\n5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\n5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார் என அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி பேசினார்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வெஞ்சமாங்கூடலூர், குரும்பப்பட்டி சந்தை, இனங்கனூர், வேலம்பாடி அண்ணாநகர், பள்ளப்பட்டி ஷாநகர், குப்பம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் திறந்தவேனில் நின்றபடி அவர் பேசினார்.\nபிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nஅரவக்குறிச்சியில் தற்போது வருகிற சட்டமன்ற இடைத்தேர்தல் யாரால் வந்தது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும். கவிழ்க்க வேண்டும் என்று சதி செய்த சதிகாரர்களால், துரோகிகளால்தான் நாம், இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறோம். அதே சதிகாரர், துரோகி, கட்சி மாறி இன்று திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக (செந்தில் பாலாஜி) இங்கு போட்டியிடுகிறார். அவர், இதுவரை 5 கட்சிக்கு போய் இருந்தவர்.\nமுதலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் தொடங்கி, அடுத்து திராவிட முன்னேற்ற கழகத்திற்கு போய் கவுன்சிலராகி, அங்கும் விசுவாசம் இல்லாமல் வெளியேறி, அ.தி.மு.க.வுக்கு வந்து அம்மாவின் கருணையால் எம்.எல்.ஏ. ஆகி அமைச்சரானவர். மக்களையே சந்திக்காமல், இந்த பகுதியைகூட வந்து பார்க்காமல் இருந்தவருக்கு, கரூர் மாவட்ட அமைச்சர் என்ற அந்தஸ்தை கொடுத்தும்கூட அரவக்குறிச்சி மக்களுக்கு எந்தவித திட்டத்தையும் நிறைவேற்றாதவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி.\nஅ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய பின்னர், அ.ம.மு.க. என்ற கட்சியை தொடங்குவதற்கு துணைபோய், அங்கும் விசுவாசமில்லாமல் வெளியேறி தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகி தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தற்போது நம்ம வேட்பாளரை எதிர்த்து நிற்கிறார்.\n5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு போன ஒரே நபர் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜிதான். 5 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவி முடியும் முன்பே முதலில் இரட்டை இலையில் நின்றவர், தற்போது 2-வது முறையாக தி.மு.க. சின்னத்தில் நிற்கிறார். தமிழ்நாட்டிலேயே 5 ஆண்டுகளில் 2 கட்சிகள் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட ஒரே நபர் செந்தில்பாலாஜிதான். இருக்கிற இடத்தில் விசுவாசமாக இல்லாத ஒருவர், உங்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்\nஒரு கட்சியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரது வெற்றிக்காக குறைந்தது 15 ஆயிரம் பேர் இரவு-பகல் பாராமல் தேர்தல் பணியாற்றினால்தான் வெற்றிபெற முடியும். அப்படி இங்குள்ள மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தது அம்மா ஜெயலலிதாவுக்குத்தான். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து, விலாசம் கொடுத்தது அ.தி.மு.க. மற்றும் அம்மா. அமைச்சர் பதவி கொடுத்து கவுரவித்த கட்சிக்கு இன்று துரோகம் செய்து விட்டு வெளியில் போய் உள்ளார். இப்படி, பதவி கொடுத்து அழகுபார்த்த கட்சிக்கு துரோகம் செய்தவர், உங்களுக்கு எப்படி நன்மை செய்வார். அப்படி கவுரவித்த கட்சியை உடைக்க வேண்டும், கவிழ்க்க வேண்டும் என்று எண்ணும் செந்தில்பாலாஜி எப்படி சாதாரண மக்களுக்கு நன்மை செய்வார். நான் கேட்டவரை, அவர் அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.\nகடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் நின்றார். அப்போதும் மக்களை சந்தித்து நன்றி சொல்லவில்லை. ஆனால், ஜெயலலிதாவால் ஆதரவு பெற்ற நமது வேட்பாளர் செந்தில்நாதன், எல்லா இடத்திலும் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு நன்றி சொன்னவர். எனவே, இவர் சிறந்தவரா அவர் சிறந்தவரா என நீங்கள் எடை போட்டு பாருங்கள். எதற்காக சொல்கிறேன் என்றால், பாத்திரம் அறிந்துதான் பிச்சை போட வேண்டும் என்று சொல்வார்கள். ‘ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம்’. ஆகவே, ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை வாழ்க்கையை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். நமது வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி, தோல்வி முக்கியமல்ல. வாக்களித்த மக்கள்தான் முக்கியம் என நினைப்பவர்.\nஇங்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆசியோடுதான் செந்தில்பாலாஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை நல்லவர், சிறந்தவர் என ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்து வருகிறார். இதே ஸ்டாலின்தான் அவரை பற்றி 2.4.2013 அன்று சட்டமன்றத்தில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். ஆங்கில பத்திரிகை ஒன்றில் போக்குவரத்து துறையில் ரூ.200 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளதே என ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். அங்கு பிரச்சினை ஏற்பட்டு வெளிநடப்பு செய்த ஸ்டாலின், பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.\nஸ்டாலின் என்ன சொன்னார் என்றால், ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி எனது தகுதி பற்றி பேசினார், என்று தெரிவித்தார். இது அவருடைய கட்சி பத்திரிகையான முரசொலியில் வந்துள்ளது. (அப்போது முரசொலி பத்திரிகை நகலை எடப்பாடி பழனிசாமி காண்பித்தார்) ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள செந்தில்பாலாஜி என வாக்குமூலம் கொடுத்த மு.க.ஸ்டாலின்தான் இன்று அவர் நல்லவர், வல்லவர், திறமையுள்ளவர். அவருக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கிறார். அவரே பேசியது சட்டமன்றத்தில் பதிவாகி உள்ளது. எனவே, ஆள்கடத்தல் சம்பந்தப்பட்ட தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கா உங்கள் ஓட்டு. செந்தில்பாலாஜியை ஆள்கடத்தல் பேர்வழி என்று சொல்லி பேசிய மு.க.ஸ்டாலினின் நாக்கு, இன்று மாற்றி பேசுகிறது. எனவே, நாட்டு மக்கள் அந்த கட்சி தலைவர் எப்படி இருக்கிறார் எனவும் எண்ணி பார்க்க வேண்டும்.\nஅ.தி.மு.க. ஆட்சியில்தான் இன்றைக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். நான், இங்கு முதல்-அமைச்சராக வந்து பேசவில்லை. சாதாரண தொண்டனாக இருந்து உங்கள் முன் பேசுகிறேன்.\nஸ்டாலின் சொல்கிறார், அவர் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்காராம். சிவப்பாகவும் இருக்கிறாராம். எப்படி வேணாலும் இருக்கட்டும். தேர்தல் சுற்றுப்பயணம் போனதால் சற்று கருப்பாகி விட்டதாக மதுரை கூட்டத்தில் பேசி உள்ளார். ஸ்டாலின் சொகுசான வாழ்க்கை வாழ்பவர். மழையில் நனைந்ததும் கிடையாது. வெயிலில் காய்ந்ததும் கிடையாது. இங்குள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் மழையில் நனைந்து, வெயிலில் கருகி உழைக்கின்றவர்கள். விவசாயிகளின் எண்ணத்தை நீங்கள் நிறைவேற்றியதுண்டா. ஒரு நாள் வெயிலில் நின்று பாருங்கள். விவசாயிகள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என தெரியும். எனவேதான், ஸ்டாலின் வந்த வழிவேறு. நாங்கள் வந்த வழிவேறு. நாங்கள் உழைப்பால் இந்த பதவியை பெற்றுள்ளோம். ஸ்டாலின் அவரது தந்தை போர்வையில், குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். எனவேதான், ஸ்டாலினுக்கு உழைப்பாளிகள் பற்றி கவலைக்கிடையாது.\nதமிழர்களுக்கு தைப்பொங்கல் விசேஷமான நாள். அதை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைக்கு ரூ.1000 பரிசுத்தொகை வழங்கினோம். அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் போய்சேர்ந்தது. உடனே ஸ்டாலின், நீதிமன்றத்துக்கு தடையாணை வாங்க சென்றார். அதேபோல அனைத்து தொழிலாளர், நெசவாளர் குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் கொடுக்கப்படும் என அறிவித்தோம். அதற்கும் நீதிமன்றம் சென்றீர்கள். மேலும் தேர்தல் ஆணையத்திற்கு சென்று நிறுத்தி வைத்தீர்கள். இவர்களா ஏழைகளை காப்பாற்றுபவர்கள்\nகோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு திட்டம் கரூர் மாவட்டத்தில்தான் இணைகிறது. எனவே, கரூர் மாவட்ட மக்கள் நதிகள் இணைப்பு மூலம் கூடுதல் நன்மை பெறுவார்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதை ஒன்றுகூட நிறைவேற்ற முடியாது. அதில் கூறப்பட்ட அத்தனையும் பொய்.\nஅரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம் தருவதாக செந்தில்பாலாஜி சொல்லி உள்ளார். எங்கிருந்து கொடுப்பார். உடனே, ஸ்டாலின் சொல்கிறார், சகோதரர் செந்தில்பாலாஜி 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் இலவசமாக தருவார் என்கிறார். எங்கய்யா நிலம் இருக்கு. உடனே, ஸ்டாலின் சொல்கிறார், சகோதரர் செந்தில்பாலாஜி 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் இலவசமாக தருவார் என்கிறார். எங்கய்யா நிலம் இருக்கு. அப்படி கொடுப்பதானால், 1,100 ஏக்கர் நிலம் தேவை. இவர் சொந்தமாக வாங்கி கொடுப்பாராம். அப்படி வாங்கி கொடுக்க எங்கே நிலம் உள்ளது. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என பாருங்கள்.\nஏற்கனவே, தி.மு.க. தலைவர் கருணாநிதி இருக்கும்போது, பொதுத்தேர்தலில் தி.மு.க. சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். அப்போது நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள். எல்லாம் நாமம்தான் போட்டு போனார்கள். சுடுகாட்டுக்குகூட நிலம் கொடுக்க வில்லை. இப்படி ஏமாற்று பேர்வழிகள், மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நடத்துகிற நாடகம் இது.\nஅதே வேளையில், அ.தி.மு.க. அரசு தொடர்ந்து வீட்டுமனை இல்லாத குடும்பத்துக்கு இலவச வீட்டுமனை கொடுத்து கொண்டுதான��� இருக்கிறது. எனவே, நாங்கள் சொல்கின்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். இடம் கொடுக்க அவர் யாரிடம் கொண்டு மனுவை கொடுப்பார். என்னிடம்தான் அவை வந்தாக வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் எப்படி இதை நிறைவேற்ற முடியும். எந்த திட்டமானாலும் அரசின் கவனத்துக்கு வந்தால்தான் நிறைவேற்ற முடியும். எனவே, சிந்தித்து பாருங்கள்.\nசெந்தில்பாலாஜி சாதாரண ஆள் கிடையாது. நான்கே மாதத்தில் ஒரு கட்சிக்கு சென்று பொறுப்பு வாங்கி, அந்த கட்சியிலேயே வேட்பாளராக நிற்கிறார் என்றால் எண்ணிப்பாருங்கள். அந்த கட்சிக்காக எத்தனைபேர் தியாகம் செய்தார்கள். எத்தனைபேர் ஆண்டாண்டு காலமாக தி.மு.க. கட்சிக்கு உழைத்தார்கள். அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, அந்த கட்சியில் அவர் மாவட்ட பொறுப்பாளர். அதே கட்சி சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார் என சொன்னால், நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nநமது வேட்பாளர் செந்தில்நாதன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்பவர். எனவே, அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். ஏனென்றால், இந்த இயக்கம்தான் உங்களுக்கு துணை நிற்கும். இந்த இயக்கம்தான் உங்களது பிரச்சினைகளை தீர்க்கும்.\nஇந்த பிரசாரத்தின்போது, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அரவக்குறிச்சி அ.தி.மு.க.வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nஅரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி ஷா நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nசிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இந்த அரசு இருக்கிறது. முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிலைநாட்டுகிற, நிறைவேற்றுகிற அரசு இந்த அரசு. தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதாகும். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களது கொள்கையில் இருந்து என்றும் மாறுபட மாட்டோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த கொள்கைகளை தொடர்ந்து நாங்கள் கடைபிடிப்போம். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின் தான். தேர்தல் இன்னும் முடியவில்லை. வாக்கு எண்ணிக்கை கூட நடந்து முடியவில்லை. ஆனால் சந்திரச���கரராவை, மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். தேர்தல் முடிவதற்குள்ளே ஸ்டாலின் வேறு திசையில் செல்கிறார். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. சொன்னதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம்.\nபள்ளப்பட்டி ஷாநகரில் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கிருந்த முஸ்லிம் பெண்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து, பூங்கொத்து கொடுத்தனர். அப்போது முஸ்லிம்கள் அணியும் தொப்பியை அவர் அணிந்து கொண்டார்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் பெண் டாக்டர் உள்பட மேலும் 27 பேர் அனுமதி\n5. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/01/29000923/Near-Thekkanikottai-Wild-elephant-roaming-the-villages.vpf", "date_download": "2020-04-07T03:29:45Z", "digest": "sha1:CGYUSU53VGHEY3LKUKLN4RFZ7ZK2VRHF", "length": 9831, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thekkanikottai, Wild elephant roaming the villages - The public panic || தேன்கனிக்கோட்டை அருகே, கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானை - பொதுமக்கள் பீதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேன்கனிக்கோட்டை அருகே, கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானை - பொதுமக்கள் பீதி + \"||\" + Near Thekkanikottai, Wild elephant roaming the villages - The public panic\nதேன்கனிக்கோட்டை அருகே, கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானை - பொதுமக்கள் பீதி\nதேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை பல குழுக்களாக பிரிந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள ராகி, பீன்ஸ், வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.\nஇந்த நிலையில் காட்டு யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு யானை நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாரசந்திரம், லக்கசந்திரம், ஜார்கலட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தது. மேலும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இந்த யானையின் நடமாட்டத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nஇதேபோல தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி அணைக்கு செல்லக்கூடிய வழியில் இந்த ஒற்றை யானை சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n2. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் பெண் டாக்டர் உள்பட மேலும் 27 பேர் அனுமதி\n5. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள��ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/34681--2", "date_download": "2020-04-07T05:08:00Z", "digest": "sha1:NM5W5GLSFZJSLCOQDOZNH3XWODEIY5JB", "length": 8872, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 July 2013 - காலத்துக்கேற்ற மாற்றம்! | strategy Success of Company,", "raw_content": "\nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nஷேர்லக் - ஆச்சர்யம் தந்த ரிலையன்ஸ் \nஎடக்கு மடக்கு - கண்ணு கெட்டபிறகு சூரிய நமஸ்காரமா\nஆர்.பி.ஐ. நடவடிக்கை: கடன் ஃபண்டுகளின் வருமானம் குறையுமா\nபிசினஸில் கலக்கும் பள்ளி மாணவர்கள்\nவிவசாய நிலம்... நில்...கவனி... வாங்கு\nநாணயம் விகடனுக்கு டாடா இன்ஸ்டிடியூட் பாராட்டு\nகடன் அட்டை... கவனமாக இருந்தால் கஷ்டமில்லை\nஏமாறாமல் முதலீடு செய்ய எச்சரிக்கை டிப்ஸ்கள்\nபழைய தங்கத்தை விற்றால் நஷ்டமே\nஉணவு பாதுகாப்பு சட்டம்...1,000 ஓட்டைத் திட்டம்\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை : ஏற்றத்திலேயே முடியலாம் எக்ஸ்பைரி நாள் \nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nமழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் \nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nவீட்டுக் கடன்... எளிதாக்கிய ஹெச்டிஎஃப்சி \nஸ்ட்ராடஜி- வாட்ஸ்அப் வளர்ந்த கதை\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nஃபேஸ்புக்: புதுமைதான் வளர்ச்சியின் மந்திரம்\nஸ்ட்ராடஜி : வாரிசுகளும், புரொஃபஷனல்களும்\nகுடும்ப நிர்வாகம் VS வெளியாட்கள்\nஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்\nஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் \nஇறுதி நிலையில் தொழில்: மூச்சடங்கிய மோஸர் பேயர்\nஸ்ட்ராடஜி - ஆரம்பநிலை சிக்கல்கள் \nபிசின்ச்ஸ் தந்திரங்கள் - தப்பு செய்தால் பதவி உயர்வு\nஸ்ட்ராடஜி - கோலா யுத்தம் \nஸ்ட்ராடஜி - பிசினஸ் தந்திரங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzIzMzIxNDc1Ng==.htm", "date_download": "2020-04-07T04:06:45Z", "digest": "sha1:TQ44Z6HWNO26L4HXNWWSJUUBWVCPOSXW", "length": 10080, "nlines": 125, "source_domain": "paristamil.com", "title": "ஐ.பி.எல். தொடரின் ஆரம்பநாள் பிற்போடப்படுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை ���ற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஐ.பி.எல். தொடரின் ஆரம்பநாள் பிற்போடப்படுமா\nஇந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கோரிக்கையை, சர்வதேச கிரிக்கெட் சபை நிராகரித்துள்ள நிலையில் ஐ.பி.எல். தொடரின் ஆரம்பநாள் பிற்போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஐ.பி.எல். ரி-20 தொடர் தொடங்கும் நாளன்று ஐ.சி.சி. கூட்டம் நடைபெற இருப்பதால், கூட்டத்தினை ஒத்திவைக்க வேண்டுமென இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரிக்கை விடுத்தது.\nஇந்த கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி முதல் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் 2023ஆம் முதல் 2031ஆம் ஆண்டு வரையிலான டெஸ்ட் போட்டி அட்டவணையை நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.\nஇதேவேளையில் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். ரி-20 தொடர் 29ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஐ.பி.எல். தொடர் ஆரம்பமாகும் நாளில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ஐ.சி.சி. கூட்டத்தில் இருக்க வேண்டும். அதனால் ஐ.சி.சி. கூட்டத்திற்கான திகதியை ஒத்தி வையுங்கள் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வேண்டுகோளை ஐ.சி.சி. நிராகரித்துள்ளது.\nகூட்டத்திற்கான திகதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால், பயணம், அதிகாரிகள் தங்குமிடம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது எனவே தான், திகதியை ஒத்தி வைக்க முடியாது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஐ.பி.எல் டி.20 தொடரின் தரமான அணி இது தான்\n5 ஆயிரம் குடும்பத்திற்கு உணவு வழங்கும் ஹர்பஜன்சிங்\nரோகித், வார்னர்தான் டி20-யில் உலகின் சிறந்த வீரர்கள்\n தள்ளிபோனது கிரிக்கெட் வீராங்கனையின் ஓரினத் திருமணம்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த நன்கொடை வழங்கிய நோவக் ஜோகோவிச்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_cooking_food_vakai/177", "date_download": "2020-04-07T04:57:03Z", "digest": "sha1:QQAFS2PCC4S4BY6JILUJQCFE6DMKX3OW", "length": 3511, "nlines": 66, "source_domain": "tamilnanbargal.com", "title": "Jam", "raw_content": "\nசெப்டம்பர் 08, 2016 08:45 பிப\nசெய்முறை தோல் மற்றும் விதைகள் நீக்கிய பழங்கள் மற்றும் பீட்ரூட் மிக்ஸியில் அரைத்து பாத்திரத்தில் இட்டு கொதிக்க விடவும்.சர்க்கரை சேர்த்து கரைந்ததும் கொதிக்கும்.கொதிக்கும் பொது சிறிது வெண்ணை ...\nடிசம்பர் 12, 2015 04:55 பிப\nசெய்முறை - ஸ்ட்ராபெர்ரி பழங்களை கழுவி,துடைத்து சிறிது நேரம் துணியில் உலர்த்தவும். பின் அரைத்து விழுதாக்கவும்.சர்க்கரையை அடு்ப்பில் வைத்து நீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை ...\nமுதலில் ஆரஞ்சைக் கழுவித் துடைத்து, மேல் பக்கம், கீழ்ப் பக்கம் சிறிது வெட்டி, ஆரஞ்சை இரண்டாக வெட்டி, அந்த இரண்டையும் 8 ஆக வெட்டி, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்வாணலியில் ஆரஞ்சு விழுது, நீர், சர்க்கரை ...\n1. முந்திரி பருப்பு, பொட்டு கடலை, தேங்காயை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் 2. பின் தேன் சேர்த்து அதை ஜாம் போன்று கெட்டியான திரவமாக கலக்கவும். 3.எளிமையான, சத்தான, சுவையான ஜாம் தயார். ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2018/11/16/18-11-2018/", "date_download": "2020-04-07T04:09:37Z", "digest": "sha1:AJLO7M6ZLGBVZ4AVSZWRNKBO3EMB4PW4", "length": 6026, "nlines": 103, "source_domain": "www.tccnorway.no", "title": " மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு - 18.11.2018 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகள���க்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nமாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு – 18.11.2018\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18.11.2018 அன்று, மாலை 18,00 மணிக்கு,\nதமிழர் வள ஆலோசனை மையத்தில் மாவீரர் குடும்பமதிப்பளிப்பு இடம்பெறும்.\nஇந்த நிகழ்வில் மாவீரர் குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உணர்வாளர்கள்\nஅனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதொடர்புகளுக்கு: 928 52 541\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு – 23.11.2019\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agasivapputhamizh.blogspot.com/2015/02/", "date_download": "2020-04-07T02:56:51Z", "digest": "sha1:WTYBWX7GBEGZB3YKUMCP3XWQ7EESBSSE", "length": 44174, "nlines": 285, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "February 2015 | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nஇந்துக் கோயில்களின் பூசை முறைகளும் அவற்றில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளும் குறித்த திடுக்கிடும் தகவல்கள்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஇன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது - ஒரு நுட்பமான ஆராய்ச்சி\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nகருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத பதிவு\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்\nமுந்தைய ஆட்சிகளை விட இந்த பா.ஜ.க., ஆட்சி அப்படி என்ன கேடுகெட்டுப் போய்விட்டது அடுக்கடுக்கான காரணங்களுடன் ஓர் இன்றியமையாத எச்சரிக்கைப் பதிவு\nதிங்கள், பிப்ரவரி 09, 2015\n - 4 | இலட்சங்களில் வருமானம் இனி வெறும் கனவுதானா - பொறியியல்துறை வேலைவாய்ப்பின்மையும் தீர்வும்\n, வாழ்க்கைமுறை 22 கருத்துகள்\n‘வேலையில்லாப் பட்டதாரி’ போன்ற சொற்கள் மீண்டும் புழக்கத்துக்கு வரக் காரணமாகி விட்டது ‘பொறியியல்துறை’\nஒரு துறையில் எவ்வளவு பணியிடங்கள் இருக்கின்றன, துறையின் எதிர்காலம் எப்படி, உலகநாடுகளின் பொருளாதார வீழ்ச்சி எப்படிப்பட்ட பாதிப்புகளை அதில் ஏற்படுத்தும் என எந்தக் கணக்கும் பார்க்காமல், திருவிழாவில் தண்ணீர்ப் பந்தல் திறப்பது போல் நாடெங்கும் எவன் வேண்டுமானாலும் பொறியியல் கல்லூரி திறக்க ஒப்புதலளிக்கும் அரசுகள்...\nவேலைவாய்ப்புக் கிடைக்காத பொறியாளர்கள் ஏற்கெனவே 1.8 கோடி பேர் இருக்க, அது பற்றித் துளியும் கவலைப்படாமல், ஏதோ ஊறுகாய்ப் பொட்டலம் தயாரிப்பது போல் ஆண்டுக்கு 10 இலட்சம் பொறியாளர்களை உருவாக்கித் தள்ளிக்கொண்டே இருக்கும் நம் கல்விக் கோயில்கள்...\nஇவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், மக்களுக்காக உயிரையும் கொடுக்க ஆயத்தமாய் இருப்பதாக மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லித் திரியும் தலைவர்கள் என அனைவருமே இதில் குற்றவாளிகள்தாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்களான நம் பக்கமும் சில தவறுகள் இருக்கின்றன என்பதை மக்கள் நாம் உணர வேண்டிய நேரம் இது\n← புதிய இடுகைகள் பழைய இடுகைகள் → முகப்பு\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\n - 4 | இலட்சங்களில் வருமானம் இனி ...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\n13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (21) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (74) அழைப்பிதழ் (6) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (29) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (15) இனம் (45) ஈழம் (37) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (22) ஐ.நா (5) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (8) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காங்கிரஸ் (5) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (12) சமயம் (10) சமூகநீதி (4) சாதி (8) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (20) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (11) தமிழர் (40) தமிழர் பெருமை (13) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (2) தாலி (1) தி.மு.க (8) திரட்டிகள் (3) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (8) தோழர் தியாகு (1) நட்பு (7) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (3) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (14) பா.ம.க (2) பா.ஜ.க (21) பார்ப்பனியம் (11) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (6) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (1) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (3) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மோடி (8) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) வரலாறு (20) வாழ்க்கைமுறை (14) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (6) வை.கோ (4) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4 - *இந்தப் பதிவின் தொடர்ச்சியைப் போட பல மாதங்கள் ஆகிவிட்டதால், இங்குள்ள படங்களின் குறிப்புகள் புரிந்து கொள்ள என்றால் இதற்கு முந்தைய பகுதியை ஜஸ்ட் ஒரு பார்வை ...\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன் - நடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் காலன் வீசும் பாசக்கயிற்றைக் கத்தரிக்கோல் கொண்டு கத்தரிக்க முயலும் மருத்துவத்துறைக்கு மனமார நன்றி\nblack hole கருந்துளை - ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky w...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஆம், விவரிக்க வார்த்தைகள்தான் இல்லை - *பிளாட்பாரத்தில் தார்பாலின் ஷீட்டே கூறையாக வாழ்ந்து வரும் ஏழை ஒருவரின் வீட்டில் விளக்கேற்றப்பட்டதை புகைப்படமெடுத்து \"விவரிக்க வார்த்தைகள் இல்லை\" என்று ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nகரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா - இத்தாலி முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ‘கரோனா வைரஸ்’ பரவலைத் தடுக்க சீன நகரமான வூஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டபோது, அங்கு ஆரம்ப நாட்கள் எப்படியிருந்தன ...\nசைக்கோ: பேரன்பெனும் பாசாங்கு - *“We all go a little mad sometimes.”* *- Psycho (1960) படத்தில் வரும் வசனம்* சைக்கோ (Psycho) என்பது சைக்கோபாத் (Psychopath) என்ற சொல்லின் பேச்சு வழக்கு. க...\nகொரோனா: WHO வை நம்பலாமா - உலகம் முழுவதையும் கொரோனா பயம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அதாவது சமூக விலக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பி...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1510. பாடலும் படமும் - 91 - *சத்திரபதி சிவாஜி* [ ஓவியம்: சந்திரா ] *ஏப்ரல் 3*. பேரரசர் சிவாஜியின் நினைவு தினம். *[ If you have trouble reading from an image, double click and read ...\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை…. - ஒரு முன்குறிப்பு : ========= தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம் உங்களோடு க...\n9 மணி ..9நிமிடங்கள் - 9 மணிக்கு லைட் ஆஃப் செய்துட்டு வழக்கம் போல சட்டுபுட்டுனு ஊரே தூங்கியாச்சு சரவணா.... ஒன்றிரண்டு பெரிசுகளிடம் கேட்டதில் கருக்கலில் தான் விளக்கேத்தனும்..தூங்க...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nஎனது வாழ்வும் இலக்கியமும் - *எனது வாழ்வின் * *முக்கியமான * *நேர்காணல் காணொலி இது* *அண்மையில் அறம் தமுஎகச நண்பர்கள் * *ஏற்காட்டில் நடத்திய சங்க இலக்கிய முகாமின்போது * *01-03-2020** அன்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/director-anand-shankar-interview/", "date_download": "2020-04-07T04:21:35Z", "digest": "sha1:3ZMG6MKUGESU6GZPNZC4OAHRURNHWYT4", "length": 9180, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "விஜய் தேவரகொண்டா நடித்தது எனக்கு வசதி - நோட்டா இயக்குநர் ஆனந்த் சங்கர்", "raw_content": "\nவிஜய் தேவரகொண்டா நடித்தது எனக்கு வசதி – நோட்டா இயக்குநர் ஆனந்த் சங்கர்\nவிஜய் தேவரகொண்டா நடித்தது எனக்கு வசதி – நோட்டா இயக்குநர் ஆனந்த் சங்கர்\n‘நோட்டா’ படத்தில் ‘விஜய் தேவரகொண்டா’வை தமிழுக்கு அறிமுகப்படுத்த நினைத்த காரணத்தைக் கேட்டபோது இயக்குநர் ஆனந்த் சங்கர் கூறியது…\n“நோட்டா’ ஸ்கிரிப்ட் தயாரானவுடன் நாயகனாக யார் என்கிற கேள்வி எழுந்தது. காரணம் இதில் ஹீரோவைத்தவிர மற்றவர்களுக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது.\nஅப்போதுதான் தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ என வெரைட்டியான படங்களின் மூலம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ‘விஜய் தேவரகொண்டா’ உருவாகிக்கொண்டு இருந்தார். தமிழ் ரசிகர்களும் சப் டைட்டிலுடன் அவரது படங்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர்.\n“ஏன் இவரையே தமிழ் பேசவைக்க கூடாது..” என முடிவு செய்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் கேட்டேன். அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் பச்சைக்கொடி காட்டவே ‘விஜய் தேவரகொண்டா’வை சந்தித்து கதை சொன்னேன். முதலில் அரைமணி நேரம் கதைச் சுருக்கத்தை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன்.\nஆனால் அன்று மாலையே என்னை அழைத்து முழுக்கதையும் சொல்லுங்கள் என கூறியபோதே இந்தப்படத்தின் கதாநாயகன் இருக்கையில் அவர் அமர்���்துவிட்டார். மொழி தெரியாத ஹீரோ என்பதால் வசனங்களை எதுவும் அவர் மாற்ற சொல்லாமல் நடித்து எனக்கு வசதியாக இருந்தது.\nபடத்தில் அவரது தமிழ் உச்சரிப்பு எந்தவித மாறுபாடும் கண்டுபிடிக்க முடியாதவாறு அவ்வளவு நேச்சுரலாக இருக்கிறது..\nDirector Anand sankarK.E.GnanavelrajaNotavijay devarakondaஇயக்குநர் ஆனந்த் சங்கர்கே.இ.ஞானவேல்ராஜாநோட்டாவிஜய் தேவரகொண்டா.\nசெக்கச் சிவந்த வானம் திரை விமர்சனம்\nபிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ\nஇந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா \nவைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ\nநாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்\nபிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ\nஇந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா \nஒளி ஏற்றிய நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கேலரி\nவைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ\nபுடிச்சா பண்ணு புடிக்கலயா கிளம்பு – கே எஸ் ரவிக்குமார்\nபிரதமரின் விளக்கேற்றும் திட்டத்தை புறக்கணித்த தமிழ் கலைஞர்கள்\nதிருமண வரவேற்பை தள்ளி வைத்தார் யோகி பாபு…\nபிரதமர் சொன்ன யோசனை இயக்குனர் மோகன்ராஜா சொன்னதா\nமணமான ஹீரோவுக்கும் மணமாகாத ஹீரோயினுக்கும் காதல் உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Engagement-token-cantai-toppi.html", "date_download": "2020-04-07T04:10:38Z", "digest": "sha1:LMBBL3J2XNM5EXG4DRP7RGT2OH4FIWOP", "length": 10006, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Engagement Token சந்தை தொப்பி", "raw_content": "\n3777 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nEngagement Token இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Engagement Token மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nEngagement Token இன் இன்றைய சந்தை மூலதனம் 5 356.08 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nEngagement Token மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. Engagement Token சந்தை மூலதனம் என்பது Engagement Token வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். Engagement Token உலகெங்கிலும் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்ற வர்த்தகத்தின் அடிப்படையில் மூலதனம் கணக்கிடப்படுகிறது. Engagement Token, மூலதனமாக்கல் - 5 356.08 US டாலர்கள்.\nவணிகத்தின் Engagement Token அளவு\nஇன்று Engagement Token வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nEngagement Token வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 0. இன்று, Engagement Token வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. Engagement Token பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு Engagement Token இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. அனைவரின் மதிப்பு Engagement Token கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Engagement Token சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nEngagement Token சந்தை தொப்பி விளக்கப்படம்\nEngagement Token பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். -42.35% மாதத்திற்கு - Engagement Token இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். ஆண்டு முழுவதும், Engagement Token மூலதனமாக்கல் -95.21% ஆல் மாற்றப்பட்டுள்ளது. இன்று, Engagement Token மூலதனம் 5 356.08 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nEngagement Token இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Engagement Token கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nEngagement Token தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nEngagement Token தொகுதி வரலாறு தரவு\nEngagement Token வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Engagement Token க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nEngagement Token 06/04/2020 இல் மூலதனம் 5 356.08 US டாலர்கள். 05/04/2020 Engagement Token மூலதனம் 5 356.08 அமெரிக்க டாலர்கள். Engagement Token 04/04/2020 இல் சந்தை மூலதனம் 5 356.08 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 03/04/2020 Engagement Token சந்தை மூலதனம் 5 356.08 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nEngagement Token மூலதனம் 5 356.08 02/04/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். 01/04/2020 இல் Engagement Token இன் சந்தை மூலதனம் 5 356.08 அமெரிக்க டாலர்கள். Engagement Token 31/03/2020 இல் மூலதனம் 5 356.08 US டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிர��ப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-07T04:16:13Z", "digest": "sha1:6Y2EIK45G73HVYBALD224I3FJW6PCX6L", "length": 7791, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன் ஆஸ்டின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன் ஆஸ்டின் (ஆங்கில மொழி: Sean Astin) (பிறப்பு: பெப்ரவரி 25, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குனர், குரல் கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சீன் ஆஸ்டின்\nசீன் ஆஸ்டின் at Allmovie\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/136", "date_download": "2020-04-07T05:02:43Z", "digest": "sha1:FSDOWRA7ADCWXL4DLRXZZTC56PP4UHAP", "length": 6078, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/136 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n15O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 4. பிறகு நன்கு மூச்சிழுத்துக் கொண்டு, பின்புறமாக கைகளை, மேலும் கீழுமாக 10 தடவை சுழற்றி, பிறகு மூச்சு விடவும். பயிற்சி: 3 முன் பயிற்சி போலவே, சாதாரணமாக, விறைப்பாக நிமிர்ந்து நிற்கவும். கயிறு தாண்டிக் குதிப்பது போல (கற்பனையாக நினைத்துக் கொண்டு) தாண்டித் தாண்டிக் குதிக்கவும். ஒவ்வொரு தடவையும் ��யரமாகக் குதிக்கிற போது, நன்றாக மூச்சிழுத்துக் கொள்ளவும். பிறகு மூச்சு விடவும். (20 தடவை) பயிற்சி: 4 1. ஓடுவது போல, கைகளை முன்புறமாக, நெஞ்சுக்கு அருகே, இயல்பாக வைத்துக் கொள்ளவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, நின்ற இடத்திலேயே ஓடுவது போல, கால்களை உயர்த்திக் குதித்து ஓடவும். 3. முழங் கால்கள் மார்பளவு உயரம் வருவது போல, உயர்த்திக் குதித்து ஓடவும். - வேண்டியபோது, நன்றாக ஆழ்ந்த மூச்சை இழுத்துக் கொள்ளவும். பயிற்சி: 5 1. நன்றாக வசதியாக இருப்பது போல, கால்களை அகலமாக விரித்து வைத்து நிற்கவும். கைகளை தலைக்கு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/nokia-x-plus-bright-green-price-p9ksq0.html", "date_download": "2020-04-07T03:58:36Z", "digest": "sha1:CMD5GXEE6ZUS7ENWHKH4C2FTBRSJ2AP4", "length": 16334, "nlines": 366, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநோக்கியா X நார்மண்டி ௪ஜிபி ௫௧௨ம்ப கிறீன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nநோக்கியா X நார்மண்டி ௪ஜிபி ௫௧௨ம்ப கிறீன்\nநோக்கியா X நார்மண்டி ௪ஜிபி ௫௧௨ம்ப கிறீன்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநோக்கியா X நார்மண்டி ௪ஜிபி ௫௧௨ம்ப கிறீன்\nநோக்கியா X நார்மண்டி ௪ஜிபி ௫௧௨ம்ப கிறீன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநோக்கியா X நார்மண்டி ௪ஜிபி ௫௧௨ம்ப கிறீன் சமீபத்திய விலை Mar 30, 2020அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பன���யாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநோக்கியா X நார்மண்டி ௪ஜிபி ௫௧௨ம்ப கிறீன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நோக்கியா X நார்மண்டி ௪ஜிபி ௫௧௨ம்ப கிறீன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநோக்கியா X நார்மண்டி ௪ஜிபி ௫௧௨ம்ப கிறீன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 3888 மதிப்பீடுகள்\nநோக்கியா X நார்மண்டி ௪ஜிபி ௫௧௨ம்ப கிறீன் விவரக்குறிப்புகள்\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 32 GB\nபின் கேமரா 3 MP\nகாட்சி அளவு 4.0 inches\nடிஸ்பிலே டிபே IPS LCD\nமியூசிக் பழைய தடவை yes\nபேட்டரி திறன் 1500 mAh\nஆடியோ ஜாக் 3.5 mm\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 50719 மதிப்புரைகள் )\n( 347840 மதிப்புரைகள் )\n( 68797 மதிப்புரைகள் )\n( 331 மதிப்புரைகள் )\n( 324 மதிப்புரைகள் )\n( 51 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\nநோக்கியா X நார்மண்டி ௪ஜிபி ௫௧௨ம்ப கிறீன்\n3.6/5 (3888 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-04-07T03:21:12Z", "digest": "sha1:SZYZT7AULQR4WCWN4UBXR5X63XG5K2KP", "length": 8201, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் – டாக்டர் அம்பேத்கர் |", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி\nஇந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் – டாக்டர் அம்பேத்கர்\nஇந்தியாவில் பௌத்த மதம் அழிய\nஇஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் – டாக்டர் #அம்பேத்கர்\nஆதாரம் நூல் : \"டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் \"\n\"இந்தியாவின் மீது முஸ்லீம்கள் படையெடுத்தது மற்றொரு காரணமாகும். ‘பீகாருக்குள் அலாவுதீன் நுழைந்தபோது 5000 பிக்குகளை கொன்று குவித்தான்.\"\n(நூல்: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும், எழுத்தும் 35, பக்.495)\n”ம��ஸ்லீம் ஆக்கிரமிப்பின் காரணமாகத்தான் புத்தமதத்துக்கு பெரிய அடி விழுந்தது. அவர்கள் புத்தரின் சிலைகளைஅகற்றி பிக்குகளைக் கொன்று குவித்தனர்.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், பேச்சும் எழுத்தும் -37, பக்.515)\nபுத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். …..புத்தர் பிரானின் உருவச் சிலைகளை அழித்து சிதைத்தனர்.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், பேச்சும் எழுத்தும் -37, பக்.694)\nஅம்பேத்கர் பெயரில் சர்வதேச ஆராய்ச்சி மையத்தை பிரதமர்…\nஇதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை\nபிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுகாத்தவர் அம்பேத்கர்\nதவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது\nஅம்பேத்காரை தேசிய தலைவராகவே காண்கிறோம், ஒரு…\nடாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன்\nபேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியி� ...\nபிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுக ...\nதவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க ம� ...\nஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அட� ...\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nவாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய மோடி\nபோதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறு� ...\nஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்� ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/show/72_279/20160426185808.html", "date_download": "2020-04-07T05:02:35Z", "digest": "sha1:QJ3SEHSAQ2TLRP6RQWWY6SQKYRMK7ERP", "length": 2938, "nlines": 46, "source_domain": "tutyonline.net", "title": "பாபி சிம்ஹா, ரேஷ்மியின் திருமண வரவேற்பு", "raw_content": "பாபி சிம்ஹா, ரேஷ்மியின் திருமண வரவேற்பு\nசெவ்வாய் 07, ஏப்ரல் 2020\nபாபி சிம்ஹா, ரேஷ்மியின் திருமண வரவேற்பு\nபாபி சிம்ஹா, ரேஷ்மியின் திருமண வரவேற்பு\nசெவ்வாய் 26, ஏப்ரல் 2016\nபாபி சிம்ஹா - நடிகை ரேஷ்மியின் திருமணம் இன்று நடைபெற்றது (படங்கள்) திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனனின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.பாபி சிம்ஹா நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கிய படம் உறுமீன். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் விரைவில் காதலர்கள் ஆனார்கள். பிறகு இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/17528", "date_download": "2020-04-07T05:25:40Z", "digest": "sha1:GJH6EY4F7I374PCB2XKJNKHUF6KETEUY", "length": 4658, "nlines": 117, "source_domain": "www.arusuvai.com", "title": "mrs.hussain | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 11 years 2 months\nமுதலீடு, சேமிப்பு, காப்பீடு (இன்ஷ்யூரன்ஸ்)\nஜலீலாக்கா, ஸாதிகா அக்கா, ஜெயந்தி மாமி, சீதாலக்ஷ்மி அக்கா, செல்வியக்கா, சாய்கீதா, அஸ்மா அக்கா & மற\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Research%20Essays/Deivathin%20Kural%20Part%207/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%20%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%207/?prodId=29880", "date_download": "2020-04-07T03:02:43Z", "digest": "sha1:SHSKDV3WLQ7X76QXBXHQLTWZAPO72CUJ", "length": 11948, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Deivathin Kural Part 7 - தெய்வத்தின் குரல் பாகம் 7- தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nதெய்வத்தின் குரல் பாகம் 7\nதெய்வத்தின் குரல் பாகம் 1\nதெய்வத்தின் குரல் பாகம் 2\nதெய்வத்தின் குரல் பகுதி 3\nதெய்வத்தின் குரல் பாகம் 4\nதெய்வத்தின் குரல் பாகம் 5\nதெய்வத்தின் குரல் பாகம் 6\nதெய்வத்தின் குரல் பாகம் 5\nதெய்வத்தின் குரல் பாகம் 5\nதெய்வத்தின் குரல் பகுதி 3\nதெய்வத்தின் குரல் பகுதி 3\nதெய்வத்தின் குரல் பாகம் 1\nதெய்வத்தின் குரல் பாகம் 1\nதெய்வத்தின் குரல் பாகம் 2\nதெய்வத்தின் குரல் பாகம் 2\nதெய்வத்தின் குரல் பாகம் 4\nதெய்வத்தின் குரல் பாகம் 4\nதெய்வத்தின் குரல் பாகம் 6\nதெய்வத்தின் குரல் பாகம் 6\nதெய்வத்தின் குரல் பாகம் 1\nதெய்வத்தின் குரல் பாகம் 2\nதெய்வத்தின் குரல் பகுதி 3\nதெய்வத்தின் குரல் பாகம் 4\nதெய்வத்தின் குரல் பாகம் 5\nதெய்வத்தின் குரல் பாகம் 6\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி\nஅகஸ்தியரின் வர்ம சூத்திர விளக்கம்\nகம்பர் கவியும் கருத்தும்(1008 பாடல்களில் கம்பராமாயணம் விளக்க உரையுடன்)\nசுவாமி விவேகானந்தர் ( விரிவான வாழ்கை வரலாறு ), ( பகுதி 1 )\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/kabaddi/pro-kabaddi-league-2019-bengal-warriors-vs-haryana-steeler-97th-league-match-result-017142.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-07T02:51:55Z", "digest": "sha1:OULTMO4ZKEKQI7ANLRE2BM775UUVZ4X3", "length": 13981, "nlines": 150, "source_domain": "tamil.mykhel.com", "title": "PKL 2019 : முதல் பாதியில் டாப் கியரை போட்டுத் தூக்கிய பெங்கால் வாரியர்ஸ்.. ஹரியானாவை வீழ்த்தியது! | Pro Kabaddi League 2019 : Bengal Warriors vs Haryana Steelers 97th league match result - myKhel Tamil", "raw_content": "\n» PKL 2019 : முதல் பாதியில் டாப் கியரை போட்டுத் தூக்கிய பெங்கால் வாரியர்ஸ்.. ஹரியானாவை வீழ்த்தியது\nPKL 2019 : முதல் பாதியில் டாப் கியரை போட்டுத் தூக்கிய பெங்கால் வாரியர்ஸ்.. ஹரியானாவை வீழ்த்தியது\nபுனே : பெங்கால் வாரியர்ஸ் அணியின் மணிந்தர் சிங் அசத்தல் ரெய்டுகளால் புள்ளிகளை குவிக்க, அந்த அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது.\nபுனேவில் நடைபெற்ற 97வது புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.\nஇந்தப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் மணிந்தர் சிங் அசத்தலாக ஆடி 18 ரெய்டு புள்ளிகளை குவித்தார். இது தான் அவரது சிறந்த புரோ கபடி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. மணிந்தர் சிங், பிரபஞ்சன், நபிபக்ஷ் ஆகிய மூவரும் ரெய்டுகளில் புள்ளிகளை அள்ளினர். ஹரியானா அணி அவர்களை தடுக்க முடியாமல் திணறியது.\nமுதல் பாதி முடிவில் 30 - 14 என்ற புள்ளிக் கணக்கில் பெரிய அளவில் முன்னிலை பெற்றது பெங்கால் அணி. இரண்டாம் பாதியில் விழித்துக் கொண்ட ஹரியானா அணி 22 புள்ளிகள் எடுத்தது. எனினும், மொத்தமாக 36 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது.\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரணம் இந்த இளம��� வீரர்.. ஆச்சரிய அதிர்ச்சி அளிக்கும் ரகசிய தகவல்\nமுதல் பாதியில் 30 புள்ளிகள் எடுத்த பெங்கால் அணி, இரண்டாம் பாதியில் 18 புள்ளிகள் எடுத்து, மொத்தமாக 48 புள்ளிகள் குவித்தது. ஆட்ட நேர முடிவில் 48 - 36 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது பெங்கால் வாரியர்ஸ்.\nஇந்தப் போட்டியில் ஹரியானாவை மூன்று முறை ஆல் - அவுட் செய்தது பெங்கால் வாரியர்ஸ் அணி. அதுவே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nPKL 2019 : கேப்டன் இல்லாமலேயே இறுதிப் போட்டியில் வென்ற பெங்கால் வாரியர்ஸ்.. டெல்லி போராடி தோல்வி\nPKL 2019 : கடுமையாக போராடிய யு மும்பா தோல்வி.. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்கால் வாரியர்ஸ்\nPKL 2019 : தனி ஆளாக வாரிக் குவித்த பர்தீப்.. மிரண்டு தோற்ற பெங்கால் அணி\nPKL 2019 : ஒரு புள்ளி வித்தியாசத்தில் பெங்கால் வெற்றி.. போராடி தோற்றது தெலுகு டைட்டன்ஸ்\nPKL 2019 : ஜெய்ப்பூரை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பெங்கால்.. குஜராத்தை வீழ்த்தியது யு மும்பா\nPKL 2019 : ரெய்டுக்கு ரெய்டு.. அனல் பறந்த கபடி போட்டி.. முட்டி மோதிக் கொண்ட இரு வீரர்கள்\nPKL 2019 : கடைசி 30 வினாடிகள்.. ஈரான் வீரர் செய்த அதிசயம்.. புனேவுக்கு ஷாக் கொடுத்த பெங்கால்\nPKL 2019: ஜெயிக்க எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம்.. கடைசியில் பிடிவாதமாக நின்ற இரண்டு கபடி அணிகள்\nPKL 2019 : கடைசி வரை நீடித்த பரபரப்பு.. வலுவான பெங்கால் வாரியர்ஸ்-ஐ வீழ்த்திய யுபி யுத்தா\nPro kabaddi league 2019: பெங்கால் வாரியர்சை வாரிய அரியானா.. பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றி\nPKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nமுதலில் வெற்றி.. அப்புறம் தோல்வி.. கடைசியாக புஸ்.. ஏமாந்த டெல்லி, பெங்கால் அணிகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா\n12 hrs ago ஸ்மித், வார்னர் இல்லாததாலதான் ஆஸ்திரேலியாவ இந்தியா ஜெயிக்க முடிஞ்சது... வாக்கர் யூனிஸ் அதிரடி\n13 hrs ago விமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா சுனில் கவாஸ்கர் சொன்ன ஆச்சரிய தகவல்\n13 hrs ago ஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n15 hrs ago வெறும் 2 நிமிஷம் தான்.. கோல்ட்பெர்க் கதையை முடித்த மாமிச மலை.. மிரண்டு போன WWE ரசிகர்கள்\nNews ஒரே சோர்ஸ்.. இதுவரை இப்படிதான் டெஸ்ட் செய்கிறோம்.. கொரோனா குறித்து முதல்முறை விளக்கிய பீலா ராஜேஷ்\nFinance 48 பில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் மெர்சலான 10ப்ரீபெய்ட் திட்டங்கள் இதுதான்.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு டென்சன் அதிகமாகும் எச்சரிக்கை..\nMovies ஆண்ட்ரியா அவங்க பேரப்பிள்ளைகளுக்கு 'அந்த' கதையதான் சொல்லப்போறாங்களாம்.. அன்போஸ்டட் லெட்டர்\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T04:41:53Z", "digest": "sha1:EAVHK66WYHV4DC2SKK2JWTGWG4YZWUEV", "length": 7356, "nlines": 290, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nMaathavanbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: பகுப்பு:இரசியா ஐ மாற்றுகின்றது\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: oc:Plaça Roja\n+ குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி\nதானியங்கி இணைப்பு: gn:Tenda Pytã\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:میدان سرخ\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: la:Area Rubra\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: ku:Qada Sor\nதானியங்கி இணைப்பு: eu:Plaza Gorria\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/09/30.html", "date_download": "2020-04-07T04:48:49Z", "digest": "sha1:25ULGYLMUVJYHKNL33SH4KXYCFLP62DX", "length": 18811, "nlines": 317, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: சிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)\nசிவாஜியின் நடிப்பைப் பற்றி சிலர்\nசிவாஜியின் புகழ் நாளும் நாளும் வளரும் காரணம்..அவரிடம் அளவற்ற நடிப்புத் திறமை அடங்கியுள்ளது - ராணி எலிசபெத்\nசிவாஜி அவர்கள் உலகிலேயே சிறந்த நடிகர்.பண்பாட்டின் பெட்டகம்..எகிப்து நாட்டின் விருந்தினராக அவர் வந்தி இருப்பது பழைய கலாச்சாரத் தொடர்பை நினைவூ��்டுகிறது - எகிப்து அதிபராய் இருந்த நாசர்\nசினிமா பார்க்கும் பழக்கமே இல்லாத எனக்கு சிவாஜி கணேசன் நடித்த சம்பூர்ண ராமாயணம் பார்த்தபின் என் உள்ளத்தை சினிமா பார்க்கத் தூண்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - மூதறிஞர் ராஜாஜி\nகடந்த 30 வாரங்களாக சிவாஜியைப் பற்றிய என் பதிவை படிக்க வந்தவர்கள், பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. இச்சமயத்தில் நான் நண்பர் ஜோ அவர்களைப் பற்றி எழுதாவிட்டால் தவறிழைத்தவன் ஆகிவிடுவேன்..தவறாமல் என் பதிவுகளைப் படித்து..தொடர்ந்து பின்னுட்டம் இட்டு எனக்கு ஊக்கம் அளித்தவர் அவர்.அவருக்கு என் நன்றி.\nஅனைவரும் மீண்டும் ஒருமுறை நன்றி..வணக்கம்.\nதமிழ் திரையுலகின் சரித்திர நாயகனை ஒரு தொடர் மூலம் நினைவு கூர்ந்தமைக்கு என் வந்தனங்கள்.\nநாளை நடிகர் திலகத்தின் பிறந்தநாள்.\nசிவாஜியை பத்தி நிறைய அறிய வைத்துள்ளீர்கள் , மிக்க நன்றிகள்\nதமிழ் திரையுலகின் சரித்திர நாயகனை ஒரு தொடர் மூலம் நினைவு கூர்ந்தமைக்கு என் வந்தனங்கள்.//\nநாளை நடிகர் திலகத்தின் பிறந்தநாள்.//\nசிவாஜியை பத்தி நிறைய அறிய வைத்துள்ளீர்கள் , மிக்க நன்றிகள்//\nநான் விரும்பி வாசித்த தொடர் பதிவுகளில் இதுவும் ஒன்று ..நடிகர் திலகத்தின் அற்புதமான படங்களை தொடர் பதிவாக நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுக்கள் ...ஆனால் தொடரின் பிற் பகுதிகளில் படங்கள் பற்றிய தகவல்கள் அதிகமின்றி வெறும் புள்ளி விவரங்களாக (வருடம் -படங்கள் ) இடம் பெற்றது போல் உணர்ந்தேன் ..\nநான் விரும்பி வாசித்த தொடர் பதிவுகளில் இதுவும் ஒன்று ..நடிகர் திலகத்தின் அற்புதமான படங்களை தொடர் பதிவாக நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுக்கள் ...ஆனால் தொடரின் பிற் பகுதிகளில் படங்கள் பற்றிய தகவல்கள் அதிகமின்றி வெறும் புள்ளி விவரங்களாக (வருடம் -படங்கள் ) இடம் பெற்றது போல் உணர்ந்தேன்//\nசொல்ல பெரிய விஷயங்கள் அவற்றில் இல்லாததால் புள்ளி விவரங்களுடன் நிறுத்திக் கொண்டேன்\nஉலகம் சுற்றும் வாலிபன் வெளியாக சிவாஜி கணேசன் செய்த உதவிகளையும் அதற்காக அவர் சந்தித்த கடும் எதிர்ப்புகளையும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதை நீங்கள், ஜோ, அல்லது முரளிக்கண்ணன் யாராவது விரிவாக எழுதவேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு\nஉலகம் சுற்றும் வாலிபன் வெளியாக சிவாஜி கணேசன் ச���ய்த உதவிகளையும் அதற்காக அவர் சந்தித்த கடும் எதிர்ப்புகளையும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதை நீங்கள், ஜோ, அல்லது முரளிக்கண்ணன் யாராவது விரிவாக எழுதவேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு//\nஅதையெல்லாம் இப்பொழுது எழுதினால்..பல கசப்புகளை சந்திக்க நேரிடும்..வேண்டுமானால் மேலோட்டமாக எம்.ஜி.ஆர்., அப்படம் வெளியானதும் பட்ட துன்பங்களை(அரசியலைத் தவிர்த்து) எழுதலாம்.என்ன சொல்கிறீர்கள்\nசிவாஜி கணேசன் செய்த உதவிகளை மட்டும் எழுதுங்கள். அவை சிவாஜிக்கு மேலும் புகழ் சேர்க்கும்\nஉலகம் சுற்றும் வாலிபன் பற்றி பதிவிட்டிருக்கிறேன் suresh\nஇரத்தவெறி பிடித்த சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக...\nநான் படித்த சில அருமையான வரிகள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 25\nசன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங...\nதமிழுக்கு பெருமை சேர்த்த மற்ற மொழியினர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 26\nஉடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன -- ப...\nபிப்ரவரி 14, காதலர் தினம் ‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌ற...\nதேவதையின் கடைக்கண் பார்வையும்..பத்து வரங்களும்..\nஅ..முதல் ஃ வரை...தொடர் பதிவு\nசிவாஜி ஒரு சகாப்தம் _ 27\nஇந்த நாள் எந்த நாள்\nஉன்னைப்போல ஒருவன்..படத்திற்கு தேசிய விருது..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 28\nதமிழ் சினிமாதான் நம்பர் ஒன்\nமனதில் நிற்கும் ஒரு வரி வசனங்கள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 29\nதமிழ் சினிமா சென்ற ஆண்டும்..இந்த ஆண்டும்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 1\nதமிழக அரசின் திரைப்பட விருதுகள்\nசிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)\nஉலகம் சுற்றும் எம்.ஜி.ஆர்., பட்ட துன்பங்களும்..அ.த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-04-07T04:23:47Z", "digest": "sha1:OUOVYUEZW2Q3KUQVNAJCMQ4IRBICLVBS", "length": 5499, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for முழு ஊரடங்கு - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅமெரிக்காவில் 11 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை\nவக்கார்டு மருத்துவமனை ஊழியர்கள் 52 பேருக்கு கொரொனா... மருத்துவமனைக்...\nகாதலுக்கு இடையூறு ஆணவத்தில் கொலை..\nபாம்பை பிடித்து..பல்லை பிடுங்கி.. கொரோனா குவாரண்டைன்..\nசாலையில் தோப்புகரனம் பிள்ளையார் கண்ணீர்..\nகொரோனாவை ஒழ���க்க ஊருக்குள் வேலிபோட்டு கல்வீச்சு போர்..\nஅலைமோதிய மக்கள் கூட்டத்தால் காய்கறி, உணவுப் பொருட்கள் விற்கும் சந்தை பிற்பகல் 3 மணி வரை திறப்பு\nகாய்கறிகள், உணவுப்பொருட்களை வாங்கிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மங்களூரில் உள்ள சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்ப...\nவீட்டைவிட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்.. பிரம்பு அர்ச்சனை காத்திருக்கு உஷார்\nதமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் ஊரடங்கை மதிக்காமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் பிரம்பால் அர்ச்சனை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கொரோனா பரவுதலை கட்டு...\nகொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு\nகொரோனா பரவலைத் தடுக்கத் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் மாவட்டங்களில் உள்ள நிலவரத்தைச் சுருக்கமாகக் காணலாம். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பரவை என்னும் ஊரில்...\nகாதலுக்கு இடையூறு ஆணவத்தில் கொலை..\nபாம்பை பிடித்து..பல்லை பிடுங்கி.. கொரோனா குவாரண்டைன்..\nசாலையில் தோப்புகரனம் பிள்ளையார் கண்ணீர்..\nகொரோனாவை ஒழிக்க ஊருக்குள் வேலிபோட்டு கல்வீச்சு போர்..\nஊருக்கு மட்டுமில்லைங்க மானத்துக்கும் காவலன்..\nஊருக்கு இளைச்சவன் டீ வியாபாரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/resistance-transfer-sis-running-join-duty", "date_download": "2020-04-07T04:13:46Z", "digest": "sha1:MFER3WCI75Q6HEI5V43YQJYG4MKNERQA", "length": 7646, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "டிரான்ஸ்பருக்கு எதிர்ப்பு... டியூட்டியில் சேர ஓடிய எஸ்.ஐ-ஆல் பரபரப்பு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nடிரான்ஸ்பருக்கு எதிர்ப்பு... டியூட்டியில் சேர ஓடிய எஸ்.ஐ-ஆல் பரபரப்பு\nஉத்தரப்பிரதேசத்தில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதிதாக பணியில் சேர வேண்டிய காவல் நிலையத்துக்கு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஓடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் போலீஸ்லைன் என்ற கவால் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் விஜய் பிரதாப். இவரை பித்தோலி என்ற காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இந்த இட மாறுதலை எதிர்பார்க்காத சப் இன்ஸ்பெக்டர் விஜய் பிரதாப், பணிபுரிந்த காவல் நிலையத்திலிருந்து பித்தோலி காவல் நிலையத்துக்கு ஓட்டம்பிடித்துள்ளார்.\nசப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஓடுவதைக் கண்ட பொது மக்களும், திருடனைத்தான் அவர் துரத்திக்கொண்டு செல்கிறாரோ என்று அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அவர் ஓடிக்கொண்டே இருந்துள்ளார். நீண்ட தூரம் ஓடிய சோர்வில் அவர் சாலையிலேயே மயங்கிவிழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.\nபின்னர் இது குறித்து அவரிடம் கேட்டபோது, இன்ஸ்பெக்டரின் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக நான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். சீனியர் சூப்பரிண்டென்டிடம் இது குறித்து நான் தெரிவித்திருந்தேன். ஆனாலும், இடமாறுதல் செய்யப்பட்டதில் அதிர்ச்சியடைந்தேன். அதனால், ஓடியே பித்தோலி செல்ல முயன்றேன்\" என்றார்.\nஒன்லைன் காவல் நிலையத்துக்கும் பித்தோலிக்கும் இடையே 65 கி.மீ தூரம் உள்ளது. எஸ்.ஐ ஒருவர் திடீரென்று சாலையில் ஓடிச் செல்ல முயன்று மயங்கி விழுந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrev Articleஅயோத்தியில் அடிதடி ஆரம்பம்… சாதுவை ஸ்டேஷனுக்கு கொண்டுபோன போலீஸ்..\nNext Articleபேருந்து நிலையத்திலேயே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்: அதிர வைக்கும் சம்பவம்\nஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து, உரிமையாளரை அடித்து துவைத்த எஸ்.ஐ..\nஇக்கட்டான காலத்திலும் கர்ப்பிணி பெண்களை தேடிச் சென்று உதவும் நபர்.. வியக்கவைக்கும் மனிதம்\nகொரோனா நோயாளிகள் மற்றவர்களை பார்த்து துப்பினால் கொலைமுயற்சி வழக்கு: டிஜிபி எச்சரிக்கை\n\"உயிர் போனால் வராது; ஊரடங்கை நீட்டியுங்கள்\": மோடிக்கு தெலுங்கானா முதல்வர் கோரிக்கை\nமது பாட்டில்களை பால் கேன்களில் கடத்த முயன்ற பலே ஆசாமி..... கைது செய்த டெல்லி போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15564", "date_download": "2020-04-07T04:14:34Z", "digest": "sha1:MRIV2VTILWLNT6JY2AZOLMSN7F7NOWSW", "length": 9467, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "பெண்கள் சுதந்திரம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபெண்கள் சுதந்தி���ம் என்பதை எந்த அடிப்படையில் பார்க்கிறீர்கள் 1.பொருளாதாரம் 2.கலாச்சாரம்\nபெண்கள் சுதந்திரம் என்பதை எந்த அடிப்படையில் பார்க்கிறீர்கள் 1.பொருளாதாரம் 2.கலாச்சாரம்\nவணக்கம்.ஒரு விவசாயி எங்கள் தோழராக இருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.\n//பெண்கள் சுதந்திரம் என்பதை எந்த அடிப்படையில் பார்க்கிறீர்கள் 1.பொருளாதாரம் 2.கலாச்சாரம்\nமாமி (எ) மோகனா ரவி...\nவணக்கம் சகோதரி. மிக்க மகிழ்ச்சி, பெண்கள் சுதந்திரம் என்பது பெண்கள் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும். காலங்கள் மாறி வரும் சூழ்நிலையில் பெண்கள் பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்து நில்லாமல் சுயமாக வளர்ந்தால் பெண்கள் சுதந்திரம் முழுமையடையும்.\nதவமணி இந்த தலைப்பை பற்றி தானே இப்போது பட்டிமன்றம் நடக்கிறது. உங்கள் கருத்தை அங்கு சொல்லலாமே\nஅங்கும் பேசி இங்கும் பேச ஆர்வம் குறையும்.நேரமும் வீணாகும். அதனால் தான் யாரும் இன்னும் பதிவு போடவில்லை. தவறாக நினைக்க வேண்டாம்\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nநன்றி சகோதரி ஆமினா இப்பொழுதே பட்டிமன்றம் செல்கிறேன்.\nபத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் எழுதுவோர் மற்றும் எழுதுவோருடைய பெற்றோர்களு\nபாத்திமா கொஞ்சம் வாங்க பிளீஸ்\nஅமெரிக்க தோழிகளின் அட்டகாசமான அரட்டை-2012...\nபட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே வருத்தமே\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (சீதா அக்கா)\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315853.html", "date_download": "2020-04-07T02:46:13Z", "digest": "sha1:5BZGLVVARLKU6CKLP2N4LTUPXSD4S2KD", "length": 10070, "nlines": 61, "source_domain": "www.athirady.com", "title": "ஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலை..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து ��ைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலை..\nஈரான் நாட்டில் பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்கு கடந்த 1981-ம் ஆண்டு முதல் தடை இருக்கிறது. எழுதப்படாத இந்த சட்டம் அந்த நாட்டு அதிகாரிகளால் மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு அந்த நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nகடந்த ஆண்டு டெக்ரானில் உள்ள மைதானத்தில், உலக கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்ட போது சில பெண்கள் மட்டும் அங்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பொதுவாக ஈரானில் பெண்களுக்கு அனுமதி மறுப்பே நிலவுகிறது.\nஉலக அளவில் இதற்கான எதிர்ப்புகள் இருந்தபோதும், கலாசாரத்தை கடந்து இதை அனுமதிக்க நாங்கள் முயற்சியில் இருக்கிறோம் என்று மழுப்பலாகவே ஈரான் அரசு பதிலளித்து வந்தது. உலக கால்பந்து சம்மேளனம், ஈரான் பெண்கள் மீதான இந்தத் தடையை ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதிக்குள் நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தும், ஈரான் அதற்குச் செவி சாய்க்கவில்லை.\nஇதனால் ஈரானில் பெண்கள், ஆண்கள் போல வேடமிட்டு தங்களின் விருப்பமான அணி விளையாடும் போட்டிகளை காணவருவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது, ‘தாடி வைத்த பெண்கள்’ என்று இவர்களை குறிப்பிட்டனர்.\nஇந்த நிலையில்தான் சஹர் கோடயாரி என்ற பெண், கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்கு நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு மூன்று நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீது வழக்கும் தொடுத்தனர். பின்னர், ஜாமீனில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்காக 6 மாதங்கள் காத்திருந்தார்.\nஆறு மாதங்கள் கழித்து கடந்த வாரம் விசாரணைக்கு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிபதி வராத காரணத்தினால் வழக்கு நடைபெறவில்லை. அங்கு இருந்தவர்கள் அவருக்கு நிச்சயம் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறினர். இதைகேட்ட அவர் பயந்து போனார். இதனால் வேதனை அடைந்த அவர் நீதிமன்ற வாசலிலேயே தீக்குளித்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார்.\nநேற்று தற்கொலை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபோது, ஈரானில் பெண் ஒருவரின் தற்கொலை, உலகையே உலுக்கியிருக்கிறது.\n‘உலகம் ம��ன்னேறிக் கொண்டிருக்கிறது, பெண்கள் விண்வெளியை அடைந்துவிட்டனர், என நாம் எல்லாம் மார்தட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், இன்னும் தாம் விரும்பிய விளையாட்டை நேரில்கண்டு ரசிக்கக்கூட வாய்ப்பு வழங்கப்படாத நிலையும் சில நாடுகளில் தொடர்வது வேதனையளிப்பதாக உலகம் முழுக்க கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானிய மக்கள், ‘ஈரானை உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கிவையுங்கள்’ என்று மற்ற உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு – நாடு முழுவதும் மேலும் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை..\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிப்பு – ராணுவம் அதிரடி..\nகொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்- இங்கிலாந்து மக்களுக்கு ராணி அழைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/25758", "date_download": "2020-04-07T04:22:40Z", "digest": "sha1:47TAMAFCJST2WVGNAYXUO3H6IPME4GUD", "length": 26788, "nlines": 194, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 22 | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nபிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை\nபதிவு செய்த நாள் : 10 ஏப்ரல் 2017\nபடித்துக்கொண்டிருந்த புஸ்தகத்தில் புத்தி செல்லவில்லை என்பதை உணர்ந்து, மோஹனா அதை மூடி பக்கத்தில் வைத்தாள்.\nதினம் ஒரு புஸ்தகம் என்ற கணக்கில் எத்தனை புஸ்தகங்களை முடிப்பது\nலேசாய் எரிந்த கண்களை, விரலால் அழுத்திவிட்டுக்கொண்டவள், எழுந்து படுக்கையறைக்குப் போய் ஸந்த்யாவின் பக்கத்தில் படுத்தாள்.\nஒருமணிநேரம் தூங்கி எழுந்தால், பொழுது ஓடிவிடும்... ஆனால், தூக்கம் எங்கே வருகிறது\nசுறுசுறுப்பாய் இருந்து உடம்பும் மனசும் பழகிவிட்டது. இப்போது அக்கடாவென்று சோம்ப���றியாய்க் கிட, மத்தியானம் தூங்கு என்றால் எப்படி\nஇத்தனைக்கும் மோஹனா அப்படியொன்றும் சோம்பி உட்காருவதில்லை.\nஸந்த்யா, பரத் காரியங்களோடு, சமையல், தோட்டம், வீடு என்று எல்லாவற்றையும்தான் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறாள்.\nஆனாலும், ஹனுமார் வால் மாதிரி அல்லவா பொழுது நீண்டுகொண்டே போகிறது\nவீட்டில் மூலைக்கு மூலை ஆள்... சமையல்காரன், தோட்டக்காரன், டிரைவர், வேலைக்காரி, ஆயா என்று...\nஆபீஸுக்குப் போவதை நிறுத்தின கையோடு, 'இனிமேல் ஆயா எதற்கு, நான்தான் இருக்கிறேனே, ஸந்த்யாவைக் கவனித்துக்கொள்ள' என்று அவளை வீட்டுக்கு அனுப்பிவிட எண்ணியதற்கு ஜெயம்மா சம்மதிக்கவில்லை.\n மூணு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம், கொட்டிக்கிடக்கு... அப்பறம் உனக்கு என்ன தலையெழுத்தா\n\"இல்லேம்மா... நா சும்மாதானே இருக்கேன்... அதான்...\"\n ஆள்களைப் பாதிநேரம் கையைக் கட்டி உக்காரவெச்சுட்டு நீதானே மன்னாடறே வெளிய வாசல்லகூட நீ போறதில்ல... ஒரு கிளப், ஒரு சினேகிதி வீடுன்னு போயிட்டுவாயேன், மோஹனா... ஏன் சதா வீடு, காரியம்னு சிரமப்படறே வெளிய வாசல்லகூட நீ போறதில்ல... ஒரு கிளப், ஒரு சினேகிதி வீடுன்னு போயிட்டுவாயேன், மோஹனா... ஏன் சதா வீடு, காரியம்னு சிரமப்படறே\n யார் இருக்கிறார்கள், போய் சீராட\nபடுக்கப் பிடிக்காமல் எழுந்து ஹாலுக்கு வந்த மோஹனா, மீண்டும் புஸ்தகத்தைத் தூக்கிக்கொண்டாள்.\nபக்கத்தை விரித்து, அதில் கண்களை ஓட்டியபோது, வார்த்தைகள் புத்தியில் பதிய மறுத்ததால், ஆயாசத்துடன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள்.\nமனசுக்குள் விவரிக்கத் தெரியாத அவஸ்தை... வேதனையா எரிச்சலா\nபரத் ஏன் இப்படி மாறிவிட்டார் என்ற வேதனை...\nகுடித்துவிட்டு வரும் நாட்களில், நாக்கில் நரம்பில்லாமல் பேசிய பேச்சுக்கள் தந்த எரிச்சல்... கோபம்...\nஎன்னைப் பார்த்தா அப்படியெல்லாம் கேட்டார் என்ற வலி...\nநான் உண்டு, என் வேலை உண்டு என்று நிம்மதியாய் இருந்தேனே... அதை விட்டுவிட்டு ஏன் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதித்து, இப்போது அவஸ்தைப்படுகிறேன் என்ற சலிப்பு...\nகுடி உள்ளே போனால் பரத் புது மனுஷனாக மாறிவிடுகிறார் என்பதை, இந்த நாலு மாசங்களில் மோஹனா நன்றாகவே தெரிந்துகொண்டுவிட்டாள்.\nகனிவாய்ப் பார்த்து, இதமாய் சிரித்து, வேடிக்கையாய்ப் பேசும் மனிதரை, இப்படி அடியோடு மாற்றுவது இந்தக் குடிக்கு எப்படி ��ாத்தியமாகிறது\nஉள்ளே போய் மூளையில் அது என்ன செய்கிறது\nஅந்த முரட்டுத்தனமும், கண்களின் கோபமும், வாயில் அசிங்கமாய் வார்த்தைகளும், கேவலமான எண்ணங்களும் எங்கேயிருந்து உற்பத்தியாகின்றன\nமோஹனா நிறைய குடிகாரர்களைத் தன் டெல்லி வாழ்க்கையில் சந்தித்திருக்கிறாள்தான்... குடியோ, அந்த நெடியோ, அதன் பாதிப்போ அவளுக்குப் புதுசில்லைதான். ஆனாலும், அவர்களும் பரத்தும் ஒன்றா என்றோ ஒருநாள் ஒரு மணியோ இரண்டு மணிகளோ வந்துபோன அவர்களும், பரத்தும் ஒன்றா\nதினம் குடிக்கும் ஆள் பரத் இல்லை என்றாலும், பார்ட்டி, அங்கே இங்கே என்று போகும் சந்தர்ப்பங்களில், ஒரு பெக் குடித்தால்கூட அதன் விளைவுகள் வருத்தம் தருபவையாய் இருக்கின்றனவே... என்ன செய்ய\n அளவுக்கு மீறின போதையுடன் வந்து வார்த்தைகளைக் கொட்டினது, இந்த நாலு மாசத்தில் ஏழெட்டு முறைகள் இருக்காது\n\"நீ மெட்றாஸுக்கு வந்தப்பறம் ராணியைப் பாத்தியோ உன் ஆதிநாளைய பெஸ்ட் ப்ரெண்ட் ஆச்சே... பாக்காட்டா எப்படி உன் ஆதிநாளைய பெஸ்ட் ப்ரெண்ட் ஆச்சே... பாக்காட்டா எப்படி\n உன்னை மாதிரியே ஷோக்கா, உயரமா...\n\"வெஸ்டர்ன் டான்ஸ் ஆடத் தெரியாதா நிஜம்மாவா உன் டெல்லி டேட்ஸ் உன்னை ஆடுன்னு கம்பெல் பண்ணினதில்லை\n\"உன் டெல்லி வாழ்க்கையப்பத்தி சொல்லு, மோனா...\"\n\"உன்னை நா மோனான்னு கூப்பிட்டா உனக்குப் புடிக்கும், இல்லே\nகாதருகே வந்து பரத் கிசுகிசுத்தது தாங்கமுடியாமல், \"ஓ, ஸ்டாப் இட்\" என்று ஒருநாள் மோஹனா கத்தியதுகூட உண்டு.\nஷ்யாம் வீட்டுப் பார்ட்டிக்குப் போய்விட்டு வந்து, 'ஏன் மெல்லிசு புடவை கட்டிக்கொள்கிறாய் ஏன் ஷ்யாமுடன் சிரித்துச்சிரித்துப் பேசினாய் ஏன் ஷ்யாமுடன் சிரித்துச்சிரித்துப் பேசினாய்' என்று பரத் முதல்தடவையாய் கேட்டபோதும், இரண்டாம் முறை கிரிதர் வந்து, இவள் வேலையை விட்டு, அஸ்வத் வீட்டுப் பார்ட்டிக்குச் சென்று திரும்பி, 'நீ அவனோடு எத்தனை நெருக்கமாய்ப் பழகியிருக்கிறாய்' என்று பரத் முதல்தடவையாய் கேட்டபோதும், இரண்டாம் முறை கிரிதர் வந்து, இவள் வேலையை விட்டு, அஸ்வத் வீட்டுப் பார்ட்டிக்குச் சென்று திரும்பி, 'நீ அவனோடு எத்தனை நெருக்கமாய்ப் பழகியிருக்கிறாய்' என்று கேட்டபோதும் மோஹனா மனசு உடைந்த மாதிரி, இப்போதெல்லாம் தவிப்பதில்லைதான்... அதிர்ச்சியும் கூச்சமும் கசப்பும், முதல் இரண்டு தடவைகள் இருந���த மாதிரி இல்லைதான்.\n இல்லை, மறுநாளே பரத் தன் தவறுக்கு வருந்துவதாலா\nபேசக்கூடாத வார்த்தைகளைப் பேசிவிட்டு, போதை மயக்கத்தில் அடித்துப்போட்ட மாதிரி தூங்கிவிட்டு, மறுநாள் கனத்த தலை, மனசுடன், இரவு என்னவோ அசிங்கமாய்ப் பேசிவிட்டோம் என்பது மட்டும் புகையாய்ப் புரிய, மோஹனாவை இறுக அணைத்துக் கொண்டு, 'ஸாரி டார்லிங்' என்று பரத் முணுமுணுப்பது ஒரு பழக்கமாக ஆன பிறகு, அந்த போதை, வெறி, வார்த்தைகளின் பாதிப்பு, மோஹனாவிடம் கொஞ்சம்கொஞ்சமாய்க் குறையத்தான் தொடங்கின.\nகுடித்துவிட்டால் தன் நினைப்புகள் வக்ரமாகப் போகின்றன என்பதை பரத் உணராமல் இல்லை.\nஇரண்டு மூன்று தரம் இப்படி ஆனபிறகு, அடுத்த முறை அலுவலகப் பார்ட்டி ஒன்றிற்காக க்ளப்புக்குப் புறப்பட்டவன், மோஹனாவின் பார்வை எதையோ உணர்த்த, 'நா இன்னிக்கு ட்ரிங்க் எடுத்துக்க மாட்டேன்... டோண்ட் வொர்ரி' என்று சொல்லிவிட்டே போனான்.\nவரும்போது நடு இரவு... ஏகமாய் போதை...\n 'நோ, எனக்கு வேண்டாம்' என்று குடியை மறுக்கமுடியாமல் இப்படியொரு பலமில்லாத மனசா\nகுடித்துவிட்டால் நெஞ்சுக்குள் ஆழமாய் புதைந்துவிட்ட விஷயங்களெல்லாம் பீறிட்டுக்கொண்டு வெளிவந்துவிடுகின்றனவா\nஅவர் இருதயத்தில் என் பழைய வாழ்க்கை ஒரு கரும்புள்ளியாகத்தான் இருக்கிறதா\nஉண்மையை எதிர்நோக்கி வாழமுடியாதவர், ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும்\nசெய்துகொண்டுவிட்டு, இன்று ஏன் அவஸ்தைப்படவேண்டும்\nவரவர பொது இடங்களுக்குச் சேர்ந்து போகும்போது, பரத் அனாவசிய படபடப்புக்கு உள்ளாவதை மோஹனாவால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.\n கிரி ஆபீஸுக்கு வந்துபோன பிறகா இல்லை, அடுத்து வந்த ஒரு கல்யாணத்தில் எதேச்சையாய் இவர்களும் அவனும் சந்திக்க நேர்ந்ததிலிருந்தா\nஇத்தனைக்கும், கிரி இவர்களுடன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. பரத்தின் சங்கடம் புரிந்த மாதிரி தூரத்திலிருந்து 'ஹலோ' என்று கையாட்டிவிட்டுப் போய்விட்டான்.\nஒருதரம் நைட்ஷோவுக்குப் போன சமயத்தில், இடைவேளையில் காபி சாப்பிடப் போனார்கள்.\nகாபியுடன் நின்றிருந்த பரத்துள் சட்டென்று ஒரு விறைப்பு.\n\"ஒண்ணுமில்ல... நீ வா, போலாம்...\"\nபடம் முடிந்து வெளியே வருவதற்குள் ஒருவித அவசரம்.\nகாருக்குள் உட்கார்ந்து அதைக் கிளப்பும்போது, 'பாஸ்டர்ட்' என்று முணுமுணுத்தவன், \"அதோ நிக்கறானே, அவனை உனக்குத் தெரிய��மா\nமோஹனா தலையைத் திருப்பிப் பார்த்தாள்.\n அப்பறம் ஏன் உன்னையே பாத்துண்டிருக்கான்\n'எவன் எப்படி முறைத்தால் என்ன, பரத்' என்று சொல்லவந்தவள், சட்டென்று வாயை மூடிக்கொண்டாள்.\nடெல்லியில் பழக்கமான நபராக இருக்கலாம் என்று பரத் நினைக்கிறாரா\nஒருதரம் இல்லை... இந்த நாலு மாசத்தில் நாலைந்து முறைகள் இப்படி நடந்துவிட்டன.\nகடைக்குப் போவார்கள். யாராவது சாதாரணமாய் பார்த்தால்கூட, உனக்குத் தெரிந்தவர்களா என்ற தினுசில் பரத்தின் கண்கள் சுருங்குவது மோஹனாவுக்குப் புரியும்.\nகூட்டத்தில் நிற்கும் ஒவ்வொருவரையும் பரத் சந்தேகப் பார்வையால் அளப்பதும், இவன் தெரிந்தவனா, அவன் பழக்கம் உள்ளவனா என்று தவிப்பதும்... சே... என்ன இது\nஇப்போதெல்லாம் பரத்தோடு அதிகம் வெளியில் போவதை மோஹனாவே தவிர்த்து விடுகிறாள்.\nநல்லவேளையாய், பதினைந்து நாட்களாய் வகையாய் ஒரு காரணம் வந்துவிட்டது.\nகையில் பிடித்திருந்த புஸ்தகம் நழுவிக் கீழே விழுந்ததும், மோஹனா திடுக்கிட்டுக் கண்ணை விழித்தாள்.\nதோட்டத்து மரத்தில் பதுங்கிக்கொண்டு, 'குவ்வூ... அக்குவ்வூ...' என்று குயில் ஒன்று இனிமையாய்க் கூவுவது காதில் விழுந்தது.\nஅந்த நிமிஷம் மனசுக்கு அலாதி நிம்மதியைத் தர, வேண்டாத எண்ணங்களிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள முயற்சிப்பது போல தலையை மோஹனா லேசாய் அசைத்தாள்.\nநல்ல விஷயங்கள் எத்தனையோ இருக்கையில், இதென்ன பைத்தியக்கார நினைப்புகள்\nகர்ப்பமாய் இருக்கும்போது மனசு சந்தோஷமாய் இருப்பது முக்கியம் அல்லவா\nஅறுபது நாட்கள் பூர்த்தியாகிவிட்டன என்று டாக்டர் சொல்லிவிட்டார். அப்படியென்றால், இன்னும் எட்டு மாசங்களில், திருமண நாள் முடிந்த ஒருசில நாட்களில், குழந்தை பிறந்துவிடும்.\nபேரன் வேண்டுமென்று அம்மா ஆசைப்படுகிறார்.\nஎனக்கு என்ன குழந்தை வேண்டும்... பிள்ளையா, பெண்ணா எதுவானாலும் ஒன்றுதான் என்றாலும், ஏற்கனவே ஸந்த்யா இருப்பதால், பிறப்பது பிள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும்.\nதிடுமென்று, தேனிலவில் மடியில் படுத்துக்கொண்டு, நாலு பிள்ளைகள் பிறக்கணும், டார்லிங்... ஒரு டாக்டர், ஒரு என்ஜினியர், ஒரு வகீல், ஒரு...' என்று பரத் அடுக்கியது ஞாபகத்துக்கு வந்து நெஞ்சு கிளுகிளுத்தது.\nஇப்படி வக்கீல் என்றும், என்ஜினியர் என்றும் கனவு காணும் பிள்ளை, இன்ன காரணம் என்று புரிபடாமல் கலைந்து, வெறும் சதைப்பிண்டமாய் மறுநாளுக்குள் வெளிவந்துவிடப் போகிறது\nஎன்பதை அறியமுடியாமல்போன மோஹனாவின் உதடுகளில், நினைப்புகளின் இனிமையால் அழகான புன்னகை ஒன்று அந்தக் கணம் பூத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/director-vijays-introduces-bhasha-saivam/", "date_download": "2020-04-07T02:51:36Z", "digest": "sha1:TDENQP33UC6PLYBXMSPFE4IMHQ3DFGCD", "length": 11220, "nlines": 136, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Director Vijay's introduces Bhasha in Saivam", "raw_content": "\nGuddu என்று செல்லமாக அழைக்கப்படும் ‘ பாஷா’\nசைவம் என்ற படத்தை தயாரித்து இயக்கி வரும் இயக்குனர் விஜய் படத்தின் தலைப்புக்கு மெனகெடுதல் போலவே மிகவும் சிரமத்துடன் , தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்ட விரும்பினார் . பல்வேறு பொருத்தமான பெயர்களின் பரீசலனைக்கு பிறகு , நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ‘ பாஷா’ என பெயர் இட்டு உள்ளார். Guddu என்று செல்லமாக அழைக்கப்படும் ‘ பாஷா’ அறிமுக படத்திலேயே இயக்குனரை பாராட்டு பத்திரம் வாசிக்க வைக்கிறார்.\n‘ என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு கதா பாத்திரம் இருக்கும் . அது நான் அவருடைய தீவிர ரசிகர் என்பாதால் மட்டுமல்ல அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்க்கு ஜீவன் கொடுப்பவர். என்னுடைய சைவம் படத்திலும் அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம் .அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க நடிகர் தேர்வு செய்யும் போது , எதேச்சையாக அவரது மகன் லுப்துபுதீனை சந்திக்கும் போது அச்சு அசலாக அந்த பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார் . நடிக்க மறுத்த அவரை பெற்றோரின் சம்மந்ததொடு நடிக்க வைத்தேன் . அவரை காமெராவில் பார்த்த போது ‘ நாயகன் ‘ நாசரை நினைவு படுத்தினார் .அவரது தோற்ற பொலிவு ஒரு புறம் இருக்க அவரது திறமையும் , கண்ணியமும் , என்னை மிகவும் கவர்ந்து உள்ளது . இதற்கான பெருமையில் அவருடைய பெற்றோருக்கு பெரும் பங்கு உண்டு . கண்ணியமான பெற்றோரின் வளர்ப்பு அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புலபடுகிறது’ என்று கூறும் போதே அவரது குரலில் பெருமிதம் பொங்குகிறது.\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர்,...\nபரவை முனியம்மா இற���தி அஞ்சலி\nகொரோனாபாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nபெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/acne/", "date_download": "2020-04-07T05:05:55Z", "digest": "sha1:6ZEDMLQDH5EIGSPKJSJWSIYB3MAD2ON5", "length": 143065, "nlines": 407, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "முகப்பரு 2020", "raw_content": "\nஇந்த குறுகிய வீடியோ டுடோரியல் குவா ஷா எப்படி செய்வது என்பதை சரியாக விளக்குகிறது\nஇங்கே mbg இல், அழகு தனித்துவமாக உங்களுடையது என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் அழகு அழகு என்ற வீடியோ தொடரில், உங்கள் சொந்த சருமத்தில் நன்றாக உணர உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு நுட்பங்கள், சடங்குகள் மற்றும் எப்படி செய்வது என்பதை நாங்கள் உடைக்கிறோம், உங்கள் குறிக்கோள் மன அழுத்தத்தை குறைப்பதா, உங்கள் தோல் பராமரிப்பு முறையைப் புதுப்பிப்பதா அல்லது புதியதை முயற்சிப்பதா பாருங்கள். நீங்கள் ஒரு அழகு ஆர்வலராக இருந்தால், ஜேட் கருவிகள், நிணநீர் போன்ற தோல் பராமரிப்பு மற்றும் குவா ஷா போன்ற குறிப்பிட்ட நுட்பங்கள் விளிம்பு மாற்று தோல் பராமரிப்பு சிகிச்சையிலிருந்து பிரதான உணர்வுக்கு வழிவகுத்தன. செல்வாக்\nஇந்த ஒரு காரியத்தைச் செய்வது பிந்தைய ஒர்க்அவுட் எனது சருமத்தை முற்றிலும் மாற்றிவிட்டது\nசில சமயங்களில் நம் பழக்கவழக்கங்கள் நம்மில் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கும் வரை அவை எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணரவில்லை, அவை இல்லாமல் நாம் எப்போதுமே கிடைத்தோம் என்பது எங்களுக்குத் தெரியாது. முகத்தை கழுவுவதைப் பற்றி நான் உணர்கிறேன். எனது காலத்தின் பெரும்பாலான பதின்ம வயதினரைப் போலவே, நான் திருமணமாகாத தோலைக் கொண்டிருப்பதிலிருந்து சிவப்பு மொகல்களின் கடலுக்குச் சென்றேன், அதில் முழு மாளிகையின் ஒரு அத்தியாயத்தை முடிக்க நேரம் பிடித்தது போல் உணர்ந்தேன். நீங்கள் விரும்பினால், முகப்பருவுக்கு பூஜ்ஜியம். அப்போதிருந்து, எனது சருமத்த\nமுயற்சித்தேன் & சோதிக்கப்பட்டது: இந்த 5 சுத்தமான அழகு சாதனங்களை நான் போதுமானதாக பெற முடியாது\nஇயற்கை, சுத்தமான, பசுமையான அழகில் இருக்க எவ்வளவு உற்சாகமான நேரம் அதிகமான மக்கள் தங்கள் நடைமுறைகளை நச்சுத்தன்மையாக்குவதில் ஆர்வம் காட்டுவது மட்டுமல்லாமல், சந்தையில் புதிய தகவல்களும் புதுமைகளும் கிட்டத்தட்ட முடிவற்றவை. தனிப்பட்ட முறையில், நான் என்ன செய்கிறேன் என்பதையும், அதில் என்ன செய்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ளும்போது எனது தோல், முடி மற்றும் உடல் நன்றாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். இதன் காரணமாக, குடியுரிமை அழகு மற்றும் வாழ்க்கை முறை ஆசிரியராக மைண்ட் பாடி கிரீனில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்குள்ள குழு ஆர்வமாக உள்ளது மற்றும் எது சரியானது என்பதைப் பற்றி அக்கறை கொண்டுள்ளது fact உண்மை\nவேலை செய்வதால் முகப்பரு ஏற்படுமா எடைபோட ஒரு தோல் மருத்துவரிடம் கேட்டோம்.\nஉடற்பயிற்சியை ஒரு எளிய சமன்பாடாக நாம் பார்த்தால், வேலை செய்வது உடல் உழைப்பு, எண்டோர்பின் விரைந்து செல்வது, மற்றும் அடிக்கடி வியர்வை-போன்றவற்றிற்கு சமம்-ஆனால் தோல் மற்றும் தோல் பராமரிப்பு அவ்வளவு எளிதல்ல. நம் தோல் எவ்வாறு தோற்றமளிக்கிறது மற்றும் செயல்படுகிறது என்பது ஒரு மில்லியன் காரணிகளைப் பொறுத்தது: ஹார்மோன்கள், சுகாதாரம், மரபியல், வயதானது, நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு தூங்குகிறோம்; பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நமது நுண்ணுயிர் கூட நம் சருமத்தை பாதிக்கும் ஆனால் நீங்கள் முகப்பருவுடன் சிரமப்பட்டு ஒரு டன் வேலை செய்கிறீர்கள் என்றால், இருவர\nஇது முகப்பரு விழிப்புணர்வு மாதம்: நாம் ஏன் நம் தோலைப் பற்றி பேசுகிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nநான் பதின்ம வயதிலேயே முகப்பருவைப் பெறத் தொடங்கினேன் - இது வழக்கமான ஹார்மோன் வகை, இது உடல் ரீதியாக ஆழமாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சங்கடமாக இருக்கிறது. இது அடுத்த பத்தாண்டுகளுக்கு என்னுடன் பொருந்துகிறது. சில நேரங்களில் நான் தெளிவான, \"நல்ல\" தோலைக் கொண்டிருப்பேன்; மற்ற நேரங்களில், பெரிய சிஸ்டிக் பருக்கள் எல்லா இடங்களிலும் முளைத்து வீக்க மதிப்பெண்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட துளைகளை விட்டுச்செல்லு\nகாரணிகளின் இந்த சேர்க்கை உண்மையில் முகப்பருவை ஏற்படுத்துகிறது, புதிய ஆய்வு கூறுகிறது\nமுகப்பரு ஏன் விடுபடுவது மிகவும் கடினம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா ஆயிரக்கணக்கான மாத்திரைகள், மருந்துகள் மற்றும் ஜெல்கள் ஆகியவை நம் ��ரும ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கும் பருக்களை அகற்றுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தோன்றுகிறது yet ஆயினும் யாரோ ஒருவர் தங்கள் முகப்பருவை உண்மையில் குணப்படுத்துவதைக் கேட்பது அரிது. சிக்கலைச் சேர்க்க, விஞ்ஞானிகள் புரோபியோனிபாக்டீரியம் ஆக்னெஸ் எனப்படும் ஒரு வகை பாக்டீரியாவின் முகப்பருக்கான அடிப்படைக் காரணம் என்று நாம் நீண்ட காலமாக நினைத்ததை மறுபரிசீலனை செய்கிறோம். நம் தோலில் இந்த வகை பாக்டீரியாக்கள் உள்ளன என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது, ஆனால் வெளிப்\nபளபளப்பான, அல்ட்ரா-ஹைட்ரேட்டட் தோல் வேண்டுமா ஈமு ஆயில் பதில் இருக்கலாம்\nஇயற்கையான எண்ணெய்களைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, ​​மென்மையான சருமத்திற்கு உதவலாம் அல்லது தலைமுடிக்கு ஒரு காமவெறி கொடுக்கலாம், கவர்ச்சியான தாவரங்கள், பூக்கள் மற்றும் பழங்களிலிருந்து பெறப்பட்டவற்றை நீங்கள் தானாகவே நினைப்பீர்கள். இருப்பினும், அனைத்து இயற்கை எண்ணெய்களும் தாவரவியல் வகையைச் சேர்ந்தவை அல்ல, மேலும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட எண்ணெய்களைப் பொறுத்தவரை, மிகவும் பரபரப்பான (மற்றும் நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட) ஈமு எண்ணெய். ஆமாம், அது மாபெரும் ஆஸ்திரேலிய பறவையைப் போலவே ஈமு. உங்களிடம் நிறைய கேள்விகள் இருப்பதை நாங்கள் அறிவோம், எனவே பெரிய கேள்விகளுக்கு பதிலளிக்க நாங்கள் இங்கே இருக்கிறோ\nஇந்த அழைக்கப்படும் சுகாதார உணவு உங்கள் பிரேக்அவுட்களுக்கு பொறுப்பாகும்\nசுகாதார உணவு என்று அழைக்கப்படுபவை ஒன்று டன் பிரேக்அவுட்டுகளுக்கு காரணம் என்று நான் கருதுகிறேன், இது தயிர்-ஆம், தயிர். நன்கு அறியப்பட்ட இந்த ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவை நான் ஏன் பஸ்ஸுக்கு அடியில் வீசுகிறேன் தயிர் உங்கள் குடலை (உங்கள் வாயிலிருந்து உங்கள் தொப்புள் வரை நீட்டிக்கும் குழாய்) நேரடி புரோபயாடிக்குகளை வழ\nஆமணக்கு எண்ணெய்: இது உங்கள் முடி, தோல் மற்றும் செரிமானத்திற்கு எவ்வாறு உதவும் என்பதை இங்கே காணலாம்\nஆமணக்கு எண்ணெய் என்பது உலகெங்கிலும் உள்ள மிகப் பழமையான மருந்துகளில் ஒன்றாகும், குறிப்பாக இந்தியாவில் இது பரவலாகக் கிடைக்கிறது மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது (வெறுமனே ஆயுர்வேதம் என்றும் அழைக்கப்படுகிறது). இந்தியாவில் தோன்றிய ஆயுர்வேத���் சுமார் 3, 000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது, இது உலகின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகும். இது மூலிகைகள் போன்ற பல்வேறு முழுமையான சிகிச்சைகள் மற்றும் உடலில் சமநிலையை மீண்டும் கொண்டுவர சிறப்பு உணவுகளை கடைப்பிடிப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆமணக்கு எண்ணெயின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள், அதன் தோல் இனிமையானது முதல் அழற்சி எதிர்ப்பு பண்புகள\nஇயற்கையாகவே தெளிவான சருமத்தைப் பெறுவது எப்படி - ஒரு இயற்கை மருத்துவர் விளக்குகிறார்\nபலர் இன்னும் தோலை ஒரு உறுப்பு என்று நினைக்கவில்லை, ஆனால் அது. இது ஒரு உறுப்பு மட்டுமல்ல, இது உண்மையில் உங்கள் உடலில் மிகப்பெரிய உறுப்பு மற்றும் மிகப்பெரிய போதைப்பொருள் உறுப்பு ஆகும். மொழிபெயர்ப்பு: நம் சருமத்திற்கு ஒரு பெரிய வேலை இருக்கிறது, அதற்காக அதன் வேலை வெட்டப்படுகிறது. தெளிவான சருமத்தை எவ்வாறு பெறுவது என்பது பற்றி நாம் பேசும்போது இது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நம் சருமத்தைப் பற்றி அக்கறை கொள்வது சில நேரங்களில் வீண் நாட்டமாக கருதப்படுகிறது. மற்றும், நேர்மையாக, சில நேரங்களி\nஒரு பருவில் எடுப்பதை நிறுத்த முடியவில்லையா\nகறைகள் உண்மையிலேயே மோசமானவை. அவை வலி, அரிப்பு, அவை நாட்கள் அல்லது வாரங்கள் கூட நீடிக்கும் நம்மில் பலருக்கு, அவற்றை எடுக்காதது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த பழக்கம் எங்களுக்கு எங்கும் கிடைக்காது. உண்மையில், இது சிக்கலை மேலும் அதிகரிக்கச் செய்து, தொற்று, வடு மற்றும் நீண்ட குணப்படுத்தும் நேரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். என்னை நம்பவில்லையா நம்மில் பலருக்கு, அவற்றை எடுக்காதது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த பழக்கம் எங்களுக்கு எங்கும் கிடைக்காது. உண்மையில், இது சிக்கலை மேலும் அதிகரிக்கச் செய்து, தொற்று, வடு மற்றும் நீண்ட குணப்படுத்தும் நேரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். என்னை நம்பவில்லையா மீட்பு ஸ்பாவில் முன்னணி எஸ்தெட்டீஷியன் டயானா யெர்க்ஸ\n10 அறிகுறிகள் உங்கள் ஹார்மோன் அளவுகள் அவை இருக்க வேண்டிய இடத்தில் இல்லை\nசில நேரங்களில் நம் உடல்கள் மறுக்க முடியாத சமிக்ஞைகளை அனுப்புகின்றன. காய்ச்சலுடன் இருமல் மற்றும் தும்மலா நீங்கள் சளி அல்லது காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டிருக்கலாம். நண்பரின் நாயுடன் விளையாடிய பிறகு சிவப்பு, அரிப்பு கண்கள் நீங்கள் சளி அல்லது காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டிருக்கலாம். நண்பரின் நாயுடன் விளையாடிய பிறகு சிவப்பு, அரிப்பு கண்கள் ஃபிடோவின் ரோமங்களுக்கு நீங்கள் ஒவ்வாமை இருக்கலாம். ஆனால் மற்ற சந்தர்ப்பங்களில், எங்கள் உடல்கள் அனுப்பும் சமிக்ஞைகள் மிகவும் நுட்பமானவை, மேலும் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், ஏதாவது கவனம் தேவை\nஇந்த முகப்பரு கிரீம் செல்ஃபி மூலம் மிண்டி கலிங் எங்கள் நாளை உருவாக்கியுள்ளார்\nமிண்டி கலிங் எப்போதும் நம் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் எப்படியோ, எங்கள் இதயங்கள் அவளுக்கு இன்னும் அதிக இடத்தை ஏற்படுத்தியுள்ளன. இன்ஸ்டாகிராமில் அவள் உண்மையிலேயே உண்மையானவள், முகப்பரு கிரீம் கொண்ட ஒரு புகைப்படத்தை இடுகையிடுவதன் மூலம், மக்கள் உண்மையிலேயே போலியானவர்களாக இருக்கிறார்கள். இப்போது, ​​இது ஒரு பைத்தியம் சாதனையாகத் தெரியவில்லை, ஆனால் கனமான ஒப்பனை மற்றும் ஃபோட்டோஷாப்பிங் நிறைந்த ஒர\nஒவ்வொரு தோல் வகைக்கும் ஒரு முழுமையான அழகு விதி\nடாக்டர் டாஸ் பாட்டியா, எம்.டி., ஒரு போர்டு சான்றிதழ் பெற்ற மருத்துவர் மற்றும் எமோரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார், அவர் பிரதான மருத்துவத்தை முழுமையான நடைமுறைகளுடன் ஒருங்கிணைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். பி.சி.ஓ.எஸ், எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் பலவற்றை அவரது புதிய மனநிலையியல் வகுப்பில், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கான டாக்டரின் கையேட்டில் எவ்வாறு நடத்துவது என்பதை அறிக. சரியான சருமத்தைப் பெற நம்மில் பலர் என்ன செய்வோம் என்பதற்கு எல்லையே இல்லை. இது ரசாயன தோல்களின் கடுமையான ஒளிக்கதிர்களாக இருந்தாலும், பளபளப்பான, பனி மற்றும் கறைபடாத நிறத்திற்கு வழியைக் கண்டுபிடிக்க முயற்ச\nஅழகான, தெளிவான சருமத்திற்கு பின்பற்ற வேண்டிய 5 விதிகள்\nமுகப்பருவுடன் வாழ்வது, அது வழக்கமானதாக இருந்தாலும், அவ்வப்போது இருந்தாலும், மன உளைச்சலையும், நம்பிக்கையின்மையையும் யாரும் தாங்க வேண்டியதில்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்தை நிவர்த்தி செய்ய என் கிளினிக்கிற்கு வரும்போது, ​​அவர்கள் அடிக்கடி என்னிடம் \"எல்லாவற்றையும் முயற்சித்தார்கள்\" என்று கூறுகிறார்கள், லோஷன்கள் முதல் கிரீம்கள், கழுவுதல் வரை முகமூடிகள்\nஎனது உணவில் இருந்து இந்த ஒரு விஷயத்தை நீக்குவது எனது முகப்பருவை குணப்படுத்தியது\nஉணவு - குறிப்பாக சர்க்கரை - எனது முகப்பருவை எவ்வாறு பாதித்தது என்பதைப் பார்ப்பதற்கான எனது சோதனை 2012 இல் மீண்டும் தொடங்கியது. 36 வயதில், வடுவுக்கு லேசர் சிகிச்சையை மேற்கொண்டேன், அதே நேரத்தில் வலி, புதிய சிஸ்டிக் முகப்பருவைச் சமாளிக்க முயற்சித்தேன், நான் இன்னும் சிரமப்படுவேன் என்று நான் நினைத்ததில்லை இந்த கட்டத்தில். நான் 14 வய\nஉங்கள் முகப்பருவுக்கு பசையம் குற்றம் சாட்டினால் எப்படி தெரிந்து கொள்வது\nநான் சமையல், பேக்கிங் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சாப்பிடுவதை விரும்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, நான் மிகவும் உணர்திறன் கொண்ட செரிமான அமைப்பையும் கொண்டிருக்கிறேன், நான் சாப்பிடுவதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். இதன் பொருள் சோளம், தக்காளி மற்றும் பால் போன்ற என் உடலில் எதிர்மறையான பதிலைத் தூண்டும் சில உணவுகள் உள்ளன. ஆகவே, எனது உடலை உகந்த ஆரோக்கியத்திற்கு திரும்பப் பெற கடந்த நான்கு ஆண்டுகளில் நான் சில உணவு மாற்றங்களைச் செய்துள்ளேன். அந்த தூண்டுதல் உணவுகளில் பசையம். நான் பசையத்திற்கு உணர்திறன் உடையவன் என்பதை நான் முதலில் உணர்ந்தபோது, ​​என் காலை சிற்றுண்டி, பாஸ்தா மற்றும் மதிய உணவ\nநீங்கள் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் உணராத தோல் பராமரிப்பு தவறு\nவீழ்ச்சி நம்மீது உள்ளது, இப்போது நாங்கள் வசதியான ஸ்வெட்டர்களுக்கு ஆதரவாக நீச்சலுடைகளைத் தள்ளிவிட்டோம், நமது தோல் பராமரிப்பு வழக்கத்தையும் மாற்றுவது முக்கியம். சுற்றுச்சூழலுக்கு எதிரான உங்கள் முதன்மை தடையாக, உங்கள் தோல் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து அதன் சொந்த மாற்றங்களைச் செய்கிறது. கோடையின் வெப்பமான மற்றும் ஈரப்பதமான நாட்களில் நீங்கள் பயன்படுத்திய தயாரிப்புகள் இலையுதிர்காலத்தில் உங்கள் சருமத்துடன் ஒரே மாதிரியாக வேலை செய\nஎல்லோரும் தேர்ச்சி பெற வேண்டிய 20 தோல் பராமரிப்பு குறிப்புகள்\nபயன்படுத்த எப்போதும் ஒரு புதிய தயாரிப்பு அல்லது முயற்சிக்க ஒரு புதுமையான நுட்பம் இருக்கப்போகிறது, ஆனால் கிளாசிக் ஒரு காரணத்திற்காக வகைப்படுத்தப்படுகிறது: அவை நேரத்தின��� சோதனையாக நின்றன, அவை வேலை செய்கின்றன. எனவே உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வதற்கான எங்களுக்கு பிடித்த, மிகவும் பயனுள்ள உதவிக்குறிப்புகளின் பட்டியல் இங்கே. அவர்களில் பலர் மூளையில்லாதவர்கள், பெரும்பாலானவர்கள் நம்பமுடியாத அளவிற்கு எளிமையானவர்கள், எனவே நீங்கள் ஏற்கனவே நிறைய செய்கிறீர்கள். இல்லையென்றால், அதைப் பெறுங்கள் நீங்கள் ஒரு வயது வந்தவர். உங்கள் முகத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது நீங்கள் ஒரு வயது வந்தவர். உங்கள் முகத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது\nபனி, ஒளிரும், தெளிவான தோலுக்கான ஒரு அதிசய சீரம்\nஇந்தத் தொடரில், ஒவ்வொரு வாரமும் உங்களுக்காக-அழகுக்காக வாங்குவதை சிறப்பாகக் காண்போம், அது செய்ய உறுதியளித்ததைச் செய்வது மட்டுமல்லாமல், அழகு மற்றும் தோல் பராமரிப்புக்கான பச்சை, இயற்கை அணுகுமுறையையும் இது ஆதரிக்கிறது. எங்கள் அழகு ஆசிரியரான அல்லி வைட்டை நீங்கள் நம்பலாம் என்று நாங்கள் கூறும்போது எங்களை நம்புங்கள் - இங்கே அவர் இருந்த காலத்தில், அவர் 400 வெவ்வேறு கிரீம்கள், ஸ்ப்ரேக்கள், சீரம், டோனிக்ஸ் போன்றவற்றை மேல்நோக்கி முயற்சித்தார். இவை அவளுக்கு பிடித்தவை. பூச்சி & மோர்டாரின் தூய ஹைலூரோனிக் சீரம் pinterest நாங்கள் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறோம் என்ற போதிலும், நான் இப்போது\nகூழ் வெள்ளி ஏன் தோலை அழிக்க முக்கியமாக இருக்க முடியும்\nஇந்தத் தொடரில், ஒவ்வொரு வாரமும் உங்களுக்காக-அழகுக்காக வாங்குவதை சிறப்பாகக் காண்போம், அது செய்ய உறுதியளித்ததைச் செய்வது மட்டுமல்லாமல், அழகு மற்றும் தோல் பராமரிப்புக்கான பச்சை, இயற்கை அணுகுமுறையையும் இது ஆதரிக்கிறது. எங்கள் அழகு ஆசிரியரான அல்லி வைட்டை நீங்கள் நம்பலாம் என்று நாங்கள் கூறும்போது எங்களை நம்புங்கள் - இங்கே அவர் இருந்த காலத்தில், அவர் 400 வெவ்வேறு கிரீம்கள், ஸ்ப்ரேக்கள், சீரம், டோனிக்ஸ் போன்றவற்றை மேல்நோக்கி முயற்சித்தார். இவை அவளுக்கு பிடித்தவை. நகைகள், ஒலிம்பிக் மற்றும் கிரெடிட் கார்டு நிலை ஆகியவற்றைப் பொறுத்தவரை தங்கத்திற்கு சிறந்த தொடர்பு இருக்கலாம், ஆனால் தோல் பராமரி\nஎன் சருமத்தை தெளிவாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க ஒரு வழக்கமான நாளில் நான் சாப்பிடுவது\nநான் ஒரு முகப்பரு நோயால் பாதிக்கப்பட்டவர், அழகியல் நிபுணர், த���ல் பராமரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அமெச்சூர் வீட்டு சமையல்காரர், நான் எப்போதும் எனது குடும்பத்திற்காக உருவாக்கக்கூடிய மற்றும் எனது முகப்பரு வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய சிறந்த சமையல் குறிப்புகளைத் தேடுகிறேன். சுவை, அமைப்பு அல்லது வண்ணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லாமல் முகப்பரு-பாதுகாப்பானதாகவும், உடலுக்கு நல்லதாகவும் இருக்கும் எளிய மூலப்பொருள் மாற்றீடுகளை அடையாளம் கண்டு எனக்கு பிடித்த சமையல் குறிப்புகளை மாற்றத் தொடங்கினேன் (ஏனென்றால் நாங்கள் கண்களால் கூட சாப்பிடுகிறோம்). முகப்பரு உள்ளவர்கள் நம் குடலின\nபளபளப்பைப் பெறுங்கள்: ஒரு பச்சை அழகு நிபுணர் தனது தோல் பராமரிப்பு நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்கிறார்\nஒரு அற்புதமான நச்சு அல்லாத அழகு சந்தா பெட்டியின் நிறுவனர் என்ற முறையில், ஜீனி ஜார்னோட் அனைத்து இயற்கை தோல் பராமரிப்பு பற்றி ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை அறிவார். இயற்கை அழகு என்னவாக இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தனது கருத்துக்களை நிலைநிறுத்தும் பிராண்டுகளை கண்டுபிடித்து பகிர்ந்து கொள்வது தனது பணியாக அமைந்துள்ளது. எனவே ஜீனியை விட எங்கள் பியூட்டி டைரிஸ் தொடரை உதைப்பது யார் அவள் வைத்திருப்பதை நாங்கள் வைத்திருப்ப\n9 அத்தியாவசிய எண்ணெய்கள் + தெளிவான, கதிரியக்க சருமத்திற்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது\nஅத்தியாவசிய எண்ணெய்கள் அதிக சக்தி வாய்ந்த, நீராவி-வடிகட்டிய தாவர சாறுகள். முற்றிலும் இயற்கையானது என்றாலும், அவை கையாளப்பட்டு கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும். அத்தியாவசிய எண்ணெய்கள் நறுமண மருத்துவர்களால் மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. எந்தவொரு மருந்தையும் போலவே, இந்த இயற்கை இரசாயனங்கள் முறையற்ற முறையில் பயன்படுத்தினால் தீங்கு விளைவிக்கும். எந்தவொரு அத்தியாவசிய எண்ணெயையும் உங்கள் வழக்கத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு\nநீங்கள் குறைபாடற்ற சருமத்தை விரும்பினால் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்\nஒரு எளிய இணைய தேடல் முகப்பரு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் சருமத்தை குணப்படுத்த பயன்படுத்த வேண்டிய பொருட்களின் பரிந்துரைகளுடன் குண்டு வீசக்கூடும். ஆனால் எனது முழுமையான தோல் மருத��துவ நடைமுறையில், நடத்தைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்துவது சமமாக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். உங்களுக்கு நீண்டகால முகப்பரு இருந்தால் விலகி இருக்க வேண்டிய முதல் ஐந்து விஷயங்களின் பட்டியல் இங்கே. 1. நீண்ட கால நுண்ணுயிர்\nபிரஞ்சு பெண்களின் 9 அழகு ரகசியங்கள் (ஒரு பிரெஞ்சு பெண்ணிடமிருந்து)\nபிரெஞ்சு பெண்களைப் பற்றி என்ன இது குறைபாடற்ற தோல், புதுப்பாணியான அலமாரி மற்றும் பிரிஜிட் பார்டோட் மற்றும் மரியன் கோட்டிலார்ட் போன்ற திரை ஐகான்களின் சிரமமின்றி முடிக்கப்பட்ட கூந்தலாக இருந்தாலும், அல்லது அவர்கள் விரும்பும் எதையும் சாப்பிட்டு, சில்ப் போல இருக்கக்கூடிய திறனாக இருந்தாலும், எல்லோரும் விரும்பும் ஏதோவொன்றை பிரெஞ்சுக்காரர்கள் கொண்டிருக்கிறார்கள். எனவே உண்மையில், அது என்ன இது குறைபாடற்ற தோல், புதுப்பாணியான அலமாரி மற்றும் பிரிஜிட் பார்டோட் மற்றும் மரியன் கோட்டிலார்ட் போன்ற திரை ஐகான்களின் சிரமமின்றி முடிக்கப்பட்ட கூந்தலாக இருந்தாலும், அல்லது அவர்கள் விரும்பும் எதையும் சாப்பிட்டு, சில்ப் போல இருக்கக்கூடிய திறனாக இருந்தாலும், எல்லோரும் விரும்பும் ஏதோவொன்றை பிரெஞ்சுக்காரர்கள் கொண்டிருக்கிறார்கள். எனவே உண்மையில், அது என்ன பிரெஞ்சுக்காரர்கள் அல்லாத எங்களுக்கு அதிர்ஷ்டம், இந்த புதிய புத்தகத்தில் இந்த ஜீ நே சைஸ் குய்யில் சிறிது வெளிச்சம் போட முடியும். பிரஞ்சு அழகு ரகசியத்தில், வழிபாட்டு பிரஞ்சு அழகு பிராண்டான க ud டெலியின் இணை நிறுவனர் மா\nமுகப்பருவுக்கு பிராட்-ஸ்பெக்ட்ரம் ஆண்டிபயாடிக்குகளில் எந்த டீனேஜரும் வைக்கக்கூடாது. எப்போதும்\nகடந்த ஆண்டு புத்துயிர் அளித்தபோது டாக்டர் ராபின் சுட்கனின் நுண்ணுயிர் பற்றிய பேச்சு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு ஏன் குடல் முக்கியமானது என்பதை விளக்கினார், இந்த ஆண்டு இந்த நீரோட்டத்தில் வெடித்த ஒரு கருத்து. இந்த ஆண்டு, டாக்டர் சுட்கன் சுகாதார பயிற்சியாளர்களின் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மிகைப்படுத்திக் கொள்ளும் போக்கைப் பெற்றார், இது இறுதியில் உங்கள் குடலில் உள்ள நட்பு பாக்டீரியாக்களை பாதிக்கிறது. முகப்பரு சிகிச்சையைத் தேடும் பதின்ம வயதினருக்கு எந்தவொரு டாக்டரும் பரந்த-ஸ்பெக்ட்ரம் நுண்ணுயிர் எதி���்ப்பிகளைக் கொடுக்கக் கூடாது என்று சொல்லும் அளவிற்கு அவள் சென்றாள், ஏனென்றால\nமுகப்பரு பாதிப்புக்குள்ளான 5 ஆரோக்கியமான, இயற்கை தீர்வுகள்\nநம்மில் பலர் நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது முகப்பருவை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். இது எங்கள் ஹார்மோன் கொந்தளிப்பான பதின்ம வயதினராக இருந்தாலும், அதிகப்படியான 20 வயதினராக இருந்தாலும், அல்லது கர்ப்ப காலத்திலும் அதற்குப் பின்னரும் மற்றும் பிற்கால வாழ்விலும் நம் உடல் வேதியியல் மாறினாலும், சில சமயங்களில் எரிச்சலூட்டும் மற்றும் கூர்ந்துபார்க்க முடியாத கறைகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பது குறித்த முடிவை எதிர்கொண்டுள்ளோம். முகப்பரு எதிர்ப்பு பொருட்கள் சந்தையில் ஏராளமாக உள்ளன, இது மூச்சுத்திணறலின் மூலத்தில் உட்கார்ந்திருக்கும் நமக்குள் வேலை செய்யும் சக்திகளைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு சிகிச்சை\nஒரு வெள்ளரி, கற்றாழை + வோக்கோசு மாஸ்க் சருமத்தை ஆற்றவும், சிவப்பைக் குறைக்கவும்\nஇது ஒரு அற்புதமான புத்துணர்ச்சியூட்டும் முகமூடி, இது கோடையில் சிறந்தது, அந்த நேரத்தில் நாம் தற்செயலாக சூரியனில் அதை மிகைப்படுத்துகிறோம். இது அனைத்து தோல் வகைகளுக்கும் அழகாக வேலை செய்கிறது மற்றும் பிட்டாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் (தீ உறுப்பு தோல் வகைகள்: சிவப்பு நிற எழுத்துக்கள் அல்லது பிரேக்அவுட்கள் மற்றும் அழற்சியால் பாதிக்கப்படுபவை). அதன் குளிரூட்டும் விளைவுகள\nநான் ஒரு மிளகாய் கிரையோதெரபி முகத்தை முயற்சித்தபோது என்ன நடந்தது\nமுகம் மற்றும் பொதுவாக தோல் பராமரிப்பு என்று வரும்போது, ​​நான் பொதுவாக பரிசோதனை செய்வதில்லை. பல ஆண்டுகளாக நான் அனுபவித்த சில ஸ்பா சிகிச்சைகள் ஒருபுறம் இருக்க, பெரும்பாலான நாட்களில் நான் ஒரு முகத்தை நெருங்குவது கண்ணாடியில் பார்த்து தொடர்ந்து என் தோலைத் தொடும். (எனக்குத் தெரியும், நான் அதில் வேலை செய்கிறேன்.) ஆகவே, எம்.பீ.ஜியின் அழகு ஆசிரியர் என்னிடம் ஒரு கிரையோதெரபி முகத்தை முயற்சிக்கச் சொன்னபோது, ​​நான் சதி மற்றும் தயக்கத்துடன் இருந்தேன். கிரையோதெரபி முகங்களைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது என்று கருதினால், எனக்கு குறைவாகவே தெரியும் என்று சொல்வது பாதுகாப்பானது. கிரையோதெரபி பற்றி எனக்குத் தெரி\nஏன் ஒரு மனுகா ஹனி மாஸ்க் என் முகத்தில் எப்போதும் நிகழும் சிறந்த விஷயம்\nமனுகா தேனை நேசிக்க பல காரணங்கள் உள்ளன, எங்கிருந்து தொடங்குவது என்று தெரிந்து கொள்வது கடினம். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையான தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பிற இனிப்புகளைக் காட்டிலும் குறைவான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கும் சிறந்தது, மேலும் இது பொதுவான இருமல் மற்றும் சளி அறிகுறிகளைத் தணிக்கிறது என்பதை நான் தனிப்பட்ட முறையில் சான்றளிக்க முடியும் (நான் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது என் தொண்டையைத் தணிக்க என் தேநீரில் அதை அடிக்கடி கரண்டியால் காணலாம்). எவ்வாறாயினும், ஒரு ஒருங்கிணைந்த தோல் மருத்துவரும் தோல் ஆரோக்கியத்தில் எல்லாவற்றிலும் நிபுணருமான டாக்டர் சைபல்\nமனச்சோர்வு-முகப்பரு இணைப்பு நாம் அனைவரும் பேச வேண்டும்\nசுகாதாரச் செய்திகள் மிக அதிகமானவை, வேகமானவை, அல்லது புரிந்துகொள்வது கடினம் என எப்போதாவது உணர்கிறீர்களா எங்களுக்கும். இங்கே, ஒருங்கிணைந்த ஆரோக்கியம், ஆரோக்கிய போக்குகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனையின் சமீபத்தியவற்றின் மூலம் வடிகட்டுகிறோம், மிகவும் உற்சாகமான மற்றும் அர்த்தமுள்ள முன்னேற்றங்களைப் பற்றி புகாரளிக்கிறோம். நீங\nஇந்த புதிய மற்றும் சர்ச்சைக்குரிய முகப்பரு சிகிச்சை ஒரு நாள் தோல் பராமரிப்புக்கு மாற்றாக இருக்கலாம்\nமுகப்பரு தடுப்பூசி புதிய செய்தி அல்ல, ஆனால் அது உண்மையில் ஒரு யதார்த்தமாக மாறுவதற்கு சில படிகள் நெருக்கமாகிவிட்டது. கடந்த ஆண்டு, ஒரு தடுப்பூசியின் சாத்தியத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் குறித்து மைண்ட்போடிகிரீன் அறிக்கை செய்தது, ஆனால் அது உண்மையில் செயல்படுமா என்பதைப் பார்க்க மேலும் மருத்துவ பரிசோதனைகள் தேவைப்பட்டன. கட\nஎனது ஹார்மோன் பிரேக்அவுட்டுகள் வரலாறு - மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய்க்கு நன்றி\nசில ஆண்டுகளுக்கு முன்பு, எனது ஒருமுறை தினசரி பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை சோர்வை ஏற்படுத்தியது போல் உணர்ந்த பிறகு, நான் எனது மருத்துவரை அணுகி ஒரு ஐ.யு.டி-க்கு பேக் டாஸ் செய்ய முடிவு செய்தேன். ஐ.யு.டி நிலத்தில் எல்லாமே நன்றாகவும் நன்றாகவும் தோன்றியது, உங்கள் இதய-சரம் விளம்பரங்களில் (எவ்வளவு வேண்டுமானாலும்) கண்ணீர் வருவதை நான் உணரவில்லை, ம���லும் என் நரம்புகள் வழியாக செயற்கை ஹார்மோன் தேடாமல் தெளிவான தலை\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் (செப்டம்பர் 4, 2018)\nஒரு புதிய ஆய்வு 20 வெவ்வேறு ஆடுகள் புன்னகைக்கும், கோபமாகவும் இருக்கும் நபர்களின் படங்களுக்கு விடையிறுக்கும் விதத்தை ஆராய்ந்தன. வேடிக்கையாக, ஆடுகள் மகிழ்ச்சியான மக்களைப் பார்க்கவும் தொடர்பு கொள்ளவும் மிகவும் தயாராக இருந்தன. Awwwwww ஐக் குறிக்கவும். (Treehugger) 2. விஞ்ஞானிகள் மூளையின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்தனர், அது நேரம் பறப்பது அல்லது இழ\nகவலை மற்றும் வலியை அமைதிப்படுத்த ரகசியம் சிபிடி எண்ணெய் என்று மருத்துவர்கள் நினைக்கிறார்களா\nசிபிடி எண்ணெய் ஆரோக்கிய உலகில் பெரும் இழுவைப் பெறுகிறது, ஏனெனில் ஒரு நபரின் தூக்கத்தை மாற்றுவதற்கும் அதன் பதட்டத்தை மாற்றுவதற்கும் அதன் திறனை மக்கள் பாராட்டுகிறார்கள். சணல் உட்செலுத்தப்பட்ட மேற்பூச்சு பொருட்கள் கூட சந்தையில் உள்ளன. ஆனால் அதன் பிரபலமடைந்து வருகின்ற போதிலும், சிபிடியுடன் தொடர்புடைய தவறான தகவல்களும் களங்கங்களும் கூட இன்னும் உள்ளன. அது உங்களை உயர்த்துமா இது பாதுகாப்பனதா மரிஜுவானாவில் அதிக அளவில் காணப்படும் THC உடன் தொடர்ப\nஉடல் முகப்பருக்கான உங்கள் செயல் திட்டம்: ஒரு முழுமையான தோல் மருத்துவர் விளக்குகிறார்\nஉடல் முகப்பரு பாகுபாடு காட்டாது - இது எல்லா வயதினரையும், அளவையும், பாலினத்தையும், தோல் வகைகளையும் பாதிக்கிறது. \"முகப்பருவை விட உடல் முகப்பரு பெரும்பாலும் பிடிவாதமாக இருக்கும்\" என்று முழுமையான தோல் மருத்துவர் சைபெல் ஃபிஷ்மேன், எம்.டி. சிலர் முக முகப்பரு இல்லாமல் உடல் முகப்பருவைப் பெறுகிறார்கள், மற்றவர்கள் தலைகீழ் அல்லது இரண்டையும் பெறுகிறார்கள். உடல் முகப்பருவை ஏற்படுத்துவது என்ன என்பதை அறிவது கடினம். ஒரு ஹார்மோன் மாற்றத்தை குற்றம் சாட்டலாம், ஆனால் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளை மாற்றுவது, உங்கள் தலைமுடியை வித்தியாசமாக அணிவது, புதிய வொர்க்அவுட்டைத் தொடங்குவது, புதிய ஆடைகளை அணிவது மற\nமுத்து தூள் என்பது குண்டான, ஒளிரும் சருமம் உள்ளவர்களின் ரகசியம். உங்கள் டயட்டில் இதை எவ்வாறு சேர்ப்பது என்பது இங்கே\nநான் எப்போதும் கடலால் ஈர்க்கப்பட்டேன். சுத்த நீல அகலமும் இருண்ட ஆழமும் ஒரே நேரத்தில் தாழ்மையும���, பிரமிப்பும், புனிதமும் கொண்டவை. நமது கிரகத்தின் பெரும்பகுதி நீருக்கடியில் இருப்பதால், 95 சதவீத பெருங்கடல்கள் ஆராயப்படாத நிலையில், கடலில் இருந்து கற்றுக்கொள்ள முடிவற்ற மந்திரம் உள்ளது. ஒரு செயல்பாட்டு மருத்துவ பயிற்சியாளராக, கடலில் காணப்படும் வெவ்வேறு\n5 இந்த ஆண்டுடன் நாங்கள் வெறித்தனமாக மாறினோம்\n2017 காற்று வீசும்போது, ​​கடந்த 12 மாதங்களில் நாம் கற்றுக்கொண்ட அனைத்து புதிய விஷயங்களையும் பிரதிபலிப்பது ஒரு நல்ல நடைமுறை. இந்த ஆண்டு உடல்நலம் மற்றும் ஆரோக்கிய துறையில் புதுமைகள் நிறைந்ததாக இருந்தது. இடைவிடாத உண்ணாவிரதத்தின் உண்மையான சக்திகளை நாங்கள் கண்டுபிடித்தோம், மூளை மூடுபனி இருக்கும்போது சுகாதார வல்லுநர்கள் என்ன செய\nஇந்த உணவு இறுதியாக என் சிஸ்டிக் முகப்பருவை அழித்தது - வேறு எதுவும் வேலை செய்யாதபோது\n2014 ஆம் ஆண்டில் நான் பொழுதுபோக்கு துறையில் வளர்ந்து வரும் ஒரு 20 வயது சிறுமியாக இருந்தேன். நான் ஏன் தற்கொலை மன அழுத்தத்துடன் போராடிக் கொண்டிருந்தேன் பதில் என் முகம் முழுவதும் எழுதப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எனது இரட்டை சகோதரி ராண்டாவும் நானும் ஒரு திரையிடலுக்காக வரிசையில் நிற்கும்போது \"கண்டுபிடிக்கப்பட்டோம்\". ஒரு பெரிய திறமை நிறுவனத்தின் தலைவராக மாறிய ஒரு மனிதருடன் நாங்கள\nஇந்த மருத்துவருக்கு பெரியோரல் டெர்மடிடிஸ் இருந்தது. அவளுடைய தோலை அழித்த விதிமுறை இங்கே\nசாரா வில்லாஃபிரான்கோ, எம்.டி., தெளிவான, துளை இல்லாத, பிரகாசமான, மற்றும் கறை இல்லாத தோலைக் கொண்டிருப்பதால் ஏதாவது சரியாகச் செய்ய வேண்டும். \"அது எப்போதுமே அப்படி இல்லை, \" என்று அவர் கூறினார். அவர் பெரியோரல் டெர்மடிடிஸால் அவதிப்பட்டார்-அவை ஒருபோதும் முழுமையாக கறைகளாக உருவாகாது, ஆனால் சருமத்தின் அமைப்பை சீர்குலைக்கின்றன-மற்றும் அவளது குறைபாடற்ற பளபளப்பை அட\nஉங்கள் முகப்பருவை இயற்கையாகவே குணப்படுத்த உங்களுக்கு தேவையான 4 உணவுகள்\nமுகப்பருவுடன் போராடிய எவருக்கும் தெரியும், நாம் உண்ணும் உணவுகளுக்கும் அவை நம் சருமத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கும் ஆழமான தொடர்பு உள்ளது. இந்த காரணத்திற்காக, ஆக்ஸிஜனேற்ற நிறைந்த பொருட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், போதுமான அளவு தண்ணீர் குடிக்க, கோதுமை, பால் மற்றும் சோயா போன்ற ���ொதுவான ஒவ்வாமைகளைத் தவிர்ப்பது ஒரு நல்ல விளையாட்டுத் திட்டமாகும். ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் \"சரியாக\nஎன் தோலை அழிக்க வேலை செய்த 22 விஷயங்கள்\nஉங்கள் தோல் ஆரோக்கியமாக இல்லாதபோது, ​​அதை மறைக்க வழி இல்லை. நான் இளம் வயதிலிருந்தே முகப்பரு பிரேக்அவுட்களுடன் போராடினேன், என் நிறம் எனக்கு கடுமையான பாதுகாப்பின்மைக்கு ஒரு ஆதாரமாக இருந்தது. மோசமான சருமத்தைக் காட்டிலும் சில விஷயங்கள் ஒருவருக்கு அதிக சுயநினைவை ஏற்படுத்தும். உங்கள் பிரச்சினை உலகம் முழுவதும் காண, உங்கள் முகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. என் பதின்வயதினர் கடந்த பிறகு, எனக்கு தெளிவான தோல் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது எனக்கு நடக்கவில்லை. சில நேரங்களில், என் வாழ்நாள் முழுவதும் நான் முகப்பரு நோ\nகுடல் அழற்சி உங்கள் சருமத்தை அழிக்கிறதா இதைப் பற்றி என்ன செய்ய வேண்டும் என்பது இங்கே\nசிக்கலான சருமத்தை ஒரு அழகியல் பிரச்சினையாக நாம் நினைத்தாலும், இது உண்மையில் உடலில் சமநிலையற்ற ஒரு அறிகுறியாகும். மற்றும் மேற்பூச்சு சிகிச்சைகள் மட்டும் பெரும்பாலும் பிரச்சினையின் வேரைப் பெறாது; வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து மற்றும் மேற்பூச்சு மாற்றங்களின் கலவையுடன் நிர்வகிக்கப்படாவிட்டால் தோல் முறிவுகள் மீண்ட\nநான் அதை உணராமல் என் தோலைத் தாக்கினேன். மாற்ற வேண்டியது இங்கே\nகடந்த ஆறு ஆண்டுகளாக, சிஸ்டிக் முகப்பருவை நிர்வகிக்கும் சமதளம் நிறைந்த சாலையில் (pun நோக்கம்) பயணிக்கிறேன். இது 2010 இல் தொடங்கியபோது, ​​நான் என் வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட இடத்தில் இருந்தேன், என்னைப் பற்றி பெரிதாக உணரவில்லை. நிச்சயமாக, எல்லா இடங்களிலும் கறைகள் ஏற்படுவது அதற்கு உதவவில்லை. அடுத்த நான்கு வருடங்கள் எல்லாவற்றையும் முயற்சித்து செலவிட்டன - எல்லாவற்றையும் நான் குறிக்கிறேன் my என் கைகளைப் பெற முடியும். கெமிக்கல் தோல்கள், தயாரிப்பு கருவிகள், ஆல்-நேச்சுரல் ... எல்லாம் ஒரு வாரத்திற்கு வேலை செய்யும், பின்னர் மெதுவாக நின்றுவிடும், என்னை மீண்டும் மீண்டும் வீழ்த்துவதை உணர்கிறேன், இத\nஎரிச்சல் அல்லது கறை படிந்த சருமத்தை குணப்படுத்த ஒரு தைம் & தேன் மாஸ்க்\nஇந்த முகமூடி எரிச்சல் அல்லது கறை படிந்த சருமத்திற்கு ஏற்றது. தைம் ஒரு உன்னதமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் முகப்பரு எதிர்ப்பு மூலிகையாகும், மேலும் மூல தேன் பலவிதமான வீக்கமடைந்த நிலைகளை குணமாக்குகிறது. சேதமடைந்த தோல், வடு திசு மற்றும் பலவிதமான தோல் வியாதிகளை சரிசெய்யும் திறனுக்கான செய்முறையில் சேர்க்கப்பட்ட ஒரு நன்கு ஆராய்ச்சி மற்றும் ஆச்சரியமான எண்ணெய் தான்மானு. பிரஞ்சு பச்சை களிமண் கலவையை சுற்றி வளைத்து, தோலுக்குள் இருந்து அசுத்தங்களை வெளியேற்ற உதவுகிறது. இந்த முகமூடி ஈரப்பதத்தை அகற்றாமல் உங்கள் சருமத்தை சுத்தமாக உணர வைக்கும். தைம் & மூல\nஎனது 30 களில் தெளிவான, அழகான தோலைப் பெற நான் மாற்றிய 5 விஷயங்கள்\nபெரும்பாலான பெண்கள் வயதானதைப் பற்றி கவலைப்படத் தொடங்கும் ஒரு நேரத்தில், நான் இன்னும் முகப்பருவைக் கையாண்டேன். டிவி மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் என்னிடம் சொன்னது, எனது 20 களின் பிற்பகுதி, நான் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை எதிர்த்துப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டிய நேரம், ஆனால்\nமுழு உடல் போதைப்பொருளுக்கு களிமண்ணை எவ்வாறு பயன்படுத்துவது\nநீர் மற்றும் களிமண் ஆகியவை அன்னை பூமியால் வழங்கப்பட்ட மிகவும் குணப்படுத்தும் மருந்துகள். இந்த மந்திர கலவையை மனிதர்களும் விலங்குகளும் ஒரே மாதிரியாக பல நூற்றாண்டுகளாக அதன் உள் மற்றும் வெளிப்புற குணப்படுத்தும் நன்மைகளுக்காகப் பயன்படுத்துகின்றன. நிச்சயமாக, எங்கள் இளமைக்காலத்தில் எங்கள் கால்விரல்களுக்கு இடையில் அது சேற்றில் விளையாடியது, ஆனால் ஒரு வயது வந்தவராக ஒரு நச்சுத்தன்மையற்ற சூப்பர் மூலப்பொருளாக இதைப் பயன்படுத்துவீர்கள் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா எனவே, களிமண் என்றால் என்ன எனவே, களிமண் என்றால் என்ன எரிமலை சாம்பலின் வானிலையிலிருந்து பெண்ட்டோனைட் களிமண் உருவாகின்றன. இரண்டு சிறந்த பென்டோனைட் களிமண் சோடியம் அட\nஉங்கள் முக எண்ணெய் ஏன் வேலை செய்யவில்லை + அதை சரிசெய்ய உதவிக்குறிப்புகள்\nமுக எண்ணெய்கள், எண்ணெய் சார்ந்த சீரம் மற்றும் எண்ணெய் சுத்தப்படுத்திகள் இந்த நாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளன, ஆனால் இந்த தயாரிப்புகளில் ஒரு சிக்கல் உள்ளது: அவற்றில் தண்ணீர் இல்லை. என்னை தவறாக எண்ணாதே; நான் தாவர எண்ணெய்களின் மிகப்பெரிய விசிறி, அவற்றை எனது தனிப்பட்ட தோல் பராமரிப்பு முறைகளில் பயன்படுத்துகி��ேன், ஆனால் அவற்றை சரியாகப் பயன்படுத்துவது ஆரோக்கியமான பிரகாசத்திற்கு முக்கியமாகும். சுத்திகரிப்புக்குப் பிறகு நீர் சார்ந்த தயாரிப்புகளைச் சேர்ப்பது எண்ணெய் சார்ந்த தயாரிப்புகளை மட்டும\nஎல்லாவற்றையும் மாற்றக்கூடிய புதிய முகப்பரு சிகிச்சையில் விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர்\nசுகாதாரச் செய்திகள் மிக அதிகமானவை, வேகமானவை, அல்லது புரிந்துகொள்வது கடினம் என எப்போதாவது உணர்கிறீர்களா எங்களும் கூட. இங்கே, ஒருங்கிணைந்த ஆரோக்கியம், ஆரோக்கிய போக்குகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனையின் சமீபத்தியவற்றின் மூலம் வடிகட்டுகிறோம், மிகவும் உற்சாகமான மற்றும் அர்த்தமுள்ள முன்னேற்றங்களைப் பற்றி புகாரளிக்கிறோம். ந\nக்வினெத் பேல்ட்ரோவைப் போல ஒரு வாரத்திற்கு நான் என் தோலைப் பார்த்துக் கொண்டேன். இங்கே என்ன நடந்தது\nக்வினெத் பேல்ட்ரோ ஒரு தோல் பராமரிப்பு வரியையும், இயற்கையான அனைத்தையும் வெளியிடும் போது, ​​நீங்கள் அதை முயற்சி செய்யுங்கள். ஜூஸ் பியூட்டியுடன் இணைந்து, பால்ட்ரோ கடந்த வாரம் கூப்பின் தொடக்க தோல் பராமரிப்பு வரியை கலப்பு எதிர்வினைகளுக்கு வெளியிட்டார். விலைகள் நம்பத்தகாதவை என்று சிலர் உணர்ந்தனர் ($ 90– $ 140), மற்றவர்கள் நொன்டாக்ஸிக், ச\nமோசமான தோல் நாட்களுக்கு எனது செல்ல ஸ்மூத்தி\nசிகிச்சை எண்ணெய்கள் மற்றும் நொன்டாக்ஸிக் க்ளென்சர்களின் ஆயுதக் களஞ்சியங்கள் இருந்தபோதிலும், சில நேரங்களில் மோசமான தோல் நாட்கள் ஊர்ந்து செல்கின்றன, இது சில தாமதமான இரவுகளில் ஒப்பனை, ஹார்மோன்கள், அல்லது, என் விஷயத்தில், ஒரு குரோசண்ட் மற்றும் பேகெட் நிரப்பப்பட்ட இரண்டு வார பயணம் அது என் ஆத்மா நிரம்பி வழிகிறது my என் தோல் முரட்டுத்தனமாகவும், நெரிசலாகவும், வலிமிகுந்த கறைகளால் பிளவுபட்டதாகவும் இருந்தது. எனது முதல் நாளில், நான் உடனடியாக என் நம்பகமான பிளெண்டருக்குச் சென்று, எனது கையொப்பம் பச்சை மிருதுவாக்கலின் தோல் அழிக்கும் பதிப்பை உருவாக்கினேன். இது உங்கள் சருமத்தை தெளிவுபடுத்தும் பொருட்களுடன் விளிம்\nஇந்த இயற்கை தயாரிப்பு எனது சிஸ்டிக் முகப்பருவை அழித்துவிட்டது\nகரிம உணவுக்கு மாறிய பிறகு மக்களின் வாழ்க்கை எவ்வாறு மாறிவிட்டது என்ற எண்ணற்ற கதைகளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை, எ���்னுடையது மாற்றப்பட்ட கரிம உணவு அல்ல, ஆனால் கரிம தோல் பராமரிப்பு. எனக்கு 16 வயதிலிருந்தே முகப்பருவுடன் சண்டையிட்டேன். மேக்கப் வழியில் நான் மிகவும் அதிகமாக இருக்கிறேன் என்று சிலர் சுட்டிக்காட்டு\nகொலாஜன் எடுத்துக்கொள்வது என் சருமத்திற்கு பயனளிக்குமா பிளஸ் நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய கூடுதல்\nகாட்சியில் ஒரு புதிய வகையான ஆரோக்கியம் மற்றும் இயற்கை அழகு தயாரிப்பு ஆகியவற்றை நீங்கள் கவனித்திருக்கலாம். இது வெள்ளை தூள் வடிவில் வருகிறது, ஆனால் அது புரத தூள் அல்லது எல்-குளுட்டமைன் அல்ல - இது கொலாஜன். தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதற்கும், சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் கொலாஜன் நீண்டகாலமாக மேற்பூச்சு கிரீம்கள் மற்றும் சீரம் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டாலும், இப்போது அதை நேரடியாக மிருதுவாக்கிகள்-வைட்டல் புரோட்டீன் மற்றும் ப்ரிமல் கிச்சனின் கொலாஜன் புரோட்டீன் பொடிகள் போன்றவற்றைப் பார்க்கிறோம். சில பிரபலமான யோகிகள் மற்றும்\nஇந்த ஒரு நாள் உணவு முகப்பருவை நீக்கும் + உங்களுக்கு தெளிவான, ஒளிரும் சருமத்தை கொடுக்கும்\nவழிபாட்டுக்கு பிடித்த பச்சை அழகுக் கடையின் நிறுவனர் ஃபோலைனை விட சருமத்தை இயற்கையாகவே அழகாக மாற்றுவது பற்றி சிலருக்கு அதிகம் தெரியும். அவர் தனிப்பட்ட முறையில் ஆயிரக்கணக்கான தோல் பராமரிப்பு தயாரிப்புகளை சோதித்துப் பார்க்கிறார், மேலும் தொழில்துறை உயர்மட்ட நிபுணர்களிடம் தவறாமல் பேசுகிறார், எனவே முகப்பரு எதிர்ப்பு, ஒளிரும் தோல் உணவின் வாழ்க்கையில் ஒரு நாள் என்ன என்பதைப\n3 DIY ஃபேஸ் மாஸ்க் ரெசிபிகள் + தெளிவான சருமத்திற்கான உதவிக்குறிப்புகள்\nஒரு நபரின் முகத்தை முழுவதுமாக மறைக்கும் முகப்பரு இருந்தால், தோல் வலிக்கிறது மற்றும் சங்கடமாக இருந்தால், இந்த நபர் இந்த நிலையை சீக்கிரம் குணப்படுத்த விரும்பினால், அவர்களின் வாழ்க்கை முறை தேர்வுகளில் நாம் இன்னும் விரிவாகப் பார்ப்போம்: சர்க்கரையை முழுவதுமாக நீக்குதல், மூல-தாவர அடிப்படையிலான சமையல் வகைகளை உண்ணுதல், கல்லீரல் சுத்திகரிப்பு செய்தல், மற்றும் சருமத்திற்கு ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துவதற்கான தொடர்ச்சியான சமையல் குறிப்புகளை பரிந்துரைத்தல். அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம், கடுமைய��ன முகப்பரு உள்ளவர்கள் சில வாரங்களுக்குள் முன்னேற்றங்களையும் நான்கு முதல் ஆறு மாதங்களில் குறிப்பிடத\nஒரு முகப்பரு எதிர்ப்பு சூப்பர் சாலட் + 4 பிற அழகு அதிகரிக்கும் சமையல்\nசில விஷயங்கள் ஒன்றாகச் செல்கின்றன: வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் ஜெல்லி, பியோனஸ் மற்றும் ஜே-இசட், சன்னி நாட்கள் மற்றும் பிக்னிக்-நிச்சயமாக, உணவு மற்றும் அழகு எங்கள் புதிய தொடரான ​​பியூட்டி பைட்ஸ், இந்த இரண்டு வழங்க வேண்டிய சிறந்ததை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருவோம். அழகாகவும், அழகாகவும், உங்கள் தோலையும், சுயத்தையும் உள்ளே இருந்து வெளியேயும் வெளியேயும் வளர்ப்பதற்கான சக்திவாய்ந்த கலவையானது, உங்கள் சுய மதிப்பு (மற்றும\nசரியான முக எண்ணெயைத் தேடுவதை நீங்கள் நிறுத்தலாம் (நாங்கள் அதைக் கண்டுபிடித்தோம்)\nஇந்தத் தொடரில், ஒவ்வொரு வாரமும் உங்களுக்காக-அழகுக்காக வாங்குவதை சிறப்பாகக் காண்போம், அது செய்ய உறுதியளித்ததைச் செய்வது மட்டுமல்லாமல், அழகு மற்றும் தோல் பராமரிப்புக்கான பச்சை, இயற்கையான அணுகுமுறையையும் நாங்கள் ஆதரிக்கிறோம். எங்கள் அழகு ஆசிரியரான அல்லி வைட்டை நீங்கள் நம்பலாம் என்று நாங்கள் கூறும்போது எங்களை நம்புங்கள் - இங்கே அவர் இருந்த காலத்தில், அவர் 400 வெவ்வேறு கிரீம்கள், ஸ்ப்ரேக்கள், சீரம், டோனிக்ஸ் போன்றவற்றை மேல்நோக்கி முயற்சித்தார். இவை அவளுக்கு பிடித்தவை. தோல் பராமரிப்புக்கு ஒரு அளவு-பொருந்துகிறது-எல்லா அணுகுமுறையும் இல்லை, எனவே தோல் பராமரிப்பின் ஒரு அங்கமான எண்ணெயை ஏன் வித்தியாசமாக எதி\n உங்கள் உடல் உங்களுக்கு என்ன சொல்கிறது + நீங்கள் என்ன செய்ய முடியும்\nவீக்கம் என்பது எனது இரைப்பைக் குடல் நடைமுறையில் நான் காணும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும், ஆனால் முடி உதிர்தல் மற்றும் தோல் பிரச்சினைகள் கூட பட்டியலில் அதிகம். உங்கள் தோற்றத்திற்கு வரும்போது, ​​உங்கள் ஜி.ஐ. பாதை உண்மையில் உங்கள் மரபணுக்களை விட ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கக்கூடும், ஏனென்றால் ஆரோக்கியமான குடல்கள் இல்லாமல், ஒளிரும் தோல் அல்லது முழு தலைமுடியைக் கொண்டிருப்பது மிகவும் கடினம். உங்கள் செரிமானப் பாதை உங்கள் தலைமுடியும் சருமம\n10 எளிதான படிகளில் எனது தோலை எவ்வாறு அழித்தேன்\nபல ஆண்டுகளுக்கு முன்பு, நான் பிரேக்அவுட்களை அனுபவிக்கத் தொ��ங்கினேன், இயற்கையாகவே என்னை உள்ளே இருந்து குணமாக்குவதில் உறுதியாக இருந்தேன். நான் என்னை முழுமையாக குணப்படுத்தினேன், பின்னர் எந்த பிரச்சனையும் இல்லை. என்னை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த எளிய உணவு அடிப்படையிலான பரிந்துரைகள் மூலம் டஜன் கணக்கான பெண்கள் தங்கள் சிக்கல்களை மேம்படுத்த உதவியுள்ளேன். 1. நீக்குதல்\nபிரகாசமான, அழகான மற்றும் தெளிவான தோலுக்கு எப்படி சாப்பிடுவது\nமுகப்பரு என்பது டீனேஜர்களுக்கு நடக்கும் ஒன்று என்று நாம் அனைவரும் கற்பிக்கப்படுகிறோம், ஆனால் உண்மை என்னவென்றால், பல பெரியவர்களும் இதனுடன் போராடுகிறார்கள். அது வெறுப்பாக இருக்கிறது நல்ல செய்தி என்னவென்றால், உணவு மாற்றங்கள் உங்கள் சருமத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும், பலருக்கு, சவால் துண்டு துண்டாக எறிவதற்கும், பரிந்துரைக்கப்பட்ட மருந்தை எடுத்துக்கொள்வதற்கும் முன் ஒரு நீண்டகால உணவு அணுகுமுறையில் ஈடுபடு\nபசையம் உங்கள் முகப்பருவுக்கு காரணமா\nகடந்த சில ஆண்டுகளில், பசையம் இல்லாதது உணவு உலகில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது. மளிகை இடைகழிகள் இப்போது பசையம் இல்லாத தயாரிப்புகளுக்கான சிறப்பு பெயர்களைக் கொண்டுள்ளன மற்றும் உணவகங்கள் பசையம் இல்லாத உணவுகளை வழங்குகின்றன. ஒற்றைத் தலைவலி, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அழற்சி உள்ளிட்ட எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக பசையம் நிறைந்த உணவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிக கவனம் செலுத்தப்படாத பசையத்தின் ஒரு விளைவு முகப்பரு. பசையம் ஹார்மோன்களைப் பாதிக்கிறது என்பதால், முகப்பருவை பசையத்தால் தூண்ட முடியுமா இது விவாதத்திற்குரியது. உண்மை என்னவென்றால், மிகச் சிறிய மக்கள் உண்மையில் பசையம் சகிப\n 5 தலை முதல் கால் DIY அழகு சிகிச்சைகள்\nசில ஆண்டுகளுக்கு முன்பு, நான் உச்சரிக்க முடியாத பயங்கரமான நச்சுகள், ஹார்மோன் சீர்குலைப்புகள் மற்றும் ரசாயனங்கள் அடங்கிய அனைத்து லோஷன்கள் மற்றும் போஷன்களின் குளியலறையை சுத்தப்படுத்த முயற்சித்தேன். எனது வீட்டிலும் என் உடலிலும் நான் பயன்படுத்தும் தயாரிப்புகளை உணர்வுபூர்வமாக மாற்றுவதன் மூலம் எனது அழகுச் செயலை சுத்தம் செய்வதாக சபதம் செய்தேன். ஒரு நண்பர் சமீபத்தில் என்னிடம் ஒரு சிறிய தேங்காய் எண்ணெயை தனது பிரதான முடி தயாரிப்பாகப் பயன்படுத்துகிறார் என்று சொன்னபோது (என்னை நம்புங்கள், அவளுடைய தலைமுடி அழகாக இருக்கிறது), நான் என் சமையலறை பெட்டிக\n ஒருவேளை இது மாத்திரையை விட்டு வெளியேற வேண்டிய நேரம்\nஎனது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், எனது காலங்கள் அனைத்தும் வரைபடத்தில் இருந்தன. தீய பிடிப்புகள் மற்றும் இனிப்புகளுக்கான தீவிர பசி ஆகியவற்றை நான் அனுபவித்தேன். சில நேரங்களில் நான் ஒரு சாக்லேட் பைஸில் என் கைகளைப் பெற ஒரு மூட்டை முயல்களை ஓடுவேன் என்று உணர்ந்தேன். குவிந்திருந்த கூடுதல் எடை, பல ஆண்டுகளாக நான் போராடிய முகப்பரு அல்லது என் கருப்பையில் குத்தப்பட்ட வலிகளையும் என்னால் இழக்க முடியவில்லை. எனவே, தூய்மையான விரக்தியிலிருந்து, என\nDIY: இந்த க்ரீன் டீ மாஸ்க் மூலம் உங்கள் சருமத்தை புதுப்பிக்கவும்\nஎனவே, கிரீன் டீ-டன் பாலிபினால்களின் அற்புதமான நன்மைகளைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம், அவை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பை அளிக்கின்றன மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. மிக சமீபத்தில், பச்சை தேநீரில் உள்ள பாலிபினால்கள் சரும உற்பத்தியைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது, மேலும் இது முகப்பருவின் வளர்ச்சியைக் குறைக்கிறது. வளர்ந்து வரும் தோல் மருத்துவராக, நான் சொந்த ஆர்கானிக் தோல் பராமரிப்பு தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறேன் (நான் வதிவிடத்தை முடித்து, என் சொந்த ஒருங்கிணைந்த தோல் மருத்துவ பயி\nநல்ல முகப்பருவை அடிக்க 5 இயற்கை வழிகள்\nஇப்போதெல்லாம் நான் எனது பெரும்பாலான நேரத்தை உலக ஒப்பனை-குறைவாகவே செலவிடுகிறேன், ஆனால் இது எப்போதுமே அப்படி இல்லை. நான் கொடூரமான தோலைக் கொண்டிருந்தேன், சொறி போன்ற முகப்பரு என் நெற்றியையும் கன்னங்களையும் மூடியது. ஒரு நடிகை மற்றும் மாடலாக, இது எனது தொழில்முறை வெற்றியின் வழியில் தீவிரமாக வந்து கொண்டிருந்தது, மே\nவிடுமுறை நாட்களில் உங்கள் முகப்பருவை அழிக்க 5 இயற்கை வழிகள்\nவிடுமுறை நாட்களில் உங்கள் சருமத்தை அழிக்க விரும்புகிறீர்களா உங்கள் அன்றாட வழக்கத்தில் உள் மற்றும் மேற்பூச்சு சிகிச்சைகள் இரண்டையும் இணைப்பதன் மூலம் கதிரியக்க சருமத்திற்கு மிக விரைவான, மிகவும் பயனுள்ள பாதை. 1. இன்று உங்கள் உணவை சுத்தம் செய்யுங்கள். விடுமுறை ���ிருந்துகள் உங்கள் சருமத்திற்கு நல்லதல்ல என்று கவர்ச்சியான உபசரிப்புகள் மற்றும் இன்னபிற பொருட்களால் நிரப்பப்படுகின்றன. யாரும் முற்றிலுமாக தவறவிட விரும்பவில்லை, ஆனால் உங்கள் சருமத்தின் உள்ளீடுகளையும் அவுட்களையும் அறிந்துகொள்வதும், எரிச்சலூட்டும் அந்த உணவுகளைத் தவிர்ப்பதற்கு உறுதியளிப்பதும் முக்கியம். உங்கள் த\n5 பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரையை நான் ஒருபோதும் எடுக்க மாட்டேன்\nஹோமியோபதி குறித்த எனது ஆர்வம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு என் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், முகப்பருக்கள் நிறைந்த சருமத்தை குணப்படுத்தவும் ஒரு ஹோமியோபதியைப் பார்க்கச் சென்றபோது தொடங்கியது. இந்த பயணத்தில்தான் கருத்தடை மாத்திரையைப் பயன்படுத்துவதன் 10 வருடங்கள் என் மனதுக்கும் உடலுக்கும் என்ன செய்கின்றன என்பதைப் பற்றி நான் உணர்ந்தேன். இப்போது, ​​ஒரு ஹோமியோபதி என்ற முறையில், பெண்களின் பிறப்புக் கட்டுப்பாடு குறித்து தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நான் உதவுகிறேன். நான் மீண்டும் கருத்தடை மாத்திரைய\nஅழகான, இளமை சருமத்தை பராமரிக்க 15 இயற்கை வழிகள்\nஇளைஞர்களின் நீரூற்று இருக்கக்கூடாது, ஆனால் நாம் உண்ணும் உணவும், நம்மை எப்படி நடத்துகிறோம் என்பதும் வயதானதைத் தடுக்கலாம் அல்லது தலைகீழாக மாற்றலாம். சேதத்தை எதிர்த்துப் போராட உங்கள் உடலுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் தேவை, உங்கள் சருமமும் வேறுபட்டதல்ல. ஊட்டச்சத்துக்கள் செல்கள் நகலெடுக்கவும் அதிக ஆற்றலைக் கொண்டிருக்கவும் உதவுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள், மன அழுத்தம், நச்சுகள் மற்றும் குறைந்த ஊட்டச்ச\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 சூப்பர்ஃபுட்கள் (ஆனால் அநேகமாக வேண்டாம்)\nசூப்பர்ஃபுட்ஸ் - இந்த வார்த்தை மாய சக்திகளைக் கொண்ட அந்த அற்புதமான சுகாதார உணவுகளைத் தருகிறது. சரி, அவர்கள் இல்லையென்றால், அவர்கள் வேண்டும் சூப்பர்ஃபுட்கள் அப்படியே - அவை சூப்பர் சூப்பர்ஃபுட்கள் அப்படியே - அவை சூப்பர் அவர்கள் பொதுவாக ஒரு பெரிய பஞ்சை ஓரளவு சிறிய அளவில் அடைக்கிறார்கள்; கோஜி பெர்ரி, கொக்கோ, தேனீ மகரந்தம் மற்றும் ஸ்பைருலினா என்று நினைக்கிறேன். கப்ஃபுல் மூலம் நீங்கள் நிச்சயமாக உட்கொள்ள விரும்பாத விஷ\nஅல்டிமேட் DIY முகப்பரு தீர்வு ட்ரி���பெக்டா (வீடியோ)\nமுகப்பரு ... பிழை ... முகத்தில் உண்மையான வலியாக இருக்கலாம். இது கூர்ந்துபார்க்க முடியாதது மட்டுமல்லாமல், இந்த கறைகள் மற்றும் கறைகள் நம் அழகான முகங்களை அழிக்கின்றன, நம்முடைய தன்னம்பிக்கையைத் துடைக்கின்றன, மேலும் பிரச்சினைக்கு சிகிச்சையளிக்க முயற்சிக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழிக்க முடிகிறது. நிச்சயமாக, உங்கள் உள்ளூர் மருந்தகத்தின் இடைகழிகள் வழியாக உங்கள் முகப்பரு துயரங்களை எல்லாம் குணப்படுத்தும் சரியான தயாரிப்பைத் தேடலாம், ஆனால் பொதுவாக அந்த தயாரிப்பு இல்லை. உண்மையில், கடையில் வாங்கிய பல முகப்பரு சிகிச்சைகள் உண்மையில் உங்கள் சருமத்தை அதன் முழுமையான சிறந்த முறையில் செயல்பட\nஅழகான தோலுக்கு எப்படி சாப்பிடுவது\nநீண்ட, குளிர், வறண்ட குளிர்காலம் செய்த எந்தவொரு சேதத்தையும் சரிசெய்ய அழகான தோலுக்கு சாப்பிடுவதில் கவனம் செலுத்துவதற்கு வசந்த காலம் சரியான நேரம். வசந்தத்தின் வருகை ஒரு நீண்ட குளிர்காலத்தில் இருந்து நச்சுத்தன்மையையும் உங்கள் உடலின் இயற்கையான விருப்பத்தையும் சமிக்ஞை செய்கிறது. டிடாக்ஸ் என்ற வார்த்தையால் கவலைப்பட வேண்டாம், நான் தீவிர நீர் விரதங்களைப் பற்றியோ அல்லது எந்தவிதமான சீரழிவையோ பற்றி பே\nஎலுமிச்சை அத்தியாவசிய எண்ணெயைப் பயன்படுத்த 11 மாறுபட்ட வழிகள்\nவாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்களைத் தரும்போது, ​​எலுமிச்சைப் பழத்தை உருவாக்குங்கள் ... அல்லது இயற்கையாகவே கிருமிநாசினி தூய்மையானது. எலுமிச்சை கிருமி நாசினிகள் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கும் என நிரூபிக்கப்பட்ட சேர்மங்களைக் கொண்டுள்ளது. இந்த அத்தியாவசிய எண்ணெயில் ஒரு புதிய, கவர்ச்சியான நறுமணம் உள்ளது, இது உடலையும் மனதையும் மேம்படுத்துகிறது. அதன\nமுகப்பருவை அகற்ற 7 இயற்கை வழிகள்\nவேறொரு நாட்டிற்குச் செல்வது உங்கள் வாழ்க்கையில் மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். புதிய சமூகத்துடன் சரிசெய்தல், புதிய பழக்கவழக்கங்கள் மற்றும் புதிய உணவு ஆகியவை உங்கள் ஆரோக்கியத்தை தெளிவாக பாதிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, என் சொந்த ஊரான பார்சிலோனாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றபோது எனக்கு அதுதான் நடந்தது. நான் எடை அதிகரித்தேன், முகப்பரு திடீரென்று என் முகமெங்கும் முதன்முறையாக வெடித்தது, நான் எனது 20 களின் முற்பகுதியில் இருந்தபோதிலும் நான் எப்போதும் என் பதின்பருவத்தில் பீங்கான் தோலைக் கொண்டிருந்தேன்; என் முகத்தில் ஒருபோதும் ஒரு பரு அல்லத\n முகப்பரு மற்றும் பைத்தியம் பிடிப்பதைத் தவிர்க்க 5 வழிகள்\nகர்ப்பத்தைத் தடுப்பதோடு கூடுதலாக பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க கருத்தடை மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது மகளிர் நோய் கோளாறுகள், எண்டோமெட்ரியோசிஸ், பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் ஆகியவற்றுக்கான சிகிச்சையாகக் கருதப்படுகிறது, மேலும் இது கருப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் கருப்பை நீர்க்கட்டிகளைத் தடுக்க உதவ\nஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்திற்கு 7 அத்தியாவசிய சாறு பொருட்கள்\nகரிம பழங்கள் மற்றும் காய்கறிகளை ஜூஸ் செய்வது நீங்கள் வளர்க்கக்கூடிய மிக சக்திவாய்ந்த சுகாதார பழக்கங்களில் ஒன்றாகும். பழச்சாறு உங்களை இயற்கையான பளபளப்புடன் விட்டுவிடுவது மட்டுமல்லாமல், நாள்பட்ட நோயைக் குணப்படுத்துவதற்கும், உறுப்புகளிலிருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கும் இது உதவும். நீங்கள் முகப்பரு அல்லது பிற மோசமான தோல்\nபாரம்பரிய சீன மருத்துவம் முகப்பருவுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்க முடியும்\nசீன மருத்துவம் 4, 000 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தாலும், அது சமீப காலம் வரை மேற்கத்திய உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எவ்வாறாயினும், தோல் நோய் என்பது ஒரு தனித்துவமான துணைப்பிரிவாகும், அங்கு ஏற்றுக்கொள்ளுதல் நன்றியுடன் செழித்து வளர்ந்துள்ளது, இது பல்வேறு தோல் நோய்களைக் கட்டுப்படுத்த மேற்கத்திய மற்றும் கிழக்கு நுட்பங்களின் கலவையாக வழிவகுக்கிற\nDIY: ஒளிரும் சருமத்திற்கு 4 எளிய முகம் மூடுபனி\nபுத்துணர்ச்சியுடன் பார்க்கும்போது, ​​கோடை காலம் சவாலானதாக இருக்கும், குறிப்பாக ஈரப்பதமாக இருக்கும்போது அல்லது நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தால். வெப்பத்தை எதிர்த்துப் போராட, என் சருமத்தை உடனடியாக குளிர்விக்கவும், அமைதியாகவும், பாதுகாக்கவும் எந்த இடையூறு இல்லாத வழியிலும் எனது DIY பயணத்தின்போது ஹைட்ரேட்டிங் மூடுபனியை எளிதில் வைத���திருக்கிறேன். உங்கள் முகத்தை மீண்டும் ஹைட்ரேட் செய்து புத்துணர்ச்சியடையச் செய்யுங்கள் அல்ல\nஉங்கள் சருமத்தை அமைதிப்படுத்த ஒரு மூலிகை தேநீர்\nசருமம் விரிவடைய உதவும் மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படும் இந்த தேநீர் அதன் சக்திவாய்ந்த நன்மைகளை உங்கள் மிகப்பெரிய உறுப்புக்கு வழங்க உள்ளே இருந்து செயல்படுகிறது. தேநீரின் பொருட்களின் பலன்களை நீங்கள் அறுவடை செய்வது மட்டுமல்லாமல், இனிமையான மற்றும் அமைதியான ஏதாவது ஒரு அழகான கோப்பையை நீங்களே காய்ச்சுவதற்கான தினசரி சடங்கையும் நீங்கள் அனுபவிக்க முடியும். தோல் அமைதிப்படுத்தும் தேநீர் இந்த தேநீர் அரிக்கும் தோலழற்சி மற்றும் சருமத்தின் பிற அரிப்ப\nஎன் சருமத்திற்கு நான் செய்த மிகச் சிறந்த விஷயம் முகப்பரு சிகிச்சைகள் கீழே போடப்பட்டது\nமுகப்பரு என்பது நான் நினைக்கும் மிகவும் எரிச்சலூட்டும் மற்றும் எரிச்சலூட்டும் தோல் பிரச்சினைகளில் ஒன்றாகும். அதனுடனான எனது அனுபவம் பேரழிவு தரக்கூடியது மற்றும் வேதனையானது - என் முகப்பரு கடுமையானது மற்றும் சொறி போன்றது, என் முகத்தில் எந்த இடமும் களங்கமில்லாமல் இருந்தது. இது வெவ்வேறு அளவுகளில் வந்து எப்\nஉங்கள் முகப்பரு உங்கள் தவறு அல்ல\nநீங்கள் தொடர்ந்து முகப்பருவுடன் போராடுகிறீர்களா அப்படியானால், இது ஒரு நல்ல விருப்ப வேட்டை தருணத்திற்கான நேரம். காட்சியை வரைகிறேன். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் சருமத்தை கையாண்டு வருகிறீர்கள். இது உங்களுக்கு நிறைய மன அழுத்தத்தையும், பதட்டத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது, ஒருவேளை நீங்கள் கூட உணராத நில\nஉங்கள் உடல் உங்கள் உடல்நலம் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது\nஒரு நொடி எடுத்து தலை முதல் கால் வரை உங்கள் தோலைப் பாருங்கள். நீ என்ன காண்கிறாய் பலர் சுருக்கங்கள், முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, சீரற்ற தோலை அல்லது ரோசாசியாவைக் கவனிக்கின்றனர். இவை அனைத்தும் நாம் இல்லாமல் வாழ விரும்பும் நிபந்தனைகள் என்றாலும், அவை உடலின் மென்மையான கிசுகிசுக்களாகும், உள்ளே ஒரு ஏற்றத்தாழ்வு நடந்து கொண்டிருக்கிறது, அது கவனிக்கப்பட வேண்டும், எனவே அவை புறக்கணிக்கப்படக்கூடாது. சருமம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதற்கான கண்ணாடி. இது உங்களுக்கு என்ன சொல்ல முயற\nபளபளப்பான சருமத்திற்கு நீங்கள் ��ப்போதும் தேவைப்படும் ஒரே 5 தயாரிப்புகள்\nநான் முக பராமரிப்பு தயாரிப்புகளில் ஒரு செல்வத்தை செலவிட்டேன். வயதான எதிர்ப்பு கிரீம்கள், ஈரப்பதமூட்டும் லோஷன்கள், உறுதியான சீரம், எதிர்ப்பு பஃப்னஸ் ஜெல்கள், உலர்ந்த கன்னங்களுக்கு எக்ஸ்போலியேட்டர்கள், எண்ணெய் டி-மண்டலத்திற்கான பட்டைகள், கறை எதிர்ப்பு கலப்புகள் .நீங்கள் பெயரிடுங்கள், அது என் குளியலறை அமைச்சரவையில் இருந்தது. நிச்சயமாக, சந்தைப்படுத்தல் உரிமைகோரல்கள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டவை என்று எனக்குத் தெரியும், ஆனால் குறைபாடற்ற நிறத்தை யார் விரும்பவில்லை துரதிர்ஷ்டவசமாக, எனது மந்திர அமுதங்கள் அனைத்தும் வாக்குறுதியளித்தபடி செயல்படவில்லை. மாறாக, அவை உண்மையில் என் தோலை மோசமாக்கியது. உலர்த்த\nஇயற்கையாக ஒளிரும் சருமத்தைப் பெற 5 உணவு விதிகள்\nநீங்கள் தவறாமல் சாப்பிடுவது மற்றும் குடிப்பது உங்கள் சருமத்தின் தெளிவை பெரிதும் பாதிக்கும். தோல் கிரீம்கள் மற்றும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள் சில தற்காலிக நிவாரணங்களை வழங்க முடியும், ஆனால் நீங்கள் வயதுவந்த முகப்பருவுடன் போராடினால் படத்திற்கு இன்னும் நிறைய இருக்கிறது. முகப்பரு வல்காரிஸ் என்பது வளர்ந்த நாடுகளில் பெரும்பாலும் காணப்படும் ஒரு பொதுவான நோயாகும், கடந்த நூற்றாண்டில், குறிப்பாக பெண்களில் இது அதிகரித்துள்ளது. இது நம் உணவு, நம் வாழ்க்கை முறை, அல்லது இரண்டுமே சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், வீக்கத்தைத் தணிக்கவும், தோல் மீளுருவாக்கம் செய்யவும் உதவும் எனது முதல் ஐ\nதெளிவான, பிரகாசமான சருமத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய 5 எளிய விஷயங்கள்\nஇயற்கையான அழகில் சிறந்ததைக் கையாளும் ஒரு கடையை வைத்திருப்பது வாடிக்கையாளர்கள் அடிக்கடி என்னிடம் வந்து, “உதவி என் தோலை சரிசெய்யவும் \"நான் தொழிலில் எத்தனை வருடங்கள் கழித்தேன், ஒருவர் எனக்கு மந்திர தீர்வு இருப்பதாக கருதுவார். துரதிர்ஷ்டவசமாக அது அப்படி இல்லை - சிக்கல் தோல் தீர்க்கவும் தெளிவாகவும\n கோபமான, சிவப்பு புள்ளிகளின் வெடிப்பை எதிர்கொள்ளும்போது டீனேஜர்கள் மற்றும் பெரியவர்கள் கேட்ட கேள்வி இது. சாக்லேட் தான் குற்றவாளி என்று பலர் கூறுவார்கள், மற்றவர்கள் உணவை உங்கள் சருமத்தின் தோற்றத்துடன் இணைக்க முடியாது ���ன்று கருதுகின்றனர். சில விஷயங்களை அழிப்போம். எண்ணற்ற விஞ்ஞான ஆய்வுகளில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளபடி, உணவு உண்மையில் சரு\nதெளிவான, ஆரோக்கியமான சருமத்திற்கு 5 இயற்கை குறிப்புகள்\nமுகப்பரு நோயால் பாதிக்கப்பட்ட என் இளமைப் பருவத்தை நான் கழித்தேன். நான் வயதாகும்போது அது மறைந்துவிடும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் நான் செய்யவில்லை. நான் என் 20 களில் மேற்பூச்சு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துகிறேன், இன்னும் என் 30 களில் வெடிப்புகள் இருந்தன. அது என்னை மறைக்க விரும்பியது. என் தலைமுடியை என் முகத்தில் இருக்கும் சிவப்பிலிருந்து திசைதிருப்பிவிடும் என்ற நம்பிக்கையில் நீளமாக வைத்திருந்த\nதெளிவான சருமத்தை விரும்பினால் உங்கள் குடலை ஏன் குணப்படுத்த வேண்டும்\nஉங்கள் தோல் ஒரு முக்கிய செயல்பாட்டு உறுப்பு என்பதை மறந்துவிடுவது எளிது. சராசரியாக 21 சதுர அடிக்கு மேல் பரப்பளவு மற்றும் உங்கள் உடல் எடையில் 6% முதல் 10% வரை, உங்கள் தோல் உண்மையில் உங்கள் மிகப்பெரிய உறுப்பு உங்கள் தலைமுடி மற்றும் நகங்களைக் கொண்டிருக்கும் உங்கள் ஊடாடும் அமைப்பின் ஒரு பகுதி, உங்கள் தோல் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய சொல்ல முடியும். முகப்பரு, ரோசாசியா, அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் தோல் அழற்சி போன்ற தோல் நிலைகள் பொதுவாக உடலில் வேறு ஏதாவது நடப்பதற்கான அறிகுறியாகும். நான் இளம் வயதிலிருந்தே முகப்பரு ப\nஎன் கசிவு குடலை குணப்படுத்த நான் எடுத்த 5 படிகள்\n2011 கோடையில், நான் ஒரு நச்சு உறவில் இருந்தேன், அது என் உடலில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. மன அழுத்தம் எனக்குள் வெளிப்பட்டு என் துளைகள் வழியாக வெளியே வந்தது, அதாவது. கல்லூரியில் எப்போதும் தெளிவாக இருந்த என் தோல், என் டீனேஜ் ஆண்டுகளில் இருந்த திகில் கதையாக மாறியது. என் சகோதரி அக்குட்டானை எடுத்துக் கொண்டார், ஆனால் பக்க விளைவுகள் மிகவும் தீவிரமாக இருந்தன, அதை முயற்சிக்க விரும்பினேன். என் தோல் மருத்துவர் நான் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை\nஒவ்வொரு பெண்ணும் தனது ஹார்மோன்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்\nஎனவே நீங்கள் யோகாவுக்குச் செல்லுங்கள், உங்கள் பச்சை மிருதுவாக்கிகள் குடிக்கலாம், மேலும் அனைத்து சிறந்த சுகாதார செய்தி நிறுவனங்க��ையும் படிக்கவும். நீங்கள் அமைக்கப்பட்டு 100% ஆரோக்கியமாக இருக்க வேண்டும், இல்லையா சரி, சரியாக இல்லை. ஏதேனும் முடக்கப்பட்டிருப்பதாக நீங்கள் இன்னும் உணர்ந்தால், பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு அத்தியாவசியமான பகுதியை நீங்கள் காணவில்லை: உங்கள் ஹார்மோன்கள் சரி, சரியாக இல்லை. ஏதேனும் முடக்கப்பட்டிருப்பதாக நீங்கள் இன்னும் உணர்ந்தால், பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு அத்தியாவசியமான பகுதியை நீங்கள் காணவில்லை: உங்கள் ஹார்மோன்கள்\nஆரோக்கியமான கூந்தலுக்கான சிப்பிகள் + பிற அழகுபடுத்தும் உணவுகள்\nமுடி உதிர்தலை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா நீங்கள் சுருக்கங்களைப் பற்றி கவலைப்படுகிறீர்களா நீங்கள் சுருக்கங்களைப் பற்றி கவலைப்படுகிறீர்களா வயதுவந்த முகப்பருவைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா வயதுவந்த முகப்பருவைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா நாம் வயதாகும்போது, ​​கொலாஜனை இழக்கிறோம் - நமது உயிரணுக்களை ஒன்றிணைக்கும் - இது நம் சருமத்திற்கு அதன் பின்னடைவையும் நெகிழ்ச்சியையும் தருகிறது. எங்கள் 20 களில், எங்கள் தோல் அமைப்பு மென்மையான பட்டுக்கு ஒத்திருக்கிறது, ஆனால் 50 வயதிற்குள், அது மிகவும் கரடுமுரடானதாக மாறு\nஃபேஸ் மேப்பிங்: உங்கள் உடல் உங்கள் உடல்நிலை பற்றி என்ன சொல்கிறது\nஅதிநவீன எம்.ஆர்.ஐ மற்றும் எக்ஸ்-ரே இயந்திரங்கள் கற்பனைக்கு சிறிதளவே இடமளிக்கவில்லை என்றாலும், அவை நீண்ட காலமாக இல்லை. இருப்பினும், மனித நோய் மற்றும் கோளாறுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உள்ளன. அதற்கு பதிலாக, பண்டைய மருத்துவ பயிற்சியாளர்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு அறிகுறிகளை விரைவாகக் குறை\nஅத்தியாவசிய எண்ணெய்களுக்கான வழிகாட்டி (விளக்கப்படம்)\nநீங்கள் அத்தியாவசிய எண்ணெய்கள் விளையாட்டுக்கு புதியவராக இருந்தாலும் அல்லது நீண்டகால பயனராக இருந்தாலும், இந்த வடிகட்டுதல்கள் சிறிய மாய பாட்டில்கள். தோல் பராமரிப்பு முதல் செரிமானம் வரை செக்ஸ் டிரைவ் வரை, அத்தியாவசிய எண்ணெய்கள் சிறிய இயந்திரத்தைப் போன்றவை: ஒரு சில சொட்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மிகவும் சந்தேகத்திற்குரிய பயனர்கள் கூட மாற்றப்படுவார்கள். ஒரு தாவரத்தின் நறுமணத்தின் சாரத்தை உள்ளடக்கிய\nஎங்கும் செழித்து வளரக்கூடிய குறைந்த பராமரிப்பு வீட்டு தாவரங்கள் (உங்கள் சிறிய அபார்ட்மென்ட் கூட)\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள் (அக்டோபர் 13)\nசோஷியல் மீடியா உங்களை மனச்சோர்வடையச் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியும். என்ன செய்ய வேண்டும் என்பது இங்கே\nகாந்த கண் இமைகளின் வாழ்க்கையை மாற்றும் மேஜிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/07/", "date_download": "2020-04-07T03:49:18Z", "digest": "sha1:GKSO74RADI5WONCVWPIXHJS32MEQI2DE", "length": 63576, "nlines": 299, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: July 2012", "raw_content": "\nதமிழில் நவீனத்துவம் கேள்விக்கும் மறுபரிசீலனைக்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளான 90களின் காலகட்டத்தில் தலித்தியம், பின்நவீனத்துவம் தொடர்பான எழுத்துகளை தொடர்ந்து புத்தகங்களாக வெளியிட்டது விடியல் பதிப்பகம். அ.மார்க்ஸ் மற்றும் ரவிக்குமாரின் முக்கியமான நூல்கள் விடியல் மூலமாகவே வாசகர்களுக்கு அறிமுகமானது. அ.மார்க்ஸின் நமது மருத்துவ பிரச்னைகள், உடைபடும் புனிதங்கள் போன்றவையும் ரவிக்குமாரின் உரையாடல் தொடர்கிறது, கண்காணிப்பின் அரசியல் போன்ற நூல்களும் தமிழின் நவீனத்துவ சிறுபத்திரிகை அழகியல், அறம் மற்றும் மௌனங்களை கேள்விக்குள்ளாக்கின. எஸ்.வி. ராஜதுரையின் பெரியார் தொகுப்பும் பரந்த அளவில் தாக்கங்களை ஏற்படுத்திய தொகுப்பாகும். ஒடுக்கப்பட்டோர் அரசியல் மற்றும் படைப்புகளை ஒற்றை படையாக அணுகாமல் அதன் சிக்கலான ஊடுபாவுகளை பல்வேறு மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார வாழ்வு பின்னணியில் தேர்ந்தெடுத்து வெளியிடுவதற்கு கூர்மையான நுண்ணுணர்வு விடியல் பதிப்பாளர் சிவாவுக்கு தொழிற்பட்டிருக்க வேண்டும். தீவிர மார்க்சியவாதியான விடியில் சிவாவின் ஒருங்கிணைப்பில் வந்துள்ள நூல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அந்த நூல்கள் இன்று ஒரு வலுவான அரசியல் தரப்பாக மாறியிருக்கிறது. புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. லத்தீன் அமெரிக்க படைப்பாளர்களாக காப்ரீயல் கார்ஸியா மார்க்வெஸ்ஸும் போர்ஹேயும் இங்கே பிரதானப்படுத்தப்பட்ட பின்னணியில், ஆழ்ந்த அரசியல் த்வனியுடன் அந்நிலப்பரப்பை exotic ஆக்காமல், உஷ்ணமான மொழியில் எழுதிய யுவான் ரூல்போ என்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் சிறுகதைகள் மற்றும் ஒரே நாவலை விடியல்தான் வெளியிட்டது. எரியும் பன��க்காடு மற்றும் சயாம் மரண ரயில் போன்ற நூல்களை வாசிப்பவர்கள், புத்தக வாசிப்பும், வாழ்க்கையும் அத்தனை சௌகரியமானதல்ல என்ற உணர்வை அடைந்துவிடுவார்கள். அவர் வெளியிட்ட சிறு வெளியீடுகளில் எனக்கு தனிப்பட்ட வகையில் பிடித்தது சல்வடார் ஆலன்டே பற்றிய நூல் ஆகும். நிறப்பிரிகை போன்ற சிறுவட்டத்தில் தொடங்கி இன்று தலித் அரசியல் மையநீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதற்கு விடியல் பதிப்பகத்தின் பங்கும் கணிசமானது. அர்ப்பணிப்பு மற்றும் செயலை மட்டுமே சொல்லாக நினைப்பது, நம்பிக்கைகளில் பிடிவாதம் போன்ற குணங்கள் இன்று 'பழைய தலைமுறை மனிதர்களின்' பண்புகளாகிவிட்டன. செயல் என்பதே சிறந்த சொல் என்று எழுதியவர்கள் இன்று அதிகாரத்தின் அலங்கார பெருங்கதையின் பகுதியாக மாறிவிட்ட காலம் இது. மதுரையிலும் சென்னையிலும் நடக்கும் புத்தக விழாக்களில் மிக அமைதியாகவே விடியல் சிவாவைப் பார்த்திருக்கிறேன். பெரிதாக உரையாடல் எல்லாம் இருக்காது. ஒரு நிமிடம் அவருடன் நின்றுகொண்டிருந்துவிட்டு நகர்வது வழக்கமாக இருந்திருக்கிறது. யுவான் ரூல்போ எழுதிய எரியும் சமவெளி புத்தகத்தையும் பெட்ரோ ப்ரோமோவையும் திரும்பத் திரும்ப தொலைத்து அவரிடம் வாங்கியிருக்கிறேன். அவர் வெளியிட்ட ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம், ஈரான் ஒரு குழந்தைப் பருவம் புத்தகங்களை விரும்பி வாசித்திருக்கிறேன். தபாலிலும் அனுப்பியுள்ளார். இதுதவிர அவருடன் எந்த தொடர்பும் எனக்கு இல்லை. ஆனால் இருபது நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலம் இல்லை என்று கேள்விபட்டபோது சங்கடமாக இருந்தது. இப்போது அவர் மரண செய்தி படித்தபோது மிகவும் துக்கமாக இருக்கிறது. தமிழ் சூழலில் தன்னை முன்னிலைப்படுத்தாமல், சுயலாபங்களைக் கணக்கிடாமல் சமூகமாற்றம் என்ற கனவின் உந்துதலை மட்டுமே கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்ட அரிதான ஆளுமைகளில் ஒருவர் விடியல் சிவா.\nகடலால் எங்களைப் பிரித்த தீவு\nகடலால் எங்களைப் பிரித்த தீவில் ஆயிரக்கணக்கான மரணங்கள் தொடர தொடர பேச்சும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பொதுவாகப் பேசிக்கொள்ள ஏதுமற்ற எங்கள் வெறுமையூரில், அந்தக் கொலைகளைப் பற்றி ஒரு திருவிழா போல் கூடிகூடிப் பேசினார்கள். கொலைகளைப் பலகோணங்களில் இருந்தும் ஆராய்ந்து பேச வெளிநாடுகளிலிருந்தும் தாயகம் இறங்கி வந்து சிறிய அரங்குகளில் பேசினார்கள். பெரிய மேடைகளில் ரத்தம் கொதிக்கப் பேசினார்கள். பேரணிகளில் பேசினார்கள். போராட்டங்களில் பேசினார்கள். அனைவரின் கையாலாகாத்தனங்களையும் மறைப்பதில் ஆரம்பித்த பேச்சு ஒருவர் தரப்பை மற்றவர் புதைப்பதில் முனைப்பானது. பேசிப்பேசி இறந்த உடல்களை ஆழத்துக்குள் புதைத்தபடியே இருந்தனர். அனைவரும் வேறு வேறு குரல்களில் பேசினார்கள். பேச்சுகள் புத்தகங்களானது. பேச்சுகள் உடனடியாக விற்றுத்தீர்ந்தது. பேச்சுகள் திட்டநிரல்கள் ஆனது. ஆணும் பெண்ணும் ஊடல் கொள்வது போல் பேசிப்பேசி உன்மத்தம் ஏற்றினர். மரணம் நேரும் புதிரும், பலவீனமும் ஆன முடிச்சை அவர்கள் உணராமலேயே பேசிக்கொண்டிருந்தனர். சிலர் இறந்தான் என்றனர். சிலர் இறக்கவில்லை என்றனர். இரண்டு தரப்பும் கதைகளைச் சந்தையில் கூவி விற்றனர்.கவிஞர்கள் பேசினார்கள். அரசியல்வாதிகள் பேசினார்கள். எழுத்தாளர்கள் பேசினார்கள். சினிமாக் கலைஞர்கள் பேசினார்கள். திருநங்கைகள் பேசினார்கள் . ஓவியர்கள் பேசினார்கள். முற்போக்குகள் பேசினார்கள். பிற்போக்குகள் முரண்பட்டுப் பேசினார்கள். மௌனத்தை யாரும் கடைபிடிக்கவேயில்லை. எங்கள் நகரத்தில் ஒவ்வொரு தெருமூலையில் குவிந்திருக்கும் குப்பைகளிலும் எலிகள் முளைக்கத் தொடங்கின. மழையில் பூனைகளின் மரணம் அதிகமானது. அரசு மதுபானக்கடைகளில் மாலைகளில் மது வாங்குவதில் நெருக்கடி ஏற்பட்டு நகரதொழிலாளர்களுக்குள் ஏற்பட்ட தகராறுகள் கலவரமாகின. ஓட்டுனர் இல்லாத மரணரயில் பிரதான நிலையத்திலிருந்து பாதைமாறி பயணித்தது. பிளாஸ்டிக் குவளைகள் மற்றும் மதுவின் ஈரபிசுபிசுப்பு குவியலுக்கிடையே தனிமையை பேச இயலாத நாக்கு துண்டித்துக்கொண்டு உதிரத்தோடு குப்பைகளுக்குள் கிடக்கிறது. அந்த தீவின் தலைநகரில் ஒரு பைத்தியம் தாய்மொழியைப் பேசியதால், அவன் இனம்காணப்பட்டு காவல் தடியால் தாக்கப்படுகிறான். எல்லாரையும் போல அவன் கடலுக்குள் தப்பவே முயல்கிறான். கடலுக்குள் புகுந்தபின்பும் அடி, அவன் தலையில் விழுகிறது. அவன் உயிர்ஓலம் எழுப்பி கையைத் தூக்கி மன்றாடுகிறான். அவன் கருணை கோரும் சிறுகுரங்கு போல் தெரிந்தான். அவனது கபாலம் அதிர்கிறது. அலைகளுக்குள் போகிறான். மொழியற்ற அவனது கைகூப்பல் இந்த உலகை நோக்கி வெறித்து மூழ்க���கிறது.\nரிலீஸ் நாளன்றே சகுனி படத்திற்கு மாயாஜால் போயிருந்தேன். வெள்ளிக்கிழமை மதியவேளை. படம் போடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் நானும் நண்பரும் நுழைந்துவிட்டோம். அழைத்துப்போன நண்பர் அந்தப் பத்துநிமிடங்களைக் கூட மிச்சம் வைக்காமல் உடனடியாக விமானம் பிடித்து குறட்டையில் ஆழ்ந்துவிட்டார். எங்களுக்குப் பின்வரிசையில் ஒரு இளைஞர் பட்டாளம் வந்து அமர்ந்தது. கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆகியிருக்காது. உடன் பணிபுரியும் தோழியின் பிறந்தநாள் ட்ரீட்டுக்காக படம்பார்க்க வந்திருக்கிறார்கள். தோழி, திரையரங்கத்தின் இருட்டிலும் நீலஉலோக நிறச் சேலையில் பளபளவென்று இருந்தார்.\nபடம் போடுவதற்கு ஐந்து நிமிடங்களே இருந்தது. கலாய்ப்பும், உற்சாகமுமாக ஒருவரையொருவர் வாரிக்கொண்டிருந்தனர். வார்த்தை நரி, உயர உயரக் குதித்தது உரையாடலில். இன்னும் இரண்டு நிமிடங்கள் படம் போட இருந்தது. அது எல்லாருக்கும் நிச்சயமாகத் தெரியும். அவர்களில் ஒரு பையன் ஒரு விசிலை அடித்தான். ஒரு நண்பர், இன்னும் டெம்போ வேணும்டா மாப்பிள என்றார். இன்னும் சத்தம் கூடியது. என் நண்பர் அப்போதுதான் விழித்தார். மூன்றுக்கு ஒரு யுவதி என்று இருந்த அந்தக் குழுவின் பாலின விகிதத்தில், விசில் நிறைந்த மதிப்பையும், அடித்த பையனுக்கு கூடுதல் மதிப்பெண்களையும் தந்திருக்கும். அதுதான் நியாயமும் கூட.\nஆனால் எனது சிறுவயதில் திரையரங்குகளில் கேட்ட விசில் சத்தங்களின் அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது அது விசிலின் உருப்போலி என்று தோன்றியது. இந்த விசிலும் உயிரைவிட்டு உருவாக்கப்பட்ட ஒலிதான்.\nஆனால் எனது நினைவில் உள்ள விசிலில் உக்கிரம், அடையாளம், கலகம், எதிர்பாராத தன்மை, காத்திருப்பின் நெடுந்தவிப்பு, அபாயம் ஏதும் இல்லை. நான் கேட்ட விசில்கள் திரையரங்குக்கு வெளியே அடிக்கும் மழையையும், வெயிலையும் தாங்கியிருப்பவை. நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை அந்த விசில்களைக் கேட்டிருக்கிறேன். அந்த விசிலைத்தான் நான் மாயாஜாலில் கேட்ட விசில் நகல் செய்கிறது.\nபடம் போடுவதற்கு முன்னால் விசில் வேண்டும் என்று திரையரங்கமே ஏற்பாடு செய்யும் விசிலின் தன்மையை ஒத்திருந்தது அந்த விசில்.- ஐபிஎல்லின் சீர் லீடர்சைப் போல. வாடிக்கையாளரும், பொருளை விநியோகம் செய்பவரும் முயங்கிவிட்ட இடத்தில், இந்த விசில் வேகவேகமாக இறந்தகாலத்தைப் பிரதிபலிக்க முயன்றதுதான் பரிதாபமானது.\nநாம் உருப்போலி செய்ய இயலாதபடி வேகவேகமாக இறந்த காலத்தின் பொருட்களை இழந்துவருகிறோம் என்ற உணர்வு. அந்த விசிலைக் கேட்டபோது எனக்கு ஏற்பட்டது. விளம்பர வடிவமைப்பாளர்களிடமமும், சினிமாக்களிடமும், பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களிடமும் நமது இறந்தகாலத்தை, அதன் நினைவுகளை சமூகத்துக்கு சமைத்துப் பரிமாறும் வேலையை நாம் ஒப்படைத்துவிட்டோம். அங்கிருந்துதான் விசில் போன்ற தோற்றமுள்ள விசில், மாயாஜால் திரையரங்கத்தில் தயாரிக்கப்படுகிறது.\nஎனக்கு அருகில், அந்த திரையரங்குக்கு கொஞ்சம் அந்நியமாய், ஒரு அம்மாவும், அவரது மகளும் படத்திற்கு வந்திருந்தார்கள். அந்த அம்மாவை எனது இடதுபுற இருக்கையில் உட்காரவைத்துவிட்டு அடுத்த இருக்கையில் அந்த யுவதி அமர்ந்தார். மகள் தனது கையில் பாப்கார்ன் பாக்கெட்டை வைத்து அரைத்துக்கொண்டிருந்தார். படம் போடுவதற்கு இன்னும் ஒரு நிமிடமே இருக்கும் போது அந்த அம்மா பேசத்தொடங்கினார்.\n“நம்ம கடலூர்ல இருக்கும்போது, உங்க பெரியம்மா நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்க பெரிய சினிமா பைத்தியம். ஒரு வாரத்தில் நாலு சினிமா. தனியாவே எல்லா தியேட்டருக்கும் போய் பார்த்துட்டு வந்துட்டாங்க. ஐம்பது பைசாதான் டிக்கெட்\" என்றார். அந்தப் பெண்ணும் அதைக்கேட்டு வியந்து பாப்கான் அரவையோடு 'சான்சே இல்ல' என்றார்.\nஅந்தப் பெரியம்மாவை நாம் அத்தனை சீக்கிரத்தில் இழந்திருக்க வேண்டாமோ\nஆமாம். எனக்கும் ஒரு பெரியம்மா இருந்தாள். பெரியப்பா நாகர்கோவில் ஆரியபவனில் பரிசாரகராக இருந்தார். கோட்டார் குலாலர் தெருவில் அவர்கள் இருந்தனர். அங்குள்ள ஓலைக்கூரை விடுகளில் ஒன்று அது. வீட்டின் திண்ணை ஓரமே சாக்கடை ஓடும். வீடுகளுக்கு மின்சாரம் வரவில்லை. சாயங்காலம் நாலு மணிக்கே வேலைகளை முடித்துவிட்டு பயோனியர் ராஜ்குமாரில் என்ன படம் மாறியிருக்கு என்று பேசத்தொடங்கி விடுவார்கள். பெரியம்மா சினிமாவுக்குப் போகாத நாள் என்றால் இரண்டு நாட்கள் தான் வாரத்தில் இருக்கும். எஸ்எஸ்எல்சி படித்து அரசு வேலைக்குப் போன எனது அம்மா சிவாஜி ரசிகை ஆனாள். பத்தாம் வகுப்பில் படித்து பெயிலாகி, கல்யாணமான பெரியம்மா எம்ஜிஆர���ன் ரசிகை ஆனாள்.\n(காட்சிப்பிழை, ஜூலை இதழில் வெளியானது)\nஅந்த பெட்டிதான் என்னை வீட்டிலிருந்தும் அறைகளிலிருந்தும் துரத்தியதென்பதை நான் முதலில் அறியவில்லை. 18 வயதில் எனது அப்பாவை தாக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய போது என்னுடன் அந்தப் பெட்டியின் பயணம் தொடங்கியது. கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது என் அறையிலிருந்த அந்த பெட்டி சாலையில் தூக்கி எறியப்பட்டது. அதன் பின்பும் நான் அந்தப்பெட்டியுடனேயே அடைக்கலம் தேடி பல்வேறு ஊர்களுக்கிடையே அலைந்திருக்கிறேன். ஒரு இடத்திலும் நிம்மதியாக நீண்டகாலம் நிலைத்திருக்க முடிந்ததில்லை. எனக்கு முன்பாகவே பெட்டி அங்கிருந்து வெளியேறக் காத்திருக்கும் போலும். நான் பெட்டியுடன் வெளியேறும் போதெல்லாம் உடல் வலிக்கும். ஒரு நிராதரவின் சுமையுடன் அப்பெட்டி அகால இரவுகளில் என் கையில் கனத்திருக்கிறது. எனது உடைந்த நினைவுகள் பரிசுகள் நட்புகள் சந்தர்ப்பங்கள் அனைத்தின் சுவடுகளும் கடிதங்களும் புகைப்படங்களும் அந்தப் பெட்டியில் உண்டு. அந்தப் பெட்டியின் மேல்மூடி விளிம்பு தேய்ந்து உடையவும் தொடங்கியிருந்தது. சாலமன் கிரண்டியைப் போல புதன்கிழமை எனக்கு திருமணமானது. வெள்ளிக்கிழமை உறவில் விரிசல் ஏற்பட்டது. திரும்பவும் எனது பெட்டியுடன் வெளியில் வலியுடன் சுற்றத்தொடங்கினேன். அதில் என் குட்டி மகளின் உடைகள் ஞாபகத்தில் சேர்ந்திருந்தன. அப்போது தான் பெட்டி மிகவும் கனக்க தொடங்கியதை உணர்ந்தேன். ஒரு அறைக்கு கொண்டு சென்று வைத்தபின்பும் நான் போகும் வெவ்வெறு அறைகளில் அந்தப் பெட்டி எனக்கு முன்பே தென்படத் தொடங்கியது. இந்தப் பெட்டியுடனான எனது அசட்டு உறவை எனது நண்பனிடம் ஒரு இரவில் கதைபோல் சொல்லத் தொடங்கினேன். எனது துயரம் அனைத்துக்கும் இந்தப் பெட்டியுடன் தொடர்புடையது என்றான். அப்போது அவனது சொல் மந்திரம் போல் இருந்தது. ஒரு மனிதனை சிதைத்துக் கொல்வது போல அந்தப்பெட்டியை காலால் மிதித்து நொறுக்கினோம். ஒரு உடலைக் கிழிப்பது போல கிழித்தோம். என் கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டது. இருந்தும் வெறியுடன் அந்தப் பெட்டியை துவம்சம் செய்தேன். முஷ்டிக்காயத்தில் ரத்தம் பொழிய ஒரு குழந்தைபோல பெட்டியை சுமந்தேன். கட்டிடத்தின் உச்சிக்கு சென்று பெட்டியைத் தூக்கி வீசியெறிந்தோம். எனது ச��்டையில் ரத்தச்சுவடுகள் இருந்தன. அந்தப் பெட்டியுடன்..... எனது பதினேழு வருடங்கள்.\n(மணல் புத்தகம்,3- 2009 இல் எழுதப்பட்ட தலையங்கம்)\nபுகைப்படம் - சந்தோஷ் நம்பிராஜன்\nஜப்பானில் உள்ள நாகாசாகியில் வசித்த பெண் ஒருத்தி, கலை வேலைப்பாடுள்ள நறுமணப் புகைச்சிமிழ்களைத் தயார் செய்வதில் அரிதான திறன் பெற்றவளாய் இருந்தாள். அவள் பெயர் கமே. ஜப்பானில் தேநீர் சடங்கு நடக்கும் இடங்களிலும், மடாலயங்களிலும் அவள் தயார் செய்த நறுமணப் புகைச்சிமிழ்கள்தான் அலங்கரித்தன.\nகமேயின் தந்தை நல்ல ஓவியக்கலைஞர். அவர் குடிப்பதில் மிகவும் விருப்பமுடையவர். கமே அவள் தந்தையிடமிருந்து கலையையும் குடியையும் கைவரப் பெற்றிருந்தாள்.\nகமேக்குச் சிறிது பணம் கிடைத்தால் போதும். ஓவியக்கலைஞர்கள், கவிஞர்கள், பணியாளர்கள் என்று அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்து மகிழ்விப்பாள். ஆண்களுடன் சேர்ந்து கலந்து புகைப்பதிலும் அவளுக்கு விருப்பம் அதிகம். இந்த விருந்துகளில் இருந்துதான் அவளுக்குப் புதிய வடிவங்கள் பற்றிய கற்பனை பிறக்கும்.\nகமே தனது படைப்புகளை உருவாக்குவதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால் அவள் உருவாக்கும் ஒவ்வொன்றுமே சிறந்த கலைப்படைப்பு ஆகிவிடும். அவளது நறுமணப் புகைமூட்டிகள் வீடுகளிலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. அந்த வீடுகளில் இருந்த பெண்கள் குடிப்பதேயில்லை. புகைப்பதுமில்லை. அவர்கள் ஆண்களுடனும் சகஜமாகப் பழகுபவர்கள் இல்லை.\nஒரு நாள் நாகசாகியின் மேயர் கமேயைக் காண வந்தார். தனக்கென்று நறுமணப் புகைச்சிமிழ் ஒன்றை அவள் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nமேயருக்கான நறுமணப் புகைமூட்டியை உருவாக்க கமே ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டாள். அந்தச் சமயத்தில் மேயருக்கு இடமாற்ற உத்தரவு வந்தது. அந்த அவசரம் காரணமாக மேயர், கமேயிடம் சென்று தனக்காகச் சீக்கிரம் புகைச்சிமிழ் வேலையை முடிக்க வேண்டும் என்று கோரினார்.\nகடைசியில் ஒரு வழியாகத் தூண்டுதல் பெற்ற கமே, ஒரு நறுமணப் புகைச்சிமிழை இரவு பகலாக விழித்திருந்து உருவாக்கினாள். பணி நிறைவடைந்தவுடன் அவள் உருவாக்கியதை மேஜை ஒன்றில் வைத்து நீண்டநேரம் கவனத்துடன் அவதானித்தாள்.\nபிறகு அந்த நறுமணப் புகைச்சமிழிதான் தன் துணைவன் என்பதுபோல், அதனுடன் குடிக்கவும், புகைக்கவும் தொடங்கினாள். நாள் முழுவதும் அதனைப் பார்த்துக்கொண்டே கடைசியில், ஒரு சுத்தியலை எடுத்து, நறுமணப் புகைமூட்டியைத் துகள்துகளாக நொறுக்கினாள். அவள் மனம் கேட்டதுபோல் அது பூரணமாக வரவில்லை என்பதை அவள் கண்டாள். தன்னிலையுடனேயே முரண்படுவது, தற்கொலைத் துணிகரம், சுயமறுப்பென்று படைப்பூக்கத்தின ஆதார இயல்புகளை மிக எளிமையாக நினைவூட்டும் கதை இது.\nபடைப்பூக்கமும் அதன் அடிப்படை இயல்பான முரணியல்பும் முற்றிலும் அருகிவரும், படைப்பென்ற பெயரிலான உற்பத்தி அமோகமாகியிருக்கும் தமிழின் இன்றைய காலகட்டத்தில் இந்த எளிய ஜென் கதை நமது போதத்தைச் சிறிது துளைக்க வேண்டும்.\nதமிழின் நவீன இலக்கியத்திலும் நவீன எழுத்தியக்கத்திலும் எழுத்து காலம் முதல் நுண்மையான அரசியல் அகற்றம் நிகழ்ந்து வந்தது. அப்போது இயங்கிய எழுத்தாளர்களின் சமூக பொருளாதார, கலாச்சாரப் பின்னணிகள் மற்றும் சார்புகளுடன் தொடர்புடையவை அவை. 70களில் தொடங்கி 80களில் தீவிரப்பட்ட தீவிர இடதுசாரிச் சிந்தனைகளும், அமைப்பியல், பின்நவீனத்துவம் பற்றிய உரையாடல்களும் இதன் பின்புலமாக நடைபெற்ற தலித் அரசியல் எழுச்சியும் இந்த மௌனத்தைக் கலைத்துப்போட்டுப் புதிய அரசியல் பிரக்ஞையைக் கோரின.\nஆனால் இன்று உலகமயமாக்கல் போக்கின் உக்கிரத்தில் அனைத்துக் கருத்தியல்களும், முரணியக்கங்களும், உதிரமும், இருட்டும் சேர்ந்து எழுதிய கொந்தளிப்பான போராட்ட கணங்களும், வெறும் தகவல்களாக தெர்மகோல் உருண்டைகளாக மேலே மிதக்கத் தொடங்கியுள்ளன. இதன் வாயிலாக தட்டையான பொதுப்புத்தி ஒன்று பல்வேறு முகபாவனைகளுடன் வெற்றிகரமாகச் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன் பரவல்தான் இன்றைய நவீன அரசாக மாறியுள்ளது.\nஇந்தப் பொதுப்புத்தி, தமிழ்தேசியப் பொதுப்புத்தி, மார்க்சியப் பொதுப்புத்தி, பெரியாரியப் பொதுப்புத்தி, தொண்டூழியசேவைப் பொதுப்புத்தி, தேசியவாதப் பொதுப்புத்தி, சுற்றுச்சூழல் பொதுப்புத்தி, பெண்ணியப் பொதுப்புத்தி வரை பல்வேறு சரக்குகளாக இன்று இதழ்களிலும், இணையதளங்களிலும் அவை இறைந்து கிடக்கின்றன. அதுதான் பல்வேறு இடங்களிலும் நம்மை மறித்து வேறுவேறு கள்ளக் குரல்களில் உரையாடி, சிறைபிடிக்கின்றன.\nவேறு சாத்தியங்கள் மற்றும் அபாயங்களுக்கு உட்பட்ட சக வாழ்க்கை நிலைகள் குறித்த செய்திகளிலிருந்தும் தங்கள�� முழுமையாகத் துண்டித்துக்கொண்ட இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் பாவனைகளே இந்தப் பொதுப்புத்தியின் உள்வரைபடம். வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த சொல்லாடல்களின் கொடுங்கோன்மைதான் இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். இதன் நீட்சிதான், உலகிலேயே எளிய நிகழ்ச்சிநிரலாக மாறியுள்ள கலைப்பண்பாட்டுப் பாசாங்குகளை வைத்துக்கொண்டு வாசகர்களாகப் பெருக்கும் தமிழ் நடுநிலை இதழ்களும். உற்பத்தியின் அவசியம் தாண்டிய உபரி உருவாக்கும் குற்றநிலை என்று இதைக் கூறலாம். நீட்சே சொன்னதை மெய்ப்பிக்கும் சூழல் இது. எழுத்தின் உள்ளுயிர் நாறி வருகிறது.\nஇப்பின்னணியில்தான் சிறையும் மக்களை அடக்கும் காவல்துறையும் மட்டுமே அரசின் உடைமைகளாக இருப்பதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கும். இந்த நாட்டை எனது இந்தியா என்று புகழ்ந்து கட்டுரை எழுதும் ஜெயமோகனின் தரப்பு எது என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். இன்று அனைத்துத் தளங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சுத்திகரிப்பு மற்றும் இந்தியாவில் உருவாகியிருக்கும் உணர்வு மழுங்கிய மத்தியதர வர்க்கத்தினரின் பிரதிநிதித்துவக்குரல்தான் ஜெயமோகனுடையது. 20 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சென்ற குந்தர்கிராஸ் இந்தியாவில் வளர்ந்துகொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் insensitive ஆக மாறி உள்ளது என்று விமர்சித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குஜராத் நடுத்தர வர்க்கத்தினருக்கும் அங்கு வலுப்பெற்று வரும் மதவாதத்துக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய அஷீஸ் நந்தியின் கூற்றையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்.\nஜெயமோகனின் படைப்பு மற்றும் விமர்சனச் செயல்பாடு இன்றைய நடுத்தர வர்க்கத்தின் ஒற்றை மதிப்பீடான வெற்றி என்ற புள்ளியைச் சென்றடைந்து சேர்வது. மற்றமை என்பதன் மீது பரிசீலனையே இல்லாதது.\nஜெயமோகனைப் பொறுத்தவரை நிர்ணயத்துக்கு உட்படாத எதுவும் இந்த உலகத்தில் இருப்பதற்குத் தகுதி இல்லாதவை. குரங்கென்று ஒன்று இருந்தால் அது தன்னைக் குரங்கென்று சொல்ல வேண்டும். அல்லது குரங்கு இல்லை என்றாவது சொல்ல வேண்டும். இல்லையெனில் குரங்குக்கு சமூகத்தில் செல்வாக்க வரவேண்டும். அதுவரை திருவாளர் ஜெயமோகனின் அபோதக் கண்களுக்குச் சுற்றியலையும் குரங்கு கண்ணுக்கே தெரியாது.\nஇன்றைய நட���த்தரவர்க்கம் வெற்றி தொடர்பாகவும், அதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் இதே எதிர்நிலைகளில்தான் பயணிக்கிறது. அதன் வழியாகவே அது கொலைகளையும் தன்னுணர்வு அற்று நிகழ்த்திவிடுகிறது.\nஜெயமோகனின் எழுத்துகளில் உள்ளோடும் வெறுப்பு ஒரு சமூகமோ, குழுவோ தன்னோடு இனம் கண்டுகொள்ளக்கூடிய வெறுப்புக்குத் தீனி போடும் வல்லமை கொண்டது.\nஇன்றைய கார்ப்பரேட் சூழலில் நடைமுறையில் உள்ள தன்னையே விளம்பரப்படுத்திச் சந்தைப்படுத்துதல், தொடர்பு வலையை விஸ்தரித்தல், ஆள் பிடித்தல், அதிகாரத்திடம் பணிவாக இருப்பது (அல்லது எதிர்த்து மாற்று அதிகாரத்தில் குளிர்காய்வது) போன்ற சுயமேம்பாட்டு முறைமைகள் அத்தனையையும் தமிழில் அறிமுகப்படுத்திய முன்னோடி ஜெயமோகன்தான். அந்த வகையில் இணையம் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தகவல் தொடர்பில் பெரிய வலைத்தளத்தை உருவாக்கிய பெருமை ஜெயமோகனையே சேரும்.\nஇந்நிலையில் ஜெயமோகன் போன்றோர் ஆன்மிகம் குறித்தும் ஆன்மிகத்தின் தொடக்கப் படிநிலையான நகைச்சுவையையும் பற்றித் தொடர்ந்து கதைப்பதுதான் நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆன்மிக வறுமை...\n'ஏழாம் உலகம்' நாவலில் அவர் தமிழகத்தின் மையப்பகுதியான பழனிக்குக் கொண்டு வந்து போடும் உடல் குறையுள்ள கதாபாத்திரங்கள் யார் என்பதை நாம் கவனமாக வாசிக்க வேண்டும். அவர்கள் அத்தனை பேரும், அவர் கேரளத்திலிருந்து கொண்டுவந்து கொட்டிய குறைக்கருத்தியல்கள்தான் என்பது தெரியவரலாம். படைப்பூக்கம் விடைபெற்றுக்கொண்டு வாழ்வும் வாசிப்பும் இயக்கமும் கருத்தியலும் காதலும் உயிர்ப்பிழந்து வெறும் பழக்கங்களாக சரியும் நிலையில் வீழும் ஒரு சமூகத்தில்தான் புரோகிதம் தலையெடுக்கிறது. அந்த இடம்தான் ஜெயமோகன்.\nஇச்சூழ்நிலையில், புறக்கணிப்பிலும் தனித்திருத்தலிலும் தம் படைப்புயிரை உக்கிரத்துடன் தக்க வைத்திருந்த பிரமீள் மற்றும் நகுலனின் நிலைகளை நாம் பரிசீலிக்க வேண்டும்.\nஇன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்கு எழுத்து என்பது ஒரு மூலதனம்தான். படிப்படியாகச் செல்வாக்கு பெறும்வரை அவன் தனியன். செல்லும் வழி இருட்டு என்ற புதுமைப்பித்தனின் கவிதை அவனுக்கு முற்றிலும் பொருந்தும். ஆனால் அதற்குப் பிறகு செல்வாக்கு வளர, வளர ஆட்சிஅதிகாரம், சட்டஒழுங்குக்குப் பக்கத்தில் உள்ள ���ருக்கைகளைப் பகிர்ந்துகொள்வதில் அவனுக்கு ஒரு கூச்சமும் இல்லை.\nஉலகெங்கும் எழுத்தாளர்கள் விளிம்புநிலையினரோடும் அதன் நிலைமைகளோடும் தம்மை அடையாளம் கண்டு ஒரு அபாயகரமான முனையில் தங்களை வைத்திருக்கிறார்கள். அந்த அனுபவத்தின் மூலவளங்கள் வழியாக வரலாற்றுமௌனத்தைப் பிரதிபலிப்பவர்களாக அவர்கள் போராடிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அவர்கள் சிறுபான்மையினராக இருப்பினும், இத்தரப்பின் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருந்தும் தொடர்ந்து விடுவித்துக்கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கும் ஆளுமைகளாக வேறு, வேறு நிலைகளில் தமிழில் ஷோபாசக்தி, அ.மார்க்ஸ், சி.மோகன், லக்ஷ்மி மணிவண்ணன் போன்றோரின் தொடர்ந்த இயக்கம் சிறிது நம்பிக்கையைத் தருவதாக உள்ளது.\nஇன்றைய சவநிலைமையிலிருந்து தப்ப நாம் ஜெயமோகனிடமிருந்து தப்பிக்க வேண்டும். ஜெயமோகனிடம் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ஒரு நபர் அல்ல. அதுதான் இன்று அமெரிக்கா, அதுதான் இன்றைய இந்தியா, அதுதான் இன்று நரேந்திர மோடி, அதுதான் புத்ததேவ் பட்டாச்சார்யா, அதுதான் கருணாநிதி, அதுதான் ஜெயலலிதா... அதுவே நாமாக மாறும் இன்றைய அபாயமும்கூட.\nகடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக வான்கோவின் ஓவியங்களும் அவரது வாழ்க்கை தொடர்பில் எடுக்கப்பட்ட திரைப்படங்களும் அவர் பற்றிய எழுத்துகளும...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nகடலால் எங்களைப் பிரித்த தீவு\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/238274-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/?tab=comments", "date_download": "2020-04-07T03:38:21Z", "digest": "sha1:XRU7R7B3Q46OAE6DBPDL4HCGQ3VA6ZUS", "length": 16802, "nlines": 194, "source_domain": "yarl.com", "title": "ஜெனிவா பிரேரணை குறித்த அரசின் தீர்மானம் பாரதூரமானது : மங்கள - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஜெனிவா பிரேரணை குறித்த அரசின் தீர்மானம் பாரதூரமானது : மங்கள\nஜெனிவா பிரேரணை குறித்த அரசின் தீர்மானம் பாரதூரமானது : மங்கள\nஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம்  முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது. பொருளாதார ரீதியில் மோசடியான நிலைமையினை தோற்றுவித்துள்ள அரசாங்கம். சர்வதேச மட்டத்தில் இலங்கையினை தனிப்படுத்தப்படுத்துவம் நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுக்கின்றது என தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.\nஇராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தை இவர்களே தங்களின் சுய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.\nநல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமையினை பேரவையில் இலங்கையினை காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம். எனவும் தெரிவித்தார்.\nபாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொட்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இருந்து விலகிக் கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானதாகும்.\nஜெனிவா ��ிவகாரம் மாத்திரமல்ல. வெளிவிவகார கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தற்போது எடுக்கும் தீர்மானங்கள் முற்றிலும் முரண்பாடான எதிர்விளைவுகளை  ஏற்படுத்தும்.\nசர்வதேசத்தில் இலங்கை இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் காட்டிக் கொடுக்கவில்லை. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயலாளர் நாயகம் பன்கீ மூனிடம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்தக் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றிருந்தால் அவை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டு ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளார்கள். இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பாளியாக காணப்பட்டார்.\nயுத்தம் நிறைவடைந்தை தொடர்ந்து அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் எவ்விதமான முன்னேற்றகர நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் இல்லை.\nஇதன் காரணமாகவே நாட்டு தலைவரும், இராணுவ அதிகாரிகளும் மின்சார கதிரைக்கு செல்ல வேண்டிய நிலை தோற்றம் பெறும் என்ற கருத்தும் அப்போத குறிப்பிடப்பட்டன. சர்வதேச பொறிமுறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஜெனிவாவின் அழுத்தமான நிலைப்பாடாக இருந்தது.\n2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெற்றவுடன் சர்வதேச உறவினை பலப்படுத்த வேண்டிய தேவையும் காணப்பட்டது.\nசர்வதேச விசாரணைகள் ஏற்றுக் கொள்ள முடியாது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எழுந்த கேள்விகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் இலங்கையிலே உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் இலங்கையின் பொது சட்டத்தின் பிரகாரம் தண்டனை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் எவ்வித பாரபட்சமும் காட்டாது. என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நல்லாட்சி அரசாங்கம் 30. 1 பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கியது என அவர் தெரிவித்தார்.\nமஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே : நினைவுபடுத்தினார் மங்கள\nமஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் 2015 இல் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர இன��று பாராளுமன்றில் தெரிவித்தார்.\nகடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் எமது இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தன்னை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ்வே தெரிவித்துவந்தார்.\nஎன்றாலும் இந்த 30/1 பிரேரணை மூலம்தான் மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லாமல் தடுத்தோம். அதபோன்று வெளிநாட்டு விசாரணையாளர்கள் எமது நாட்டுக்கு தேவையில்லை, எங்களால் விசாரணை மேற்கொள்ள முடியும் என எங்களுக்கு  ஜெனிவாவுக்கு தெரிவிக்க முடியுமாகியது.\nஅத்துடன் எமது பிரச்சினைகளில் இருந்து சர்வதேசத்தை தூரமாக்கியதுடன் சர்வதேசத்தை இணைத்துக்கொண்டு செல்ல முடியுமாகியது. உண்மையில் மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் இந்த 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும். அதனால் அரசாங்கம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 30/1 பிரேரணையில் இருந்து விலகுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்கவேண்டும் என்றார்.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nசலுகைகள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nவெறும் கையோட வரமாட்டான்... பயம்.... கத்தி...வேலு... இப்ப துப்பாக்கி... இப்ப கண்ணுக்கு தெரியாத வைரசுக்கு பயந்திட்டு வீட்டுக்குள்ள பதுங்கி இருக்கிறான்.... இந்த பிழைப்புக்கு... நாண்டு கிட்டு சாகலாம்....\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு படம்—மணிஓசை பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி. 1962.\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nபொறுப்புள்ள பதவியில் உள்ள சிலர் தங்கள் வீரத்தை இந்த வறுமைப்பட்ட மக்களிடம்தான் காட்டுகின்றார்கள்\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nகொரோனா வந்ததும் வந்துது பாருங்கோ எல்லோரையும் தனிமையாய் இருந்து புலம்ப வைச்சிட்டுது.\nஜெனிவா பிரேரணை குறித்த அரசின் தீர்மானம் பாரதூரமானது : மங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/12/blog-post_14.html", "date_download": "2020-04-07T03:40:01Z", "digest": "sha1:O23PFQO2CZKC5R42BQN3SGZGCYBSNZNS", "length": 5550, "nlines": 68, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பொட்டுக்கடலை வடை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபொட்டுக்கடலை - 1/2 கப்\nகடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்\nகசகசா - 1 டீஸ்பூன்\nசோம்பு - 1 டீஸ்பூன்\nநறுக்கிய வெங்காயம் - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்\nநறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்\nநறுக்கிய கொத்துமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்\nதேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nபொட்டுக்கடலை, கசகசா, சோம்பு, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். பொடித்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கடலை பாவு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, தேங்காய்த்துருவல், உப்பு ஆகியவற்றை போட்டு கலந்துக் கொள்ளவும். அதில் சிறிது சிறிதாகத் தண்ணீரைத் தெளித்து, கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும், எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து வடையாகத் தட்டிப் போடவும். 3 அல்லது 4 வடைகளாகப் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\nதக்காளி சாஸ் அல்லது கெட்சப் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nமேற்கண்ட அளவிற்கு சுமார் 12 வடைகள் கிடைக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொட்டுக்கடலை வடை சுவையாக இருக்கிறது.\n14 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/index.jsp?pid=4179242", "date_download": "2020-04-07T04:34:46Z", "digest": "sha1:NSXTHHXJUEDKNRBHGKRHZ3NCY7MV7COF", "length": 18247, "nlines": 78, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சர்க்கரை நோயாளிகள் வேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாமா? அது பாதுகாப்பானதா?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகள் வேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாமா\nமனி���ர்களின் பல்வேறு நோய்களை குணப்படுத்தப் பயன்படும் பழமையான மற்றும் பாரம்பரியமான மூலிகைகளில் ஒன்று அசாடிராக்டா இன்டிகா என்படும் வேம்பு. ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற பல பாரம்பரிய மருத்துவ முறைகளில் இதன் சிறந்த பயன் குறிப்பிடப்பட்டுள்ளது. இலைகள் மட்டுமல்ல, பூ, பட்டை, பழம், தண்டு மற்றும் வேர்கள் போன்ற வேப்ப செடியின் பிற பகுதிகளும் பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சையளிக்க பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.\nMOST READ: மலத்தை அள்ளி வீசியும் தன் சேவையை தொடர்ந்து செய்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் தெரியுமா\nவேப்பின் முக்கிய கூறுகள் அசாதிராக்டின் மற்றும் ஆல்கலாய்டுகள், பினோலிக் கலவைகள், ட்ரைடர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், கீட்டோன்கள் மற்றும் ஸ்டெராய்டுகள் போன்ற பிற சேர்மங்களுடன் அடங்கும். வேப்ப செடியின் இலைகளில் அஸ்கார்பிக் அமிலம், அமினோ அமிலம், நிம்பின், நிம்பாண்டியோல், ஹெக்ஸாகோசனோல், நிம்பனேன், பாலிபினோலிக் ஃபிளாவனாய்டுகள் மற்றும் குர்செடின் ஆகியவை உள்ளன. அதே நேரத்தில் இந்த மூலிகையின் விதைகளில் அசாதிராக்டின் மற்றும் கெடுனின் போன்ற கூறுகள் இருக்கின்றன.\nநீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இன்று வீட்டில் ஒருவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது. நம் வாழ்க்கை சூழலும், உணவு பழக்க முறை மாறியதில், 35 வயதை கடந்தவுடன் பெரும்பாலான மக்கள் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பிறந்த குழந்தைகளுக்குக் கூட நீரிழிவு நோய் ஏற்படுகிறது.\nஒரு ஆய்வின்படி, வேம்பில் நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. வேம்பின் மெத்தனாலிக் சாறு பரிசோதிக்கப்பட்டபோது, உடலில் உள்ள இரத்த குளுக்கோஸைக் குறைப்பதன் மூலம் ஒரு நல்ல வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மையைக் காட்டியது. தொடர்ந்து, நோயாளிக்கு இன்சுலின் ஊசிபோடுவதைக் குறைக்க வேம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nMOST READ:இந்த புத்தாண்டுல உங்க உடல் எடையை குறைக்கனும்னு ஆசைப்படுறீங்களா... அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nநீரிழிவு நோய்க்கான வேப்பின் செயல்திறன் நம்பிக்கைக்குரியது. இருப்பினும், அதன் பயன்பாடு நாடுகளுக்கு இடையில் வேறுபடுகிறது. மூலிகை மருந்துகள் பரவலாக பயன்படுத்தப்படும் பகுதிகளில், நீரிழிவு நோய்க்கு வேம்பின் தேவை அதிகமா��� உள்ளது. இருப்பினும், நவீன மருத்துவச் சிகிச்சைகள் வளர்ந்து வரும் நிலையில், வேம்பு சாறுகள் மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை.\nநீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த வேம்பை எடுத்துக்கொள்ளலாம். எனினும், ஒரு சுகாதார நிபுணருடன் முறையான ஆலோசனையின் பின்னரே இதைச் செய்ய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் சில தயாரிப்புகளுடன் வேம்பை எடுத்துக்கொள்ளும்போது, சில சமயங்களில் நோயாளிக்குப் பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும்.\nநீரிழிவு நோய் வருவதில் தாமதம்\nவேப்ப இலை சாறு மற்றும் விதை எண்ணெயை நான்கு வாரங்களுக்கு உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எலியின் மீது சோதனை செய்தபோது, வேம்பு வேர் மற்றும் பட்டைகளின் அக்வஸ் சாறு இரத்தில் குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்திருப்பது கண்டறியப்பட்டது. நீரிழிவு நோய் வருவதைத் தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ வேம்பின் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.\nMOST READ: உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கான புதிய வழிகள் என்னென்ன தெரியுமா\nடைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பு அல்லது இன்சுலின் சரியாக இருக்காத நிலை உடலில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. மூலிகையின் இலை அக்வஸ் சாறு உடலில் குளுக்கோஸ் அளவை சமமாக வைக்க உதவுகிறது. இதனால் இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது.\nஉடலில் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த, வேம்பு காபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு நீரிழிவு நோயாளி கசப்பான இந்த மூலிகையை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வேம்பு காபி செய்வது பற்றி இங்கே காணலாம். அரை லிட்டர் தண்ணீரில், சுமார் 20 வேப்ப இலைகளை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இலைகள் மென்மையாகவும், தண்ணீர் கொஞ்சம் பச்சை நிறமாகவும் மாறும்போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின்னர் வடிகட்டி, அருந்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.\nவேப்ப மரத்தை கடவுளாக வழிபடும் பழக்கம் இந்தியாவில் உள்ளது. பெரும்பாலும் மக்கள் தங்களுடைய வீடுகளில் வேப்ப மரத்தை வளர்க்கிறார்கள். பெரும்பாலும் அனைவரும் வீட்டின் கதவுகளின் மேல் வேம்பு இலையை சொருகி வைத்திருப்பார்கள். இது பழங்காலத்திலிருந்து கடைப்பிடித்து வரும் ஒருபழக்கம். காரணம் வேம்பு இலை கிருமிகளை அழிக்கும். வீட்டில் கிருமித் தொற்று யாருக்கும் ஏற்படாமல் இருக்க வேம்பு இலையை வீட்டின் முன்புறமும், மஞ்சள் மற்றும் வேம்பு இலை கலந்த நீரை வீட்டில் தெளித்தும் வருகின்றனர் மக்கள்.\nநிறைய பேர் வேப்ப மரம் என்றால் சாமி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் வேம்பு இலை, பூ, மரம் ஆகியவற்றில் மருத்துவ குணம் அதிகமாக நிறைந்து இருக்கிறது. அம்மை நோய்க்கு மருந்தாகப் பயன்படுவது வேம்பு இலை. கசப்பு தன்மை கொண்ட வேம்பு பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வேம்பு எவ்வாறு நன்மையளிக்கிறது என்பதை பற்றி இங்கு காணலாம்.\nயோகர்ட் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீட்டில் இருக்கும் நேரத்தில் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க சில யோசனைகள்\nகொரோனாவால் ஏற்படும் மன அழுத்தம் உங்க வயிறை எப்படி பாதிக்கும் தெரியுமா அத இப்படி ஈஸியா சரிபண்ணலாம்\nஉலகை கதற வைக்கும் கொரோனா மற்ற வைரஸ்களை விட ஏன் மிகவும் கொடியது தெரியுமா\nபச்சை மிளகாய்- சிவப்பு மிளகாய்: இவற்றில் உங்க ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா\nகொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க, இந்த உணவுகள் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா\nதைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் 4 முக்கிய உறுப்புகள் எவையென்று தெரியுமா\nஉங்க கிச்சன்ல இருக்கும் இந்த மூலிகைகளை பயன்படுத்தி கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாத்துக்கலாம்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி கொரோனா வராம தடுக்க இந்த பொருட்களை சாப்பிடுங்க...\nகொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க...\nஇந்த எடைக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்புள்ளதாம்...ஜாக்கிரதை...\nஅதிகமாக தண்ணீர் குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பது உண்மையா\nமுடிவுக்கு வரப்போகிறது கொரோனாவின் கோரத்தாண்டவம்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறிய நல்ல செய்தி...\nகாசநோய் மற்றும் கொரோனா - இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை என்னென்ன தெரியுமா\nகொரோனாவை விரட்டும் கபசுர குடிநீரில் இத்தனை மூலிகைகள் இருக்கா - மருத்துவ பயன்கள்\nகொரோனா ஊரடங்கு காலத்தில் உடல் எடையை குறைக்க இதோ சில ட்ரிக்ஸ்...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலின் மூலம் கொரோனா பரவுமா அவற்றை எப்படி கையாள வேண்டும் தெரியுமா\nவைட்டமின் Vs புரோட்டீன் - இவற்றிற்கு இடையேயான வித்தியாசங்கள் என்ன\nஅடிக்கடி வலிப்பு வருபவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்யணும் தெரியுமா\nஉடல் ஆரோக்கியத்தைப் போலவே பாலியல் ஆரோக்கியமும் ஏன் முக்கியம்\nகொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இல்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28732", "date_download": "2020-04-07T05:11:45Z", "digest": "sha1:33Y5BEE6IEZBSLVNWWWP5QA7YSITU7GV", "length": 9036, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "AMH | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nயோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.\nநீங்க கூகுள் சர்ச் கொடுத்து தேடி பாருங்க. எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியவில்லை. தெரிந்த தோழிகள் பார்த்தால் பதிவிடுவார்கள். முடிந்த வ்ரை தமிழில் பதிவிடுஙள். அப்போதுதான் படித்து தெளிவான விளக்கம் கொடுப்பார்கள்.\nநார்மல்லையே லோ பாடர் ரேஜ் -\t0.7 – 0.9 ng/ml\nரொம்ப குறைவு - 0.3 ng/ml\nநீங்கள் சொல்லியிருப்பதுபோல‌ பார்த்தால் உங்களுக்கு நார்மலாகத்தான் இருக்கிறது. மேலும் இதனைப்பற்றி தெரிந்துகொள்ளவும்,இதனை சரிசெய்யவும் உங்கள் மருத்துவரிடம் விவரமாகப் பேசி புரிந்து கொள்ளுங்கள்.\nயோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.\n72 நாட்கள் அகிரது...pls help me\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/30543", "date_download": "2020-04-07T03:41:03Z", "digest": "sha1:LJFSBNGUX37T52YTPUYLWU2B76UZAOTP", "length": 5897, "nlines": 158, "source_domain": "www.arusuvai.com", "title": "sara sure | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 7 months\nகருத்தரிக்க நெனைக்கும் பெண்களுக்கு ஒரு சின்ன tips\nமன நல காப்பகம் -உதவுங்கள்\n3 வயது மகள் உடல் முழுதும் முடி வளர்ச்சி உதவுங்கள் தோழிகளே\nகல்வி உரிமை சட்டம் உதவுங்கள்\n2.6 month வயது குழந்தை\nமேக்கப் பற்றிய சந்தேகம் அவசியம் பதில் அளிக்கவும்\nவீடு அல்லது நிலம் வாங்க\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/11/blog-post_14.html", "date_download": "2020-04-07T03:01:57Z", "digest": "sha1:TXNMTAYNSHFFROETC7ANGLFPOOOFE4O6", "length": 16474, "nlines": 183, "source_domain": "www.tettnpsc.com", "title": "இந்திய அரசியலமைப்பு | அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை", "raw_content": "\nHomeஇந்திய அரசியல் அமைப்புஇந்திய அரசியலமைப்பு | அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை\nஇந்திய அரசியலமைப்பு | அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை\nஅரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை\nஅரசமைப்பின் உறுப்பு 368-ன் படி காலமாறுதல்களுக்கேற்ப அரசமைப்பில் உள்ள சட்டங்கள் முறைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. திருத்த முறைக்கு உட்படாத சில திருத்தங்களும் மேற்கொள்ளப்படலாம்.\nதிருத்தம் செய்யப்படுகிற அரசியல் சட்டத்துக்கேற்ப அரசியல் சட்டத்தை திருத்த மூன்று வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.\n1. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்\n2. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்\n3. பாராளுமன்றத்தின் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன், மாநில சட்டப் பேரவைகளிலும் பெரும்பான்மை பெற்று திருத்தப்படுதல்\nமுக்கிய அரசியல் சட்டத் திருத்தங்கள்\nமுதல் திருத்தம் (1951)- ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.\nவெளிநாடுகளுடன் பேச்சுரிமை, கருத்து பரிமாற்றம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளை விதித்தது, சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க சட்டமியற்றும் வகையில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளித்தல்.\nஏழாவது திருத்தம் (1956) - மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம். (14 மாநிலங்கள், 6 ய��னியன் பிரதேசங்கள் உருவாக்கத்தை அங்கீகரித்தது)\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கான பொதுவான உயர் நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்தது.\n14-வது திருத்தம் (1962) – பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\n16-வது திருத்தம் (1963) – பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் இந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்கும், பிரிவினைக்கான பிரசாரம் எதையும் செய்யாமல் இருப்பதற்கும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த திருத்தத்தின் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாடு கோரிக்கையை கைவிட நேரிட்டது.\n21-வது திருத்தம் (1967) - எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.\n24-வது திருத்தம் (1971) – பாராளுமன்றத்திற்கு இந்திய அரசமைப்பின் எந்த பகுதியையும் திருத்தும் அதிகாரத்தை வழங்கியது.\n26-வது திருத்தம் (1971) – முன்னாள் மன்னர்களுக்கான மானியங்களும், சிறப்புரிமைகளும் ஒழிக்கப்பட்டன.\n42-வது திருத்தம் (1976) - சிறிய அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்படுகிறது. அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டன.\n44-வது திருத்தம் (1978) - சொத்துரிமை, அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது.\n52-வது திருத்தம் (1985) - பத்தாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.\n58-வது திருத்தம் (1987) - ஹிந்தியில் அமைந்த அரசமைப்புச் சட்டமும் அதிகாரபூர்வமான பனுவலாக ஏற்கப்பட்டது.\n61-வது திருத்தம் (1989) - வாக்களிப்பதற்கான வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தது.\n69-வது திருத்தம் (1991) - டெல்லி இந்தியாவின் தலைநகர் பகுதி (National Capital Territory) ஆனது.\n71-வது திருத்தம் (1992) - கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.\n73-வது திருத்தம் (1992) - பஞ்சாயத்து ராஜ்.\n74-வது திருத்தம் (1994) - நகராட்சி நிர்வாகம் தொடர்பானது.\n76-வது திருத்தம் (1996) - தமிழக இடஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.\n82-வது திருத்தம் (2000) - பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு.\n84-வது திருத்தம் (2001) - லோக்சபா சீட் எண்ணிக்கையை 2026 வரை நிரந்தரப்படுத்தியது.\n860வது திருத்தம் (2002) - கல்வி அடிப்படை உரிமையானது. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அளிப்பது என்ற பொருள் உறுப்பு 45-ல் இருந்து, உறுப்பு 21A க்கு மாற்றப்பட்டது. மேலும் 6 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார் பாதுகாப்பு என்ற புதிய ��ொருளைக் கொண்டதாக உறுப்பு 45 மாற்றி அமைக்கப்பட்டது.\nபெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதை வலியுறுத்தும் 51 A என்ற உறுப்பு சேர்க்கப்பட்டது.\n87-வது திருத்தம் (2003) மக்களவை, மாநில சட்டமன்ற சீட்டுகளை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாற்றியமைத்தது.\n91-வது திருத்தம் (2003) மத்திய, மாநில அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை, லோக்சபா, மாநில சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 15%க்கு மேம்படக் கூடாது என உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது.\n92-வது திருத்தம் (2003) போடோ, மைதிலி, சந்தாலி, டோக்ரி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.\n93-வது திருத்தம் (2005) பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு.\n94-வது திருத்தம் (2006) மலைவாழ் மக்களின் நலனுக்கு தனி அமைச்சர் நியமனத்தை (ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்) வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.\n96-வது திருத்தம் (2011) இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 15-வதாக இடம்பெறும் 'ஒரியா’ மொழியின் பெயர் 'ஒடியா’ எனப் பெயர்மாற்றம் செய்ய வழிவகுத்தது.\n97-வது திருத்தம் (2012) – உறுப்பு 19 (1) Cல் கூட்டுறவு சங்கங்கள் (Co Operative Societies) என்னும் சொல்லை சேர்ப்பது தொடர்பானது. மேலும் உறுப்பு 43 Bயை சேர்த்ததுடன், பகுதி IX B-யை (கூட்டுறவு சங்கங்கள்) சேர்க்க வழிவகை செய்ததது. இந்திய கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிப்பது இந்த திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.\n98-வது திருத்தம் (2013) – ஹைதராபாத் – கர்நாடகா பகுதியில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கர்நாடக ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உறுப்பு 371Eயை புதிதாக சேர்த்தது.\n8, 23, 45, 65, 79, 95-வது திருத்தங்கள் – பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் மக்களவை மாநில சட்டமன்றங்களில் ஆங்கிலோ – இந்தியர்களுக்கான நியமனம் ஆகியவற்றை பத்து பத்து ஆண்டுகளாக நீட்டித்தது.\nதமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள்-22\nதமிழ் அறிஞர்கள் சிறப்பு பெயர்கள்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nநவீன எழுத்தாளர்களின் புனைப்பெயரும் இயற்பெயரும்\nதேவன் - மகாதேவன் எல்ஆர் வி - எல்.ஆர். விசுவநாதசர்மா விந்தன் - கோவிந்தன்\u0000\u0000…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cjdropshipping.com/ta/2019/02/22/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9C%E0%AF%87.-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-04-07T04:32:38Z", "digest": "sha1:SOCMTIFXDWCPTRECVCIX2OWTSVGOVXW4", "length": 22968, "nlines": 273, "source_domain": "cjdropshipping.com", "title": "சி.ஜே. ஆதரவு குழுவுக்கு டிக்கெட்டை எவ்வாறு சமர்ப்பிப்பது? - ஆதாரம், நிறைவேற்றுதல், பிஓடி, சிஓடி மற்றும் வேகமான விநியோகத்துடன் உங்களுக்கு பிடித்த டிராப்ஷிப்பிங் கூட்டாளர்.", "raw_content": "\nசி.என் இல் 2 கிடங்குகள்\nTH இல் 1 கிடங்கு\n1 இங்கிலாந்தில் வரும் கிடங்கு\n1 GE இல் வரும் கிடங்கு\n1 FR இல் வரும் கிடங்கு\nஐடியில் 1 வரும் கிடங்கு\nவீடியோக்கள் & படங்கள் படப்பிடிப்பு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nசி.என் இல் 2 கிடங்குகள்\nTH இல் 1 கிடங்கு\n1 இங்கிலாந்தில் வரும் கிடங்கு\n1 GE இல் வரும் கிடங்கு\n1 FR இல் வரும் கிடங்கு\nஐடியில் 1 வரும் கிடங்கு\nவீடியோக்கள் & படங்கள் படப்பிடிப்பு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nடிராப் ஷிப்பிங்கில் இருந்து எவ்வளவு சம்பாதிக்க முடியும்\nஉங்கள் ஷாப்பிஃபி ஸ்டோருக்கு சி.ஜே.யின் சரக்கு நிலைகளை எவ்வாறு ஒத்திசைப்பது\nசி.ஜே. ஆதரவு குழுவுக்கு டிக்கெட்டை எவ்வாறு சமர்ப்பிப்பது\nவெளியிடப்பட்டது ஆண்டி ச ou at 02 / 22 / 2019\nசி.ஜே. டிராப்ஷிப்பிங்கில் சி.ஜே டிக்கெட்டின் செயல்பாட்டை அறிமுகப்படுத்த முக்கியமான தகவல்களைக் கொண்ட செய்தி இது.\nஉங்கள் வணிகத்தை இணைக்க நீங்கள் சி.ஜே. டிராப்ஷிப்பிங்கைப் பயன்படுத்தும்போது, ​​வெவ்வேறு அம்சங்களில் பல சந்தேகங்களையும் கேள்விகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும், பின்னர் எங்களை தொடர்பு கொள்ள உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது உலாவியின் இடது மூலையில் உள்ள 'சாட்' சாளரத்தைக் கிளிக் செய்வது, எனவே நீங்கள் உங்கள் விற்பனை உதவியாளரிடம் பேசலாம். எங்கள் சி.ஜே. ஆதரவுக்கு டிக்கெட்டை சமர்ப்பிப்பது மற்றொரு வழி.\n1. சி.ஜே டிக்கெட் மற்றும் சாட் இடையே உள்ள வேறுபாடு\n“சி.ஜே டிக்கெட்” மற்றும் “சாட்” ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசமான செயல்பாடு என்னவென்றால், மேற்பார்வையாளர் வேறுபட்டவர். நீங்கள் 'சாட்' சாளரத்தைக் கிளிக் ��ெய்தால், உங்கள் தனிப்பட்ட முகவருடன் உரையாடலாம். எங்கள் மேடையில் நீங்கள் 'டிக்கெட்' சமர்ப்பித்தால், அது எங்கள் சி.ஜே. ஆதரவுக்கு அனுப்பப்படும்.\n2. சி.ஜே டிக்கெட் வழங்குவது எப்படி\nஎங்கள் மேடையில் நீங்கள் உள்நுழைந்த பிறகு, உங்கள் கணக்கு உள்நுழைவை வைத்திருக்க வேண்டும். எங்கள் சி.ஜே. ஆதரவுக்கு நீங்கள் டிக்கெட்டை சமர்ப்பிக்க விரும்பினால், நீங்கள் பின்வரும் படிகளைப் பின்பற்றலாம்:\n(1) ஆதரவு மையத்தில் 'கண்டுபிடிக்கவும்.\n(2) 'டிக்கெட்டைச் சமர்ப்பி' பொத்தானைக் கிளிக் செய்தால், அது பின்வருமாறு நிரூபிக்கப்படும்:\n(3) வெவ்வேறு டிக்கெட் வகைகளைத் தேர்வுசெய்க\n(4) பொருள், செய்தி மற்றும் இணைப்பு போன்ற உங்கள் தகவலை நீங்கள் பூர்த்தி செய்யலாம். இறுதியாக 'சமர்ப்பி' பொத்தானைக் கிளிக் செய்க, இந்த டிக்கெட் சி.ஜே. நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் மற்றும் கருத்து விரைவில் உங்களுக்கு அனுப்பப்படும்.\nஇந்த சுருக்கமான அறிமுகம் எங்கள் மேடையில் சி.ஜே டிக்கெட் மற்றும் 'சாட்' ஆகியவற்றின் மாறுபட்ட செயல்பாடு குறித்தும், உங்கள் நிர்வாகத்திற்கு உங்கள் சி.ஜே. டிக்கெட்டை வழங்குவதற்கான வழியையும் வழங்கும் என்று விரும்புகிறேன்.\nநீங்கள் விற்கிறீர்கள் - நாங்கள் உங்களுக்காக மூலத்தையும் கப்பலையும் அனுப்புகிறோம்\nவகைகள் பகுப்பு தேர்வு எங்களிடமிருந்து ஒப்புக் கொள்ளுங்கள் (223) கப்பல் செய்திகளை விடுங்கள் (133) எங்கள் கொள்கை புதுப்பிப்புகள் (10) கப்பல் முறை (26) படிப்படியான பயிற்சிகள் (46) நாங்கள் என்ன செய்கிறோம் (13)\nடிராப்ஷிப்பிங்கை அதிகரிக்க சி.ஜே. யு.எஸ். கிடங்குகளை எவ்வாறு பயன்படுத்துவது\nசி.ஜே.க்கு கையேடு டிராப்ஷிப்பிங் ஆர்டரை எவ்வாறு வைப்பது\nசி.ஜே. கோட் மூலம் உங்கள் வணிகத்தை எவ்வாறு வளர்ப்பது\nமொத்த பட்டியல் அம்சம் இப்போது கிடைக்கிறது\nஉங்கள் கடையில் தயாரிப்பு பட்டியலைத் திருத்த வேண்டிய அவசியமில்லை - சி.ஜே. தானியங்கி இணைப்பு அம்சத்தைப் பயன்படுத்தவும்\nசி.ஜே. சப்ளையர் அமைப்பை எவ்வாறு பயன்படுத்துவது\nசி.ஜே.யில் படத்தின் மூலம் ஒரு தயாரிப்பைத் தேடுவது அல்லது பெறுவது எப்படி\nஎனது கண்காணிப்பு எண் ஏன் ஷாப்பிஃபிக்கு ஒத்திசைக்கப்படவில்லை\nபொதுவான Woocommerce ஸ்டோர் சிக்கல்கள் என்ன, நான் என்ன செய்ய வேண்டும்\nஈபே ஸ்டோருக்கு பட்டியலிடுவது ஏன் தோல்வி��டைகிறது, நான் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் ஷாப்பி ஸ்டோரை சி.ஜே. டிராப்ஷிப்பிங் APP உடன் இணைப்பது எப்படி\nபுதிய தனிப்பயன் தொகுப்பு அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது\nபுள்ளிகள் வெகுமதி என்றால் என்ன, அதை எவ்வாறு பயன்படுத்துவது\nஉங்கள் லாசாடா கடையை சி.ஜே. டிராப்ஷிப்பிங் APP உடன் இணைப்பது எப்படி\nஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆர்டர்களைக் கொண்ட விலைப்பட்டியல் எவ்வாறு உருவாக்குவது\nகடைகளை மற்றொரு சி.ஜே கணக்கிற்கு மாற்றுவது எப்படி\nசி.ஜே. நிறைவேற்றும் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது\nமாதிரி அல்லது சோதனை ஆணையை எவ்வாறு வைப்பது\nடிராப் ஷிப்பிங் ஸ்டோர் டெலிவரி கொள்கையை வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு அமைப்பது\nகண்காணிப்பு எண் ஏன் வேலை செய்யவில்லை அனுப்பும் முன் அல்லது பின் கண்காணிப்பு எண்களை ஒத்திசைக்கவும்\nபல வணிக மாதிரிகள், பல்வேறு இணைப்புத் தகுதிகள்\nShopify க்கான கம் ஆர்டர்கள் பயன்பாட்டுடன் பார்சல் கண்காணிப்பு பக்கத்தை உருவாக்கவும்\nஉங்கள் அமேசான் விற்பனையாளர் கணக்குடன் சி.ஜே. டிராப்ஷிப்பிங்கை இணைக்கிறது\nபதிவுசெய்த பிறகு உங்கள் மின்னஞ்சல் முகவரியை எவ்வாறு சரிபார்க்கலாம்\nசி.ஜே. டிராப்ஷிப்பிங்கில் தனியார் சரக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது\nதொடங்கவும் - CJDropshipping.com இன் கண்ணோட்டம்\nஉங்கள் ஷாப்பிஃபி ஸ்டோருக்கு சி.ஜே.யின் சரக்கு நிலைகளை எவ்வாறு ஒத்திசைப்பது\nசி.ஜே. ஆதரவு குழுவுக்கு டிக்கெட்டை எவ்வாறு சமர்ப்பிப்பது\nஉங்கள் ஈபே ஸ்டோரை சி.ஜே. டிராப்ஷிப்பிங் APP உடன் இணைப்பது எப்படி\nஉங்கள் டிராப்ஷிப்பிங் வியாபாரத்தை வளர்க்க டிமாண்ட் அம்சத்தில் சி.ஜே.யின் அச்சு எவ்வாறு பயன்படுத்துவது - வாங்குபவர்களின் வடிவமைப்பு\nஉங்கள் டிராப்ஷிப்பிங் வணிகத்தை வளர்க்க டிமாண்ட் அம்சத்தில் சி.ஜே.யின் அச்சு எவ்வாறு பயன்படுத்துவது - வணிகர்களால் வடிவமைக்கப்பட்டது\nசி.ஜே. மூலம் எந்த ஆர்டர்கள் செயலாக்கப்பட்டுள்ளன என்று சொல்வது எப்படி\nசி.ஜே. டிராப்ஷிப்பிங்கின் வீடியோ / புகைப்பட படப்பிடிப்பு சேவையை எவ்வாறு பயன்படுத்துவது\n1688, தாவோபா டிராப் ஷிப்பிங்கிற்கான சி.ஜே. கூகிள் குரோம் நீட்டிப்பை எவ்வாறு பயன்படுத்துவது\nதாவோபாவிலிருந்து ஆதாரம் பெறுவது மற்றும் பிரபலமான தயாரிப்புகளைக் கண்டறிவது எப்படி\nசி.ஜே. ஏ.பி.பி-யில் டிராப்ஷிப்பிங் ���ர்டர்களை எவ்வாறு திருப்புவது\nசி.ஜே. ஏ.பி.பி-யில் அதிக எடை ஆர்டர்களை எவ்வாறு பிரிப்பது\nஉங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சி.ஜே தயாரிப்புகளை பட்டியலிடுவது அல்லது இடுகையிடுவது எப்படி\nசி.ஜே. ஏ.பி.பி-யில் சரக்கு அல்லது மொத்த விற்பனையை எவ்வாறு வாங்குவது\nWooCommerce ஐ கைமுறையாக இணைப்பது எப்படி\nCJ APP இல் ஒரு சர்ச்சையைத் திறப்பது எப்படி\nசி.ஜே. ஏ.பி.பியிலிருந்து கப்பல் கட்டளைகளை தானாக கைவிடுவது எப்படி\nஎக்செல் அல்லது சி.எஸ்.வி ஆர்டரை எவ்வாறு இறக்குமதி செய்வது\nShopify கடைகளை app.cjdropshipping.com உடன் இணைப்பது எப்படி\nApp.cjdropshipping.com இல் ஆதார கோரிக்கையை எவ்வாறு இடுவது\nசி.ஜே. டிராப்ஷிப்பிங் மூலம் ஷிப்ஸ்டேஷனை எவ்வாறு இணைப்பது\nநாங்கள் எப்படி வேலை செய்கிறோம்\nடிராப் ஷிப்பராக மாறுவது எப்படி\nசி.ஜே.க்கு டிராப்ஷிப்பிங் ஆர்டர்களை வைப்பது எப்படி\nசி.ஜே.க்கு தயாரிப்புகள் ஆதார கோரிக்கையை எவ்வாறு இடுகையிடுவது\nலோகோ வேலைப்பாடு மற்றும் தனிப்பயன் பொதி\nசி.ஜே டிராப் ஷிப்பிங் கொள்கை\nபணத்தைத் திரும்பப்பெறுதல் திரும்பக் கொள்கை\nகப்பல் விலை மற்றும் விநியோக நேரம்\n© 2014 - 2020 CjDropshipping.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/04/03/what-is-criticism-a-o-scott-asks-himself/", "date_download": "2020-04-07T04:10:32Z", "digest": "sha1:AXA6AA6PH6NI2LDQ4OYSLPUVXDTSP7O5", "length": 86461, "nlines": 161, "source_domain": "padhaakai.com", "title": "விமரிசனம் என்றால் என்ன? – தன்னையே கேட்டுக் கொள்கிறார் ஏ.ஓ. ஸ்காட் | பதாகை", "raw_content": "\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – பிப்ரவரி 2020\n – தன்னையே கேட்டுக் கொள்கிறார் ஏ.ஓ. ஸ்காட்\nகே – விமரிசனத்தின் நோக்கம் என்ன விமரிசகர்களால் என்ன பிரயோசனம் இருக்கிறது\nப – இவை பெரிய கேள்விகள் இருந்தாலும், யாரும் கேட்கக்கூடிய கேள்விகள்தான். ஆனால் இரண்டும் ஒரே கேள்வியல்ல.\nகே: ஆனால் விமரிசகர்கள் செய்வதெல்லாம் விமரிசனம்தானே\nப: நிச்சயமாக, விமரிசகர்கள் செய்வது விமரிசனம்தான். அதே போல், விமரிசனம் செய்பவர்கள் எல்லாரும் விமரிசகர்கள்தான். இப்படிச் சொல்வதில் உள்ள பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.\nநாம் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம், ஆனால் அதற்குள் சொன்னதையே சொல்லத் தொடங்கிவிட்டோம். விமரிசனம் செய்வதைப் பற்றி ப���சும்போது, நாம் ஒரு வேலையைப் பேசுகிறோமா- எழுத்து வகையொன்று, பாண்டித்தியம் அல்லது பத்திரிக்கைத் துறையின் வகையினம், ஏதோ ஒரு அறிவுத்துறை- இதில் வேலை செய்து பிழைப்பவர்கள் விமரிசகர்கள் என்று சொல்லலாமா- எழுத்து வகையொன்று, பாண்டித்தியம் அல்லது பத்திரிக்கைத் துறையின் வகையினம், ஏதோ ஒரு அறிவுத்துறை- இதில் வேலை செய்து பிழைப்பவர்கள் விமரிசகர்கள் என்று சொல்லலாமா அல்லது, விமரிசனத்தைப் பேசும்போது நாம், அந்த அளவுக்கு அதிக நிபுணத்துவம் அல்லாத ஒரு செயல்பாட்டைப் பேசுகிறோமா அல்லது, விமரிசனத்தைப் பேசும்போது நாம், அந்த அளவுக்கு அதிக நிபுணத்துவம் அல்லாத ஒரு செயல்பாட்டைப் பேசுகிறோமா விமரிசனம் செய்வது என்பது சீட்டு விளையாடுவது, சமையல் செய்வது அல்லது சைக்கிள் ஓட்டுவது மாதிரி யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயமா விமரிசனம் செய்வது என்பது சீட்டு விளையாடுவது, சமையல் செய்வது அல்லது சைக்கிள் ஓட்டுவது மாதிரி யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயமா அல்லது விமரிசிப்பது என்பது அதைவிட அடிப்படையான, அதைவிட தன்னிச்சையான செயலாக இருக்குமா, கனவு காண்பது அல்லது மூச்சு விடுவது அல்லது அழுவது போன்ற விஷயமா\nகே- இங்கு கேள்விகளை நான் கேட்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு என்று நினைக்கிறேன்\nகே- சரி, மறுபடியும் முதலிலிருந்து துவங்குவோம். உன்னிடமிருந்தே துவங்குவோம். உன் தொழில் விமரிசனம், அது தவிர நீ, விமரிசனம் என்றால் என்ன என்றும், அதன் நோக்கம் என்ன என்றும் அதிகம் சிந்திக்கிறாய்.\nப- நான் செய்வதை இந்த வரிசையில்தான் பேச வேண்டும் என்றில்லை. தவிரவும் இதை மட்டும்தான் செய்கிறேன் என்றும் சொல்ல முடியாது.\nகே- சரி. ஆனால் நான் கேட்க வந்தது…\nப- என்னால் என்ன பிரயோசனம் நான் செய்வதன் நோக்கம் என்ன\nகே- சரி, உன் விருப்பப்படி அப்படியும் கேட்கலாம். ஆனால் நான் இந்த அளவு விரோத பாவனையில் கேட்க மாட்டேன்.\nப- அதெல்லாம் ஒன்றுமில்லை. வில்லியம் பிளேக் சொன்னது போல், எதிர்ப்பே உண்மையான நட்பு. ஒவ்வொரு விமரிசகனும் அவநம்பிக்கை, சந்தேகம், சில சமயம் முழுமையான காழ்ப்பு என்று அத்தனையையும் எதிர்கொள்ளப் பழகிக் கொள்கிறான். உனக்கு என்ன ஒரு துணிச்சல் யார் உனக்கு இந்த உரிமை கொடுத்தது யார் உனக்கு இந்த உரிமை கொடுத்தது நீ சொல்வதை ஏன் நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் நீ சொல்வதை ஏன் நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் இந்தக் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு வாடிக்கையான விஷயங்கள். எங்கள் தகுதி குறித்து, எங்கள் அறிவு குறித்து, எங்கள் இருப்புக்கான உரிமை குறித்தே கேள்வி எழுப்பத் தூண்டுவது- விமரிசகனாக இருப்பதில் மிகப் பெரிய வேலை இது என்று தோன்றுகிறது.\nகேள்வி- சரி, நீ இப்போது அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறாய். உன் கருத்துகளின் நியாயத்தைச் சொல்ல விரும்புகிறாய். சாமுவேல் எல் ஜாக்சனுக்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை எல்லாம் நீ எழுதினாய் என்று சொல்வது சரியாக இருக்குமா\nபதில்- முழுக்க அப்படி இருக்கும் என்று ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் நீ இந்தப் பேச்சை எடுத்தது குறித்து சந்தோஷப்படுகிறேன். இதன் பின்னணி பற்றி கொஞ்சம்: மே 2012ல், அன்றைக்கு The Avengers- நீ அந்தப் படம் பார்த்தாய்தானே எல்லாரும் பார்த்தார்கள்- அந்தப் படம் வட அமெரிக்கா எங்கும் 3500 இடங்களில் திரையிடப்பட்டது. நான் அந்தப் படத்தில் உள்ள சில விஷயங்களைப் பாராட்டி ஒரு விமரிசனம் எழுதினேன்- புத்திசாலித்தனமான வசனங்கள், கூர்மையான நடிப்பு-, வேறு சில விஷயங்கள் பற்றி குறை சொன்னேன், அதிலும் குறிப்பாக மகத்தான வெற்றி பார்முலா எனும் பீடத்தில் ஒரிஜினாலிட்டியை பலி கொடுத்ததைக் குற்றம் சொன்னேன். நானே என்னை மேற்கோள் காட்டலாம் என்றால்: “தி அவஞ்சர்ஸ்”சின் வெற்றி ரகசியம் இதுதான்- இது விறுவிறுப்பாய் நகரும் ஒரு சிறிய டயலாக் காமெடி. ஆனால் இந்த திரைக்கதை வேறொன்றாக, மார்வலுக்கும் அதன் புதிய ஸ்டூடியோ முதலாளிகள் மற்றும் வால்ட் டிஸ்னி கம்பெனிக்கும் ஒரு மாபெரும் ஏடிஎம் மெஷினாக, மாறுவேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறது”. இப்போது பார்க்கும்போது இந்த மதிப்பீடு நியாயமாகத்தான் தெரிகிறது, நானே அப்படிச் சொல்லிக் கொள்ளலாம், இல்லையா எல்லாரும் பார்த்தார்கள்- அந்தப் படம் வட அமெரிக்கா எங்கும் 3500 இடங்களில் திரையிடப்பட்டது. நான் அந்தப் படத்தில் உள்ள சில விஷயங்களைப் பாராட்டி ஒரு விமரிசனம் எழுதினேன்- புத்திசாலித்தனமான வசனங்கள், கூர்மையான நடிப்பு-, வேறு சில விஷயங்கள் பற்றி குறை சொன்னேன், அதிலும் குறிப்பாக மகத்தான வெற்றி பார்முலா எனும் பீடத்தில் ஒரிஜினாலிட்டியை பலி கொடுத்ததைக் குற்றம் சொன்னேன். நானே என்னை மேற்கோள் காட்டலாம் என்றால்: “தி அவஞ்சர்ஸ்”சின் வெற்றி ரகசியம் இதுதான்- இது விறுவிறுப்பாய் நகரும் ஒரு சிறிய டயலாக் காமெடி. ஆனால் இந்த திரைக்கதை வேறொன்றாக, மார்வலுக்கும் அதன் புதிய ஸ்டூடியோ முதலாளிகள் மற்றும் வால்ட் டிஸ்னி கம்பெனிக்கும் ஒரு மாபெரும் ஏடிஎம் மெஷினாக, மாறுவேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறது”. இப்போது பார்க்கும்போது இந்த மதிப்பீடு நியாயமாகத்தான் தெரிகிறது, நானே அப்படிச் சொல்லிக் கொள்ளலாம், இல்லையா அதன்பின் சில ஆண்டுகள் கழித்து “அவஞ்சர்ஸ்- ஏஜ் ஆஃப் அல்ட்ரான் வந்தபோது ஏறத்தாழ எல்லாருமே இதே மாதிரிதான் சொன்னார்கள்- அதன் வசீகரங்களும் திரில்களும் உயிரற்ற கார்ப்பரேட் ஸ்பெக்டகில் ஆனதில் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது என்றார்கள். மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுபவர்களின் முன்வரிசையில் நானும் ஒருவனாய் இருந்தேன் என்று சொல்லிக் கொள்வதிலும் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.\nஇருந்தாலும் அந்த சமயத்தில், நான் சொன்னதற்கு அவசரப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்னை பாதித்தார்கள். நியூ யார்க் டைம்ஸ் தளத்தில் என் விமரிசனம் பதிப்பிக்கப்பட்டவுடன், அவஞ்சர்ஸ் படத்திலும் மார்வல் யூனிவர்ஸ் பிரான்சைஸ் வெளியீடுகளிலும் நிக் ஃபியூரியாக நடிக்கும் ஜாக்சன், டிவிட்டரில் ஒரு நிலைத்தகவல் பகிர்ந்து கொண்டார்- “ஏ.ஓ. ஸ்காட்டுக்கு வேறொரு புதிய வேலை தேவைப்படுகிறது அவருக்கு வேலை கிடைக்க உதவுவோம் அவருக்கு வேலை கிடைக்க உதவுவோம் அவரால் செய்யக்கூடிய வேலை கிடைக்கட்டும் அவரால் செய்யக்கூடிய வேலை கிடைக்கட்டும்” என்று தன்னைத் தொடர்பவர்களைத் தூண்டும் விதமாக எழுதினார். அவரைத் தொடர்பவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அவரது அழைப்பை ஏற்றனர்- என் எடிட்டர்கள் என்னை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. மாறாய், டிவிட்டரின் சிறந்த மரபுகளுக்கு ஏற்ப, நான் என்னைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற அவர்களது கற்பனையை விரிவாகச் சித்தரித்து ஜாக்சன் கோபத்தில் சொன்னதை ரீட்வீட் செய்து பரிந்துரைத்தனர். இவற்றில் அர்த்தமுள்ள டிவீட்டுகள் பழகிப்போன, ஏன், கானனிக்கல் என்றும்கூட சொல்லக்கூடிய எதிர்-விமர���சன உணர்வுகளை வெளிப்படுத்தின: எனக்கு சந்தோஷப்படத் தெரியாது; நான் எல்லாருடைய மகிழ்ச்சியையும் கெடுக்கப் பார்க்கிறேன்; நான் வெறுப்பவன், மரபானவன், மேல்தட்டுப் பார்வை கொண்டவன். இதில் எனக்கு மிகப் புதிதாய் இருந்தது- காமிக் புக்ஸ் படிக்கப் பிடிக்காதவனாக இருந்ததால் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் எல்லாரிடமும் உதை வாங்கிய நெர்ட்டாக இருந்த நான் இப்படிப்பட்ட ஒரு ஆளாக இப்போது வளர்ந்திருக்கிறேன் என்பதுதான் (என் காலத்தில் எல்லாரிடமும் அடி வாங்கிய நெர்டுகளில் சிலர் காமிக் புக்ஸ் வாசிப்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது என்று நினைக்கிறேன், எல்லாவற்றிலும் சூப்பர் ஹீரோக்களும் ஃபேன்பாய்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நான் அடி வாங்கிய எதற்கும் காமிக் புக்ஸ்கள் காரணமாக இருந்திருக்கவில்லை).\nஇன்றைக்கு நம் கலாசார வாழ்வின் மாற்ற முடியாத அங்கமாக இருக்கும் அபத்தமான, ஹைப்பர்ஆக்டிவ் இன்டர்நெட் சச்சரவுகளில் ஒன்றாய் அவஞ்சர்ஸ் சம்பவமும் வளர்ந்து வெடித்தது. மேஸ் விண்டு என் வேடத்தைக் கலைத்து விட்டார் ஜூல்ஸ் வின்ஃபீல்டின் அறச்சீற்றத்துக்கு நான் காரணமாகி விட்டேன் ஜூல்ஸ் வின்ஃபீல்டின் அறச்சீற்றத்துக்கு நான் காரணமாகி விட்டேன் பொழுதுபோக்கு விஷயங்களை விவாதிக்கும் தளங்களில் ஜாக்சனும் நானும் போட்டோஷாப் செய்யப்பட்ட ஆக்சன் மூவி சண்டைப் போஸ்களில் நின்றோம். மழைக்குப்பின் முளைக்கும் காளான்கள் போல் மினியேச்சர் கருத்துக் கட்டுரைகள் முளைத்தன. நாங்கள் டிவிட்டரில் சண்டை போட்டது பிரேசில், ஜப்பான், ஜெர்மனியில் செய்தியானது. பலமான தாக்குதலுக்கு உள்ளான எனக்கு ஆதரவாகப் பேச என் சகாக்களில் சிலர் முன்வந்தார்கள்- எந்த வேலையைச் செய்யும் தகுதி எனக்குக் கிடையாது என்று ஜாக்சன் நினைத்தாரோ அந்தப் பொறுப்பின் நேர்மையையும் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பது தங்கள் கடமை என்று அவர்கள் நினைத்தார்கள்.\nபதில் – அதற்கு மாறாய், எனக்கு நன்றி சொல்ல வேண்டும் போலிருந்தது. என் உயிருக்கோ பிழைப்புக்கோ எந்த ஒரு ஆபத்தும் இருக்கவில்லை. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையின் ஒரு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கை விரைவில் தொட்ட படங்களில் இன்றும் இரண்டாவது இடத்தில் உள்ள படம் தி அவஞ்சர்ஸ். டிவிட்டரில் எனக்கு சில நூறு ஃபாலோயர்கள் கிடைத்தார்கள். குறுகிய ஒரு சில நிமிடங்கள் நான் காரித் துப்பப்பட வேண்டிய வில்லனாகவும் மேன்மையான, மிகவும் வசை பாடப்பட்ட லட்சியத்தின் தியாக பிம்பமாகவும் ஒரே சமயத்தில் இருக்க முடிந்தது. அனைவருக்கும் இது வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அளித்தது, அதன்பின் எல்லாரும் அடுத்த வேலை பார்க்கப் போய் விட்டார்கள்.\nஆனால் தேநீர்க்கோப்பையில் வீசும் புயலும் வானிலையை பாதிப்பதாக இருக்கக்கூடும். ஜாக்சன் ஒரு முக்கியமான, நியாயமான கேள்வி எழுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். தி அவஞ்சர்ஸ் பற்றியோ வேறெந்த படத்தைப் பற்றியோ நான் எழுதியதில் உள்ள நியாய அநியாயங்களை ஒருபுறம் விலக்கி வைப்போம்- விமரிசகனின் வேலை என்ன என்றும் அதை ஆக்சுவலாகவே எப்படி செய்ய முடியும் என்றும் கேட்பதில் எப்போதும் ஒரு அர்த்தம் இருக்கிறது.\nகேள்வி- ஆக, உன் தொழிலை உணர்ச்சிவசப்படும் திரை நட்சத்திரங்களையும் அவர்களது ரசிகர்களையும் தாக்குதல்களிலிருந்து- விமரிசனத்திலிருந்து- பாதுகாத்துக் கொள்வதற்கான காரணங்களை இதில் நீ எழுதியிருக்கிறாய். இது கொஞ்சம் இரட்டை வேடம் போடுவது போலில்லையா நீ என்ன வேண்டுமானாலும் சொல்வாய், ஆனால் உன்னைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதா\nபதில் – உண்மையில் அப்படியில்லை. அதாவது, ஆமாம் நாம் யாருடைய படைப்புகளைப் பற்றி எழுதுகிறோமோ அவர்கள், ஏன், நம் வாசகர்கள், நாம் செய்வதில் சிறிது குறை சொல்லும்போது நாம் எல்லாரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படத்தான் செய்கிறோம். அது மனித சுபாவம்தான். ஆனால் எனக்கு அதைவிட இதுதான் முக்கியமாக இருக்கிறது- நாம் ஒருவரையொருவர் விமரிசித்துக் கொள்கிறோம் என்பதில் ஒரு பொதுப்பண்பை என்னால் பார்க்க முடிகிறது- மனித இனத்துக்கே பொதுவான சுபாவம் இது என்றுகூட சொல்லுவேன்- நாம் எல்லாரும் குறை கண்டுபிடிக்கிறோம். நாம் போற்றவும் செய்கிறோம். தீர்ப்பும் சொல்கிறோம். இதுதான் விமரிசனத்தின் அடித்தளம். நல்லது கெட்டது, எதைக் கண்டனம் செய்ய வேண்டும், எதை ஊக்குவிக்க வேண்டும், எதைப் பற்றி நம் நண்பர்களிடம் சொல்ல வேண்டும் என்பதை நாம் எப்படி அறிகிறோம், அல்லது இது நமக்குத் தெரியும் என்று நாம் எப்படி நினைத்துக் கொள்கிறோம் தி அவஞ்சர்ஸ் அல்லது எதுவாகவும் இருக்கட்டும், அதன் வெற்றி தோல்வியை நாம் எப்படி மதிப்பிடுகிறோம் தி அவஞ்சர்ஸ் அல்லது எதுவாகவும் இருக்கட்டும், அதன் வெற்றி தோல்வியை நாம் எப்படி மதிப்பிடுகிறோம் உண்மையைச் சொன்னால், அது நம் வேலையோ இல்லையோ, நாம் ஒரு முடிவுக்கு வரத்தான் செய்கிறோம். நம்மால் இதைச் செய்யாமல் இருக்க முடியாது.\nகேள்வி : சரி, நாம் எப்படி தீர்மானம் செய்கிறோம் அல்லது, கேள்வி இப்படி இருக்க வேண்டுமோ, “நாம் ஏன் ஒரு தீர்மானத்துக்கு வருகிறோம் அல்லது, கேள்வி இப்படி இருக்க வேண்டுமோ, “நாம் ஏன் ஒரு தீர்மானத்துக்கு வருகிறோம்\nபதில் – நிஜமாகவே சொல்கிறேன், நான் இந்தப் புத்தகத்தை எழுத ஆர்மபித்தபோது என் கேள்விகளுக்கான பதில்கள் சுலபமாகக் கிடைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அப்படியெல்லாம் இல்லை. தெளிவாகவும் ஆணித்தரமாகவும் நான் சொல்லக்கூடிய பதில்கள் இருக்கும் என்று நினைத்தேன். எது அழகாக இருக்கிறது, எது பொருள் பொதிந்ததாக இருக்கிறது, எது சந்தோஷப்படுத்துகிறது என்பதை நான் இதை எழுதும்போது கண்டுகொள்வேன் என்று நினைத்தேன்- ஒரு வேளை மானுட இனத்தின் துவக்கக் காலத்தில் நாம் நம்மை வேட்டையாடும் மிருகங்களைத் தவிர்க்கவும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் நியூரல் சுவிட்சுகள் அல்லது ஹார்மோனல் எதிர்வினைகளை பரிணாம வளர்ச்சியின் போக்கில் வளர்த்துக் கொண்டோம் என்ற முடிவுக்கு வரலாம். அல்லது இதன் மதிப்பு இவ்வளவு என்று பகுத்து உணரவும் தீர்மானங்களுக்கு வரவும் தேவையான உள்ளார்ந்த, காலத்துக்கப்பாற்பட்ட தர அளவைகள் நமக்குள் இருக்கும்; அவை நூற்றாண்டு கால மாற்றங்களில் உருவம் மாறி இடத்துக்கு இடம் வெவ்வேறு வகைகளில் வெளிப்பட்டாலும், அவை நம்மை உண்மையும் அழகும் நிறைந்த பாதையில் எப்போதும் கொண்டு செல்லும் என்ற முடிவுக்கு வரலாம் என்று நினைத்தேன்.\nமனித படைப்பூக்கத்தின் வரலாற்றைப பார்க்கும்போது உன்னால் பாட்டர்ன்களைப் பார்க்க முடிகிறது- வடிவங்கள், ஒலிகள், கதைகள்- அவை மிக ஆழ்ந்த ஒரு தளத்தில் பரம்பரை பரம்பரையாக ஒரு தொடர்ச்சி கொண்டதாய் இருந்து வந்திருப்பதை உணர்த்துகின்றன. மனிதனின் படைப்புகள் எண்ணிறந்த அளவில் பரந்துபட்டிருப்பதை நீ பார்க்க முடியும். அது அத்தனையையும் ஒரு பகுப்பில் அல்லது குறிப்பிட்ட சில அளவைகளுள் தொகுத்துக் கொள்ள முடியாது என��ற முடிவுக்கும் நீ வரலாம். ஒவ்வொரு கலாசாரமும், ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு நட்புக்குழுவும் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான கலைகள் மற்றும் புத்தாக்கங்களுக்குப் பொருந்தும் வகையில் தனக்கேயுரிய கானன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை நம் நவீன, காஸ்மோபாலிட்டன் கூருணர்வுகள் முகர்ந்து பார்க்கின்றன, வகைமாதிரிகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பகுத்துப் பிரித்து நாம் கண்டறிந்ததை ஏற்றுக் கொள்ளும் இனிய செயலைச் செய்கின்றன. இவற்றுக்கிடையே, புதிய புதிய விஷயங்கள் தோன்றி நம்மைத் தமக்குள் மூழ்கடிக்கின்றன – இந்த வெள்ளம் நம்மை அசைய விடாமல் ஆட்கொண்டு நம்மில் வெறுமை நிறைத்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எத்தனை எத்தனை என்று வியக்கிறோம், அல்லது இவ்வளவு இருக்கிறதே என்று கவலைப்படுகிறோம். நம் கவனத்தை அத்தனை அத்தனை விஷயங்களும் கோருகின்றன, நம்மை வசீகரிக்கத்தான் எத்தனை எத்தனை கவனக்குலைவுகள், நம் மேஜை மீதுதான் எத்தனை எத்தனை தரிசனங்கள்- இவற்றிலிருந்து ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஒரு பெரும்பாடு போலிருக்கிறது.\nகேள்வி- அந்த வேலை- தேர்ந்தெடுப்பது, வேறுபடுத்திப் பார்ப்பது, மதிப்பிடுவது, புதிய விளக்கம் அளிப்பது- இதைத்தான் நீ விமரிசனம் என்று சொல்கிறாய்.\nபதில் – ஆமாம். ஆனால் இது அதைவிட அடிப்படையான, அவசரமான விஷயமும்கூட. இது சிக்கலான விஷயம். சாமுவேல் எல். ஜாக்சன் விஷயத்துக்குப் போகலாம். அவஞ்சர்ஸ் நிகழ்வு முடிந்து ஆறு மாதங்களுக்குப்பின் அவர் ஹப்பிங்டன் போஸ்ட் நேர்முகம் ஒன்றில் எங்கள் டிவிட்டர் சண்டையைப் பேசினார். அதில் விமரிசனம் பற்றி, அதிலும் குறிப்பாக பாபுலர் கலாசாரத்தை விமரிசனம் செய்வது பற்றி, பொதுவாகவே பரவலாகப் பேசப்படும் ஒரு குற்றச்சாட்டை அவரும் சொன்னார். “உலகத்தில் தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்கள் சினிமாவை சினிமாவாகதான் பார்க்கிறார்கள்,” என்று சொன்னார் அவர். “அறிவுத்தளத்துக்கு கொண்டு போகக்கூடிய அறிவார்ந்த விவாதத்துக்கு உரியது அல்ல பாபுலர் சினிமா”. இது வெகு காலமாகச் சொல்லப்படுவது, இது விமரிசனத்துக்கு எதிரான சக்திவாய்ந்த வாதம்- ஒரு சில வகைகளில் பார்த்தால் இதற்கு பதிலே கிடையாது. ஒரு படைப்பை அதன் அளவைகளைக் கொண்டே அணுக வேண்டும், அனுபவிக்க வேண்டுமே தவிர ஆராயக் கூடாது என்பன போன்ற கருத்துகளில் வேரூன்றிய பார்வை இது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் விமரிசகனின் வேலை. எது ஒன்றையும் அது எப்படி இருக்கிறதோ அப்படி மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளக் கூடாது, அதை அறிவார்ந்த வகையில் கூர்நோக்க வேண்டும் என்று அவன் வலியுறுத்தியாக வேண்டும்.\n“அறிவுஜீவித்தனம்” என்பது வேண்டுமென்றே அழகற்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல், ஒருவரை நோக்கி அச்சொல்லைப் பயன்படுத்துவதே குற்றம் சாட்டும் செயல். ஆனால் உண்மையில் அறிவுஜீவித்தனம் என்பது, “யோசித்துப் பார்” என்பதற்கு இணையான சொல்தான். யோசித்துப் பார்த்து எடுக்கப்பட்ட படம், யோசித்துப் பார்க்கும் சாத்தியங்கள் கொண்டது என்ற இரண்டும் தி அவஞ்சர்ஸ் படத்துக்கு பொருந்தக்கூடும் என்பதை ஏன் இத்தனை தீவிரமாக மறுக்க வேண்டும் இந்தக் கேள்வியைக் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஜாக்சன் உட்பட, அதன் படைப்பாளிகள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி, அவர்கள் அறிந்தே மேற்கொண்ட சில நோக்கங்களின் காரணமாக உருவான படம் என்ற பொதுப் பார்வையில் தி அவஞ்சர்ஸ் நிச்சயம் ஒரு “அறிவார்ந்த விவரணை”தான். மேலும், அது பிற கேளிக்கை காமிக் புத்தகங்கள் பலவற்றைப் போல், பெரும்பொருட்களைப் பேசுகிறது- கௌரவம், நட்பு, பழிவாங்குதல், சட்டத்துக்கு உட்பட்ட உலகில் தீமை இருப்பதன் சிக்கல், இப்படி பல சொல்லலாம். இந்த வகைமையின் ரசிகர்களும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் பயின்றவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்தான் இது. இறுதியாக, இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு ஹாலிவுட் தயாரிப்புகளைச் செலுத்தும் உலகளாவிய வணிகத்தின் கட்டளைகளுக்கு எதிராய் விளையாட்டாய் கதைசொல்லும் உந்துதல் முட்டிக்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதை தி அவஞ்சர்ஸ் காட்டுகிறது (என் கோணத்தில் இதுதான் என்னை ஆத்திரப்படுத்துகிறது).\nஇத்தனையும் சொல்வதானால் தி அவஞ்சர்ஸ் மிகவும் சுவாரசியமான, சிக்கலான படைப்பு என்றும் அதன் வெற்றிகளும் குறைபாடுகளும் சிந்திக்கத்தக்கன என்றும் சொல்வதாகும். ஆனாலும்கூட நல்லது கெட்டது பிரித்துப் பார்த்து, இதற்குரிய பின்புலத்தைக் கண்டு இதன் இடத்தை நிறுவுவதைப் பற்றி யோ��ித்துப் பார்ப்பதேகூட நாம் முக்கியமான விஷயத்தைத் தவற விடுவதாக அமையலாம். அல்லது, ஜாக்சன் சொல்வது போல், “…if you say something that’s fucked-up about a piece of bullshit pop culture that really is good—‘The Avengers’ is a fucking great movie; Joss [Whedon] did an awesome job—if you don’t get it, then just say, ‘I don’t get it’”, என்று விட்டுவிடலாம்.\nஆனால், தி அவஞ்சர்ஸ் எப்படிப்பட்ட படம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். குறிப்பாக, அவஞ்சர்ஸ் படத்துக்கு விமரிசிக்கப்படும் தகுதியில்லை (“a piece of bullshit pop culture”) என்று சொல்லிக்கொண்டே அது விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது (“a fucking great movie”) என்றும் ஜாக்சன் இரட்டை அளவுகோல்களைப் பிரயோகிப்பதை என்னால் ரசிக்க முடிகிறது. முன்னொரு காலத்தில் திரைப்படங்கள், ரசமற்ற மற்றும் நடுவாந்தர பொழுதுபோக்குகள் குறித்து அறிவுஜீவிகள் மிகச் சுலபமாகக் கொண்டிருந்த யோசனையற்ற எள்ளலை அவர் எதிரொலிக்கிறார். அதே சமயம், மிகவும் புராதானமான, மிகுந்த உயர் விமரிசனப் பார்வையில், கலைப்படைப்பு என்பது களங்கப்படுத்தப்பட முடியாதது, அது தன்னளவிலேயே பூரணமானது என்ற கருத்தையும் அவர் இங்கு பயன்படுத்திக் கொள்கிறார். இப்படிப்பட்ட கருத்துச்சூழலில் ஒரு விமரிசகன், எந்த வகையிலும் அச்சுறுத்தாத, விளையாட்டாகச் செய்யப்பட்ட கேளிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் குற்றம் செய்தவன் ஆகிறான். அல்லது, மிகவும் உன்னதமான ஒன்றை தன்னுடைய அபத்த மட்டத்துக்குக் கீழே தள்ளிய குற்றம் புரிந்தவன் ஆகிறான். எப்படிப் பார்த்தாலும் விமரிசகன் குற்றம் செய்தவன்தான்.\nஆனால் இங்கே இதுதான் முக்கியம்: இதைச் செய்யும் விமரிசகன், தான் அவஞ்சர்ஸ் பார்த்த அனுபவம் பற்றியோ (அல்லது ஒரு நாவல் வாசித்தது பற்றியோ ஓவியத்தை ரசித்தது பற்றியோ இசை கேட்டது பற்றியோ) பேசும்போது, நின்று நிதானித்து யோசிக்கும் யாரையும்விட வித்தியாசமாய் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால், சிந்திக்கும்போதுதான் விமரிசனம் துவங்குகிறது. நாம் அத்தனை பேரும் அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் ஆகிறோம். இல்லையென்றால், ஒரு படைப்பை எதிர்கொள்கையில் நாம் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேண்டும்.\nகேள்வி : ஆக, சிந்தனைக்கு ஆதரவாக இப்போது புத்தகம் எழுதியிருக்கிறாயா உன் வாதம் என்ன உண்மையில் யாரும் சிந்திக்கக்கூடாது என்று சொல்வதில்லை.\nபதில் – சீரியசாகவா சொல்கிறாய் சிந்தனாவாதத்தை எதிர்ப்பது ஏறத்தாழ நம் குடிம���ச் சமயமாகவே ஆகிவிட்டது. “விமரிசனச் சிந்தனை (Critical thinking)” என்பது எங்கும் காணக்கிடைக்கும் கல்விக் கோஷமாக இருக்கலாம்- தெளிவாக வரையறை செய்யப்படாத இந்த ஆற்றலை வளர்பருவத்தில் நம் குழந்தைகள் போகிற போக்கில் எங்காவது கண்டெடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்- ஆனால் உலகில் நீ உன் அறிவைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான பலன் அபரிதமான அளவில், கைமேல் கிடைக்கிறது.\nகலாசார நுகர்வோர்கள் என்ற வகையில் நாம் எதுவும் செய்யாமலிருக்கும் வகையில் ஆற்றுப்படுத்தப்படுகிறோம். அல்லது, எல்லாம் நல்லபடியாக வேலை செய்யும்போது, ஒரு பொய்யான அரைகுறை விழிப்பு நிலை அடையும் வகையில் தூண்டப்பட்டு, ரசிகமனம் என்ற ஒரு தற்காப்புத்தன்மை கொண்ட குழு அடையாளத்தை நோக்கியோ, ஆழமற்ற, அரைகுறை நகைமுரண்தன்மை கொண்ட ‘எல்லாவற்றிலும் நல்லது உண்டு’ என்ற பாவனையை நோக்கியோ செல்ல ஊக்குவிக்கப்படுகிறோம். இத்தனைக்கும் இடையில், அரசியல் பொதுச்சமூகத்தின் குடிகள் என்ற வகையில் நாமும், வாதத்தின் இடத்தை விதண்டாவாதம் கைப்பற்றிக் கொள்ளும் , கோட்பாடுப் பகைமைகள் நிறைந்த, அதிதீவிர விருப்பு – வெறுப்புச் சூழலில், போராளிகளாக அணிதிரள வேண்டியதாகிறது.\nநம்மைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கும் உணர்வுகளால் தடுமாறுகிறோம், கருத்து வெள்ளத்தில் தத்தளிக்கிறோம் என்ற நிலையில் நமக்கு எதையும் சந்தேகிக்க இடமில்லை, எதையும் யோசிக்க அவகாசமில்லை. இதை விட்டு வெளியேறலாம் என்றெல்லாம் பகல்கனவு காண முடியுமே தவிர அதெல்லாம் நடக்காது. நாமிருக்கும் உலகில் உள்ளபடியே தெளிவாகக் கண்டறிந்து வாழக் கற்றுக் கொண்டாக வேண்டும், வேறு வழியில்லை. ஆனால், இது எளிய விஷயம் அல்ல. கூட்டமாய்ச் சிந்திப்பது, முன்னனுமானங்களில் சரண் புகுவது, அறியாமையில் ஆழ்ந்திருப்பது போன்ற சுகங்களைத் தேடிச் செல்வது இதைப் பார்க்கும்போது மிக எளிது. இந்த வசீகரங்களை எதிர்த்து நிற்க நமக்கு விழிப்புணர்வும், சுய கட்டுப்பாடும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் தேவைப்படுகிறது.\nகேள்வி- அப்படியானால் நீ எழுதியிருப்பது சோம்பலுக்கும் மடமைக்கும் எதிரான பிரகடனமா\nபதில் – அப்படியும் சொல்லலாம். ஆனால் அப்படி ஒரு எதிர்மறை பொருள் கொள்ள வேண்டிய அவசியமென்ன இந்தப் புத்தகம் கலையையும் கற்பனையையும் கொண்டாடுகிறது என்றும் மகிழ்ச்சிக்கான நம் உள்ளார்ந்த தேடலை விசாரிக்கிறது என்றும் தேடலுக்கான உந்துசக்தியை நாம் பல்வேறு வகைகளில் நுண்மையாக்கிக் கொள்வதைப் பேசுகிறது என்றும் கொள்ளலாம்.\nகேள்வி – இத்தனையும்தான் விமரிசகனின் வேலையா\nபதில் – ஒவ்வொருவரின் வேலையும் இதுதான், இந்த வேலையை நாம் அத்தனை பேரும் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன். அர்த்தம் காணவும் மகிழ்ச்சியடையவும் எல்லையில்லா தவிப்பு கொண்டவர்கள் நாம், அந்தத் தவிப்பை நிறைவு செய்யும் படைப்புகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை யோசித்துப் பார்ப்பதில் இந்த முயற்சி துவங்கலாம் என்று சொல்லுவேன். அதே சமயம், இந்த அழகிய, புதிரான விஷயங்களை எதிர்கொள்ளும்போது நாம் அடையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுவேன்.\nநாம் கலையை ஒரு அலங்காரப் பொருளாகக் கருதுகிறோம். அது ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு குறுகிய பாதை என்றும் அதில் நாம் ஒவ்வொருவரும், தனித்தனியாகவோ ஒத்த மனம் கொண்ட கூட்டத்தினருடனோ, பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நம்புகிறோம். அல்லது வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியளிக்கும், படைப்பூக்கம் மிகுந்த கூறுகளை அதைவிட முக்கியமான விஷயங்கள் என்று நாம் நம்புவனவற்றுக்கு அடுத்த நிலையில் இறக்கி வைக்கிறோம். நம் இருப்பின் அழகியல் பரிமாணங்களை நம் மத நம்பிக்கைகள், அரசியல் கோட்பாடுகள், அறச் சார்புகள் போன்ற பெட்டிகளுக்குள் அடைத்து வைக்கிறோம். நாம் கலையை அற்பப்படுத்துகிறோம். அர்த்தமற்ற விஷயங்களை வழிபடுகிறோம். நம் உளறலுக்கு அப்பால் நம்மால் பார்க்க முடிவதில்லை.\n நம் உள்ளங்களுக்கு விடுதலை அளிப்பதே கலையின் பணி; விமரிசகனின் கடமை, அந்தச் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதைக் கண்டறிவது. எல்லாரும் விமரிசகர்கள்தான் என்று சொன்னால் நாம் ஒவ்வொருவரும் நம் மனச்சாய்வுகளைக் கடந்து சிந்திக்க முடியும், நம் சந்தேகத்தையும் திறந்த மனத்தையும் சமநிலையில் பேண முடியும், களித்துக் கொழுத்து மொண்ணையாகிப் போன நம் உணர்வுகளைக் கூர் தீட்ட முடியும், நம்மைச் சூழ்ந்திருக்கும் அறிவுத்தள மந்தநிலையை எதிர்த்துப் போராட முடியும் என்று பொருள்படுகிறது. அல்லது அப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஆச்சரியமான நம் அறிவுக்கு நாம் வேலை தர வேண்டும். நம் அனு��வங்களுக்கு உரிய மரியாதை அளித்து அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகேள்வி : மிகச் சரி. ஆனால் ஒரு விமரிசகன் இத்தனையும் செய்வது எப்படி\nபதில் – நல்ல கேள்வி\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், மொழியாக்கம், விமரிசனம் and tagged மொழியாக்கம் on April 3, 2016 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,520) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (3) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (45) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (21) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (608) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (2) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (3) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (359) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (9) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (50) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (22) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) ம��. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (216) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாத்தியமற்ற குற்றம்… on பேய் விளையாட்டு – காலத்த…\nசாத்தியமற்ற குற்றம்… on துப்பறியும் கதை – காலத்த…\nessexsiva on சோறு – விஜய்குமார்…\nessexsiva on இருக்கும் இடத்தை விட்டு இல்லாத…\nessexsiva on சிவப்பு பணம் நாவல் குறித்து கற…\nபதாகை - ஏப்ரல் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nஸ்ரீஜீ - காளிப்ரஸாத் சிறுகதை\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nஅபூர்வ மனிதர்கள் -மா.பா.குருசாமியின் 'நான் கண்ட மாமனிதர்கள்' நூல் குறித்து பாவண்ணன்\nவண்ணதாசன் – உன்னதத்திற்கான தத்தளிப்பு\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இ���ை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை\nவெள்ளைக் கூகைகளின் அடக்கஸ்தலம். – சோ.தர்மனின் ‘பதிமூணாவது மையவாடி’ நாவல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ\nகையெழுத்து, கிறுக்கு வழி – பானுமதி கவிதைகள்\nவிடைபெறுதல் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅபூர்வ மனிதர்கள் -மா.பா.குருசாமியின் ‘நான் கண்ட மாமனிதர்கள்’ நூல் குறித்து பாவண்ணன்\nஸ்ரீஜீ – காளிப்ரஸாத் சிறுகதை\nரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்\nகோணம், ஈசி சேர், நாலு மூலத் தாய்ச்சி – பானுமதி கவிதைகள்\n – க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ நாவல் குறித்து கமலதேவி\nபாழாய்ப் போன பெண்டுலம் – இரா. கவியரசு கவிதை\nமுடிவு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nசாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை\nவிளையாட்டாய் – கா.சிவா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/how-does-god-look-like", "date_download": "2020-04-07T03:32:27Z", "digest": "sha1:UQIUANQVQTPHTMMVIGHKJ7Z2DAQ64NJF", "length": 6225, "nlines": 195, "source_domain": "shaivam.org", "title": "How does God look like ? - padhinoram thirumurai of nakeeran - thiruvalanchuzhi mummanikkovai meaning - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\nநக்கீரதேவ நாயனார் அருளிய திருவலஞ்சுழி மும்மணிக்கோவை\nகழல் வண்ணமும் சடைக்கற்றையும் மற்றவர் காணகில்லாத்\nதழல்வண்ணம் கண்டே தளர்ந்தார் இருவர்; அந்தாமரையின்\nநிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிறவண்ணம் நெடியவண்ணம்\nஅழல்வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=246&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-04-07T02:46:57Z", "digest": "sha1:66XYYMWMNZDZ2UAAQXUAM27VQF5G3TAX", "length": 1743, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\n28ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் E.K. சண்முகநாதன் Posted on 05 Jan 2016\nமரண அறிவித்தல்: திருமதி வள்ளிப்பிள்ளை கந்தையா Posted on 28 Dec 2015\nமரண அறிவித்தல்: திரு இராஜேஸ்வரன் சுப்ரமணியம் Posted on 20 Dec 2015\nமரண அறிவித்தல்: கந்தன் பசுபதி Posted on 20 Dec 2015\nமரண அறிவித்தல்: திருமதி பொன்னம்பலம் தங்கம்மா Posted on 05 Dec 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://prsamy.org/html/bns639.html", "date_download": "2020-04-07T03:22:40Z", "digest": "sha1:QB75WADDNOU3QSVQULHBBYC672YKTHV4", "length": 21808, "nlines": 36, "source_domain": "prsamy.org", "title": "Quiet Revolutionaries", "raw_content": "\nடாஸ்டோய், உத்தரப் பிரதேசம், இந்தியா -- இந்த இளைஞர்களை முதன் முதலில் பார்க்கும்போது இவர்கள் பள்ளிகள் அமைப்பவ���்களாகத் தோன்றாது.\nஇவர்கள் சிறிதும் தொடர்பே இல்லாத பின்னனியைச் சார்ந்தவர்கள். ஒருவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்காதவர், மற்றவர் ஒரு மெக்கானிக், மற்றுமொருவரோ கிராம \"மருத்துவர்\"\nஅல்லது அவர்கள் நடத்திக்கொண்டிருப்பது பள்ளிகள் என்பதுமுதல் பார்வையிலேயே யூகிக்கு முடிந்த ஒன்றல்ல. உதாரணமாக, மெக்கானிக்கான ராம் விலாஸ் பால், தன் உடன்பிறந்தவருடன் சேர்ந்து ஒரு சிறு நிலத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றார். இந்த நிலத்தில் ஒரு பக்கம் மாட்டுத்தொழுவமும், மற்றொ பக்கம் பள்ளிக்கூடமும் உள்ளன. இந்த எட்டு பேர்களுக்கும் சமூகத் தன்மைமாற்றமே பொதுவான லட்சியம் என்பதும் அத்தகைய லட்சியத்தின் நிறைவேற்றத்திற்கான இடம் பள்ளிக்கூடம் என்பதும் அவர்களின் நம்பிக்கையாகும். எப்போதுமே அடக்கமாகப் பேசும் திரு பால் கூறுவது போல, இந்தியாவில் உள்ள மக்கள் இதையே பள்ளிகளில் எதிர்பார்க்கின்றனர்.\n\"சமூகமும் குடும்பங்களும் பொறுப்புமிக்கக் குடிகளை உருவாக்கிட பள்ளிகளையே நம்பியுள்ளனர்,\" என்கிறார் அவர். \"ஒரு குழந்தை தவறு செய்யும்போது, இதைத்தான் உங்கள் பள்ளி ஆசிரியர்கள் சொல்லிக்கொடுகின்றார்களா\" என மக்கள் கேட்பதுண்டு.\nஇந்த எட்டு பேரில் இருவரைத் தவிர மற்றவர் அனைவரும் 20வயதானவர்கள். பல இளைஞர்கள் வேலை தேடுவதற்காக கரங்களை நோக்கிபடையெடுக்கும் வேளை இவர்கள் மட்டும் கிராமத்திலேயே தங்கி அடுத்த தலைமுறையினரை வார்ப்பதில் உதவுகின்றனர். பெரும் முதலீடு இல்லாமலும் அளவுக்கு மீறிய வாக்குறுதிகள் இன்றியும் இதை செய்கின்றனர்.\nபெரும்பாலன இளைஞர்கள் கிராமத்தார்களிடம் நிலம் மற்றும் தளவாடங்களைப் பெற்று கிராமத்தார்களின் உதவியோடும் கற்ற ஆனால் வேலையின்றி இருக்கும் கிராம இளைஞர்களை ஆசிரியர்களாக அமர்த்துவதன் மூலமாகவும் இந்த சமூகப் பள்ளிகளை ஆரம்பிக்கின்றனர். இந்த உதவிகளுக்குப் பதிலாக சிறு கட்டணம் ஒன்றை மட்டும வசூலித்து கிராமத்தாரின் குழந்தைகளுக்கு நல்ல பொதுக் கல்வி வழங்குவதாக இவர்கள் வாக்களிக்கின்றனர். (உதாரணமாக, பள்ளிக் கட்டணம் உயர்நிலை மானவர்களுக்கு சுமார் 50 ரூபாயாக இருக்கலாம்.) கிராமத்தார்களுக்கு, இது நல்ல ஏற்பாடகவே இருக்கின்றது. அரசாங்கப் பள்ளிகள் கட்டணங்கள் வசூலிப்பதலில்லையெனினும் அங்கு கல்வி மிகவும் தரக்குறைவாக உள்ளது. ஒரு பெற்றோர் கூறுவது போல, \"1லிருந்து 10வரை எண்ண முடியாத எட்டாம் நிலை மாணவர்களை அங்கு காணலாம்.\"\nஇன்று இவ்விதமான எட்டு பள்ளிகள் உத்தரப்பிரதேசத்தின் கக்கோரி, பந்தரா மற்றும் காரக்பூர் பகுதிகளில் உள்ளன. இவை மகானத்தின் தலைநகரமான லக்னெளவுக்கு அருகிலேயே உள்ளன.\nஇப்பள்ளிகளில் சில மிகவும் நன்றாகவே இயங்குகின்றன. உதாரணமாக 160 மாணவர்களைக் கொண்ட வினோத் குமார் யாதவின் குலோரி பொதுப் பள்ளியைக் குறிப்பிடலாம். 73 மாணவர்களைக் கொண்ட டாஸ்டோயில் உள்ள பாலின் Nine Point பள்ளி போன்ற மற்றவை சற்று சிரமத்துடனேயே இயங்கிவருகின்றன. பிரஜேஷ் குமார் போன்றோரின் கவனன்ட் பொதுப் பள்ளி போன்ற மற்றவை உடனடி உதவியை வேண்டி நிற்கின்றன. (அடுத்த வருடம் திரு குமார் தனது பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற உத்தேசித்துள்ளார்.)\nஇவர்கள் அனைவரும் தங்கள் இலக்குகளை திட்டமிடவும் தொடர்ந்து செயல்படவும் லக்கனெளவில் உள்ள Foundation for the Advancement of Science (FAS) எனப்படும் அரசாங்க சார்பற்ற ஒரு இயக்கம் உதவுகின்றது. இந்த இயக்கம் சிரமமான நேரங்களில் அவர்களுக்கு வழிகாட்டி, சில வேளைகளில் ஒரிருவருக்கு ஊதியமும் வழங்குகின்றது. மேலும் இந்த இயக்கம் அப்பள்ளிகளில் பயன்படுத்திட ஒரு புதுமுறையான பாடமுறையையும் தயார் செய்கின்றது.\nஇந்த இயக்கம் தன்னாதாரமான மற்றும் தன்னிறைவான கிராமப்புற கல்வி முயல்வுகளில் பல வருடகால ஆராய்ச்சிக்குப் பிறகு இத்தகைய சமூகப் பள்ளிகளை நிறுவதில் முன்நிற்கின்றது.\n\"நாங்கள் உத்தரப் பிரதேசத்தில் பல டியூட்டோரியல் பள்ளிகளோடு ஒத்துழைத்துள்ளோம். அவை வெளிப் பொருளாதார ஆதரவை பெற்றிருந்தும் இறுதியில் அம்முயற்சிகள் தோல்வியுறவே செய்தன. இதற்கான தீர்வுகள் தங்கள் சொந்த வளங்களை பயன்படுத்துகின்ற ஒரு கிராமத்தின் உள்ளிருந்தே வரவேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம், என ஒரு FAS அதிகாரி விளக்கினார்.\nஇத்தகைய சமூகப் பள்ளிகளுக்கு, தக்க செயலூக்கம், தூரநோக்கு, மற்றும் கடுமுயற்சி மற்றும் விடாமுயற்சி செய்திடவும் தயாராக உள்ள தனிநபர்களை FAS முதலில் தேடியது. பஹாய் கோட்பாடுகளின் உற்சாக உணர்வால் இயங்கும் இந்த நிறுவனம், தகுந்த உணர்வுகளுடைய படித்த ஆனால் வேலையற்ற இளைஞர்களை லக்கனெளவின் அக்கம் பக்கத்து கிராமங்களில் விரைவில் கண்டுபிடிக்க சிரமப்படவில்லை.\nஇயக்கத்தில் சேவையாற்றுவோர் பள்ளிகளை நிறுவதில் இளைஞர்கள் கண்டிப்பாக பிரச்சினைகளை எதிர்நோக்குவர் என உணர்ந்திருந்தனர், ஆனால் முன் அனுபவத்தின் வாயிலாக இத்தகைய பிரச்சினைகள் அவற்றோடு திட்டம் குறித்து சொந்தம்பாராட்டும் உணர்வையும் உருவாக்குகின்றன என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். ஒரு கிராமத்தில் இத்தகைய பள்ளிகளை உருவாக்கும் இச்சிரமம் மிகு காரியத்திற்கு பெரும் முயற்சியும் பொருப்புணர்வும் தேவைப்படுகின்றன. இப்பள்ளிகளுக்காக இந்த இளைஞர்கள் சிரமப்படும்போது, அவர்களுடைய மனவுறுதி மேலும் வலுப்பட்டு அப்பள்ளிகளின்பால் அவர்களுடைய பற்றும் அதிகரிக்கின்றது.\nசுந்தர்லால் என்பவர் தமது குடிசைக்கு வெளியே உட்கார்ந்திருந்தார். வெளியே சைக்கிள் டயரோடு விளையாடிக்கொண்டிருந்த தம்முடைய மகன்களை பிராஜேஷ் குமாரின் பள்ளிக்கு ஏன் அனுப்புகிறார் என கேட்கப்பட்டார். அதற்கு அவர் உடனே: \"ஏனெனில் அவருடைய பள்ளிப் பிள்ளைகள் நல்ல மரியாதையுடைய மாணவர்களாக இருக்கின்றனர்,\" என்றார்.\nஇந்த சமூகப் பள்ளிகள் குறித்து கேள்வி கேட்கப்படும்போது பெற்றோர்களிடையே இந்தப் பதிலே பல்லவியாக இருக்கின்றது.\nதிரு குமார் இதற்கு விளக்கமளிக்கின்றார்: \"இப்பள்ளிகளை நாங்கள் ஆரம்பித்ததற்கான காரணம் வெளியே எங்கும் கிடைக்கும் அதே கல்வியை மிகவும் தரத்தோடு அளிப்பதற்காக அல்ல. மாறாக, புதிதும் மிகவும் இன்றியமையாததுமான ஒன்றை நன்னெறி கல்வியின் வாயிலாக அளிப்பதே எங்கள் நோக்கம்.\"\nஇந்தப் பள்ளிகள் அனைத்தும் பஹாய் அனைத்துலக சமூகத்தினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இளமிளைஞர்களுக்குமான நன்னெறி கல்வி குறித்த பாடமுறையையே பயன்படுத்துகின்றன.\nநகரத்தில் நல்ல வேலைக்கு வாய்ப்பளிக்கக்கூடிய கல்விப்பயிற்சியில் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள திரு குமார்: \"குறைந்த முயற்சியில் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய எத்தனையோ வேலைகளை நான் செய்ய முடியும். ஆனால், இங்கு எனக்கென்று இல்லாமல், இந்த கிராமத்திற்கு, நன்னெறி, சமூகப் பொருளாதார மற்றும் பகுத்தறிவு மாற்றங்களை கொண்டுவர முயலுகிறேன்.\"\nநாட்டுப்புற இந்தியாவை பாதிக்கும் அதே சமூகப் பிரச்சினைகளை இந்த சமூகப் பள்ளிகளும் எதிர்நோக்குகின்றன. இவற்றில் முதன்மையாக ஜாதிப் பிரச்சினையும் பெண்கள் குறித்த முன்தப்பெண்ணங்களும் உள��ளன. டாஸ்டோய் கிராமத்து பஞ்சாயத்தின் உறுப்பினரான பகவான்தின், ஆம்பத்தில் ஜாதிப் பிரச்சனை தமது மகளை திரு பாலின் பள்ளிக்கு அனுப்புவதில் தடங்கலாக இருந்ததை ஒப்புக்கொள்கின்றார்.\nதிரு பகவான்தின், பால் வேறு ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தது தமது தயக்கத்திற்கு காரணமாக இருந்தது என்கிறார். ஆனால், அவருடைய மாணவர்கள் நன்றாகப் படிக்கவும் எழுதவும் மற்றும் ஒழுங்கு நிறைந்திருக்கவும் கண்டு, தமது மகளை அருகேயுள்ள வேறு ஒரு கிராமதிற்கு தமது மகளை அனுப்ப வேண்டும் எனும் காரணத்தினாலும் ஜாதி பிரச்சனையை ஒதுக்கி வைத்ததாக கூறுகின்றார். \"நான் எடுத்த முடிவு குறித்து வருந்தியதே இல்லை.\"\nபள்ளிகள் அனைத்திலும், சமத்துவம் குறித்த கல்வி மற்றும் பரஸ்பர மரியாதையின் தேவை பற்றி ஆரம்பத்திலிருந்தே அறிவுறுத்தப்படுகின்றது. இது பாடமுறையில் கலைகளைச் சேர்ப்பதின் வாயிலாகவும் பல்வேறு செய்முறைகளின் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகிறது.\nஉதாரணமாக, \"குறுநாடகங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக இந்த நெறிகளைக் கற்றுக்கொடுப்பது மிகவும் ஆக்கம் மிக்கதாக இருக்கின்றது,\" என்றார் திரு யாதவ்.\nஇந்த இடங்களில் கல்விபெறுவது ஒருபுறம் இருக்க பெண்கள் வீட்டைவிட்டே வெளியேறுவதில்லை என்பதை கருத்தில் கொண்டு பெண் குழந்தைகளை ஒதுக்கும் பழக்கம் மிகவும் முன்செயலாக்கத்தோடு அனுகப்படுகின்றது.\nகிராமத்தில் உள்ள பெற்றோர்களை அவர்களின் இல்லங்களிலேயே சென்று சந்தித்து தங்கள் மகன்களை மட்டும் அல்லாது தங்கள் மகள்களையும் பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறுவோம். \"மிகவும் பொறுமையான கருத்துரைகளுக்குப் பிறகு அவர்கள் புரிந்துகொள்கின்றனர்,\" என திரு பால் விளக்குகின்றார்.\nஇப்போது இந்த இளம் தொழில்முனைவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை அவர்கள் தங்கள் பள்ளிகளை இலாபத்துடன் நடத்துவதே ஆகும். விலைவாசி உயர்வு, தொடர்ந்தாற்போல் பள்ளிக் கட்டணம் கட்டப்படாமை, மற்றும் குழந்தைகள் வயல்வேலைகளுக்கு இழுத்துச்செல்லப்படுவது போன்ற பிரச்சினைகளும் உள்ளடங்கும். பள்ளிகளின் உரிமையாளர்கள் இவற்றுக்கான தீர்வுகளைத் தேடும் அதே வேளை, FAS இந்தப் பள்ளிகள் கிராமங்களில் ஐயத்திற்கிடமில்லாத சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களை கொண்டுவருவதிலும், வெற்றிமிக்க கல்வி நிறுவனங்களாக உருவெடுப்பதற்கான உள்ளாற்றலிலும் உறுதியோடு இருக்கின்றது. பார்க்கப்போனால், உத்தரப்பிரதேசத்தில் FAS மேற்கொண்டு 20 வேலையற்ற இளைஞர்கள் இத்தகைய பள்ளிகளை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.\nகட்டுரையும் படங்களும் - அராஷ் வாஃபா பாஃஸ்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/25184/", "date_download": "2020-04-07T05:04:38Z", "digest": "sha1:XCYPOM6ABO7TF6H5PNBPF65X75ZXCEQG", "length": 19407, "nlines": 246, "source_domain": "tnpolice.news", "title": "முதியவரை குடும்பத்துடன் சேர்க்க திருச்சி KK நகர் காவல்துறையினர் அறிவிப்பு – POLICE NEWS +", "raw_content": "\nதென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 499 நபர்கள் கைது, 725 வாகனங்கள் பறிமுதல்\nமுதியோர் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவிய மதுரை மாவட்ட காவல்துறையினர்\nகீழக்கரையில் உடல் அடக்கம் செய்யப்பட்ட நபருக்கு கொரானா… 300க்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று உள்ளதால் பதற்றம்\n1412 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 1022 நபர்கள் கைது\nவிலங்குகளின் பசியையும், தாகத்தையும் தீர்த்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்\nமதுரை மாவட்ட காவல்துறையினருக்கு 3000 முக கவசங்களை கொடுத்து உதவிய நிறுவனம்\nஊரடங்கு உத்தரவை மீறிய 14 டீ கடை உரிமையாளர்கள் கைது\nஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மதுரை காவல் ஆணையர் அழைப்பு\n144 தடையை மீறிய 674 பேர் கைது 635 வாகனங்கள் பறிமுதல்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.சம்பத்\nநோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த கோவை சிங்காநல்லூர் காவல்துறையினர்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு கிருமிநாசினியை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nமுதியவரை குடும்பத்துடன் சேர்க்க திருச்சி KK நகர் காவல்துறையினர் அறிவிப்பு\nதிருச்சி : மேலே புகைப்படத்தில் கண்ட பெரியவரின் பெயர் பழனியப்பன் வயது 88 த/பெ. வைரப்பெருமாள் சித்தூர் தொட்டியம் திருச்சி மாவட்டம் என்றும் ஏற்கனவே இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்னர் திருச்சி கஸ்டம்ஸ் அலுவலகத்தில் கிளாஸ் 4 பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும் தற்போது கேகே நகரில் தனது மகள் பாபி வீட்டில் தங்கி இருப்பதாக கூறுகிறார்.\nஆனால் அவருக்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு ஞாபகமறதி இருப்பதால் தனது மகளின் வீட்டு முகவரியை சரியாக தெரிவிக்க இயலவில்லை. கேகே நகர் பகுதியில் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர்கள் வீட்டை கண்டறிய முடியவில்லை.\nஇவரது மனைவி பெயர் கஸ்தூரி என்றும் அவர் தற்போது இறந்து விட்டார் என்றும் அவருக்கு கேதார் லிங்கம் என்ற மகன் சிங்கப்பூரில் உள்ளதாகவும், பிரபாகரன் என்ற மகன் திருச்சி அண்ணா நகர் OFT பகுதியில் வசித்து வருவதாகவும் மற்றொரு மகள் பாபி என்பவர் கேகே நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், மற்றொரு மகள் கீதா லட்சுமி என்பவர் தஞ்சாவூர் பகுதியில் வசித்து வருவதாகவும் மாற்றிமாற்றி கூறுகிறார் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது இவரைப் பற்றி தகவல் ஏதேனும் தெரிந்தால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு இவர் சம்பந்தப்பட்ட விவரங்களை தெரிவித்தால், மேற்படி பெரியவரை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்க உதவியாக இருக்கும்.\nபெரியவரை குறித்த தகவல் தெரிவிக்க\nகாவல் ஆய்வாளர் கேகே நகர் காவல் நிலையம் திருச்சி மாநகரம்\nஉதவி ஆய்வாளர் கேகே நகர் காவல் நிலையம்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nமோட்டார் உதிரி பாகங்கள் காருடன் கடத்தல், கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைப்பு\n71 கோவை :கோவையில் இருந்து கேரளா கொண்டு சென்ற மோட்டார் உதிரி பாகங்கள் காருடன் கடத்திய மர்ம கும்பலை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு […]\nதிருவள்ளூர் காவல்துறையினர் சார்பில் மாணவர் காவல் படை (SPC) அமைப்பு துவக்கம்\nமதுரை TVS – ல் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு\nஇரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான இரண்டாம் கட்ட உடல் தகுதி தேர்வு நாள் அறிவிப்பு\nகாவல் நிலையங்களுக்கு சென்னை காவல் ஆணையர் சுற்றறிக்கை\nகாணாமல்போன மூன்று சிறுமிகளை 14 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்\nதிருநெல்வேலியில் 71-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,492)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,256)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,179)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சால�� பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,172)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,045)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,020)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (898)\nதென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 499 நபர்கள் கைது, 725 வாகனங்கள் பறிமுதல்\nமுதியோர் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவிய மதுரை மாவட்ட காவல்துறையினர்\nகீழக்கரையில் உடல் அடக்கம் செய்யப்பட்ட நபருக்கு கொரானா… 300க்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று உள்ளதால் பதற்றம்\n1412 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 1022 நபர்கள் கைது\nவிலங்குகளின் பசியையும், தாகத்தையும் தீர்த்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்\n18 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/technology-updates-in-tamil/", "date_download": "2020-04-07T03:02:12Z", "digest": "sha1:RRYDALKB33WUMG3LV7MUTJMXQLOAOJBG", "length": 64883, "nlines": 601, "source_domain": "tamilnews.com", "title": "technology updates in tamil Archives - TAMIL NEWS", "raw_content": "\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\n(musically rebrand tiktok bytedance douyin) இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் Musically செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் டிக்டாக் என்ற சேவைக்கு மாற்றப்படுகின்றனர். டிக்டாக் செயலியும் Musically போன்றே சிறிய அளவிலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலி தான். சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான ...\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\n(facebook removes accounts involve deceptive political influence campaign) Facebook தளத்தில் இருந்து ஒருங்கிணைந்த போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 32 போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்கள் (17 Profiles மற்றும் 8 Pages) நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய நடவடிக்கை அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற ...\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\n(whatsapp adds group calling voice) தகவல் பரிமாற்ற பயன்பாட்டிற்கு வாட்ஸ்அப் செயலி இன்றியமையாத தேவையாகி விட்டது. அதை மேலும் வலிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப் செயலிக்கான பயன்பாட்டில், தனிப்பட்ட அல்லது குழு தகவல்களை டெலிட் செய்யும் வசதி சமீபத்���ில் அறிமுகப்படுத்தப்பட்டது. ...\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\n(whatsapp beta android suspicious link detection feature testing) வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கவும், ஃபிஷிங், ஸ்பேம் போன்ற தொல்லைகளை தடுக்கவும் புதிய அம்சத்திற்கான சோதனையை வாட்ஸ்அப் சமீபத்தில் தொடங்கியது. அதன்படி செயலியில் பரப்பப்படும் ...\nமுகத்தை அடையாளம் காட்டும் தொழில்நுட்பம் ஆபத்தாம்: பிரபல நிறுவனம் எச்சரிக்கை\n(microsoft facial recognition technology risks) Facial Recognition எனப்படும் முகத்தை அடையாளம் கண்டு இயங்கும் தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அதை அமெரிக்க அரசு நெறிமுறைபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் போலீசாருக்கு மிகவும் ...\nLG நிறுவனத்திடம் DISPLAY வாங்கும் ஆப்பிள்\n(lg display secures orders supply oled lcd screens) ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED டிஸ்ப்ளே வழங்கும் நிறுவனம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் LG நிறுவனத்திடம் OLED பேனல்களை வாங்க ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட ...\nபார்வையாளர்களை பரவசப்படுத்தும் இனிப்பு அருங்காட்சியகம்\n(sweet inspired museum portugal delights millennials) பார்வையாளர்களை கவர்வதற்காக ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரியான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது வழக்கம். இந்நிலையில் போர்த்துக்கல் நாட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இனிப்பு அருங்காட்சியகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்நாட்டின் லிஸ்பன் நகரில் திறக்கப்பட்டுள்ள இந்த காட்சியகத்தில் இனிப்பு வகைகளின் பெயர்களிலான ஆறு ...\nஆப்பிளின் macos-high-sierra 10.13.6 புதிய அப்டேட் வெளியானது..\n(macos high sierra 10 13 6 update) ஆப்பிள் நிறுவனம் Mac OS High-Sierra 10.13.6 வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஏர்பிளே 2 Multy-Room Audio Support வழங்குகிறது. இதை கொண்டு வீட்டின் ஆடியோவை இயக்க முடியும். ஏர்பிளே 2 வசதி கொண்ட ஸ்பீக்கர்களை கொண்டு ...\nஇதை செய்தால் இனி ஸ்மார்ட்போன் உடையாதாம்..\n(mobile airbag adcase) ஸ்மார்ட்போன்களை வாங்க ஒவ்வொருவத்தரும் பல ஆயிரங்களை செலவிடுகின்றனர். அவை கை தவறி கீழே விழுந்தால் அதன் ஸ்கிரீன் ப��ன்றே அவர்களும் நொருங்கி விடுகின்றனர். ஸ்மார்ட்போனில் தலைசிறந்த கேஸ் மற்றும் ஸ்கிரீன் ப்ரோடெக்டர் போடப்பட்டு இருந்தால், போன் கீழே விழுந்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும். ...\nகுப்பையை தூய்மையாக்கியவருக்கு டூடூளில் கௌரவித்த கூகுள்..\n(hubert cecil booth google doodle 147th birthday) தூசுக்களை உறிஞ்சி அகற்றி நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உறுதுணையாக இருக்கும் கருவி வேக்யூம் க்ளினர். தற்போதைய காலங்களில் வேக்யூம் க்ளினர் இல்லாத வீடுகள், அலுவலகங்களே இல்லை என்று கூறலாம். இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத உபயோக பொருளாக மாறிவிட்ட ...\nவிமான பயணிகளுக்கு இனி இந்த தொல்லை இருக்காது…\n(nasas aircraft modifications make planes 70 percent quieter) அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் ஒலியைக் குறைக்க நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், பல்வேறு சோதனைகளுக்குப் பின் அதில் குறிப்பிடதக்க வெற்றியை எட்டியுள்ளது. விமானம் இயக்கப்படும் போது ...\nஇன்ஸ்டாகிராம் IGTV App அறிமுகம்\n(instagram igtv appdownload ios android) இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஜிடிவி (IGTV) என அழைக்கப்படும் புதிய செயலியில் நீண்ட நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பார்க்க முடியும். வழக்கமான இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் ஓடும் வீடியோக்கள் சிறிய திரையில் பார்த்து ...\nதூங்கிய கண்களை விழிக்கச் செய்யும் Facebook..\n(facebooks new ai research real eye opener) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனமும் அதில் முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. கண்கள் மூடிய நிலையில் இருக்கும் ஒருவரின் போட்டோவில், அந்த நபரின் கண்களை திறந்திருப்பது போல் மாற்றும் ...\nஇன்ஸ்டாகிராம் இனி இந்த வேலையை செய்யாது..\n(instagram stories screenshot hide) இன்ஸ்டாகிராம் செயலியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஸ்டோரீக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டால் பயனர்களுக்கு தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த ...\nஅதிரடியாக 4600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Rolls-Royce நிறுவனம்\n(rolls royce cut jobs britain) Rolls-Royce நிறுவன சீரமைப்பு காரணமாக அந்நிறுவன ஊழியர்களில் 4600 பேரை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேளாலர்கள், உதவியாளர் பதவியில் இருப்பவர்கள் இதில் பாதிக்கப்பட இருக்கின்றனர். இந்நிறுவனம் பொது வான்வெளி, பாதுகாப்பு மற்றும் மின்சக்தி துறைகளில் மீண்டும் கவனம் ...\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\n(facebook defends giving device makers access users data years) Facebook நிறுவனம் Samsung, Apple உள்ளிட்ட 60 நிறுவனங்களுடன் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்டது தெரியவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் முறைகேடான வகையில் தகவல்கள் பகிரப்பட்டு தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டதாக Facebook நிறுவனம் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது Facebook ...\nஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்\n(apple ios 12 iphone update best features wwdc 2018) ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான புதிய இயங்குதளமான IOS-12 -ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் சான் ஜோசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் IOS 12 ஐ அறிமுகப்படுத்திய அந்நிறுவனத்தின் CEO டிம்குக் தெரிவிக்கையில் “2013ம் ஆண்டுக்கு பிந்தைய ...\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள் மரணம் நிச்சயம் என்கிறது ஆய்வு\n(sitting increases risk death study) ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது மரணத்தைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அமர்ந்திருப்பவர்களில் ...\nசியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்\n(xiaomi mi tv 4 75 inch announced price specifications) சியோமி நிறுவனத்தின் Mi டிவி4 மாடல் Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 11.4 மில்லிமீட்டர் மெல்லிய மெட்டல் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கிறது. சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகப்பெரிய ...\nசீன மக்களுக்கு உணவு கொடுக்கும் ஆளில்லா விமானம்\n(chinese companies testing civilian drones carry tonne cargo) பிட்சா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவரி செய்ய “ட்ரோன்” எனப்படும் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ளது. Ele.me என்ற நிறுவனம் இதனை சோதனை முறையில் தொடங்கியுள்ளது. ஷாங்காய் மாகாணத்தில் உள்ள ...\nஅதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ள சிங்கப்பூர்\n(singapore airlines launch worlds longest flight new york) உலகின் அதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகின் அதிக தூர விமானமாக கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தோஹா முதல் ஆக்லாந்து வரையான மார்க்கத்தில் செல்லும் விமானம் உள்ளது. இந்த ...\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\n(google doodle celebrates ph scale inventor sorensen) டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் என்பவர் காடித்தன்மையை அளவிடும் pH அட்டவணையை உருவாக்கியவர். இவரது குறிப்பிட்ட pH குறியீட்டு முறையானது காடித்தன்மையை அளக்க இரு புதிய முறைகளுக்கு வழிவகுத்தன.முதல் முறை மின் முனைகளைப் பயன்படுத்துவது மற்றொன்று நிறமாறும் ...\nமாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்\n(maldives introduces semi submarine) சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்காக மாலத்தீவுகளில் ஃபோர் சீஸன்ஸ் என்ற தனியார் அமைப்பு சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல ஆயிரத்து 500 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. கடலுக்குள் ...\nசீனா நள்ளிரவில் விமான தாங்கி கப்பலில் ரகசிய போர் பயிற்சி\n(china tests air crafts holding ships night) சீனா தன் நாட்டு விமானம் தாங்கிக் கப்பலில், இரவு நேரத்தில் போர் விமானங்களை இறக்கியும், பறக்கவிட்டும் சோதனை செய்ததுள்ளது. நடுக்கடலில் முகாமிட்டிருக்கும் விமானம் தாங்கிக் கப்பலில் இரவு நேரத்தில் போர் விமானங்களை இயக்குவது மிகப் பெரிய சவாலான விஷயமாகும். ...\nவாடிக்கையாளர்களுக்கு விருந்தாகிறது Whatsapp Update\n(whatsapp groups get new features including admin controls group) ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் ...\nபுதிய குரல்களால் பேசப்போகும் கூகுள் அசிஸ்டண்ட்\n(change google assistants voice android apple phone) கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் ...\nநீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம்\n(world largest aircraft water land) உலகின் மிகப் பெரிய விமானங்களை சீனா அடுத்த 4 ஆண்டுகளில் களத்தில் இறக்க உள்ளது. இவற்றில் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய புதிய ரக விமானமொன்றையும் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AG 600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகளுக்கு இடைப்பட்ட தூரம் ...\nசுவீடன் அரசு செய்வது விபரீதமானது: சமூக ஆர்வலர்கள் கருத்து..\n(sweden people embed microchips skin replace id cards) மனிதர்கள் உடலில் மைக்ரோசிப்கள் பொருத்துவதை அதிகாரப்பூர்வமாக்க சுவீடன் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசிப் என்பது சிறிய அரிசி அளவே இருக்கும் நுண்ணிய கருவியாகும். GPS எனப்படும் புவி நிலைநிறுத்தமானியால் இயக்கப்படும், இதன் மூலம் ...\nவிமானத்தை போல கருப்புப் பெட்டியை சுமக்க தயாராகும் ரயில்கள்\n(black boxes rail coaches avert accidents) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் விமானத்தில் இருப்பதைப் போன்று கருப்புப் பெட்டிகள் (Black Box) இருக்கின்றன. இவை ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. உலக போக்குவரத்து பயன்பாட்டில் ...\n(google duplex assistant voice call dystopia) தொழில்நுட்பமானது தற்போது அதிரடியாக வளர்ச்சி அடந்துவரும் நிலையில், கடந்த வாரம் கூகுள் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட்டை வெளியிட்டது. இந்த ஹெட்செட்டை அணிந்து கொண்டால் நீங்கள் விருப்பமான இடத்தில் இருப்பதுபோல தோன்றும். அந்த இடத்தைஉங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம். இதனைத்தொடர்ந்து ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்���ரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\n���திர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமா�� நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nப��ரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் க��க்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33430", "date_download": "2020-04-07T05:25:08Z", "digest": "sha1:NBTUMNYR7INDBDB6MBM3222LDUIU5NHH", "length": 18357, "nlines": 224, "source_domain": "www.arusuvai.com", "title": "2 1/2 மாதம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் பெயர் சங்கீதா. என் தம்பி மனைவி 75 நாட்கள் (2 1/2 மாதம்) கற்பமாக‌ உள்ளாள். பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா என்று என்னிடம் கேட்டாள். எனக்கு குழந்தை இல்லாததால் அதை பற்றி ஒன்றும் சொல்ல‌ தெரியவில்லை. அவளுக்கு அம்மா இல்லை. அதுவும் போக‌ அவள் 3 வருடம் கழித்து உண்டாகியிருக்கிறாள். என் அம்மாவிடம் கேட்டாள் நாங்கெள்ளாம் அந்த காலத்துல‌ பாத்து பாத்தா சாப்பிட்டோம்னு சொல்றாங்க‌. எனக்கு குழந்தை இல்லாததால் அவள் நிலைமை புரிகிறது. தயவு கூர்ந்து தெரிந்த‌ தோழிகள் பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n//பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா என்று என்னிடம் கேட்டாள்.// குடிக்கலாம் என்றே நினைக்கிறேன். மிதமான‌ இனிப்புடன் சாப்பிடுவது நல்லது.. ஹீட்டான‌ பொருட்களை தவிர்த்து மற்றதை தைரியமாக‌ சாப்பிடலாம்.\nஇந்த‌ இரண்டு இழைகளிலும் சென்று பாருங்கள். உங்களுக்கு தேவையான‌ தகவல்கள் கிடைக்கும்..\nநன்றி பிரேமா. இந்த‌ இரண்டு இழைகளும் உபயோகமாக‌ இருந்தது. அப்படியே செய்ய‌ சொல்கிறேன்\n//நாங்கெள்ளாம் அந்த காலத்துல‌ பாத்து பாத்தா சாப்பிட்டோம்னு சொல்றாங்க‌.// வாவ் சூப்பர் பதில். அவங்க சொல்றது உண்மை. அனுபவத்தைச் சொல்றாங்க.\nஎந்த நாட்டில் பிறந்தாலும் பெண்கள் பெண்கள் தான். ஆனால் எல்லா நாட்டினரும் ஒரே உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுகிறோமா என்றால், இல்லை. ஒரு நாட்டில் ஆகாது என்னும் உணவை இன்னொரு நாட்டிலிருப்பவர் எந்தப் பயமும் இல்லாமல் சாப்பிடுகிறார். கருவுக்கு எதுவும் ஆவதில்லை.\nஉணவு எதுவும் கருவைக் கலைக்காது, அளவோடு நிறுத்திக் கொண்டால். இப்போ உள்ள பிரச்சினை, எல்லாமே தேவைக்கு மேல் கிடைப்பது தான். 50 வருடங்களுக்கு முன்னால் யாரும் ஐஸ் க்ரீம், சாக்லட் சாப்பிடுவதைப் பிரச்சினையாகக் கருதவில்லை. அவற்றால் சர்க்கரை நோய் வரும், எடை போடும் என்றெல்லாம் சொன்னதில்லை. காரணம், அப்போது சர்விங் சைஸ் சின்னதாக இருந்தது. 5 சதத்துக்கு குட்டி பேப்பர் கப்பில் ஐஸ் க்ரீ���் கிடைக்கும். அதுவே லக்க்ஷரி. ஆனால் அது ஒரு ஸ்கூப் கூட இராது. சாக்லேட்... எப்போவாவது கிஃப்ட்டாகக் கிடைக்கிறதும் குட்டியாக இருக்கும். இன்றைய ஐஸ் க்ரீம் சர்விங் முன்பு போல் மூன்று மடங்குக்கு மேல் இருக்கிறது. இதில் செகண்ட் சர்விங் வேறு எடுக்கிறோம். அளவுக்கு மேல் போவதால் தான் சிரமப்படுகிறோம். முன்பு காய்கறி கூட ஒரு அளவுக்கு மேல் வாங்க முடிந்ததில்லை. இப்போ பணப் புழக்கம் முன்பு போல இல்லை. சமுதாயம் கொஞ்சம் வசதியானதாக மாறிவிட்டது.\nபயப்பட வேண்டாம் என்று சொல்லுங்க. ஆனால் எதைச் சாப்பிட்டாலும் அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாள் சாப்பிட்டால் மீண்டும் ஒரு வாரம் கழித்துச் சாப்பிட்டால் எந்தப் பிரச்சினையும் ஆகப் போவதில்லை. தொடர்ந்து தினமும் சாப்பிடுவதானால் யோசிக்கத்தான் வேண்டும்.\n// 5 சதத்துக்கு குட்டி பேப்பர் கப்பில் ஐஸ் க்ரீம் கிடைக்கும். // இங்கு நீங்கள் சதம் என்று குறிப்பிடுவது விலை / ரூபாயா\nஆர்டிவிஷியல் எக் லயும் இதே சதம் பற்றி படித்ததாக‌ நினைவு.\nநான் இந்த வார்த்தையை இதுவரை கேள்விப்பட்டது இல்லை.. கொஞ்சம் விளக்குங்கள் இமா :‍)\nநன்றி இமா அம்மா அப்படியே செய்ய‌ சொல்றேன்\nகருவுற்ற‌ பெண்கள் முதல் மூன்று நான்கு மாதங்களுக்குத் தவிர்க்க‌ வேண்டியவை;\n1, பைக், ஆட்டோ சவாரி/ 2. அடிக்கடி மாடிப்படி ஏறி இறங்குதல்\n3, உடல் அதிரும் படித்தாண்டுதல், குதித்தல், வழுக்கும் இடங்களில்\nநடத்தலைத் தவிர்த்தல், வயிற்றில் அடிபடாமல் காத்தல், பதற்றமாக‌\nஎழுந்திருத்தல் கூட்டாது. கூட்ட‌ நெரிசலில் போகாமல் தவிர்ப்பது.\nஅனாவசியமாக‌ மயக்கம் வரும் அளவிற்கு விரதம் இருப்பது கூடாது.\nஉடலுக்கு அதீத‌ உஷ்ணம் தரும் உணவு வகைகள் ஆகாது.\nசளித்தொந்தரவு உண்டாக்கும் காய்கறிகள் பழங்கள் கூடாது.\nதும்மல், இருமல், வாந்தி, வயிற்றோட்டம் உண்டாக்கும் உணவு\nவகைகளைக் கட்டாயம் தவிர்க்க‌ வேண்டும். பப்பாளி, அன்னாசி\nகருஞ்சீரகம், வாழைத் தண்டு, ஆவக்காய்மாங்காய் தவிர்க்கவும்.\nமகிழ்ச்சியான மனநிலை, நல்லவற்றைப் பார்த்தல், கேட்டல்,\nமுக்கி முரண்டி எதையும் செய்தல் கூடாது, உணவில் நார்ப்பகுதி\nஅதிகம் இருந்தால் உடல் கழிவுகள் தொல்லையின்றி வெளியேற‌\nஉதவும், கூடுமானவரை வெளியிடங்களில் உண்பதைத் தவிர்க்க‌\nவேண்டும், தலைவலி, சுரம் போன்றவற்றிக்கு கைமருந்தே மி��‌\nநல்லது, புதுப் புளி, புது மிளகாய் தவிர்க்கவும். உப்பிட்ட‌ நெல்லி,\nஉப்பிட்ட‌ எலுமிச்சை, உப்பிட்ட‌ மாங்காய், உப்பிட்ட‌ நாரத்தை\nஊறுகாய்கள் கைவசம் இருப்பது மிகமிக‌ நல்லது, உணவு நன்கு\nசுகமான‌ பிரசவத்திற்கு நல் வாழ்த்துக்கள்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nமிகவும் பயனுள்ள‌ தகவல்.. நன்றி மா :‍)\nநன்றி பூங்கோதைஅம்மாள், எல்லோருக்கும் பயனுள்ள‌ தகவல் அப்படியே செய்ய‌ சொல்கிறேன்\nபீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா என்று என்னிடம் கேட்டாள் குடிக்கலாம் ஆனால் அதில் சர்கரை சிரிதும் எலுமிச்சை பழசாறு சிரியது சேர்த்து குடிக்கவும்\n\"சதம்\" என்பது 1₹ க்கும் குறைந்த தொகையை குறிக்கும் (இலங்கையில்) சொல். இந்தியாவில் \"காசு or பைசா\" என சொல்வார்கள் என்று நினைக்கின்றேன். சரியாக தெரியவில்லை.\ngood news& தாய் பால் சுரக்க வழி\nஅவசரம் உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34277", "date_download": "2020-04-07T05:16:53Z", "digest": "sha1:5PZUMYAH7B5ZOVET5MSH5T2O3GK377RA", "length": 12710, "nlines": 311, "source_domain": "www.arusuvai.com", "title": "மதுரை ஈரல் வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nSelect ratingGive மதுரை ஈரல் வறுவல் 1/5Give மதுரை ஈரல் வறுவல் 2/5Give மதுரை ஈரல் வறுவல் 3/5Give மதுரை ஈரல் வறுவல் 4/5Give மதுரை ஈரல் வறுவல் 5/5\nஆட்டு ஈரல் - 200 கிராம்\nசின்ன வெங்காயம் - 12\nதேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 1 கொத்து\nமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nகரம் மசாலா - 1/4 தேக்கரண்டி\nசோம்பு - 1/2 தேக்கரண்டி\nகடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 4\nபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு சேர்த்து தாளித்ததும், பொடியாக வெட்டிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் பொடியாக வெட்டிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் பொடி வகைகளை சேர்த்து கிளறவும்.\nஅதனுடன் ஈரலை சேர்த்து 2 நிமிடம் வரை நன்றாக வதக்கவும்.\nஈரல் வதங்கியதும் தேவைக்கேற்ப தண்ணீர், உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும்.\nஈரல் வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.\nசுவையான மதுரை ஈரல் வறுவல் தயார்.\nகொத்துக்கறி கயிறு கட்டி கோலா\nஉருண்டைகளியா சால்னா (குஃப்தா சால்னா)\nமட்டன் கோலா உருண்டை குழம்பு\n:-) என் உணவு இல்லைதான். ஆனால் விடாமல் குறிப்புகள் கொடுப்பதற்காக ஒரு பாராட்டு.\nநாவூறுது அபி .... ஒரு முடிவோட இருக்கீங்க போல ;)\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/08/2016_27.html", "date_download": "2020-04-07T04:27:21Z", "digest": "sha1:2OSOUOQ6NQ2GJIKWPVFPGQRDKPYDNMP2", "length": 77694, "nlines": 259, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: மாத ராசிப்பலன் செப்டம்பர் 2016", "raw_content": "\nமாத ராசிப்பலன் செப்டம்பர் 2016\nமாத ராசிப்பலன் செப்டம்பர் 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\n22.09.2016 புதன் (வ) நிவர்த்தி\nமேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் கேது மாதபிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்றாலும் 8ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும் என்றாலும் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் மேலேங்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்றே குறையும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும்.\nபரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 07.09.2016 மாலை 06.52 மணி முதல் 10.09.2016 காலை 06.51 மணி வரை.\nரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாத குணம் கொண்ட உங்களுக்கு ல் சூரியன் ராகு சஞ்சரிப்பது தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் என்றாலும் 5ல் குரு, சுக்கிரன் 11ல் சஞ்சரிப்பதால் பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிட்டும்.\nபரிகாரம். சிவ வழிபாடு மேற்கொள்வது ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 10.09.2016 காலை 06.51 மணி முதல் 12.09.2016 மாலை 04.06 மணி வரை.\nமிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 3ல் சூரியன் ராகு 6ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உற2வினர்களால் ஓரளவுக்கு ஆதாயங்களை பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செவுகள் ஏற்படாது. தொழில் வியாபாலம் சிறப்பாக நடை பெறும்.\nபரிகாரம். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 12.09.2016 மாலை 04.06 மணி முதல் 14.09.2016 இரவு 09.42 மணி வரை.\nகடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதும் 9ஆம் தேதி முதல் 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு சாதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்று விடுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும்.\nபரிகாரம். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி தட்சிணாமூர்த்£ரியை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 14.09.2016 இரவு 09.42 மணி முதல் 16.09.2016 இரவு 12.10 மணி வரை.\nசிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஅன்புள்ள சி��்ம ராசி நேயர்களே சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் தன ஸ்தானமான 2ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தினை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.\nபரிகாரம். துர்கை அம்மனை வழிபாடு செய்வது விநாயகரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 16.09.2016 இரவு 12.10 மணி முதல் 18.09.2016 இரவு 12.54 மணி வரை.\nகன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு 3ல் சனி 6ல் கேது சஞ்சரிப்பது ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் என்றாலும் 12ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே வெற்றிகளை பெற முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதால் அனுகூலப்பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் எதிர்பாராத வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை பெற்றுவிட முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போதும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.\nபரிகாரம். அம்மன் வழிபாடு மேற்கொள்வது தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 18.09.2016 இரவு 12.54 மணி முதல் 21.09.2016 அதிகாலை01.38மணி வரை.\nதுலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11ல் ராகு மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரிப்பதும் 9ம் தேதி முதல் 3ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் தொட்டது துலங்கும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற்ற விட முடியும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும்.\nபரிகாரம். சனி பகவானை வழிபடுவது ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 21.09.2016 அதிகாலை01.38மணி முதல் 23.09.2016 அதிகாலை 03.53 மணி வரை.\nவிருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 11ல் குரு சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள���யும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சற்றே தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும் என்றாலும் எதையும் எதிர் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெறுவதில் சில தடைகள் ஏற்பட்டாலும் சாதகப்பலனைப் பெற முடியும்.\nபரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 23.09.2016 அதிகாலை 03.53 மணி முதல் 25.09.2016 காலை 08.36 மணி வரை.\nதனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி தொடருவதும், 12ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதமற்ற அமைப்பு என்றாலும், 9ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பதால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லுது. புதிய ஒப்பந்தங்களில் கையெழத்திடும் போது கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.\nபரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 25.09.2016 காலை 08.36 மணி முதல் 27.09.2016 மாலை 16.00 மணி வரை.\nமகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொ��்ளாத உங்களுக்கு அட்டம ஸ்தானமான 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 9ல் குருவும், 11ல் சனியும் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nபரிகாரம். முருகப்பெருமானை வழிபடுவது சிவ வழிபாடு மேற் கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 27.09.2016 மாலை 16.00 மணி முதல் 30.09.2016 அதிகாலை 01.46 மணி வரை.\nகும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்ட உங்களுக்கு 8ல் குரு 10ல் சனி சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. 9ம் தேதி முதல் செவ்வாய் 11ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும்.\nபரிகாரம். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது சிவபெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 02.09.2016 மாலை 06.53 மணி முதல் 05.09.2016 காலை 06.14 மணி வரை மற்றும் 30.09.2016 அதிகாலை 01.46 மணி முதல் 02.10.2016 மதியம் 01.19 மணி வரை\nமீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 6ல் சூரியன் ராகு சஞ்சரிப்பதும் 7ல் குரு சஞ்சாரம் செய்தும் அற்புதமான அமைப்பு என்பதால் எந்த வித பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். திருமண சுப காரியங்கள் கைகூடும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கடன்கள் யாவும் குறையும்.\nபரிகாரம். விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 05.09.2016 காலை 06.14 மணி முதல் 07.09.2016 மாலை 06.52 மணி வரை.\n04.09.2016 ஆவணி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியைதிதி அஸ்த நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை\n08.09.2016 ஆவணி 23 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமிதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n14.09.2016 ஆவணி 29 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசிதிதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n15.09.2016 ஆவணி 30 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்தசிதிதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை\n18.09.2016 புரட்டாசி 02 ஆம் தேத�� ஞாயிற்றுக்கிழமை துதியைதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை\n19.09.2016 புரட்டாசி 03 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியைதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை\n28.09.2016 புரட்டாசி 12 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசிதிதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை\nLabels: மாத ராசிப்பலன் செப்டம்பர் 2016\nமாத ராசிப்பலன் செப்டம்பர் 2016\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் ஜோதிடா் மாநாடு 2016 க...\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வர...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் ஜோதிடா் மாநாடு 2016\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை 2016...\nஆவணி மாத ராசிப்பலன் 2016\nஆவணி மாத ராசிப்பலன் 2016\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை 201...\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 07 முதல் 13 வரை 201...\n2020 ஏப்ரல் மாத ராசிப்பலன்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/02/24/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-04-07T02:42:26Z", "digest": "sha1:JRSQWS572Q3F6SHL25OOJ3EHRL2VFGGX", "length": 7690, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "நொடியில் ஆசிரியராக மாறி இலங்கை சிறுமி செய்த செயல்! | LankaSee", "raw_content": "\nபிரதமர் மஹிந்தவிற்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பிய தேர்தல் ஆணைக்குழு தலைவர்\nஅமெரிக்காவில் உயிரிழப்பு…… 10 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை…………\nயாழில் 15 பேருக்கு கொரோனா பரிசோதனை… வெளியான தகவல்\nஉடனடியாக அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் இந்த பகுதியில் கொரோனா பரவும் அபாயம் அதிகம்\nபிரித்தானியா சந்திக்கும் மிகப் பெரிய சவால்\nகொரானா சமயத்தில் படுக்கையறையில் படுமோசமாக போஸ்.. புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை……\nதாயுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை சீதாவா இது\nஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் முகம் சுளிக்கும் வகையில் நடனமாடிய மீரா மிதுன்.\nநொடியில் ஆசிரியராக மாறி இலங்கை சிறுமி செய்த செயல்\nஇலங்கையில் ���டன கல்லூரியில் பயிலும் சிறுமி ஆசிரியராக மாறி சன நண்பர்களுக்கு நடனம் கற்று கொடுத்துள்ளார்.\nஇதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து முகபுத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.\nகுறித்த சிறுமியின் செயல் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ரசிக்க செய்துள்ளது.\nஅது மட்டும் அல்ல, சிறுமியின் திறமையையும் பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.\nவெந்தயத்தினை இப்படி சாப்பிடுங்க… அதிகமான பலன்……\nகாமெடி நடிகர் சந்தானத்தின் மகள் இவர்தான்..\nகை கொடுக்க போட்டி போடும் உறவினர்கள்… குழந்தை கற்பித்த சரியான பாடம்\nகொரோனா வைரஸால் திருமண மேடையில் நடக்கும் கூத்து\n படிக்கும் வயதில் இது தேவையா\nபிரதமர் மஹிந்தவிற்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பிய தேர்தல் ஆணைக்குழு தலைவர்\nஅமெரிக்காவில் உயிரிழப்பு…… 10 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை…………\nயாழில் 15 பேருக்கு கொரோனா பரிசோதனை… வெளியான தகவல்\nஉடனடியாக அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/Rajamouli-RRR-title-motion-poster-released", "date_download": "2020-04-07T03:43:13Z", "digest": "sha1:4WT6YEIZVUCC4UAWNWQ7E7NTI6ZO4BX5", "length": 6259, "nlines": 83, "source_domain": "v4umedia.in", "title": "Rajamouli RRR title motion poster released! - News - V4U Media", "raw_content": "\nபாகுபலி படத்தினை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் சூப்பர் ஹிட்டாக தயாராக இருக்கும் படத்தின் அப்டேட்\nபாகுபலி படத்தினை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் சூப்பர் ஹிட்டாக தயாராக இருக்கும் படத்தின் அப்டேட்\n'ஆர்.ஆர்.ஆர்' என்று குறிப்பிடப்பட்ட 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த மகத்தான திரைப்படம் 'ரதம் ரணம் ரௌத்திரம் ' அதன் அர்த்தம் 'ரைஸ் ரோர் ரிவோல்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள பரபரப்பான மோஷன் போஸ்டரில் இரண்டு ஹீரோக்கள் ஒருவரையொருவர் நோக்கி ஓடி வருகின்றனர், அதில் ஒருவர் தீப்பிழம்புகளிலும், மற்றொறு நபர் நீரின் பிரகாசத்தில் இருக்கிறார், இவர்கள் இருவரும் மோதுகையில் படத்தின் தலைப்பு விண்டேஜ் ராஜமமௌலி பாணியில் வெளியானது.\n'ரதம் ரணம் ரௌத்திரம்' தமிழில் மதன் கார்க்கியின் வசனங்களை மரகதமணியின் இ���ையை கொண்டுள்ளது மற்றும் டி.வி.வி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. 1920 இந்தியாவின் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட இப்படத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அலிசன் டூடி மற்றும் ரே ஸ்டீவன்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பால் மூத்த நடிகை பாட்ரிக்கா போஸ்வொர்த் காலமானார்..\nஎஸ்.ஜே. சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் ஹாட் அப்டேட்\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தியாவின் மிக பெரிய சூப்பர்ஸ்டார்'ஸ்\nஉள்நாட்டு வணிகர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த காஜல் அகர்வால்\n\"இந்தியாவில் கொரோனா மட்டும் இல்ல, முட்டாள்தனமும் அழிக்கப்பட வேண்டும்\" - யுவன் ஷங்கர் ராஜா காட்டம் \nபிரதமரின் அறிவுரையை ஏற்று மக்களுக்காக, மக்களுடன் தீப ஒளியேற்றிய சூப்பர்ஸ்டார்\nஇந்தியா நாட்டிற்கு தன்னுடைய ஆதரவையும், அன்பையும் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஜாக்கி சான்\nசேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் திரைக்கதை குறித்த அப்டேட்\nஏ.ஆர் ரஹ்மானுக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்த இசை ஜாம்பவான், காலமானார்\nதீப ஒளியில் இருக்கும் நயன்தாரா,...விக்னேஷ் சிவனின் வித்தியாசமான பிராத்தனை\nபிரதமரை பின்பற்றிய பிரபலங்கள் | Janata Curfew\nபுரட்சி அன்றே சொன்ன ரஜினி | Episode 7\nஅரசாங்கத்தை எதிர்க்கிறவர்களுக்கு இடமில்லை | T. Siva Speech | Producer Council\nஇரண்டாவது குழந்தைக்கு தந்தையான பா.ரஞ்சித் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaiplazaik.com/2013/03/", "date_download": "2020-04-07T03:57:16Z", "digest": "sha1:YGOE3EFE2PBHQKWNVWJCVIWELDWTSE3W", "length": 26898, "nlines": 563, "source_domain": "www.chennaiplazaik.com", "title": "Chennai Plaza - Islamic Clothing: March 2013", "raw_content": "\nஉங்களுக்கு பிடித்தமான டிசைன் புர்காகள் எதுவாக இருந்தாலும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்ன சைஸாக இருந்தாலும் தைத்து கொடுக்கப்படும்.\nஉங்களுக்கு பிடித்த டிசைன் மற்றும் ஸ்டோன் கலரில் தைத்து எங்கு வேண்டுமானலும் கொரியர் செய்ய ரெடியாக இருக்கிறோம்.\nகிழே துபாய் நம்பரும் கொடுத்துள்ளேன்.\nஎன் மெயில் ஐடியும் இருக்கு.\nஎந்த நம்பரில் வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.\nLabels: Hijab, மக்கன்னா, ஹிஜாப் வகைகள்\nஉங்களுக்கு பிடித்தமான டிசைன் எதுவாக இருந்தாலும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்ன சைஸாக இருந்தாலும் த���த்து கொடுக்கப்படும்.\nஉங்களுக்கு பிடித்த டிசைன் மற்றும் ஸ்டோன் கலரில் தைத்து எங்கு வேண்டுமானலும் கொரியர் செய்ய ரெடியாக இருக்கிறோம்.\nயு ஏ யி லும் துபாய், அபுதாபி, ஷார்ஜா, அல் அயின், ராசல் கைமா, ஃபுஜெய்ரா என எல்லா இடங்களுக்கும் அனுப்ப ரெடி.\nகிழே துபாய் நம்பரும் கொடுத்துள்ளேன்.\nசென்னை ப்ளாசா புர்கா மற்றும் பேன்சி அயிட்டங்கள்\nபுர்கா மற்றும் ஹ்ஜாப்கள் ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்.\nஉங்களுக்கு பிடித்தமான டிசைன் எதுவாக இருந்தாலும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்ன சைஸாக இருந்தாலும் தைத்து கொடுக்கப்படும்.\nஉங்களுக்கு பிடித்த டிசைன் மற்றும் ஸ்டோன் கலரில் தைத்து எங்கு வேண்டுமானலும் கொரியர் செய்ய ரெடியாக இருக்கிறோம்.\nயு ஏ யி லும் துபாய், அபுதாபி, ஷார்ஜா, அல் அயின், ராசல் கைமா, ஃபுஜெய்ரா என எல்லா இடங்களுக்கும் அனுப்ப ரெடி.\nகிழே துபாய் நம்பரும் கொடுத்துள்ளேன்.\nசென்னை ப்ளாசாவில் புர்கா மற்றும் ஹிஜாப்கள் (Burka available in Wholesale & Retail ) ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.\nசென்னை ப்ளாசாவில் புர்கா மற்றும் ஹிஜாப்கள் (Burka available in Wholesale & Retail ) ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்.\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nகவனிக்க: உங்களுக்கு தெரிந்த அனைத்து தோழ தோழியர்களுக்கும் தெரிய படுத்துங்கள்\nசென்னை ப்ளாசாவில் புர்கா மற்றும் ஹிஜாப்கள் (Hijab available in Wholesale & Retail ) ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் த��த்து கொடுக்கப்படும்.\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்.\nபுர்கா மற்றும் ஹிஜாப்கள், ஹாண்ட் பேக் மற்றும் பர்ஸ் வகைகளும் ஹோல் சேல் மற்றும் ரீ டெயிலில் கொடுக்கப்படும்\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./\nமேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி\nசென்னை ப்ளாசாவில் புர்கா மற்றும் ஹிஜாப்கள் (Hijab) ( Wholesale & Retail )ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்.\nசென்னை ப்ளாசாவில் புர்கா மற்றும் ஹிஜாப்கள் (Money Pouch )( Wholesale & Retail )ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்.\nஉங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலும் கடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவ...\nதியாக திருநாள் வாழ்த்துக்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?printable=Y&page=9&sort=price", "date_download": "2020-04-07T03:01:16Z", "digest": "sha1:KMFA67CVA3WO6LXWY74NXL4MELKEWVNA", "length": 2747, "nlines": 74, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nபட்டாம்பூச்சி பிடிக்கத் தெரியாதவள் பூக்கள் மொய்க்கும் வண்ணத்துப்பூச்சி ஈழத்தில் கண்ணீர் சாலை\nத. கண்ணன் கவாஸ��கர் விஸ்வநாதன் ஈரோடு இறைவன்\nஏதோ செய்கிறாய் உள்ளே வா, உன்னைக் கவிஞனாக்குகிறேன் காதலுக்கு மட்டும்\nபெரு. இளங்கம்பன் தா. சந்திரசேகரன் நடசங்கர்\nமல்லிகைத் தோட்டாக்கள் நட்பின் முகவரி இப்படிக்கு இதயம்\nகே.ஆர். பாபு ஜெய்கணேஷ் ஜெய்கணேஷ்\nஒரு கூடைக் காதல் என்ன விலை பிரியங்களின் நிறமாலை மயிலிறகு மழை\nவினோதன் இ.எஸ். லலிதாமதி இ.எஸ். லலிதாமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/05/blog-post_16.html", "date_download": "2020-04-07T03:01:37Z", "digest": "sha1:EIEY4ACY3XTKHABR53XA6P2V5PPVJMQJ", "length": 6789, "nlines": 71, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: ஓட்ஸ் குல்ஃபி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஓட்ஸ் பொடி - 2 டேபிள்ஸ்பூன்\nபாதாம் பால் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்\nசர்க்கரை - 2 முதல் 3 டீஸ்பூன் வரை\nகாய்ச்சி ஆறிய பால் - 2 கப்\nமேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கி, அடுப்பில் வைத்து 2 அல்லது 3 நிமிடங்கள் வரை கை விடாமல் கிளறி, இறக்கி ஆற விடவும்.\nஆறியதும் குல்ஃபி அச்சில் ஊற்றி, ஃபிரீசரில் வைத்து 3 முதல் 4 மணி நேரம் உறைய விடவும்.\nகுல்ஃபி அச்சு இல்லெயென்றால், ஒரு சிறி அலுமினிய டிரேயில் ஊற்றி, மேலே அலுமினிய காகிதத்தால் மூடி உறைய விடலாம். அதுவும் இல்லையென்றால், ஒரு சிறிய டிபன் பாக்ஸில் ஊற்றி மூடி வைத்து செய்யலாம்.\nபரிமாறு முன், குல்ஃபி அச்சை வெளியே எடுத்து, குழாய் தண்ணீரில் காட்டி விட்டு, மூடியைத் திறந்து ஒரு கத்தியால் சற்று நெம்பி விட்டால், எளிதாக குல்ஃபி அச்சிலிருந்து வந்து விடும்.\n1. நன்கு காய்ச்சி ஆறிய பாலை உபயோகப்படுத்தவும்.\n2. குயிக் குக்கிங் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு, பொடித்து அந்த பொடியை சேர்க்கவும். பதப்படுத்தாத முழு ஓட்ஸ் என்றால், வெறும் வாணலியில் போட்டு சற்று வறுத்து விட்டு பொடிக்கவும்.\n3. நான் MTR பாதாம் பீஸ்ட் பவுடரை இதில் சேர்த்துள்ளேன். அதிலேயே, பாதாம், பால் பவுடர், ஏலக்காய், குங்குமப்பூ எல்லாம் சேர்ந்திருப்பதால், தனியாக வேறு எதையும் சேர்க்கவில்லை. எந்த பிராண்ட் பாதாம் டிரிங்க் பவுடரையும் உபயோகிக்கலாம். இல்லையென்றால், சாதாரண பால் பவுடரைச் சேர்த்து, வாசனைப் பொருட்களையும் தனியாகச் சேர்த்து செய்யலாம்.\n4. எளிதாக செய்ய வேண்டுமெனில், கடைகளில் ரெடிமேடாக \"குல்ஃபி மிக்ஸ்\" கிடைக்கிறது. அதை உபயோகித்தும் செய்யலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n17 மே, 2012 ’அன்று’ முற்பகல் 7:57\n17 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:12\n17 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=258&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-04-07T03:43:01Z", "digest": "sha1:T3YKKMSC7JZ4A6FMJX2OFF44IGI4B2JJ", "length": 2169, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு கைலாசபிள்ளை குணரத்தினம் Posted on 19 Nov 2015\n4ம் ஆண்டு நினைவஞ்சலி: திரு தியாகராஜா ஸ்ரீதரன் Posted on 17 Nov 2015\n31ம் நாள் நினைவஞ்சலி: திருமதி அன்னபூரணம் பசுபதி Posted on 05 Nov 2015\n10ம் ஆண்டு நினைவஞ்சலிகள்: அமரர் நாகலிங்கம் பாலசுப்ரமணியம் Posted on 22 Oct 2015\n1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் லட்சுமிபத்தி வல்லிபுரம் Posted on 08 Oct 2015\nமரண அறிவித்தல்: திருமதி அன்னபூரணம் பசுபதி Posted on 04 Oct 2015\n54 ஆவது ஆண்டு நினைவு நாள் அமரர் முகாந்திரம் முதலியார் ( அத்தியார் அருணாசலம் J.P) Posted on 18 Sep 2015\nமரண அறிவித்தல்: திருமதி இலட்சுமி சின்னத்தம்பி Posted on 16 Sep 2015", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2020-04-07T03:30:18Z", "digest": "sha1:MMFNNV666KA63JZUJK6UIPBMGAHJCWXN", "length": 9126, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "டெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும் |", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி\nடெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும்\nடெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும்'' எனத் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதமிழக பி.ஜே.பி. சார்பில், சென்னை டி.பி.சத்திரம் அருகே உள்ள காமராஜர்நகரில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நில வேம்புக் கஷாயம் வழங்கிப்பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ''தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் அதிகமாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் டெங்குகாய்ச்சல் மற்றும் வி‌ஷக்காய்ச்சல் இருக்கிறது. தமிழக அரசு இதை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். சாதாரண மருத்துவ மனைகளில் கூட காய்ச்சல் வார்டுகளைத் தொடங்கவேண்டும்.\nதனியார் மருத்துவ மனைகளிலும் டெங்குகாய்ச்சல் மற்றும் வி‌ஷக்காய்ச்சல் வார்டுகள் தொடங்கப்பட வேண்டும். தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறினாலும், இப்போது உள்ள நோயின் வீரியத்துக்குப் போதுமானதாக இல்லை. டெங்குகாய்ச்சலுக்கு சுகாதாரமின்மையே காரணம். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்குகாய்ச்சல் அதிக அளவில் பரவக்காரணம். டெங்குக் காய்ச்சலை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டு வரவேண்டும். பொதுமக்களும் காய்ச்சல்வந்தால் இரண்டு மூன்று நாள்களில் குணமாகிவிடும் என்று இருந்துவிடாமல், ஆரம்ப நிலையிலேயே அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்'' என்றார்.\nதமிழகத்தில் டெங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி உள்ளது\nதமிழக விவசாயிகளை வஞ்சித்தால் பார்த்துக்கொண்டு…\nநடிகர் கமல், டெங்குவுக்கு ஆதரவாளரா – இல.கணேசன்\nநீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக…\nஇந்தியாவில் பாஜக பங்களிப்பு இல்லாத மாநிலம் இனி இருக்காது\nவழிபாட்டுத் தலங்கள் வியாபார தலங்களாக � ...\nஅனைத்து மக்களுக்கான மிக அருமையான பட்ஜ� ...\nஅனைத்து நதி நீர்ப் பிரச்னைகளுக்கும் த� ...\nமெர்சல் படத்துக்கு ராகுல் காந்தி ஆதரவ� ...\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nவாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய மோடி\nபோதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறு� ...\nஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்� ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில��� பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32933?page=1", "date_download": "2020-04-07T04:13:44Z", "digest": "sha1:QU2C6IINMKQSKUA7C7ALBLAGXIHRSCR2", "length": 27233, "nlines": 242, "source_domain": "www.arusuvai.com", "title": "பிரசவத்துக்குப் பின்னான‌ பத்தியம் | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இப்போது 37 weeks. பிரசவத்துக்கு பின்னான‌ பத்திய‌ முறை பற்றி யாராவது கூற முடியுமா யாழ்ப்பாண‌ முறைதான் எனக்கு தேவை. day by day chart எனில் எல்லோருக்கும் உதவும் என‌ நினைக்கிறேன்.இமா அம்மா, சுரேஜினி அல்லது யாராவது தோழிகள் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். Thanks in advance.\ngajany யெஸ்ஸ்ஸ் கண்டிப்பா பிரார்த்திக்கிறோம். மீ அடிக்கடி ஆர் பிறே பண்ண சொன்னதெண்டு பேர் மறந்துடுவன்.ஆனாலும் பிறே பண்ணுவன் .பட் நம்மட இம்ஸ் இங்க உள்ள எல்லாருக்கும் ஆக பிறே பண்ணுறவா கவலைப்படாதீங்கோ .குழந்தை முகத்தை பாக்க அருகில வந்துட்டன் நு நினைச்சாலே எல்லா பயமும் போயிடும்.\nஇம்ஸ் எனக்கும் அதேதான் நடந்தது எவளவு கஷ்டபட்டு செய்து டி எச் எல் ல அன்பா பாசல் போட்டிருக்கினம் சாப்பிடுவோம் எண்டு சாப்பிட்டுட்டு குழந்தை அழ அழ மீ விட்டுட்டு ஓடுறது.\nஇங்கயும் வேற நாட்டு டாக்டர்ஸ் என்னத்தை திங்குறோம் எண்டு தெரியாமல் சாப்பிடவேணாம் எண்டு சொல்லவும் பயத்தில அவரவர் நம்பிக்கை எண்டுட்டு டாப்ளட்ஸ் களை எழுதி தருவினம் பட் தமிழ் டொக்டர்ஸ் ரெம்ப திட்டுவினம்.\nசாதாரணமா சிந்திச்சு பாத்தாலே புரியும் அந்த சரக்கு பத்தியம் ல என்ன சத்து இருக்கு அது காயத்தை மாத்துமா வயித்தை கிளீன் பண்ணுமா எண்டு.அதைச்சாப்பிட்டு இருக்குற எனேர்ஜியையும் குறைக்கினம் எண்டு நினைப்பன் நான்.\nஅண்ட் கஜனி நீங்கள் சாதாரணமா சாப்பிடுறது கொஞ்சம் வேற .நானும் சுவைக்காக ஞாபகம் வந்தா வருசத்தில 2 தடவையாவது சாப்பிடுவேன்.\nபத்தியம் க்கு காரம் சேர்க்க கூடாது .எதுக்கும் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு வையுங்கள்.\n//என்னுடைய‌ முக்கிய‌ குழப்பம் யாதெனில் குழந்தை கிடைத்த‌ முதல் நாள் என்ன‌ சாப்பிடலாம் 2ம் நாள் என்ன‌ சாப்பிடலாம் என்பது தான். a day by day chart மாதிரி இருந்தால் நல்லது என்று நினைத்தேன். //\nஸ்டீம் வெஜிடபிள்ஸ்,பிரெட்,டெய்லி சூப் குடியுங்கோ ,புள் கிறீம் மில்க் எடுங்கோ ஒரு நாளைக்கு 2 தடவை,ஒட்ஸ் நல்லது,அயன் அதிகமுள்ள தானியங்களை இப்பவே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்,இரத்தப்போக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஈடு செய்ய வும் பாலூட்டவும் குழந்தையை பராமரிக்க தேவையான எனெர்ஜி யை பெறவும் நல்ல பச்சை காய்கறிகள்,தானியங்கள் ,பால் எல்லாம் தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nசில தவிர்க்க வேண்டிய காய்கறிகள் இருக்கு கோவா,பீன்ஸ் போன்றன .அதயும் பாத்து ஞாபகத்தில வச்சுக்கொள்ளுங்கோ.\nநீங்க என்ன சட் போட்டு வைச்சாலும் அந்த நேரம் மனம் சொல்லும் உங்களுக்கு எது வேணுமெண்டு.ஹி ஹி ஹி\nஉங்களுடைய கவலையும் மன வேதனையும் புரிகிறது.கவலைப்பட வேண்டாம் சரியாகிவிடும்.அடுத்தவர்களின் இழப்புக்களின் அனுபவங்களை கேட்பதை விட உங்களுக்கு என்ன டவுட் என்று குறிப்பாக கேட்டு தெளிவு படுத்துவதே சிறந்தது.\nபாதிக்கப்பட்டவருக்கும் காயங்கள் புதிப்பிக்கப்படும் .உங்களுக்கும் தேவையற்ற பயம் வரும்.\nமுடிந்தளவு மனதை வேறு விடயங்களில் திசை திருப்பினால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\nகஜனி.... ஆஷாவின் போஸ்ட்ட வாசிச்சன். சொல்ல நினைச்சது... ஆஷாவுக்கு நானே பதில் சொல்லுறன். நீங்கள் இப்ப பழசை எல்லாம் நினைச்சுப் பார்க்க வேணாம். கொஞ்சம் மனசு எனேஜி குறைஞ்ச மாதிரி ஆகீரும். சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இது. ஆஷா விளங்கிக் கொள்ளுவா. குறை நினைக்க மாட்டா.\n//Contact iruntha andha karu athu vave veliya vanthurumapa.// இது... உங்கள் டாக்டரைக் கேட்டுக்கொள்வது தான் நல்லது ஆஷா. ஊங்களுக்கும் புரியும்படி விளக்குவார். //share ur feel pa.// & //Gajany ethanavathu daysla surgery panega.// இப்போ கஜனிய விட்டுரலாம்ங்க. கஷ்டத்தை அனுபவிச்சவங்க நீங்க. உங்களுக்கு சிரமம் புரியும். அவங்க பழசையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்காம இருக்கிறதுதான் நல்லது. புரிஞ்சுப்பீங்க என்று நினைக்கிறேன்.\nஉங்களுக்கும் எல்லாம் சீக்கிரம் நன்மையாக அமையும் ஆஷா. உங்களுக்காகவும் சேர்த்து தான் நான் பிரார்த்தனை செய்கிறேன். கவலைப்படாமல் இருக்கணும் நீங்க.\nஉப்ஸ்ஸ் இம்ஸ் பதில் எதையும் வாசிக்காமல் அதே நேரம் அதே பதிலை மீ யும் தட்டி விட்டுட்டன்.மன்னிப்பு வழங்கவும்.\n;))) நான் இங்க மல்டிடாஸ்க்கிங��. என் பதில் வர முதல் உங்கடது இங்க வந்தாச்சுது.\n//மன்னிப்பு வழங்கவும்.// நோப், நோ மான்னிப்பு. ;)) பிழையாக விழுந்த ஒரு ஊ-வை உ ஆக மாற்றப் பார்த்தால்.... எனக்கு அனுமதி இல்லையாம். எல்லாம் உங்களாலதான். ;D)\nஅன்புள்ள‌ கஜனிக்கு இறையருளால் சுகப் பிரசவமாக‌ நடக்க‌ வேண்டுகிறேன். நீங்கள் கனடாவில் இருப்பதால் அங்கே கிடைக்கும்\nமருந்துப் பொருள்களையே பயன்படுத்துதல் நல்லது.\nஅதற்கான‌ உணவு முறைகளையும் மருந்துகளையும் பேறுகாலம், குழந்தைகள், மருத்துவம் பகுதிகளில் சென்று பாருங்கள். உங்கள்\nமனதிற்குப் பிடித்து எதைப் பயன்படுத்தலாம் அங்கே எது கிடைக்கும்\nஎன்று பார்த்துப் பயன் படுத்தலாம்.\nசமையலில் புது மிளகாய், புதுப் புளி கூடாது, இவை உடலுக்கு அதிக‌\nசூட்டைத் தருவனவாகும். நாரத்தங்காய் உப்பிட்டது மிகவும் நல்லது.\nஉண்ட‌ உணவு நன்கு சீரணமாகும், வாய்வு தங்காது, வாந்தி வராமல்\nதடுக்கும். பூண்டு எவ்வளவு சேர்க்க‌ முடியுமோ அவ்வளவு சேர்ப்பார்கள்.\nஉடலுக்கு நல்லது என்பதுமட்டுமல்ல‌ குழந்தைக்குப் பால் தேவைக்கு\nஅதிகமாகவே கிடைக்கும், தென்னகத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு (வெற்றிலை போடுதல் ) கட்டாயம். காரணம் உண்ட‌ உணவு செரித்தல், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான‌ கால்சியம் சத்து பிறந்த‌ குழந்தைக்கும் பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட‌ இரும்புச் சத்து இழப்பினை தாய்க்கு மீண்டும் ஈடு கட்டுதலுக்கும் தேவை. குறைந்தது\nஒரு நாளைக்கு 25 வெற்றிலையாவது தின்பார்கள்.( ஒரு பழமொழி‍‍‍\nஆடு தழை தின்பது போல‌ என்று கூறுவார்கள்) வாய்வு தங்காது.\nபாக்கின் துவர்ப்பு வயிற்றுக் கிருமிகளைக் கொன்று விடும், வயிற்றுப்\nபிரசவ‌ லேஹியம் என்று ஒன்று சித்தா, ஆயுர்வேதம் இரண்டிலுமே\nகிடைக்கும். உங்களுக்குப் பிடித்தால் ஏதாவது ஒன்று வாங்கிப் பயன்படுத்த‌ உங்களுக்கும் குழந்தைக்கும் தேவையான‌ அனைத்துமே\n(உடல் சோர்வு, சளி, சுரம், செரிமானமின்மை, பூச்சித் தொந்தரவு\nஇவை போன்ற‌ அனைத்திற்குமே நல்ல‌ மருந்து. அங்கே கிடைத்தால்\nவாங்கலாம், அல்லது இந்தியாவில் இருந்து வருபவர்களிடம் வாங்கி வரலாம், மருந்து காரம் என்று உணர்ந்தால் தேனும், நெய்யும் கூட‌\nசேர்த்து உண்ணலாம். அதே போல‌ குழந்தைகளுக்கான் (உரைமருந்து) அதையும் சில‌ பெற்றோர்கள் இங்கிருந்து வாங்கிச்\nசெல்வதைப் பார்த்த���ருக்கிறேன். முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்தினால் (வயிற்றில் சந்தணம் போல‌ முடக்கத்தான் கீரையை\nஅரைத்துப் பூச‌ சுகப் பிரசவம் ஆகும். சித்தமருத்துவம்).\nநாட்டு மருத்துவம் பகுதிகளைப் பாருங்கள் தெளிவு கிடைக்கும்.\nஎன் பதில் நீண்டு விட்டது. நல்வாழ்த்துக்கள்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nஅன்புள்ள‌ கஜனிக்கு இறையருளால் சுகப் பிரசவமாக‌ நடக்க‌ வேண்டுகிறேன். நீங்கள் கனடாவில் இருப்பதால் அங்கே கிடைக்கும்\nமருந்துப் பொருள்களையே பயன்படுத்துதல் நல்லது.\nஅதற்கான‌ உணவு முறைகளையும் மருந்துகளையும் பேறுகாலம், குழந்தைகள், மருத்துவம் பகுதிகளில் சென்று பாருங்கள். உங்கள்\nமனதிற்குப் பிடித்து எதைப் பயன்படுத்தலாம் அங்கே எது கிடைக்கும்\nஎன்று பார்த்துப் பயன் படுத்தலாம்.\nசமையலில் புது மிளகாய், புதுப் புளி கூடாது, இவை உடலுக்கு அதிக‌\nசூட்டைத் தருவனவாகும். நாரத்தங்காய் உப்பிட்டது மிகவும் நல்லது.\nஉண்ட‌ உணவு நன்கு சீரணமாகும், வாய்வு தங்காது, வாந்தி வராமல்\nதடுக்கும். பூண்டு எவ்வளவு சேர்க்க‌ முடியுமோ அவ்வளவு சேர்ப்பார்கள்.\nஉடலுக்கு நல்லது என்பதுமட்டுமல்ல‌ குழந்தைக்குப் பால் தேவைக்கு\nஅதிகமாகவே கிடைக்கும், தென்னகத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு (வெற்றிலை போடுதல் ) கட்டாயம். காரணம் உண்ட‌ உணவு செரித்தல், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான‌ கால்சியம் சத்து பிறந்த‌ குழந்தைக்கும் பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட‌ இரும்புச் சத்து இழப்பினை தாய்க்கு மீண்டும் ஈடு கட்டுதலுக்கும் தேவை. குறைந்தது\nஒரு நாளைக்கு 25 வெற்றிலையாவது தின்பார்கள்.( ஒரு பழமொழி‍‍‍\nஆடு தழை தின்பது போல‌ என்று கூறுவார்கள்) வாய்வு தங்காது.\nபாக்கின் துவர்ப்பு வயிற்றுக் கிருமிகளைக் கொன்று விடும், வயிற்றுப்\nபிரசவ‌ லேஹியம் என்று ஒன்று சித்தா, ஆயுர்வேதம் இரண்டிலுமே\nகிடைக்கும். உங்களுக்குப் பிடித்தால் ஏதாவது ஒன்று வாங்கிப் பயன்படுத்த‌ உங்களுக்கும் குழந்தைக்கும் தேவையான‌ அனைத்துமே\n(உடல் சோர்வு, சளி, சுரம், செரிமானமின்மை, பூச்சித் தொந்தரவு\nஇவை போன்ற‌ அனைத்திற்குமே நல்ல‌ மருந்து. அங்கே கிடைத்தால்\nவாங்கலாம், அல்லது இந்தியாவில் இருந்து வருபவர்களிடம் வாங்கி வரலாம், ம��ுந்து காரம் என்று உணர்ந்தால் தேனும், நெய்யும் கூட‌\nசேர்த்து உண்ணலாம். அதே போல‌ குழந்தைகளுக்கான் (உரைமருந்து) அதையும் சில‌ பெற்றோர்கள் இங்கிருந்து வாங்கிச்\nசெல்வதைப் பார்த்திருக்கிறேன். முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்தினால் (வயிற்றில் சந்தணம் போல‌ முடக்கத்தான் கீரையை\nஅரைத்துப் பூச‌ சுகப் பிரசவம் ஆகும். சித்தமருத்துவம்).\nநாட்டு மருத்துவம் பகுதிகளைப் பாருங்கள் தெளிவு கிடைக்கும்.\nஎன் பதில் நீண்டு விட்டது. நல்வாழ்த்துக்கள்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nஎன் மகளுக்கு லீ, லூ, லே, லோ வில் பெயர் வேண்டும்\nவாந்தியின் போது இரத்தம் வருகிறது\nகுழந்தையின் அசைவு பற்றி கூற முடியுமா\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/12/education-employement", "date_download": "2020-04-07T05:08:26Z", "digest": "sha1:HOL5TEIAQWOQVZGGEZJWHSD7774OPLXV", "length": 6588, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கல்வி&வேலைவாய்ப்பு | Education & Employment | Puthiya Thalaimurai", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \nகொரோனா எதிரொலி : 1 முதல் 8 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ ஆல்பாஸ்\n+2 தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி 1.30 வரை நடைபெறும்\n11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு\nகொரோனா எதிரொலி : சிபிஎஸ்சி தேர்வ...\nஎன்.எல்.சி நிறுவனத்தில் அதிகாரி ...\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய...\n“விரைவில் அங்கீகாரம் என பள்ளிகள்...\nஇன்று தொடங்குகிறது பிளஸ் ஒன் தேர...\nஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் அதிகாரியாக வி...\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலை - ...\nசிஎம்டிஏ-வில் வேலை - விண்ணப்பிக்...\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை -...\nஇஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தய...\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்...\nசிஆர்பிஎஃப்-ல் 1,412 காலிப் பணிய...\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்...\nதமிழக மின்வாரியத்தில் (TNEB) வேல...\nகொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களை நோக்கி துப்பினால் கொலைமுயற்சி வழக்கு\nசிதம்பரம்: மண்டபத்தை பூட்டிக்கொண்டு ஏராளமானோர் கலந்துகொண்ட சுபநிகழ்ச்சி\nமாதம் மாதம் சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தை பிடித்துக்கொள்ளுங்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\n“உயிர் போனால் மீட்க முடியுமா ஊரடங்கை நீட்டியுங்கள்” - தெலங்கானா முதல்வர் கோரிக்கை\nதங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் - ரஷ்யா\nஅம்பானி முதல் அதானி வரை ... கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு\nகொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..\nதிரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா\nவாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/174259", "date_download": "2020-04-07T03:17:49Z", "digest": "sha1:PYGZ2QMDIM7EGAUTKE5F5HWSOKX4UI5B", "length": 2372, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செயற்றிட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செயற்றிட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:21, 15 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n15:38, 14 சூலை 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:21, 15 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/mysterious-tweet-regarding-kobe-death-from-2012-went-viral-on-social-media/articleshow/73669897.cms", "date_download": "2020-04-07T05:26:41Z", "digest": "sha1:5JR2GGIP3Q53FZ46JTEDGZMAQZAYGZD7", "length": 9111, "nlines": 88, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kobe bryant death tweet: கோப் பிரையண்ட் மரணம் இப்படி தான்... 8 வருஷத்துக்கு முன்பே வெளியான ட்விட்டர் பதிவு\nகோப் பிரையண்ட் மரணம் இப்படி தான்... 8 வருஷத்துக்கு ம��ன்பே வெளியான ட்விட்டர் பதிவு\nலாஸ் ஏஞ்சல்ஸ்: என்பிஏ ஜாம்பவான் கோப் பிரையண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் தான் உயிரிழப்பார் என கடந்த 2012 ஒருவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்போது காட்டுத்தீயை விட வேகமாக வைரலாகி வருகிறது.\nஎன்.பி.ஏ. கூடைப்பந்தாட்டத்தில் சாம்பியனாக திகழ்ந்தவர் பிரையண்ட் (41 வயது). இவர் இன்று தெற்கு கலிபோர்னியாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவருடன் பயணம் செய்த அவரின் 13 வயது மகள் கியானாவும் உயிரிழந்தார். மேலும் அதே ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 பேரும் பலியாகினர்.\nகோப் பிரையண்ட்டின் உயிரிழப்பை கேட்டு அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள கலாபாசஸ் மலையில் ஏற்பட்ட இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த ஒருவர் கூட தப்பவில்லை என் லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறையினர் உறுதி செய்துள்ளனர்.\nஇவரது இறப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2012இல் ஒருவர் என்பிஏ ஜாம்பவான் கோப் பிரையண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் தான் உயிரிழப்பார் என வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்போது காட்டுத்தீயை விட வேகமாக வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்து அப்போது அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “கோப் ஹெலிகாப்டர் விபத்தில் தான் உயிரிழப்பார்” என அதில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து கோப் பிரையண்ட் ரசிகர்கள் அந்த நபரை வசைபாடி வருகின்றனர். ஆனால் அந்த நபரோ அதை தெரியாமல் பதிவு செய்துவிட்டேன் என அழுகாத குறையாக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇரண்டாவது உலக போருக்குப் பின் முதல் முறையாக விம்பிள்டன்...\nஒலிம்பிக்கை ஒத்திவைத்தாலும் என் பதக்க பசி அடங்காது: வெற...\nஜூலை 2021 இல் துவங்குகிறதா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்...\nஒலிம்பிக் ஒராண்டு ஒத்திவைப்பில் இவ்வளவு சிக்கலா\nகொரோனா: இத்தாலியில் விளையாட்டு போட்டிகளுக்குத் தடை\nகொரோனாவால் முன்னாள் ஆப்ரிக்க கால்பந்து வீரர் முகமது பரா...\nநீங்க தான் ஹீரோஸ்; அதுவும் மாஸ் ஹீரோஸ் - ரியல் மாட்ரிட்...\nகொரோனா வைரஸால் ஆசிய பசிபிக் மீடியாக்களுக்கு மிகப்பெரிய ...\nஒலிம்பிக்: விளையாட்டு வீரர்களை விட வேறு எதுவும் முக்கிய...\nகொரோனா ஆட்டத்தால் அனைத்து ஆட்டங்களும் ஒத்திவைப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச், பெடரர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/24041807/A-Bullfighting-Ceremony-involving-100-Bulls-near-Thenkanikottai.vpf", "date_download": "2020-04-07T03:31:33Z", "digest": "sha1:XH7CLF3MEWQJJQ6YGFCLW6TIPOAUMZ4S", "length": 13907, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "A Bullfighting Ceremony involving 100 Bulls near Thenkanikottai || தேன்கனிக்கோட்டை அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேன்கனிக்கோட்டை அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா\nதேன்கனிக்கோட்டை அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடைபெற்றது.\nதேன்கனிக்கோட்டை அருகே அகலக்கோட்டை கிராமத்தில் மாதேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரியையொட்டி ஆண்டுதோறும் தேர்த்திருவிழா மற்றும் எருதுவிடும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் சிவராத்திரியையொட்டி மாேதஸ்வரசாமி கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.\nஇதைத் தொடர்ந்து நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதற்காக கல்லுபாளம், அகலக்கோட்டை, ஜவனசந்திரம், கும்மளதூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மைதானத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு எருதுவிடும் விழா நடந்தது.\nஅப்போது மைதானத்தில் காளைகள் துள்ளிக்குதித்து சென்றன. ஆக்ரோ‌‌ஷமாக சீறிப்பாய்ந்து சென்ற காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசு பொருட்களையும், அலங்கார தட்டிகளையும் இளைஞர்கள் சிலர் பறிக்க முயன்றனர். அதில் சிலர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தனர். குறிப்பிட்ட தூரத்தை விரைவில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇந்த எருதுவிடும் ��ிழாவை காண தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். விழாவையொட்டி தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் முன்னிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n1. மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கியில் கடன் பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்\nமகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கியில் கடன் பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் கூறினார்.\n2. சூளகிரி அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா\nசூளகிரி அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடைபெற்றது.\n3. மண்டைக்காடு கோவிலில் மாசி கொடை விழா: திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடைவிழாவையொட்டி நேற்று திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.\n4. எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ பட்டம் திருவாரூரில் நடந்த பாராட்டு விழாவில் வழங்கப்பட்டது\nதிருவாரூரில் நடந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.\n5. திருவாரூருக்கு 7-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் வரவேற்பு ஏற்பாடுகள்\nகாவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 7-ந் தேதி(சனிக்கிழமை) பாராட்டு விழா நடக்கிறது. இதனையொட்டி 7-ந் தேதி திருவாரூர் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n2. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் பெண் டாக்டர் உள்பட மேலும் 27 பேர் அனுமதி\n5. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dnb.services/post/rain-water-harvesting", "date_download": "2020-04-07T02:37:01Z", "digest": "sha1:MVKCMB2XU4PKR5FF2WO5TLMZ4UCOCILF", "length": 13477, "nlines": 98, "source_domain": "www.dnb.services", "title": "நீர் மேலாண்மை", "raw_content": "\nநீர் மேலாண்மை - மழை நீர் சேமிப்பு\nநதியென்பது நீர் கொண்ட பெருநிதி..\nநிழலின் அருமை வெயிலில் தெரியுமென்பார்கள்.\nதாகத்தின் வேட்கை தொண்டையை கவ்வ கிடைக்கும் ஒரு சொட்டு நீர் வானோர் சொன்ன அமுதத்தின் ஒப்பாகும்.\nமிக சமீபத்தில் படித்த ஒரு கவிதை நீர் என்ற வார்த்தையை சொல்லாமல் நெஞ்சை தொட்டது\nஇப்படி முடிந்தது அந்த பெயர் தெரியாத கவிஞனின் கவிதை.\nபண்டைத்தமிழ் காப்பியங்களாகட்டும்,மன்னர்களின் மகோன்னதத்தை சொல்லவரும் பாயிரங்களாகட்டும் யாவும் நீரை மையப்படுத்தியும் போற்றுவதாகவுமே இருந்தது.\nஉள்நாடுகளுக்குள்ளேயேயும் ,கலிங்கமும் கடல்கடந்தும் சென்று போரிட்ட வரலாறுகளின் எச்சங்களில் தான் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது பழந்தமிழ் அரசர்களின் பெருமையை...\nஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக இன்றும் பார்ப்போர் பிரமிக்க நதியின் குறுக்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கல்லணை மட்டுமே கரிகால் சோழனை நினைக்க வைக்கிறது.\nபூமியைக்கீறிப் பார்த்துன்வெளிவந்த சிந்துசமவெளி,மொகஞ்சதாரா போன்ற நாகரீகங்களில் கூட நீருக்கான வரத்துவாரிகளையும்,கழிவுநீர் மேலாண்மையும் வியக்க வைப்பதாகவே உள்ளது. நதியின் நீர் சிலப்பதிகாரத்தில் இந்திரவிழாவின் ஒரு அங்கமாகவே விளையாடியிருக்கிறது. ராமாயண காப்பியத்தில் கடல் தன் மேல் போட்ட கற்களை தெப்பமாக்கி நாயகனுக்கு நன்றியுள்ளதாகவும் இருந்திருக்கிறது. ஆனால் நாம் எப்படி இருக��கிறோம் என்பதுதான் இன்றைய கேள்வி.\nநீர்மேலாண்மை என்பது நீரைப் பெறுவதைக்காட்டிலும் பெறும் நீரை போற்றிக்காப்பதிலேயே இருக்கிறது.\nகண்மாய்களும், குளங்களும், ஊருணிகளும், ஏரிகளும், கிணறுகளுமாய் விரவிக்கிடந்த நாட்டின் பரப்புகள் எப்போது வீட்டின் மனைகளாக மாறத்தொடங்கியதோ அப்போதே நாம் நீருக்கு நீத்தார் காரியம் செய்யத்தொடங்கி விட்டோம்.\nவான் தரும் வரத்தை வீணுக்கு விட்டுவிட்டு வார்த்தைகளில் வாதம் செய்துகொண்டிருக்கிறோம். உலகின் எழுபது சதவீதம் தண்ணீர் என்றாலும் நன்னீருக்கான ஆராய்ச்சிகள் சொல்லும்படியாக இல்லாமல் போவது கூட வியாபார நரிகளின் மூளைதான்.\nஅரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் பின்னெப்போதேனும் உலகப்போர் மூளுமெனில் அது நீருக்கானதாக இருக்கும் என்னும் கூற்று உற்று நோக்கத்தக்கது. அதிர்ஷ்டவசமாக நமக்கு நீர்மேலாண்மை பற்றிய வரலாற்று அறிவும், நுட்பமும் இருந்தும் அதனை கடைபிடிக்காதது கடினமான வேதனை.\nமழையின் மிகுதியில் பெறுக்கும் நீர் ஒவ்வொரு குளமும் நிறைய நிறைய மற்றொன்றை நிறைக்கும் படியும் இறுதியாக சமுத்திரத்தை சேரும்படியும் வரைபடத்தை உற்றுப்பார்ப்போமெனில் மனித உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் நரம்புகள் போலவே ஓடிக்கொண்டிரும் நீரின் தடங்கள்.\nநதிகள் இயற்கையாகவே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஜீவனுள்ளது. மனிதன் தன் சுயநலத்துக்காக அணைகளைக்கட்டிகொண்டான்.\nநதியின் கிளைகளில் நீரைவார்த்து நிலத்தின் நிலத்தை ஈரமாகவே வைத்திருந்தால் அணைகள் அநாவசியம் தான். நிலத்துக்கு எப்படி நன்னீர் அவசியமோ அதைப்போலவே கடலின் முகத்துவார உயிர்களுக்கும் நன்னீர் அவசியமென்பதை சுயநலக்கார மனிதன் மறந்துவிட்டான். அணைகளைக்கட்டி அளவுகள் குறிப்பதும் வழக்குகள் நடப்பதும் போராட்டங்களும் நதிகள் போட்ட விதிகளல்ல. நாமே நம் தலைமீது போட்டுக்கொண்ட மண்.\nநீரின் கோபம் அடங்குதலில் இல்லை..அவை ஆர்ப்பரிக்கும் போது எதனையும் உடைக்கும் வல்லமை மிக்கது. வெள்ளம் வரும் நாள்களில் வேடிக்கை பார்த்துவிட்டு வெயில் வரும் காலங்களில் குடங்களுடன் போராடுவது மனிதத்திமிரன்றி வேறென்ன\nஒற்றை ஏரியான வீராணம் ஏரி அன்றைய சென்னைக்கே தாகம் தணித்தது என்றால் அது போல் பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தமிழகத்தில் உண்டு.\nநீரின் மிகுதியில்லாத இஸ்ரேல் இன்ற�� பசுமைக்காடாக மாறிவருகிறது.\nஜோர்டான் ,பாலஸ்தீனம் போன்ற நாடுகள் மெல்ல விவசாயம் நோக்கி நகர்கிறது.\nஇவை எல்லாமே அந்த நாடுகளின் நீர் மேலாண்மையாலேயே நடந்தேறும் அற்புதங்கள். நல்ல நீரே கிடைக்க வாய்ப்பில்லாத சிங்கப்பூரின் நீர் சுழற்சி முறைகள் உலக நாடுகள் பின்பற்றப்படவேண்டியவை.\nஊரின் தலைவரின் நிலத்துக்கு முதலில் நீர்பாய்ச்சிவிட்டு கடைசி மனிதனுக்கு வருவது ஜனநாயகத்தின் அவலம் என்றால் வயல்களின் நீளத்தைவிட வரப்புகளின் அகலமும் அப்படித்தான்.\nதனிமனித சிந்தனைக்கேற்ற வீம்பான விவசாயத்தை விட்டுவிட்டு கூட்டுறவு முறையிலான பண்ணை விவசாயம் நீரின் தேவையை பெருமளவு குறைக்க வல்லது. நீரின் பங்கீட்டை நிலங்களுக்கு சொட்டு நீர் பாசனத்தில் அளிக்கும் போது சிக்கனமாகிறது நீர்.\nநீரின் தேவை அதிகமில்லாத நாட்டின் பாரம்பரிய சிறுதானியங்களை மீண்டும் மீட்டெடுப்பது தண்ணீருக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் நல்லது.\nஇப்படி மனிதனின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் நீரின் துணை அவனின் கடைசி நிமிடத்தில் குடத்தின் நீராகவும் சுற்றிவந்து உடைபடுகிறது..\nஅந்த மகோன்னதமான தண்ணீரை,நாம் மிக அலட்சியமாகவும் ,மேலாண்மக் செய்வதில் அக்கறையில்லாமலும் இப்படியே தொடர்ந்து இருப்போமெனில் ..\nஅது நீருக்கு நாம் செய்யும் இறுதிமரியாதையாகவே மாறிவிடும் ஆபத்திருப்பது இனியேனும் அறிந்து நடந்து கொள்ளவேண்டுமென்பதே இப்போதைய அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/national/12169", "date_download": "2020-04-07T04:58:50Z", "digest": "sha1:VWRUWURBWUVVIWYZDNS4RA542MH7PCVP", "length": 4793, "nlines": 71, "source_domain": "www.kumudam.com", "title": "பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடியோ மூலம் தமிழர்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்து… - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடியோ மூலம் தமிழர்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்து…\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nவிமான நிலையங்களில் கொரோனாவை தடுக்க கேரளா காட்டும் வழி\nஎன்.ஆர்.சி.க்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜ\nவைரலாகும் டெல்லி அசோக் நகர் மசூதி இடிக்கும் வீடியோ...\nஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் பயணம்... எச்சரித்த இந்திய ரயில்வே\n“கோவிட்-19” வைரசுடன் போராடும் மருத்துவர்கள்: பன்மடங்கு ம���ியாதை செலுத்தும் இ\nஆன்லைனில் என்கேஜ்மெண்ட்... வைரல் வீடியோ\nதிமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது \nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஇன்று உலக சுகாதார தினம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nடெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523ஆக உயர்வு\nஉ.பி.யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 305ஆக உயர்வு..\nகொரோனா குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்ததற்கு ப.சிதம\nஊரடங்கு முறையாக அமல்படுத்தப்படவில்லை: பிரதமருக்கு கமல்ஹாசன் கடிதம்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-07T03:17:13Z", "digest": "sha1:6IVPPEB3XHTKZEL62JBGT6KZNJJ2CTZN", "length": 29598, "nlines": 306, "source_domain": "tnpolice.news", "title": "காவலர் தினம் – செய்திகள் – POLICE NEWS +", "raw_content": "\nதென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 499 நபர்கள் கைது, 725 வாகனங்கள் பறிமுதல்\nமுதியோர் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவிய மதுரை மாவட்ட காவல்துறையினர்\nகீழக்கரையில் உடல் அடக்கம் செய்யப்பட்ட நபருக்கு கொரானா… 300க்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று உள்ளதால் பதற்றம்\n1412 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 1022 நபர்கள் கைது\nவிலங்குகளின் பசியையும், தாகத்தையும் தீர்த்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்\nமதுரை மாவட்ட காவல்துறையினருக்கு 3000 முக கவசங்களை கொடுத்து உதவிய நிறுவனம்\nஊரடங்கு உத்தரவை மீறிய 14 டீ கடை உரிமையாளர்கள் கைது\nஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மதுரை காவல் ஆணையர் அழைப்பு\n144 தடையை மீறிய 674 பேர் கைது 635 வாகனங்கள் பறிமுதல்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.சம்பத்\nநோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த கோவை சிங்காநல்லூர் காவல்துறையினர்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு கிருமிநாசினியை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாள���்\nகாவலர் தினம் – செய்திகள்\nகாவலர் தினம் - செய்திகள்\nதிருப்பதி SP க்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர் தின வாழ்த்து\nதிருப்பதி : திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கஜா ராவ் பூபால், IPS அவர்களுக்கு ,போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில், காவலர்கள் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. […]\nகாவலர் தினம் - செய்திகள்\nகாவலர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மின்டா கார்ப்பரேஷனில் உள்ள ஊழியர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மின்டா கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனமும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் Dr. அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து […]\nகாவலர் தினம் - செய்திகள்\nஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து காவலர்கள் தினம் அனுசரிப்பு\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று […]\nகாவலர் தினம் - செய்திகள்\nமத்திய சென்னை மற்றும் தென்சென்னை காவல் நிலையங்களில் காவலர் தினம் அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி\nசென்னை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட […]\nகாவலர் தினம் - செய்திகள்\nவடசென்னை காவல் நிலையங்களில் காவலர் தினம் அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி\nசென்னை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட […]\nகாவலர் தினம் - செய்திகள்\nஇராமேஸ்வரத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு\nஇராமநாதபுரம் : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு […]\nகாவலர் தினம் - செய்திகள்\nவேலூர் DIG காமினி, வேலூர் SP பிரவேஷ்குமார், இராணிப்பேட்டை SP மயில்வாகனன் அவர்களுடன் மற்றும் அரக்கோணம் காவல்நிலையத்தில��� காவலர் தின விழா அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி\nஇராணிப்பேட்டை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட […]\nகாவலர் தினம் - செய்திகள்\nதிருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன்,IPS அவர்களுடன் காவலர் தினம் அனுசரிப்பு\nதிருவள்ளூர்: இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் […]\nகாவலர் தினம் - செய்திகள்\nதென்காசி மாவட்டத்தில் DSP மற்றும் ஆலங்குலம் ஆய்வாளருடன் காவலர் தினம் அனுசரிப்பு\nதென்காசி : தென்காசி மாவட்ட போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்களின் சார்பாக, தேசிய தலைவர் ஆலோசனையின் பேரில் 15.12.2019அன்று குடியுரிமை நிருபர்கள் கூட்டத்தில் காவலர்களுக்கு காவலர் […]\nகாவலர் தினம் - செய்திகள்\nதுறைபாக்கம் காவல் நிலையத்தில் காவலர் தினம் அனுசரிப்பு\nசென்னை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட […]\nகாவலர் தினம் - செய்திகள்\nகாவலர் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் காவல் நிலையத்தில் மரம் நடு விழா\nஇராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை காவல் நிலையத்தில், போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் குடியுரிமை நிருபர்கள் சார்பில் காவலர்கள் தின விழா(24.12.2019) கொண்டாடப்பட்டது. இரவு பகல் […]\nகாவலர் தினம் - செய்திகள்\nஈரோடு மாவட்ட சென்னிமலை காவல் நிலையத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று […]\nகாவலர் தினம் - செய்திகள்\nசென்னையில் காவலர்களுக்கு நினைவு கேடயம் வழங்கி காவலர்கள் தினம் வாழ்த்து\nசென்னை: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா வடசென்னை நிர்வாகிகள் காவல் ஆய்வாளர்களுக்கு காவலர் தின நினைவு கேடயம் வழங்கி […]\nகாவலர் தினம் - செய்திகள்\nதிருப்பத��� நகர்புற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அன்புராஜன்IPS அவர்களுடன் காவலர்கள் தினம் அனுசரிப்பு\nதிருப்பதி: திருப்பதி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று திருப்பதி நகர்புற மாவட்ட […]\nகாவலர் தினம் - செய்திகள்\nகன்னியாகுமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயபாஸ்கரன் அவர்களுடன் காவலர்கள் தினம் அனுசரிப்பு\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் […]\nகாவலர் தினம் - செய்திகள்\nதர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டி கங்காதர் IPS அவர்களுடன் காவலர்கள் தினம் அனுசரிப்பு\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பண்டி […]\nகாவலர் தினம் - செய்திகள்\nவேலூர் அரகோணத்தில் காவலர் தின விழா அனுசரிப்பு, பொதுமக்கள் பங்கேற்று காவலர்களுக்கு வாழ்த்து\nவேலூர்: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரை பாண்டியன் அறிவுறுத்தலின்படி அரக்கோணம் உட்கோட்ட காவல் நிலைய […]\nகாவலர் தினம் - செய்திகள்\nகாவலர் தினத்தில் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ முகாம்\nசென்னை: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பள்ளிகரனை காவல் நிலைய காவலர்கள் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச […]\nகாவலர் தினம் - செய்திகள்\nசேலம் மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாக காவலர்கள் தின விழா\nசேலம்: சேலம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு காவல்துறை ஆணையர் […]\nகாவலர் தினம் - செய்திகள்\nகாவலர் தின வாழ்த்துப் பா\nகடமை கண்ணியம் கட்டுப்பாடுகளை தனது கண்களாகவும், தான் பணிபுரியும் இடத்தை இறை குடியிருக்கும் இல்லமாக நினைத்து காக்கி சீருடையின் ��ன்மானம் காத்து, மக்கள் நலனை பாதுகாக்க குற்றவாளிகளை […]\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,492)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,256)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,178)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,172)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,045)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,020)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (898)\nதென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 499 நபர்கள் கைது, 725 வாகனங்கள் பறிமுதல்\nமுதியோர் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவிய மதுரை மாவட்ட காவல்துறையினர்\nகீழக்கரையில் உடல் அடக்கம் செய்யப்பட்ட நபருக்கு கொரானா… 300க்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று உள்ளதால் பதற்றம்\n1412 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 1022 நபர்கள் கைது\nவிலங்குகளின் பசியையும், தாகத்தையும் தீர்த்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்\n18 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8177", "date_download": "2020-04-07T05:17:05Z", "digest": "sha1:EMU2CH4SDMMIASWWNGNWVZLHE2QRWMS3", "length": 12228, "nlines": 286, "source_domain": "www.arusuvai.com", "title": "கடலை பருப்பு கீரை சாதம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகடலை பருப்பு கீரை சாதம்\nபரிமாறும் அளவு: ஐந்து நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாசுமதி அரிசி - இரண்டு கப்\nஎண்ணெய் + பட்டர் - 50 மில்லி\nவெங்காயம் - 50 கிராம்\nகடலைப்பருப்பு - 50 கிராம்\nஅரை கீரை - அரை கட்டு\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nகொத்தமல்லி, புதினா - சிறிது\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று\nஉப்பு - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - இரண்டு\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஅரிசியையும், கடலை பருப்பையும் களைந்து இருபது நிமிடம் ஊறவைக்க வேண்டும்.\nகொத்தமல்லி கீரை, புதினாவை தனித்தனியாக மண் இல்லாமல் ஆய்ந்து அலசி வைக்கவேண்டும்.\nவெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை நான்காகவும் நறுக்கி வைக்க வேண்டும்.\nகுக்கர் (அ) ரைஸ் குக்கரில் எண்ணெய் + பட்டரை போட்டு உருக்கி பட்டை , கிராம்பு, ஏலக்காயை போட்டு வாசனை வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க விட வேண்டாம்.\nபிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மஞ்சள் தூள் கொத்தமல்லி, புதினாவை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அதில் இரண்டு கப் அரிசிக்கு 3 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு நான்காக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும்.\nசுவையான கடலை பருப்பு கீரை சாதம் தயார்.\nஇது காலை டிபனுக்கு (அ) ஆபிஸுக்கு சாப்பாடு கட்டி கொண்டு போக வசதியாக இருக்கும். தொட்டுகொள்ள மிளகாய் சட்னி, இல்லை புதினா சட்னி அரைத்து கொள்ளலாம். சும்மாவே சாப்பிட நன்றாக இருக்கும்.\nஈஸி பட்டாணி சீரக ரைஸ்\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/omg/most-weird-science-facts-makes-you-amazing/articleshow/73432448.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-07T05:28:11Z", "digest": "sha1:7GASXRDYT25X25IFIIDCIBMMPHNB2CSP", "length": 21639, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nபூமியிலிருந்து 35 அடி உயரத்திலிருந்த நிலா... பரபரப்பான அறிவியல் உண்மைகள்\nஅறிவியலில் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு விசித்திரமாக நடந்த மற்றும் நடக்கும் விஷயங்களை பற்றி கீழே காணலாம்.\nஇந்த உலகமே அறிவியலை மையாகக் கொண்டு இயங்குகிறது. அறிவியல் விஷயங்கள் எல்லாம் அறிவுப்பூர்வமான விஷயங்களாக இருக்கும். அந்த விஷயங்களுக்கு எல்லாம் ஆதாரங்களும் இருக்கும். ஆனால் அறிவியலில் இப்படியெல்லாம் கூட இருக்கிறதா அல்லது இருந்ததா என்பது போன்ற பல விஷயங்கள் உள்ளன. இந்த பதிவில் அரிவியில் உங்களை வியக்க வைக்கும் 21 விசித்திரமான விஷயங்களைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.\nநயகரா நீர் வீழ்ச்சி பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும் மிகப்பெரிய நீர் வீழ்ச்சி அது. அந்த நீர் வீழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் ஆ���்டுகளாக ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக அதன் அடிப்பகுதியில் சுமார் 7 மைல் வரை பள்ளம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு காலத்தில் வெளிநாட்டு உணவுப் பொருளான கெட்ச்அப் இன்று இந்தியாவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதன் அடர்த்தி தன்மை காரணமாக கெட்ச் அப் மிக மெதுவாகத் தான் பாட்டிலிலிருந்து வெளியே வரும் கெடப் பாட்டிலிலிருந்து வெளியே வரும் வேகத்தில் ஒரு பொருள் ஒரு இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு நகரத் துவங்கினால் அது 1 ஆண்டிற்கு 25 மைல் தான் கடந்திருக்கும்.\nஅமெரிக்காவில் உள்ள தேசிய அடையாளங்களில் ஒன்று சான்பிரான்சிஸ்கோவில் உள்ள வடம் வாகனம் அந்நாட்டில் நகரும் தேசிய அடையாளம் அது ஒன்றுதான்.\nஉலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதை வரைந்தவர் லியோனார்டோ டாவின்சி. இவர் பல துறைகளில் திறமை வாய்ந்தவராக விளங்கினார். இவர் தான் நாம் இன்று பயன்படுத்தும் கத்தரிக்கோலையும் கண்டுபிடித்தார்.\nஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் அமாவாசை மற்றும் பௌர்ணமி மாறி மாறி வரும். அதனால் மாதத்தில் ஒரு முறையாவது அமாவாசையும் பௌர்ணமியும் வந்துவிடும். 1865ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மட்டும் தான் பௌர்ணமியே வராத மாதம்\nஇன்று லிப்ஸ்டிக் பயன்படுத்தாத பெண்களே இல்லை. பல வண்ண கலர்களில் கிடைக்கிறது. ஆனால் மார்கெட்டில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான லிப்ஸ்டிக்களில் மீன் செதில்கள் ஒரு முக்கிய இடுபொருளாகச் சேர்க்கப்படுகிறது.\nஇந்த பூமியைச் சுற்றி மேகங்கள் சுழன்று கொண்டே தான் இருக்கிறது. இந்த மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது மின்னல் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 100 மின்னல்கள் பூமியைத் தாக்கிக்கொண்டிருக்கிறது உங்களுக்கு அது தெரியுமா\nஇன்று வழக்கமாக சிகரெட் பிடிப்பவர்கள் சிகரெட் லைட்டரை கையுடனேயே வைத்திருப்பர். அவ்வப்போது பிடிப்பவர்கள் கடைகளில் தீப்பெட்டி வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் , தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படும் முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.\nஒரு கண்ணாடி ஜாரை மறுசுழற்சி செய்வதன் மூலம் நாம் மூன்று மணி நேரம் தொலைக்காட்சி பயன்படுத்துவதற்காகச் செலவிடும் எனர்ஜியை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் ��ெரியுமா\nவிண்ணில் மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் போது இடியும் மின்னலும் ஏற்படுகிறது. சில மோதல்கள் மெதுவாக நடந்தால் வெறும் இடி மட்டும் ஏற்படும். ஆனால் விஞ்ஞானிகள் குறிப்பிட்ட எந்த நேரத்தை நீங்கள் எடுத்தால் அதில் குறைந்தது 1800 இடிகள் விண்வெளியில் இடிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.\nபூமியின் துணைக்கோள் நிலா இது நாம் எல்லோருக்கும் தெரியும். பூமியிலிருந்து நிலவு 384,400 km தொலைவில் உள்ளது. இது எல்லாம் நமக்குத் தெரிந்த ஒரு கதைதான். ஆனால் இந்த தூரம் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது தெரியுமா உங்களுக்கு சுமார் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்து வெறும் 35 கி.மீ தொலைவில்தான் நிலவு பூமியைச் சுற்றி வந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதை கேட்கவே விசித்திரமாக இருக்கிறது அல்லவா\nவெளிநாடுகளில் பல இடங்களில் சூறாவளிப்புயல் தாக்கியது குறித்த செய்திகளைக் கேள்விப் பட்டிருப்போம். இப்படியான சூறாவளியில் பல வகைகள் உள்ளது. அதில் மூன்றாவது வகை சூறாவளிக்கு உலகில் உள்ள அத்தனை அணு அயுதங்களைச் சேர்த்து வெடிக்க வைத்தால் எவ்வளவு சக்தி வெளியாகுமோ அதை விட 10 மடங்கு அதிகமான சக்தியைக் கொண்டதாக இது இருக்கும்.\nதென் அமெரிக்காவின் சிலியின் அக்காமா என்ற பாலை வனப்பகுதி உள்ளது. பல ஆண்டுகளாக இந்த பாலை வனத்தில் மழை பெய்ததேயில்லை யாம். இந்த பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு வரை மழை பொய்ததற்கான எந்த வித ஆதாரங்களும் இல்லை. என்னதான் பாலைவனமாக இருந்தாலும் அந்த பகுதியில் மழை அவ்வப்போது பெய்யும். ஆனால் இந்த பாலை வனத்தில் 2011ம் வரை மழையே பெய்தது இல்லை. ஆனால் பருவ நிலை மாற்றம் காரணமாக இந்த பகுதியில் 2011ம் ஆண்டு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து குயின் எலிசபெத் 2 பயன்படுத்திய வாகனம் ஒரு காலன் எரிபொருளுக்கு 6 இன்ச் தான் நகருமாம். ஒரு காலன் எரிபொருள் என்பது கிட்டத்தட்ட 3.7 லிட்டர் ஆகும். அப்ப இந்த வாகனத்தின் மைலேஜ் தான் வெறும் 2 இன்றிற்குள் குறைவு.\nஅமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு பூமிக்குள் மூழ்கிக் கொண்டேயிருக்கிறதாம். இதற்கு அந்த நூலகம் கட்டப்படும்போது இந்த நூலகத்தில் வைக்கப்படும் புத்தகங்களின் எடையைக் கணக்க��ட்டுக் கட்ட மறந்துவிட்டார்களாம். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா\nஜம்போ ஜெட் ரக விமானங்கள் பல உள்ளன. இந்த ரக விமானங்களில் உள்ள எரிபொருளின் முழு கொள்ளளவு ஒரு வாகனம் 4 முறை உலகைச் சுற்றி வரச் செலவாகும் எரிபொருளுக்கு இணையான அளவாகும்.\nநாம் படுத்து உறங்கும் மெத்தைகள் 10 ஆண்டுகளில் நாம் வாங்கும் போது இருந்த எடையைவிட இரண்டு மடங்கு எடையில் இருக்குமாம். 10 ஆண்டு பயன்பாட்டில் தூசு, அழுக்கு, முடி, துணிகளில் உள்ள பஞ்சு, நூல்கள் எனப் பல விதமான பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெத்தைக்குள் சென்று அதன் எடை இரண்டு மடங்காகிவிடுமாம்.\nஊசி முனையை விடப் பேனா முனை கூர்மையானது என நாம் எல்லோருக்கும் தெரியும். உலகில் சராசரியாக ஆண்டிற்கு 100 பேர் பால்பாயிண்ட் பேனா முனை குத்தி மரணமடைந்திருக்கிறார்கள்.\nபூமிக்கு ஒளியை வழங்குவது சூரியன் நம் எல்லோருக்கும் அது தெரியும். சூரியன் பூமியை விடப் பல மடங்கு பெரியது. முழுவதும் எரிந்து கொண்டிருக்கும் சூரியன் அருகில் பூமி நெருங்கினால் நாம் அனைவரும் சம்பல் தான். அந்த அளவிற்கு உக்கிரமானது சூரியன். ஆனால் சூரியனைவிட சுமார் 60 ஆயிரம் மடங்கு பெரிய நடத்திரம் ஒன்று உள்ளது அதன் பெயர் ஆண்டாரஸ். இது சூரியன் ஒரு சிறிய பந்து என நீங்கள் எடுத்துக்கொண்டால் அண்டாரஸ் ஒரு பெரிய வீடு அந்த அளவிற்குப் பெரிய நட்சத்திரம் அண்டாரஸ்.\nவிண்வெளி வீரர்கள் விண்ணிற்குள் இருக்கும் போது அவர்கள் தங்களுக்கு ஏதேனும் சோகமான செய்தியைக் கேட்டோ அல்லது ஆனந்தத்திலோ கண்ணீர் விட முடியாது. விண்வெளியில் புவி ஈர்ப்பு சக்தி இல்லாததால் கண்ணீர் பொங்கி வரும் கண்ணீர் வடிவே வடியாது.\nஅண்டார்டிக்கா முழுவதும் பனிப்பிரதேசம். இங்குள்ள இடம் முழுவதும் பனிக்கட்டியால் ஆனது என நமக்குத் தெரியும் ஆனால் அந்த கண்டத்தில் ஒரு பாம்பு, மற்றும் முதலை கூட கிடையாதாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nSonam Wangchuk : கொசக்சி பசபுகழுக்கு என்ன அர்த்தம் தெர...\n300க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றிய இந்திய பெண்......\nஇதையெல்லாம் சாப்பிட்டா கொரோனா வராம வேறென்ன வரும்\nஞாயிற்றுக்கிழமை ஏன் விடுமுறை வழங்கப்படுகிறது தெரியுமா\nMary Mallon : 30 ஆண்டுகள் தனிமை��டுத்தப்பட்ட பெண்......\nஇந்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் 13 ஆண்கள் தற்கொலை ...\nSleeping Sickness : கொரோனாவை விட கொடுமையான வியாதி எத...\nRen & Ma : சீனாவில் நடந்த மிகப்பெரிய வங்கிக்கொள்ளை.......\nஒரே குடும்பத்தில் 31 டாக்டர்கள்.......\nகற்பனைகூட செய்ய முடியாத பிராடு தனம் என்றால் இது தான்......\n ஆன்லைனில் இந்த சர்வீஸ் எல்லாம் கூட இருக்குமா உங்களை வியக்க வைக்கும் பட்டியல்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/arasiyal-payilvom/2019/feb/04/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-53-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3089241.html", "date_download": "2020-04-07T04:04:02Z", "digest": "sha1:LAEZLTXF5VVU4BDOMN3VIVJFR6GNZVZK", "length": 32770, "nlines": 159, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மத அரசியல்-53: துவைதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nபிரம்மம், பிரபஞ்சம், ஆத்மா ஆகியவை எந்நிலையிலும் இணையாத முற்றிலும் வேறுபட்ட இருப்புகள் என்று சொல்லும் தத்துவ கோட்பாடுதான் துவைதம். பிரம்மமே பிற அனைத்தும் என்ற சங்கரவேதாந்தத்தை துவைதம் முற்றிலுமாக மறுக்கிறது. இறுதி நிலையில் அனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்குகின்றன என்ற விசிஷ்டாத்வைதக் கொள்கையையும் அது ஏற்பதில்லை. பிரம்மம் நாம் காணும், அறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட நமக்கு முற்றிலும் மேலான ஒரு பேரிரிருப்பு என்பது துவைதத்தின் கொள்கை.\nதுவைத மதத்தின் நிறுவனர் மத்வர். இவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி அருகே உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில், பட்டராகப் பணி புரிந்த நத்தந்தில்லயா (Naddantillaya), வேதவதி தம்பதியருக்கு மகனாக 1239-ம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் வாசுதேவன். அற்புதங்கள் செய்த வாசுதேவன் தமது பத்தாம் வயதில் துறவறம் மேற்கொள்ள எண்ணினார். இதனை விரும்பாத பெற்றோருக்கு வேறு ஒரு மகன் பிறக்கும் வரை துறவறம் பூணும் திட்டத்தை ஒத்தி வைப்பதாக வாக்களித்தார் வாசுதேவன். அவருக்குத் தம்பி பிறந்தவுடன் துறவறம் மேற்கொண்டார்.\nஉடுப்பியில் அச்யுத பிரேக்ஷாக்சாரியார் என்ற குருவிடம் சந்நியாச தீட்சை பெற்று, ���னந்த தீர்த்தர் என்ற நாமத்துடன் வேத, உபநிஷத்துக்களைக் கற்றுத் தேர்ந்தார் வாசுதேவன். பாரத தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்ட ஆனந்தத் தீர்த்தர், பத்ரி ஷேத்திரத்தில் பகவத் கீதைக்குக் கீதாபாஷ்யம் விளக்கவுரை எழுதினார். இந்த உரையை குருவியாசரிடம் சமர்ப்பித்தபோது, ஒரே ஒரு திருத்தம் மட்டுமே செய்து அந்த விளக்க உரையை ஆமோதித்ததாக மத்வ விஜயம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தம் என்னவென்றால், உரையின் ஆரம்பத்தில் ஆனந்த தீர்த்தர் தன் `சக்திக்குத் தகுந்த` என்று குறிப்பிட்டிருந்த சொற்களுக்குப் பதிலாகப் பூரணமாக என மெருகேற்றினாராம் குருவியாசர்.\nஆனந்த தீர்த்தரின் முதல் படைப்பான கீதாபாஷ்யத்தைத் தொடர்ந்து, பிரம்ம சூத்திரம் என்ற வியாசரின் படைப்புக்கு முற்றிலும் புதிய உரை எழுதினார். பத்ரி ஸ்ரீத்திரத்தில் வேத வியாசரை மறுபடியும் கண்டு வணங்கித் தன் பாஷ்யத்திற்கான ஒப்புதலையும் பெற்றார். பாரத தேசம் முழுவதும் யாத்திரைகள் செய்த ஸ்ரீமத்வாச்சாரியாரிடம், பல பண்டிதர்கள் வாதப் பிரதிவாதங்கள் செய்து, தோல்வியுற்றதால், அவரது சீடர்களானார்கள். முப்பத்திரண்டு லட்சணங்கள் கொண்ட ஸ்ரீமத்வரிடம் சோபனபட்டர், சாமாசாஸ்திரி ஆகிய அத்வைத பண்டிதர்கள் சரணடைந்து, முறையே பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர் என்ற பெயர்களுடன் சீடர்கள் ஆனார்கள்.\nஸ்ரீமத்வர் ஒரு முறை கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தபொழுது பெரும் புயல் வீசியதாம். அப்போது கரை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பல் கடல் நீரினால் அலைக்கழிக்கப்பட்டு மூழ்க இருந்தது. அதில் உள்ளப் பயணிகளின் கூக்குரலைக் கேட்டு தியானம் கலைந்த மத்வர், அவர்களைக் காக்கக் கோரித் தனது குருவை மனதால் வணங்கினார். குருவருளும் இவரது தவ வலிமையும் சேர்ந்து கப்பலில் இருந்த வியாபாரிகள் காப்பாற்றப்பட்டனராம்.\nவியாபாரிகள், தங்கள் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீமத்வருக்கு விலை மதிப்பில்லாத பொன்னும் பொருளும் வழங்க முன்வந்தனர். அவற்றை வாங்க மறுத்த ஸ்ரீமத்வர், அக்கப்பலில் இருந்த பாறை போன்ற பொருளை மட்டுமே கேட்டுப் பெற்றார். அப்பாறையில் கோபி சந்தனத்தால் மறைக்கப்பட்டிருந்த கிருஷ்ண விக்கிரகத்தை வெளிக்கொணர்ந்து உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார்.\nதுவைதம் என்று பரவலாக அழைக்கப்படும் ஸ்ரீ���த்வ மத சித்தாந்தம், உலகம் யாவையும் உண்மையானது; மாயத் தோற்றம் அல்ல என்கிறது. பக்தியால் மோட்ச நிலையை அடைய முடியும் என இம்மதக் கோட்பாடு தெரிவிக்கிறது. மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய மத்வவிஜயம் என்ற நூலில் உள்ளன. அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப்பிரசித்தி பெற்றது. உடுப்பி பகுதியும் அனந்தாஸனா திருக்கோயிலின் கருவறையில் ஒரு சிறு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில்தான் தனது 79-வது வயதில் மத்வர் மறைந்தார்.\nமத்வாச்சார்ய மூல மஹா சமஸ்தானத்தின் பரம்பரையில் 15-வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீவிஜயீந்திரர். கி.பி. 1530-ஆம் ஆண்டு முதல் 1614 வரை இந்த பீடத்தை அலங்கரித்தவர். இவரும், அடையபலம் மகான் அப்பய்ய தீட்சிதரும் சமகாலத்தவரே. சிற்சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் வாத- பிரதிவாதங்கள் புரிந்தாலும் இவர்களிடையே ஒருவித சிநேக மனப்பான்மை இருந்தது. விஜயீந்திரரின் வாதத் திறனை பிறரிடம் மனம் திறந்து பாராட்டுவார் அப்பய்ய தீட்சிதர்.\nஸ்ரீராகவேந்திரரின் பரமகுருவாக விளங்கியவர் இவர். அதாவது, குருவின் குரு. ஸ்ரீராகவேந்திரரின் குருநாதர் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர். இவரின் குருநாதரே ஸ்ரீவிஜயீந்திரர் (ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தரை இனி ஸ்ரீவிஜயீந்திரர் என்றே பார்ப்போம்). விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் மரியாதைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர் இவர். 'ரத்தினத்தைப் போல் ஜொலிக்கக் கூடிய 104 நூல்களை எழுதியவர். அபாரமான ஞானம் மற்றும் அசாத்தியமான திறமையைத் தன்னகத்தே கொண்டவர். ஜெயதீர்த்தர், ஸ்ரீராகவேந்திரர் ஆகியோர் ஸ்ரீமத்வாச்சாரியாரின் வழியில் தோன்றிய மகான்கள்.\nஸ்ரீமத்வர் தன் வாழ்நாளில் எட்டு மடங்களை நிறுவினார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மடத்தின் அதிபதி, அலை மீது ஆடி வந்த கப்பலில் இருந்த உடுப்பி கிருஷ்ணனுக்கு ஆராதனை செய்யும் `பர்யாய` முறையைக் கொண்டுவந்தார். உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வ���ிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.\nமத்வர் பிரம்மசூத்திரத்துக்கு எழுதிய மத்வ பாஷ்யம் முக்கியமான நூலாகும். கீதாபாஷ்யம், பாகவத தால்பரிய நிர்ணயம், பாரத தால்பரிய நிர்ணயம் ஆகியவை முக்கிய நூல்கள். ஜய தீர்த்தர், வியாசதீர்த்தர் ஆகிய சீடர்கள் மத்வ தத்துவத்தை விளக்கியுள்ளார்கள். மத்வரும் அத்வைதம் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து தன் தத்துவத்தை அமைத்துள்ளார்.\nஅவர் இயற்றிய பன்னிரு அத்தியாயங்கள் கொண்ட `த்வாதஸ ஸ்தோத்திரம்` இன்றளவும் ஓதப்படுகிறது. முப்பத்தேழு கிரந்தங்களை இயற்றியுள்ளார். `மகாபாரத தாத்பரிய நிர்ணயம்` என்னும் பெயரில் மகாபாரத உரையும், `பாகவத தாத்பரிய நிர்ணயம்` என்ற பெயரில் ஸ்ரீமத் பாகவத புராண உரை, பத்து உபநிஷத்துகளின் விளக்கங்கள், பகவத் கீதைக்கு இரண்டு உரைகள், ரிக் வேத பாஷ்யம், பிரம்ம சூத்ரம் தொடர்பான நான்கு நூல்கள் ஆகியவை இதில் அடங்கும்.\nமத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில் திருப்தியின்றி தத்துவக் கொள்கையை நிறுவினார். அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டது. அதையொட்டி பிரம்ம சூத்திரம், சில உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார் என்பர். ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து 1,600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்தாண்டார் இன்னும் மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் என்றொரு நூல், இவருடையது. 32 அத்தியாயங்கள் கொண்டது, மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது.\nருக்வேதத்திலிருந்து 32 நூற்பக்கங்களுக்கு பொருளுரை எழுதியுள்ளார். வேத மந்திரங்களுக்கு உரை எழுதுவதில், சாயனரிடமிருந்து மாறுபட்டு, ஒரே கடவுள், பக்தியொன்றுதான் அவருக்கு நாம் செய்யவேண்டியது, இதுதான் வேதங்களின் பொருள் என்று பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள், புராணங்கள் இவற்றிலிருந்தும் மேற்கோள்களைக் கையாண்டு, துவைத சித்தாந்தம் செய்திருக்கிறார்.\n1. வேதாந்தி சூத்திரம் என்ற பிரம்ம சூத்திரா’\n2. மூல இராமாயணம், மகாபாரதம்\nசங்கரரின் அத்வைதத்திற்கு எதிராக அமை��்கப்பட்ட மெய்யியலாகவே அமைத்துள்ளார். நாகார்ச்சுனர் என்ற பௌத்தரின் சூனியவாதத்தையே சங்கரர் அத்வைதமாக்கியுள்ளார் என்பதே மத்வரின் குற்றச்சாட்டு.\n1] பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றல்ல. பிரம்மம் அறிபடுபொருள், ஆத்மா அறிவது. அவை இரண்டாக இருப்பதனாலேயெ ஞானம் உருவாகிறது .\n2] பிரம்மம் அனைத்தையும் படைத்து காத்து அழிக்கும் சக்தி. ஆகவே அது அனைத்துமறிந்தது, அனைத்து வல்லமையும் கொண்டது. ஆனால் அது பிரபஞ்சத்தை கடந்த பெரும் சக்தி\n3] ஞானம் பிரம்மத்தை அறியும் வழியாக உள்ளது. புறவுலகு புலன்களில் பதிவதனால் மட்டுமே ஞானம் உருவாகும். ஞானம் உண்மையாக இருக்கவேண்டுமென்றால் புறவுலகும் புலன்களும் உண்மையாக இருந்தாகவேண்டும்.\n4] புறவுலகு என்பது மூலஇயற்கையின் வளர்ச்சி நிலையாக உருவாகியுள்ள உண்மை வடிவமே.\n5] புறவுலகு உருவாக ஆதிஇயற்கையே வேர்நிலைக் காரணம், பிரம்மம் தூண்டுகை காரணம்.\n6] ஆகவே பிரம்மம் தன்னை மூலப்பொருளாக அல்லது மூலக்காரணமாக ஆக்கி பிரபஞ்சத்தை உருவாக்கவில்லை. பிரபஞ்சத்தில் மூன்று குணங்கள் உள்ளன. அக்குணங்கள் பிரம்மத்தில் இருக்க நியாயமில்லை.\n7] எல்லா உயிர்களும் சமமல்ல. ஆத்மாக்களின் படிநிலைகள் வேறுபட்டவை. ஆத்மாக்கள் படிப்படியாக தங்களை மேம்படுத்திக் கொண்டு முத்தி நோக்கி செல்கின்றன\n8] முத்தி என்பது இயற்கை உருவாக்கும் அலைகள் அடங்கி பிரம்மத்தை உணர்ந்து அதற்கு முழுமையாக ஆட்பட்டு நிற்கும் நிலையேயாகும்.\nமத்வ தரிசனத்தின் அடிப்படை இதுவே. ஒருமையால் அல்ல பிரிவுகளால் தான் பிரபஞ்சம் இயங்குகிறது. ஞானம், கருமம் , முத்தி ஆகியவை அப்பிரிவிலிருந்து உருவாகின்றவை. ஒருமையே உண்மையென்றால் இவை தேவையே இல்லை. மத்வர் ஐவகை பிளவுகளை முன்வைத்து பிரபஞ்ச இயக்கத்தை விள்க்குகிறார். முக்தி என்பது அப்பிளவு இல்லாமலாகும் நிலையல்ல, அவற்றை தாண்டி பிரம்மத்தை அறியும்நிலையே. அதற்கு மத்வ மதம் முன்வைக்கும் வழி உணர்ச்சிகரமான தூய பக்தியேயாகும்\nமத்வரின் வேதாந்தத்தின்படி பிரம்மத்துக்கும் ஆத்மா மற்றும் இயற்கைக்கும் இடையே ஐந்து முக்கிய வேறுபாடுகள் உள்ளன.\n1]பிரம்மமும், ஆத்மாவுக்கும் கொள்ளும் வேறுபாடு. ஆத்மாவுக்கு காம, குரோத, மோகங்கள் உள்ளன. அது மும்மலங்களால் மூடப்பட்டுள்ளது. அது குறைவும் முழுமையும் கொண்டது. ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே என்��ால் அந்த் இயல்புகள் பிரம்மத்துக்கும் உரியன என்றகிறது. அப்படி அல்ல, பிரம்மம் தூயது, எந்நிலையிலும் முழுமை குறையாதது.\n2] பிரம்மமும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. பருப்பிரபஞ்சத்துக்கு குணம், கருமம், தர்மம் ஆகியவை உள்ளன. அவ்வியல்புகளுக்கு அது கட்டுப்பட்டது. பிரம்மம் அத்தகைய அறியப்படும் இயல்புகள் கொண்ட ஒன்று அல்ல. அது நிர்ணயிக்க முடியாதது.\n3] ஆத்மாவும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. பருப்பிரபஞ்சத்தின் இயல்புகளான குணம், கருமம் ஆகியவற்றுடன் ஆத்மா இணைவதில்லை. ஆத்மா அதன் சாட்சியாகவே உள்ளது, அதன் பகுதியாக அல்ல. ஆகவே பருப்பொருள் ஆத்மாவுக்கு தொடர்பில்லாமல் வெளியே தனித்தியங்குகிறது.\n4] ஒரு ஆத்மாவுக்கும் பிறிதுக்கும் உள்ள வேறுபாடு. ஆத்மாக்கள் அனைத்தும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் நன்மை தீமை என்பதற்கு வேறுபாடே இல்லாமலாகிவிடும்\n5] ஒரு பருப்பொருளும் பிறபருப்பொருளும் கொள்ளும் வேறுபாடு. எல்லா பருப்பொருட்களும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரே குணம்-கருமம் ஆகியவைதானே இருக்கும் ஆனால் இங்கே ஒவ்வொரு பருப்பொருளுக்கும் அதற்கான குணமும் செயலும் உள்ளது.\nஆத்மா என்பதை இன்றைய நவீன உளவியல் மற்றும் மொழியியல் பேசும் தன்னிலை [subjectivity] அல்லது சுயம் [self] அல்லது தன்னுணர்வு [Ego] எனப் பொருள்கொள்ளலாம். பருப்பிரபஞ்சம் என்பது புற எதார்த்தம் [ External reality] அல்லது பொருள் [Matter]. பிரம்மம் என்பது பிரபஞ்ச ஒழுங்கு [cosmic order]அல்லது பிரபஞ்ச மையக்கருத்து [cosmic idea] அல்லது பிரபஞ்ச மனம் [cosmic mind]\nபரம்பொருளுக்கும், மனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவு என்னபரமாத்மா என்பதும் ஜீவாத்மா என்பதும் வேறு வேறு என துவைதம் கூறுகிறது. இரண்டும் வேறல்ல, ஒன்றுதான் என்கிறது அத்வைதம்.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்���ு நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/03/blog-post_944.html", "date_download": "2020-04-07T02:50:23Z", "digest": "sha1:2CSVAQXDZ4SVB3N5BS7XAQ5AB7JG3HO4", "length": 10086, "nlines": 65, "source_domain": "www.newsview.lk", "title": "அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனாவா? - பரிசோதனை முடிவை வெளியிட்ட மருத்துவர் - News View", "raw_content": "\nHome வெளிநாடு அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனாவா - பரிசோதனை முடிவை வெளியிட்ட மருத்துவர்\n - பரிசோதனை முடிவை வெளியிட்ட மருத்துவர்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என இன்று பரிசோதனை செய்துகொண்டார். அந்த பரிசோதனையின் முடிவை அவரது மருத்துவர் இன்று வெளியிட்டுள்ளார்.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 145-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.\nஇந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், துணை ஜனாதிபதி மைக் பென்சி மற்றும் பிரேசில் நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ பங்கேற்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டு ஜனாதிபதியின் தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினும் பங்கேற்றார். நிகழ்ச்சியின்போது பிரேசில் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியுடன் பஃபியோ வஜ்ஹர்டினுடன் கைகுலுக்கியும், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.\nநிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரேசில் ஜனாதிபதியுடன் நாடு திரும்பிய தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து வஜ்ஹர்டினுடன் கைகுலுக்கியும், புகைப்படமும் எடுத்துக் கொண்ட அமெரிக்க டொனால்டு டிரம்பிற்கும் கொரோனா பரவி இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.\nஇதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூடிய விரைவில் கொரோனா பரிசோதனை செய்வேன் என்றார்.\nஇந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையில் வைத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.\nஇந்த பரிசோதனையின் முடிவை வெளியிட்ட மருத்துவர் ''அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு கொரோனா வைரஸ் பரவவில்லை’’ எனவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.\nபிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், புளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்கள் நாட்டு அதிகாரிகளில் மேலும் சிலருக்கு கொரோனா பரவி உள்ளதாக பிரேசில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடு...\nஏப்ரல் 20 இல் பாடசாலைகளை ஆரம்பிக்க வாய்ப்பில்லை : பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலும் அரசாங்கம் அறிவிப்பு\n(ஆர்.யசி) இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகைது செய்த நபருக்கு கொரோனா : 38 பொலிஸாருக்கு ஏற்பட்ட விபரீதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) சந்தேக நபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்ப...\nகொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nகொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/rajini-rule-tamil-nadu-what-will-hero-do", "date_download": "2020-04-07T04:07:33Z", "digest": "sha1:CNPHZTT2W572I3AGPLKEYPYOR5JUFWS3", "length": 10908, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "தம��ழகத்தை ஆளப்போகும் ரஜினி! வீரமா முனிவரை என்ன செய்வார் சீமான்? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n வீரமா முனிவரை என்ன செய்வார் சீமான்\nதமிழகத்தையும், தமிழர்களையும் ஆள்வதற்கு ரஜினிக்கு தகுதி கிடையாது. ரஜினி தமிழர் கிடையாது என்பது தான் முதல் வரிக்கு காரணமாக சீமான் உள்ளிட்டவர்கள் ரஜினி மீது வைத்து வரும் விமர்சனம். இதுநாள் வரையில் பாஜகவின் கைக்கூலியாக தான் ரஜினியைப் பார்க்கிறோம் என்றவர்கள் எல்லாம் இன்று பாலசந்தரின் சிலை திறப்பு விழாவில் ரஜினி பேசியதும் வாயடைத்துப் போனார்கள்.\nஎங்கேயோ இத்தாலியில் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியாக பிறந்து, இன்றும் இங்கே வீரமாமுனிவராக போற்றப்படுபவர் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் செய்த சேவைகளை இங்கே அவருக்குப் பின்னால் வந்த எந்த தமிழ் அறிஞர்களும் செய்யவில்லை. அப்படிப்பட்ட வீரமாமுனிவரோட பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறோம். நவம்பர் 8ஆம் தேதி 1680ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்து கிறிஸ்தவ குருவாக, அம்மதத்தை பரப்புவதற்காக 1710ஆம் ஆண்டு கோவாவுக்கு வந்து, அங்கிருந்து தமிழகத்திற்கு வந்தார் வீரமாமுனிவர்.\nதமிழ் அவரைத் தன்னுள் ஈர்க்க, தனது இயற்பெயரை ‘வீரமாமுனிவர்’ என மாற்றிக் கொண்டார். இலக்கணம், இலக்கியம், அகராதி என பலவற்றை தமிழ் மொழியில் எழுதிக் குவித்தார்.\nஎளிய மக்களும் புரியும் வகையில் உரைநடை தொகுத்ததால், இவர் ‘உரைநடை தந்தை’ என அழைக்கப்பட்டார். உரைநடை தந்தை என்று இன்றளவும் போற்றி வருபவர் நிச்சயமாக தமிழர் கிடையாது. தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் எழுதியவரும் இவர் தான். பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.\nஅந்தக் காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டு வந்தார். இன்று நாம் பயன்படுத்தும் ஆ,ஏ, ஓ ஆகிய எழுத்துக்கள் எல்லாம் வீரமாமுனிவர் கொண்டு வந்த திருத்தங்கள் தான். தமிழ் மொழியை எங்கே இத்தாலியில் பிறந்த ஒருவர், அதன் பெருமை உணர்ந்து திருத்தியதை அப்போ��ு யாரும் எதிர்க்கவில்லை. தமிழர்கள், நம்பி வந்தோரை வாழ வைத்தார்கள். இவரைப் போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை. தமிழில் 23 நூல்களை எழுதிய வீரமாமுனிவர் தமிழ் மட்டுமின்றி ஒன்பது மொழிகளில் புலமைப் பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்த இவர் தனது 67ஆவது வயதில் இயற்கை எய்தினார். இதுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தமா\nதான் முன்பு சொன்னதைப் போலவே சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று ரஜினி வேலைப் பார்த்து வருகிறார். தற்போது உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார். தமிழர்களை ஆள்வதற்கு தமிழராய் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அப்படி தமிழர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு நல்லது செய்ய வேண்டும் என்று யார் வந்தாலும் அவர்களை அரியணையில் ஏற்றி அழகு பார்த்த மாநிலம் தமிழகம்.\nPrev Articleரஹ்மானியா நைட் கிளப் எந்த வயது ஆட்களுக்கும் அனுமதி உண்டு.\nNext Articleஃபேஸ்புக் காதல் : கர்ப்பமாக்கி விட்டு சிறுமியை ஏமாற்றிய காதலன்\nமக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு மக்களிடமே நிதி கேட்பதா\nஉணவு சுரண்டலுக்கு வழிவகுக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்...…\nஇக்கட்டான காலத்திலும் கர்ப்பிணி பெண்களை தேடிச் சென்று உதவும் நபர்.. வியக்கவைக்கும் மனிதம்\nகொரோனா நோயாளிகள் மற்றவர்களை பார்த்து துப்பினால் கொலைமுயற்சி வழக்கு: டிஜிபி எச்சரிக்கை\n\"உயிர் போனால் வராது; ஊரடங்கை நீட்டியுங்கள்\": மோடிக்கு தெலுங்கானா முதல்வர் கோரிக்கை\nமது பாட்டில்களை பால் கேன்களில் கடத்த முயன்ற பலே ஆசாமி..... கைது செய்த டெல்லி போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2019/09/blog-post_295.html", "date_download": "2020-04-07T05:04:42Z", "digest": "sha1:U34Z7IJQ2WSSHRQ5HSCJLDJC2CKIEOIP", "length": 51640, "nlines": 757, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : ஸ்டாலின் : இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும்: கீழடி ஆய்வறிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்", "raw_content": "\nவெள்ளி, 20 செப்டம்பர், 2019\nஸ்டாலின் : இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும்: கீழடி ஆய்வறிக்கை குறித்து எதிர்க்கட்���ி தலைவர்\nhindutamil.in : சென்னை கீழடியோடு அகழாய்வு துவக்கப்பட்ட குஜராத் மாநிலம் வாட் நகரில் மத்திய அரசு, \"சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்\" என்று அறிவித்துள்ளது. அதைப்போலவே கீழடியிலும், சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:\n“தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது, தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.\nதமிழர்களின் மிகத் தொன்மை வாய்ந்த எழுத்தறிவுக்கு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றும், தமிழர் நாகரிகம் பெரும் பழைமையான நாகரிகம் என்பதற்கு அசைக்க முடியாத சிறப்பான ஆதாரங்களும் கிடைத்திருப்பது; ஒவ்வொரு தமிழர் மனதிலும் பெருமித உணர்வு ஊற்றெடுத்துப் பொங்க வைத்துள்ளது.\nஇந்த அரிய தருணத்தில், கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ஆகியோருக்கும், இந்த ஆய்வுப் பணியில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும், முதன்முதலில் இது குறித்து நாடு தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்திய எழுத்தாளரும், தற்போதையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுக்கும் திமுக சார்பில் பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகீழடி நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த 5,820 அரும்பொருட்களின் தேர்ந்தெடுத்த மாதிரிகள், சர்வதேச ஆய்வகங்களுக்கும், தேசிய அளவிலான ஆய்வு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு, அந்த ஆய்வகச் சோதனைகளின் அடிப்படையிலான முடிவுகள், தொல்லியல் அறிஞர்கள் குழுவால் சரி பார்க்கப்பட்டுள்ளது.\nஅதன் விளைவாக, “கீழடி, வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. இந்த ஆய்வின் முடிவுகளால், உலக நாகரிகங்களில் தமிழர் நாகரிகம் “முற்பட்ட நாகரிகம்” என்பதும், இந்திய வராலற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும் என்பதும் மீண்டும் உறுதியாகியிருக்கிறது.\nகுறிப்பாக, தமிழர்களின் வரலாற்றை அடிப்படையாகவும் ஆரம்பமாகவும் வைத்தே இந்திய வரலாற்றைப் பார்க்க வேண்டும்; படித்தறிந்திட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, இந்த கரிம மாதிரிகள் ஆய்வில் வெளிவந்துள்ள அற்புதமான தகவல்கள், தமிழர்களின் இதயங்களைக் குளிர வைத்துள்ளது.\nகீழடி அகழ்வாய்வில் கிடைத்த எலும்புத் துண்டுகளில் இருந்து 'திமிலுள்ள காளை'யின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது, வேளாண் தொழிலில் நாம் முதன்மைக் குடியாக இருந்ததையும், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குரிய தொன்மையையும் எடுத்துக் காட்டுகிறது.\nஆய்வுகளில் கிடைத்துள்ள பல்வேறு அரிய தகவல்கள், தமிழர்களின் நாகரிகத்தை முதன்மை நாகரிகமாக, மிகவும் தொன்மை மிகுந்த நாகரிகமாக உலகிற்கு இன்றைய தினம் அறிவித்திருக்கிறது. இதுவரை சாக்குப் போக்கு சொல்லி வந்தவர்கள், இனியாவது தமிழ்மொழி தொன்மையானது, அதற்கு அனைத்து நிலைகளிலும் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணருவார்கள் என்று கருதுகிறேன்.\nகி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே, தமிழர்களிடம் எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது என்ற கண்டுபிடிப்பின் மூலம், தமிழர் சமுதாயம் எழுத்தறிவு பெற்ற சமுதாயமாக அந்த நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், “அடுத்த கட்டமாக கீழடிக்கும் அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்படும். ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் என்று, தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.\nஇந்தத் தருணத்தில் மத்திய அரசுக்கு மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன். கீழடிக்குப் பிறகு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட சனோவ்லி என்ற இடம் உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசால் தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் தோண்டப்பட்ட கீழடி அகழாய்வு இடமும் பாதுகாக்கபட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும்.\nகீழடி ஆய்வுகளில் பல்வேறு அரிய - தொன்மை வாய்ந்த தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போதுள்ள தொல்லியியல் துறை சென்னை வட்ட அலுவலகத்தைப் பிரித்து - தென் தமிழகத்திற்கு என்று, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும். இது, தென் தமிழகத்தில் உள்ள புராதனச் சின்னங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதற்கும், மேலும் பல தொல்லியல் அகழ்வை முன்னெடுத்துச் செல்லவும் அடிப்படையாக அமையும்.\nகீழடியோடு அகழாய்வு துவக்கப்பட்ட குஜராத் மாநிலம் வாட் நகரில் மத்திய அரசு, \"சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்\" என்று அறிவித்துள்ளது. அதைப்போலவே கீழடியிலும், சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.\nமேற்கண்ட மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்து - தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காப்பாற்றவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். மாநில அரசும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் யாருக்கெல்லாம் வாய்ப...\nசி. என்.ஏ(அண்ணா)தான் இந்திபேசாத மாநிலங்களின் டி.என...\nஹிஜாப் பிறந்த கதை.. .ஸ்வ்தா என்ற கிழவிக்காக கொண்ட...\nநாங்குநேரியில் குமரி அனந்தன் போட்டி\nஸ்டாலின் அறிவிப்பு : நாங்குநேரியில் காங்கிரசும் வி...\n4 வயது சிறுமி நாசம்.. உயிரோட விடாதீங்க.. கொந்தளித...\nவீடியோ - சிக்கிய சென்னை முன்னாள் உயர் நீதிமன்ற நீத...\nசென்னை பெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... அரிவாள்வெ...\nசவுதிக்குள் அமெரிக்க ராணுவம் நுழைகிறது\nமோடி- ஸ்டாலின்... பயந்தது யார்\nகட்டுமானத்துறையில் அரசாங்கமே முதல்போடாத பார்ட்னர்\nஉதித் சூர்யா விஷயத்தில் நீட்டே முதல் குற்றவாளி ......\nமந்திரத்துக்கு மரியாதை... பாஜக தலைவர்களின் கணக்கு...\nஈரான் . தெருவில் கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் வ...\nஸ்டாலின் : இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து...\nநிர்மலா சீதாராமனின் கார்பரேட் வரிச்சலுகை அறிவிப்பு...\nதூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு...\nதமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை\"... அமைச்சர் ஒ.எஸ...\nஐடி ஊழியர் டேனிதா மரணம் : வலுக்கும் சந்தேகம்\nதென் மாவட்ட தொழிலுக்கு ஆபத்து\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்���ை சி.பி.ஐ.க்கு மாற்ற ...\nசந்திரலேகாவும் ..சசிகலாவும் .. தொடரும் விசித்திர ...\nவிக்ரம் லேண்டரின் ஆயுள் இன்று முடிகிறது - முயற்சிக...\nஇனி, டாக்டருக்குப் பதில்... மெடிக்கல் ஏடிஎம்\nகாட்டுவாசிகளிடம் கற்றவை - 7. பழங்குடிகள் பாரம்பரி...\nபொதுச் செயலாளர் அதிகாரங்கள் இனி தலைவருக்கு... மாற்...\nமத்திய அமைச்சர் முடியை இழுத்து தள்ளிய மாணவர்கள்.. ...\nதிமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம்\nஹிந்தி .. தோன்றி 200 வருடங்கள் கூட ஆகாத ஒரு மொழி\nசுயஇன்பம் ..புணர்ச்சிக்கு ஒரு டீசர்... சாதாரண பயலா...\nஇனியாவது உணரட்டும் ஹிந்தி வெறியர்கள்.\nஇந்தியை திணிக்க மாட்டோம் .. மத்திய அரசு திமுகவுக்...\nஇலங்கை குடியரசு தலைவர் ஆட்சி முறையை நீக்க ரணில் மக...\nரெயில்வே .தமிழ் நாட்டில் ஹிந்தியில் உறுதிமொழியாம்....\nசந்திரலேகா ( சு.சாமி) - சசிகலா சந்திப்பில் வைகுண்ட...\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மத்திய அரசின் தமிழக மா...\nஸ்டாலின் :தமிழக இளைஞர்களுக்கு வேலைவாப்ப்யில் முன்ன...\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சி...\nஇம்ரான் கான் : பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண...\nBBC கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: இந்திய...\nCafe Coffee day ரூ.2,700 கோடிக்கு சொத்தை விற்கிறது...\nசின்மயானந்தை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் - ...\nஇந்தி திணிப்பு ... பின்வாங்கிய அமித் ஷா ... இந்திய...\nராஜஸ்தானி-பீகாரி - கெளரவி-பிரஜ்-கெளசாலி ஆகிய ஐந்து...\nதிமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் நாளை நடக்காது ...\nமைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்: உதயசந்த...\nBBC : சௌதி எண்ணெய் ஆலை தாக்குதல் சாமானிய இந்தியர்...\nகாஷ்மீர் தலைவர்களுக்கு நிரந்தர சிறை \nசவுதி தென் கொரியாவிடம் அவசர ஆலோசனை.. சவூதி வான்...\nசென்னை கத்தியோடு 20 பேர் மோதல் .. பரபரப்பில் மூழ்க...\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்ப...\nரஜினி : இந்தியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ....\nஇந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என...\nBBC ; யஷ்வந்த் சின்ஹா காஷ்மீரில் இருந்து சக்கர நாற...\nஇனி கடவுள் மறுப்பு கொள்கை இல்லை.. வைகோ விளக்கம்\nதிருச்சி சிவா : ஒரே கட்சி ஆட்சி என்றால் சர்வாதிகா...\nBBC : புலி உறுப்பினரின் மகனா ஈஸ்டர் குண்டு வெடிப்ப...\nப.சிதம்பரம் பரூக் அப்துல்லாவுக்கு நிகராக யாரும் இல...\n ... ஒரு என் ஆர் ஐ பார்ப்பனர...\nமாணவியை பரீட்சை எழுத அனுமத��க்காத ஹயக்கிரீவா மெட்ரி...\nராஜீவ் காந்திக்கு குறிவைத்த புலிகள் கலைஞருக்கும் க...\nகணவன் விவசாயம் செய்வதால் மனைவி தற்கொலை .. அவமானமா...\nஅமித் ஷா : பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் தோல்வி.....\nதுரைமுருகன் கருத்தை நிராகரித்த ஸ்டாலின்\n4 திமுக கூட்டணி எம்.பி.க்கள் வெற்றி செல்லுமா.. க...\nஉபி -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம் .. ...\nBBC : வட இந்தியாவில் பெரியார் எந்த அளவு சென்று சேர...\nஎச்.ராஜா எச்சிரிக்கை ...1967 நாங்கள் சும்மா இருக்...\nஆந்திர சட்டசபை முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசா...\nகன்னடத்தை விட்டுத் தர மாட்டோம்: எடியூரப்பா ட்வீட் ...\nசாட்டை சுழற்றும் சோனியா... பொறுப்பற்ற நிர்வாகிகள்...\nமயிலாடுதுறையில் வடமாநில இளைஞர்கள் இளம்பெண்ணை கடந்...\nவளைகுடாவில் போர் மூளும் அபாயம் .. கச்சா எண்ணெய் ஆ...\nபோலி போலீஸ் கல்யாணம் செய்தது 7 பெண்களைதான்.. ஜாலிய...\n .. கார்த்தி எம்பி பதவி...\nகடந்த 40 வருடங்களாக சமஸ்கிருதப் பெயர்கள் அதிகம் ஏன...\nஜாக்கி வாசுதேவ் உபசரிப்பில் இவர்களும் கூட ..\nசவூதி தாக்குதல்கள் .. இந்திய பொருளாதாரத்தின் மீது ...\nஅமெரிக்காவில் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில்: ...\nபள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து.. ...\nBBC செளதி எண்ணெய் ஆலை தாக்குதல்\nஅமக மு என்னுடைய கட்சி புகழேந்தி அதிரடி\nநடிகை காயத்திரி ஸ்ரீ ராம் : இந்தியை கட்டாயப்படுத்த...\nஃபரூக் அப்துல்லா சிறையில் .. தேசிய பாதுகாப்பு சட்...\nஇந்தி திணிப்பு 20-ம் தேதி கண்டன ஆர்பாட்டம் .. திம...\nமெக்சிகோவில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை.....\nபினராயி விஜயன் : அமித்ஷாவின் இந்தி பேச்சு .... பி...\nசுபஸ்ரீ இறப்பு .. அ.தி.மு.க. பிரமுகர் 2-வது குற்...\nஇந்திக்காரர்களின் தூக்கத்தை தொலைத்த தமிழ் ஓசை. உல...\nநான் நிரந்தர தளபதி; வைகோ, நிரந்தரப் போர்வாள்\nஒ ன்.ஜி.சி அதிகாரிகளை ஓடஓட அடித்து உதைத்து விரட்டி...\nஇம்ரான் கான் : டெல்லியிடம் பேச்சுவார்த்தை நடத்த பா...\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து...\nசெளதி எண்ணெய் ஆலை தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உ...\nBBC : இந்தி திணிப்பு: உள்துறை அமைச்சருக்கு எதிராக ...\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது ...\nகனடாவில் தமிழ் பெண்ணை ஓட ஓட வெட்டி கொன்ற முன்னாள் ...\nKiruba Munusamy : ·கையுறை, முகமூடி, பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றி தவிக்கும் துப்புரவு பணிய��ளர்கள். சமூக விலகல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை வெறும் வேடிக்கையே\nதங்களின் உயிரை பணையம் வைத்துக்கூட துப்புரவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கூட தரப்படவில்லை என்பது பெருங்கொடுமை.\nஒன்று, தமிழக அரசு இவர்களுக்கு உடனடியாக போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துத்தர வேண்டும். இல்லையேல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\nதென்காசியில் ஊரடங்கு உத்தரவை மீறி மசூதியில் தொழுகை...\nதூனீசியா ஊரடங்கை கண்காணிக்கும் ரோபோக்கள் .. இயந்தி...\nசுவாமி விவேகானந்தர்: தென்னிந்தியாவில் உள்ள மக்களேத...\nப்ளாக் பஸ்டர் பட வரிசையில் அதிக வசூல் சாதனை செய்த ...\nஐவாமேக்டின் .. ஒட்டுண்ணி மருந்து கொரோனவை குணப்படுத...\nகொரோனா நிவாரணத் தொகை ரூ.1,000 வீடு வீடாக நாளை விநி...\nபிரான்சில் ஒரே நாளில் ஆயிரத்து 120 பேர் உயிரிழப்...\nகொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: ‘நாளை இரவு 9 மணிக்கு...\nஅம்பேத்கர் பனியனை அணிந்ததால் இளைஞனை தாக்கிய போலீஸ...\nBBC: நாய், பூனை கறிக்கு தடை விதித்த சீன நகரம் து...\nதமிழகத்தில் 411 பேர் கொரோனா பாதிப்பு.. இந்திய அளவ...\n500 கிலோ மீட்டர் நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரி...\nடாக்டர் காதலியை கொன்ற ஆண் நர்ஸ்.. இல்லாத கொரோனாவ...\nநேற்று மட்டும் அமெரிக்காவில் 1000, ஸ்பெயினில் 920,...\nகொங்கு மண்டலமா.. கொரோனா மண்டலமா.. அதிர வைக்கும் பர...\nஒரு ஆர் எஸ் எஸ்காரர் எப்படி எப்படி எல்லாம் சிந்திப...\nEMI இரண்டு மாதங்கள் செலுத்தாவிட்டால் அவற்றிக்கு வட...\nசீனா கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை மறைத்து உலகை ....\nதிமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் தற்காலிக நீக்கம்\nசட்டமன்றத்தை நோக்கி வைகோ மகன்\nஈஷா யோகா மையத்தில் சோதனை.. – 150 பேரை தனிமைப்படுத...\nகொரோனாவை வென்ற 93 வயது 88 வயது கேரள தம்பதி வென்றத...\nநிஜாமுதீன் தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற வெளி...\nBBC : கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை ...\nகனிமொழி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ... 6...\nஇத்தாலி விரக்தியில் பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய ...\nஜாக்கியின் சிவராத்திரி .. 150 பேர்வழிகளின் கொரோனா ...\nBBC கொரோனா: டெல்லி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உத...\nமூன்றில் ஒரு பங்கு (மாநில) புலம்பெயர்ந்தோருக்கு கொ...\nமு.க.அழகிரி, ஜூன்-3ல் ���னிக் கட்சி \nஇலங்கை : கொரோணா அறிகுறிகள் தெரிந்தால் இனி மருத்து...\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது ...\nடெல்லியில் இருந்து வந்த 50 பேருக்கு கொரோனா இருப்பத...\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல்\nகொரோனாவும் தூய்மை பணியாளர்களும் .. எங்களுக்கெல்லாம...\nஜாக்கியின் சிவராத்திரிக்கு வந்த வெளிநாட்டினர் இன்ன...\nஈரோடு தமிழகத்தின் கொரோனா எபி-சென்டர்\nசென்னையில் இருந்த ஜெர்மன் தூதரக அதிகாரிகள் தனி வி...\nதிமுக உயர் பொறுப்புக்களுக்கு துரைமுருகன் டி ஆர் பா...\nகொரோனா தனிமை முகாமாகும் கலைஞர் அரங்கம் ...ஸ்டாலின்...\nடெல்லி நிசாமுதீன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை...\nவீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது; தமிழக அரசு உத்தரவு\nலாக்-டவுன் நடந்து சென்ற 22 பேருக்கு மேல் உயிரிழப்...\nடெல்லி ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானவைச்...\nகொரோனா வைரஸ்: வளைகுடா நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள ...\nபுலிகளின் கந்தன் கருணை படுகொலைகள்....‘பிணங்களுடன் ...\nஎங்களுக்கு எதுவும் வேண்டாம்.. வெளியே விட்டா போதும்...\nகொரோனாவால் அல்ல, பசியால் இறந்துவிடுவோம்: தகிக்கும்...\nகொரோனா: அதிக ஆபத்து மிக்க நகரங்கள் பட்டியலில் சென்...\nஅமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தைத் தாண...\nகுவைத்.. 5000 இலங்கையர்களை வெளியேறுமாறு உத்தரவு\nஉபியில் ஊர் திரும்புபவர்களை மொத்தமாக உட்கார வைத்து...\nஇந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 24 கோடி பேருக்கு...\n‘வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்’: மா...\nநியூயார்க்கில் 52,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு ....\nகொரோனாவினால் பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும்...\nதோழர் ஃபாரூக்கிற்கான மேடையில், முஹம்மதியர்களுக்க...\nபசியால் வாடும் குழந்தைகளையும் ஏழை தொழிலாளர்களையும்...\nஜெர்மன் நிதியமைச்சர் தற்கொலை.. கொரோனாவால் மக்கள் ...\nசென்னையில் கொரோனா மையமாக கண்டறியப்பட்ட சுமார் 2,50...\nடெல்லி to ஆக்ரா 200 கிமீ நடந்தே சென்ற தொழிலாளி வழ...\nகொரோனா வைரஸ்.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப...\nCOVID-19: சுயஇன்பம் செய்யுமாறு சுகாதார அதிகாரிகள் ...\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு; சுகாதார த...\nஅசிங்கமான அரசியல்.. சொந்த நாட்டின் அகதிகள்\nபுதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை தேர்வு செய்த W...\nகொரோனா தனிமை வ���ர்டுகளாக மாறிய ரயில் பெட்டிகள்\nஊரடங்கு அறிவித்திருக்கா விட்டால் கொரோனா உலகம் முழு...\nஇத்தாலியில் 10000 பேர் உயிரிழப்பு .. உலக எண்ணிக்க...\nபார்வையற்றவர்களின் அவலம் ..அன்புள்ளங்களே மனம் திற...\nபாட்டி வைத்தியத்தை விட வீட்டில் இருப்பதே பாதுகாப்ப...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=hollishollis79", "date_download": "2020-04-07T03:04:37Z", "digest": "sha1:3AWOLZ7GRWL6QIMARNZ25VDWT7RGK7H6", "length": 2882, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User hollishollis79 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/category/tcc-2/page/3/", "date_download": "2020-04-07T04:40:16Z", "digest": "sha1:HCWZPEA6AY7MODDRSVJZP7E5GNYTONTY", "length": 7531, "nlines": 132, "source_domain": "www.tccnorway.no", "title": " TCC Archives - Page 3 of 15 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தெளிவுறுத்தல் அன்னை பூபதி...\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அறிவித்தல்\nஅன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடம் தமிழர் வள ஆலோசனை மையம் தொடர்பாக ஏற்பட்டுள்ள...\n2ம் லெப் மாலதியின் 30 வது வருட நினைவுதினம் இன்று\nஇந்திய வல்லரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி 10.10.1987 அன்று கோப்பாய்...\nசுதந்திரதாகம் நிகழ்வு சீட்டிழுப்பு பரிசு பெற்ற சீட்டு இலக்கங்கள்\n23.09.2017 அன்று நடைபெற்ற சுதந்திரதாகம் நிகழ்வின் சீட்டிழுப்பின் பரிசு பெற்ற...\nதியாகதீபம் திலீபனின் 30வது ஆண்டு நினைவுதினமும் சுதந்திரத்தாகம் எழுச்சி நிகழ்வும்\nதமிழீழ விடுதலைக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பிருந்து, அகிம்சை வழியில்...\nபரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு\nபரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர்...\nநோர்வேயில் நடைபெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் கவனயீர்ப்பு\nபள்ளிக்கு போன பிள்ளை துள்ளி விளையாடி வந்த வழியில் வெள்ளை வானில்...\nஆகஸ்ட் 30 – சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தினம்\nஐநாவை நோக்கி அலையாக அணிதிரள்வோம்\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beroeans.net/ta/articles/", "date_download": "2020-04-07T03:49:22Z", "digest": "sha1:5JKSNTHSK66NTKZE7PIHD7757ZRKSHB2", "length": 33361, "nlines": 142, "source_domain": "beroeans.net", "title": "கட்டுரைகள் - பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\nஎங்கள் பிதாவாகிய யெகோவா அன்பே நம்மை நேசிக்கிறார்\nby Tadua | சித்திரை 5, 2020 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள்\n“அப்படியானால், 'எங்கள் பிதாவே' என்று நீங்கள் ஜெபிக்க வேண்டும். ஒரு ராஜாவை அணுகுவதற்கான வழி, ஆனால் ஒப்பிடுகையில், யெகோவா நம் அனைவரையும் அவரிடம் அழைக்கிறார் ...\nஎதிர்பாராத மூலத்திலிருந்து ஆதியாகமம�� பதிவின் உறுதிப்படுத்தல் - பகுதி 4\nby Tadua | மார்ச் 31, 2020 | ஆதியாகமம் - இது உண்மையா\nஉலகளாவிய வெள்ளம் பைபிள் பதிவின் அடுத்த முக்கிய நிகழ்வு உலகளாவிய வெள்ளம். நோவா ஒரு குடும்பத்தை மற்றும் விலங்குகளை காப்பாற்றும் ஒரு பேழை (அல்லது மார்பு) செய்யும்படி கேட்கப்பட்டார். கடவுள் நோவாவிடம் சொன்னதை ஆதியாகமம் 6:14 பதிவு செய்கிறது “ஒரு பிசினின் மரத்திலிருந்து ஒரு பெட்டியை நீங்களே உருவாக்குங்கள் ...\nby பெரோயன்ஸ் க்ரீட் | மார்ச் 29, 2020 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள்\n\"நாங்கள் உங்களுடன் செல்ல விரும்புகிறோம், ஏனென்றால் கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.\" - சகரியா 8:23 [ws 1/20 p.26 ஆய்வுக் கட்டுரை 5: மார்ச் 30 - ஏப்ரல் 5, 2020] வரவிருக்கும் வருடாந்திர நினைவுச்சின்னத்திற்கு சகோதர சகோதரிகளை மனதளவில் தயார்படுத்துவதற்கான இரண்டாவது ஆய்வுக் கட்டுரை இது ...\nஎதிர்பாராத மூலத்திலிருந்து ஆதியாகமம் பதிவின் உறுதிப்படுத்தல் - பகுதி 3\nby Tadua | மார்ச் 24, 2020 | ஆதியாகமம் - இது உண்மையா\nஏவாளின் சோதனையும் பாவத்தில் விழுவதும் ஆதியாகமம் 3: 1-ல் உள்ள பைபிள் கணக்கு நமக்கு சொல்கிறது, “யெகோவா தேவன் படைத்த வயலின் அனைத்து காட்டு மிருகங்களிடமும் பாம்பு மிகவும் எச்சரிக்கையாக இருந்தது”. வெளிப்படுத்துதல் 12: 9 மேலும் பின்வருமாறு இந்த பாம்பை விவரிக்கிறது ...\nஸ்டீபன் லெட் மற்றும் கொரோனா வைரஸின் அடையாளம்\nby மெலேட்டி விவ்லான் | மார்ச் 23, 2020 | JW.org வீடியோக்கள், வீடியோக்கள்\nசரி, இது நிச்சயமாக “இதோ மீண்டும் செல்கிறோம்” என்ற வகைக்குள் வரும். நான் எதைப் பற்றி பேசுகிறேன் உங்களுக்குச் சொல்வதை விட, நான் உங்களுக்குக் காட்டுகிறேன். இந்த பகுதி JW.org இன் சமீபத்திய வீடியோவிலிருந்து. அதிலிருந்து நீங்கள் பார்க்கலாம், அநேகமாக, “இங்கே நாம் மீண்டும் செல்கிறோம்” என்பதன் அர்த்தம் என்ன உங்களுக்குச் சொல்வதை விட, நான் உங்களுக்குக் காட்டுகிறேன். இந்த பகுதி JW.org இன் சமீபத்திய வீடியோவிலிருந்து. அதிலிருந்து நீங்கள் பார்க்கலாம், அநேகமாக, “இங்கே நாம் மீண்டும் செல்கிறோம்” என்பதன் அர்த்தம் என்ன நான் என்ன சொல்ல வருகிறேனென்றால்...\nby Tadua | மார்ச் 22, 2020 | அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள்\n\"நாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய ஆவியால் சாட்சி கொடுக்கிறார்.\" - ரோமர் 8:16 [ws 1/20 p.20 ஆய்வுக் கட்டுரை 4: மார்ச் 23 - மார்ச் 29, 2020] நினைவுச்சின்னத்திற்கு சகோதர சகோதரிகளை தயார்படுத்தும் நோக்கில் இரண்டு கட்டுரைகளில் இது முதல் கட்டுரை. எதிர்பாராதவிதமாக,...\nஒரு கண்ணுக்கு தெரியாத இருப்பு என கிறிஸ்துவின் பரோசியாவின் கோட்பாட்டின் தோற்றம் மற்றும் இயல்பு\nby ஜூடி பென்-ஹர் | மார்ச் 22, 2020 | யெகோவாவின் சாட்சிகள்\nகிறிஸ்துவின் கண்ணுக்கு தெரியாத இருப்பு மற்றும் இரகசிய பேரானந்தம் பற்றிய யெகோவாவின் சாட்சி கோட்பாட்டின் தோற்றம் என்ன\nஎதிர்பாராத மூலத்திலிருந்து ஆதியாகமம் பதிவின் உறுதிப்படுத்தல் - பகுதி 2\nby Tadua | மார்ச் 17, 2020 | ஆதியாகமம் - இது உண்மையா\nபைபிள் பதிவை உறுதிப்படுத்தும் கதாபாத்திரங்கள் நாம் எங்கு தொடங்க வேண்டும் ஏன், நிச்சயமாக ஆரம்பத்தில் தொடங்குவது எப்போதும் சிறந்தது. பைபிள் கணக்கும் தொடங்குகிறது. ஆதியாகமம் 1: 1 கூறுகிறது “ஆரம்பத்தில் தேவன் வானங்களையும் பூமியையும் படைத்தார்”. சீன எல்லை ...\nஉங்கள் கடவுள் யெகோவா உங்களை மதிக்கிறார்\nby பிரபுவின் | மார்ச் 15, 2020 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள்\n\"நாங்கள் குறைவாக இருந்தபோது அவர் எங்களை நினைவு கூர்ந்தார்.\" - சங்கீதம் 136: 23 [ws 1/20 p.14 ஆய்வுக் கட்டுரை 3: மார்ச் 16 - மார்ச் 22, 2020] சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஆறுதலளிப்பதை மையமாகக் கொண்ட முந்தைய கட்டுரையைத் தொடர்ந்து, இந்த வார கட்டுரை நோக்கமாக உள்ளது அவர்களை ஊக்குவிக்கவும் ...\nஎதிர்பாராத மூலத்திலிருந்து ஆதியாகமம் பதிவின் உறுதிப்படுத்தல் - பகுதி 1\nby Tadua | மார்ச் 10, 2020 | ஆதியாகமம் - இது உண்மையா\nஅறிமுகம் உங்கள் குடும்பம் அல்லது மக்களின் வரலாற்றை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடித்து அதை சந்ததியினருக்காக பதிவு செய்ய விரும்பிய ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். கூடுதலாக, நீங்கள் ஒருபோதும் மிக முக்கியமான நிகழ்வுகளை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பினீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் ...\nநீங்கள் “மிகுந்த ஆறுதலின் மூலமாக” இருக்க முடியும்\nby பிரபுவின் | மார்ச் 8, 2020 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள்\n\"இவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்காக என் சக ஊழியர்கள், அவர்கள் எனக்கு மிகுந்த ஆறுதலளித்திருக்கிறார்கள்.\" - கொலோசெயர் 4:11 [ws 1/20 p.8 படிப்பு கட்டுரை 2: மார்ச் 9 - மார்ச் 15, 2020] இந்த கட்டுரை மறுஆய்வு செய்ய புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது. பெரும்பாலும் அது பொருள் இல்லாதது ...\nநினைவு கொண்டாட்டத்தின் நேரம் நிசான் 14 2020\nby ரூபஸ் | மார்ச் 3, 2020 | கிறிஸ்துவின் மரணத்தின் நினைவு\nபாட்காஸ்ட்: புதிய சாளரத்தில் விளையாடு | பதிவிறக்கு (காலம்: 10:24 - 12.6MB) | உட்பொதி குழு: ஆப்பிள் பாட்காஸ்ட்கள் | Android | கூகிள் பாட்காஸ்ட்கள் | ஆர்.எஸ்.எஸ் | 14 இல் நிசான் 2020 (யூத நாட்காட்டி ஆண்டு 5780) எப்போது யூத நாட்காட்டியில் தலா 12 நாட்கள் கொண்ட 29.5 சந்திர மாதங்கள் உள்ளன, ...\n“ஆகையால், போய் சீடர்களை உருவாக்குங்கள்”\nby Tadua | மார்ச் 1, 2020 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள்\n“ஆகையால், போய் சீஷராக்கு…. , ஞானஸ்நானம். ” - மத்தேயு 28:19 [ws 1/20 p.2 ஆய்வுக் கட்டுரை 1: மார்ச் 2 - மார்ச் 8, 2020] இந்த ஆய்வுக் கட்டுரை புத்தாண்டு உரையை அடிப்படையாகக் கொண்டது, இது பத்தி 1 க்கு “2020 ஆம் ஆண்டிற்கான எங்கள் ஆண்டு:“ போ , எனவே, மற்றும் ...\nயெகோவாவின் சாட்சிகளுக்கு “ஏற்றுக்கொள்ளப்படாத மனநிலை” இருக்கிறதா\nby மெலேட்டி விவ்லான் | பிப்ரவரி 24, 2020 | குழந்தைகள் வன்கொடுமை\n\"கடவுளை ஒப்புக்கொள்வதற்கு அவர்கள் தகுதியற்றவர்களாகக் காணப்படாதது போலவே, பொருந்தாத காரியங்களைச் செய்ய, கடவுள் அவர்களை ஏற்றுக்கொள்ளாத மனநிலைக்குக் கொடுத்தார்.\" (ரோமர் 1:28 NWT) யெகோவாவின் சாட்சிகளின் தலைமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறுவது கூட ஒரு தைரியமான கூற்று போல் தோன்றலாம் ...\nபெற்றோர் - யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுங்கள்\nby Tadua | பிப்ரவரி 23, 2020 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள்\n\"குழந்தைகள் யெகோவாவிடமிருந்து வந்த சுதந்தரம்.\" - சங்கீதம் 127: 3 [ws 12/19 p.22 படிப்பு கட்டுரை 52: பிப்ரவரி 24 - மார்ச் 1, 2020] 1-5 பத்திகள் நியாயமான ஆலோசனைகளைக் கொண்டுள்ளன. அவ்வாறு செய்யும்போது, ​​மற்றவர்கள் தம்பதிகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று அமைப்பு தெளிவுபடுத்துகிறது ...\nயெகோவாவை நீங்கள் எவ்வளவு நன்றாக அறிவீர்கள்\nby Tadua | பிப்ரவரி 16, 2020 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள்\n“உங்கள் பெயரை அறிந்தவர்கள் உங்களை நம்புவார்கள்; யெகோவா, உன்னைத் தேடுகிறவர்களை நீங்கள் ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். ” - சங்கீதம் 9:10 [ws 12/19 ப .16 படிப்பு கட்டுரை 51: பிப்ரவரி 17 - பிப்ரவரி 23, 2020] யெகோவாவின் சாட்சிகளின் அமைப்பு ... என்று சிந்திக்க உங்களுக்கு உணவு அளிக்க ...\nமத்தேயு 24, பகுதி 6 ஐ ஆராய்வது: கடைசி நாட்கள் தீர்க்கதரிசன���்களுக்கு முன்கூட்டியே பொருந்துமா\nby மெலேட்டி விவ்லான் | பிப்ரவரி 13, 2020 | மத்தேயு 24, வீடியோக்கள்\nவெளிப்படுத்துதல் மற்றும் டேனியல், மத்தேயு 24 மற்றும் 25-ல் உள்ள அனைத்து தீர்க்கதரிசனங்களும் முதல் நூற்றாண்டில் நிறைவேற்றப்பட்டன என்று பல முன்னாள் ஜே.ஜே. இல்லையெனில் நாம் நிச்சயமாக நிரூபிக்க முடியுமா ஒரு Preterist நம்பிக்கையின் விளைவாக ஏதேனும் பாதகமான விளைவுகள் உண்டா\nயெகோவா உங்கள் சுதந்திரத்தை வழங்குகிறது\nby Tadua | பிப்ரவரி 9, 2020 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள்\n“நீங்கள் தேசத்தில் அதன் குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரத்தை அறிவிக்க வேண்டும்.” - லேவியராகமம் 25:10 [ws 12/19 p.8 ஆய்வுக் கட்டுரை 50: பிப்ரவரி 10 - பிப்ரவரி 16, 2020] நாம் அடையும் வரை இந்த வார ஆய்வுக் கட்டுரை ஏற்றுக்கொள்ளத்தக்கது பத்தி 12 நாம் கருத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இடத்தில் ...\nகி.மு. 607 க்கு மேல் ஆளும் குழு தெரிந்தே நம்மை ஏமாற்றுகிறதா\nby மெலேட்டி விவ்லான் | பிப்ரவரி 9, 2020 | 607\nஎங்கள் முதல் கட்டுரையில், அடாட்-குப்பி ஸ்டீல் என்ற வரலாற்று ஆவணத்தை ஆராய்ந்தோம், இது நியோ-பாபிலோனிய மன்னர்களின் நிறுவப்பட்ட வரிசையில் சாத்தியமான இடைவெளிகளைப் பற்றிய காவற்கோபுரத்தின் கோட்பாட்டை விரைவாக இடிக்கிறது. முதன்மை ஆதாரங்களின் அடுத்த பகுதிக்கு, நாம் கிரகத்தைப் பார்ப்போம் ...\nயெகோவாவின் சாட்சிகள் நுனிப் புள்ளியை அடைந்துவிட்டார்களா\nby மெலேட்டி விவ்லான் | பிப்ரவரி 8, 2020 | ஜே செய்திகள், வீடியோக்கள்\nயெகோவாவின் சாட்சிகளின் அமைப்பில் முன்னேற்றம் காணப்படுவதாக 2019 சேவை அறிக்கை சுட்டிக்காட்டுவதாகத் தோன்றினாலும், புள்ளிவிவரங்கள் சமைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க கனடாவிலிருந்து அதிர்ச்சியூட்டும் செய்திகள் உள்ளன, உண்மையில் இந்த அமைப்பு யாரும் நினைத்ததை விட மிக வேகமாக சுருங்கி வருகிறது .\nவேலைக்கும் ஓய்வுக்கும் “நியமிக்கப்பட்ட நேரம் இருக்கிறது”\nby Tadua | பிப்ரவரி 2, 2020 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள்\n“வாருங்கள்… தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்குச் சென்று சிறிது ஓய்வெடுங்கள்.” - மாற்கு 6:31 [ws 12/19 ப .2 படிப்பு கட்டுரை 49: பிப்ரவரி 3 - பிப்ரவரி 9, 2020] முதல் பத்தி இந்த பின்வரும் உண்மையுடன் திறக்கிறது உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் நிலைமை “பலவற்றில் ...\nவாசகர்களிடமிருந்து கேள்வி - உபாகமம் 22: 25-27 மற்ற��ம் இரண்டு சாட்சிகள்\nby Tadua | பிப்ரவரி 1, 2020 | குழந்தைகள் வன்கொடுமை, காவற்கோபுர வர்ணனையாளர்\n[ws ஆய்வு 12/2019 ப .14] “ஒரு விஷயத்தை நிறுவ குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை என்று பைபிள் சொல்கிறது. . , அவள் குற்றமற்றவள் ...\n\"நீங்கள் செய்யத் தொடங்கியதை முடிக்கவும்\"\nby Tadua | ஜனவரி 26, 2020 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள்\n“நீங்கள் செய்யத் தொடங்கியதை நிறைவு செய்யுங்கள்.” - 2 கொரிந்தியர் 8:11 [ws 11/19 p.26 படிப்பு கட்டுரை 48: ஜனவரி 27 - பிப்ரவரி 2, 2020] நீங்கள் தொடங்கியதைப் பற்றி நினைத்தால் ஆனால் முடிக்கவில்லை என்றால், என்ன செய்வது முதலில் நினைவுக்கு வருகிறீர்களா இது உங்கள் அறையின் மறுவடிவமைப்பாக இருக்குமா ...\nயெகோவாவின் சாட்சிகளும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகமும்: இரு சாட்சிகளின் ஆட்சி ஏன் சிவப்பு ஹெர்ரிங்\nby மெலேட்டி விவ்லான் | ஜனவரி 26, 2020 | JW சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், வீடியோக்கள்\nவணக்கம், நான் மெலேட்டி விவ்லான். யெகோவாவின் சாட்சிகளின் தலைமையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை கொடூரமாக தவறாக நடத்துவதை எதிர்ப்பவர்கள் இரு சாட்சிகளின் ஆட்சியை அடிக்கடி வீணாக்குகிறார்கள். அவர்கள் அதை இழக்க விரும்புகிறார்கள். இரண்டு சாட்சி விதி, சிவப்பு ஹெர்ரிங் என்று நான் ஏன் அழைக்கிறேன்\nகடவுளின் இருப்புக்கான சான்று - படைப்பின் குறியீடு - கணிதம் - மண்டேல்பிரோட் சமன்பாடு\nby Tadua | ஜனவரி 21, 2020 | பரிணாமம், கடவுளின் இருப்புக்கான சான்று\nபடைப்பின் உண்மையை சரிபார்க்கிறது ஆதியாகமம் 1: 1 - “ஆரம்பத்தில் கடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார்” தொடர் 1 - படைப்பின் குறியீடு - கணிதம் பகுதி 1 - மண்டேல்பிரோட் சமன்பாடு - கடவுளின் மனதில் ஒரு பார்வை அறிமுகம் கணிதத்தின் பொருள் ...\nஇந்த வேலையை ஆதரிக்க விரும்புகிறீர்களா\nஇந்த நன்கொடை மாதந்தோறும் செய்யுங்கள்\n நான் ஒரு நன்கொடை செய்ய விரும்புகிறேன்\nகட்டண முறை தேர்வு செய்யவும்\nஇதை அநாமதேய நன்கொடையாக மாற்றுங்கள்.\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nநன்கொடை மொத்தம்:\t$ 25\tஒரு முறை\nஇதை உங்கள் மொழியில் படியுங்கள்:\nஅனைத்தையும் திறக்கவும் | அனைத்தையும் மூடு\nஈக்விட் மூலம் இயக்கப்படும் ஆன்லைன் ஸ்டோர்\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T05:16:35Z", "digest": "sha1:LMXESX3KZLSA4SRUDKXXYZHGMAZ32RVK", "length": 21541, "nlines": 114, "source_domain": "ta.wikisource.org", "title": "கோபாலபுரம் - விக்கிமூலம்", "raw_content": "\nசிறிது இடிந்த சிவன் கோயிலின் கோபுரம் ஊரின் கீழ்ப்புறத்திலிருக்கும் மாந்தோப்பின் மீது ரஸ்தாவின் திருப்பத்திலிருந்து பார்த்தால் தெரியும். சாயங்காலத்தில், அதாவது அஸ்தமிக்கும் செங்கோளமான சூரியனின் கிரணங்கள் மொட்டைக் கோபுரத்தின் மீதும் மாந்தோப்பின் மீதும் விழுந்து பளபளக்கும் சமயத்தில், நான் ஏன் சைத்திரிகனாகப் பிறந்திருக்கக்கூடாது என்று படும்.\nஊருக்கும் அந்த ரஸ்தாவுக்கும் ஏறக்குறைய அரை மைல் தூரம் இருக்கும். கோபுரத்தைத் தவிர அங்கு மனித வாழ்வின் சின்னங்களைக் காண்பதே அருமை. தூரத்து மைதானத்தில் இரண்டு மூன்று எருமையோ, ஆட்டுக்குட்டியோ, மேய்வதைப் பார்ப்பதும், மாட்டுக்காரனின் குரல் கேட்பதும் விதிவிலக்கு.\nவாழ்க்கையில் கசப்புற்றவர்களுக்கும், தனிமை என்றும் காதல் என்றும் அழகு என்றும் அர்த்தமில்லாமல் பேசும் கவிஞர்களுக்கும் அவ்விடத்தில் மன நிம்மதி கிடைக்கும்.\nநானும் அவ்வூரில் தங்கியவன் தான். அதாவது ஒரு காலத்தில் என்னை அவ்வூர்க்காரர்கள் தெரிந்து கொள்ளுவார்கள். ஆனால் இப்பொழுது...\nமனிதன் தெய்வ சிருஷ்டியின் சிகரம் என்பது சாஸ்திரக்காரரும் விஞ்ஞானிகளும் ஏகோபித்துப் பாடும் முடிவு.\nநான் கவனித்தவரை, அந்த மாதிரிக் கேவலமான சிருஷ்டியைப் படைத்த பிறகு, கடவுளுக்கு உணர்ச்சி ஏதாவது இருந்தால் வெட்கத்தினால் தூக்குப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று தான் கூறுவேன்.\n இதில் தெய்வம் தன்னை வழிபட வேண்டும் என்று மனிதனை எதிர் பார்க்கிறதே அதைப்போல் முட்டாள்தனம் வேறு உண்டா நான் மட்டும் கடவுளாக இருந்தால், கட்டாயம் இந்தச் சிருஷ்டித் தொழிலை நெடுங்காலத்திற்கு முன்பே விட்டுவிட்டுத் தூக்குப் போட்டுக் கொண்டிருப்பேன்.\nஅன்றைக்கு நடந்தது எல்லாம் நேற்று நடந்த மாதிரி இருக்கிறது.\nஅதற்கு முன்பு கோபாலபுரம் என்னமாய் இருந்தது\nலக்ஷ்மி ஒருத்தியே போதுமே ஊர் நிறைந்தாற்போல் இருக்க சாயங்காலத்திலே சிவன் கோயில் கிணற்றில் ஜலமெடுக்க வரும் போது தமிழ்ப் பெண்மையின் இலட்சியம்... சீச்சீ, அவளும் நாற்றமெடுக்கும் தசைக்கூட்டந்தானே சாயங்காலத்திலே சிவன் கோயில் கிணற்றில் ஜலமெடுக்க வரும் போது தமிழ்ப் பெண்மையின் இலட்சியம்... சீச்சீ, அவளும் நாற்றமெடுக்கும் தசைக்கூட்டந்தானே பெண்மையாவது இலட்சியமாவது... எப்பொழுதும் சிரித்த கண்கள், புன்னகை ஒளிந்த அதரங்கள். பண்ணை ஐயரின் மகள் என்றால் கவலை என்னத்திற்கிருக்கிறது மாமரத்து மோட்டுக் கிளைக்குயில்கள்போல் குதூகலமாக இருந்தாள். குயில்களுக்குத் தம் மோகனக் குரல் - இன்பத்தால் மற்றவரைத் துன்பப்படுத்துவது தெரியுமா மாமரத்து மோட்டுக் கிளைக்குயில்கள்போல் குதூகலமாக இருந்தாள். குயில்களுக்குத் தம் மோகனக் குரல் - இன்பத்தால் மற்றவரைத் துன்பப்படுத்துவது தெரியுமா அப்படித்தான் அவளுக்கும். வாழ்க்கை, இன்பம் என்ற பெருங்களியாட்டமாகச் சென்றது.\nஅப்பொழுது நான் அங்கே போய்த் தொலைந்தேன். வேறு எந்த ஊராவது என் மனத்தில் தோன்றக் கூடாதா எவனோ ஒரு முட்டாள், \"வாழ்க்கை இன்பத்தின் சிகரத்தை அனுபவிக்க வேண்டுமானால் திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவருணிக் கரையிலிருக்கும் சிற்றூர்களில் தங்க வேண்டும். அதிலும் முக்கியமாகக் கோபாலபுரத்தில் வாழ வேண்டும்\" என்று எழுதிவைத்தான். நானும் முட்டாள்தனமாக அங்கே சென்றேன். போன ஒரு மாசம், கொஞ்சங்கூடத் தலைகால் தெரியவில்லை. கோபாலபுரம் மோட்சமாக இருந்தது. கோபாலபுரம்... அப்பப்பா, அதை நினைக்கும் பொழுதே... சீச்சீ எவனோ ஒரு முட்டாள், \"வாழ்க்கை இன்பத்தின் சிகரத்தை அனுபவிக்க வேண்டுமானால் திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவருணிக் கரையிலிருக்கும் சிற்றூர்களில் தங்க வேண்டும். அதிலும் முக்கியமாகக் கோபாலபுரத்தில் வாழ வேண்டும்\" என்று எழுதிவைத்தான். நானும் முட்டாள்தனமாக அங்கே சென்றேன். போன ஒரு மாசம், கொஞ்சங்கூடத் தலைகால் தெரியவில்லை. கோபாலபுரம் மோட்சமாக இருந்தது. கோபாலபுரம்... அப்பப்பா, அதை நினைக்கும் பொழுதே... சீச்சீ என்ன முட்டாள்தனம்\nபண்ணை ஐயரைப் போல சிநேகத்திற்கு நல்ல மனிதர் கிடையாது அவருடன் பேசிக்கொண்டிருந்தால் என்ன சுவாரஸ்யம் ஆனால், ஒவ்வொரு மனிதனிலும் ஒரு பேய் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தெரியுமா ஆனால், ஒவ்வொரு மனிதனிலும் ஒரு பேய் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தெரியுமா எவனொருவனைக் கீறினாலும் இரத்தந்தான் வரும், உள���ளிருக்கும் தீமையைக் காண்பிக்கும் சிவப்பு வெளிச்சம் மாதிரி எவனொருவனைக் கீறினாலும் இரத்தந்தான் வரும், உள்ளிருக்கும் தீமையைக் காண்பிக்கும் சிவப்பு வெளிச்சம் மாதிரி மனிதன், அதற்கப்புறம் அவன் சுவாரஸ்யமாகப் புளுகும் விதி, அதைப் பற்றி அதிகமாகக் கூறவேண்டுமானால், பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குச் சரியான வேதாந்தம். அதிலிருந்துதான் அம்மாதிரியான அசட்டுத்தனம் வர முடியும். மனிதனுக்கும் தெய்வத்திற்கும் என்ன சம்பந்தம் மனிதன், அதற்கப்புறம் அவன் சுவாரஸ்யமாகப் புளுகும் விதி, அதைப் பற்றி அதிகமாகக் கூறவேண்டுமானால், பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குச் சரியான வேதாந்தம். அதிலிருந்துதான் அம்மாதிரியான அசட்டுத்தனம் வர முடியும். மனிதனுக்கும் தெய்வத்திற்கும் என்ன சம்பந்தம்\nநான் உட்கார்ந்து எழுதும் அறையிலிருந்து பார்த்தால் லக்ஷ்மி ஜலமெடுக்கப் போவது தெரியும். அவளது களங்கமற்ற சிரிப்பு உள்ளத்தை எவ்வாறு தீய்த்தது என்று யாருக்குத் தெரியும் நான் மனிதன், கண்டவிடத்தில் எனது உள்ளத்தின் கொதிப்பைத் திறந்து காண்பிக்க முடியும் நான் மனிதன், கண்டவிடத்தில் எனது உள்ளத்தின் கொதிப்பைத் திறந்து காண்பிக்க முடியும் அதிலும் லக்ஷ்மியிடம் மனிதனும் குரங்கு தான். எதை எடுத்தாலும் பிய்த்து முகரத்தான் தெரியும்.\nஅவள் எனது இலட்சியம். வேறு ஒருவனைக் கலியாணம் செய்து கொண்டு அவனைக் காதலித்திருப்பவளைக் காதலிக்க எனக்கு உரிமையுண்டா உணர்ச்சி, உரிமையைத்தான் கவனிக்கிற தாக்கும் உணர்ச்சி, உரிமையைத்தான் கவனிக்கிற தாக்கும் நட்சத்திரம் வேண்டுமென்று அழுகிற குழந்தைக்கு எதைக் கொடுத்து ஆற்ற முடியும்\nஎனது காதல் பாபம். எனக்கும் தெரியத்தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான பாபங்கள் எத்தனை வேண்டுமானாலும் செய்யலாம், செய்யவேண்டும் பாபந்தான் மனிதனது உடலைப் புனிதமாக்குகிறது.\nமனிதன்... அவனைப் போல் அசட்டுத்தனமான பிரகிருதிகள் கிடையா. மனிதன் புழு\nஅவளுக்கு என் உள்ளத்து எரிமலையின் கொந்தளிப்புத் தெரியாது.\nகோபாலபுர மோகத்தில் நாவல் எழுத வேண்டும் என்ற பைத்தியம் பிடித்தது. கோபாலபுரத்தில் வாழ்க்கையைச் சித்தரிப்பது இலக்கியத்தின் வெற்றி என்று நினைத்தேன். படமும் படிப்படியாக வளர ஆரம்பித்தது. அதில் லக்ஷ்மியும் இடம்பெற்றது அதிசயமன்று. சன்னல��லிருந்து பார்க்கும்பொழுது லக்ஷ்மியின் களங்கமற்ற சிரிப்பு எனது நாவலின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது.\nஅன்று தீபாவளிக்கு முதல் நாள். அவளுடைய புருஷனும் பட்டணத்திலிருந்து வந்திருந்தான். பண்ணையார் வீட்டில் ஏகத் தடபுடல் என்று நான் சொல்ல வேண்டுமா மறுநாள் இந்தப் புழுக்களின் தன்மையைக் காண்பிக்கும் நாள் என்று யார் கண்டார்கள்\nமத்தியானம் நான் அவர்கள் வீட்டிற்குள் போனேன். வாசற்படியில் ஏறினதும் எனக்கு என்னமோ ஒரு மாதிரியாக இருந்தது. எல்லோரும் கூடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். பண்ணையார் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். எதிரில் ஒரு ஷோபாவில் லக்ஷ்மியும் அவள் கணவனும் உட்கார்ந்திருந்தார்கள். மூவருக்கும் எதிரில் அவள் தம்பி சுந்து, பெரிய மனிதன்போல் உட்கார்ந்திருந்தான். லக்ஷ்மியின் முகம் குன்றிப்போய் வெளிறியிருந்தது. அவள் கணவன் சித்திரப்பதுமை மாதிரி திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான்.\n\"அம்பி அவரிடம் ஒரு கடிதம் கொடுத்தான். உமது மேஜையில் இருந்ததாம். அதை எழுதியது நீர்தானா பாரும்\" என்றார் பண்ணையார். எனது மனம் களங்கமற்றிருந்தால்தானே\" என்றார் பண்ணையார். எனது மனம் களங்கமற்றிருந்தால்தானே கடிதம் நான் தான் எழுதினது. ஆனால் அது எனது நாவலின் ஒரு பகுதி. அப்படிச் சொன்னால் நம்புவார்களா கடிதம் நான் தான் எழுதினது. ஆனால் அது எனது நாவலின் ஒரு பகுதி. அப்படிச் சொன்னால் நம்புவார்களா அவள் பெயரும் லக்ஷ்மி. நானும் என்னால் இயன்றவரை சொன்னேன். மனம் களங்கமாக இருக்கும் பொழுது என்னதான் சொல்ல முடியும் அவள் பெயரும் லக்ஷ்மி. நானும் என்னால் இயன்றவரை சொன்னேன். மனம் களங்கமாக இருக்கும் பொழுது என்னதான் சொல்ல முடியும் எனக்குச் சுந்துவின் மீது கோபம் வந்தது. ஆனால் பண்ணையாருக்கும் அவருடைய மாப்பிள்ளைக்கும் லக்ஷ்மியின் மீது சந்தேகம். என் முன்பே நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்கள். கண்கள் எரிக்குமானால் அவள் என்னை அன்று தீய்த்துவிட்டிருப்பாள். என் மனம் அவளை நோக்கித் தகித்தது. அவள் உள்ளம் எனது செய்கையின் மீது கனன்றது. அவள் மீது அபவாதம் எனக்குச் சுந்துவின் மீது கோபம் வந்தது. ஆனால் பண்ணையாருக்கும் அவருடைய மாப்பிள்ளைக்கும் லக்ஷ்மியின் மீது சந்தேகம். என் முன்பே நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்கள். கண்கள் எ���ிக்குமானால் அவள் என்னை அன்று தீய்த்துவிட்டிருப்பாள். என் மனம் அவளை நோக்கித் தகித்தது. அவள் உள்ளம் எனது செய்கையின் மீது கனன்றது. அவள் மீது அபவாதம் காரணம் நான் - அதாவது ஓரளவில் நான்\nமறுநாள் அவள் பிரேதம் கிணற்றில் மிதந்தது. அவளது அசட்டுத்தனம்.\n உலகமே எனக்கு எரிமலையாக இருக்கிறதே ஓரிடத்திலும் தலைவைத்துத் தூங்க முடியவில்லை. மறுபடியும் வந்தாகிவிட்டது.\nகோபாலபுரத்துக் கோபுரம் மாந்தோப்பிற்கு மேல் தெரிகிறது. ஊருக்குள் போக முடியுமா அவளுடைய எண்ணம், மனம், எல்லாம் உடலைப்போல் மறைந்தன. நான் மட்டும் ஏன் பேய் போல் அலைய வேண்டும் அவளுடைய எண்ணம், மனம், எல்லாம் உடலைப்போல் மறைந்தன. நான் மட்டும் ஏன் பேய் போல் அலைய வேண்டும் அதுதான் விதி என்று சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயமாம். மனிதன், விதி, தெய்வம்; தள்ளு - வெறும் குப்பை, புழு, கனவுகள்\n இப்பொழுது பெயரைக் கேட்டாலே நடுங்குகிறதே மறக்க முடியாத மனத்தின் பாறாங்கல் கோபாலபுரம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 செப்டம்பர் 2016, 15:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Arun_kaniyam", "date_download": "2020-04-07T02:41:47Z", "digest": "sha1:QPOACWYKHVIUVT7WDXGMEV3XTJUFHI34", "length": 5510, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பயனர்:Arun kaniyam - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த மாத மெய்ப்பு பார்ப்பு கூட்டு முயற்சி\nஇந்த பயனர், பயன்பாட்டு விதிகளின்படி, விக்கிமூலத்தில் மெய்ப்பு, சரிபார்ப்பு பணிகளைச் செய்ய கணியம் அறக்கட்டளை மூலம் ஊக்கத்தொகைப் பெறுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறார்.\nசேமித்த பின்னர், நீங்கள் செய்த மாற்றங்களைக் காண்பதற்கு உங்கள் உலவியின் இடைமாற்று அகற்றப்பட வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 அக்டோபர் 2019, 14:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/authors/jeno.html", "date_download": "2020-04-07T04:27:56Z", "digest": "sha1:RHLSIHXTQXTZ2L6Q5IL3CF57OUPQUXJA", "length": 6403, "nlines": 44, "source_domain": "www.behindwoods.com", "title": "Behindwoods News Authors - Behindwoods News Shots", "raw_content": "\n'நீ எல்லாம் ஒரு அப்பாவா'... 'குடும்பமே இப்படி உருக்குலஞ்சு போச்சே'...சென்னையில் நடந்த பயங்கரம்\n'குழந்தை, குட்டிகளோடு ஷாப்பிங் போற நேரமா'...'கொஞ்சம் கூட பயம் இல்ல'...இனி வேற பிளான் தான்\n'தம்பி என்ன விடுங்க, நான் தான் 'அமைச்சர்'...'சைக்கிளில் வந்ததால் மடக்கிய போலீசார்'... பரபரப்பு\n'வெடி சத்தம் போல கேட்டுச்சு'...'பல்டி அடித்து உருக்குலைந்த கார்'... சென்னை அருகே நடந்த கோரம்\n'போகாத, போகாதன்னு சொன்னனே'... 'மனைவி கிடந்த கோலம்'... ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்\n'பேபிக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதா'... 'ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த தம்பதி'...காத்திருந்த அதிசயம்\n‘கடையில யாரும் இல்ல'... 'அந்த மனசு தான் சார் கடவுள்'... சலுயூட் போட வைத்த 'கோவை' மக்கள்\n'கொரோனா தொற்று'...'யாரும் போக முடியாது'...'புரசைவாக்கம் உட்பட 8 முக்கிய இடங்களுக்கு ‘சீல்’\n'உலகமே நம்ம மேல காண்டுல இருக்கு'... 'இதுல நீங்க வேற'...சீன இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை\n'ஆட்டை கசாப்பு கடைக்கு கொண்டு போவாங்கல'...'கதறிய பெண் மருத்துவர்'... அதிரவைக்கும் காரணம்\n'ஏதோ விளையாடிகிட்டு இருக்கான்னு நினைச்சோம்'... 'திடீரென கதறிய குழந்தை'... திக் திக் நிமிடங்கள்\n'கொரோனா வந்தாலும் வந்துச்சு'...'வேலையில்லா இளைஞர்களுக்கு வந்த வாய்ப்பு'... தமிழக அரசு முடிவு\n'சம்பளம் கொடுக்க பணம் இல்ல'...'36,000 ஊழியர்களுக்கு பெரிய அதிர்ச்சி'... பிரபல நிறுவனம் அதிரடி\n'இத விட்டா நல்ல சான்ஸ் இல்ல'...'டேப்லெட் போட்டுட்டு தூங்க போன தம்பதி'... காலையில் காத்திருந்த அதிர்ச்சி\n'மக்களுக்கு வந்துள்ள பீதி'... 'இத கண்டிப்பா பண்ணாதீங்க'...தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய உத்தரவு\n'தொடங்கியது கொரோனா நிவாரணம்'...'தினமும் எத்தனை பேருக்கு'...'ரூ.1000 கூட என்னெல்லாம் இருக்கு'\n'எங்க மொத்த கனவும் சிதைஞ்சு போச்சு'...'பிறந்து 6 வாரங்களே ஆன பிஞ்சு'...நெஞ்சை நொறுக்கும் சோகம்\n'144 தடை'...'சென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பு'... சென்னை காவல்துறை புதிய அறிவிப்பு\n'அசால்ட்டாக கை கொடுத்த புதின்'... 'கொஞ்ச நேரத்துல டாக்டருக்கு நடந்த சோகம்'... ரஷியாவில் பரபரப்பு\n'மனித சடலம் தான் உரம்'...'அமோக விளைச்சலுக்கு பின்னாடி இருக்கும் கோரம்'...நடுங்க வைக்கும் தகவல்\n'ஹலோ பாஸ் என்னது இது'... 'அணிவகுத்த பைக்குகள்'...ஜாம் ஆன 'சென்னையின் பிரபல மேம்பாலம���'\n'என்னங்க ஆன்லைன்ல விஸ்கி வாங்கலாம்'...'சந்தோஷத்தில் ஆர்டர் செய்த மனைவி'...இறுதியில் நடந்த ட்விஸ்ட்\n'இரும்பு கம்பியால் வேலி'...'தண்ணீர், காய்கறி எல்லாம் ரெடி'... 'தனிமைப்படுத்தப்பட்ட '1800 குடும்பங்கள்'\n'மச்சான் டயர் பஞ்சர் ஆயிடுச்சு'... 'பைக்கை ஓரமா ஒதுக்கு டா'... அடுத்த கணம் காத்திருந்த பயங்கரம்\n'அழ கூட முடியலியே'...'வரிசையாக வரும் சவப் பெட்டிகள்'...நொறுங்கி நிற்கும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-04-07T02:42:21Z", "digest": "sha1:U2WTY4M552Y7F345LP5XDYLD6C5TZOFS", "length": 9563, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தொல்.திருமாவளவன்", "raw_content": "செவ்வாய், ஏப்ரல் 07 2020\nஈழம் வெல்லும், அதனை காலம் சொல்லும்: தொல்.திருமாவளவன் இலங்கையில் பேட்டி\n40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : தொல்.திருமாவளவன் நம்பிக்கை\nமதவாத சக்திகளுடன் திமுக கூட்டணி வைக்காது என நம்புகிறோம்: தொல்.திருமாவளவன்\nபணம் கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது: தொல்.திருமாவளவன் நம்பிக்கை\nஇந்து முன்னணியினர் தாக்க முயற்சி; கி.வீரமணிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க...\n - எந்த சின்னத்தில் போட்டியிடும் \nஇனி தயக்கம் வேண்டாம்; கூட்டணிக்குத் தலைமை ஏற்க ராகுல் காந்தி தகுதியானவர்தான்: திருமாவளவன்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிடுவது கடினமல்ல: திருமாவளவன்\nதமிழ்நாட்டில் சுமார் 10% தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறை: திருமாவளவன்\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்\nஎந்தவொரு சமூகத்திற்கும் நான் எதிரானவன் இல்லை: திருமாவளவன்\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே நியமனம்: சீனாவின் தூண்டுதலில் தான் நடைபெற்றிருக்கிறது; திருமாவளவன் யூகம்\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\n‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை...\nவிளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ கரோனாவுக்கு தீர்வு காண...\nதெளிவாக, தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுக்கிறார்: பீலா ராஜேஷுக்கு...\nபிரதமர் மோடியின் வேண்டுகோள்: சென்னை மக்கள் கடைப்பிடிப்பு\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/03/blog-post_987.html", "date_download": "2020-04-07T02:36:01Z", "digest": "sha1:LVFGOQMJCGJL5G5RMXNBIFAS2JVXKZU2", "length": 8116, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "நாளை கட்டுப்பணம், வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது - தேர்தல்கள் ஆணைக்குழு - News View", "raw_content": "\nHome அரசியல் நாளை கட்டுப்பணம், வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது - தேர்தல்கள் ஆணைக்குழு\nநாளை கட்டுப்பணம், வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது - தேர்தல்கள் ஆணைக்குழு\nபாராளுமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளைய தினம் இடம்பெறாது என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nநாளை (16) அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல்கள் ஆணைக்குழு இந்நடவடிக்கை எடுத்துள்ளது.\nஆயினும் ஏற்கனவே அறிவித்ததற்கு அமைய, மார்ச் மாதம் 17, 18 ஆகிய இரு தினங்களிலும் அலுவலக நேரங்களிலும் மார்ச் 19 ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுக்களை கைளிக்க முடியும் என, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஅத்துடன், மார்ச் 19 ஆம் திகதி வேட்பு மனு மற்றும் எதிர்ப்பு தெரிவித்தல் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 1981 ஆம் ஆண்டு இலக்கம் 01 இன் கீழான பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24 (1) சரத்திற்கு அமைய, தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தல் வாக்களிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.\nநாளைய தினம் அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் தபால் மூல வாக்கிற்கான விண்ணப்பம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையில் ஏற்றுக்கொள்ளுமாறு, அனைத்து தெரிவு அத்தாட்சி அதிகாரிகளுக்கும் பிரதி / உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பம் மார்ச் 06 முதல் 16 வரை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை ���ியமித்து தீர்மானம் எடு...\nஏப்ரல் 20 இல் பாடசாலைகளை ஆரம்பிக்க வாய்ப்பில்லை : பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலும் அரசாங்கம் அறிவிப்பு\n(ஆர்.யசி) இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகைது செய்த நபருக்கு கொரோனா : 38 பொலிஸாருக்கு ஏற்பட்ட விபரீதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) சந்தேக நபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்ப...\nகொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nகொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/marx-s-capital-an-introductory-reader-10014424", "date_download": "2020-04-07T04:42:40Z", "digest": "sha1:CWJ4J4LZIODQ7YRJA3C4VTLLPWT5RJMH", "length": 8189, "nlines": 149, "source_domain": "www.panuval.com", "title": "Marx's Capital: An Introductory Reader - Marx S Capital An Introductory Reader - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , மார்க்சியம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொ��்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/61872-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-04-07T03:49:36Z", "digest": "sha1:LSVUP2ZTRYMCBSBEX2UP735OBD23YLBD", "length": 11036, "nlines": 188, "source_domain": "yarl.com", "title": "உள்ளிருந்து ஒரு குரல் - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\n'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியை கேட்ட இங்கே அழுத்துங்கள்\n'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியைத் தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள்\n(உள்ளிருந்து ஒரு குரல் என்ற கவிதையை\nநண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். காலத்தை பிரதிபலிக்கும் இக் கவிதையை ஒலிவடிவில் தருகிறோம். எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாமையால் கவிதைக்கு உரியவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. எழுதியவரின் பெயர் அறிந்தால் அஞ்சலிடுங்கள் சேர்த்துக் கொள்வோம்)\n'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியை கேட்ட இங்கே அழுத்துங்கள்\n'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியைத் தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள்\n(உள்ளிருந்து ஒரு குரல் என்ற கவிதையை\nநண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். காலத்தை பிரதிபலிக்கும் இக் கவிதையை ஒலிவடிவில் தருகிறோம். எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாமையால் கவிதைக்கு உரியவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. எழுதியவரின் பெயர் அறிந்தால் அஞ்சலிடுங்கள் சேர்த்துக் கொள்வோம்)\nஉள்ளிருந்து ஒலித்த முகவரி தொலைத்த மனிதர்களின் குரலை சத்தமாக சொன்னமைக்கு நன்றிகள்\nஎழுதியவரின் முகவரியை தவறவிட்டிருந்தாலும் அது ஒரு வகையில் பொருத்தமானதாகவே இருக்கின்றது. ஏனெனில் இது ஒரு தனிமனிதனின் குரல் அல்ல. முகவரி தொலைத்து நிற்கும் முகம் தெரியா உறவுகளின் ஆத்மாவின் குரல்\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nஇது எனக்கு புதிதென்றாலும் பலர் ஏற்கனவே செய்து சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.இதைவிட நன்றாக செய்யத் தெ��ிந்தால் உங்கள் செய்முறையையும் பதியுங்கள். பெரியவேலை ஒன்றுமில்லை. ஒரு அளவான சட்டிக்குள் (பொரிக்கிற சட்டி என்றாலும் பரவாயில்லை)முட்டை மூடக்கூடிய அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும் கொஞ்ச உப்பை அதற்குள் போட்டு ஒரு கரண்டியால் தண்ணீரை சுற்றினால் நடுவில் சுழி வரும். தயாராக வைத்திருந்த முட்டையை சுழி சுற்றும் இடத்தில் உடைத்து ஊற்றுங்கள். கொஞ்சம் பெரிய சட்டி என்றால் 5-6 முட்டை விடலாம். சிலருக்கு மஞ்சள்கரு ஆடினால்த் தான் பிடிக்கும்.சிலருக்கு இறுகினால்த் தான் பிடிக்கும் மஞ்சள்கரு ஆட வேண்டுமென்பவர்கள்2-3 நிமிடம் செல்ல ஒரு எண்ணெய்க் கரண்டியை பாவித்து இறக்கலாம். மஞ்சள்கரு ஆடக் கூடாது என்பவர்கள் 4-5 நிமிடம் செல்ல எடுக்கவும். இது பாணுக்கு நன்றாக இருக்கும். எண்ணெய்ப் பிரச்சனையும் இல்லை. நன்றி.\nவெறும் கையோட வரமாட்டான்... பயம்.... கத்தி...வேலு... இப்ப துப்பாக்கி... இப்ப கண்ணுக்கு தெரியாத வைரசுக்கு பயந்திட்டு வீட்டுக்குள்ள பதுங்கி இருக்கிறான்.... இந்த பிழைப்புக்கு... நாண்டு கிட்டு சாகலாம்....\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு படம்—மணிஓசை பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி. 1962.\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nபொறுப்புள்ள பதவியில் உள்ள சிலர் தங்கள் வீரத்தை இந்த வறுமைப்பட்ட மக்களிடம்தான் காட்டுகின்றார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/182395", "date_download": "2020-04-07T04:30:55Z", "digest": "sha1:CT6DXDCDMLVVVAFACP4KOXMYQPH2FUXN", "length": 10056, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "அவதியில் மக்கள் – அரசியலுக்கு ஓய்வு கொடுங்கள் – Malaysiakini", "raw_content": "\nஅவதியில் மக்கள் – அரசியலுக்கு ஓய்வு கொடுங்கள்\nஇராகவன் கருப்பையா – ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்தாராம் நீரோ மன்னன் – இந்த கதையாக நம் நாட்டின் நிலைமை ஆகக்கூடாது.\nகோவிட்-19 எனும் கொடிய அரக்கனை சமாளிப்பதற்கு நாடே போராடிக் கொண்டிருக்கும் சூழலில், திரை மறைவில் அரசியல் சித்து விளையாட்டு இன்னும் ஓயவில்லை என்றுதான் தெரிகிறது.\nமலேசியாவில் இதுவரையில் 1,518 பேரை தொற்றியுள்ள கோவிட்-19 கொடிய நோயினால் 2 வார கால நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நாடே உறைந்து நிற்கின்றது.\nஇந்நிலையில் 4 தினங்களு���்கு முன் பிரதமர் முஹிடின் தனது பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளர் மர்சுக்கி யஹ்யாவை அதிரடியாக பதவி நீக்கம் செய்த நடவடிக்கை நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பியது.\nஇந்நோய் பரவியுள்ள மொத்தம் 168 நாடுகளில் மலேசியாவுக்கு 22ஆவது இடம் என்ற தகவல் நமக்கு கவலையையும் அச்சத்தையும் உண்டாக்குகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு எல்லா நாடுகளுமே முழு கவனத்தையும் ஒருமைப்படுத்தி கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறது.\nவிரைவில் நடைபெறவிருக்கும் அந்த கட்சியின் தேர்தலில் தனது அணியின் நிலையை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் மர்சுக்கியை முஹிடின் பதவி நீக்கம் செய்தார் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் மர்சுக்கி மகாதிரின் ஆதரவாளர்.\nகட்சியின் அவைத்தலைவர் என்ற முறையில் தம்முடன் முஹிடின் இது குறித்து கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட மகாதிர், தமது ஒப்புதல் இல்லாமல் மர்சுக்கியை தன்னிச்சையாக அவர் நீக்கியது செல்லாது மட்டுமின்றி அது சட்டவிரோதமானதும் கூட என்று கடிந்துகொண்டார்.\nஎனினும் முஹிடினின் வாதமோ வேறு. கட்சித் தேர்தல் நடைபெறும் வரையில் தாமே இடைக்கால அவைத் தலைவர் பொறுப்பையும் வகிப்பதாக பிரகடனப்படுத்திக்கொண்டார்.\nகடந்த 2015ஆம் ஆண்டில் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட முஹிடினின் அரசியல் வாழ்க்கை ஏறக்குறைய அஸ்தமனம் ஆகிவிட்டது. அந்நிலையில் அவரை அரவணைத்து பெர்சத்து கட்சியை அமைத்து அவருக்கு மீண்டும் அரசியல் உயிரூட்டியது மகாதிர்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஆனால் அதே முஹிடின் தற்போது மகாதிரை பறம் தள்ளி மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்தது மகாதிரின் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரியதொரு பின்னடைவு என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.\nஆக அக்கட்சியின் நிலைமை இழுபறியாக இருக்கும் இத்தகைய சூழலில், நாட்டை மிரட்டிக்கொண்டிருக்கும் பூதாகரப் பிரச்னை மீது அவர்களால் முழு கவனம் செலுத்த முடியாமல் இருப்பது மிகவும் வேதனையான விசயம். ஏனென்றால் இவர்களுடைய அரசியல் விளையாட்டினால் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான்.\nகாவல்துறை: பெந்தோங் கைதி மரணம், கோவிட்-19…\nசுகாதாரத்தை பராமரிக்கவும் – செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு…\nகோவிட்-19: 131 புதிய நோய்த்தொற்றுகள், 236…\nபெந்தோங் போலிஸ் காவலில் மரணம், விசாரணை…\nகோவிட்-19: KL முழுவதும் இப்போது சிவப்பு…\nஒரு தொழிலாளிக்கு RM1200 வரை பொது…\nநடமாட்டக் கட்டுப்பாட்டின் போது ஹெய்னெக்கென் மதுபான…\nSMEகளுக்கான பொருளாதார தூண்டுதல் (கூடுதல் தொகுப்பு)…\nமேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ்…\nடெல்லி தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற…\nஅமெரிக்க விலங்ககத்தில் உள்ள மலாயன் புலி…\n‘இது அரசாங்க கொள்கைக்கு ஏற்ப இல்லை’…\nMCO – சாலைத் தடைகளுக்கு காவல்துறையினரைக்…\n” சுகாதார அமைச்சு வலியுறுத்து\nPHஐ இஸ்லாமிய எதிரிகளாக சித்தரிக்கும் ஹாடியின்…\nகோவிட்-19: 3,662 பதிப்புகள், இறப்பு எண்ணிக்கை…\nMCO குற்றவாளிகள்: சிறைத்தண்டனை பிரச்சினை விரைவில்…\nஇந்த ஆண்டு சரவாக்கில் ரமலான் மற்றும்…\nமலேசியாவின் எதிர்கால அரசியலை மதவாததிற்கு திசை…\nசெலாயாங் சந்தையில் கூடல் இடைவெளியைக் கட்டுப்படுத்த…\nகோவிட்-19: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது…\nசகநாட்டவருடனான சண்டையில் மியான்மர் நபர் மரணம்\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: சிறைத்தண்டனை வழங்குவதை…\nகொரோனா வைரஸ்: சர்வதேச நிலவரம்\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிப்பு குறித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-04-07T03:46:39Z", "digest": "sha1:BQDHTCZ7A2H7TW4GFZOQQ3X326FKHBYZ", "length": 4935, "nlines": 29, "source_domain": "www.buletinmutiara.com", "title": "மாநில அரசு மீனவர்களுக்கு ரிம1மில்லியன் நிதி ஒதுக்கீடு | Buletin Mutiara", "raw_content": "\nமாநில அரசு மீனவர்களுக்கு ரிம1மில்லியன் நிதி ஒதுக்கீடு\nதெலுக் பஹாங்– பினாங்கு மாநில அரசு கடலோர மீனவர்களுக்கு வலைகள் மற்றும் தேவைக்குரிய பொருட்கள் வாங்குவதற்கு ரிம1மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது.\nதெலுக் பஹாங் சட்டமன்ற உறுப்பினர் சோல்கிப்லி முகாமட் லசிம் ரிம1,020,000 மதிக்கத்தக்க மாதிரி காசோலையை மீனவர் சங்க பிரதிநிதியிடம் வழங்கினர். ஏறக்குறைய 2,000 மீனவர்கள் இந்த நிதியுதவிப் பெற்று பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுக் பஹாங் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த 239 மீனவர்கள் என்.பி.கே மையத்தில் ரிம400 ரொக்கப்பணமாகப் பெற்றுக்கொண்டனர். இச்சங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் பந்தாய் ஆச்சே, தெலுக் பஹாங், பத்து பிரிங்கி, தஞ்சோங் பூங்க���, தஞ்சோங் தொகோங் மற்றும் கெர்னி டிரைவ் பகுதியில் இருந்து வந்தனர்.\n‘கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்களின் வருமானம்(மீன் பிடிப்பு) குறைந்துவிட்டது என நன்கு உணர முடிகிறது. இருப்பினும் கடந்த ஆண்டு விற்பனை வருவாய் ரிம2பில்லியனாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரம் காண்பிக்கின்றது. இந்த புள்ளிவிபரம் மீன் விலை அதிகரிப்பு மற்றும் பெரிய படகுகளில் பிடிக்கப்படும் மீன்களின் எண்ணிக்கை குறிப்பதாக,” சட்டமன்ற உறுப்பினர் சோல்கிப்லி சூளுரைத்தார்.\n“மாநில அரசு தொடர்ந்து மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவிக்கரம் நீட்டும். பொது மக்களுக்கு அதிகமான புரதசத்து(மீன் வடிவில்) வழங்குவதற்கு மீனவர்கள் அல்லும் பகலும் உழைக்கின்றனர், ” என பாராட்டினார்.\nஇந்நிகழ்வில் மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் (எல்.கே.ஐ .எம்) பினாங்கு மாநில இயக்குனர் டாக்டர் நிக் யஹ்யா அப்துல் ரஹ்மான், தெலுக் பஹாங் மீன்வள சங்கத்தின் தலைவர் ஜோஹரி முகமது, வடகிழக்கு மாவட்ட பிரதிநிதி நர்ஷாம்ஷினாஸ் ஷம்சுடின் மற்றும் பாலிக் புலாவ் கிராம தலைவர் முகமது பாருக் வருசாய் முகமது கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/world/13248", "date_download": "2020-04-07T05:33:05Z", "digest": "sha1:JUUQOLXPQ3DBQ2BPIST5ZYAEKXTB7VRE", "length": 6062, "nlines": 67, "source_domain": "www.kumudam.com", "title": "பொருளாதார சரிவை கட்டுப்படுத்த சீனா திட்டம் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nபொருளாதார சரிவை கட்டுப்படுத்த சீனா திட்டம்\n| WORLDஉலகம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Feb 14, 2020\nசீனாவில் பொருளாதார சரிவை கட்டுப்படுத்த தொழில்துறை மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணாமாக பல்வேறு பணிகள் நிறுத்தப்பட்டன, இதனால் சீனாவின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் பொருளாதார சரிவை கட்டுப்படுத்தும் நோக்குடன், தொழில்துறை மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக யூனான், ஷியாங்சூ, ஜியாங்சூ உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளை தொடங்குமாறு, நிறுவங்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு மறுபக்கம் பொருளாதார சரிவு என சீனாவை அச்சுறுத்தி வருகிறது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப்\nமொராக்கா நாட்டில் 5,654 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி\nதிமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது \nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nவெட்டுக்கிளிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆப்ரிக்கா\nகாதலுக்கு வயது தடையில்லை... மனதைப் பிழியும் காணொளி\nஜன்னல் வழியாக அங்கும் இங்கும் ஓடும் சிறுமி.. திக் திக் நிமிடங்கள்\nஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே… பாடலை அழகாய் பாடி அசத்தும் வெளிநாட்டு மாணவர்கள்…\nமாடுகளை காக்க வேண்டும்... குருகுல கல்வி பயிலும் அயர்லாந்து மாணவனின் வேண்டுக\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/Healthy-Dosa_16504.html", "date_download": "2020-04-07T04:40:27Z", "digest": "sha1:ILWMPMKDEMCRGVUGCBMHBPQOEWALAFJI", "length": 12710, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "தோசை - Healthy Dosa", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nநன்றி: மைதிலி தியாகு, USA\nசெந்தமிழன் உரை மிக சிறப்பாக இருந்தது\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பா��� மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4175:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2020-04-07T03:07:01Z", "digest": "sha1:PMGZOQ4SYML5LDI4Q2M6HVAMMAEZACK3", "length": 13867, "nlines": 125, "source_domain": "nidur.info", "title": "குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி?", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nகுழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி\nகுழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி\nசில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.\nஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு \"அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை\" என எண்ண வைத்துவிடும்.\n\"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்\". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.]\nகுழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு.\nஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும்.\nஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும்.\nஅதற்கு பல காரணங்கள் உண்டு.\n1. நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது:\nநாம் முக்கிய வேலையாக இருக்கும்போது குழந்தைகள் கேள்விகள் கேட்கும், அதுவும் உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கும். இதில் நாம் சந்தோசப்பட வேண்டிய விசயம், நம் குழந்தை விடை கிடைக்கும் வரை எவ்வளவு தூரம் போராடுகிறது என்பது. எவ்வளவு வேலையாக இருந்தாலும் உடனே குழந்தையின் கேள்விக்கு விடை சொல்லுங்கள். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்,\nமுறை.1: பதில் சொல்ல முடியாத அளவுக்கு முக்கிய வேலையாக இருந்தால், \"அம்மா, முக்கிய வேலையாக இருக்கிறேன், வேலை முடிந்ததும் பதில் சொல்கிறேன்\" என்று சொல்லுங்கள்.\nகாரணம்: சில குழந்தைகள் கேள்விகள் கேட்டவுடன், ஏதாவது ஒரு பதிலை உடனே எதிர்பார்க்கும். அப்பதில் கேட்கும் கேள்விக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.\nமுறை.2. சுருக்கமாக ஒரு பதிலை சொல்லிவிடுங்கள். வேலை முடிந்ததும் விரிவான பதிலை கொடுத்துவிடலாம். ஆனால் வேலை முடிந்ததும் விரிவான பதிலைத் தருகிறேன் என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் உடனே விரிவான பதில் வேண்டும் என்று அடம் பிடிக்கலாம்.\nமுறை.3. வீட்டில் வேறு யாராவது சும்மா இருந்தால், அவர்களிடம் பதில் சொல்லச் சொல்லலாம்.\nசில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.\nஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு \"அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் ��வறில்லை\" என எண்ண வைத்துவிடும்.\n\"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்\". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.\nபதில் தெரியாத இடத்தில் \"தெரியாது\" என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.\nமுறை.1. \"அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்\" என்று கூறலாம்.\nபலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.\nமுறை. 2. \"இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்\" என்று சொல்லலாம்.\nபலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.\nபலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.\nபலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.\nமுறை.3. குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், \"நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்\" எனலாம்.\nபலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.\nமேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து \"இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது\" எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். மேலும் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதிலிருந்து \"இப்படி செய்யலாமா, இல்லை வேறு விதமாக செய்யலாமா\" என தொடர்ந்து விவாதம் செய்து சிந்திக்கத் தூண்டுங்கள்.\n-மரு. இரா. வே. விசயக்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rtisrilanka.lk/ta/page/9/", "date_download": "2020-04-07T04:22:26Z", "digest": "sha1:FKAZ3LNKAVNCR2E7IE624NK55XBCXUEW", "length": 5445, "nlines": 57, "source_domain": "rtisrilanka.lk", "title": "தகவலறியும் உரிமைச் சட்டம் – Page 9 – இலங்கை", "raw_content": "\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் February 19, 2020\nதொழிற்பயிற்சி மூலம் மேலும் வாய்ப்புகள் February 5, 2020\nநகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சில் தேவையான அனைத்து தகவல் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா\nஅகதிகள் சார் விடயங்களுக்கு பொறுப்புள்ள அரச அதிகாரம் எது\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் January 21, 2020\nதகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பாக இலங்கை ரூபவாஹிணி ஊழியர்களுக்கான செயலமர்வு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டுத்தாபனத்தில் செய்தித் துறை மற்றும்…\nஊவா மாகாண ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி ஊவா மாகாண ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 18 ஆம் திகதி பண்டாரவலை மலிந்தி இன் ஹோட்டலில் நடைபெற்றது. பதுளை…\nமத்திய மாகாண ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி மத்திய மாகாண ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு டிசம்பர் 22 ஆம் திகதி கண்டி டெவோன் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கை…\nதகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டிருக்கின்றது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அறிவூட்டல் செய்யும் செயலமர்வு காலி மாவட்டத்தில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13338", "date_download": "2020-04-07T04:28:41Z", "digest": "sha1:4PSEUZBS7RCSNZ2SJCBAWBZZ2TUTOQ3S", "length": 22736, "nlines": 246, "source_domain": "www.arusuvai.com", "title": "காகிதத்தில் வாத்து வடிவம் செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகாகிதத்தில் வாத்து வடிவம் செய்வது எப்படி\nகுழந்தைகள் மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரிகாமி க்ராஃப்ட் இது. இதற்கு சதுரவடிவமான பேப்பர் மட்டுமே தேவையானது. அறுசுவை நேயர்களுக்காக இந்த காகிதத்தை கொண்டு அழகிய வாத்து வடிவத்தை செய்து காட்டியவர் திருமதி. செபா அவர்கள். 73 வயதாகும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. கைவேலைகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.\nஅறுசுவையில் ஆர்வமுடன் பங்களித்து வரும் திருமதி. இமா அவர்களின் தாயார் இவர் என்பது எவரும் அறியாத ஒரு ரகசியம். :-)\nபேப்பர் சர்வியட் (paper serviettes)\nதேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nமுதலில் சதுரமாக உள்ள ஒரிகாமி பேப்பரை எடுத்து மூலைவிட்டத்தின் வழியாக பாதியாக மடித்துக் கொள்ளவும்.\nஇப்பொழுது பேப்பர் மடித்த ஓரத்தின் ஒரு மூலையை மறுப்பக்கத்திற்கு கொண்டு வர மூன்றில் ஒரு பங்கு என்ற கணக்கில் பிடித்து கொண்டு ஒரு மடிப்பு மடித்துக் கொள்ளவும்.\nமற்றொரு பக்கமும் திருப்பி இதேப் போல் மடித்துக் கொள்ளவும்.\nமூலைவிட்ட மடிப்பு மீண்டும் முதலில் மடித்த மடிப்போடு வரும்படி ஒரு பக்கத்தைத் திருப்பி மடித்துக் கொள்ளவும்\nமற்றொரு பக்கத்தையும் திருப்பி ஒத்த விதமாக மடிக்க வேண்டும்.\nஇனி ஒரு பக்கம் மீதம் உள்ள துண்டை மூலைவிட்ட மடிப்போடு பொருந்தி வருமாறு மடித்துக் கொள்ளவும்.\nஇதேப் போல் மறுப்பக்கத்தையும் மடித்துக் கொள்ளவும். இது பார்க்க பேப்பர் ராக்கெட் போன்று இருக்கும்.\nபிறகு மடித்து வைத்திருக்கும் முழுநீள பேப்பரின் பாதி அளவு வருமாறு, கூரான பக்கத்தைப் பிடித்து படத்தில் காட்டியுள்ளபடி உட்புறமாக மடித்துக் கொள்ளவும். இவ்வாறு மடிக்கும் பொழுது பறவையின் கழுத்துப் பகுதியாக வரப் போகிற பாகத்தின் நடுமடிப்பு உட்புறம், வெளிப்புறமாக மாறி வரவேண்டும். முதல் முதலாக மடித்த மடிப்பு பறவையின் அடிவயிறாக வர வேண்டும். மடிப்புகளை ஒரு முறை அழுத்தி விடவும்\nஅடுத்து இதேப் போன்று பறவையின் அலகையும் கீழ் நோக்கி மடிக்க வேண்டும். இப்பொழுது நடுமடிப்பு மீண்டும் உட்பக்கம் வெளியே மாறி வர வேண்டும். அலகை சீராக அழுத்தி விடவும்.\nபறவையின் இருபுறமும் கண்களை வரைந்து கொள்ளவும். பறவையின் நெஞ்சுப்பகுதியை சேர்த்துப் பிடித்துக் கொண்டு உடற்பகுதியை விசிறி போன்று விரித்து விட்டால் அழகான வாத்து கிடைக்கும்.\nபேப்பர் சர்வியட்களில் செய்கிற போது அவற்றில் ஏற்கனவே ���ள்ள மடிப்பைப் பிரிக்காமல் ஒவ்வொரு சர்வியட்டையும் ஒரு சதுரம் எனக் கொண்டு செய்ய வேண்டும். மடிப்புகள் பேப்பரில் வந்தது போன்று அழுத்தமாக வராது. ஆனால் பறவை அழகாக வரும். கண் வரைவதானால் நீரில் கரைய முடியாத மைப் பேனாவைப் பயன்படுத்தவும். இதுப் போன்று பேப்பர் சர்வியட்கள் (paper serviettes) செய்து பார்ட்டியின் போது பரிமாறும் சாப்பாட்டு மேசைகளில் வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.\n3 இன் 1 - பார்ட்டி கார்லண்ட் - கிட்ஸ் க்ராஃப்ட்\nமலரலங்காரம் - சில்வர் பெல்ஸ் (Silver Bells)\nபேப்பர்கப் பெல் செய்வது எப்படி\nஆரிகாமி லில்லி - பாகம் 1\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nஅழகாயிருக்கு இந்த காகித வாத்து.நல்லா பொருமையா செய்திருக்கிங்க ஆண்ட்டி\nரொம்ப அழகாக செய்து இருக்கிறீர்கள் செபா அம்மா. அருமையாக உள்ளது.\nசெபா மேடம் சூப்பராக இருக்கு பறவைகள்.ஓ இமா இப்போ தானே ஒரு ரகசியம் தெரிஞ்சது :-))\nரொம்ப நன்றாக நல்ல தெளிவான படங்களோட நன்றாக இருக்கு. என்னிடம் ஆர்காமி பேப்பர் உள்ளது அவசியம் செய்தபின் சொல்கிறேன்.\nஎன்ன ஒரு இனிய அதிர்ச்சி இனியது என்றாலும் கடுமையானது தான் :) இந்த செபாவும் இமாவும் ஒருவரா இனியது என்றாலும் கடுமையானது தான் :) இந்த செபாவும் இமாவும் ஒருவரா :) அதாவது, ஒரே குடும்பத்தை சேர்ந்தவரா :) அதாவது, ஒரே குடும்பத்தை சேர்ந்தவரா :) நேரமில்லாததால் பதிவு இன்று எங்கும் பதிவு போட வேண்டாம் என்று நினைத்தேன்.. ஆனால் இதை பார்த்ததும் தலை கால் புரியவில்லை :)\nஎனக்கு நிறைய விஷயங்கள் இப்போ தான் புரிகின்றன.. :) நேரம் கிடைக்கும் போது செல்லங்கள் இழையை முதலில் இருந்து மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.. :)\nஇதற்கிடையில், இமா - உங்களுக்கே இது அடுக்குமா :) செபாவும் சந்தனாவும் ஒன்றா என்று ஒரு கேள்வி :) செபாவும் சந்தனாவும் ஒன்றா என்று ஒரு கேள்வி :) அதற்க்கு இந்த அப்பாவி பெண் (நாந்தான்) சீரியஸாக ஒரு பதில் வேறு கொடுத்திருந்தார் :) இவர் அவரை துரத்துவாராம்... அவர் ஓடி ஒளிவாராம்... இவர் தேடி கண்டுபிடித்து இழுத்து வருவாராம்.. :)\nசெபா உங்கள் கைவேலை மிக அழகு.. சிறு வயதில் இது போன்ற முயற்சிகள் செய்ததுண்டு.. மீண்டும் செய்ய தூண்டுகிறீர்கள்..\nஆக, நம் இமாவின் கை மற்றும் கை வேலைகள் இங்கிருந்து தான் ஆரம்பமாகியிருக்கின்றன :) உண்மையாலுமே சந்தோஷமாக இருக்கிறது.. இந்த ராஜா காலத்து கதையில் எல்லாம் கடைசியில் தெரிய வருமே - ஹீரோ தான் உண்மையான இளவரசர் என்று- அது தெரிய வரும் போது வர்ற சந்தோசம் மாதிரி இருக்கு..\nஇமா, அப்புறம் உங்க வீட்டு ஆமை, ஷார்க் எல்லாம் வேறு பெயரில் இங்கு உலா வருகின்றனவா\nசெபா.. இமாவை ரொம்ப நாளாச்சு பார்த்து.. நம்ம விஸாரிப்பையெல்லாம் சொல்லிடுங்கோ :)\nஷெபா மேம் எப்படி இருக்கீங்கரொம்ப நல்ல இருக்கு உங்களின் காகித பறவை.\nநல்ல எண்ணமே நல்ல செயல்களுக்கு அடிப்படை\nஅன்புள்ள அட்மின் அவர்களுக்கு, எனது குறிப்பை வெளியிட்டமைக்கு எனது நன்றிகள்.\nமேனகா,சுபா, கலா, ரமீஷா, சதா, உத்ரா உங்கள் பின்னுட்டங்களுக்கு எனது நன்றிகள்.\nவிஜி நேரம் கிடைக்கும்போது செய்து பாருங்கள். நன்றி.\nசந்தனா உங்கள் பதிவுகள் எல்லாவற்றுக்கும் எனது நன்றிகள். உங்கள் கேள்விக்கு இமாவே பதில் எழுதி விட்டா. எனவே நான் எழுத வேண்டாம் என நினைக்கிறேன். முடிகிற போது வேறு ஏதாவது செய்து அனுப்புவேன்.\nமீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள்.\nமிகவும் நன்றாக இருக்கிறது செபா அன்ரி :) நானும் செய்து போட்டு படம் அனுப்புறன்.\nஇமா நான் தான் கவனிக்காமல் கேட்டுட்டேன். இருந்தாலும் எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி. இதை பார்த்த பின்பு எனக்கும் செல்லங்கள் இழை படிக்க ஆசை ;)\nசெபா கிராப்ட் அருமை. நானும் செய்துப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nஎன் மகளை இதை செய்ய வைக்கிறேன்.. ரொம்ப ஈசியா, அழகா இருக்கு.. அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.. இப்போதான் தெரியுது இமாம்மாக்கு கைவினை ஈடுபாடு, ஈசியா பண்றதெல்லாம் எங்க இருந்து வந்திருக்கு அப்படினு.. :)))))\nஇமாம்மா என் வாழ்த்துக்களை கிரான்மா கிட்ட சொல்லிடுங்க.. பிறகு போட்டோ போடுறேன்.. அப்போ காட்டுங்க.. :)\nஜலீலா எப்படி இருக���கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/73529-isl-season-opens-today-with-grand-ceremony-in-kochi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-04-07T04:00:21Z", "digest": "sha1:NCMZ4Y5X76BKE6KA536UYH5ZNU2U66SZ", "length": 6523, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஊரடங்கால் தீவனம் வரத்து இல்லை: பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகள்\nகாவலர்களும் மனிதர்கள் தானே... - முதலமைச்சர் பழனிசாமி\nகொரோனா பரிசோதனை முடிவுக்கு சில நிமிடங்கள் போதும்; இதுதான் ஆன்டிபாடி சோதனை\nகொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்க கேரள அரசு புதிய முயற்சி\nகொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களை நோக்கி துப்பினால் கொலைமுயற்சி வழக்கு\nமாதம் மாதம் சம்பளத்தில் இருந்து ...\n“உயிர் போனால் மீட்க முடியுமா\nதங்கள் நாட்டிற்கு வந்த இந்திய வி...\nகொரோனா: தீவிர சிகிச்சைப் பிரிவில...\nஅறிகுறிகளே இல்லை : கேரளாவில் 19 ...\n‘மகனுக்கு தடபுடலான கல்யாணம் இல்ல...\nவெளியானது ‘விவோ வி19’ : செல்ஃபி ...\nஎம்.பி.க்களின் ஊதிய பிடித்தம்: அ...\nகொரோனா அச்சம் - மகாராஷ்டிரா முதல...\nஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீ...\nடோக்கியோ உள்ளிட்ட 6 பிரதேசங்களில...\n‘சிறு வியாபாரிகளை ஆதரியுங்கள்.. ...\nகொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களை நோக்கி துப்பினால் கொலைமுயற்சி வழக்கு\nசிதம்பரம்: மண்டபத்தை பூட்டிக்கொண்டு ஏராளமானோர் கலந்துகொண்ட சுபநிகழ்ச்சி\nமாதம் மாதம் சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தை பிடித்துக்கொள்ளுங்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\n“உயிர் போனால் மீட்க முடியுமா ஊரடங்கை நீட்டியுங்கள்” - தெலங்கானா முதல்வர் கோரிக்கை\nதங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் - ரஷ்யா\nஅம்பானி முதல் அதானி வரை ... கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு\nகொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..\nதிரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா\nவாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/p-chidambaram-speaks-about-oil-hike/", "date_download": "2020-04-07T03:38:41Z", "digest": "sha1:3D2IWZNNBOPMVHMAIA7B5GPYPOBLORKW", "length": 7993, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "பெட் ரோல் விலையை ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும் - ப.சிதம்பரம்", "raw_content": "\nபெட் ரோல் விலையை ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும் – ப.சிதம்பரம்\nபெட் ரோல் விலையை ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும் – ப.சிதம்பரம்\nஇன்று டெல்லியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதிலிருந்து…\nகச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கு வேளையிலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிபொருளைக் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை குறையும்.\nஇதன் மூலம் எரிபொருள் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும். பெட்ரோல், டீசலின் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயிகளின் வருமானத்தில் எந்த மாற்றமும் ஏற்றமும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை நடந்தாலும் ரொக்கப் பரிமாற்றமும் நடைப்முறையில் உள்ளது. அதைத் தடுக்க முடியாது..\nபிரதமர் மோடியின் ஃபிட்னஸ் சவால் வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு\nநாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்\nஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை – முதல்வர்\nஏப்ரல் 14 க்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்\nநாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்\nபிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ\nஇந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா \nஒளி ஏற்றிய நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கேலரி\nவைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ\nபுடிச்சா பண்ணு புடிக்கலயா கிளம்பு – கே எஸ் ரவிக்குமார்\nபிரதமரின் விளக்கேற்றும் திட்டத்தை புறக்கணித்த தமிழ் கலைஞர்கள்\nதிருமண வரவேற்பை தள்ளி வைத்தார் யோகி பாபு…\nபிரதமர் சொன்ன யோசனை இயக்குனர் மோகன்ராஜா சொன்னதா\nமணமான ஹீரோவுக்கும் மணமாகாத ஹீரோயினுக்கும் காதல் உண்ம��யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/182242", "date_download": "2020-04-07T03:23:29Z", "digest": "sha1:UDKOYS6OQDU3EWG5X4AIY3KHKF3LV7ZY", "length": 7903, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 176 நாடுகளுக்கு பரவி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமார்ச் 20, 2020\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 176 நாடுகளுக்கு பரவி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.\nஉலகம் முழுவதும் 176 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nகுறிப்பாக தற்போது சீனாவுக்கு அடுத்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.\nஇதுவரை கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 8 ஆயிரத்து 967 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 ஆயிரத்து 745 பேர் குணமடைந்துள்ளனர்.\nசீனாவில் நேற்று முன்தினம் 8 பேர் உயிரிழந்தனர். அங்கு மொத்தம் 3 ஆயிரத்து 245 பேர் பலியாகி இருக்கிறார்கள். இத்தாலியில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 978 ஆக உயர்ந்துள்ளது.\nஅமெரிக்காவில் நேற்று முன்தினம் மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 155 ஆக அதிகரித்தது. புதிதாக 177 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டு மொத்தமாக 9 ஆயிரத்து 438 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇங்கிலாந்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் மேலும் 33 பேர் பலியானார்கள். 2 ஆயிரத்து 628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் நெதர்லாந்தில் 58 பேரும், ஜெர்மனியில் 28 பேரும், ஜப்பானில் 32 பேரும், பெல்ஜியத்தில் 14 பேரும், சுவீடனில் 10 பேரும், இந்தோனேசியாவில் 19 பேரும், ஈராக்கில் 12 பேரும், கிரீஸ், போலந்தில் தலா 5 பேரும், ஆஸ்திரேலியாவில் 6 பேரும், லெபனான், பிரேசிலில் தலா 4 பேரும், கனடாவில் 9 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.\nமேலும் மலேசியா, போர்ச்சுக்கல், அயர்லாந்து, பாகிஸ்தான், அர்ஜென்டினா, பல்கேரியா, அல்பேனியா, மொரோக்கோ, உக்ரைனில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று…\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய…\nகொரோனா வைரஸ்: 13 லட்சம் பேர்…\nஸ்பெயினில் குறையத் தொடங���கிய கொரோனா தாக்கம்\nகொரோனா தடுப்பூசி 7 இறுதி வடிவம்;…\nகொரோனா சிகிச்சைக்காக மருந்துகளை வழங்குமாறு பிரதமர்…\nகொரோனா வைரஸ்: சர்வதேச நிலவரம்\nதலிபான்கள் வைத்த குண்டு வெடித்து தலிபான்களே…\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி…\nகொரோனாவை கட்டுப்படுத்த போராடும் அமெரிக்கா; ஒரே…\nகோரத்தாண்டவம் ஆடும் கொரோனா- 53 ஆயிரத்தை…\nஊரடங்கு உத்தரவை மீறுவோரை சுட்டுக் கொல்ல…\nகொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி…\nஅமேசான் காடுகளை பாதுகாக்க போராடிய செயற்பாட்டாளர்…\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு…\nஐ.நா.வில் காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும்…\nகொரோனாவின் கோரப்பிடியில் ஸ்பெயின் – பலி…\nகொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை…\nகொரோனா வைரஸ்: சீனாவின் ஓர் உயிரி…\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப்…\nகொரோனா வைரஸ்: “இரண்டாம் உலகப்போருக்கு பின்பு…\nகொரோனா கிருமி: சுகாதார அவசரநிலையை அறிவிக்கிறது…\nகொரோனா வைரஸ்: உறவுகள் யாருமற்ற இறுதிச்சடங்கு…\nதயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்… மருத்துவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/182396", "date_download": "2020-04-07T04:44:49Z", "digest": "sha1:64G6UXSY6SAMLZPWUVDAWKDFQW24XLQZ", "length": 7750, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "நடமாட்டக் கட்டுப்பாடின் போது கார்டேனியா வழக்கம் போல் சேவையை வழங்குகிறது – Malaysiakini", "raw_content": "\nநடமாட்டக் கட்டுப்பாடின் போது கார்டேனியா வழக்கம் போல் சேவையை வழங்குகிறது\nகார்டேனியா பேக்கரீஸ் (Gardenia Bakeries (KL) Sdn Bhd) நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தும் போது வழக்கம்போல அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்டுகள்) மற்றும் பிற விற்பனை நிலையங்களுக்கு தினசரி விநியோகங்களைத் தொடர்கிறது.\nஇன்று ஒரு அறிக்கையில், அந்த நன்கு அறியப்பட்ட ரொட்டி உற்பத்தியாளர் அதன் பயனீட்டாளர்களை அமைதியாக இருக்கவும், அவர்களின் தினசரி தேவைகளுக்கு ஏற்பவாறு மட்டுமே வாங்கவும் கேட்டுக்கொண்டது\n“கார்டேனியா உங்களுடன் இணைந்து உள்ளது. நாங்கள் எங்கள் சிறந்ததைச் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்கள் பயனீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்க 24/7 வேலை செய்கிறோம்.\n“உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. மேலும் தகவலுக்கு, [email protected]மில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்” என்று அது கூறியது.\nசந்தையில் அதன் பொருள் விநியோகத்தை அதிகரிக்க முடியாது என்று அந்த ரொட்டி தயாரிப்பாளர் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளிப்படுத்தினார்.\nஅதன் தொழிற்சாலைகள் ஏற்கனவே அவற்றின் அதிகபட்ச உற்பத்தி வரம்பை எட்டியுள்ளன என்று அதன் பேஸ்புக் கருத்துப் பிரிவில் வெளியிடப்பட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில், கார்டேனியா கூறியுள்ளது.\nநகரத்தில் உள்ள பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில் (convenience stores) கார்டேனியா மட்டுமல்லாமல் பிற நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரொட்டிகள், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தியதிலிருந்து அதி வேகமாக விற்பனையாகின்றன.\nசாலைத் தடைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பவர்கள்…\nகாவல்துறை: பெந்தோங் கைதி மரணம், கோவிட்-19…\nசுகாதாரத்தை பராமரிக்கவும் – செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு…\nகோவிட்-19: 131 புதிய நோய்த்தொற்றுகள், 236…\nபெந்தோங் போலிஸ் காவலில் மரணம், விசாரணை…\nகோவிட்-19: KL முழுவதும் இப்போது சிவப்பு…\nஒரு தொழிலாளிக்கு RM1200 வரை பொது…\nநடமாட்டக் கட்டுப்பாட்டின் போது ஹெய்னெக்கென் மதுபான…\nSMEகளுக்கான பொருளாதார தூண்டுதல் (கூடுதல் தொகுப்பு)…\nமேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ்…\nடெல்லி தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற…\nஅமெரிக்க விலங்ககத்தில் உள்ள மலாயன் புலி…\n‘இது அரசாங்க கொள்கைக்கு ஏற்ப இல்லை’…\nMCO – சாலைத் தடைகளுக்கு காவல்துறையினரைக்…\n” சுகாதார அமைச்சு வலியுறுத்து\nPHஐ இஸ்லாமிய எதிரிகளாக சித்தரிக்கும் ஹாடியின்…\nகோவிட்-19: 3,662 பதிப்புகள், இறப்பு எண்ணிக்கை…\nMCO குற்றவாளிகள்: சிறைத்தண்டனை பிரச்சினை விரைவில்…\nஇந்த ஆண்டு சரவாக்கில் ரமலான் மற்றும்…\nமலேசியாவின் எதிர்கால அரசியலை மதவாததிற்கு திசை…\nசெலாயாங் சந்தையில் கூடல் இடைவெளியைக் கட்டுப்படுத்த…\nகோவிட்-19: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது…\nசகநாட்டவருடனான சண்டையில் மியான்மர் நபர் மரணம்\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: சிறைத்தண்டனை வழங்குவதை…\nகொரோனா வைரஸ்: சர்வதேச நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/12/20133421/1277127/Jio-Users-Can-Avail-Old-Prepaid-Recharge-Plans-Through.vpf", "date_download": "2020-04-07T04:14:06Z", "digest": "sha1:KHKUVVNZQ4JYO6T5BMG7W4BAFK572RWX", "length": 16754, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி? || Jio Users Can Avail Old Prepaid Recharge Plans Through Tariff Protection", "raw_content": "\nசென்னை 07-04-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி\nமாற்றம்: டிசம்பர் 20, 2019 13:35 IST\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சலுகைகளை பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சலுகைகளை பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் சலுகைகளை பழைய விலையிலேயே வாங்க ஒரு வழிமுறை இருக்கிறது. முன்னதாக ஜியோ புதிதாக ஆல்-இன்-ஒன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. இவற்றில் சலுகைகளின் விலை உயர்த்தப்பட்டது. ஜியோ சார்பில் புதிய சலுகை பலன்கள் 300 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனனும், சலுகை விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டது.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடியும். பழைய சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர்கள் எவ்வித சலுகையையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.\nஎவ்வித சலுகையும் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். லாக் இன் செய்ததும், செட்டிங்ஸ் பகுதியில் டேரிஃப் ப்ரொடெக்‌ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்ததும், பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிக் கொள்ள முடியும்.\nபுதிய டேரிஃப் ப்ரொடெக்‌ஷன் ஆப்ஷன் எவ்வித சலுகையும் ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோர், பழையை சலுகைகளை ரீசார்ஜ் செய்ய முடியாது.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் இலவச அழைப்புகள் அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nரூ. 251 விலையில் ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகை அறிவிப்பு\nஆட்-ஆன் சலுகைகளில் இருமடங்கு பலன்கள் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\n360 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ சலுகை\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\n24 மருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு\nதெலுங்கானாவில் ஜூன் 3-ந்தேதி வரை ஊரடங்கா: முதலமைச்சர் அலுவலகம் விளக்கம்\nதமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nபிரதமர் மற்றும் எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைப்பு\nகொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ 2020\nடாட் நாட்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் பிராசஸருடன் உருவாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட் டிவி விவரங்கள்\nசைன் அப் மற்றும் டவுன்லோடு செய்யாமல் ஸ்கைப் புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்\nகேம் ஸ்டிரீமிங் சேவை துவங்கும் அமேசான்\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் இலவச அழைப்புகள் அறிவிப்பு\nஇலவச லேண்ட்லைன் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வசதியுடன் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவை\nரூ. 251 விலையில் ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகை அறிவிப்பு\nஆட்-ஆன் சலுகைகளில் இருமடங்கு பலன்கள் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\nகொரோனா வைரசை கடந்த ஆண்டே கணித்த குட்டி ஜோதிடருக்கு குவியும் பாராட்டுக்கள்\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதமிழகத்தில் கொரோனா பரவுதல் விரைவில் குறையும் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/ayodhya-rama-temple-muslim-organization-today-end-result", "date_download": "2020-04-07T03:25:22Z", "digest": "sha1:Q4APVT44CYFGIZGQOJDWUOYZE43O5V67", "length": 6752, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "அயோத்தி இராமர் கோயில்! முஸ்லிம் அமைப்பு இன்று முக்கிய முடிவு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n முஸ்லிம் அமைப்பு இன்று முக்கிய முடிவு\nஅயோத்தியில் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக பலவருடங்களுக்கு நீடித்து வந்த நிலையில், அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தீர்ப்பு அளித்திருந்தது. மேலும் தீர்ப்பில், முஸ்லிம்களுக்கு மூன்று மாத காலத்திற்குள் வேறு இடத்தில் மசூதி கட்டிக் கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரவும் உத்தரவிட்டிருந்தது.\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பினை மறுஆய்வு செய்ய மனு தாக்கல் செய்வது பற்றி ஜாமியத் உலமா இ இந்த் உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் இன்று அதன் செயற்குழு கூட்டத்தில் கூடி முடிவு எடுக்க இருக்கிறது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷாத் மதானி கூறுகையில், “எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் வேண்டும் என விரும்பி இருந்தால், நாங்கள் 70 ஆண்டு காலங்களாக இந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்திருக்க மாட்டோம். நிச்சயமாக இந்த வழக்கை நாங்கள் 5 ஏக்கர் நிலத்துக்காக தொடரவில்லை. எங்களது உரிமைக்காகத் தான் வழக்கை நடத்தினோம். முஸ்லீம்களிடம் போதுமான அளவிற்கு நிலம் உள்ளது. எங்கள் நிலத்தில் தான் மசூதிகள் கட்டி இருக்கிறோம். இனியும் அப்படியே செய்வோம் என்று குறிப்பிட்டார்.\nPrev Articleஇடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு...\nNext Articleமன்மத வியூகத்தில் மாட்டிக்கொண்ட முகிலன்.\nராமர் கோயில் போல் அயோத்தியில் மசூதி கட்டவும் அறக்கட்டளை அமைக்க…\nஎங்களுக்கு வாக்களிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்க முடிவு எடுங்க…\nவெளிநாட்டு கணவனால் குடும்பம் ரெண்டானது-மனைவிக்கு கள்ளக்காதல்…\nகொரோனா நோயாளிகள் மற்றவர்களை பார்த்து துப்பினால் கொலைமுயற்சி வழக்கு: டிஜிபி எச்சரிக்கை\n\"உயிர் போனால் வராது; ஊரடங்கை நீட்டியுங்கள்\": மோடிக்கு தெலுங்கானா முதல்வர் கோரிக்கை\nமது பாட்டில்களை பால் கேன்களில் கடத்த முயன்ற பலே ஆசாமி..... கைது செய்��� டெல்லி போலீசார்\nகொரோனா நேரத்தில் முன்னாள் முதல்வர் மகனுக்கு திருமணம்...20 பேர் மட்டுமே பங்கேற்பு என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/32497-", "date_download": "2020-04-07T05:00:29Z", "digest": "sha1:HXBAHKMKUXIGT3BV4ZYRJ2UYJGZYKJDU", "length": 5823, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்: லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் குவிப்பு! | The Chinese army again breach: the soldiers concentrated in Ladakh", "raw_content": "\nசீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்: லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் குவிப்பு\nசீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்: லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் குவிப்பு\nஜம்மு: சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளதால், அந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசீன ராணுவம் லடாக் பகுதியில் மேலும் 100 வீரர்களை குவித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. அதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தனது படைகளை அங்கு குவித்து வருகிறது. லடாக்கின் சுமர் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் 250 பேர் ஏற்கனவே அத்துமீறி முகாமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், அந்தப் பகுதியில் மேலும் 100 வீரர்களை சீன ராணுவம் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாட்டு ராணுவத்தின் தரப்பில் ஏற்கனவே கொடி அமர்வுகள் நிகழ்ந்த போதிலும், சீனப் படைகள் பின்வாங்காமல் அங்கேயே தங்கியுள்ளனர். இதையடுத்து இந்திய ராணுவமும் தனது படைகளை சுமர் பகுதியில் குவித்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, இரு தரப்பும் மீண்டும் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீன அதிபர் இந்தியா வந்துள்ள நிலையில், அந்நாட்டு ராணுவத்தின் அத்துமீறல், இந்திய ராணுவத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/150972-iraiyuthir-kaadu-indra-soundarrajan-series", "date_download": "2020-04-07T04:39:35Z", "digest": "sha1:I2X35JZNCMVMRTJVZNICIRLZ3NQYKNVF", "length": 8884, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 22 May 2019 - இறையுதிர் காடு - 24 | Iraiyuthir kaadu: Indra Soundarrajan series - Ananda Vikatan", "raw_content": "\nகோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’\n“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்\n“எங்கள் சினிமாவை உங்களால் எடுக்க முடியாது\n“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்\n“��ிறைய விஷயங்களுக்கு நான் வருத்தப்படுறதில்லை”\n“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது\nஅயோக்யா - சினிமா விமர்சனம்\n100 - சினிமா விமர்சனம்\nகீ - சினிமா விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்\nகல்விப் பிரச்னைகள்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்\nஆன் லைன்... ஆஃப் லைன்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1\nஇறையுதிர் காடு - 24\nசோறு முக்கியம் பாஸ் - 61\nபரிந்துரை: இந்த வாரம்... ஆண் குழந்தை வளர்ப்பு\nவாசகர் மேடை - ரஜினிக்கு ஏன் அந்த சின்னம்\nமுள்ளிவாய்க்கால் பாடல் - கவிதை\nஇறையுதிர் காடு - 24\nஇறையுதிர் காடு - 24\nஇறையுதிர் காடு - 70\nஇறையுதிர் காடு - 69\nஇறையுதிர் காடு - 68\nஇறையுதிர் காடு - 67\nஇறையுதிர் காடு - 66\nஇறையுதிர் காடு - 65\nஇறையுதிர் காடு - 64\nஇறையுதிர் காடு - 63\nஇறையுதிர் காடு - 62\nஇறையுதிர் காடு - 61\nஇறையுதிர் காடு - 60\nஇறையுதிர் காடு - 59\nஇறையுதிர் காடு - 58\nஇறையுதிர் காடு - 57\nஇறையுதிர் காடு - 56\nஇறையுதிர் காடு - 55\nஇறையுதிர் காடு - 54\nஇறையுதிர் காடு - 53\nஇறையுதிர் காடு - 52\nஇறையுதிர் காடு - 51\nஇறையுதிர் காடு - 50\nஇறையுதிர் காடு - 49\nஇறையுதிர் காடு - 48\nஇறையுதிர் காடு - 47\nஇறையுதிர் காடு - 46\nஇறையுதிர் காடு - 45\nஇறையுதிர் காடு - 44\nஇறையுதிர் காடு - 43\nஇறையுதிர் காடு - 42\nஇறையுதிர் காடு - 41\nஇறையுதிர் காடு - 40\nஇறையுதிர் காடு - 39\nஇறையுதிர் காடு - 38\nஇறையுதிர் காடு - 37\nஇறையுதிர் காடு - 36\nஇறையுதிர் காடு - 35\nஇறையுதிர் காடு - 34\nஇறையுதிர் காடு - 33\nஇறையுதிர் காடு - 32\nஇறையுதிர் காடு - 31\nஇறையுதிர் காடு - 30\nஇறையுதிர் காடு - 29\nஇறையுதிர் காடு - 28\nஇறையுதிர் காடு - 27\nஇறையுதிர் காடு - 26\nஇறையுதிர் காடு - 25\nஇறையுதிர் காடு - 24\nஇறையுதிர் காடு - 23\nஇறையுதிர் காடு - 22\nஇறையுதிர் காடு - 21\nஇறையுதிர் காடு - 20\nஇறையுதிர் காடு - 19\nஇறையுதிர் காடு - 18\nஇறையுதிர் காடு - 17\nஇறையுதிர் காடு - 16\nஇறையுதிர் காடு - 15\nஇறையுதிர் காடு - 14\nஇறையுதிர் காடு - 13\nஇறையுதிர் காடு - 12\nஇறையுதிர் காடு - 11\nஇறையுதிர் காடு - 10\nஇறையுதிர் காடு - 9\nஇறையுதிர் காடு - 8\nஇறையுதிர் காடு - 7\nஇறையுதிர் காடு - 6\nஇறையுதிர் காடு - 5\nஇறையுதிர் காடு - 3\nஇறையுதிர் காடு - 2\nஇறையுதிர் காடு - 1\nஇறையுதிர் காடு - 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/09/canceling-famous-reality-show-continuing-sexual-complaint-star-company/", "date_download": "2020-04-07T03:20:46Z", "digest": "sha1:HIOYYKHRT5S3JUNFKGXBCHVSSX6LYPZE", "length": 44337, "nlines": 503, "source_domain": "tamilnews.com", "title": "Canceling famous reality show continuing sexual complaint - Star company", "raw_content": "\nதொடரும் பாலியல் புகாரால் பிரபல ரியாலிட்டி ஷோ ரத்து\nதொடரும் பாலியல் புகாரால் பிரபல ரியாலிட்டி ஷோ ரத்து\nபணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகப் பேசும் #metoo என்ற பிரசாரம் உலக அளவில் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. சில நாள்களாக இந்தியாவில் இந்த # metoo பிரசாரம் வலுப்பெற்று வருகிறது.Canceling famous reality show continuing sexual complaint – Star company\nஇந்தியாவின் புகழின் உச்சியில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் பாய்ந்த வண்ணம் உள்ளன.\nஇந்தநிலையில் ஸ்டார் நிறுவனம், தன்னுடைய ஹாட் ஸ்டார் வலைதளத்தில் ஒளிபரப்பாகும் ஆன் ஏர் ஏஐபி (ON AIR AIB ) என்ற நிகழ்ச்சியின், மூன்றாவது சீஸன் தயாரிப்பை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளது.\nஆன் ஏர் ஏஐபி (ON AIR AIB ) இந்தியில் மிகவும் பிரபலமாகப் பார்க்கப்படும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோ ஆகும்.\nஇந்நிகழ்ச்சியில் வழக்கமாக ஒரு தீவிரமான பிரச்னையைக்கூட நகைச்சுவையோடு அணுகும் நகைச்சுவை வீடியோக்கள் ஒளிபரப்பப்படும்.\n2014-ல் இந்நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஒளிபரப்பானதால், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டார் நிறுவனம், “கடந்த சில நாள்களாக மிகுந்த மனவேதனை அளிக்கும்படியான, பாலியல் தொந்தரவுகள் பற்றி பல செய்திகளை இந்திய பெண்கள் பகிர்ந்து வருகின்றனர்.\nஅவ்வகையில், ஸ்டார் நிறுவனத்தின் ஹாட் ஸ்டார் வலைதளத்தில் ஒளிபரப்பாகவிருந்த ஆன் ஏர் ஏஐபி (ON AIR AIB ) என்ற நிகழ்ச்சிக்குத் தொடர்புடையவர்கள் மீது தொடரும் #metoo (மீ டூ) புகார்களின் அடிப்படையில் இதன் மூன்றாவது சீஸன் தயாரிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.\nமேலும், ஸ்டார் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தின் மதிப்பீடுகளை முன்னிறுத்தி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளது.\nஒரு நிறுவனமாகப் பெண்கள் பாதுகாப்பிலும் அவர்கள் வளர்ச்சியிலும் மரியாதையிலும் சிறு அளவில்கூட பாதகம் விளைவிக்கக்கூடிய எதையும் ஸ்டார் நிறுவனம் அனுமதிக்காது எனவும் பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்டரீதியாக எல்லா விதிகளுக்கு உட்பட்டுதான் இந்த நிறுவனம் செயல்படுகிறது எனவும் அந்த அ���ிக்கை தெரிவிக்கிறது.\nஅதுமட்டுமன்றி, சுயமரியாதைக்காகப் போராடும் அனைத்து இந்திய பெண்களுடனும் கைகோத்து ஸ்டார் நிறுவனம் துணை நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளது.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nவிளையாடிக்கொண்டிருந்த மகளைக் கழுத்தறுத்துக்கொன்ற தாய்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்\nபன்வாரிலால் புரோகித்தும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்பது தெரியுமா\nஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானம்\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம் ; ஐ.எம்.எப் அறிக்கை\nரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nநக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்\nமத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும்; கருத்துக்கணிப்பில் தகவல்\nசபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு\nசத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி\nசிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nவிளையாடிக்கொண்டிருந்த மகளைக் கழுத்தறுத்துக்கொன்ற தாய்\nகுமரியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின�� சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nகுமரியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/6/District", "date_download": "2020-04-07T03:27:37Z", "digest": "sha1:ODXDLGY2KSBZIZIFZ3P55MKXYBDBKPKQ", "length": 6617, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாவட்டம் | District | Puthiya Thalaimurai", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ர��க்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதமிழகத்தில் 309 பேருக்கு கொரோனா : எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் \nதமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக எங்கெங்கே எத்தனை \nமூடப்படுமோ என்ற அச்சம் - மருந்துக் கடைகளில் குவியும் மக்கள்\nஊரடங்கை மீறி ஊர் சுற்றிய இளைஞர்கள் : நூதன தண்டனை கொடுத்த குமரி போலீஸ்\nஒரு கொரோனா நோயாளி மூலம் 23 பேருக்கு பரவிய வைரஸ் - பஞ்சாபில் 15 கிராமங்களுக்கு சீல்\nகல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்...\nதிமுக பொதுக்குழு ஒத்திவைப்பு; தள...\nமுருகன் கோயிலில் 20 கிலோ வெள்ளி,...\n“காதலித்த போதே வேறொரு பெண்ணுடன் ...\nபாரா ஒலிம்பிக்கில் சாதிக்க துடிக...\nகுடிபோதையில் தன்னை தானே கத்தியால...\nசிறுமி பீர் பாட்டில் முனையில் ப...\n6 ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்த...\nஹைட்ரோ கார்பன் போராட்ட வழக்குகளை...\nவீட்டில் அழுகிய நிலையில் சடலமாகக...\nதுப்புரவுப் ‌பணி‌யாளர் பணிக்கு த...\nஏரியில் மூழ்கி தாய் மற்றும் இரு ...\nகொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களை நோக்கி துப்பினால் கொலைமுயற்சி வழக்கு\nசிதம்பரம்: மண்டபத்தை பூட்டிக்கொண்டு ஏராளமானோர் கலந்துகொண்ட சுபநிகழ்ச்சி\nமாதம் மாதம் சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தை பிடித்துக்கொள்ளுங்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\n“உயிர் போனால் மீட்க முடியுமா ஊரடங்கை நீட்டியுங்கள்” - தெலங்கானா முதல்வர் கோரிக்கை\nதங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் - ரஷ்யா\nஅம்பானி முதல் அதானி வரை ... கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு\nகொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..\nதிரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா\nவாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/gallery/detail/39", "date_download": "2020-04-07T03:36:30Z", "digest": "sha1:NOZCBCU2SCKVNEKPYP2475XFC53VMKDO", "length": 2677, "nlines": 40, "source_domain": "www.kumudam.com", "title": "கேலரி - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nகாண்பவர்களை கண் கவர வைக்கும் கண்டமங்கலம் வாக்கு சாவடி\nCinemaசினிமா See Allஅனைத்தும் பார்க்க\nகொரோனாவுக்கு பலியான பிரபல நடிகை..\nநோயாளிகளை தனிமைப்படுத்தும் ��ையமாகும் ஷாருக்கானின் அலுவலகம்\nகொரோனா விழிப்புணர்வுக்காக ஒன்றிணைந்த சூப்பர் ஸ்டார்கள்..\nகொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் பாடகி கனிகா கபூர்...\nபிரதமரின் அறிவிப்பு: வேலைக்காரன் பட இயக்குநர் ட்வீட்\nஇலவச நடன பயிற்சி அளிக்கும் மாதுரி தீட்சித்\n“மதத்தின் அடிப்படையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல” - ஏ.ஆர்.ரஹ்மான்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/", "date_download": "2020-04-07T03:51:52Z", "digest": "sha1:7COCHSLWC7SGRX2W4DGSFBMM3ZOKSRBM", "length": 26995, "nlines": 351, "source_domain": "paristamil.com", "title": "Leading Tamil website in France, Tamilnadu, india, srilanka | France Tamil Newspaper Online | Breaking News, Latest Tamil News, India News, World News, tamil news paper, France News , tamilparis news - Paristamil", "raw_content": "\nகொரோனா வைரஸ் மேலதிக விவரம்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 1 h\nபிரான்ஸ் செய்திகள் - மேலும்\nசவக்கிடங்காக மாற்றப்படும் சரக்ககம் - முலூஸ்\nமுகக்கவசம் அணிவது கட்டாயம் - மீறினால் அபராதம் - நீஸ்\nபிரான்சில் மிக உச்சமாக 24 மணிநேரத்திற்குள் 833 சாவுகள் - ஐரோப்பாவில் 50.000 சாவுகள் - அமெரிக்காவில் 10.000 சாவுகள்\nபிரான்சின் நகரபிதா ஜேர்மனி வைத்தியசாலையில் சாவு\nஓவியங்கள் விற்று மருத்துவத்திற்கு நன்கொடை\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஇலங்கைச் செய்திகள் - மேலும்\nகொழும்பில் தகவல்களை மறைத்த கொரோனா நோயாளி\nயாழில் திடீர் மரணமடைந்தவருக்கு கொரோனாவா\nஇலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியாகிய தகவல்\nஜனாதிபதி கோட்டாபயவுக்கு கொரோனா என வதந்தி பரப்பிய பெண்\nயாழில் கொரோனா சந்தேக��்தில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டவர் திடீர் மரணம்\nஉலகச் செய்திகள் - மேலும்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள உலகம்...\nதீவிரமாக ஊரடங்கை கடைபிடிக்கும் ரஷ்ய மக்கள்\nமுதல் முறையாக 4 வயது புலிக்கு கொரோனா தொற்று..\n70,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை\nபிரெஞ்சுப் புதினங்கள் - மேலும்\n - ஒரு ஆச்சரிய தொடர்..\n - ஒரு ஆச்சரிய தொடர்..\n - ஒரு ஆச்சரிய தொடர்..\nஇந்தியச் செய்திகள் - மேலும்\n - அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது என்ன\nஉயிர் போனால் மீட்க முடியுமா ஊரடங்கை நீட்டியுங்கள் - தெலங்கானா முதல்வர் கோரிக்கை\nமுகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் கோடி வீழ்ச்சி - உலக பணக்காரர்கள் வரிசையில் 8 இடங்கள்\nதமிழகத்திலகொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nசினிமாச் செய்திகள் - மேலும்\n’தி பிளாஷ்’’ தொடரில் நடித்த இளம் நடிகர் திடீர் மரணம்\nவெளிநாடு செல்லும் முடிவை கைவிட்ட வலிமை\nபடத்திற்கு திரைக்கதை எழுதும் சோனியா அகர்வால்\nஆபாச வீடியோ வெளியிட்டவனுக்கு அல்டிமேட் பதிலடி கொடுத்த லாஸ்லியா....\nஅப்பாவுக்கு இங்கிலிஷ் கற்றுக்கொடுக்கும் நடிகர் சூரி மகள் - வீடியோ\nவிளையாட்டுச் செய்திகள் - மேலும்\nஐ.பி.எல் டி.20 தொடரின் தரமான அணி இது தான்\n5 ஆயிரம் குடும்பத்திற்கு உணவு வழங்கும் ஹர்பஜன்சிங்\nரோகித், வார்னர்தான் டி20-யில் உலகின் சிறந்த வீரர்கள்\n தள்ளிபோனது கிரிக்கெட் வீராங்கனையின் ஓரினத் திருமணம்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த நன்கொடை வழங்கிய நோவக் ஜோகோவிச்\nவினோதச் செய்திகள் - மேலும்\nஇருகால்களையும் அசைக்கமுடியாத போது நடனமாடி அசத்தி வரும் ஜப்பான் நடன கலைஞர்\nகொரோனா வைரஸ் பரவலை குறைக்க கைகுலுக்கலுக்கு பதிலாக புதிய முறை\nஅதிக பசியால் நீளமான துணியை விழுங்கிய மலைப் பாம்பு\nஅறுவை சிகிச்சை போது வயலின் வாசித்த இசைக்கலைஞன்\nபாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் கொஞ்சி குலாவும் நாய்\nதொழில் முறை சின்னம் (Logo) செய்ய 10 ஆரம்ப விதிகள் \nமாவீரன் நெப்போலியன் தொடர்பில் வெளியாகிய விசித்திர தகவல்\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்��டித்தான்\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\nஎனக்குன்னு உள்ள ஒரு சொத்து இது மட்டும் தான்\nமாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nதொழில்நுட்பச் செய்திகள் - மேலும்\nகொரோனா பரவலை தடுக்க களமிறங்கிய ரோபோக்கள்\nகூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்\nஆப்பிள் நிறுவனத்தின் இரகசிய விதிமுறை\n தடுக்க புதிய வசதிகள் அறிமுகம்\nசதுர வடிவில் மடக்கக்கூடிய கையடக்க தொலைபேசிகளை வெளியிடவுள்ள Samsung\nசிறப்புக் கட்டுரைகள் - மேலும்\nஇலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது\nபொதுத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஆரம்பம்\nமனிதர்கள் உருவாக்கிய உயிரியல் ஆயுதமா கொரோனா வைரஸ்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒரு தீவு\nவைரஸை எதிர்க்கும் செப்பு பாத்திரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது...\nசருமத்திற்கு மென்மையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்\nகொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்\nநீ முதல் நான் வரை\nவண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nவயதான காலத்திலும் செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க...\nஇந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nஇந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்கள் மனைவியை கொலைசெய்ய கூடியவர்களாம்... உஷாரா இருங்க...\nகுழந்தைகளுக்கு பிடித்தமான வாழைப்பழ அல்வா\nகிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி\nசளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை ரசம்\nபூமியை நோக்கி வரும் விண்கல்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்\nமனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு\nமுதன் முறையாக பூமிக்கு வெளியே உள்ள பால்வீதியில் ஒட்சிசன் மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு\nவெள்ளி, துணைக் கோள்கள் குறித்து ஆராய நாசா திட்டம்\n22 கோடி வயதான மரத்திற்கு ஆபத்து..\nகைகளை சுத்தமாக கழுவக் கற்றுத் தந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல்\nரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த வெண்நிற பனிப்பாறைகள்\n46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல்\n6000 பேரின் உடல் எச்சங்களுடன் வியப்பூட்டும் கல்லறை கண்டுபிடிப்பு\nகுழந்தைகள் கதை - மேலும்\nவரலாற்றில் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பப்படும் விவாகரத்து வழக்குகள்..\nகழிப்பறையைப் பயன்படுத்திய பின் கைகளைக் கழுவும் பழக்கம் ஆண்களிடையே குறைவு\nநிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது. விஞ்ஞானிகள் துல்லியமாக கூறுவது எப்படி.\nஇணையவாசிகளை மிரள வைத்த விசித்திர குழந்தை\nசுவாசக்கவசங்கள் தொடர்பில் அறிய வேண்டிய ரகசியங்கள்\nகொரோனா நோயிலிருந்து உயிர் தப்பியவர்களின் திகில் அனுபவங்கள்\nஅண்ணே குமர் பிள்ளை இருக்கோ....\nயாழில் தந்தை செய்த செயல் - மகனிற்கு நேர்ந்த கதி\nயாழில் தடம்மாறிய மகன் - நல்வழிப்படுத்த தந்தை எடுத்த முயற்சி\nயாழ். இளைஞர்களின் மிரள வைக்கும் படைப்பு\nமக்கள் நலப்பணிகள் - மேலும்\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தில் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nபிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கோர் அரிய வாய்ப்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/category/tamilnadu-districts/krishnagiri/", "date_download": "2020-04-07T03:01:36Z", "digest": "sha1:7DF7VOZVN7MWV3H3YHBHJNNYEK3VVRRM", "length": 29686, "nlines": 145, "source_domain": "puthiyaagarathi.com", "title": "கிருஷ்ணகிரி - புதிய அகராதி", "raw_content": "Tuesday, April 7மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஎங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்\nகாஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nஎட்டுவழிச்சாலைத் திட்டம் வந்தால் இந்த மண்ணும், மனிதர்களும் அழிந்துபோவார்கள் என்பதால், இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்தாவது இந்த திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று விவசாயிகள் சபதம் எடுத்துள்ளனர். பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டுவழிச்சாலைத்திட்டம் எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு, மாநில அரசுக்கானது. மொத்தம் 277.3 கி.மீ. தூரம் அமைக்கப்பட உள்ள இந்த சாலைக்காக 2343 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இத்திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக அமைக்கப்படுகிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் பெரும்பகுதி, சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இ\nஎட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்\nஅரசியல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த அராசணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 8, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். சேலம் முதல் சென்னை வரையில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் பாஜக மற்றும் தமிழக அதிமுக அரசுகள் மும்முரமாக செயல்பட்டு வந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தால், சேலம் - சென்னை இடையிலான பயண நேரம் 70 கி.மீ. தூரம் குறையும் வகையில் மொத்தம் 277.3 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைக்கப்படும் என்று வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்டது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலம் தேவை என்பதும்\nபேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு\nகிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்\nஊழல் புகார்களைத் தொடர்ந்து தற்போது உதவி பேராசிரியரை தாக்கியதாக மற்றொரு சர்ச்ச��யிலும் பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர், பதிவாளர், டீன் ஆகியோர் சிக்கியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தை அடுத்த சித்தனூர் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (52). இவர் பெரியார் பல்கலையில் பொருளாதார துறையில் உதவி பேராசிரியராக கடந்த 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன் சாராம்சம்: கடந்த 29.3.2017ல் திருச்சியில் இருந்து வெளியான தினமலர் நாளிதழில் பெரியார் பல்கலையில் நடந்து வரும் ஊழல் தொடர்பாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில், அப்போது துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும், பதவி\nதுணைவேந்தரை ஏமாற்றுகிறதா பிரைடு நிர்வாகம் குழப்பத்தின் உச்சத்தில் பெரியார் பல்கலை\nகிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்\nதொலைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தேர்வுக்கு அனுப்பும் வரை புத்தகங்கள் வழங்கப்படாமல் இருக்கும் விவரமே, நாங்கள் சொல்லித்தான் தெரியும் என்றும், பிரைடு நிர்வாகம் துணை வேந்தரிடம் முக்கிய தகவல்களை மறைப்பதாகவும் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். பெரியார் பல்கலை சேலம் பெரியார் பல்கலையில் 'பிரைடு' என்ற பெயரில் தொலைநிலைக் கல்வி மையம் இயங்கி வருகிறது. தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்காக, தமிழகம் முழுவதும் 110 தனியார் படிப்பு மையங்களுக்கு பல்கலை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. படிப்பு மையம் மட்டுமின்றி ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் நேரடியாக சேரவும் அனுமதிக்கப்படுகிறது. தற்போது தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பாடப்புத்தகங்கள் இது ஒருபுறம் இருக்க\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு\nகாஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nஎட்டுவழிச்சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், சேலத்���ில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்து, முதல்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர். பாரத்மாலா பரியோஜனா: சேலம் முதல் சென்னை வரை 'பாரத்மாலா பரியோஜனா' என்ற பெயரில், எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக அமைகிறது. இதற்காக மேற்சொன்ன மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக கடந்த மே மாதம் நிலம் அளவீடு செய்யச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கடும் தெரிவித்தனர்.\nஎட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டம்\nகாஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nஎட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டத்திற்கும் தயாராகி விட்டதாக விவசாயிகள் போர்ப்பறை முழங்கியுள்ளது, இப்பிரச்னையை மீண்டும் விசுவரூபம் எடுக்க வைத்துள்ளது. 2343 ஹெக்டேர் சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச்சாலையாக பசுமைவழி விரைவுச்சாலை (பாரத்மாலா பரியோஜனா) அமைக்கும் பணிகளை பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக சென்னை படப்பையில் முடிவடைகிறது இந்த சாலைத்திட்டம். இதற்காக மேற்சொன்னை ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட வருவாய்த்துறை இறங்கியுள்ளது. ஒரே வாழ்வாதாரம் இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பகுதி, அதாவது 90 விழுக்காடு நிலமானது ஏழை சிறு, குறு விவசாயிகள் உடையது. அவர்\n பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை\nகிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்\n''உங்களை யாரோடும் ஒப்பிடவோ, யாரைப் போலவும் இருக்க வேண்டும் என்றோ முயற்சிக்க வேண்டாம்; ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்,'' என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். சேலம் பெரியார் பல்கலையில் செவ்வாய்க்கி���மை (நவ. 27, 2018) நடந்த பதினெட்டாவது பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு கூறினார். 130 பேருக்கு தங்கப்பதக்கம்: பல்கலை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 130 மாணவ, மாணவிகளுக்கு வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தங்கப்பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளில் பிஹெச்.டி. ஆய்வை முடித்த 130 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கி, பாராட்டினார். பெரியார் பல்கலை மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலையில் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 49534 பேருக்கு\nஅங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர் பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு\nகிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்\nபெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலையில் அகலாத மர்ம முடிச்சுகளையும், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் குறித்தும், பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழா சேலம் பெரியார் பல்கலையில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27, 2018) நடக்கிறது. பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். அதேநேரம், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பேராசிரியர்கள் மத்தியில் எழாமல் இல்லை. இது தொடர்பாக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரும், பல்கலை தரப்பில் பேராசிரியர்கள் சிலரும் விரிவாக நம்\nகருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை\nகிருஷ்ணகிரி, குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nபட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை கைப்பிடித்த ஒரே குற்றத்திற்காக பெற்ற மகளென்றும் பாராமல் இளம்பெண்ணின் தலைமுடியை மழித்தும், வயிற்றில் வளர்ந்த ஒன்றரை மாத கருவை உருக்குலைத்தும், அரிவாளால் வெட்டியும் ஓசூர் அருகே கொடூரமாக அரங்கேறி இருக்கிறது சாதி ஆணவக்கொலை. காவிரி ஆற்றில் சடலம் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிர��� ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் வெள்ளியன்று (நவம்பர் 16, 2018) மிதந்து வந்தது. சடலங்களின் முகங்கள் சிதைக்கப்பட்டு இருந்தன. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களும் கிடந்தன. சடலங்களின் கை, கால்கள் வயரால் கட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பெலகவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலமாகக் கிடந்த வாலிபர்,\nசிண்டிகேட் கூட்டம்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த பெரியார் பல்கலை\nகல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்\nஉதவி பேராசிரியர் பணி நியமனங்களில் விதிமீறல், போலி அனுபவச் சான்றிதழ்கள், கல்வித்தகுதிகள் குறித்து தணிக்கை அறிக்கையில் ஆட்சேபனைகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த விவரங்களை பெரியார் பல்கலை நிர்வாகம் உயர்கல்வித்துறை செயலருக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 101வது சிண்டிகேட் குழு கூட்டம் சேலம் பெரியார் பல்கலையில் 101வது சிண்டிகேட் குழு கூட்டம் ஆட்சிக்குழு அரங்கத்தில் நேற்று (செப். 29, 2018) நடந்தது. உயர்கல்வித்துறை செயலராக அண்மையில் நியமிக்கப்பட்டு உள்ள மங்கத்ராம் ஷர்மா, நேற்றைய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதற்காகவே அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு காலை 11.15 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் பல்கலைக்கு அழைத்து வரப்பட்டார். இதனால் வழக்கத்தைவிட சற்\nஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\n'அரங்கேற்றம்' லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்\n3000 பாம்புகளை காப்பாற்றிய ஓசூர் 'ஸ்னேக்' டேவிட்; ''விரலை இழந்த பின்னும் தணியாத ஆர்வம்''\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-04-07T02:50:34Z", "digest": "sha1:DYB6H7ZM3LGAYNXN3KCVMHULKAYY2JAQ", "length": 17223, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்னை ஏன் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது? ஊழலும் திறமையின்மையுமே முழுமுதற்காரணம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 4, 2020 இதழ்\nசென்னை ஏன் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது\nஉங்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் பெய்த பெருமழை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து அறிந்திருப்பீர்கள். ஏறக்குறைய 120 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஏழைமக்கள் உடைமைகளையும் பொருட்களையும் இழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உழைக்குந் திறன் வீணாகியுள்ளது. ஏராளமானோர் பல்வேறு வழிகளில் துன்பப்படுகின்றனர். நகரம் முழுவதும் சேறும், சகதியும், அழுக்கும் காணப்படுகிறது. வழக்கம்போல ஏழை மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் இயற்கையின் சீற்றத்திற்கு பலிகடாவாகியுள்ளனர்.\nஇவ்வளவு கொடூரமான விளைவுகளை நாம் சந்திக்கும் அளவிற்கு இந்த மழை என்ன அவ்வளவு பெரிதா\nதிடீரெனவும், முற்றிலும் எதிர்பாராத விதமாகவும் மிகப்பெரிய கனமழையாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உறுதியாக இப்படியொரு பேரிழப்பை தரக்கூடிய அளவிற்கு அதன் வீரியம் இல்லை.\nஇருப்பினும் நாம் ஏன் இந்த நிலையை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமாக நான் கூறுவது என்னவென்றால் கொடூரமான ஊழல், அரசின் கையாலாகாதத் தன்மை, திறமையின்மை, அடிப்படை அறிவற்ற நிலை, அரசியல்வாதிகளின் அலட்சியம், அதிகாரிகளின் மற்றும் ஊழியர்களின் பொறுப்பின்மை, கடைசியாக நமது மக்களின் சமூக அறிவின்மை.\nகீழே தொகுக்கப்பட்டுள்ள சில காரணங்களை கவனித்துப் படியுங்கள்.\nஅ. நீங்கள் வருவாய் துறையின் வசம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களின் வரைபடங்களை இன்றைய கூகுள் வரைபடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எந்த அளவிற்கு ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீராதாரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதை உணர முடியும். தோராயமாக 60லிருந்து 70 சதவிகிதமான நீராதாரங்களின் நிலம் அழிக்கப்பட்டுவிட்டது. அவை குப்பைகளாலும், மண்ணாலும் நிரப்பப்பட்டு மனைகளாக மாற்றப்பட்டுவிட்டன. நீராதாரங்களுக்கு நீரை எடுத்துச் செல்லும் கால்வாய்கள் மூடப்பட்டுவிட்டன. எனவே ஏதேனும் ஓரிரு ஏரிகள் பிழைத்திருந்தாலும் கூட கால்வாய்கள் இன்மையால் நீரானது அந்த ஏரிகட்கு செல்ல இயலாது. அப்படியிருக்கையில் வானத்திலிருந்து கொட்டும் நீர் செல்ல வழியில்லாமல் தேங்கத்தானே செய்யும்.\nஆ. தற்போது பிழைத்திருக்கக்கூடிய நீர்நிலைகளும், கால்வாய்களும் அறவே பராமரிக்கப்படவில்லை. அதில் தேங்கிய வண்டலானது நீரை வெளியேற்றும் சக்தியைத் தடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏரியைத் தூர்வாரும் பணி காகிதங்களில் மட்டும் முடிந்து பணமானது சுருட்டப்படுகிறது. இது ஊரறிந்த ரகசியம்.\nஇ. ஒரு சில கால்வாய்கள் பிழைத்திருந்தாலும் அவற்றில் நமது மக்கள் குப்பைகளையும், நெகிழிப் பைகளையும், கட்டிட இடிபாடுகளையும் கொட்டி நிரப்புகின்றனர்.\nஈ. நகரத்தின் மழை நீர் அல்லது வெள்ளநீர் வடிகால்கள் கேவலமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கொள்ளுந் திறன் எவ்வித விஞ்ஞான வழிகளாலும் வரையறுக்கப்படவில்லை. நீரின் வாட்டம் பெரும்பாலும் தடுக்கப்பட்டு தண்ணீர் நடுத்தெருவில் நிற்கிறது. தினம் தினம் கொட்டப்படும் குப்பைகளும் சேர்ந்துகொண்டு குப்பைத் தொட்டிகளாகவே அவை காட்சியளிக்கின்றன.\nஉ.பெரும்பாலான, இத்தகைய மழைநீர் தேக்கங்கள் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன.\nஊ. நீரை எடுத்துச் செல்லும் ஆற்றுப்படுகைகளில் உள்ள மணலானது சுரண்டப்பட்டு அந்தப் படுகைகள் நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையை முற்றிலும் இழந்துவிட்டது. மணல் இன்மையால் ஆறுகள் நீரை எடுத்துச் செல்லும் கால்வாய்களைப்போல செயல்படுகின்றன. ஆற்றின் கொள்ளளவு இதனால் வேகமாக நிரம்பிவிடுவதால் கால்வாய்களில் அடித்துச் செல்லப்படும் நீர் திரும்பி வசிப்பிடங்களுக்குள்ளேயே நுழைகிறது.\nஎ. கூவம், பாலாறு மற்றும் பங்கிங்காங் கால்வாயில் கலக்கும் பல முகத்துவாரங்கள் கட்டிடங்களாலும், குடிசைகளாலும் அடைக்கப்பட்டு மொத்த கட்டமைப்புமே பாழாகியுள்ளது. சில காலம் முன்பு தனியார் பல்கலைக்கழகத்தின், சட்ட வரம்பை மீறிய கட்டிடங்கள் அரசால் இடிக்கப்பட்டன. இந்தக் கட்டிடங்கள் பெரிய அளவில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்திருந்தன.\nஏ. சாலைகள் மாற்றப்படும் பொழுது பழைய சாலை நீக்கப்பட்டு புதியதாக நிறுவப்படவேண்டும். அதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள சாலைகளின் ம���தே புதிய சாலை போடப்படுகின்றது. இதனால் பல பகுதிகளில் உயரம் அதிகரிக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் சாலைக்கு மிகக் கீழே இருப்பதால் தண்ணீர் எளிதில் வீடுகளுக்குள் நுழைந்துவிடுகிறது. அரசு நிறுவனமானது அடிப்படையான விடயத்தை முறை செய்வது, உண்மையைக்கூட கவனமின்றி அலட்சியப்படுத்துவது சென்னையில்தான் நடக்கும்.\nஐ. சாலையின் இருபுறங்களிலும் அனைத்து விதமான வாகனங்களும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன. இவை சாலைகளை சுத்தம் செய்வதையும், பராமரிப்பு செய்வதையும் பெரிய அளவில் தடுக்கின்றன. வாகனங்களுக்கு கீழே தேங்கும் நீர், கொசுக்களையும், கிருமிகளையும் உற்பத்தி செய்கிறது. சாலையை அடைத்துக்கொண்டு நிற்கும் வாகனங்களால் ஏற்படும் நெரிசலைத் தவிர உபரியாக இந்தத் தொல்லைவேறு எற்படுகிறது. நமது தெருக்களில் நடைபாதைகள் மிக மிக குறுகலாக இருப்பது வழக்கமாகவே ஆகிவிட்டது.\nபல நூற்றாண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, மாற்றப்பட்டு வரும் நிலை இருபதாண்டுகளாக தொடர்கிறது. இதனாலேயே வெள்ளத்தின் கொடூர முகத்தையும் பேரழிவுகளையும் சந்திக்க வேண்டியதாக உள்ளது.\n. இத்தகைய அநீதிகளை எதிர்த்து கடுமையாக குரல் எழுப்புவதே சரியான தீர்வாக இருக்கும். எந்த வழிகள் கிடைத்தாலும், அவை புகார் பெட்டிகளாக இருக்கலாம், புகார் செய்யும் தொலைபேசி எண்களாக இருக்கலாம், அரசு இணையதளங்களாக இருக்கலாம், சமூக வலைதளங்களாக இருக்கலாம், செய்தித்தாள் பத்திகளாக இருக்கலாம். முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் கூட்டங்கள் என்று அனைத்து வழிகளிலும் குரல் எழுப்புவதே ஓரளவிற்கு பிரச்சினையைத் தீர்க்கும். அரசால் அங்கீகரிக்கப்படாத சொத்துக்களை ஒருபோதும் வாங்காதீர். வெள்ளத்தால் பீடிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடு செய்யாதீர். முறையான ஆய்வு, சோதனை செய்யக்கூடிய ஒரு நிபுணரிடம் கலந்தாலோசித்து பிறகு சொத்துகளை வாங்கவும்.\nமழையை மட்டும் குறைசொல்லிவிட்டு நாம் அமைதியாக இருப்பது தீர்வாகாது.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை ஏன் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/377-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-04-07T02:55:24Z", "digest": "sha1:WXYRDTXZHOJXB4AOCINP2MRHIKSXEFIQ", "length": 14747, "nlines": 71, "source_domain": "siragu.com", "title": "377 பற்றி ஒரு பார்வை !! « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 4, 2020 இதழ்\n377 பற்றி ஒரு பார்வை \nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇந்திய உச்சநீதி மன்றத்தின் ஒரு முக்கியத் தீர்ப்பு செப்டம்பர் 6, 2018 வெளியானது. 158 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த இந்தச் சட்டம் பிரிட்டிஷ் கால ஆட்சியின் மூலம் கொண்டு வரப்பட்டச் சட்டம். ஓரினச் சேர்க்கைக்கு இந்தியாவில் இனி சட்டப் பூர்வமான அங்கீகாரம் உண்டு என்ற இந்த தீர்ப்பு, இந்தியா போன்ற மிக பிற்போக்குச் சிந்தனை கொண்ட நாட்டில் வரலாற்றுத் தீர்ப்பாகும். இயற்கைக்கு மாறாக உறவு எனும் விதியின் கீழ் ஓரினச் சேர்க்கை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இன்று இந்த தீர்ப்பின் மூலம் இனி ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் இணைந்து வாழலாம் .\nஇந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சரத் 377 ஓரினச் சேர்க்கையை தடை செய்வதாக உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இந்திய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதியரசர் R .F நரிமன், A M கான்வில்கர், D Yசந்திராசுட், இந்து மல்ஹோத்ரா என்ற ஐந்து நீதியரசர்கள் கொண்ட அரசமைப்பு அமர்வு ஒரு மனதாக இந்தத் தீர்ப்பை தந்துள்ளது பாராட்டத்தக்கது.\nசமூகம் என்ன நினைக்கும் என்று தனிமனித உரிமையில் தேவையில்லாத கூறு. அவர்கள் ஒரே பாலினத்தவரோடு சேர்த்து வாழ விரும்பினால் அவர்கள் வாழலாம். “Social Morality cannot violate the rights of even one single individual, என்று தலைமை நீதிபதி மிஸ்ராவும், நீதியரசர் கான்வில்கர் இருவரும் கூறியுள்ளனர்.\nநீதியரசர் மல்ஹோத்ரா இந்தச் சமூகம் ஓரினச் சேர்க்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தன் தீர்ப்பில் கூறியுள்ளது சிந்திக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் ஓரினச் சேர்க்கையாளர்களால் எதிர்பாலினத்தினரோடு சேர்ந்து வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் ஏராளாமான வெளி வராத சோகங்கள் உண்டு. அவர்களை கட்டாயத்தின் பெயரில் எதிர்பாலினத்தினரோடு வாழ வைத்திடும் போது மிகப் பெரிய மன உளைச்சலையும் அவர்கள் சந்திக்கின்றார்கள்.\nதனி மனித உரிமை (Right to Privacy ) என்பது உயிர் உரிமையில் வரும் (Right to life); அந்த உரிமை முழுதும் LGBT என அழைக்கப்படும் மக்களுக்கு உண்டு என்று மிகத் தெளிவாக இதனை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இந்திய உச்ச நீதி மன்றம் அங்கீகரித்துள்ளது.\n2001 இல் Naaz Foundation என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், டெல்லி உயர் நீதி மன்றத்தை அணுகி சரத் 377 இல் ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரியது, பின் தொடர் போராட்டங்கள் மூலம் 2018 இல் இந்த தீர்ப்பை பெற்றிருக்கின்றோம்.\nசட்டம் வந்து விட்டது, இனி அவர்கள் வாழ்வு மிளிர்ந்துவிடும் என நாம் இருக்க முடியாது. சமூகத்தோடு தொடர்ந்து உரையாடுவதன் மூலமாக தான் அவர்களுக்கான ஒரு தன்மானமான வாழக்கையை உறுதி செய்ய முடியும். பரிதாப பார்வைகள் அற்று அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ளும் பக்குவம், எந்த அருவருப்பும், தயக்கமும் இன்றி சமூகத்தில் ஏற்பட வேண்டும். அதை நோக்கியே நம் பயணம் இருக்க வேண்டும்.\nஅதே போன்று திரைப்படங்களில் ஓரினச் சேர்க்கையாளர்களை நகைச்சுவை பாத்திரங்களாக சித்தரிப்பதை கைவிடவேண்டும். அவர்களின் வலிகளை பதிவு செய்ய முடியாவிட்டாலும், அவர்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்தாமல் இருப்பதே ஒரு நேர்மறை சிந்தனையை சமூகத்தில் உருவாக்கும். அதே போன்று அவர்களை வில்லன்களாகவும், வில்லிகளாகவும், மன நோயாளிகள் போலவும், கொலையாளிகள் போலவும் காண்பிக்கும் போக்கை கைவிடவேண்டியது காலத்தின் கட்டாயம்.\nதிருவாளர் சுப்ரமணிய சுவாமி வழக்கம் போல இந்த ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் நோய் பரவும் என்று அவரின் திருவாய் மலர்ந்திருக்கின்றார். இதை இந்து மத அய்யப்பன் கதைக்கும் முதலில் அவர்கள் பொருத்திப் பார்க்க வேண்டும், தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிட்டு 60 ஆண்டுகள் பிறந்த கதையை நாரதன், க்ரிஷணனுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும்.\nசரி அறிவியல் பூர்வமாக இதற்கு என்ன சாத்தியக் கூறுகள் மருத்துவ ரீதியாக அவர்கள் சில வழிமுறைகளை பின்பற்றியும், உறவின் போது ஆணுறை அணிந்தும், தங்கள் உடல் உறவு இ��ையர்களை பலராக வைத்துக் கொள்ளாமலும், முறையான இடைவெளிவிட்டு மருத்துவ பரிசோதனையும் செய்யும் பட்சத்தில் மிக ஆரோக்கியமான வாழ்வை ஓரினச் சேர்க்கையாளர்கள் இணையர்களாக இருந்து வாழ முடியும். இது இயற்கைக்கு எதிரானது என்பது போன்ற கருத்தே தேவை இல்லாதது. பல விலங்குகளில் இந்த ஓரினச் சேர்க்கை உண்டு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஅதைத் தவிர குழந்தைகளைப் பற்றி ஆற்றாமையோடு பேசும் கூட்டம் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர். திருமணம் குழந்தைகளுக்காக மட்டுமே, அடுத்த தலைமுறையை தங்கள் குருதியில் உருவாக்க மட்டுமே திருமணம் என நினைக்கின்றவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் வாழ்வதின் பேரின்பம் புரியாது. அதே நேரத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வாழ ஓரினச் சேர்க்கையாளர்களால் முடியும் என்ற எண்ணத்தையும் ஏற்க மறுப்பவர்கள். இவர்களுக்காவே இந்த தீர்ப்பைச் சொன்ன நீதியரசர்களில் ஒருவர் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப தீர்ப்பை வழங்க இயலாது. அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக எந்தச் சட்டமிருந்தாலும் அதனை நீக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு என மிகச் சரியாக பதிவு செய்திருப்பார்.\nஓரினச் சேர்க்கையாளர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கான உலகமாகவும் இதை மாற்றிக் காட்டுவோம்.\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “377 பற்றி ஒரு பார்வை \nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-07T04:58:07Z", "digest": "sha1:HN2USI2XSD3LHCMK3I4H3N6J5O3CUF7A", "length": 5948, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "வேண்டுகோள் |", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த ��ிரதமர் மோடி\nசேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ‘ என்று வாழ்ந்து காட்டியவர் அண்ணா ஹசாரே; ராம.கோபாலன்\nஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கபட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்மிருக்கும் அண்ணா ஹசாரேவை ஆதரிப்போம் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\"சேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ' என்று ......[Read More…]\nApril,8,11, —\t—\tஅண்ணா ஹசாரேவை, அரசியல்வாதிகள், ஆதரிப்போம், இந்து முன்னணி, உண்ணாவிரதம்மிருக்கும், ஊழல், கோரி, தண்டிக்கபட, தலைவர், நிறைவேற்ற, மசோதாவை, ராம கோபாலன், லோக்பால், வேண்டுகோள்\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1360643.html", "date_download": "2020-04-07T05:10:50Z", "digest": "sha1:WB27YWBRPZQSZDEWO5ZMYZF5LASGNFOL", "length": 59450, "nlines": 261, "source_domain": "www.athirady.com", "title": "கூட்டமைப்பிலும், “புளொட்” உட்பட தமிழ்க் கட்சிகளுக்கிடையில் என்ன பிரச்சினை? “புளொட்” தலைவர் சித்தார்த்தன் சொல்வது என்ன?? (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nகூட்டமைப்பிலும், “புளொட்” உட்பட தமிழ்க் கட்சிகளுக்கிடையில் என்ன பிரச்சினை “புளொட்” தலைவர் சித்தார்த்தன் சொல்வது என்ன “புளொட்” தலைவர் சித்தார்த்தன் சொல்வது என்ன\nகூட்டமைப்பிலும், “புளொட்” உட்பட தமிழ்க் கட்சிகளுக்கிடையில் என்ன பிரச்ச���னை “புளொட்” தலைவர் சித்தார்த்தன் சொல்வது என்ன “புளொட்” தலைவர் சித்தார்த்தன் சொல்வது என்ன\nபுளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சமகால அரசியல் நிலை குறித்து ‘சஞ்சீவிக்காக’ வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இது.\nகே: எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உங்களது கட்சி சார்­பில் நீங்­க­ளும், மாகா­ண­சபை முன்­னாள் உறுப்­பி­னர் பா.கஜ­தீ­ப­னும் கள­மி­றங்­க­வுள்­ளீர்­கள் எனத் தகவல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. கஜ­தீ­ப­னுக்கு ஆச­னம் வழங்­கி­யமை தொடர்­பில் தங்­கள் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­கள் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. உங்­களது கட்­சிக்­குள் என்­ன­தான் நடக்­கின்­றது\nப: – கஜ­தீ­பன் கடந்த 6 ஆண்­டு­க­ளாக கட்­சிக்­காக விசு­வா­ச­மாக வேலை செய்­கின்­றார். மக்­கள் மத்­தி­யில் அவருக்குச் செல்­வாக்கு இருக்­கின்­றது. அவரை நிய­மிப்­ப­தில் எந்­தத் தவ­றும் இல்லை.\nஅண்­மை­யில் எமது கட்­சி­யின் நெருங்­கிய ஆத­ர­வா­ளர்­க­ளு­ட­னான கூட்­டம் எனது வீட்­டில் நடை­பெற்­றது. கஜ­தீ­ப­னது பெயரை எல்­லோ­ரும் ஏக­ம­ன­தா­கப் பிரே­ரித்­தார்­கள். இதற்கு மத்­திய செயற்­கு­ழு­வின் அனு­ம­தி­யைப் பெற்­றுக் கொள்­வோம்.\nகட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­கள் அனைவ­ரும் என்­னி­டம் தனிப்­பட்ட முறை­யில் கஜ­தீ­ப­னையே நிய­மிக்­கு­மாறு கோரியுள்ளார்கள்.\nகே: 2019ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு தடவை மாத்­தி­ரமே நீங்­கள் பேசி­ய­தாக, நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தொடர்­பில் மதிப்­பீடு செய்­யும் இணை­யத்­த­ளம் தக­வல் வெளியிட்­டி­ருந்­தது. உங்­க­ளுக்கு பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்­கித் தரப்­ப­ட­வில்­லையா அல்­லது நீங்­கள் பேசு­வதைத் தவிர்த்­துக் கொண்டீர்­களா\nப -: நாடா­ளு­மன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாடா­ளு­மன்­றத்­தில் பேசு­வது மாத்­தி­ரம்­தான் கடமை­யல்ல. நாடா­ளு­மன்­றத்­துக்­குள்­ளேயே வெவ்­வேறு கட­மை­கள், சபா மண்­ட­பத்­துக்கு வெளி­யில் உள்­ளன. அர­ச­மைப்பு பேர­வை­யின் நட­வ­டிக்­கைக் குழு­வால் நிய­மிக்­கப்­பட்ட 6 உப­கு­ழு­க்களில் ஒரு குழு­வின் தலை­வ­ராக இருந்து, அந்­தச் செயற்­பா­டு­க­ளைச் செய்­தேன்.\nநாடா­ளு­மன்­றத்­தில் உள்ள வேறு குழுக்­க­ளி­ல��ம் செய­லாற்­றி­னேன். உதா­ர­ண­மாக, உயர் பதவிகளுக்­கான தெரி­வுக்­கு­ழு­வில் செய­லாற்­று­கின்­றேன்.\nஇவற்றுக்கு மேலாக நாடா­ளு­மன்­றத்­தில் பேச நேரம் ஒதுக்­கு­வது, நாடா­ளு­மன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்­சி­க­ளின் எண்­ணிக்­கை­யைப் பொறுத்தே அமை­யும்.\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புக்கு ஒவ்­வொரு விவா­தத்­தி­லும் சரா­ச­ரி­யாக 45 நிமி­டங்­கள் ஒதுக்­கப்­ப­டும். இந்த 45 நிமி­டத்தை 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், இப்­போது 14 உறுப்­பி­னர்­க­ளும் தம்மிடையே பங்­கி­ட­வேண்­டும்.\nஎன்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் முக்­கி­ய­மான விட­யங்­க­ளில் பேசு­வ­தற்கு விரும்பி நேரம் கேட்பது வழக்­கம். அப்­போது சம்­பந்­தன் அண்­ணை­யும், சேனாதி அண்ணை போன்­ற­வர்­க­ளும் அதில் பேசு­கின்­ற ­போது அவர்­கள் மேல­தி­க­மான நேரங்­களை எடுத்­து­ வி­டு­வார்­கள். எங்களுடைய நேரங்­கள் வெட்­டப்­ப­டும். அப்­ப­டி­யான நேரங்­க­ளில் பேசு­வ­தற்­குச் சந்­தர்ப்­பம் இல்­லா­மல் போயுள்­ளது.\nஒரே ஒரு தடவை பேசி­யது என்ற விட­யம் 2019ஆம் ஆண்­டில் மாத்­தி­ரம் சொல்­லப்­ப­டு­கின்­றது. அந்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் மிகக் குழப்­பம் நிறைந்த ஆண்­டா­க­வும், இரண்டு அல்­லது மூன்று தட­வை­கள் நாடா­ளு­மன்­றம் ஒத்­தி­வைக்­கப்­பட்ட ஆண்­டா­க­வும் அமை­கின்­றது.\nநாடா­ளு­மன்­றத்­தில் 1994ஆம் ஆண்­டி­லி­ருந்து நான் பேசிய விட­யங்­கள், எத்­தனை தடவை பேசி­யி­ருக்­கின்­றேன் என்­பவற்றை எடுத்­துப் பார்த்­தால் நாடா­ளு­மன்­றத்­தில் எனது பங்­க­ளிப்­பின் முக்­கி­யத்­து­வம் தெரி­யும். வச­தி­யாக இருந்­தால், நான் அவற்றை எடுத்து விரை­வில் வெளியிடுவேன்.\nகே -: தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆரம்­பிக்­கப்­பட்டு 10 ஆண்­டு­க­ளின் பின்­னர், தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளு­ட­னான ஆயு­தப் போர் முடி­வுக்கு வந்த பின்­னரே கூட்­ட­மைப்­பில் புளொட் இணைந்து கொண்­டது. கூட்­ட­மைப்­பில் நீங்­கள் இணை­வதை தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் தடுத்­தி­ருந்­தார்­களா\nப – : நிச்­ச­ய­மாக இல்லை. 2004ஆம் ஆண்டு தேர்­த­லில் கூட்­ட­மைப்பில் இணைந்து போட்டியிடு­மாறு தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பு எங்­க­ளி­டம் கோரி­னர். தமி­ழீழ விடுதலைப் புலி­கள் அமைப்­பின் புல­னாய்வுத்து­றைப் பொறுப்­பா­ளர் பொட்­டம்­மா­னின் நேரடிப் பிர­தி­நிதி, எங்­கள் கட்­சி­யின் ஆர்.ஆர். (ராக­வன்) உடன் வவு­னி­யா­வில் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னார்.\n“இப்­போதுள்ள சமா­தான ஒப்­பந்­தம் விரை­வில் உடை­ந்து பெரும் அழிவு ஏற்­ப­டும். அந்த அழி­வில் நாங்­கள் பங்­கேற்­கத் தயா­ரில்லை. ஆனால் உங்­கள் போராட்­டத்­துக்கு நாங்­கள் பங்­கம் ஏற்­ப­டுத்த மாட்­டோம்” என்று தெரிவித்திருந்தோம்.\nஇதே­வேளை அந்­தக் காலத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்த சிலர் நாங்­கள் கூட்டமைப்­பில் இணைந்து போட்­டி­யி­டு­வதை கடு­மை­யாக எதிர்த்­தி­ருந்­தார்­கள். விடுதலைப் புலி­கள் ஒரு தடவை பேசி­விட்டு பின்­னர் பேசா­மல் இருந்­த­துக்கு அது­வும் ஒரு கார­ண­மாக இருக்­க­லாம்.\nகே: – யார் எதிர்த்­தி­ருந்­தார்­கள்\nப – :அவர்­க­ளின் பெய­ரைக் கூற விரும்­ப­வில்லை. அத­னைக் கூறி குழப்­பத்தை உரு­வாக்க விரும்­ப­வில்லை. நாங்­கள் கூட்­ட­மைப்­பில் போட்­டி­யிட்­டால் தங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டும் என்று கரு­திய சிலரே அவ்­வாறு செயற்­பட்­டார்­கள்.\nகே: – அப்­ப­டி­யா­னால் 2011ஆம் ஆண்டு கூட்­ட­மைப்­பில் இணைந்­த­ போது அதனை எவரும் எதிர்க்கவில்லையா உங்­களை இணைப்­ப­தில் எதிர்ப்­பு இருக்­க­வில்­லையா\nப: – 2011ஆம் ஆண்டுச் சூழ­லைப் பார்க்­க­ வேண்­டும். நாங்­கள் வெளியே நிற்­ப­தால் ஒற்றுமையைக் குழப்­பிக் கொண்­டி­ருப்­ப­தாக இருக்­கக் கூடாது. விடு­த­லைப் புலி­க­ளின் அழிவுக்குப் பின்­னர் தமிழ் மக்­கள் மிகப் பல­வீ­ன­மான நிலைக்­குத் தள்­ளப்­பட்­ட­ போது நாங்­கள் இணை­வது நல்­லது என்று பல­ரும் கூறி­னார்­கள்.\nகூட்­ட­மைப்­பி­லி­ருந்த பங்­கா­ளிக் கட்­சித் தலைவர்­கள் உள்­ளிட்ட பலர் நேர­டி­யாக என்­னு­டன் பேச்சு நடத்­தி­னார்­கள். அவர்­க­ளும் நிபந்தனை­களை விதிக்­க­வில்லை. நாங்­க­ளும் நிபந்­த­னைகளை விதிக்­க­வில்லை. இணைந்து கொண்­டோம்.\nகே: – சமா­தான உடன்­ப­டிக்கை முறி­வ­டைந்து பெரும் அழிவு நிக­ழும். அதில் நாங்­கள் பங்கேற்க விரும்­ப­வில்லை என்று எந்த அடிப்­ப­டை­யில், புலி­க­ளின் பிர­தி­நி­தி­க­ளுக்கு கூறியிருந்தீர்­கள் \nப: – பங்­கேற்­க­வில்லை என்­ப­தன் அர்த்­தம் பொறுப்­பேற்க விரும்­ப­வில்லை. இன்­றைய இந்த அழி­வில் எல்­லோ­ருக்­கும் பொறுப்பு இருக்­கின்­றது. மறை­மு­க­மாக நாங்­க­ளும் பொறுப்­புத்­ தான். அதை மறுக்­க­ மாட்­டேன். ஆயுத இயக்­கங்­க­ளாக இயங்­கி­ய­வர்­கள், சாத்­வீக வழி­யில் இயங்கியவர்­கள் அனை­வ­ரும் பொறுப்பு. தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்கு மாத்­தி­ரம் ­தான் பொறுப்பு என்று சொல்லிவிட்டு எவ­ரும் செல்ல முடி­யாது.\nசமா­தான உடன்­ப­டிக்கைக் காலத்­தில் இரண்டு தரப்­புக்களும் தங்­க­ளைப் பலப்­ப­டுத்­து­வதை நாங்­கள் பார்த்­துக் கொண்­டி­ருந்­தோம். இது மக்­க­ளுக்கு ஆபத்தான நிலையை உரு­வாக்­கும் என்பதை புலி­க­ளின் பிர­தி­நி­தி­க­ளுக்கு விளங்­கப்­படுத்­திக் கூறி­னோம்.\nஅரச தரப்­பின் ஆயத்­தங்­களை எங்­க­ளால் ஊகிக்­கக் கூடி­ய­தாக, அறி­யக் கூடி­ய­தாக இருந்­தது. அதே நேரத்­தில் சர்­வ­தேச ரீதி­யில் புலி­க­ளுக்கு எதி­ரான முனைப்பு இருந்­தது.\nபோரில் விடுதலைப் புலி­க­ளுக்கு எதி­ராக இந்­தியா, அமெ­ரிக்கா, பிரிட்­டன் என்று சகல நாடு­க­ளும் இலங்கை அரசுக்கு ஆயு­தங்­க­ளைக் கொடுத்து உத­வி­யி­ருக்­கின்­றார்­கள். புல­னாய்­வுத் தக­வல்­க­ளைப் பரி­மா­றி­யி­ருக்­கின்­றார்­கள்.\nஅந்­தக் காலத்­தில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் 11 ஆயு­தக் கப்­பல்­கள் அழிக்­கப்­பட்­டன. அந்தக் கப்­பல்­களை அழிப்­ப­தற்­கான உள­வுத் தக­வல்­க­ளைக் கொடுத்­தது மாத்­தி­ர­மல்ல, அவற்றை அழிப்­ப­தற்கு வெளி­நா­டு­கள் உத­வி­ய­தாக நாங்­கள் இப்­போது அறி­கின்­றோம். இப்படி­யான ஆபத்­துக்­கள் இருக்­கின்­றன என்­பதை முன்­கூட்­டியே கூறி­யி­ருந்­தோம்.\nநாங்­கள் கூறி­யதை புலி­கள் அலட்­சி­ய­மாக எடுத்­துக் கொண்­டார்­கள். “காற்­றுப் புக முடி­யாத இடத்­தி­லும் நாங்­கள் புகு­வோம்” என்று பொட்­ட­மா­னின் பிர­திநிதி எங்­க­ளுக்­குச் சொல்லி விட்டுச் சென்­றார். புலி­கள் மாத்­தி­ர­மல்ல, தமிழ் மக்­க­ளு­டைய சாபக்­கேடே, “எங்­களை நாங்களே மிகைப்­ப­டுத்­திக் கொள்வது” தான்.\nகோத்­தா­ப­ய­வைப் பற்றி, புலி­க­ளுக்கு எச்­ச­ரித்­தோம்….\nகே: – சமா­தான ஒப்­பந்த காலத்­தில் அரசு தன்­னைப் போருக்­குத் தயார்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்­தது என்று கூறி­யி­ருந்­தீர்­கள். அரச தரப்பு சமா­தான ஒப்­பந்­தத்­தில் இத­ய­சுத்­தி­யு­டன் செயற்படவில்லையா\nப: – அரச தரப்பு இத­ய ­சுத்­தி­யு­டன் செயற்­ப­ட­வில்லை. பேச்சுக்களில் ஒரு முன்­னெ­டுப்புக் கிடை­யாது. இழுத்­த­டித்­துச் சென்­றார்­கள். விடு­த­லைப் புலி­க­ளின் முக்­கி­ய­மான பின்னடைவுக்குக் கார­ணம் 2005ஆம் ஆண்டின் ஜனா­தி­ப­தித் தேர்­தல்.\n2005ஆம் ஆண்­டுக்கு முன்­னர் நடை­பெற்ற போர்க­ளின் போது இரா­ணு­வம், விமா­னப்படை, கடற்­படை ஆகி­ய­வற்­றுக்கு இடை­யில் ஒருங்­கி­ணைவு, தக­வல் பரி­மாற்­றம் என்­பவை இருக்கவில்லை.\n2005ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக மஹிந்த ராஜ­பக்ஷ தெரிவு செய்­யப்­பட்ட பின்­னர், பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ராக கோத்­தா­பய பொறுப்­பேற்­றுக் கொண்­டார். அவர் முப்­ப­டை­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்­தார். அவ­ருக்கு அதற்கான முழு அதி­கா­ர­மும் இருந்­த­மை­யால், அத­னைச் செய்ய முடிந்­தது.\n“செய்­து­விட்­டுச் சொல்­ல­லாம், சொல்­லி­விட்­டும் செய்­ய­லாம்” என்ற நிலைமை அவ­ருக்கு இருந்­த­தால், இவற்றைத் தடை­யின்­றிச் செய்­தார்.\nஅப்­போ­தும்கூட புலி­க­ளுக்­குச் சொன்­னோம். “மிக அலட்­சி­ய­மாக எடுக்­கா­தீர்­கள். கோத்­தா­பய வந்­தி­ருக்­கின்­றார். அவ­ரும் உங்­க­ளைப் போன்ற (புலி­கள்) சிந்­த­னை­யில் இருக்­கின்­றார். “போர் தான் என்ற ஒற்­றைச் சிந்­த­னை­யில் –மாத்­தி­ரமே– இருக்­கின்­றார்” என்று சொன்­னோம்.\nகே: – அப்­ப­டிப்­பட்ட ஒரு­வர் இப்­போது ஜனா­தி­ப­தி­யா­கி­யி­ருக்­கின்­றார். இனி என்ன நடக்­கப் போகின்­றது\nப: – அவர் ஒரு விட­யத்­தில் மிகத் தெளி­வாக இருக்­கின்­றார். அதி­கா­ரப் பர­வ­லாக்­கம் தேவையில்­லாத விட­யம். அவ­ரு­டன் நான் அன்று தொடக்­கம் கதைத்து வந்­த­தி­லி­ருந்து தெரிந்த விட­யம். மற்­றை­யது சிறிய நாட்­டுக்­குள் இவ்­வ­ளவு அர­சி­யல் கட்­சி­கள் தேவை­யில்லை. இரண்டு மூன்று கட்­சி­கள் மாத்­தி­ரம் இருந்­தால் போதும் என்ற நிலைப்­பா­டும் அவ­ருக்கு இருக்கின்­றது.\nஅவர் சிறந்த சிங்­க­ளத் தேசி­ய­வாதி. சிறு­பான்­மை­யி­னர் இந்த நாட்­டில் வாழட்­டும். அவர்களுக்குத் தேவை­யான அபி­வி­ருத்­தி­க­ளைச் செய்­தால் சரி. இந்­தச் சிந்­தனை கோத்தாபயவுக்கு மாத்­தி­ர­மல்ல, பல சிங்­க­ளத் தலை­வர்­க­ளுக்கு இருக்­கின்­றது.\nசிங்­க­ளத் தேசியவா­தம் இருப்­ப­தில் பிழை­யில்லை. எப்­படி எங்­க­ளுக்கு தமிழ்த் தேசியவாதம் இருக்கின்றதோ, அதே­போன்று அவர்­க­ளுக்கு சிங்களத் தேசியவாதம் இருக்­கின்­றது.\nஆனால், எங்­களை ஆக்­கி­ர­மிக்­கின்ற தேசியவாத­மாக அது இருக்­கக் கூடாது. எங்­க­ளைத் தாக்­கு­கின்ற நிலை­மைக்கு வரக்­கூ­டாது. அவர்­கள் எங்­க­ளின் சுதந்­தி­ரத்­தைப் பறிக்­கின்ற நிலைப்­பா­டு­க­ளைத் ­தா���ே எடுக்­கின்­றார்­கள்.\nசிறு­பான்­மை­யி­ன­ருக்­குச் சாத­க­மா­க, கோத்­தா­பய செயற்­ப­டார்….\nகே: – ஜனா­தி­ப­தித் தேர்­தல் காலத்­தில் கோத்­தா­பய மீது தமிழ் மக்­க­ளுக்கு இருந்த பயம் குறை­வ­டைந்து செல்­கின்­றதா கோத்­தா­ப­ய­வின் நிர்­வா­கம் சார் அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளால் அவரை ஏற்­றுக் கொள்­ளும் போக்கு ஏற்­ப­டு­கின்­றதா\nப: – நிர்­வாக ரீதி­யா­க­வும், பாது­காப்பு ரீதி­யா­க­வும் அவர் திற­மா­கச் செயற்­ப­டு­வார் என்று நான் முன்­னரே எதிர்­பார்த்­தேன். சிறு­பான்­மை­யி­ன­ருக்­குச் சாத­க­மான அர­சி­யல் நட­வ­டிக்கையை அவர் எடுக்க மாட்­டார். 70ஆண்­டு­க­ளாக தமிழ் மக்­கள் சமஷ்­டிக்­கும் அல்­லது தனி­நாட்­டுக்­கும் ஆத­ரவு கொடுத்­துள்­ளார்­கள்.\nதமி­ழர்­க­ளுக்கு நிர்­வா­கம் வேண்­டும், பாது­காப்பு வேண்­டும் எல்­லாம் வேண்­டும். அதற்கு முதன்மை கொடுக்­க­ மாட்­டார்­கள். அர­சி­யல் தீர்­வுக்­குத்­ தான் முதன்மை கொடுத்­தி­ருந்­தார்­கள், கொடுக்­கின்­றார்­கள்.\nவடக்கு கிழக்­கைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் சகல கட்சிகளும் அதி­கா­ரப் பகிர்­வைப் பற்­றிக் கதைத்­தி­ருக்­கின்­றன. மக்­கள் நூறுவீதம் அதி­கா­ரப் பகிர்­வுக்­கா­கத் ­தான் வாக்­க­ளிக்­கின்­றார்­கள்.\nகே: – இந்­தப் போக்­கில் கோத்­தா­பய சென்று கொண்­டி­ருந்­தால், எதிர்­கா­லத்­தில் அவர் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யைப் பெற்­றால், அவரை எப்­ப­டிக் கையா­ளப் போகின்­றீர்­கள் \nப: – நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை அவர்­க­ளுக்கு கிடைக்­கும் என்று நான் நம்­ப­வில்லை. அவர் தப்­பித்­த­வறி அவ்­வாறு பெற்­றால், மிகப் பெரிய ஆபத்து இருக்­கின்­றது. தமி­ழர்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல, சிங்­கள புத்­தி­ஜீ­வி­கள், சிவில் சமூ­கத்­த­வர்­க­ளுக்­கும் ஆபத்து இருக்­கின்­றது.\nதமி­ழர்­க­ளுக்­கான தீர்­வில் அக்­கறை கொண்ட சிங்­கள சிவில் சமூ­கத்­தி­னர் என்­னி­டம் பேசும்­போது, தீர்­வைப் பற்றி கோத்தா தரப்பு அக்­க­றை­யில்­லா­மல் இருக்­கின்­றது. அவர்­கள் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யைப் பெற்­றால், 13ஆவது திருத்­தச் சட்­டத்­தையே, மாகா­ண­சபை முறை­மை­யையே இல்­லா­ம­லாக்கும் நிலைப்பாட்டை எடுக்­க­லாம்.\nகோத்தா என்ன நினைக்­கின்­றாரோ தெரி­ய­வில்லை. ஆனால் அவ­ரைச் சுற்றி உதய கம்­பன்­பில, விமல��� வீர­வன்ச போன்­ற­வர்­கள் இருக்­கின்­றார்­கள். இரா­ணு­வத் தள­ப­தி­கள் இருக்­கின்­றார்­கள். அவர்­கள் கோத்­தா­பய 13ஆவது திருத்­தத்தை ஒழிக்­கும் விட­யத்தை முன்­னெ­டுக்க ஊக்­கு­விக்­க­லாம். இந்த ஆபத்தை எனக்கு முதன்முத­லில் சொன்­னதே சிங்­க­ளப் புத்­தி­ஜீ­வி­கள்­ தான்.\nஆனால், மஹிந்த அர­சி­யல்­வாதி. அவ­ருக்கு சர்­வ­தேச அழுத்­தங்­ளைப் பற்றி நன்­றா­கத் தெரி­யும். முக்­கி­ய­மாக 13ஆவது திருத்­தத்தை இல்­லா­மல் செய்­வது இந்­தி­யா­வு­டன் எவ்­வ­ளவு பெரிய பிரச்­சி­னையை உரு­வாக்­கும் என்­ப­தும் அவ­ருக்­குத் தெரி­யும்.\nகூட்­ட­மைப்பு தனியே, தேர்­த­லுக்­கான கூட்டா\nகே: – கூட்­ட­மைப்­புக்­குள் தேர்­தல் காலங்­க­ளில் பூதா­க­ார­மாக பிரச்­சி­னை­கள் வெடிக்­கின்­றன. தேர்­தல் காலங்­க­ளில் சில அர­சி­யல் கட்­சி­கள் கூட கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருக்­கின்­றன. அப்­ப­டி­யா­னால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வெறும் தேர்­த­லுக்­கான அர­சி­யல் கூட்டா\nப: – தேர்­தல் காலங்­க­ளில் பிரச்­சி­னை­கள் எழு­வ­தற்­குக் கார­ணம் உண்டு. கூட்­ட­மைப்பு கட்­சி­யா­கப் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தால், இப்­ப­டி­யான பிரச்­சி­னை­கள் எழாது.\nதனித்தனி­யாக கட்­சி­யாக இருக்­கின்­றோம். தனித் தனிக் கட்­சி­களாக இருக்­கின்­ற­ போது, நாங்­கள் ஒவ்­வொரு கட்­சி­யும், எங்­க­ளது கட்­சி­க­ளைப் பலப்­ப­டுத்­தவே பார்ப்­போம். பலப்­ப­டுத்­த­ வேண்­டும் என்ற சிந்­த­னை­யில் கட்சிகள் கூடு­த­லான ஆச­னங்­க­ளைக் கேட்­பது வழமை.\nநாங்­கள் எங்கே எங்­க­ளால் வெல்ல முடி­யும் என்­ப­தைக் கவ­னத்­தில் எடுத்தே, ஆச­னங்­க­ளைக் கேட்­போம்.\nஎங்­கள் கூட்­டுக்­குள் கட்­சி­க­ளுக்கு இடையே கருத்து வேறு­பாடு இல்­லா­விட்­டால், அந்­தக் கூட்டு வள­ரக் கூடிய கூட்டு அல்ல. கருத்து வேறு­பா­டு­கள் இருக்க வேண்­டும், அது பற்­றிக் கதைக்­கப்­பட வேண்­டும், பின்பு தீர்க்­கப்­பட வேண்­டும். அந்­தக் கட்­சி­தான் சரி­யான வளர்ச்­சி­யைக் காணும்.\nசம்­பந்­தன் அண்­ணை­யின் கருத்­துக்கு நாங்­கள், மற்­றைய கட்­சி­கள் கடும் எதி­ராக இருந்­தா­லும், அவர் உட­ன­டி­யாக குழம்­பிப் போய்­விட்­டது என்று நிற்­க ­மாட்­டார். ஒரு கூட்­டம், இரண்டு கூட்­டம், ஐந்து கூட்­டம் என்று பல கூட்­டங்­கள் வைத்து, தனது கருத்தை ஒரு­வாறு எங்­கள் மீது திணிப்­ப��ர் அல்­லது ஏற்க வைப்­பார்.\nகே: – எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பின்­ன­டை­வைச் சந்­திக்­கும் என்று ஆரூ­டம் கூறி­யி­ருந்­தீர்­கள். அதற்­கான கார­ணம் என்ன\nப: – மக்­கள் மத்­தி­யில் அதி­ருப்­தி­யான நிலைப்­பாடு. முக்­கி­ய­மாக தீர்வு விட­யத்­தில் சரி­யான நிலைமை இய­ல­வில்லை. நாங்­கள் கண்ணை மூடிக் கொண்டு ஐக்­கிய தேசி­யக் கட்­சியை ஆத­ரிப்­ப­தாக மக்­கள் பலர் நினைக்­கின்­றார்­கள். இவை­கள் ஒரு கார­ணம். ஆனால் இது மக்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட தவ­றான அபிப்­பி­ரா­யம்.\nகே: – மக்­கள் மத்­தி­யில் தவ­றான அபிப்­பி­ரா­யம் உரு­வாக்­கப்­பட்­ட­தா­கக் கூறு­கின்­றீர்­கள். ஏன் சரி­யா­னதை மக்­க­ளி­டம் சொல்­ல­வில்லை\nப: – அர­சு­டன் ஒரு விட­யத்தை நாங்­கள் செய்­யும் போது மக்­கள் அப்­ப­டிக் கரு­து­வ­தற்கு வாய்ப்­புக்­கள் இருக்­கின்­றன. அதைச் சரி செய்­வ­தற்கு நாங்­கள் சில விட­யத்தை மக்­க­ளுக்­குச் சொல்­லப் போகின்­ற­ போது, தெற்­கில் அது பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்தி விடும்.\nஉதா­ர­ணத்­துக்கு ஒரு விட­யத்­தைச் சொல்­கின்­றேன். பண்டா, செல்வா ஒப்­பந்­தம் மூலம் தமி­ழர்­களை பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு விற்று விட்­டார்­கள் என்று அப்­போது தமிழ்க் காங்­கி­ர­ஸின் ஜி.ஜி.பொன்­னம்­ப­லம் சொல்­லித் திரிந்­தார். இதற்­காக தமிழ் அர­சுக் கட்­சி­யி­னர், ஒப்­பந்­தத்­தில் உள்ள விட­யங்­க­ளைக் கூறி மக்­க­ளைத் தெளி­வ­டை­யச் செய்­தார்­கள்.\nதமிழ் அர­சுக் கட்­சி­யி­னர் தமிழ் மக்­க­ளுக்­குச் சொன்­னதை வைத்து, தெற்­கில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஜே.ஆர்.ஜெய­வர்­தன கண்டி யாத்­திரை போனார். குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி அந்த ஒப்­பந்­தத்தை கிழித்­துப் போடச் செய்­தார்.\nசில விட­யங்­க­ளில் நாங்­கள் பக்­கு­வ­மாக நடக்க வேண்­டும். மக்­க­ளுக்கு இந்த விட­யங்­கள் தெரிய­ வ­ரு­கின்­ற­ போது தெரிந்து கொள்­ளட்­டும். அதற்கு முன்­னர் அந்த விட­யங்­களை குழப்பி விடக் கூடாது என்­ப­தில் தெளி­வாக இருந்­தோம், இருக்கிறோம்.\nகே: – நாடாளுமன்றத் தேர்­த­லின் பின்­னர் புதிய அர­ச­மைப்பு முயற்சி தொட­ருமா\nப: – தேர்­த­லின் பின்­னர் மஹிந்­தவே பெரும் பா­லும் பிர­த­ம­ராக வரு­வார். அவர் அர­சி­யல்­வாதி. கோத்­தா­பய போன்­றில்லை. அவ­ரு­டன் நாம் பேசக் கூடிய வாய்ப்பு வரும்.\nஆன��ல் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வடக்கு, கிழக்­கில் நாம் சித­றிப் போனால் அது அரச தரப்­புக்­குத்­தான் வாய்ப்­பா­கி­ வி­டும். வட­க்கு – கி­ழக்­கி­லி­ருந்து நான்கு அல்­லது ஐந்து கட்­சி­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ ப­டுத்தி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வந்­தால், அரச தரப்பு அதையே சாட்­டாக வைத்து விட­யத்தை இழுத்­த­டித்து விடும்.\nவடக்கு கிழக்­கி­லி­ருந்து வந்த கூட்­ட­மைப்­பு­டன் மாத்­தி­ரம் பேசத் தேவை­யில்லை. அந்த மக்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளு­ட­னும் பேச வேண்­டும் என்று இப்­போதே அரச தரப்­பி­னர் சொல்­கின்­றார்­கள்.\nதேர்­த­லில் நாங்­கள் சித­றிப் போனால் அர­சுக்கு அது இன்­ன­மும் இல­கு­வா­கி­ வி­டும். அத­னால்­ தான் கூட்­ட­மைப்பை உடைக்­கக் கூடாது என்­ப­தில் நாங்­கள் மிகக் கவ­ன­மாக இருக்­கின்­றோம்.\nகே: – கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான மாற்று அணி கூட மாற்று அணி­யாக, ஓர­ணி­யாக இல்­லையே\nப: அவர்­க­ளும் கொள்கை ரீதி­யைக் காட்­டி­லும், ஆசன ரீதி­யாகவே சிந்­திக்­கின்­றார்­கள். விக்­னேஸ்­வரன் ஐயா­வைக் காண்­பித்து தாங்­கள் படி­யில் ஏறி­வி­ட­லாம் என்­றும், சிலர் சிந்­திக்­கின்றார்­கள். இப்­ப­டி­யான மனப்­பாங்­கு­க­ளு­டன் இருப்­ப­தால் ­தான் அவர்­க­ளால் சரி­யாக இயங்க முடி­யா­மல் இருக்­கின்­றது.\nபுலி­கள் இருந்த காலத்­தில் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லத்­துக்கு, ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ­வு­ட­னும் வேலை செய்ய முடி­யும். இப்­போ­து­ தான் அவ­ருக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். பெரிய பிரச்­சி­னை­யா­கத் தெரி­கின்­றது.\nதமிழ் மக்­கள் பேர­வை­யில், எழுக தமி­ழில் நான், கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம், சுரேஷ் ஆகியோர் கடை­க­டை­யா­கச் சென்று ஆத­ர­வைத் திரட்­டி­னோம்.\nஅந்தத் தருணத்தில் சேர்ந்து வேலை செய்ய முடி­யும். இப்­போ­து­தான் சுரே­ஷு­டன் சேர்ந்து வேலை செய்ய முடி­யாது என்­கி­றார்­கள். ஏனென்­றால், அவர் இயக்­கம் என்று சொல்­லு­கின்ற நிலைமை. அதி­கா­ரப் போட்­டி­ தான் இதற்­குக் கார­ணம்.\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு, புளொட்­டும் கார­ணமா\nகே: – காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பில் நிய­மிக்­கப்­பட்ட பர­ண­கம ஆணைக்­கு­ழு­வின் முன்னிலையில் சாட்சியமளித்தோர் பலர் புளொட் அமைப்­பால் தங்­கள் உற­வு­கள் கடத்­தப்­பட்­ட­தாக தெரிவ��த்தனர். அர­சி­டம் பொறுப்­புக் கூறலை வலி­யு­றுத்­தும் நீங்­கள் இந்த விட­யத்­தில் எப்­ப­டிப் பொறுப்­புக் கூறப் போகின்­றீர்­கள் \nப: – அர­சி­ய­லுக்­காக குற்­றம் சுமத்­த­ வேண்­டாம். ஆதா­ரங்­க­ளு­டன் கூறி­னால் அதற்கு நாம் ஒத்­து­ழைக்­கத் தயார்.\nஎங்­கள் இயக்க உறுப்­பி­னர்­கள் சில­ருக்கு எதி­ராக இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் நீதி­மன்­றங்­க­ளில் வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்­டன. ஆனால் அவை தள்­ளு­படி செய்­யப்­பட்டு விட்­டன.\nஇப்­போ­தும் சொல்­கின்­றேன், எங்­கள் இயக்க உறுப்­பி­னர்­க­ளால் கடத்­தப்­பட்­ட­ார்கள் என்று நம்பினால், அதை உரிய ஆதா­ரங்­க­ளு­டன் கொண்டு வந்து நிரூ­பி­யுங்­கள். அவர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட ­ந­ட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நாங்­கள் ஒத்­து­ழைப்­போம்.\nகே: – நீங்­கள் ஆயுத அமைப்­பில் இருந்­த­வர். தமிழ் மக்­க­ளின் விடி­வுக்­காக ஆயு­தம் ஏந்­தி­ய­வர். இப்­போதைய அரசியல் சூழல், கோத்­தா­ப­ய­வின் நட­வ­டிக்கைகள் மீண்­டும் தமி­ழர்­களை ஆயு­தம் தூக்­கு­வ­தற்கு தள்ளக்கூடுமா\nப: கோத்­தா­பய அர­சுக்கு எதி­ரான அதி­ருப்தி, உணர்­வு­கள் தமிழ் மக்­கள் மத்­தி­யில் உரு­வா­கிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் ஆயு­தப் போராட்­டத்­துக்­கான ஆரம்­ப­மாக இது இருக்­கும் என்று இது­வ­ரை­யில் நான் நம்­ப­வில்லை.\nநன்றி : திலீப் (உதயன் பத்திரிகையின் சஞ்சீவி)\nமகள் திருமணத்துக்கு பணம் புரட்ட முடியாத விரக்தியில் விவசாயி தற்கொலை..\nகிராம மட்ட அமைப்புக்களிற்கு அங்கஜனினால் உதவிகள்\nஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கைது..\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் – தரமற்றவை என்ற…\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு – நாடு முழுவதும்…\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை..\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிப்பு – ராணுவம் அதிரடி..\nகொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்- இங்கிலாந்து மக்களுக்கு…\nமெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல் – 19 பேர் பலி..\nஆ���்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட…\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் –…\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு –…\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை..\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிப்பு – ராணுவம்…\nகொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்-…\nமெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல் – 19…\nஅமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..\nவருகிற 15-ந் தேதி முதல் ரெயில்கள் சேவை படிப்படியாக தொடக்கம் –…\nவிமல்விரவன்ச விதண்டாவாதம் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்…\nபொது மக்கள் மருத்துவ துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்…\nஆவா வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் கைது.\nஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட…\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் –…\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/130320-inraiyaracipalan13032020", "date_download": "2020-04-07T04:40:00Z", "digest": "sha1:TGK4CSNBTQ5KH5WGWFNHXYXWWON3YKIJ", "length": 9644, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "13.03.20- இன்றைய ராசி பலன்..(13.03.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத் தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவல கத்தில் மரியாதை கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nரிஷபம்:சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து செயல்படுவீர்கள். சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தி யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். திடீர் யோகம் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர் கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nசிம்மம்:சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகன்னி:மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nதுலாம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது. வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும். விழிப்புடன் செயல்பட வேண் டிய நாள்.\nவிருச்சிகம்:மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பல விஷயங் களில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கூடும். அலைச்சலுடன் ஆதாயம் ஏற்படும் நாள்.\nதனுசு:குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் விஐபிக்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்��ீர்கள். சிறப்பான நாள்.\nமகரம்:ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் பிரச் னையை தீர்த்து வைப்பீர்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nகும்பம்:உங்கள் செயலில் வேகம் கூடும். புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்:சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/post/20945-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-16-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T02:53:34Z", "digest": "sha1:KBJVOYBYTXPCQW7S2XYDWR7KX6XUNKZH", "length": 5087, "nlines": 27, "source_domain": "get-livenews.com", "title": " விசில்போட ரெடியா: சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 16-ம் தேதி தொடக்கம் in விளையாட்டு news | Get-LiveNews.Com", "raw_content": "\nவிசில்போட ரெடியா: சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 16-ம் தேதி தொடக்கம்\nவிசில்போட ரெடியா: சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 16-ம் தேதி தொடக்கம்\nCSK vs RCB:‘விசில்’ போட ரெடியா... மார்ச் 16 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவக்கம்\nRR vs CSK: ஐபிஎல் : சென்னை அணியின் அடுத்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஜோர்\nIPL 2019: ‘மச்சி விசில்போட ரெடியா’..... வைரலாகும் ‘சின்ன தல’ ரெய்னாவின் பாடல்\nIPL: சென்னை, மும்பை போட்டிக்கான டிக்கெட் வாங்க தள்ளு முள்ளு: காவல்துறை தடியடி\n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\nஓட்டுபோட ரூ21 ஆயிரம் செலவு செய்து விமான டிக்கெட் எடுத்தவரின் டிக்கெட் திடீரென கேன்சல் ஆனது... ஏன் தெரியுமா\nசிஎஸ்கே அணியில் 3 மாற்றம்; கிங்ஸ் லெவனில் மீண்டும்கெய்ல், டை : சிஎஸ்கே முதலில் பேட்டிங்\nசிஎஸ்கே அணியில் 3 மாற்றம்; கிங்ஸ் லெவனில் மீண்டும் கெய்ல், டை : சிஎஸ்கே முதலில் பேட்டிங்\nChennai Super Kings: இந்த வருஷமாவது சென்னையில் முழுசா நடக்குமா ஐபிஎல்., : நாளை முதல் டிக்கெட் விற்பனை\n“அலைமோதப் போகும் ரசிகர்கள்” - மார்ச் 16ல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை\nசென்னையில் 16-ம் தேதி ஐபிஎல் டிக்கெட் விற்பனை\nதுவங்கியது IPL டிக்கெட் விற்பனை; மைதானத்தில் குவியும் ரசிகர்கள்\nசிஎஸ்கேவின் அடுத்தப் போட்டி: சேப்பாக்கத்தில் தொடங்கியது டிக்கெட் விற்பனை\n31-ந்தேதி ராஜஸ்தானுடன் மோதல்: சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை\nரூ. 1550 முதல்... ரூ. 1,86,465 வரை....: விரைவில் ஒலிம்பிக் டிக்கெட் விற்பனை துவக்கம்\n20-ம் நூற்றாண்டு பாணியில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: புதுமை வருமா போலீஸ் தடியடி நீங்குமா- ஒரு ரசிகனின் ஆதங்கம்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான  டிக்கெட்கள் விற்று தீர்ந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/182244", "date_download": "2020-04-07T03:47:49Z", "digest": "sha1:A3ZP7SZPRMWIVCQSC4UI54FUMG2HNPNJ", "length": 5736, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "‘ஒரு புதிய நோயாளி கூட இல்லை’: சீனா பெருமிதம் – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமார்ச் 20, 2020\n‘ஒரு புதிய நோயாளி கூட இல்லை’: சீனா பெருமிதம்\nபீஜிங்: கொரோனா வைரஸ், தற்போது, மொத்த உலகையும் உலுக்கி எடுத்து வருகிறது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 2.04 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்; 83 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் மட்டும் 80,894 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு 3,237 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசீனாவில் தற்போது இந்த வைரசின் வீரியம் வெகுவாகக் குறைந்துள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அங்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளும் மூடப்பட்டுவிட்டன.\nகொரோனா பரவிய நாளில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட, 80 நாட்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து, 24 மணி நேரமும் பணியாற்றி மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் வீடு திரும்பி வருகின்றனர்.\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று…\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய…\nகொரோனா வைரஸ்: 13 லட்சம் பேர்…\nஸ்பெயினில் குறையத் தொடங்கிய கொரோனா தாக்கம்\nகொரோனா தடுப்பூசி 7 இறுதி வடிவம்;…\nகொரோனா சிகிச்சைக்காக மருந்துகளை வழங்குமாறு பிரதமர்…\nகொரோனா வைரஸ்: சர்வதேச நிலவரம்\nதலிபான்கள் வைத்த குண்டு வெடித்து தலிபான்களே…\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி…\nகொரோனாவை கட்டுப்படுத்த போராடும் அமெரிக்கா; ஒரே…\nகோரத்தாண்டவம் ஆடும் கொரோனா- 53 ஆயிரத்தை…\nஊரடங்கு உத்தரவை மீறுவோரை சுட்டுக் கொல்ல…\nகொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி…\nஅமேசான் காடுகளை பாதுகாக்க போராடிய செயற்பாட்டாளர்…\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு…\nஐ.நா.வில் காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும்…\nகொரோனாவின் கோரப்பிடியில் ஸ்பெயின் – பலி…\nகொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை…\nகொரோனா வைரஸ்: சீனாவின் ஓர் உயிரி…\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப்…\nகொரோனா வைரஸ்: “இரண்டாம் உலகப்போருக்கு பின்பு…\nகொரோனா கிருமி: சுகாதார அவசரநிலையை அறிவிக்கிறது…\nகொரோனா வைரஸ்: உறவுகள் யாருமற்ற இறுதிச்சடங்கு…\nதயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்… மருத்துவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/182398", "date_download": "2020-04-07T05:12:08Z", "digest": "sha1:UZALLD327QILB64JZJ3AWII7KWGVMHWA", "length": 7300, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "“பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” – எச்சரிக்கும் மகாதீர் – Malaysiakini", "raw_content": "\n“பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” – எச்சரிக்கும் மகாதீர்\nநாம் அனைவரும் பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கவலை தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் போன்ற ஒன்றை இதுவரைக் கண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\n“தற்போது மலேசியாவில் நடக்கக் கூடிய அனைத்தும் உலகின் இதர பகுதிகளிலும் நடக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்படலாம் அல்லது உற்பத்தி குறைக்கப்படலாம். ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப் படக்கூடும்.\n“உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்படும். இதனால் பணக்கார நாடுகள் கூட சிரமங்களைச் சந்திக்கும். சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டமானது கடுமையாக இ���ுக்கும். அன்றாடம் சம்பாதிக்கக் கூடியவர்கள் சிரமப்படுவார்கள். இவர்களால் சம்பாதிக்க முடியும் என்றாலும் தேவையை ஈடுகட்டும் வகையில் வருமானம் இருக்காது. எனவே அரசாங்கம் பொருளாதார ரீதியில் உதவ வேண்டியிருக்கும்”.\n“மலேசியாவை பொருத்தவரை சுற்றுலாத்துறை தான் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய துறையாகும். இப்போது சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் அதை சார்ந்துள்ளவர்கள் வேலையை, வருமானத்தை இழக்க நேரிடும். அரசாங்கத்துக்கும் வருமான இழப்பு ஏற்படும்”.\n“மொத்தத்தில் நாம் பயங்கரமான பேரழிவை எதிர்கொண்டுள்ளோம் என்பதே உண்மை,” என்று அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார். – BBC.TAMIL\nசாலைத் தடைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பவர்கள்…\nகாவல்துறை: பெந்தோங் கைதி மரணம், கோவிட்-19…\nசுகாதாரத்தை பராமரிக்கவும் – செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு…\nகோவிட்-19: 131 புதிய நோய்த்தொற்றுகள், 236…\nபெந்தோங் போலிஸ் காவலில் மரணம், விசாரணை…\nகோவிட்-19: KL முழுவதும் இப்போது சிவப்பு…\nஒரு தொழிலாளிக்கு RM1200 வரை பொது…\nநடமாட்டக் கட்டுப்பாட்டின் போது ஹெய்னெக்கென் மதுபான…\nSMEகளுக்கான பொருளாதார தூண்டுதல் (கூடுதல் தொகுப்பு)…\nமேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ்…\nடெல்லி தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற…\nஅமெரிக்க விலங்ககத்தில் உள்ள மலாயன் புலி…\n‘இது அரசாங்க கொள்கைக்கு ஏற்ப இல்லை’…\nMCO – சாலைத் தடைகளுக்கு காவல்துறையினரைக்…\n” சுகாதார அமைச்சு வலியுறுத்து\nPHஐ இஸ்லாமிய எதிரிகளாக சித்தரிக்கும் ஹாடியின்…\nகோவிட்-19: 3,662 பதிப்புகள், இறப்பு எண்ணிக்கை…\nMCO குற்றவாளிகள்: சிறைத்தண்டனை பிரச்சினை விரைவில்…\nஇந்த ஆண்டு சரவாக்கில் ரமலான் மற்றும்…\nமலேசியாவின் எதிர்கால அரசியலை மதவாததிற்கு திசை…\nசெலாயாங் சந்தையில் கூடல் இடைவெளியைக் கட்டுப்படுத்த…\nகோவிட்-19: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது…\nசகநாட்டவருடனான சண்டையில் மியான்மர் நபர் மரணம்\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: சிறைத்தண்டனை வழங்குவதை…\nகொரோனா வைரஸ்: சர்வதேச நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/2015/11", "date_download": "2020-04-07T03:11:47Z", "digest": "sha1:3DWCZ7PANZFHEN6WIBXR2TK66DBORGBR", "length": 5000, "nlines": 138, "source_domain": "onetune.in", "title": "November 2015 - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\nஐ.எஸ் தீவிரவாதிகளை குழப்பிய பெல்ஜியம் மக்கள்\nசூர்யாவை மிஞ்சிய அதர்வா- ஆச்சரியத்தில் கோலிவுட்\nயமஹாவின் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ – Robot\nஐ எஸ் அமைப்பு அழிக்கப்படும், அதன் நிலப்பரப்பு மீட்கப்பட்டு சீரமைகப்படும் :ஒபாமா\nகாதலில் விழுந்த தாெகுப்பாளினி அஞ்சனா\nசென்னை வெள்ள நிவாரண பணியில் விஜய் ரசிகர்கள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Maverick-chain-cantai-toppi.html", "date_download": "2020-04-07T03:35:48Z", "digest": "sha1:2675FVYZ2WHDB32AX2UY4J3QZPCBU7HK", "length": 9751, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Maverick Chain சந்தை தொப்பி", "raw_content": "\n3777 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nMaverick Chain சந்தை தொப்பி\nMaverick Chain இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Maverick Chain மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nMaverick Chain இன் இன்றைய சந்தை மூலதனம் 245 846 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nMaverick Chain இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். Maverick Chain மூலதனம் இன்று அனைத்து கிரிப்டோகரன்சியின் கூட்டுத்தொகையாக கருதப்படுகிறது Maverick Chain வழங்கப்பட்ட நாணயங்கள். Maverick Chain உலகெங்கிலும் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்ற வர்த்தகத்தின் அடிப்படையில் மூலதனம் கணக்கிடப்படுகிறது. Maverick Chain சந்தை தொப்பி இன்று 245 846 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவணிகத்தின் Maverick Chain அளவு\nஇன்று Maverick Chain வர்த்தகத்தின் அளவு 2 432 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nMaverick Chain வர்த்தக அளவு இன்று 2 432 அமெரிக்க டாலர்கள். Maverick Chain வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Maverick Chain வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. Maverick Chain மூலதனம் $ 20 218 அதிகரித்துள்ளது.\nMaverick Chain சந்தை தொப்பி விளக்கப்படம்\nMaverick Chain பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். Maverick Chain வாரத்திற்கு மூலதனம��மாக்கல் 41.88%. ஆண்டு முழுவதும், Maverick Chain மூலதனமாக்கல் -59.66% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Maverick Chain இன் சந்தை மூலதனம் இப்போது 245 846 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMaverick Chain மூலதன வரலாறு\nMaverick Chain இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Maverick Chain கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nMaverick Chain தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMaverick Chain தொகுதி வரலாறு தரவு\nMaverick Chain வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Maverick Chain க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nMaverick Chain இன்று அமெரிக்க டாலர்களில் மூலதனம் 06/04/2020. 05/04/2020 இல் Maverick Chain இன் சந்தை மூலதனம் 225 628 அமெரிக்க டாலர்கள். Maverick Chain மூலதனம் 253 290 அமெரிக்க டாலர்கள் 04/04/2020. Maverick Chain 03/04/2020 இல் மூலதனம் 218 727 US டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-07T04:03:45Z", "digest": "sha1:ZPM7NJQOVJJWYRVAQHJ6C5ALRT6ULZOC", "length": 19970, "nlines": 134, "source_domain": "www.chennaivasthu.com", "title": "பயம் எனும் வியாதி", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nHome » Motivation » பயம் எனும் வியாதி\nபயம், கோபம், மன அழுத்தம்\nஎன்னோடு பயணப்படும் தொழில் சார்ந்த நண்பர்களில் ஒரு சில சினேக உறவுகளுக்கு உடல் நலம் பற்றிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. #உடல் நலம் பற்றி வருவது அனைத்தையும் விடாமல் தெரிந்து கொள்வார்கள். இந்த இடத்தில் எத��்காக எங்கே #வைத்தியம் பார்க்க வேண்டும்எந்த மருத்துவரை பார்க்க வேண்டும் என்பது போன்ற விசயங்கள் அவர்களுக்கு அத்துபடியாக இருக்கும்.\nபெரும்பாலும் உடல் நலம் என்றால் #வியாதிகள் பற்றிய செய்திகள்தானே “அது சாப்பிட்டால் அது வரும்; இது சாப்பிட்டால் இது வரும்” என்று நிறைய #கட்டுப்பாடுகள் வைத்திருப்பார்கள். எங்காவது வெளியூர் #பயணங்கள் இருந்தாலும் மூன்று வேளைக்கும் உணவு கட்டிச் செல்வார்கள் . ஏன் அடுத்த இருவேளை உணவுகளை கூட கெடாத அமைப்பாக கொண்டு செல்வார்கள் அல்லது ஒரே நாளில் #வீடு வந்து விடுவார்கள்.அவர்கள் எப்போதும் தலைக்கு சாம்புகள் கூட உபயோகிக்க மாட்டார்கள். இயற்கை சார்ந்த #அரப்பு #தயிர் மற்றும் #சீகக்காய் போன்ற பொருள்களை உபயோகிப்பார்கள்.ஆனால் அவர்கள் தலை மட்டுமே நரைத்து இருக்கும். இது உடல் சார்ந்த கிரிகிரி தத்துவம் என்பது அவர்களுக்கு தெரியாது. அதாவது #மூலிகை வைத்தியரே பொறாமைப்படுமளவுக்கு அத்தனை அயிட்டங்கள் இருக்கும். சத்து மாவு, #மோர், வேக வைத்த கடலை, தினமும் ஒரு கீரை,மற்றும் தண்ணீர் கூட இயற்கை சார்ந்த சுத்திகரிப்பு செய்யாத விவசாய கிணறு சார்ந்த தண்ணீர் அதனை கொதிக்க வைத்த தண்ணீராக இருக்கும்.\nஆனால், அவர்களுக்கு என்று ஏதாவது உடம்புக்கு வந்துகொண்டே இருக்கும். வருவதற்கெல்லாம் வைத்தியம் வைத்திருப்பார். “உங்களுக்கு எப்படி இதெல்லாம்” என்று கேட்டால் சொல்வார்: “தவறுதலாக ஒரு நாள் வெளியே சாப்பிட்டாலோ தண்ணீர் குடித்தாலோ இதுதான் நிலை. கட்டுப்பாடாய் இருக்கணும். இப்போ தெரியுதா நான் ஏன் இவ்வளவு பயப்படறேன்னு” என்று கேட்டால் சொல்வார்: “தவறுதலாக ஒரு நாள் வெளியே சாப்பிட்டாலோ தண்ணீர் குடித்தாலோ இதுதான் நிலை. கட்டுப்பாடாய் இருக்கணும். இப்போ தெரியுதா நான் ஏன் இவ்வளவு பயப்படறேன்னு\n உடல் நலம் அவர் கவனம் அல்ல. வியாதிகள் தவிர்ப்பில்தான் கவனம். காரணம், பயம் வியாதிகளை நினைக்க வைக்கும். நம்பிக்கையுடன் நலத்தை நினைக்க வைக்காது. வியாதிகளைத் தடுக்க வேண்டும் என்றால் வியாதிகளையே நினைக்க வேண்டும். எண்ணம், உணர்வு அனைத்திலும் வியாதி, வியாதி தடுப்புதான். ஆரோக்கியம் சுகம் என்பதை விட வியாதி தரும் வலியைத் தடுக்க வேண்டும். இதில்தான் கவனம்.\nபிரபஞ்ச சக்தியின் விதிகளின்படி அவர்களின் செய்கைகள் வியாதிகளை இழுத்���ு வரும். வியாதிகள் தடுக்கப்படுவதற்கான ஒருசில காரணங்களில் முக்கிய காரணம் மனம் ஒரு மிகப் பெரிய செயல் என என்று மனநல மருத்துவ உலகம் கூறுகிறது.\nஇன்னமும் சாதாரணமாக விளக்குவதென்றால் இப்படிப்பட்ட நபர்கள் எவ்வளவு கால தாமதம் ஆனாலும் வெளியில் தண்ணீர் மற்றும் உணவு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் வயிற்றுக் கடுப்பு வரும். அதற்கு நன்கு சாப்பிட வேண்டும். எவ்வளவு ஆசையிருந்தாலும் கடையில் போட்ட வடையைச் சாப்பிட மாட்டார்கள்.\nவெளிவேலை என்றால் கொலைப் பட்டினியாய்த்தான் வீட்டுக்கு வருவார்கள். இப்படி ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் ராணுவ ஒழுங்கில் கண்காணித்து உபாதைகளை வரவழைத்துக்கொள்கிறார்கள். எதற்குப் பயந்தாரோ அதுவே நடக்கும். ஆனால் தன் பயத்துக்குக் காரணம் தன் உடல் நிலை என்று அவர் கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கும்.\nஇது எல்லா மனநிலைகளுக்குப் பொருந்தும். உங்கள் வாழ்வில் உங்களுக்கு அதிகம் வரும் எண்ணம் என்ன, உணர்வு என்ன என்று பாருங்கள். அவைதான் அத்தனை நிகழ்வுக்கும் காரணங்கள். ஆனால், தங்கள் வாழ்வின் அனுபவங்களால் தான் அப்படி நினைப்பதாக, உணர்வதாக அவர்கள் சொல்வார்கள். அதுதான் மனம் செய்யும் மாயம்\nஇந்த மனம் சார்ந்த நிகழ்வு காரணமாக தான் அறிவியல் வளர்ச்சி தோன்றியது என்று சொன்னால் மிகை ஆகாது. அந்தவகையில் ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னால் ஒரு எதிர்வினை உண்டு என்பது #நியுட்டன் அவர்கள் கூறும் மூன்றாவது விதி.இந்த விதி மனித வாழ்வில் அனைத்து இடங்களிலும் இருக்கும். அதாவது ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு தீமை நடந்தால் மட்டுமே நடக்கும். அதாவது இன்று நம் அனைவருமே இயற்கை இயற்கை என்று கூறிக்கொண்டு வாழ்கிறோம்.இந்த இயற்கை என்பது சரியான முறையில் கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி என்றால் இன்று நீங்கள் ஆடைகளை அணிகின்றிர்கள் என்றால் அப்படியே பருத்தியை தோட்டத்தில் பறித்துவந்து அப்படியே ராட்டையில் நூலாக மாற்றி எந்த விதமான சாயங்களை சேர்க்காது #வள்ளளார் அணிந்த தூய ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். #வர்ணம் என்பதே #வெள்ளைக்காரர்கள் அவர்கள் நாட்டில் இயற்கை அமைப்பு சார்ந்த வர்ணங்களை #பிரிட்டிஷ் #கலர் என்று உலகம் முழுவதும் அறிமுகம் செய்தார்கள்.இதனை இன்று #பணக்கார_உலகம் பிடித்துக்க��ண்டு வாழ்கிறது. அதுபோல அவர்கள் அறிமுகம் செய்த உணவுப்பொருள்களில் சுத்திகரிப்பு என்பது இன்றைய அவசர உலகில் தேவையாக இருக்கிறது.எப்படி என்றால் உணவு எண்ணெய் சார்ந்த உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய முடியவில்லை. அதாவது நமது உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகிவிட்டது.ஏனெனில் இன்று எங்கே பார்த்தாலும் துரித உணவகங்கள் பெருகி விட்டன.இதுவும் தவறான பழக்க வழக்கம் ஆகும் .உணவு எண்ணெய் வித்துக்களை பொறுத்தவரை மழைக்காலத்தில் அறுவடை செய்யும் நிகழ்வு மட்டுமே 80 சதவீதம் இந்திய துணை கண்டத்தில் இருக்கிறது. அப்படி அறுவடை காலத்தில் எல்லா எண்ணெய் வித்துக்களிலும் அப்ளோடாக்ஸி என்று சொல்லக்கூடிய #பூஞ்சைகள் தாக்குதல் உண்டு. அதனை தனியாக பிரிப்பது என்பது நமது நாட்டில் இக்காலத்தில் நடக்காது.இதனை சுத்திகரித்து தருவதே ரிபைன்ட் ஆயில் ஆகும். அப்படி சுத்திகரிப்பு செய்யும் போது நல்ல சத்துக்கள் கூடவே சுத்தப்படுத்தும் செயலும் நடந்து விடும். இதனை நாம் ஏற்று கொண்டு தானே ஆக வேண்டும்.\nஆக மேற்சொன்ன உணவு சம்பந்தப்பட்ட விளக்கம் கூட கீழுள்ள வார்த்தைகளுக்கு பொருந்தும். சந்தேகப்படுபவருக்கு அவர் சந்தேகிப்பது சரி என்பது போன்ற சாட்சியங்கள் கிடைக்கும். அது அவர் சந்தேகத்தை உறுதி செய்யும். கோபம் கொள்பவரைக் கோபப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கும். தான் கோபம் கொள்வது இவற்றால்தான் என்று நியாயம் சொல்வார்.இந்த மாதிரியான செயல் அனைத்திலும் காரணம் பயமே.நோய்கள் மற்றும் உறவுகள் சார்ந்த பிரிவுகள் நடந்து விடுமோ என்கிற பயமே அனைத்து விசயங்களுக்கும் காரணம். முதலில் பயத்தை விடுங்கள். பயமின்றி நாயை போல வாழுங்கள். இந்த இடத்தில் நாய்களை உதாரணமாக எடுத்து கொண்டு வாழுங்கள். அதாவது நம்ம வீட்டில் உள்ள நாயைப்போல நன்றி உள்ள, எதற்காகவும் பயப்படாத உயிரினங்கள் எதுவும் கிடையாது. பயம் வருகிறதாநாய்களை பார்த்து கற்று கொள்ளுங்கள். பயத்தை யார் ஒருவர் விடுகின்றனரோ அவர்களை சுற்றி பணமும், ஆரோக்கியமும் நாய் குட்டியை போல நம்மை நக்கிக்கொண்டே சுற்றிக்கொண்டு இருக்கும்.\nTagged கோபம், பயம், பயம் எனும் வியாதி, மன அழுத்தம் மற்றும் மன நோய், மன அழுத்தம்., மரண பயம்\nசெட்டிநாடு – நகரத்தார்கள் கதையும் வாழ்வும்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆ��ாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்துவில் பெரிய விழிப்புணர்வு | Vastu Awareness | கொடுமுடி வாஸ்து | Vastu Shastra in Kodumudi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15294", "date_download": "2020-04-07T04:49:22Z", "digest": "sha1:TEIN3ZXVP4SYI64OSEDLC6BVUN66MWGO", "length": 23121, "nlines": 242, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம்-18- லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஓகே.நானே நடுவராய் இருக்கிறேன்.நான் தேர்ந்தெடுத்த தலைப்பு சகோதரி ஆயிஸ்ரீ மேடம் தந்த\"மக்கள் தம் வேலைகள் சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்ததாஇல்லை மக்களிடையே அது திணிக்கப்பட்டதாஇல்லை மக்களிடையே அது திணிக்கப்பட்டதா\nஎல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு கேட்டக்கொள்கிறேன்.குறிப்பாக வனிதா,ப்ரியா,டிவ்யா,இளவரசி,இலா,இமா,யோகரானி,ஜயலக்ஷ்மி,ஆமினா முஹம்மத்,எரிக்,கவிசிவா,மேடம் எல்லோரும்,இன்னும் என்னோடு போன பட்டிமன்றத்தில் கலந்த எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு வேண்டிக்கொள்கிறேன்\nஇதை நான் முழுமனதால் ஏற்றுக்கொள்கிறேன். இப்பட்டிமன்றம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஆனால் நான் கொஞ்சம் அரை கரண்ட்.\nதலைப்பை பற்றி கொஞ்சம் விளக்கம் கொடுக்கவும்.\n\"மக்கள் தம் வேலைகள் சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்ததா\" என்பது மக்களாகவே லஞ்சம் கொடுப்பது. \"மக்களிடையே அது திணிக்கப்பட்டதா\" என்பது அவர்கள் மக்களிடம் கேட்பது.\nஇல்லை என்றால் விளக்கம் கொடுக்கவும்.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nநம் வேலைகள் சீக்கிரம் நடக்கம் வேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்தது நம் மக்களுக்கு தற்போது பொருமையில்லை அதனால் எந்த காரியமும் எளிதாக நடக்கவேன்டும் என்பதற்காக நாம் தான் லஞ்சத்தை வளர்த்து விட்டோம்.\nதோழிகளே, லஞ்சம் கண்டிப்பாக திணிக்கப்பட்டதுதான்.\nஆஹா... நான் கவிசிவா தான் வந்துட்டாங்கன்னு நினைச்சேன். அவங்க வேறு யாரும் வரலன்னா நானே துவக்குறேன்னு பதிவு போட்டிருந்தாங்க. எப்படியும் பாவம் அவர் ஊருக்கு போறார்... அதனால் நீங்க துவக்கினது அவருக்கு ஒரு வேலை குறையும். இல்லை என்றால் ஊரில் இருந்து வந்து எல்லாத்தையும் படிச்சு தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கும்.\nகவிசிவா ஊருக்கு கிளம்பும் முன் வந்து கண்டிப்பா பட்டியில் பதிவு போடுவாங்கன்னு நம்பறேன்.\nதலைப்பு நல்ல தலைப்பு... என் கட்சி இன்னும் சிலர் வந்த பிறகு முடிவு செய்யறேன்.\nஷேக் தம்பி... தலைப்பை கொஞ்சம் சின்னதாக்குங்க. முழுசா இழை உள்ளே குடுத்தால் போதும், வெளியே தெரியும் தலைப்பை \"லஞ்சம் தினிக்கப்பட்டதா மக்கள் உருவாக்கியதா\" என்று இருந்தால் போதும். அண்ணா பெரிய தலைப்பு குடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கார். கூடவே அத்தனை பெரிதாக முகப்பில் பார்க்கவும் நல்லா இல்லை. சரியா\nவாங்க எல்லோரும் வாங்க.வந்து பட்டிமன்றத்தை சிறப்பித்து தாருங்கள்\nஆமினா மேடம்..மக்கள் மூலமாகவே லஞ்சம் வளர்ந்ததாஇல்லை ஒரு சிலரால் மக்கள் லஞ்சம் குடுக்கும் சூழ்ன்நிலைக்கு தள்ளப்பட்டார்களாஇல்லை ஒரு சிலரால் மக்கள் லஞ்சம் குடுக்கும் சூழ்ன்நிலைக்கு தள்ளப்பட்டார்களா என்பதுதான் அதுனுடைய அர்த்தம்.இப்போது புரிந்ததா\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nமக்களிடையே தினிக்கப்பட்டது என்பதன் சார்பாக பேசுகிறேன்.\nஎவரும் தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வாரி கொடுக்க விரும்புவதில்லை. அவங்க கேட்பதால் தான் நாமும் கொடுக்கிறோம். இல்லை என்றால் வேலை நடக்கமாட்டேங்குது.\nஅதனால் தான் மக்களும் வேலை நடக்க வேண்டும் என்பதால் அவர்கள் கேட்கும் பணத்தை குடுத்து பலன் பெறுகின்றனர்.\nஆகவே லஞ்சம் என்பது தினிக்கப்பட்டது தான்.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nநல்ல தலைப்பு ஆரம்பித��துள்ளீர்கள். என் வாதம் மக்களால் வளர்க்கப்பட்டது என்பதாகும். ஏனெனில் மக்கள் தங்கள் பணத்தை முன்வந்து கொடுக்க நினைக்காவிட்டாலும் சில பணம் படைத்தவர்களால் இந்த சூழ்நிலை உண்டாக்கப்பட்டது. முதன்முதலில் அதை ருசித்து பழகியவர்களே பேரளவில் லஞ்சத்தை கேட்க தொடங்கினார்கள். பணக்காரன் என்பதால் சின்ன மீனை போட்டு அவன் நினைத்த பெரிய மீனை அடைகிறான். அவன் லஞ்சத்தை வளர்த்துகொண்டு இருக்கிறான் என அறிந்துமே..அதை சுவைத்து பிறரிடமும் அவன் (லஞ்சம் வாங்கியவன்)எதிர்பார்க்க தொடங்குகிறான். அவன் பின் வருபவர்களும் லஞ்சம் கேட்க ஆரம்பிக்கின்றனர்.\nஆதலால் முதன்முதலில் லஞ்சம் வளர்க்கப்பட்டதால், இப்போதைக்கு திணிக்கப்பட்டுள்ளது.\nநேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன் ;-)\nஹையா சூப்பரான திரி... ஆரம்பித்து வைத்த ஷேக் தம்பிக்கு நன்றி....\nஎனக்கு இங்கே கொஞ்சம் குளிருது.... எல்லோரும் காரசாரமா விவாதம் பண்ணுங்க... நான் குளிர் காயறேன்..\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஅனைவருக்கும் வணக்கம். பட்டிமன்றத்தை ஆரம்பித்த சகோ ஷேக் அவர்களுக்கு நன்றி.\nலஞ்சம் மக்களால் உருவாக்கப்பட்டதே என்பது என் வாதம். ஆரம்பத்தில் மக்கள் சட்டத்துக்கு புறம்பான காரியங்களை சாதித்துக் கொள்ள அதிகாரிகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்கினர். பின்னர் தாங்கள் அலையாமல் வரிசையில் நிற்காமல் சொகுசாக வேலையை சாதிக்க காசு கொடுத்தார்கள். பின் அதுவே பழக்கமாகி விட்டது. அதனால்தான் லஞ்சம் மக்களால் உருவாக்கப்பட்டது என்கிறேன்.\nநேர்மையாக இருக்கும் அதிகாரிகளையும் லஞ்சம் கொடுத்து வளைக்கப்பார்க்கும் பொதுமக்கள் இருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்று எதிரணியினர் சொன்னால் அது பொய்யே.\nஇதுவரை நான் எங்கும் எதற்கும் யாருக்கும் லஞ்சம் கொடுத்தது இல்லை இனி கொடுக்கப் போவதும் இல்லை. இதை நான் பெருமையாகவே சொல்லிக் கொள்வேன்.\nஅரசு அலுவலகங்களில் நமக்கு நடக்க வேண்டிய விஷயங்கள் நியாயமானதாக இருந்தால் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்தால்தான் சாதிக்க முடியும் என ஏன் நினைக்க வேண்டும். அப்படியே அவர்களிடம் கொடுக்க முடியாது என்று சொன்னால் அவர்களால் என்ன செய்து விட முடியும். மிஞ்சிப் ���ோனால் இழுத்தடிப்பார்கள். நம்முடைய அப்ளிகேஷன் நியாயமானதாக இருந்தால் அவர்களால் மறுக்கவே முடியாது.\nஇன்று எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. அதிகாரி லஞ்சம் கேட்பதை ரிக்கார்ட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் அல்லது அவர் வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார் என்பதை நிரூபிக்க எவ்வளவு நேரம் ஆகும் அல்லது அவர் வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார் என்பதை நிரூபிக்க எவ்வளவு நேரம் ஆகும் மனதிருந்தால் மார்க்கம் உண்டு. நம்மிடம் நேர்மை இருந்தால் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன\nஆனால் மக்களிடம் பொறுமை இல்லை. பொறுப்புணர்ச்சி இல்லை. எனக்கு என்னுடைய காரியம் ஆக வேண்டும். கொஞ்சம் பணம் செலவானாலும் பரவாயில்லை என்று லஞ்சத்தை வளர்த்து விட்டு விட்டு இன்று \"அய்யோ லஞ்சம் தலை விரித்தாடுகிறது\" ன்னு \"லபோ திபோ\"ன்னு கத்தி கூப்பாடு போட்டு பிரயோஜனம் இல்லை.\nமக்கள் அனைவரும்(50சதவீதம் பேராவது) லஞ்சம் கொடுக்க மாட்டோம்னு உறுதி எடுத்தால் நாடு உருப்படும்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசில நேரங்களில் உதவி உபத்திரமா\nசமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஎனக்கு ஒரு நல்ல வழி கட்டுங்கள் அக்கா\nபட்டிமன்றம்-௨௭ - ஏட்டு கல்வியா\nஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள்\nபட்டிமன்றம் 94 - அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்\nபட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா\n\"செல்வி(ESMS-4)\" \"கவிசிவா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersuae.com/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-07T04:06:34Z", "digest": "sha1:4VPLF352EQOJK223LQGSUDWP4J7AQYIP", "length": 11896, "nlines": 133, "source_domain": "www.lawyersuae.com", "title": "பொறுப்பு வழக்கறிஞர்கள் காப்பகங்கள் - வழக்கறிஞர்கள் நிறுவனங்கள் UAE மற்றும் வழக்கறிஞர் துபாய்", "raw_content": "உங்கள் பிரச்சனை பற்றி எங்களுக்கு எழுதுங்கள் case@lawyersuae.com (பதினைந்து மணி நேரத்திற்குள் பதில்) அல்லது ஒரு நிபுணர் ��ழக்கறிஞருடன் ஒரு சந்திப்பு புத்தகத்தை இன்று - இங்கே கிளிக் செய்யவும்\nவணிக ஒப்பந்தங்கள் மற்றும் கருத்து வேறுபாடு\nநடுவர் - அமைதியான வழி\nதுபாய் சர்வதேச நிதி மையம்\nவணிக ஒப்பந்தங்கள் மற்றும் கருத்து வேறுபாடு\nநடுவர் - அமைதியான வழி\nதுபாய் சர்வதேச நிதி மையம்\nகடன் சேகரிப்பு, சட்டம் நிறுவனங்கள், பொறுப்பு வழக்கறிஞர்கள்\nஐக்கிய இராச்சியத்தில் தொழில்ரீதியான கடன்பத்திரத்தை எப்படி மீட்டெடுப்பது\nஇந்த நாட்களில், நீங்கள் யூஏபி சேகரிப்பு நடைமுறைகளில் வர்த்தக கடன்களைக் கொண்டிருக்கும் நிறைய சட்டங்களைக் கண்டறிந்து, கடனளிப்பவர்களையும் கடனாளர்களையும் சமமாக பாதுகாக்கிறீர்கள். கடன் வசூல் வணிக ரீதியான கடன் அல்லது ஒரு நுகர்வோர் கடனாகும் என்பதைப் பொறுத்து மாறுபடும். WH ...\nகடன் சேகரிப்பு, பொறுப்பு வழக்கறிஞர்கள்\nUAE இல் கடன் மீட்பு தீர்வுகள்\nUAE இல் கடன் மீட்பு தீர்வுகள் தனிநபர்களுக்கு ரொக்கத் தொகையை கடனாக வழங்கியுள்ளன, அவர்கள் கடனாளர்களிடமிருந்து உதவி தேவைப்படும் அளவிற்கு. உங்கள் கடனாளி கடிதங்கள் புறக்கணிக்கப்படும் போது, ​​யார் தவறான உத்தரவாதங்களை ஒரு ...\nவலைப்பதிவு, நீதிமன்ற வழக்குகள், குற்றவியல் பாதுகாப்பு, துபாய் சட்ட நிறுவனங்கள், பொறுப்பு வழக்கறிஞர்கள்\nதுபாய் அல்லது ஐக்கிய அரபு எமிரேட் உள்ள ஒப்பந்த தகராறுகளை எப்படி தவிர்க்க வேண்டும்\nஉடன்படிக்கைக்கு வரும் மற்றும் அதை உடைத்து வருவதால், இன்றைய வணிக உலகில் ஒப்பந்த தகராறுகள் மிகவும் பொதுவானவை. இது போன்ற சூழ்நிலைகள் காரணமாக உள்ளது; ஒரு ஒப்பந்தத்தின் ஆரம்பத்தில் தவறான திட்டமிடல் மற்றும் உடன்படிக்கையின் விதிமுறைகளுக்கு தெளிவானதல்ல ...\nவக்கீல்கள், வலைப்பதிவு, நீதிமன்ற வழக்குகள், குற்றவியல் பாதுகாப்பு, கடன் சேகரிப்பு, பொறுப்பு வழக்கறிஞர்கள்\nநீங்கள் ஐக்கிய அரபுநெட்டில் கடன் அல்லது கடன் அட்டைக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்\nஉங்கள் கிரெடிட் கார்டு அல்லது மற்ற கடன்களின் திருப்பிச் செலுத்துவதில் நீங்கள் தவறிழைக்கவோ அல்லது இழக்கவோ முடியாவிட்டால், நீண்ட காலத்திற்கு அது உண்மையில் மிகவும் தொந்தரவாக இருக்கும், நீங்கள் யூஏஈவில் இருந்தால், உங்களுக்கு மிகவும் கடினமான நேரம் கிடைக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடன் அட்ட��க்கு ஒரு நபர் பொருந்தும் போது ...\nஏன் துபாய் அல்லது யூஏஈ வருகைக்கு முன் \"ஸ்டாண்டர்ட் பொலிஸ் காசோலை\" தேவை\nயுஏஏ வக்கீல் புத்தாக்கக் கட்டணம் மற்றும் சட்ட சேவைகள் புரிந்துணர்வு\nஒரு கார் விபத்து போது காயங்கள் முடக்கு மில்லியன் கணக்கான இப்போது கோரிக்கை\nதுபாயில் உள்ள வழக்கறிஞர்கள் ஐக்கிய அரபு எமிரேட் விவாகரத்து சட்டத்திற்கு தயாராக உள்ளனர்\nவியாபாரத்திற்கான வணிகரீதியான மத்தியஸ்தத்தின் நன்மைகள்\nவணிக ரீதியான நியாயத்தை தீர்க்க வழிகள்\nஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள கடல் காப்பீடு மற்றும் விபத்துக்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் சட்டப்பூர்வமாக்கப்பட்ட காசோலைகளுக்கு ஒரு வழக்கறிஞரை நியமித்தல்\n© 2013 துபாயில் சட்ட வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், ஷார்ஜா மற்றும் அபுதாபி (யுஏஏ) | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | காப்பர் மூலம் இணைய வடிவமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agasivapputhamizh.blogspot.com/2014/05/", "date_download": "2020-04-07T03:48:06Z", "digest": "sha1:AE3LW6SPMWRGRGTJJF2VYL3QGTWALK3T", "length": 70566, "nlines": 394, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "May 2014 | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nஇந்துக் கோயில்களின் பூசை முறைகளும் அவற்றில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளும் குறித்த திடுக்கிடும் தகவல்கள்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஇன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது - ஒரு நுட்பமான ஆராய்ச்சி\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nகருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத பதிவு\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்\nமுந்தைய ஆட்சிகளை விட இந்த பா.ஜ.க., ஆட்சி அப்படி என்ன கேடுகெட்டுப் போய்விட்டது அடுக்கடுக்கான காரணங்களுடன் ஓர் இன்றியமையாத எச்சரிக்கைப் பதிவு\nஞாயிறு, மே 18, 2014\n2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்18.5.14அஞ்சலி, அரசியல், இந்தியா, ஈழம், கருணாநிதி, காங்கிரஸ், மோடி, வரலாறு, ஜெயலலிதா கருத்துகள் இல்லை\nஅப்படி இப்படி என ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன\nஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த முறை நாம் நம் மெழுகுத்திரிகளைக் கண்களில் நீரோடு மட்டுமில்லாமல், உதட்டில் சிறு புன்னகையோடும் ஏற்றலாம். தமிழினப் படுகொலைக்குப் பழிவாங்கி விட்ட நிறைவில்\nஆம், வெளிவந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தத் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளை ஒட்டி நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் பரிசு சிறந்த ஆறுதல் கடந்த ஐந்தாண்டுக்காலத் தமிழர் போராட்டங்களின் பெருவெற்றி\nஇது காங்கிரசுக்கு வாழ்வா சாவா தேர்தல் எனக் காரணங்களோடு விளக்கினார் தலைசிறந்த அரசியல் நோக்கரான ப.திருமாவேலன் அவர்கள், தமிழின் தனிப்பெரும் ஊடகமான ஆனந்த விகடனில். அப்படிப் பார்த்தால், இந்தத் தேர்தலில் காங்கிரசை நாம் சாகடித்து விட்டோம் என்றே சொல்லலாம். ராஜீவ் கொலைப் பழியை அதில் தொடர்பே இல்லாத தமிழர்கள் மீது சுமத்தியதோடில்லாமல், அந்த ஒற்றை மனிதன் கொல்லப்பட்டதற்காக நம் இனத்தையே அழித்த காங்கிரசு, இப்பொழுது அதுவும் அழிந்து விட்டது எனச் சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு வீழ்ச்சியை அடைந்திருக்கிறது தமிழர்களின் இந்தக் கனவை நனவாக்கிய இந்திய உடன்பிறப்புகளுக்கு முதலில் கோடானுகோடி நன்றி\nநாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினை எதிரொலித்ததா\nதிங்கள், மே 05, 2014\nஉங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்5.5.14அனுபவம், இணையம், ஊடகம், பிறந்தநாள் 10 கருத்துகள்\nநெஞ்சார்ந்த உலகத் தமிழ் உறவுகளே\nஉங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ இப்பொழுது இரண்டாம் ஆண்டில்\n முதன்முதலில் என் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 12.11.2012 அன்று அவர் கையால் நிறுவப்பட்ட இந்த வலைப்பூ, கடந்த ஆண்டு என் தம்பியின் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 23 அன்று தன் முதல் பதிவை வெளியிட்டது.\nஅந்த இனிய நாளை இப்பொழுது நான் நினைவு கூர்கிறேன்.\nஅந்த வலைப்பூ வெளியீட��டு நிகழ்வையே ஒரு குட்டி நூல் வெளியீட்டு விழா போலத்தான் நாங்கள் அரங்கேற்றினோம்.\nதளத்தின் முதல் பதிவை என் தம்பி ஜெயபாலாஜி வெளியிட, தளத்தின் தலையாய பகுதியான ‘பற்றி’ பக்கத்தை (About page) என் அப்பா இளங்கோவன் அவர்கள் வெளியிட்டார். தளத்தின் பெருமையைப் பறைசாற்றும் முதன்மை உறுப்பான பக்கப் பார்வைகள் செயலியை (Pageviews Widget) என் பாட்டி சொக்கம்மாள் அவர்கள் நிறுவ, தளத்தின் முதல் கருத்தைப் பதிவு செய்தார் என் அம்மா புவனேசுவரி அவர்கள். (ஆனால், அதற்குள்ளாகவே நண்பர் கிங் விஸ்வா முதல் ஆளாகக் கருத்திட்டு விட்டது மறக்க முடியாத நட்பின் இனிமை\n‘பற்றி’ பக்கத்தில் தளம் குறித்து எழுதிய பாவைப் (poetry) பாராட்டி ‘எதிர்வினைகள்’ பட்டியில் (Reactions Bar) வாக்களித்ததன் மூலம் என் சித்தி குணலட்சுமி அவர்கள் முதல் ஆளாகத் தளத்துக்கு ‘விருப்பம்’ தெரிவிக்க, முதல் பதிவுக்கான வாக்கை அளித்துத் தளத்தின் இடுகைக்கான முதல் ‘விருப்ப’த்தைப் பதிவு செய்தார் சித்தப்பா மோகன்குமார் அவர்கள்.\nஅப்படித் தொடங்கிய இந்த வலைப்பூவுக்கு இந்த ஓராண்டில் நீங்கள் அளித்திருக்கும் வளர்ச்சி பற்றி இதோ உங்கள் மேலான பார்வைக்கு:\nமொத்தக் கருத்துக்கள்: 171 (என் பதில்கள் உட்பட | பிளாக்கர் கருத்துப்பெட்டி + முகநூல் கருத்துப்பெட்டி)\nமொத்தப் பார்வைகள் (Total Pageviews): 24,000+ (சராசரியாக ஒரு நாளுக்கு 65 பார்வைகள்)\nமொத்த அகத்தினர்கள் (Followers): 266 (சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து)\nவருகையாளர்களை அழைத்து வருவதில் முதல் பத்து இடங்களைப் பிடிக்கும் தளங்கள்:\nஉங்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்:\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும் – 4296 பார்வைகள்\nவை.கோ பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா – ஓர் அலசல் – 1535 பார்வைகள்\nஇலங்கைக் காமன்வெல்த் மாநாட்டை நிறுத்த ஒரே வழி... - போராளிகளின் இன்றியமையாக் கவனத்துக்கு... - போராளிகளின் இன்றியமையாக் கவனத்துக்கு\nநண்டு ஊருது... நரி ஊருது... - மழலையர் விளையாட்டா, மருத்துவ அறிவியலா - மழலையர் விளையாட்டா, மருத்துவ அறிவியலா\n – தமிழ் நடிகர்களின் அரசியல் தகுதி பற்றி விரிவான அலசல்\n‘அகச் சிவப்புத் தமிழ்’ நேயர்கள் மிகுதியாக வாழும் நாடுகள்:\n'தமிழ்மணம்' திரட்டியில் இணைந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே ‘அகச் சிவப்புத் தமிழ்’ 806ஆவது இடத���தைப் பிடித்தது அதன் வளர்ச்சி குறித்துக் கிடைத்த முதல் மகிழ்ச்சி (தரவரிசையின் கடைசி எண் 1077).\nஅடுத்து, ‘சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா’ பதிவு அடைந்த பெரும் வெற்றி என்றென்றும் மறக்க முடியாதது. ஒரே நாளில் 250-க்கு மேல், ஒரே மாதத்தில் 1500-க்கு வாரத்தில் 3500-க்கு மேல் எனப் பக்கப் பார்வை எண்ணிக்கையில் எகிறியடித்த இந்தக் கட்டுரை. அந்த ஒரு வாரத்துக்குள் 591 முகநூல் விருப்பங்களையும் பெற்றது.* (கூகுள்+, கீச்சுப் பகிர்மான எண்ணிக்கைகள் தனி’ பதிவு அடைந்த பெரும் வெற்றி என்றென்றும் மறக்க முடியாதது. ஒரே நாளில் 250-க்கு மேல், ஒரே மாதத்தில் 1500-க்கு வாரத்தில் 3500-க்கு மேல் எனப் பக்கப் பார்வை எண்ணிக்கையில் எகிறியடித்த இந்தக் கட்டுரை. அந்த ஒரு வாரத்துக்குள் 591 முகநூல் விருப்பங்களையும் பெற்றது.* (கூகுள்+, கீச்சுப் பகிர்மான எண்ணிக்கைகள் தனி). இன்றும் 4200க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பார்வையிடப் பெற்று இந்தப் பதிவு முதலிடத்தில் இருக்கிறது). இன்றும் 4200க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பார்வையிடப் பெற்று இந்தப் பதிவு முதலிடத்தில் இருக்கிறது பார்வை எண்ணிக்கை ஒரு புறம் இருக்க, தமிழ் ஆர்வலர்கள் பலரின் பாராட்டுக்களையும் இக்கட்டுரை பெற்றதுதான் பெருமை தரும் நிகழ்வு.\nஅடுத்தது, நான் பெரிதும் மதிக்கும் தமிழறிஞரும், முன்னோடிப் பதிவருமான ‘மாதவிப்பந்தல்’ கண்ணபிரான் (கே.ஆர்எஸ்) அவர்களே வந்து இழிவானதா இனப்பற்று எனும் என் பதிவைப் படித்துவிட்டு ஆதரவாகக் கருத்தளித்தது. நான் இன்றும் நினைத்து மகிழும் நிகழ்வு அது\nஇதற்கடுத்ததாக, என் வலைத்தொழில்நுட்ப ஆசான் ‘பிளாக்கர் நண்பன்’ அப்துல் பாசித் அவர்களே வந்து முகநூல் 'விருப்பம்' பொத்தான் - புதிய சிக்கலும் தீர்வும் என்கிற என் தொழில்நுட்பப் பதிவைப் பாராட்டி எழுதியது பெருமிதம் பொங்கிய தறுவாய்\nஇதுவரை பார்த்த பதிவுகள் அளவுக்குப் பக்கப் பார்வைகளையோ, முன்னோடிகளின் பாராட்டையோ அவ்வளவாகப் பெறாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் என் உள்ளத்துக்கு மிக மிக நிறைவை அளித்தவை,\n - விளக்கமும், தமிழினத் தலைவர்களுக்கொரு விண்ணப்பமும்,\nசிறுவர் இலக்கியமும் செம்மொழியின் எதிர்காலமும் ஆகிய இரண்டும்.\nதமிழினப் படுகொலையின்பொழுது விடுதலைப்புலிகளும் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக ��லங்கை அரசு சுமத்திய அபாண்டக் குற்றச்சாட்டை உடைக்கும் வகையிலான ஆணித்தரமான ஒரு வாதத்தை 2009இலிருந்தே நான் நண்பர்களிடம் கூறிக் கொண்டுதான் இருந்தேன். அதை ஒரு முறை ‘தோழமை’ மடலாடற்குழுவிலும் பதிவு செய்திருந்தேன். அதை மேற்கண்ட பதிவு மூலம் இணையத்தில் நிலையாகக் காட்சிக்கு வைத்தது, தமிழன் எனும் முறையில் நான் என் இனப் போராளிகளுக்கு ஆற்ற வேண்டிய கடமையை ஓரளவாவது நிறைவேற்றினேன் என்கிற ஆறுதலைக் கொடுத்தது.\nசிறுவர் இலக்கியம் அழிந்தால் தமிழ் மொழியே அழியும் எனும் கருத்தை நான் வெகு காலமாகவே கூறி வருகிறேன். இது பற்றி நான் எழுதிக் கொடுத்த சொற்பொழிவைத் தோழர் பிரகாஷ் அவர்கள் மேடையேற்றியபொழுது அவர்தம் கல்லூரித் தமிழாசிரியர் அதைப் பாராட்டியது, அதே கருத்தைக் ‘கல்கி’ இதழ் ஆசிரியருக்கு எழுதி அனுப்பி, அவர்கள் நடத்தும் ‘கோகுலம்’ சிறுவர் இதழை முன்னேற்றச் சில நடவடிக்கைகள் எடுக்குமாறு நான் அளித்த பரிந்துரைகளை ஏற்று அவரும் அவற்றுள் சிலவற்றை முயன்று பார்த்தது ஆகியவையெல்லாம் அந்தக் கருத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றிகள் அப்படிப்பட்ட அந்த வெகுநாள் கருத்தை மேற்கண்ட இரண்டாவது இடுகை மூலம் நிலையாகப் பதிவு செய்தது, என் தாய்மொழிக்கு என்னாலான ஒரு சிறு தொண்டைப் புரிந்த நிறைவைத் தந்தது.\nஇணையப் பெருஞ்சோலையில் நேற்று முளைத்த இந்தச் சிறு (வலைப்)பூவையும் பொருட்படுத்தி, இந்தச் சிறுவனின் கருத்துக்களைக் கூட மதித்து வந்து படித்த, வாக்களித்த, பகிர்ந்த அனைவர்க்கும் முதலில் வானளாவிய நன்றி\nதளத்தை வடிவமைக்கும்பொழுது மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களை அரும்பாடுபட்டுச் சரி செய்தளித்த நண்பர்கள் ‘கற்போம்’ பிரபு கிருஷ்ணா, ‘பிளாக்கர் நண்பன்’ அப்துல் பாசித், ‘ஒன்லைன் பதில்’ அப்துல் பாசித் ஆகியோருக்கு நன்றி’ அப்துல் பாசித் ஆகியோருக்கு நன்றி\nவலைப்பூ நடத்துவது பற்றி அனா, ஆவன்னா கூடத் தெரியாத நான் இன்று மற்றவர்களுக்கு வலைப்பூ வடிவமைத்துத் தருமளவுக்கு முன்னேற இன்றியமையாக் காரணிகளாய் விளங்கிய பிளாக்கர் நண்பன், கற்போம், பொன்மலர், தங்கம்பழனி வலைத்தளம், வந்தேமாதரம் ஆகிய தளங்களுக்கு நன்றி\n(முதலாமாண்டு நிறைவு பற்றிய இந்தப் பதிவை எப்படி எழுத வேண்டும் என்பது கூட ‘பிளாக்கர் ந��்பன்’ தளம் பார்த்துக் கற்றதுதான்\nவலைத்தளத்துக்கான இலச்சினை (Logo), பதாகை (Banner) இரண்டையும் வரைந்து கொடுத்த நண்பர் கண்ணதாசன் அவர்கள், அதற்கு இறுதி வடிவம் கொடுத்த, மைத்துனரும் பிறவித் தோழருமான பிரகாஷ் அவர்கள் இருவருக்கும் நன்றி\n‘அகச் சிவப்புத் தமிழ்’ப் பதிவுகளைப் பார்த்து விட்டு முகநூல், கூகுள்+ போன்ற சமூக வலைத்தளங்களில் என்னோடு இணைந்த புதிய நண்பர்கள் அனைவருக்கும், குறிப்பாக- ஒரு பதிவு விடாமல் படித்துப் பாராட்டியும், கருத்து தெரிவித்தும் தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் ந.சக்கரவர்த்தி, திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கும் நன்றி\nமுதன்முதலாகத் தன் தமிழ்விடுதூது வலைப்பூவில், படிக்க வேண்டிய தளங்கள் பட்டியலில் தமிழ் நூலகம், மாதவிப் பந்தல், முதலான போற்றுதலுக்குரிய தளங்களின் வரிசையில் ‘அகச் சிவப்புத் தமி’ழையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்திய, நான் கொஞ்சம் தளர்ந்து போன ஒரு நேரத்தில் தானே முன்வந்து ஆறுதலளித்த நண்பர் சக்திவேல் காந்தி அவர்களுக்கு நன்றி\nநான் வலைப்பதிவு தொடங்கும் முன்பாகவே என் எழுத்துக்களில் தெறித்த தமிழுணர்வைப் பாராட்டி இணைய இதழ்களில் அவற்றை வெளியிட்டு ஊக்குவித்தவரும், கருத்துரீதியாக, தகவல்ரீதியாக நான் ஏதும் தவறு செய்தால் உடனுக்குடன் வழிகாட்டுபவருமான ஐயா திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களுக்கு நன்றி\nவலைப்பூ தொடங்கியதாகச் சொன்ன உடனே ஓடோடி வந்து முதல் ஆளாகக் கருத்திட்ட நண்பரும், முன்னோடிப் பதிவருமான கிங் விஸ்வா அவர்களுக்கு நன்றி\nதொடங்கியவுடனே முதல் ஆட்களாக வந்து உறுப்பினர்களாகி நம்பிக்கையூட்டிய நண்பர்கள் ரமேஷ் கருப்பையா, வெற்றிப்பேரொளி சோழன், கார்த்திகைப் பாண்டியன், தமிழ்நாடன், யாழ்காந் தமிழீழம், அப்துல் பாசித் (பிளாக்கர் நண்பன்) ஆகியோருக்கு நன்றி\nதளத்தைப் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு சென்று பலரும் படிக்கவும் பாராட்டவும் முதன்மைக் காரணிகளாய் விளங்கும் சமூகவலைத்தளங்கள், அவற்றின் குழுக்கள், திரட்டிகள், செருகுநிரல் (plugin) சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றுக்கு நன்றி\nதளத்தின் வளர்ச்சியை அறிய உதவும் தரவகச் சேவையகங்கள் (Data Analyzing Sites), பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம் ஆகியவற்றுக்கு நன்றி\nஇடுகைகளுக்கான பட���்களை வழங்கும் பல்வேறு இணையத்தளங்களுக்கு நன்றி\nஎல்லாவற்றுக்கும் மேலாக இந்த அருமையான இலவசச் சேவையை வழங்கும் பிளாக்கருக்கு நன்றி\nஇன்று நான் இப்படி நான்கு பேர் படித்துப் பாராட்டும் அளவுக்கு எழுதக் கற்றிருக்கிறேன் என்றால் அதற்கு எல்லா வகையிலும் இன்றியமையாக் காரணிகளாகத் திகழும் என் குடும்பத்தினர், உறவினர்கள் எனும் சொல்லால் நான் குறிப்பிட விரும்பாத வீட்டுக்கு வெளியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் என்றே அழைக்க விரும்புகிற பெருமக்கள், நெஞ்சம் நிறைந்த நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் முத்தாய்ப்பான நன்றி\nகண்ணதாசன் பாடல்களில் செறிந்த கவித்துவத்தை வரி வரியாக விளக்கி...\nதிராவிட இயக்கங்களின் அரசியல் நிலைப்பாடுகளில் பொதிந்திருந்த நியாயத்தைப் புரிய வைத்து...\nவரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றைக் கதை கதையாக எடுத்துக் கூறி...\nதமிழன் எனச் சொல்லிக் கொள்வதில் உள்ள பெருமிதத்தை உணர்வித்து...\nஎனது இன்றைய தாய்மொழிப்பற்று, இனப்பற்று, ரசனை, படைப்புணர்வு, சமூக அக்கறை அனைத்துக்கும் மூல முதற் காரணமான என் தாத்தா ஆர்.குலசேகரன் அவர்களுக்கு இந்த வலைப்பூவின் இந்த முதலாமாண்டுச் சிறு வெற்றியைக் காணிக்கையாக்குகிறேன்\nபி.கு: வலைப்பூவின் குறை நிறைகள் பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்\nபடங்கள்: நன்றி Fraja algerie, பூரியம்\n*தகவல் பிழையும் விடுபாடும் பின்னர் அறிந்து திருத்தப்பட்டது.\nஇந்தப் பதிவைக் கீழ்க்காணும் சமூக வலைத்தளங்களிலும், திரட்டிகளிலும் பகிர்வதன் மூலம் உங்கள் விருப்பத்துக்குரிய இந்த வலைப்பூ இந்த ஓராண்டில் அடைந்திருக்கும் வளர்ச்சி அடுத்த ஆண்டில் பன்மடங்காகப் பெருகுமே\n← புதிய இடுகைகள் பழைய இடுகைகள் → முகப்பு\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருத���்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\n2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினை...\nஉங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\n13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (21) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (74) அழைப்பிதழ் (6) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (29) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (15) இனம் (45) ஈழம் (37) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (22) ஐ.நா (5) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (8) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காங்கிரஸ் (5) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (12) சமயம் (10) சமூகநீதி (4) சாதி (8) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (20) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (11) தமிழர் (40) தமிழர் பெருமை (13) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (2) தாலி (1) தி.மு.க (8) திரட்டிகள் (3) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (8) தோழர் தியாகு (1) நட்பு (7) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (3) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (14) பா.ம.க (2) பா.ஜ.க (21) பார்ப்பனியம் (11) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (6) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (1) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (3) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மோடி (8) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) வரலாறு (20) வாழ்க்கைமுறை (14) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (6) வை.கோ (4) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4 - *இந்தப் பதிவின் தொடர்ச்சியைப் போட பல மாதங்கள் ஆகிவிட்டதால், இங்குள்ள படங்களின் குறிப்புகள் புரிந்து கொள்ள என்றால் இதற்கு முந்தைய பகுதியை ஜஸ்ட் ஒரு பார்வை ...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் இலக்குவனார் திருவள்ளுவன் - மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் இலக்குவனார் திருவள்ளுவன் - மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் மகுடை(கரோனா) நோய் பற்றிய செய்திகள் நாளும் வருகின்றன. அவற்றிற்கு உரிய தமிழ்ச்சொற்களை அறிவதன் மூலம்...\nblack hole கருந்துளை - ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky w...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படை��்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஆம், விவரிக்க வார்த்தைகள்தான் இல்லை - *பிளாட்பாரத்தில் தார்பாலின் ஷீட்டே கூறையாக வாழ்ந்து வரும் ஏழை ஒருவரின் வீட்டில் விளக்கேற்றப்பட்டதை புகைப்படமெடுத்து \"விவரிக்க வார்த்தைகள் இல்லை\" என்று ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nகரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா - இத்தாலி முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ‘கரோனா வைரஸ்’ பரவலைத் தடுக்க சீன நகரமான வூஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டபோது, அங்கு ஆரம்ப நாட்கள் எப்படியிருந்தன ...\nசைக்கோ: பேரன்பெனும் பாசாங்கு - *“We all go a little mad sometimes.”* *- Psycho (1960) படத்தில் வரும் வசனம்* சைக்கோ (Psycho) என்பது சைக்கோபாத் (Psychopath) என்ற சொல்லின் பேச்சு வழக்கு. க...\nகொரோனா: WHO வை நம்பலாமா - உலகம் முழுவதையும் கொரோனா பயம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அதாவது சமூக விலக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பி...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1510. பாடலும் படமும் - 91 - *சத்திரபதி சிவாஜி* [ ஓவியம்: சந்திரா ] *ஏப்ரல் 3*. பேரரசர் சிவாஜியின் நினைவு தினம். *[ If you have trouble reading from an image, double click and read ...\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை…. - ஒரு முன்குறிப்பு : ========= தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம் உங்களோடு க...\n9 மணி ..9நிமிடங்கள் - 9 மணிக்கு லைட் ஆஃப் செய்துட்டு வழக்கம் போல சட்டுபுட்டுனு ஊரே தூங்கியாச்சு சரவணா.... ஒன்றிரண்டு பெரிசுகளிடம் கேட்டதில் கருக்கலில் தான் விளக்கேத்தனும்..தூங்க...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nஎனது வாழ்வும் இலக்கியமும் - *எனது வாழ்வின் * *முக்கியமான * *நேர்காணல் காணொலி இது* *அண்மையில் அறம் தமுஎகச நண்பர்கள் * *ஏற்காட்டில் நடத்திய சங்க இலக்கிய முகாமின்போது * *01-03-2020** அன்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/03/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9-3/", "date_download": "2020-04-07T03:47:55Z", "digest": "sha1:MGW5LDZHJW5WCOJB766UIMISENTXUN32", "length": 8218, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "பிரித்தானியாவில் கொரோனாவால் 18 வயது இளைஞன் உயிரிழப்பு! | LankaSee", "raw_content": "\nஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான தகவல்\nதீவிர சிகிச்சை பிரிவில் பிரித்தானிய பிரதமர்\nசாதாரண நிலைக்கு திரும்பும் முதல் ஐரோப்பிய நாடு\nஇந்த காரணங்களால் கொரோனாவை முற்றாக கட்டுப்படுத்திவிட்டோம்\nமொத்த அமெரிக்காவும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறது\nபூரண குணமடைந்து திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று\nஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்தவர்களுக்கு கிடைத்த நெகிழ்ச்சி உதவி..\nபிரபல நகைச்சுவை நடிகர் மரணம்\nகொரோனா உள்ள நபரை கைது செய்த 38 பொலிஸாருக்கு ஏற்பட்ட விபரீதம்\nபிரித்தானியாவில் கொரோனாவால் 18 வயது இளைஞன் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் 18 வயது இளைஞன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் இந்த கொடிய வைரஸால் நாட்டில் உயிரிழந்த இளம் வயது நபர் இவர் தான் என தெரியவந்துள்ளது.\nகொவன்றி நகரை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த இந்த இளைஞரையும் சேர்ந்து பிரித்தானியாவில் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது.\nஒரே நாளில் மட்டும் 48 பேர் இறந்துள்ளதும் இதையடுத்தே ஞாயிறு இந்த எண்ணிக்கையானது 281ஐ தொட்டுள்ளது.\nமேலும் கொரோனாவால் இதுவரை பிரித்தானியாவில் 5,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா தாக்கி பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களில் 18 வயது நபர் மி��� இளையவர் எனவும், 102 வயது நபர் மிக வயதானவர் எனவும் கருதப்படுகிறது.\nஇதனிடையில் வேல்ஸில் மொத்தம் 347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஸ்காட்லாந்தில் 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநாட்டின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்\nமொத்தம் 22 லட்சம் சிறைக்கைதிகள்… பரவும் கொரோனா வைரஸ்\nதீவிர சிகிச்சை பிரிவில் பிரித்தானிய பிரதமர்\nசாதாரண நிலைக்கு திரும்பும் முதல் ஐரோப்பிய நாடு\nஇந்த காரணங்களால் கொரோனாவை முற்றாக கட்டுப்படுத்திவிட்டோம்\nஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான தகவல்\nதீவிர சிகிச்சை பிரிவில் பிரித்தானிய பிரதமர்\nசாதாரண நிலைக்கு திரும்பும் முதல் ஐரோப்பிய நாடு\nஇந்த காரணங்களால் கொரோனாவை முற்றாக கட்டுப்படுத்திவிட்டோம்\nமொத்த அமெரிக்காவும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/182399", "date_download": "2020-04-07T02:45:18Z", "digest": "sha1:UZOIIYT6F6K4QL46SNWTQTCMXIQFSJHU", "length": 7469, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்தியாவில் இருந்து 189 மலேசியர்கள் நாடு திரும்பினர் – Malaysiakini", "raw_content": "\nஇந்தியாவில் இருந்து 189 மலேசியர்கள் நாடு திரும்பினர்\nஇந்தியாவில் இருந்து 189 மலேசியர்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு ஏர் ஏசியா விமானத்தில் நாடு திரும்பினர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து விமானப் பயணம் நிறுத்தப்பட்டதால் இந்தியாவில் சிக்கியிருந்த மலேசிய குடிமக்களை வெளியேற்றுவதன் ஒரு பகுதியாக அவர்கள் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டனர்.\nதிருச்சிராப்பள்ளியில் இருந்து திட்டமிடப்பட்ட மற்றொரு ஏர் ஏசியா விமானம் “எதிர்பாராத சூழ்நிலை காரணமாக” இந்திய அரசின் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை என்று சென்னையில் மலேசியாவின் துணைத் தூதர் கே. சரவணன் தெரிவித்தார்.\n1,726 மலேசியர்கள் அங்குள்ளதாக திங்களன்று தூதரகத்தில் பட்டியலிடப்பட்டனர்.\n“தூதரகம் நிலைமையைக் கண்காணித்து வருகிறது. இரு அரசாங்கங்களும் அவர்களுக்கு உதவுவதற்காக விரைவாக செயல்படுகின்றன என்பதை சக குடிமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று சரவணன் பெர்னாமாவிடம் கூறினார்.\nசுமார் 400 மலேசியர்கள் புதுடில்லியில் உள்ள மலேசிய உயர் தூதரகத்த��டன் (Malaysian High Commission in New Delhi) தொடர்பில் உள்ளனர். மேலும் மலேசிய விமானங்களை இந்திய அரசு அனுமதிக்கும்போது அவர்கள் வெளியேறலாம் என்று நம்புகிறார்கள்.\nசெவ்வாயன்று சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்ட 189 பேரில் மூன்று குழந்தைகளும் அடங்குவர்.\nமார்ச் 18 முதல் ஐந்து சிறப்பு விமானங்களில் இந்தியாவை விட்டு வெளியேறிய மலேசியர்களின் எண்ணிக்கை 699 ஆகும்.\nசுகாதாரத்தை பராமரிக்கவும் – செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு…\nகோவிட்-19: 131 புதிய நோய்த்தொற்றுகள், 236…\nபெந்தோங் போலிஸ் காவலில் மரணம், விசாரணை…\nகோவிட்-19: KL முழுவதும் இப்போது சிவப்பு…\nஒரு தொழிலாளிக்கு RM1200 வரை பொது…\nநடமாட்டக் கட்டுப்பாட்டின் போது ஹெய்னெக்கென் மதுபான…\nSMEகளுக்கான பொருளாதார தூண்டுதல் (கூடுதல் தொகுப்பு)…\nமேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ்…\nடெல்லி தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற…\nஅமெரிக்க விலங்ககத்தில் உள்ள மலாயன் புலி…\n‘இது அரசாங்க கொள்கைக்கு ஏற்ப இல்லை’…\nMCO – சாலைத் தடைகளுக்கு காவல்துறையினரைக்…\n” சுகாதார அமைச்சு வலியுறுத்து\nPHஐ இஸ்லாமிய எதிரிகளாக சித்தரிக்கும் ஹாடியின்…\nகோவிட்-19: 3,662 பதிப்புகள், இறப்பு எண்ணிக்கை…\nMCO குற்றவாளிகள்: சிறைத்தண்டனை பிரச்சினை விரைவில்…\nஇந்த ஆண்டு சரவாக்கில் ரமலான் மற்றும்…\nமலேசியாவின் எதிர்கால அரசியலை மதவாததிற்கு திசை…\nசெலாயாங் சந்தையில் கூடல் இடைவெளியைக் கட்டுப்படுத்த…\nகோவிட்-19: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது…\nசகநாட்டவருடனான சண்டையில் மியான்மர் நபர் மரணம்\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: சிறைத்தண்டனை வழங்குவதை…\nகொரோனா வைரஸ்: சர்வதேச நிலவரம்\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிப்பு குறித்து…\nகோவிட்-19: 26 சதவீத நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011/04/blog-post_3052.html", "date_download": "2020-04-07T05:25:45Z", "digest": "sha1:BVU5VRCA2EVVICJ2NTJZSXWJ6DE5B7AC", "length": 69789, "nlines": 642, "source_domain": "pettagum.blogspot.com", "title": "சமையல் குறிப்புகள்! பல வகை வடாம்கள்! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஅரிசி கூழ் வடாம் தேவையானவை : புது பச்சரிசி - 4 ஆழாக்கு, ஜவ்வரிசி - 1 ஆழாக்கு, ப. மிளகாய் - 20 அல்லது 25, உப்பு - தேவையானது, பெருங்காயம் -...\nஅரிசி கூழ் வடாம் தேவையானவை : புது பச்சரிசி - 4 ஆழாக்கு, ஜவ்வரிசி - 1 ஆழாக்கு, ப. மிளகாய் - 20 அல்லது 25, உப்பு - தேவையானது, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன். செய்முறை : பச்சரிசியை நன்கு கல்லரித்து, களைந்து, தண்ணீரில் ஊறப்போடவும். நன்கு ஊறியதும், மைய அரைக்கவும். தேவையான உப்பைப் போட்டுக் கலக்கவும். இதை இரண்டு நாள் புளிக்க வைக்கவும். மூன்றாம் நாள் காலை ஜவ்வரிசியை ஊறப் போடவும். ப. மிளகாய், பெருங்காயம், சிறிதளவு உப்பு (பச்சை மிளகாய் அரைபடுவதற்காக) எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து மாவில் கலக்கவும். அடிகனமான, பாத்திரத்தில் (அல்லது ஹிண்டாலியம் வாணலியில்) அரிசி மற்றும் தண்ணீர் 1:2½ என்ற விகிதத்தில், தண்ணீரைக் கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் எண்ணெய் விடவும். அதில் ஊறிய ஜவ்வரிசியைப் போட்டு வேகவிடவும். தண்ணீரின் அளவு ஜவ்வரிசிக்கும் சேர்த்துத்தான் வைக்க வேண்டும். அதாவது அரிசி + ஜவ்வரிசி = 5 ஆழாக்கு, தண்ணீர் 12½ ஆழாக்கு. ஜவ்வரிசி நன்றாக வெந்ததும், அடுப்பை நிதானமாக எரிய விட்டு, மாவை (தோசை மாவை விட நீர்க்கக் கரைக்கவும்) கொஞ்சம் கொஞ்சமாக, முழுவதும் ஊற்றி கட்டியில்லாமல் கிளறவும். தண்ணீர் போதவில்லையென்றால், நடுவே சிறிது ஊற்றிக் கொள்ளலாம். மாவு ‘பளபள’வென்று கையில் ஒட்டாமல் வருவதுதான் பதம். மாவை இரவே கிளறி வைத்துக் கொண்டு விட்டால், காலையில் வெயில் ஏறுமுன் பிழிய ஏதுவாக இருக்கும். கையும் சுடாது. கிளறிய மாவை, தேவையான அச்சில் (ஓமப்பொடி, தேன்குழல் அல்லது கட்டை வடாம் இத்யாதி) போட்டு, பிளாஸ்டிக் ஷீட்டில் பிழியவும். இரண்டு நாள் நல்ல வெயிலில் காயவைத்து எடுக்கவும். (2ம் நாள் மேலே மெல்லிய துணி போர்த்திக் காயவைக்கவும். இல்லாவிடில் காக்காய்களுக்கு மஜாதான்). கட்டை வடாமென்றால் இன்னும் ஒருநாள் கூட காயவைக்க வேண்டும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், வருடத்திற்கும் உபயோகிக்கலாம். மாவை, புளிக்க வைக்காமல், எலுமிச்சம் பழம் பிழிந்தும் தயாரிக்கலாம். ஆனால் இயற்கைப் புளிப்பு, சுவையையும் வடாமின் நிறத்தையும் அதிகரிக்கும். ஜவ்வரிசி வடாம் தேவையானவை : ஜவ்வரிசி - 1 கிலோ (5 ஆழாக்கு), பச்சை மிளகாய் - 20, உப்பு - தேவைக்கேற்ப. பெருங்காயம் - சிறிதளவு, சீரகம் - 2 டீஸ்பூன், நைலான் எள்ளு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன் எலுமிச்சம் பழம் - 4. செய்முறை : ஜவ்வரிசியை ஊறப் போடவும். நன்கு ஊறியதும், நீரை வடித்து விட்டு, குக்கரில் போட்டு, 3 பங்கு தண்ணீர் ஊற்றவும். உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் இவற்றை அரைத்து அதில் கலக்கவும். சீரகம், நைலான் எள்ளு இவற்றைப் போட்டு, குக்கரில் 4,5 விசில் வரும் வரை வேகவிடவும். இதையும் இரவே செய்து வைத்துக் கொள்ளலாம். காலையில், வெளியில் எடுத்து, எலுமிச்சம் பழம் பிழிந்து, நன்கு கலக்கவும். வெந்த ஜவ்வரிசி கெட்டியாக இருக்கும். அதனால் ரிப்பன் அச்சிலேயே பிழியலாம். வில்லைதான் வேண்டுமென்றால், இன்னும் சிறிது வெந்நீர் கலந்து தளர்த்திக் கொண்டு, பிளாஸ்டிக் ஷீட்டால் சிறு கரண்டியால் தட்டை, தட்டையாக வைக்கலாம். எலுமிச்சம் பழத்துக்குப் பதில், தக்காளிச் சாறெடுத்து, கலந்து செய்யலாம். நிறமும் அழகாக இருக்கும். சுவையும் வேறாக இருக்கும். கூட்டு, குழம்பு வடாம் தேவையானவை : வெள்ளைக்காராமணி - ½ கிலோ, தோல் நீக்கிய முழு உளுந்து - ½ கிலோ, வெள்ளைப் பூசணிக்காய் - ½ கிலோ, மிளகாய் வற்றல் - 20 (அ) 25, பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவையானது. கறிவேப்பிலை - கொஞ்சம். செய்முறை : காராமணியையும், உளுந்தையும் கல்லரித்து, தனித்தனியாக ஊறப்போடவும். நன்கு ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு, உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து ஒன்றாக, கெட்டியாக அரைத்தெடுக்கவும். பூசணிக்காயைத் தோல் சீவி காரட் சீவியில் சீவவும். அதிலிருந்து தண்ணீரை ஒட்டப் பிழிந்து விட்டு அதையும் மாவில் சேர்க்கவும். கறிவேப்பிலையையும் சிறிது சிறிதாகக் கிள்ளிச் சேர்க்கவும். இதுவும், இரவே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். மாவு, சற்று கரகரப்பாகவே இருக்கலாம். காலையில் பிளாஸ்டிக் ஷீட்டில், மாவை சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி வைக்கவும். இந்த வடாம் உருண்டையாக இருப்பதால், காயகூட ஒன்றிரண்டு நாள் பிடிக்கும். இதை எண்ணெயில் வறுத்து, கூட்டு மற்றும் சாம்பாரில் சேர்க்கலாம். புழுங்கல் அரிசி வெங்காய வடாம் தேவையான பொருள்கள் : புழுங்கலரிசி - 1 கிலோ, ஜவ்வரிசி - 100 கிராம், பச்சை மிளகாய் - 100 கிராம், சாம்பார் வெங்காயம் - ¼ கிலோ, இஞ்சி - 1 துண்டு. உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : அரிசியைக் களைந்து 1 மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரை��்துக் கொள்ளவும். ஜவ்வரிசியைக் களைந்து இத்துடன் சேர்த்து உப்புப் போட்டு இரவே நீர்க்கக் கரைக்கவும். தோசை மாவை விட மிகவும் நீர்க்க இருக்க வேண்டும். மறுநாள் காலை ½ படித் தண்ணீர் வைத்து அதில் வெங்காயம், ப. மிளகாய், இஞ்சி நைஸாக அரிந்து போட்டு இரண்டு கொதி வந்ததும் முதல் நாள் இரவு அரைத்து வைத்ததை இதில் கொட்டி தீயைக் குறைத்து வைத்துக் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும். பாலிதீன் ஷீட்டில் எண்ணெய் தடவி வடாமாகக் கிள்ளி வைக்கவும். அல்லது சிறிய ஸ்பூனில் வட்டமாகவும் ஊற்றலாம். நல்ல வெயில் வந்ததும் நாம் கிள்ளி வைத்த வடாம் ரோஜாப்பூ மாதிரி இருக்கும். ஒரு வாரம் இதனை வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்ததும் எடுத்து டப்பாவில் வைக்கவும். லை வடாம் தேவையான பொருள்கள் : பச்சரிசி - 250 கிராம், புழுங்கல் அரிசி - 250 கிராம், சீரகம் -5 கிராம், ஓமம்- 5 கிராம், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : பச்சிரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் கொட்டி நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு ஊறிய அரிசி இரண்டையும் சேர்த்து வெண்ணெய் பதத்திற்கு அரைத்தெடுத்து உப்பு சேர்த்து வைத்து விடவும். மறுநாள் காலை அந்த மாவில் சிறிதளவு நீர் விட்டு ஓமம், சீரகம் சேர்த்து துண்டு செய்யப்பட்ட வாழை இலையில் ஒரு கரண்டியில் எடுத்து தோசை போன்று மெலிதாக வட்ட வடிவில் இட்டுக் கொள்ள வேண்டும். தோசை போன்று இடப்பட்டதை இட்லிப் பாத்திரத்தில் நீர் ஊற்றி இட்லித் தட்டைக் கவிழ்த்துப் போட்டு வாழை இலையில் இடப்பட்ட மாவை வைத்து முடி போட்டு மூடிவிட வேண்டும். ஒவ்வொன்றாக இப்படி தோசை போன்று இடப்பட்டதை ஆவியில் வேகவைத்து எடுத்து விட வேண்டும். பிறகு இலையில் இருந்து அப்பளத்தை பிரித்து எடுத்து நிழலில் முதலில் காயவைத்து எடுக்க வேண்டும். ஒன்றோடொன்று ஒட்டாமல் பார்த்துக் காயவைக்க வேண்டும். அடுத்த நாள் வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும். மூன்று நாள் வெயிலில் காயவைத்தால் போதும். பி.கு : இலை வடாம் வேகவைக்க தட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இதனையும் வாங்கி உபயோகிக்கலாம். அவல் வடாம் தேவை : அவல் - 1 கிலோ, எலுமிச்சம் பழம் - 3, பச்சை மிளகாய் - 12, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயத் தூள் - ஒரு ஸ்பூன���. செய்முறை : அவலைக் கழுவி சுத்தம் செய்து சிறிது நீர் தெளித்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறட்டும். அதற்குள் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் (கட்டியாக இருந்தால்) மூன்றையும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து சாறு எடுக்கவும். பிறகு அவலில் (நீரை நன்கு வடித்து விட வேண்டும்). எல்லாவற்றையும் போட்டுக் கலந்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிளாஸ்டிக் தாள்களைப் பரப்பி, கலவையை உருட்டி, உருட்டி வைத்துத் தட்டி தட்டி வைக்கவும். ஒரு நாளில் மேல் பக்கம் காய்ந்து வரும். மறுநாள் அவற்றை மெல்ல எடுத்து திருப்பிப் போட்டு வைக்கவும். இருபுறமும் காய்ந்ததும் டப்பாக்களில் எடுத்து வைக்கவும். வெஜிடபிள் வடகம் தேவை : நீர்ப்பூசணிக்காய் - 2 கீற்று, சௌசௌ - ½ கிலோ, கேரட் - ½ கிலோ, பச்சை மிளகாய் - 12, உப்பு - தேவைக்கு. அவல் - 1 கிலோ, பெருங்காயப் பொடி - 1 ஸ்பூன். செய்முறை : காய்கறிகளை கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், உப்பு இரண்டையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். அவலைக் கழுவி சுத்தம் செய்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, துருவிய காய்கறிகள், அரைத்த விழுது, பெருங்காயப் பொடி அனைத்தையும் ஊறிய அவலில் (நீர் இருந்தால் வடித்து விடவும்). போட்டுக் கலந்து நன்கு பிசையவும். பிளாஸ்டிக் தாள்களைப் பரப்பி, கலவையை உருண்டையாக வைத்து, தட்டைப் போல் தட்டவும். ஒருநாள் காய்ந்தபின் மறுநாள் திருப்பிப் போட்டுக் காயவிடவும். இனிப்பு வடகம் ஜவ்வரிசி வடகம் இடும் போது, உப்பு, காரம் சேர்ப்பதற்கு முன்பு தனியாகக் கொஞ்சம் ஜவ்வரிசிக் கூழ் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்து கூழில் கலந்து, சிறிது ஏலக்காய்ப் பொடியும் போட்டுக் கலக்கி, வழக்கம் போல் வடகம் டவும். மாலை வேளையில் குழந்தைகளுக்கு இனிப்பு வடகம், கார வடகம் இரண்டையும் பொரித்துக் கொடுக்கலாம். ஜவ்வரிசி வடாமோ, அரிசி வடாமோ செய்யும்போது, கிளறும் கூழில் கசகசாவை ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டால் தனியான சுவையும் மணமும் சேரும். காய்ந்துபோன கறிவேப்பிலையைப் பொடி செய்து ஜவ்வரிசிக் கூழிலோ, அரிசிக் கூழிலோ கலந்தால், பச்சை வண்ண வடாம் தயார். சுவையும் கூடும். சத்தும் கூடும்). கட்டை வடாமென்றால் இன்னும் ஒருநாள் கூட காயவைக்க வேண்டும். காற்றுப்புகாத டப்பாவில் போட��டு வைத்தால், வருடத்திற்கும் உபயோகிக்கலாம். மாவை, புளிக்க வைக்காமல், எலுமிச்சம் பழம் பிழிந்தும் தயாரிக்கலாம். ஆனால் இயற்கைப் புளிப்பு, சுவையையும் வடாமின் நிறத்தையும் அதிகரிக்கும். ஜவ்வரிசி வடாம் தேவையானவை : ஜவ்வரிசி - 1 கிலோ (5 ஆழாக்கு), பச்சை மிளகாய் - 20, உப்பு - தேவைக்கேற்ப. பெருங்காயம் - சிறிதளவு, சீரகம் - 2 டீஸ்பூன், நைலான் எள்ளு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன் எலுமிச்சம் பழம் - 4. செய்முறை : ஜவ்வரிசியை ஊறப் போடவும். நன்கு ஊறியதும், நீரை வடித்து விட்டு, குக்கரில் போட்டு, 3 பங்கு தண்ணீர் ஊற்றவும். உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் இவற்றை அரைத்து அதில் கலக்கவும். சீரகம், நைலான் எள்ளு இவற்றைப் போட்டு, குக்கரில் 4,5 விசில் வரும் வரை வேகவிடவும். இதையும் இரவே செய்து வைத்துக் கொள்ளலாம். காலையில், வெளியில் எடுத்து, எலுமிச்சம் பழம் பிழிந்து, நன்கு கலக்கவும். வெந்த ஜவ்வரிசி கெட்டியாக இருக்கும். அதனால் ரிப்பன் அச்சிலேயே பிழியலாம். வில்லைதான் வேண்டுமென்றால், இன்னும் சிறிது வெந்நீர் கலந்து தளர்த்திக் கொண்டு, பிளாஸ்டிக் ஷீட்டால் சிறு கரண்டியால் தட்டை, தட்டையாக வைக்கலாம். எலுமிச்சம் பழத்துக்குப் பதில், தக்காளிச் சாறெடுத்து, கலந்து செய்யலாம். நிறமும் அழகாக இருக்கும். சுவையும் வேறாக இருக்கும். கூட்டு, குழம்பு வடாம் தேவையானவை : வெள்ளைக்காராமணி - ½ கிலோ, தோல் நீக்கிய முழு உளுந்து - ½ கிலோ, வெள்ளைப் பூசணிக்காய் - ½ கிலோ, மிளகாய் வற்றல் - 20 (அ) 25, பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவையானது. கறிவேப்பிலை - கொஞ்சம். செய்முறை : காராமணியையும், உளுந்தையும் கல்லரித்து, தனித்தனியாக ஊறப்போடவும். நன்கு ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு, உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து ஒன்றாக, கெட்டியாக அரைத்தெடுக்கவும். பூசணிக்காயைத் தோல் சீவி காரட் சீவியில் சீவவும். அதிலிருந்து தண்ணீரை ஒட்டப் பிழிந்து விட்டு அதையும் மாவில் சேர்க்கவும். கறிவேப்பிலையையும் சிறிது சிறிதாகக் கிள்ளிச் சேர்க்கவும். இதுவும், இரவே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். மாவு, சற்று கரகரப்பாகவே இருக்கலாம். காலையில் பிளாஸ்டிக் ஷீட்டில், மாவை சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி வைக்கவும். இந்த வடாம் உருண்டையாக இருப்பதால், காயகூட ஒன்றிரண்டு நாள் பிடிக்கும். இதை எண்ணெயில் வறுத்து, கூட்டு மற்றும் சாம்பாரில் சேர்க்கலாம். புழுங்கல் அரிசி வெங்காய வடாம் தேவையான பொருள்கள் : புழுங்கலரிசி - 1 கிலோ, ஜவ்வரிசி - 100 கிராம், பச்சை மிளகாய் - 100 கிராம், சாம்பார் வெங்காயம் - ¼ கிலோ, இஞ்சி - 1 துண்டு. உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : அரிசியைக் களைந்து 1 மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியைக் களைந்து இத்துடன் சேர்த்து உப்புப் போட்டு இரவே நீர்க்கக் கரைக்கவும். தோசை மாவை விட மிகவும் நீர்க்க இருக்க வேண்டும். மறுநாள் காலை ½ படித் தண்ணீர் வைத்து அதில் வெங்காயம், ப. மிளகாய், இஞ்சி நைஸாக அரிந்து போட்டு இரண்டு கொதி வந்ததும் முதல் நாள் இரவு அரைத்து வைத்ததை இதில் கொட்டி தீயைக் குறைத்து வைத்துக் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும். பாலிதீன் ஷீட்டில் எண்ணெய் தடவி வடாமாகக் கிள்ளி வைக்கவும். அல்லது சிறிய ஸ்பூனில் வட்டமாகவும் ஊற்றலாம். நல்ல வெயில் வந்ததும் நாம் கிள்ளி வைத்த வடாம் ரோஜாப்பூ மாதிரி இருக்கும். ஒரு வாரம் இதனை வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்ததும் எடுத்து டப்பாவில் வைக்கவும். லை வடாம் தேவையான பொருள்கள் : பச்சரிசி - 250 கிராம், புழுங்கல் அரிசி - 250 கிராம், சீரகம் -5 கிராம், ஓமம்- 5 கிராம், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : பச்சிரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் கொட்டி நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு ஊறிய அரிசி இரண்டையும் சேர்த்து வெண்ணெய் பதத்திற்கு அரைத்தெடுத்து உப்பு சேர்த்து வைத்து விடவும். மறுநாள் காலை அந்த மாவில் சிறிதளவு நீர் விட்டு ஓமம், சீரகம் சேர்த்து துண்டு செய்யப்பட்ட வாழை இலையில் ஒரு கரண்டியில் எடுத்து தோசை போன்று மெலிதாக வட்ட வடிவில் இட்டுக் கொள்ள வேண்டும். தோசை போன்று இடப்பட்டதை இட்லிப் பாத்திரத்தில் நீர் ஊற்றி இட்லித் தட்டைக் கவிழ்த்துப் போட்டு வாழை இலையில் இடப்பட்ட மாவை வைத்து முடி போட்டு மூடிவிட வேண்டும். ஒவ்வொன்றாக இப்படி தோசை போன்று இடப்பட்டதை ஆவியில் வேகவைத்து எடுத்து விட வேண்டும். பிறகு இலையில் இருந்து அப்பளத்தை பிரித்து எடுத்து நிழலில் முதலில் காயவைத்து எடுக்க வேண்டும். ஒன்றோடொன்று ஒட்டாமல் பார்த்துக் காயவைக்க வேண்டும். அடுத்த நாள் வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும். மூன்று நாள் வெயிலில் காயவைத்தால் போதும். பி.கு : இலை வடாம் வேகவைக்க தட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இதனையும் வாங்கி உபயோகிக்கலாம். அவல் வடாம் தேவை : அவல் - 1 கிலோ, எலுமிச்சம் பழம் - 3, பச்சை மிளகாய் - 12, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயத் தூள் - ஒரு ஸ்பூன். செய்முறை : அவலைக் கழுவி சுத்தம் செய்து சிறிது நீர் தெளித்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறட்டும். அதற்குள் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் (கட்டியாக இருந்தால்) மூன்றையும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து சாறு எடுக்கவும். பிறகு அவலில் (நீரை நன்கு வடித்து விட வேண்டும்). எல்லாவற்றையும் போட்டுக் கலந்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிளாஸ்டிக் தாள்களைப் பரப்பி, கலவையை உருட்டி, உருட்டி வைத்துத் தட்டி தட்டி வைக்கவும். ஒரு நாளில் மேல் பக்கம் காய்ந்து வரும். மறுநாள் அவற்றை மெல்ல எடுத்து திருப்பிப் போட்டு வைக்கவும். இருபுறமும் காய்ந்ததும் டப்பாக்களில் எடுத்து வைக்கவும். வெஜிடபிள் வடகம் தேவை : நீர்ப்பூசணிக்காய் - 2 கீற்று, சௌசௌ - ½ கிலோ, கேரட் - ½ கிலோ, பச்சை மிளகாய் - 12, உப்பு - தேவைக்கு. அவல் - 1 கிலோ, பெருங்காயப் பொடி - 1 ஸ்பூன். செய்முறை : காய்கறிகளை கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், உப்பு இரண்டையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். அவலைக் கழுவி சுத்தம் செய்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, துருவிய காய்கறிகள், அரைத்த விழுது, பெருங்காயப் பொடி அனைத்தையும் ஊறிய அவலில் (நீர் இருந்தால் வடித்து விடவும்). போட்டுக் கலந்து நன்கு பிசையவும். பிளாஸ்டிக் தாள்களைப் பரப்பி, கலவையை உருண்டையாக வைத்து, தட்டைப் போல் தட்டவும். ஒருநாள் காய்ந்தபின் மறுநாள் திருப்பிப் போட்டுக் காயவிடவும். இனிப்பு வடகம் ஜவ்வரிசி வடகம் இடும் போது, உப்பு, காரம் சேர்ப்பதற்கு முன்பு தனியாகக் கொஞ்சம் ஜவ்வரிசிக் கூழ் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்து கூழில் கலந்து, சிறிது ஏலக்காய்ப் பொடியும் போட்டுக் கலக்கி, வழக்கம் போல் வடகம் டவும். மாலை வேளையில் குழந்தைகளுக்கு இனிப்பு வடகம், கார வடகம் இரண்டையும் பொரித்துக் கொடுக்கலாம். ஜவ்வரிசி வடாமோ, அரிசி வடாமோ செய்யும்போது, கிளறும் கூழில் கசகசாவை ஒன்றிரண்டாகப் பொடி செய்து போ��்டால் தனியான சுவையும் மணமும் சேரும். காய்ந்துபோன கறிவேப்பிலையைப் பொடி செய்து ஜவ்வரிசிக் கூழிலோ, அரிசிக் கூழிலோ கலந்தால், பச்சை வண்ண வடாம் தயார். சுவையும் கூடும். சத்தும் கூடும் வெண்டைக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றை நறுக்கி உப்பு கலந்த மோரில் ஊறவைத்து வெயிலில் நன்கு காயவைத்தால் சுவையான, சத்து நிறைந்த வற்றல் கிடைக்கும். கேரட்டைப் பிழிந்து சாறு எடுத்து வடாம் செய்ய தயாரித்த கூழில் கலந்து விட்டால் சத்து மிகுந்த ஆரஞ்சு வண்ண வடகம் கிடைக்கும். எல்லா வடாம்களிலும் பெருங்காயத்தைச் சேர்ப்பது வாசனையைக் கூட்டுவதோடு உடல்நலனுக்கும் உகந்தது. ஜவ்வரிசி வடாம் செய்யும்போது, மிளகு, சீரகப் பொடி கலந்தால் சுவையும், மணமும் கூடுவதோடு உடம்புக்கும் நல்லது. வடகம் போட ஒரு ஈஸி மெத்தெட் தேவையான அளவு பச்சரிசியை சன்ன ரவையாக மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். 1க்கு 2½ பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்து உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க விடவும். ரவையைப் போட்டு உப்புமா போல் கிளறி ஆறவைத்துக் கொள்ளவும். ஆறியதும் புளித்த மோர், அரைத்த பச்சை மிளகாய் விழுது, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து வெயிலில் பாலிதீன் பேப்பரைப் போட்டுக் கிள்ளி வைக்கவும். பக்கோடா போல் மொறுமொறுப்பாக இருக்கும். ஜவ்வரிசி தேவையில்லை. செட்டி நாட்டு வெங்காய வடகம் தேவையான பொருள்கள் : சின்ன வெஙகாயம் - 2 கிலோ, பூண்டு - ¼ கிலோ, உளுத்தம் பருப்பு - 400 கிராம் (வெள்ளை), சிகப்பு மிளகாய் - 100 கிராம், சீரகம் - 50 கிராம், பெருங்காயத் தூள் - 50 கிராம், கடுகு - 25 கிராம், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன். செய்முறை : வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும். மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும். முருங்கைக்காய் வடகம் தேவையான பொருள்கள் : நன்கு விளைந்��� அதிக பருமனில்லாத முருங்கைக்காய் - 12, தட்டைப் பயறு (காராமணி) - ½ கிலோ, பச்சை மிளகாய் - 15, உப்பு - தேவையான அளவு. செய்முறை : தட்டைப் பயறை இரவு தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலை தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக் காய்களை நீளவாக்கில் கீறி, உள் பக்கமுள்ள சதை, விதைகளைச் சுரண்டி எடுத்து அரைத்த பருப்புடன் போட்டு, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். அரைத்த விழுதை கையிலெடுத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் பாலிதீன் பேப்பரைப் போட்டு உருட்டி வைக்கவும். வெயிலில் நன்றாக வைத்து காய்ந்ததும் எடுத்து டப்பாக்களில் போட்டு வைக்கவும். பொரித்து சாம்பாரில் போட்டால் முருங்கைக்காய் மணத்துடன் சாம்பார் ருசியாக இருக்கும். கொள்ளு வடகம் தேவையான பொருள்கள் : கொள்ளு - ½ லிட்டர், மிளகாய் வற்றல் - 50 கிராம், வெந்தயம் - ½ ஸ்பூன், பெருங்காயத் தூள் - ¼ ஸ்பூன், வெள்ளைப் பூசணிக்காய்த் துண்டு - 1, தேவையான அளவு உப்பு. செய்முறை : கொள்ளை சுத்தப்படுத்திய முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் வெள்ளைப் பூசணி கீற்று, உப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், வெந்தயம் சேர்த்து அரைத்து, வெயிலில் பாலிதீன் பேப்பரை விரித்து அதில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு காயவைக்கவும். வடாம் யோசனை வெண்டைக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றை நறுக்கி உப்பு கலந்த மோரில் ஊறவைத்து வெயிலில் நன்கு காயவைத்தால் சுவையான, சத்து நிறைந்த வற்றல் கிடைக்கும். கேரட்டைப் பிழிந்து சாறு எடுத்து வடாம் செய்ய தயாரித்த கூழில் கலந்து விட்டால் சத்து மிகுந்த ஆரஞ்சு வண்ண வடகம் கிடைக்கும். எல்லா வடாம்களிலும் பெருங்காயத்தைச் சேர்ப்பது வாசனையைக் கூட்டுவதோடு உடல்நலனுக்கும் உகந்தது. ஜவ்வரிசி வடாம் செய்யும்போது, மிளகு, சீரகப் பொடி கலந்தால் சுவையும், மணமும் கூடுவதோடு உடம்புக்கும் நல்லது. வடகம் போட ஒரு ஈஸி மெத்தெட் தேவையான அளவு பச்சரிசியை சன்ன ரவையாக மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். 1க்கு 2½ பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்து உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க விடவும். ரவையைப் போட்டு உப்புமா போல் கிளறி ஆறவைத்துக் கொள்ளவும். ஆறியதும் புளித்த மோர், அரைத்த பச்சை மிளகாய் விழுது, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்���ிலை சேர்த்துக் கலந்து வெயிலில் பாலிதீன் பேப்பரைப் போட்டுக் கிள்ளி வைக்கவும். பக்கோடா போல் மொறுமொறுப்பாக இருக்கும். ஜவ்வரிசி தேவையில்லை. செட்டி நாட்டு வெங்காய வடகம் தேவையான பொருள்கள் : சின்ன வெஙகாயம் - 2 கிலோ, பூண்டு - ¼ கிலோ, உளுத்தம் பருப்பு - 400 கிராம் (வெள்ளை), சிகப்பு மிளகாய் - 100 கிராம், சீரகம் - 50 கிராம், பெருங்காயத் தூள் - 50 கிராம், கடுகு - 25 கிராம், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன். செய்முறை : வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும். மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும். முருங்கைக்காய் வடகம் தேவையான பொருள்கள் : நன்கு விளைந்த அதிக பருமனில்லாத முருங்கைக்காய் - 12, தட்டைப் பயறு (காராமணி) - ½ கிலோ, பச்சை மிளகாய் - 15, உப்பு - தேவையான அளவு. செய்முறை : தட்டைப் பயறை இரவு தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலை தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக் காய்களை நீளவாக்கில் கீறி, உள் பக்கமுள்ள சதை, விதைகளைச் சுரண்டி எடுத்து அரைத்த பருப்புடன் போட்டு, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். அரைத்த விழுதை கையிலெடுத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் பாலிதீன் பேப்பரைப் போட்டு உருட்டி வைக்கவும். வெயிலில் நன்றாக வைத்து காய்ந்ததும் எடுத்து டப்பாக்களில் போட்டு வைக்கவும். பொரித்து சாம்பாரில் போட்டால் முருங்கைக்காய் மணத்துடன் சாம்பார் ருசியாக இருக்கும். கொள்ளு வடகம் தேவையான பொருள்கள் : கொள்ளு - ½ லிட்டர், மிளகாய் வற்றல் - 50 கிராம், வெந்தயம் - ½ ஸ்பூன், பெருங்காயத் தூள் - ¼ ஸ்பூன், வெள்ளைப் பூசணிக்காய்த் துண்டு - 1, தேவையான அளவு உப்பு. செய்முறை : கொள்ளை சுத்தப்படுத்திய முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் வெள்ளைப் பூசணி கீற்று, உப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், வெந்தயம் சேர்த்து அரைத்து, வெயிலில் பாலிதீன் ப���ப்பரை விரித்து அதில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு காயவைக்கவும். வடாம் யோசனை வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. வற்றல் செய்யும்போது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உப்பைப் போடும் போதுதான். நாம் டேஸ்ட் செய்யும் போது உப்பு சரியாக இருப்பதாக இருந்தால் கூட அதைவிடத் துளி கம்மியாகத்தான் போட வேண்டும். நாள் ஆக, ஆக உப்பின் சுவை அதிகமாகத் தெரியவரும். ஜவ்வரிசி, கூட்டு, வடாம் இவற்றுக்கு உப்பைச் சிறிது குறைத்தே போட வேண்டும். வடாம் வைத்திருக்கும் டப்பாக்களில் சிறிது கெட்டிப் பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் வடாம் பெருங்காய மணத்துடன், புதிது போல் இருக்கும். நல்ல கெட்டியான சாமான் வாங்கும் கேரீ பேக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வற்றல் மாவை பை கொள்ளுமளவுக்கு சற்றுக் குறைவாக எடுத்துக் கொண்டு அடி பாகத்தைக் கத்தரிக்கோலில் முறுக்கு அளவுக்கு மாவு வரும் பாகத்திற்கு வெட்டிக் கொள்ளவும். இது சுலபமாக, சீக்கிரமாக வேலையை முடிக்கும். வற்றல் கம்பி கம்பியாக இழுக்க வரும். காய்ந்தவுடன் எடுப்பதற்கும் அதே போல வரும்.\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ�� 1 ஏக்க...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nஅழகு குறிப்புகள்:தேங்காயில் அழகு குறிப்புகள்\n எடை குறைக்க எளிய வழி....\nடிப்ஸ்: சமையல் குறிப்புகள் - தோசை வார்க்கும் போது...\nடிப்ஸ்: வீட்டுக்குறிப்புக்கள்- பால் திரிந்து போகாம...\nடிப்ஸ்: ஹோம் லோன் வாங்க...\n ஒவ்வொன்றும் ஒரு சுவை 30 வகை இட...\n ருசித்திராத சுவைகளில்... 30 வக...\n செட்டிநாடு ஸ்பெஷல் 30 அயிட்ட ...\n இந்த சுவைகள் ரொம்பப் புதுசு ...\n கர கர... மொறு மொறு... 30 வகை...\nசமையல்-கேள்வி-பதில்மல்லிகைப்பூ இட்லி செய்வது எப்பட...\n அடடே, இது ராஜஸ்தான் அல்வா\n கோடையை குளுமையாக்க வித விதமான பானங்கள்\n ஒரு பொருள்.... பல பயன்கள்\n சிக்கன சமையலுக்கு 16 வழிகள்\nஇரத்தத் துளிகள் - சில தகவல்கள்\n எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற...\nடிப்ஸ்:சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களின் மரு...\nடிப்ஸ்:உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள்\n பட்டுப் புடவை, நகை பராமரிப்பு\nடிப்ஸ்: சுவையும், மணமும் நிறைந்த ஆம்லெட்டிற்கு.......\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் ��ாப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் ம��ுத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மரு��்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அ���ிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/this-hormone-balancing-checklist-is-key-being-happy-all-time-305184", "date_download": "2020-04-07T04:23:12Z", "digest": "sha1:7CAKJRDF4CKHXEM2RBZECWHIW4UNOSFS", "length": 22074, "nlines": 61, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "இந்த ஹார்மோன்-சமநிலை சரிபார்ப்பு பட்டியல் எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான முக்கியமாகும்", "raw_content": "\nஇந்த ஹார்மோன்-சமநிலை சரிபார்ப்பு பட்டியல் எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான முக்கியமாகும்\nஇந்த ஹார்மோன்-சமநிலை சரிபார்ப்பு பட்டியல் எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான முக்கியமாகும்\nஇந்த ஹார்மோன்-சமநிலை சரிபார்ப்பு பட்டியல் எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான முக்கியமாகும்\n1. பி வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் எடுக்கத் தொடங்குங்கள்.\n2. போதுமான தூக்கம் கிடைக்கும்.\n3. உங்கள் உடலை நகர்த்தவும்.\n4. வழக்கமான புணர்ச்சியை அனுபவிக்கவும்.\nஆரோக்கியமான காலத்திற்கு இறுதி வழிகாட்டி\n5. சரியான கார்ப்ஸ் மற்றும் கொழுப்புகளை சாப்பிடுங்கள்.\n6. ஒரு புரோபயாடிக் பாப்.\n7. அல்லாத ஹார்மோனல் கருத்தடை மாற்றுகளைக் கவனியுங்கள்.\nநீங்கள் எரிச்சலூட்டும், கோபமாக, பகுத்தறிவற்றவராக, மற்றும் கட்டுப்பாட்டை மீறி உணரும்போது அந்த மாதத்தின் நேரம் உங்களுக்குத் தெரியுமா அல்லது மனச்சோர்வு, களைப்பு, கவலை, நீலம் அல்லது மனச்சோர்வு, களைப்பு, கவலை, நீலம் இது ஹார்மோன் அல்லது ஒரு ஃபங்க்\nஹார்மோன் ஏற்ற இறக்கங்களில் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துவது ஒரு சமூக நெறியாக மாறியுள்ளது, அது ஒரு பிரச்சினை. நமது உடலியல் காரணமாக பெண்கள் வெறுமனே துன்பங்களுக்கு விதிக்கப்படுகிறார்கள் என்ற நம்பிக்கையை இது நிலைநிறுத்துகிறது. எங்கள் எண்டோகிரைன் அமைப்புடன் ஒத்திசைந்து வாழ கற்றுக்கொள்வதோடு, சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களுடன் அதை ஆதரிக்கும்போது, ​​நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், மாதம் முழுவதும் பட் உதைப்பதற்கும் நமக்கு சக்தி இருக்கிறது. பெண்மையின் விளைவாக நமது கலாச்சாரம் பெரும்பாலும் எழுதுகின்ற \"வழக்கமான\" பிஎம்எஸ் அறிகுறிகள் உண்மையில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் தீவிர அறிகுறிகளாகும்.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். பி.எம்.எஸ் அடிப்படையிலான மனநிலை சீர்குலைவு என்பது பெண்ணின் முன்னரே தீர்மானிக்கப்பட்ட பகுதியாக இல்லாவிட்டால், பல பெண்கள் ஒரே அறிகுறிகளால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் எனது கோட்பாடு என்னவென்றால், பல பெண்கள் ஒருவிதமான எண்டோகிரைன் செயலிழப்பை அனுபவிக்கிறார்கள், அவர்கள் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும். தவறான உணவுத் தேர்வுகள் முதல் அதிக மன அழுத்தம் வரை அன்றாட வீட்டு மற்றும் அழகு சாதனப் பொருட்களில் உள்ள நச்சுப் பொருட்கள் வரை பல காரணங்களுக்காக அது நிகழலாம். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) நோயால் நான் பாதிக்கப்பட்டபோது, ​​பயங்கரமான கவலை மற்றும் மனச்சோர்வை எதிர்த்துப் போராடினேன். ஆனால் எனது ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் வேரை அடைந்து சரியான ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை கருவிகளால் என் உடலைக் குணப்படுத்தியபோது, ​​என் மன ஆரோக்கியமும் முற்றிலும் குணமடைந்தது.\nமோசமான செய்தி என்னவென்றால், சிறந்த மனநிலைக்கு உங்கள் வழியை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது: உங்கள் மனதை ஒரு நேர்மறையான இடத்தில் கொண்டு வந்து அதை அங்கே வைத்திருக்க விரும்பினால் உங்கள் முழு ஹார்மோன் சுற்றுச்சூழல் அமைப்பையும் நீங்கள் வேலை செய்ய வேண்டும். சிறந்த செய்தி இப்போதே தொடங்கி எளிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இதை நீங்கள் முற்றிலும் செய்யலாம். உங்கள் மனநிலையை மீட்டெடுக்க இந்த மாதத்தில் செய்ய ஏழு விஷயங்கள் இங்கே உள்ளன, புள்ளிவிவரம்:\n1. பி வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் எடுக்கத் தொடங்குங்கள்.\nஉங்கள் சுழற்சியை சமநிலைப்படுத்துவதற்கும், வீக்கத்தை எளிதாக்குவதற்கும், பதட்டத்தைத் தணிப்பதற்கும், நல்ல தூக்கத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து மெக்னீசியத்தை குறைக்க மன அழுத்தம் அறியப்படுகிறது. கூடுதலாக, குறைந்த அளவிலான பி 6 ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கம் தொடர்பான சிக்கல்களை அதிகரிக்கக்கூடும் period கால சிக்கல்களுக்கு மிகவும் பொதுவான காரணம் வைட்டமின் புரோஜெஸ்ட்டிரோனை உற்பத்தி செய்ய உதவுகிறது, இது உங்களை சமநிலையில் வைத்திருக்கிறது. விரும்பத்தகாத அறிகுறிகளைத் தடுக்க இந்த இரண்டையும் சேர்க்கத் தொடங்குங்கள்.\n2. போதுமான தூக்கம் கிடைக்கும்.\nஉங்களிடம் ஈஸ்ட்ரோஜன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது, ​​உகந்த ஓய்வுக்கு இரண்டு முக்கிய ஹார்மோன்களான மெலடோனின் மற்றும் செரோடோனின் உற்பத்தியை இது எதிர்மறையாக பாதிக்கிறது. இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது, இது உங்களை சோர்வடையச் செய்கிறது. உங்கள் தூக்கத்தில் ஒரு கைப்பிடியைப் பெறத் தொடங்க, காஃபின் விலகுவதைக் கருத்தில் கொள்ளுங்கள் (அல்லது உங்கள் காலத்திற்கு முந்தைய வாரத்தையாவது அதை வெட்டுவது) பின்னர் ஒரு முழுமையான படுக்கை சடங்கை உருவாக்க முயற்சிக்கவும், இது முற்றிலும் பிரிக்க உதவுகிறது - அதாவது உங்கள் மின்னணு சாதனங்களை நிறுத்திவிட்டு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ஓய்வெடுக்க எளிதாக்க.\n3. உங்கள் உடலை நகர்த்தவும்.\nஉடல் மற்றும் உளவியல் பி.எம்.எஸ் அறிகுறிகளின் அளவைக் குறைக்க உடற்பயிற்சி உதவும் என்று அறிவியல் காட்டுகிறது, உங்கள் உடல் நகரும் போது நீங்கள் பெறும் உணர்வு-நல்ல எண்டோர்பின்கள் காரண��ாக இருக்கலாம். ஆனால் உங்கள் உடற்பயிற்சியின் வழக்கமான சுழற்சியை ஒத்திசைப்பது ஹார்மோன் சமநிலைக்கு அவசியம். உங்கள் லூட்டல் கட்டத்தின் நடுவில் நீங்கள் இருந்தால் (அதாவது, உங்கள் காலத்திற்கு வழிவகுக்கும் நாட்கள் அல்லது பெரும்பாலும் பி.எம்.எஸ் லேபிளுடன் பொருத்தப்பட்ட கட்டம்), எடுத்துக்காட்டாக, உங்கள் உயர்-தீவிர வகுப்புகளில் நீங்கள் பெற விரும்புவீர்கள் முதல் பாதி மற்றும் நீங்கள் மாதவிடாய் செய்வதற்கு முன்பே குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் பைலேட்ஸ் அல்லது மறுசீரமைப்பு யோகாவுக்கு மாறவும்.\n4. வழக்கமான புணர்ச்சியை அனுபவிக்கவும்.\nஆம், நீங்கள் அதைப் படித்தீர்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதிலிருந்து, உங்கள் எண்டோர்பின் அளவை அதிகரிப்பதன் மூலமும், கார்டிசோலை - மன அழுத்த ஹார்மோன் your உங்கள் உடலில் இருந்து வெளியேற்றுவதன் மூலமும் ஆழ்ந்த தளர்வைத் தூண்டுவது வரை புணர்ச்சிகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன.\nஆரோக்கியமான காலத்திற்கு இறுதி வழிகாட்டி\n5. சரியான கார்ப்ஸ் மற்றும் கொழுப்புகளை சாப்பிடுங்கள்.\nபதப்படுத்தப்பட்ட குப்பை உணவுகளை நீக்குவதன் மூலமும், ஊட்டமளிக்கும் கார்ப்ஸ் மற்றும் கொழுப்புகளை இணைப்பதன் மூலமும், உங்கள் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை மறுபரிசீலனை செய்வீர்கள். நீங்கள் இனிப்புகள் மற்றும் மாவுச்சத்துக்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது, ​​குளுக்கோஸின் அவசரம் உங்கள் உடல் இன்சுலின் வெள்ளத்தை வெளியிடுகிறது; இது உங்கள் அண்டவிடுப்பை சீர்குலைக்கிறது மற்றும் கூடுதல் கொழுப்பை சேமிக்க உங்கள் உடலை ஊக்குவிக்கிறது. அந்த கூடுதல் கொழுப்பு என்ன உற்பத்தி செய்கிறது என்று யூகிக்கவா இன்னும் அதிகமான ஈஸ்ட்ரோஜன், இது அதிக அறிகுறிகளுக்கு மட்டுமே உங்களை அமைக்கிறது. எங்கள் உடல்கள் உண்மையில் சர்க்கரையை விட கொழுப்பிலிருந்து எரிபொருளைப் பெறுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் ஆரோக்கியமான முழு தானியங்களுடன் ஜோடியாக இருக்கும் போது, ​​அவை உங்களை நிலையானதாகவும், நீண்ட காலமாக நிறைவுற்றதாகவும் உணர வைக்கும் (அதாவது நீங்கள் ஹேங்கரி பெற மாட்டீர்கள்).\n6. ஒரு புரோபயாடிக் பாப்.\nஉங்கள் மகிழ்ச்சியான ஹார்மோனின் பெரும்பகுதி - செரோடோனின் actually உண்���ையில் உங்கள் குடலில் தயாரிக்கப்படுகிறது. உங்கள் குடல் தாவரங்கள் முடக்கப்பட்டிருக்கும் போது, ​​உங்கள் உடலை சமநிலையில் வைத்திருக்க சரியான ஊட்டச்சத்துக்களை நீங்கள் போதுமான அளவு உறிஞ்ச முடியாது. இது ஒரு பெரிய விஷயம், ஏனென்றால் பெருகிவரும் சான்றுகள் உங்கள் குடல் மற்றும் மன ஆரோக்கியம் நெருக்கமாக இணைந்திருப்பதைக் குறிக்கிறது. ஒரு புரோபயாடிக் சப்ளிமெண்ட் எடுத்து / அல்லது கிம்ச்சி மற்றும் சார்க்ராட் போன்ற புளித்த உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதைக் கவனியுங்கள்.\n7. அல்லாத ஹார்மோனல் கருத்தடை மாற்றுகளைக் கவனியுங்கள்.\nஏராளமான பெண்கள் தங்கள் மனநிலையை சரிசெய்ய பிறப்பு கட்டுப்பாடு பரிந்துரைக்கப்படுகிறார்கள், ஆனால் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆராய்ச்சி, பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை மற்றும் பிற ஹார்மோன் கருத்தடைகள் (ஹார்மோன் ஐ.யூ.டி, பேட்ச் மற்றும் மோதிரம் உட்பட) உண்மையில் மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடும் என்று தெரியவந்தது. ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாட்டை முற்றிலுமாக தவிர்க்கவும், அதற்கு பதிலாக ஆணுறைகள் போன்ற கருத்தடை முறைகளைப் பயன்படுத்தவும் நான் மிகவும் பரிந்துரைக்கிறேன்.\nஎங்கிருந்து தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், எனது புதிய பயன்பாடு உங்கள் அறிகுறிகளைக் கண்காணிக்கவும், உங்கள் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகளை கற்பிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவிஞ்ஞானத்தின் படி, நீங்கள் உண்மையில் ஒருவரை நேசிக்கும் 6 தெளிவான அறிகுறிகள் இங்கே\nஉங்கள் கனவு விடுமுறையை முற்றிலும் மலிவு செய்ய 6 உள் பயண உதவிக்குறிப்புகள்\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள் (மே 23, 2018)\nஉங்கள் குழாய் நீர் பாதுகாப்பானதா இதை எப்படி & ஏன் சோதிக்க வேண்டும் என்பது இங்கே\nஇந்த கிக்பாக்ஸர் தனது தொழில் முடிந்துவிட்டது என்று கூறினார். எல்லோரையும் அவர் தவறாக நிரூபித்த விதம் இங்கே\nஅன்பை நன்றாக நிறுவியவர்கள் தங்கள் இயற்கை அழகு நடைமுறைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/herbs-and-its-wonderful-medicinal-properties-120021200041_1.html", "date_download": "2020-04-07T03:41:24Z", "digest": "sha1:GL4NCXGTCQFZ2UCSXGQVVFBFN5CF3IHY", "length": 12144, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூலிகைகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும்...!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 7 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூலிகைகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும்...\nகீழாநெல்லி: தண்டு மர்றும் கீரையை இடித்து துணியில் பிழிந்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டுவர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை, ரத்தமின்மைக்கு நல்ல மருந்து இது. ஹைபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்ற கல்லீரலை மீட்கிறது.\nதுளசி: மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரஸை எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி, ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, ஜீரணத்தை அதிகரிக்க, அஜீரணத்தை போக்கவல்லது\nசளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. ஆஸ்துமா நோயாளிகளின் நண்பன். 20 துளசி இலைகளை 100மி. தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை மாலை வாய் கொப்பளிக்க வாய்நாற்றம் பல் கூசுதல் தொண்டைச்சளி குணமடையும்.\nகரிசலாங்கண்ணி: கல்லீரலில் ஏற்படும் புண் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவை குணப்படுத்தும். இதில் உள்ள இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண், தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது.\nஜீரணத்தை அளிக்க வல்லது. ஹைபடைடில் ஏ.பி. மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். இருமலை மட்டுப்படுத்தும். அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ வாரமிரு முறை உண்டுவர சளி பிடிக்காது. தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும்.\nமூட்டுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...\nதலைமுடி உதிர்வை தடுக்கும் இயற்கை முறையிலான பழ ஹேர் மாஸ்க்...\nபூண்டை இவ்வாறு சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...\nஇயற்கை முறையிலான சில எளிய அழகு குறிப்புகள்\nநோய்களுக்கு தீர்வு தரும் அற்புத மருத்துவ குறிப்புகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/11013107/Gunfire-in-Kashmir-Terrorist-shot-dead.vpf", "date_download": "2020-04-07T03:48:02Z", "digest": "sha1:OO6LNNRYN2STCUUIHUSTGN3MK2X6C6S2", "length": 10796, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gunfire in Kashmir; Terrorist shot dead || காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் துப்பாக்கி சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை + \"||\" + Gunfire in Kashmir; Terrorist shot dead\nகாஷ்மீரில் துப்பாக்கி சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகாஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டம் லவ்டாரா கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் யார் எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை.\n1. காஷ்மீரில் அரசியல் கைதிகள் அனைவரும் விரைவில் விடுதலை: உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி\nகாஷ்மீரில் அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.\n2. காஷ்மீரில் புதிய அரசியல் கட்சி\nகாஷ்மீரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.\n3. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு எதிரான வழக்கினை, 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் ���ன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. காஷ்மீரில் அரசு வேலைவாய்ப்புக்காக போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்த 7 பேர் கைது\nகாஷ்மீரில் அரசு வேலைவாய்ப்புக்காக போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\n5. காஷ்மீரில் ஏற்பட்ட தீ விபத்தில் வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற ராணுவ அதிகாரி சாவு\nகாஷ்மீரில் ஏற்பட்ட தீ விபத்தில் வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\n2. ஊரடங்கு நீட்டிக்கப்படாது பிரதமர் சூசக தகவல்\n3. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n4. மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n5. பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது - மத்திய அரசு விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/02/21/vodafone-idea-fall-down-will-greatly-impact-the-indian-economy-jio-becomes-telecom-monopoly", "date_download": "2020-04-07T03:17:34Z", "digest": "sha1:3MIXP3B4MMS4H4JN4UVYDAA74WP45L5Y", "length": 15540, "nlines": 81, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Vodafone Idea fall down will greatly impact the Indian economy : Jio becomes telecom monopoly", "raw_content": "\n“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து\nதொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சி இந்தியாவின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்பதை விளக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.\nமோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையும், சில நிறுவனங்களை மட்டும் வளர்த்துவிடும் போக்கும் இந்தியா��ின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை படுகுழியில் வீழ்த்தியுள்ளது.\nஅதிலும் குறிப்பாக வோடஃபோன் நிறுவனம் திவாலாகி தனது சேவையை இந்தியாவில் இருந்தே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. AGR எனப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமத்துக்காக டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு தரவேண்டிய வருவாய்ப் பங்கீடே இந்த நஷ்டத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.\nஅதன் அடிப்படையில், ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் 92,000 கோடி ரூபாய் AGR பாக்கித் தொகையை அரசுக்கு செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி, மோடியின் தயவால் சந்தைக்கு புதிதாக வந்த ஜியோ நிறுவனத்தால் ஏற்கெனவே கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த ஏர்டெல், வோடஃபோன்- ஐடியா, டாடா டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தரவேண்டிய 92,000 கோடி ரூபாய் தொகையைத் தராமல் இழுத்தடித்து வந்தனர்.\nஇதுதொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏ.ஜி.ஆர் கட்டணத்தை செலுத்தவேண்டும் எனவும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்தத் தவறினால் அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.\nநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல், பார்தி ஹெக்ஸகாம் மற்றும் டெலினார் நிறுவனங்களின் சார்பாக மொத்தம் 10,000 கோடி ரூபாயும், வோடஃபோன் - ஐடியா 2,500 கோடி ரூபாயும் செலுத்தியது.\n53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய வோடஃபோன் நிறுவனம் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையை எப்படி அந்த நிறுவனம் செலுத்தும் எனத் தெரியவில்லை. வோடஃபோன் நிறுவனம் ஒருவேளை தனது நிறுவனத்தை இந்தியாவிலிருந்து காலி செய்தால் அது, இந்தியப் பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.\nஒரு பெரும் தனியார் முதலாளியின் வீழ்ச்சி எப்படி இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனக் கேட்டால், அதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகச் செயல்படும் வோடஃபோன் 37 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இந்த சந்தாதாரர்களுக்கு வழங்கப்படு��் சேவைகளை காட்டியே எஸ்.பி.ஐ வங்கியிடம் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இதுதவிர, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, இந்துஸ்தான் - IndusInd, ஐசிஐசிஐ - ICICI, ஹெடிஎப்சி - HDFC உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளனர்.\nமேற்கூறியபடி வோடஃபோன் - ஐடியா திவாலானால் அதன் சொத்துகளை பறிமுதல் செய்து வங்கிகள் குறைவான தொகைக்கு ஏலத்தில் விடும். அந்த தொகை முழுமையான கடன் தொகைக்கு ஈடாகுமா என்பது கேள்விக்குறியே.\nஅடுத்ததாக, மூடப்படும் இந்த நிறுவனத்தால் நேரடியாக 13,500 ஊழியர்கள் உடனடி வேலையிழப்பைச் சந்திப்பார்கள். இதைத் தவிர மறைமுகமாக ஏராளமானோரும் தங்களின் வேலையைப் பறிகொடுக்கவேண்டியது வரும்.\nதற்போதுள்ள சூழலில் வோடஃபோன் திவால் நிலைக்குச் சென்றால், இந்தியாவின் நிதிப்பற்றாக்குறையும் 40 புள்ளிகள் கீழிறங்கிச் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல், தொலைத்தொடர்பு சந்தை 4 நிறுவனங்களாகச் சுருங்கியுள்ள நிலையில், மேலும் 2 நிறுவனங்களாகச் சுருங்கும். அதன் மூலம் ஜியோ நிறுவனம் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி மேலும் ஏர்டெல் நிறுவனத்தினை காலி செய்யும் முயற்சிக்கும்.\nஒருவேளை 2 நிறுவனங்கள் மட்டும் சந்தையில் இருந்தால் தொலைத்தொடர்புத் துறையில் அந்த நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம். அந்த நிறுவனம் சொல்வதுதான் கட்டணம் என்றாகிவிடும். தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் ட்ராய் என்ற அமைப்பே தனது செல்வாக்கை இழந்து இல்லாமல் போகும்.\nதொலைத்தொடர்புத் துறையில் வேறு எந்தவொரு வெளிநாட்டு முதலீடுகளும் இந்தியாவிற்கு வராது. இது இந்தியாவிற்குக் கிடைக்கும் வருவாய் வளர்ச்சியை மேலும் சிதைக்கும். இந்த நிலைக்கு ஜியோவின் அசுர வளர்ச்சியே முழுமுதற் காரணம்.\nமத்திய அரசின் உதவியுடன் பிரதமர் மோடியையே விளம்பர மாடலாக வைத்து களமிறங்கிய ஜியோ, பிற நிறுவனங்கள் அளித்துவந்த கட்டணத்தை தலைகீழாகத் திருப்பிப்போடும் அளவிற்குக் கட்டணத்தை பல மடங்கு குறைத்தது.\nஜியோ சேவை பிரதமர் மோடியினுடையது என்ற வகையிலேயே மறைமுகமாக விளம்பரம் செய்யப்பட்டதோடு, மத்திய அரசுடனான இணக்கத்தைப் பயன்படுத்தி ஜியோ, பல கோடி ரூபாயை வங்கியில் கடன் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி தனியார் ���ிறுவனமான ஜியோவிற்கு வழங்கிய சிறப்பு அனுமதியைக் கூட மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு இந்த அரசாங்கம் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவது, தொலைத்தொடர்புத் துறையில் ஜியோவின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்தவே பயன்படும் என்பதே அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.\nஅடுத்தடுத்து விலையை ஏற்றி வாடிக்கையாளர்க்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் : ஏன் \n“1,000 பேர் கூடி இறுதிச் சடங்கு; இந்துத்வா அமைப்பினருக்கு கொரோனா” : வெறுப்பை விதைக்காத பிரிட்டன் மக்கள்\n\"அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு முடிவு இல்லையா\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\n“தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி - ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு” - பீலா ராஜேஷ் தகவல்\nஜூன் 3 வரை ஊரடங்கு : “பொருளாதாரத்தை விட மக்களின் உயிரே முக்கியம்” - தெலங்கானா முதல்வர் கருத்து\n\"அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு முடிவு இல்லையா\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\" - ஆதங்கத்தை வெளிப்படுத்திய தி.மு.க எம்.எல்.ஏ\nஜூன் 3 வரை ஊரடங்கு : “பொருளாதாரத்தை விட மக்களின் உயிரே முக்கியம்” - தெலங்கானா முதல்வர் கருத்து\n“நிதியுதவி அளித்ததோடு, தனிமை வார்டுக்காக 4 மாடி கட்டடத்தையே கொடுத்த ஷாருக்கான்” - மாநகராட்சி பாராட்டு\n“ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; மக்களை வஞ்சிக்கும் செயல்”- பா.ஜ.க அரசுக்கு திருமாவளவன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/f59-ayurvedic-basic-principles-english", "date_download": "2020-04-07T02:31:16Z", "digest": "sha1:UUHZMQJANO4GQONOWSTXRJTR5RI7HPMJ", "length": 19060, "nlines": 299, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "AYURVEDIC BASIC PRINCIPLES-ENGLISH", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறத��� -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: அடிப்படை தத்துவங்கள்-BASIC PRINCIPLES :: AYURVEDIC BASIC PRINCIPLES-ENGLISH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/10/22-10-10.html", "date_download": "2020-04-07T05:25:17Z", "digest": "sha1:W2QO6D7TQ7Y4HNE5HEVCLZMN3O5OE5ZL", "length": 15091, "nlines": 275, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (22-10-10)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஆண்டுதோறும் பெண்களின் மரணத்திற்கு 51 விழுக்காடும், ஆண்களின் மரணத்திற்கு 37 விழுக்காடும் காரணமாக இருப்பது உயர் ரத்த அழுத்தமே என ஒரு ஆய்வு அறிக்கைக் கூறுகிறது\nநாம் சாப்பிடும் உணவில்..தவறி எறும்பு விழுந்து..அதை நாம் சாப்பிட்டால்..கண் நன்றாகத் தெரியும் என நம் பெற்றோர்கள் வேடிக்கையாய் சொல்வதுண்டு.அது தவறு.எறும்புகளுக்கு கண் துல்லியமாய் தெரியும் என்பதே உண்மை..அதுவே மருவி..இப்படிச் சொல்லப் படுகிறது\nஇந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 1228950 கோடிகள்.நடப்பு நிதி ஆண்டில் மட்டும் முதல் மூன்று மாதங்களில் கடன் 1080 கோடி டாலர் அதாவது 48600 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது..(பொருளாதாரமாவது-வளர்ச்சியாவது)\n2010 ஆண்டு ஆகஸ்ட் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 67கோடி செல்ஃஃபோன் இணைப்புகள் உள்ளனவாம்.இதில் ஏறக்குறைய பாதிபேர் இரண்டு செல்ஃபோன்களை பயன்படுத்துபவர்கள்\nநான்கு ஆண்டுகளுக்கு முன் வாஷிங்டனில் நடத்தப்பட்ட வெளிநாட்டுக் கொள்கை என்னும் ஆய்வறிக்கை ஒன்றில் நிர்வாக இயந்திரம் தோல்வி அடைந்துவிட்டிருக்கும் 146 நாடுகளில் இந்தியாவிற்கு 97ஆம் இடம் கிடத்துள்ளதாம்.\nஎல்லாமே ஆட்டங்கண்டு வீழ்ச்சி அடைந்து முடிவுற்றாலும்\nமரணமும் இருளும் மட்டுமே எஞ்சினாலும்\nவிளிம்பிற்கு வந்து இனி மரணம் மட்டுமே\nஎந்த மனித வலிமையும் தடுக்கவோ\nவிதியை எதிர்த்து போரிட முடியும்\n..இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 1228950 கோடிகள்.நடப்பு நிதி ஆண்டில் மட்டும் முதல் மூன்று மாதங்களில் கடன் 1080 கோடி டாலர் அதாவது 48600 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது..\n/இந்தியாவிற்கு 97ஆம் இடம் கிடத்துள்ளதாம்./\nஅவமானம். அடுத்த ஐந்தாண்டுக்குள்ள முதல் 10 இடத்துக்குள்ளயாவது வரப்பாக்கணும்:))\nவீட்டில் நாம் போடும் அரிசிமாக் கோலத்திலிருக்கும் அரிசிமாவை \"எறும்பு தின்றால்\" நமக்கு போகும் பாதைக்கு \"கண் தெரியும்\" என்பதுதான் சுருங்கி எறும்பு தின்றால் கண் தெரியும் என்றாகிவிட்டது.\n//2010 ஆண்டு ஆகஸ்ட் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 67கோடி செல்ஃஃபோன் இணைப்புகள் உள்ளனவாம்//\nநாம திரும்ப திரும்ப பேசறவங்க :)\n..இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 1228950 கோடிகள்.நடப்பு நிதி ஆண்டில் மட்டும் முதல் மூன்று மாதங்களில் கடன் 1080 கோடி டாலர் அதாவது 48600 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது..\nஅவமானம். அடுத்த ஐந்தாண்டுக்குள்ள முத���் 10 இடத்துக்குள்ளயாவது வரப்பாக்கணும்:))//\nவீட்டில் நாம் போடும் அரிசிமாக் கோலத்திலிருக்கும் அரிசிமாவை \"எறும்பு தின்றால்\" நமக்கு போகும் பாதைக்கு \"கண் தெரியும்\" என்பதுதான் சுருங்கி எறும்பு தின்றால் கண் தெரியும் என்றாகிவிட்டது.//இப்படியும் ஒரு கோணம் உள்ளதா\n//2010 ஆண்டு ஆகஸ்ட் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 67கோடி செல்ஃஃபோன் இணைப்புகள் உள்ளனவாம்//\nநாம திரும்ப திரும்ப பேசறவங்க :)//\nவருகைக்கு நன்றி வழிப்போக்கன் - யோகேஷ்\nஎந்திரன்.. விமரிசனம் அல்ல ஆனால் விமரிசனம்\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும்\nதமிழ்ப்படங்கள் வெளியீடு ஏன் இல்லை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 22\nநகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 3 சபாபதி..\nவடகரை வேலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nமெய் சிலிர்க்க வைக்கும் சிலி\nஇலங்கையில் சம உரிமை பெற்றவர்களாக தமிழர் வாழ வழிசெய...\nசவால் சிறுகதைப் போட்டி..உண்மையில் பரிசல் பிரமிப்ப...\nதிரைப்பட இயக்குனர்கள் - 7 B.R.பந்துலு\nஇந்தியாவில் வசிக்க முடியாத நிலை வருமா\nநான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளத...\nவடகரை வேலன் எழுதாதது ஏன்\nஇலங்கையின் போர்க்குற்றம்: பதற வைக்கும் புதிய ஆதாரங...\nஎந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12649", "date_download": "2020-04-07T04:59:07Z", "digest": "sha1:WK4OFDC7Q4PHSVR6OH4KTGNSS7BFLJKB", "length": 14973, "nlines": 214, "source_domain": "www.arusuvai.com", "title": "பாசுமதி அரிசி சாப்பிடுவதால் உடம்பு எடை கூடுமா ? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபாசுமதி அரிசி சாப்பிடுவதால் உடம்பு எடை கூடுமா \nபாசுமதி அரிசி சாப்பிடுவதால் உடம்பு எடை கூடுமா பச்சரிசி,பொன்னி அரிசி சாப்பிடுவதற்கும் பாசுமதி அரிசி சாப்பிடுவதற்கும் சுவை தவிர வேறு வித்தியாசம் உண்டா பச்சரிசி,பொன்னி அரிசி சாப்பிடுவதற்கும் பாசுமதி அரிசி சாப்பிடுவதற்கும் சுவை தவிர வேறு வித்தியாசம் உண்டா எனக்கு தெரிந்தவர் ஒருவர் பாசுமதி அரிசி சாப்பிடுவதால் உடம்பு எடை கூடும் என்று சொன்னார்கள். அருசுவை தோளிகள் யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் help பண்ணுங்க please...\nபாஸ்மதி அரிச��� சாப்பிடுவதால் எடை கூடும்னு நானும் கேள்விப்பட்டிருக்கேன். அதைவிட அது ரொம்ப சூடுன்னு என் மாமியார் சொல்வாங்க.\nஒருசிலர் வயிறு பெரிசாய்டும்னு சொல்வாங்க. இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மைன்னு எனக்கும் தெரியலை.\nயாராவது இதுபற்றி நன்றாக தெரிந்தவர்கள் வந்து பதில் சொல்வார்கள்.\nபாஸ்மதி அரிசி சாப்பிட்டால் கண்டிப்பாக எடை கூடும்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசிக்கு இன்னும் எடை கூடும்.\nபாசுமதி அரிசிக்கு நிச்சயம் எடை கூடும்..அதோட வயிறு வலி கூட சிலருக்கு வரும்...அவங்க சொன்னது உண்மைதான்..\n அடக்கடவுளே, இது தெரியாதே எனக்கு இவ்வளவு நாளா நான் தினமும் பாசுமதி சமைக்கும் ஆள் இல்லை, ஆனால் கலந்த சாதம், பிரியாணிக்கு எல்லாம் எப்பவும் பாசுமதி யூஸ் பண்ணுவேன். இனி இன்னும் கொஞ்சம் குறைச்சிக்கவேண்டியதுதான்... அப்புறம், சோனா மசூரி அரிசி பற்றி உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் சொல்லுங்க பிரெண்ட்ஸ். இதுவும் எடை கூட வைக்குமா நான் தினமும் பாசுமதி சமைக்கும் ஆள் இல்லை, ஆனால் கலந்த சாதம், பிரியாணிக்கு எல்லாம் எப்பவும் பாசுமதி யூஸ் பண்ணுவேன். இனி இன்னும் கொஞ்சம் குறைச்சிக்கவேண்டியதுதான்... அப்புறம், சோனா மசூரி அரிசி பற்றி உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் சொல்லுங்க பிரெண்ட்ஸ். இதுவும் எடை கூட வைக்குமா அப்ப‌டின்னா புழுங்கல் அரிசி மட்டுமே உடம்புக்கு நல்லதா அப்ப‌டின்னா புழுங்கல் அரிசி மட்டுமே உடம்புக்கு நல்லதா\nதவராக நினைக்க வேண்டாம் நீங்கள் அருசுவைக்கு புதியவங்களா இல்லை ஸ்ரீ ஆஎனக்கு ஸ்ரீ தெரியும் அவங்களான்னு சந்தேகம் இப்பலாம் சிலர் பெயரை மார்றிடுராங்க சொல்லிக்காம அதனால்தான் கேட்கிறேன்\nகடவுளே...இது தான் என் உடம்பின் ரகசியமா நான் ஒவ்வெரு நாலும் பசுமதிதான் சமைப்பான்.நன்றி தோழிகளே இந்தகுரிப்பு குடுத்ததுக்கு.நன்றி சுஸ்ரீஇப்படி ஒருகேல்விகேட்டத்துக்கு.எனக்கு புளுங்கள் அரிசி பிடிக்காது.வேற என்ன அரிசி பாவிக்கலாம் ப்ளிஸ் சொல்லுங்களேன் யாராவது தெரிந்தால்.\nநட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...\nநட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...\n மரியமும், அவள் குட்டி தம்பியும் நலம்தானே போன வருடம், நீங்க முதலில் வரவேற்ற அதே ஸ்ரீ தான் நான். அப்புறம் யாரோ ஒரு ஸ்ரீ (Shree28) என்று அறுசுவைக்கும் வரவும், இப்ப‌ நான் என் முழு யூசர் நேம் (Susri) போட்டு பதிவுகள் போட்டுட்டு இருக்கேன் மர்ழி போன வருடம், நீங்க முதலில் வரவேற்ற அதே ஸ்ரீ தான் நான். அப்புறம் யாரோ ஒரு ஸ்ரீ (Shree28) என்று அறுசுவைக்கும் வரவும், இப்ப‌ நான் என் முழு யூசர் நேம் (Susri) போட்டு பதிவுகள் போட்டுட்டு இருக்கேன் மர்ழி மத்தப்படி, நான் அதே, உங்களுக்கு தெரிந்த அந்த ஸ்ரீ‍யே தான் மத்தப்படி, நான் அதே, உங்களுக்கு தெரிந்த அந்த ஸ்ரீ‍யே தான்\nஎப்படி இஉர்க்கீங்க நாங்க எல்லோரும் நலம்..பொண்ணு நலமாநல்ல வேலை டவுட் கிளியர் செய்தது இல்லைனா நான் யாரோன்னு நினைத்து மேலோட்டமா பேசி இருப்பேன்..நீங்க மர்ழி மறந்துட்டாங்களேன்னு நினைத்து இருப்பீங்க..\nஉங்களைப்போல் தான் நானும் தினமும் சோனா மசூரி,புலாவ்,பிரியாணிக்கு பாசுமதி அரிசி....\nஒன்று சொல்லட்டுமா........அரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட்டு உள்ளது.இது பற்றி நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்.சோனாமசூரி,பாசுமதி எல்லாமே பச்சை அரிசிகள் தான்.புழுங்கள் அரிசியில் அவிக்கப்படுவதால் சிறிதளவு ஃபைபர் உள்ளது.அது பச்சை அரிசியில் இல்லை,சுத்தமாக தீட்டிய வெறும் சக்கை தான் அது.என்ன செய்வது வேறேதாவது மற்ற அட்ஜஸ்ட்மென்ட்ஸ் தான் செய்து இதை பேலன்ஸ் செய்யனும் .\nஉங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி. நான் தினமும் சோனா மசூரி அரிசியில் தான் சமைப்பேன். பொன்னி அரிசி சாப்பிட்டால் உடம்பு எடை கூடுமா\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agroidea.in/2019/04/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-04-07T04:24:11Z", "digest": "sha1:6EHGMI5676OEAMUIUAWYTA3KLRHEZLF5", "length": 10699, "nlines": 50, "source_domain": "agroidea.in", "title": "விவசாய முன்னேற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு – AgroIdea", "raw_content": "\nவிவசாய முன்னேற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு\nPosted byadmin\t April 10, 2019 April 10, 2019 Leave a comment on விவசாய முன்னேற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு\nகடந்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் பணவீக்க போக்கும் பற்றி சில நாட்களுக்கு முன்பு பார்த்தோம். இன்று இந்திய விவசாயத்துறையின் வளர்ச்சி பற்ற��� பார்ப்போம்.\nஅட்டவணையை பார்க்கும் போது இந்திய விவசாயத்துறை எப்போதுமே நிலையில்லாத வளர்ச்சியுடன்தான் இருக்கிறது என்று தெரிகிறது. மற்ற துறைகளில் உள்ள ஏற்றத்தாழ்வைவிட இத்துறையில் ஏற்றத்தாழ்வு அதிகம். பாசன வசதிகள் பெருகிவிட்டன, உயர்ந்த விதைகள், அதிக உரங்கள், நவீன தொழில்நுட்பம், அதிக ஆதாரவிலைகள் என்று பல கூறப்பட்டாலும், இன்னமும் பருவமழையின் தாக்கத்திலிருந்து விவசாயம் தப்பவில்லை.\nஇந்த வருடம் எல் நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை குறைவாக பொழிந்து விவசாய உற்பத்தியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 2002-03, 2008-09 ஆண்டுகளில் எல் நினோ ஏற்பட்டபோது விவசாய வளர்ச்சி முறையே -6.6%, 0.8% என்ற அளவில் இருந்தது.\nதொழில் மற்றும் சேவை துறைகளில் வருவாய் நிலையாக இருக்க, விவசாய உற்பத்தி, குறிப்பாக உணவு பொருட்கள் குறையும் போதெல்லாம், பணவீக்கம் கடுமையாகும். மேலும் விவசாயத்தை இன்னும் பெரும்பகுதி மக்கள் சார்ந்திருப்பதால், இத்துறையின் சுணக்கம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வருவாயைக் குறைத்து, மற்ற துறை பொருட்களின் தேவையையும் குறைத்துவிடும். எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்த விவசாயத்துறையின் பங்களிப்பு பெருக வேண்டும்.\nவிவசாயமும், அதனுடன் ஒப்பிடக்கூடிய மீன், கால்நடை, போன்ற துறைகளின் அமைப்பை பார்க்கும்போது, பிரச்சினைகளை கையாள்வதில் உள்ள சிக்கல் புரியும். விவசாய உற்பத்தி முழுக்க முழுக்க தனியார் துறை சார்ந்தது.\nஎனவே இதில் உற்பத்தியை தனி விவசாயி மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இத்துறையைச் சுற்றியுள்ள பலவற்றை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பாசனவசதி, மின்சாரம், உரமானியம், உணவு தானியங்களின் ஆதார விலைகள், உணவு கையிருப்பு, போன்றவற்றை மத்திய மாநில அரசுகள் செய்யவேண்டும். இந்த அரசுகளின் முடிவுகளின் அடிப்படையில்தான் விவசாயி உற்பத்தி செய்வதை நிர்ணயிக்கிறார்.\nகடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயத்துறையில், குறிப்பாக பாசன வசதியை மேம்படுத்துவதில் அரசின் முதலீடு குறைந்துள்ளது. இதனை ஈடு செய்ய தனியார் துறை விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளிலும் அதற்கான பம்புகளிலும் முதலீடு செய்துள்ளனர். சேமிப்பு கிடங்குகள் உ��ுவாக்குவதில் அரசின் கவனம் இல்லை. தனியார் துறையிலும் இதற்கு போதுமான முதலீடு இல்லை.\nஎனவே, உற்பத்திக்கு பிறகான மதிப்பு கூட்டல் நடைபெறாமல், விவசாய உற்பத்தி பயனில்லாமல் போகிறது. அதே நேரத்தில், சந்தையை ஒழுங்கு படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக காய், கனிகளின் மொத்த வியாபார சந்தைகள் நாட்டின் ஒரு சில இடங்களில் இருக்க, அங்குள்ள வியாபாரிகள் அவற்றை கட்டுப்படுத்த, விவசாயியும் பயனடையவில்லை, நுகர்வோரும் பொருளை பெறவில்லை. புது சிந்தனையுடன், விவசாய பொருட்களின் சந்தைகளை மாற்றிஅமைக்கவேண்டும்.\nஇது தொடர்பான சட்டங்கள், மத்திய மாநில அரசுகளால் திருத்தப்பட்டு, விவசாயின் நன்மையை மையமாகக்கொண்டு சந்தையை ஒழுங்குபடுத்தவேண்டும். எனவே மத்திய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் விவசாயத்துறை பிரச்சினைகளை தீர்க்கமுடியும். குஜராத்தில் விவசாய வளர்ச்சியை உயர்த்தியதாக கூறும் மோடி, மத்திய அரசின் செயல்பாட்டுடன், மாநில அரசுகளின் ஒத்துழைப்பையும் பெற்றால் மட்டுமே இந்திய விவசாயத்துறையை உயர்த்தமுடியும்.\nவிவசாயத்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது என்பது ஆரம்பம்தான், திட்டங்கள் முழு பயனளிக்கவேண்டுமெனில், அது மாநில அரசுகளின் ஒத்துழைப்பினால் மட்டுமே முடியும். மாநிலங்களுக்கிடையே உள்ள நதி நீர் பிரச்சினைகளும் இதில் சேர்ந்துள்ளன\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nவிவசாய முன்னேற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nஎள் பயிரிட்டால் கூடுதல் லாபம்\nமண் வளம்… எப்போது கவலைப்படப்போகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tolet-movie-news/", "date_download": "2020-04-07T02:47:11Z", "digest": "sha1:XTQCZOMNXLN4ILDIZBEAZBSLTEY6WFEC", "length": 19759, "nlines": 157, "source_domain": "gtamilnews.com", "title": "பாலுமேந்திராவின் ஆதங்கத்தைப் பூர்த்தி செய்த படம்", "raw_content": "\nபாலுமேந்திராவின் ஆதங்கத்தைப் பூர்த்தி செய்த படம்\nபாலுமேந்திராவின் ஆதங்கத்தைப் பூர்த்தி செய்த படம்\nதான் இயக்கிய ‘டூ லெட்’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிர செய்துள்ளார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன்.\nஆம்.. இங்கே தேசிய விருது பெற்ற ‘டூ லெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும��� நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.\nகுறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குநரே எப்படி இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் உங்களால் ஒரு படத்தை உருவாக்க முயன்றது எனக் கூறி இயக்குநர் செழியனை வானளாவப் புகழ்ந்துள்ளார்.\nகல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களை கடந்து வந்திருப்பது இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை தொடாத சாதனை..\nதமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 2007 முதல் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது, நடுத்தர மக்கள் எவ்வாறு இதில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இந்தப் படத்தில் யதாரத்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் செழியன். இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர்.\nஇந்தப்படம் இத்தனை சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது எப்படி என பரவசத்துடன் விவரிக்கிறார் செழியன்..\n“கடந்த சில வருடங்களுக்கு முன் விகடன்ல ‘உலக சினிமா’ங்கிற பேர்ல சர்வதேச அளவுல கவனம் ஈர்த்த படங்களை பற்றி எழுதிட்டு வந்தேன்.. நான் அப்படி ஒரு படம் பண்ண நினைச்சபோது, வாழ்க்கைல அடிக்கடி நாம் பார்க்கிற இந்த வீடு மாறும் பிரச்சனை தான் என் கவனத்துக்கு வந்தது. அதனால்தான் முதல் படத்திலேயே இப்படி ஒரு பிரச்சனையை கையில் எடுத்தேன். இதே வெளிநாடுகளில் நடந்திருந்தால் எப்படி படமாக எடுத்திருப்பார்கள் என்கிற கண்ணோட்டத்தில் இந்தப்படத்தை இயக்கினேன்.\nஇரண்டுமுறை ஆஸ்கர் விருது பெற்ற ஈரானிய இயக்குநர் அஸ்கர் பர்காதி இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எனக்கு படம் பார்த்த உணர்வே இல்லை, ஒருவரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக கூடவே இருந்து பார்த்தது போன்று இருந்தது எனப் பாராட்டினார்.\nஈரானிய படங்களை பார்த்துவிட்டு நாம் ஆஹா ஓஹோவென புகழ்கிறோம்.. ஆனால் எப்போது ஈரான் நாட்டுக்காரன் நம் தமிழ்ப்படத்தை பார்த்து வாய்பிளக்கப் போகிறான் என்கிற ஆதங்கம் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு நிறையவே உண்டு.. இப்போது அவர் இருந்திருந்தால் இதைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்திருப்பார்.\nசர்வதேச விழாக்களில் படத்தைப் பார்த்த பல நாட்டு இயக்குநர்கள், தமிழில் இப்படி ஒரு கலாச்சாராம் இருக்கிறதா, வீடு மாறுவது என்பது இவ்வளவு கஷ்டமானதா என ஆச்சர்யப்பட்டார்கள்..\nஇன்னும் ஒரு சில நாடுகளில் இந்த வீடு மாறும் பிரச்சனை இருந்தாலும் அது வேறு வடிவத்தில் இருக்கிறது. ஐஸ்லாந்து இயக்குநர் ஒருவர் கூறும்போது, அவரது ஊரில் சுற்றுலாவை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, வீடுகளை எல்லாம் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளாக மாற்றி வருவதால் வீடு மாறவேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகக் கூறினார். அர்மேனியாவில் இதே பிரச்சனை வேறு வடிவத்தில் இருக்கிறதாகச் சொன்னார்கள்.\nஅஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிட்டபோது, அங்கே பாதுகாப்பிற்காக வந்திருந்த துப்பாக்கி ஏந்திய இளம் பெண் போலீஸ் ஒருவர் படம் முடிந்ததும் அழுதுகொண்டே போனது இப்போதும் என் கண் முன்னால் நிற்கிறது.\nவீடு மாறும் பிரச்சனை வேறு வடிவத்தில் இருந்தாலும், அதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனை, குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றுவது என்பது எல்லா ஊர்களிலும் உள்ளவர்களும் பொதுவாக சந்திக்கக் கூடியது தானே அதனால் தான் ’டூ லெட்’ பல நாடுகளில் உள்ளவர்களையும் கவர்ந்துவிட்டது எனச் சொல்லலாம்.\nகடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாகக் கலந்துகொண்டது ‘டூ லெட்’ படம். அந்த விழா தான் இந்தப்படம் இன்னும் பல விழாக்களில் கலந்துகொள்வதற்கான வாசலை அகலமாக திறந்துவிட்டது.\nஒவ்வொரு விழாக்களிலும் படத்தைப் பார்த்த மற்ற நாட்டவர்கள் தங்கள் நாட்டு திரைப்பட விழாக்களிலும் இப்படம் கலந்துகொண்டால் அது தங்களுக்குப் பெருமை எனக் கூறி அவர்களே அழைப்பிதழ் அனுப்பி வரவேற்றனர்.\nஇதோ தற்போது நடைபெற்று வரும் கோவா திரைப்பட விழாவில் மூன்று போட்டிப் பிரிவுகளில் டூ லெட் கலந்துகொண்டது. இந்தியப் படங்களுக்கான போட்டி பிரிவு, அறிமுக இயக்குநர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சர்வதேச அளவிலான போட்டி பிரிவு, அனைத்துப் படங்களுக்கான சர்வதேச போட்டி பிரிவு ஆகியவற்றில் கலந்துகொள்கிறது. கடந்த 49 வருட கோவா திரைப்பட விழா வரலாற்றிலேயே முதன்முறையாக சர்வதேசப் போட்டி பிரிவில் கலந்துகொள்ளும் முதல் தமிழ்ப் படம் டூ லெட் தான்..\nஇத் திரையிடல் நேரம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அதனால் மறுபடியும் 27 ந்தேதி திரையிட உள்ளார்கள். விருது பெறும் விபரங்கள் 28 ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.\n’டூ லெட்’ படம் நூறு விழாக்களுக்கு மேல் கலந்துகொள்ளும் என நானே எதிர்பார்க்கவில்லை.. என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் படத்தைப் பார்த்துவிட்டு இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சுன்னு பாராட்டினார். சர்வதேச விழாக்களில் படத்தை திரையிட்டு வரும் காரணத்தால் இங்கே இன்னும் பிரிமியர் ஷோவாக திரையிட்டுக் காட்டவில்லை..\nவரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிட இருக்கிறோம்.. சர்வதேச விழாக்களில் பாராட்டுக்களை குவிக்கும் இதுபோன்ற படங்களை தியேட்டர்களில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.\nஇந்த விஷயத்தில் சத்யம் தியேட்டர் எங்களுக்கு பக்கபலமாக இருப்பதாகக் கூறியுள்ளார்கள்.. நிச்சயம் வணிக ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்” எனக் கூறினார் செழியன்.\nசீக்கிரம் எங்களுக்கும் படத்தைக் காட்டுங்க செழியன்..\nஅரசியல்வாதிகள் கடமையைச் செய்தால் நமக்கு வேலை இருக்காது – ஆரி\nபிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ\nஇந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா \nவைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ\nநாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்\nபிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ\nஇந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா \nஒளி ஏற்றிய நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கேலரி\nவைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ\nபுடிச்சா பண்ணு புடிக்கலயா கிளம்பு – கே எஸ் ரவிக்குமார்\nபிரதமரின் விளக்கேற்றும் திட்டத்தை புறக்கணித்த தமிழ் கலைஞர்கள்\nதிருமண வரவேற்பை தள்ளி வைத்தார் யோகி பாபு…\nபிரதமர் சொன்ன யோசனை இயக்குனர் மோகன்ராஜா சொன்னதா\nமணமான ஹீரோவுக்கும் மணமாகாத ஹீரோயினுக்கும் காதல் உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/182246", "date_download": "2020-04-07T04:15:06Z", "digest": "sha1:2HJCKYCNSEJYWCJVTKRXBZ2POEV6LYR3", "length": 13500, "nlines": 80, "source_domain": "malaysiaindru.my", "title": "கொரோனா தடுப்பூசி சோதனை துவங்கியது: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமார்ச் 20, 2020\nகொரோனா தடுப்பூசி சோதனை துவங்கியது: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஜெனிவா: கொரோனா வைரசுக்கான தடுப்பூசி சோதனை துவங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அத்னோம் கூறியுள்ளார். வைரஸ் குறித்து சீனா தெரிவித்த 60 நாட்களில் இந்த சோதனை துவங்கியதாக தெரிவித்த அவர், எங்கு சோதனை நடக்கிறது என்பது குறித்து கூறவில்லை.\nசுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் டெட்ரோஸ் அத்னோம், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த ஆலோசனையின் போது கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nவெவ்வேறு வழிமுறைகளை கொண்ட பல சிறிய சோதனைகள் செய்வது என்பது, மக்களை காப்பற்ற எந்த சிகிச்சைகள் உதவுகின்றன என்பதற்கான தெளிவான மற்றும் வலிமையான ஆதாரங்கள் கிடைக்காது.. இதனால், உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சோதனை சிகிச்சை முறைகளை முறையாக ஆராய்வதற்காக ஒன்றாக செயல்படுகின்றனர்.\nஇந்த காரணத்தினால் தான் பல நாடுகளில், உலக சுகாதார அமைப்பும் அதன் கூட்டு நிறுவனங்களும் ஒரு ஆய்வுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் அந்த நாடுகளில் பரிசோதனை செய்யப்படாத சிகிச்சை முறைகளை, ஒன்றுக்கொன்றுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். அர்ஜென்டினா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஈரான், நார்வே, தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள், இந்த சோதனையில் பங்கேற்பதாக ஒப்பு கொண்டுள்ளன. கொரோனா வைரஸ் குறித்த தகவலை தெரிவித்த 60 நாட்களில் தடுப்பூரி சோதனை துவங்கியுள்ளது.\nபரவி வரும் உலக தொற்றை பல நாடுகள் எதிர்கொண்டு வருவதும், அதனால் அவை அவதிப்படுவதும் நமக்கு தெரியும். இருப்பினும் நமக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. மக்களுக்கு ஒருவருக்கு ஒருவர் இடைவெளி ஏற்பட செய்வது, விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மக்கள் அதிகளவில் கூட செய்வதை தடுக்க பல நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவ செய்வதை குறைக்க முடியும்.\nஅந்த நாடுகள், சுகாதார அமைப்புகள் மீது சுமை ஏற்றுவதை தடுக்கவும், நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் முடியும். ஆனால், உலகளாவிய நோய் தொற்றை குறைக்கவும், கட்டுப்படுத்தவும், நாடுகள் கட்டாயம் பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், சோதனை, சிகிச்சை மற்றும் சந்தேக நபர்களை கண்டறிய வேண்டும்.\nகொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், சோதனை மற்றும் ஒவ்வொரு சந்தேக நபர்களுக்கு சிகிச்சை மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து பரிந்துரை செய்யும். இதுதான், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nகொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி பரிசோதனை முக்கிய மைல்கல்லாக உள்ள நிலையில், இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:\nகொரோனா வைரஸ் தாக்கத்தால், ஒட்டுமொத்த இத்தாலியும், இரண்டு வாரங்களாக முற்றிலும் முடக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் கொரோனா வைரஸ் பரவலும், அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்பும் கட்டுக்கடங்காத அளவுக்கு அங்கு அதிகரித்துள்ளது.\nஇத்தாலியை போன்று மற்ற ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய்களை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களை தனிமைப்படுத்தி, சோதித்து, தக்க சிகிச்சையளிக்க வேண்டும்.\nஅமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, ஒரு ‘நம்ப முடியாத சாதனை.’ இந்த மருத்தை கொரோனா தொற்று உருவாகி 60 நாட்களில் கண்டறிந்துள்ள ஆய்வாளர்களை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம். இதுகுறித்து, சோதனை மற்றும் சிகிச்சை முறைகளை முறையாக மதிப்பீடு செய்ய, உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பே��் கொன்று…\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய…\nகொரோனா வைரஸ்: 13 லட்சம் பேர்…\nஸ்பெயினில் குறையத் தொடங்கிய கொரோனா தாக்கம்\nகொரோனா தடுப்பூசி 7 இறுதி வடிவம்;…\nகொரோனா சிகிச்சைக்காக மருந்துகளை வழங்குமாறு பிரதமர்…\nகொரோனா வைரஸ்: சர்வதேச நிலவரம்\nதலிபான்கள் வைத்த குண்டு வெடித்து தலிபான்களே…\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி…\nகொரோனாவை கட்டுப்படுத்த போராடும் அமெரிக்கா; ஒரே…\nகோரத்தாண்டவம் ஆடும் கொரோனா- 53 ஆயிரத்தை…\nஊரடங்கு உத்தரவை மீறுவோரை சுட்டுக் கொல்ல…\nகொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி…\nஅமேசான் காடுகளை பாதுகாக்க போராடிய செயற்பாட்டாளர்…\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு…\nஐ.நா.வில் காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும்…\nகொரோனாவின் கோரப்பிடியில் ஸ்பெயின் – பலி…\nகொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை…\nகொரோனா வைரஸ்: சீனாவின் ஓர் உயிரி…\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப்…\nகொரோனா வைரஸ்: “இரண்டாம் உலகப்போருக்கு பின்பு…\nகொரோனா கிருமி: சுகாதார அவசரநிலையை அறிவிக்கிறது…\nகொரோனா வைரஸ்: உறவுகள் யாருமற்ற இறுதிச்சடங்கு…\nதயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்… மருத்துவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3.pdf/121", "date_download": "2020-04-07T03:19:14Z", "digest": "sha1:FAFI4VDBHSW73K6QGUUAFMEJKJNA2PO2", "length": 7159, "nlines": 100, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/121 - விக்கிமூலம்", "raw_content": "\nநாகப் பாம்பு ஆடினதைப் பார்த்து நாங்கூழ்ப் பூச்சியும் ஆடினதைப் போல. 13860\nநாகம் கட்டினால் நாதம் கட்டும்.\nநாகரிகப் பெண்ணுக்கு நாக்குத் தூக்கு மிச்சம்.\nநாகலோகத்து நஞ்சு அமிர்தம் உண்டவன்.\nநாகைக்கும் காரைக்கும் காதம், காரைக்கும் கடவூருக்கும் காதம்; கடவூருக்கும் காழிக்கும் காதம்; காழிக்கும் தில்லைக்கும் காதம். 13865\nநாகை செழித்தால் நாடு செழிக்கும்.\nநாங்களும் கங்கணம் கட்டினது உண்டு; கழுத்துக்குக் கங்கணம் கட்டினது இல்லை.\n(-நாங்கூர்த்திருப்பதியில் நாலாயிரம் குடும்பத்தினர் வைணவர்கள்.)\nநாச்சியாரும் ஒன்றைப் பற்றி வார்க்கிறாள்; நானும் ஒன்றைப் பற்றிக் குடிக்கிறேன்.\nநாச்சியாரைக் காணாத இடத்திலே முணுமுணுப்பது போல. 13870\nநாசியால் போகிற சீவனைக் கண்ட்ர கோடரியால் வெட்டுவதா\nநாசுவக் கிருதும் வண்ணான் ஒயிலும்.\nநாசேத்தி மாத்ரா, வைகுண்ட யாத்ரா.\n(நாசேத்தி மாத்ரா-என் கை மாத்திரை, தெலுங்கு.)\nநாட்டரசன் கோட்டை, நாலு பக்கம் ஓட்டை. 13875\nநாட்டாண்மைக் காரனைப் பகைத்துக் கொண்டால் பழைய கந்தாயத்தைக் கேட்பான்.\n நானும் என் பெண்சாதியுமாக வைத்துக் கொண்டோம்.\nநாட்டாள் பெற்ற குட்டி, நாகரிகம் பேச வல்ல குட்டி.\nநாட்டாளுக்கு ஒரு சீட்டாள்; வெற்றிலை மடிக்க ஒரு வெற்றாளி.\nநாட்டான் பெண்சாதி என்றால் ஏன் என்பாள்; நாலு பேருக்குச் சோறு என்றால் ஊமை எனபாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 நவம்பர் 2019, 14:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/2", "date_download": "2020-04-07T05:30:43Z", "digest": "sha1:GOF7XW5Y2IP25ESQC7R7IFIXVINMKOLG", "length": 24581, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "நெஞ்சு வலி: Latest நெஞ்சு வலி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 2", "raw_content": "\nநீங்கள் அளித்த ஊக்கம், அன்பை மறக்க முடிய...\nVijay விஜய், விஜய் சேதுபத...\nகொரோனாவை வென்ற பத்து மாத க...\nசென்னையில் உள்ள ஒரு வீடை வ...\nஐபிஎல் தொடரில் யார் கெத்து டீம்\nஇத்தனை கோடியை கொட்டி எடுத்...\nஇந்த கேப் இவங்களுக்கு தான்...\nஅடுத்தடுத்து நிதியை அள்ளி ...\nஇதை பட்ஜெட் விலையிலான ஐபோன்னு சொன்னா ஆப்...\nMi TV-களுக்கு ஆப்பு; பட்ஜெ...\nவிவோ Y50 : க்வாட் கேமரா + ...\nWhatsApp : சரியான நேரத்தில...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகொரோனாவால் திருமணத்தை தள்ளி வைத்த பெண்...\nஅறந்தாங்கி நிஷாவும் அவர் க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இதுக்கும் தான் போ...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஏ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ��� வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nஏனாத்தூர் அருகே பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து. நோயாளி உட்பட 2 பேர் பலி.\nநோயாளியை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ், தனியார் நிறுவன பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுபஸ்ரீ மரணம்: குற்றவாளியை நெருங்குகிறார்களா தனிப்படை.\nபேனர் விவகாரத்தில் குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை பற்றி துப்பு கிடைத்ததாக ஒகேனக்கல் அருகே போலீசார் தேடி வருகின்றனர்.\nசுபஸ்ரீ மரணம்: நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்கிறதா அதிமுக. அதிருப்தியில் நீதிபதிகள்.\nசுபஸ்ரீயின் மரணத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிர்வாகி மீது சட்ட நடவடிக்கைகளைத் தாமதமின்றி எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேஸ் புக் பண்ணாலே உடனே இவங்களுக்கு எப்படிதான் நெஞ்சு வலி வருமோ\nவிளம்பர பேனர் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், சென்னையை சேர்ந்த இளம்பெண் பலியானது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட, அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசெக்ஸ் செய்யும் போது பலியான தொழிலாளி.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nபிரான்ஸ் நாட்டில் தொழில் ட்ரிப்பில் ஒருவர் யார் என்றே தெரியாத ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக்கொண்டு அதில் உச்சம் அடையும் போது நெஞ்சு வலி வந்து பலியாகிவிட்டார்.\nவாதம் தீர்க்கும் காலை உறவு\nவிஜயா மருத்துவமனையில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்\nஉடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் ஓட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தற்போது விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.\nசெக்ஸ் திருவிழாவில் 52 வயது பாட்டியை \"கதற\"விட்டதால் நேர்ந்த விபரீதம்...\nஇங்கிலாந்து நாட்டில் நடந்த செக்ஸ் திருவிழாவில் 52 வயது பாட்டி குரூப் செக்ஸில் ஈடுபடும்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அங���கிருந்து மீது மருத்துமவனையில் சேர்ந்தனர்.\nமுகிலனை நாளை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு\nநெஞ்சு வலி காரணமாக சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் சிகிச்சை முடிவடைந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 8-07-2019\nசட்டமன்றத்தில் நீட் விவகாரம், வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக கட்சியின் நிலைபாடு, கர்நாடக அரசியலில் பரபரப்பு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 8-07-2019\nசட்டமன்றத்தில் நீட் விவகாரம், வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக கட்சியின் நிலைபாடு, கர்நாடக அரசியலில் பரபரப்பு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 8-07-2019\nசட்டமன்றத்தில் நீட் விவகாரம், வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக கட்சியின் நிலைபாடு, கர்நாடக அரசியலில் பரபரப்பு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.\nநெஞ்சு வலி காரணமாக முகிலன் மருத்துவமனையில் அனுமதி\nபாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளா் முகிலன் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.\nமருத்துவமனயில் இருந்து டிஸ்சார்ஜான பிரைன் லாரா\nமும்பை: நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரைன் லாரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nநான் நலமாக உள்ளேன்.. நாளை ஹோட்டல் திரும்புவேன்: லாரா வெளியிட்ட ஆடியோ\nமும்பை: மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரைன் லாரா தான் நலமாக உள்ளதாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nமும்பை: முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரைன் லாராவுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nHospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி\nதமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இப்போது உள்ள பல இயக்குநர்களுக்கும் மானசீக குரு அவர் தான். பல மு���்னனி இயக்குநர்கள் தங்கள் ஆதர்ஷமாக கருதுவது அவரைத்தான்.\nதந்தை உயிர் போகும் வேளையில் மகன் செய்த இந்த காரியம் உங்களை வியக்க வைக்கும்\nகர்நாடகா மாநிலம் ஹூலியரு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். வாகனம் ஓட்டும் போது உயிரிழந்துவிட்டார். அப்பொழுது சதூர்யமாக செயல்பட்ட அவரது மகனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nதேர்தல் பணம் விநியோகித்த அமமுக செயலாளர் கைது\nஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் பணம் பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் செல்வம் நேற்று இரவு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.\n110 கிலோ எடையை தூக்கிய வீராங்கனை கை உடைந்தது - வைரலாகும் வீடியோ\nநாம் பள்ளி படிக்கும் போது தினமும் கிளாஸ் இல்லாமல் கிரவுண்டில் விளையாடி கொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்திருப்போம். ஆனால் விளையாட்டு ஒன்று அவ்வளவு எளிதானது அல்லது சமீபத்தில் நடந்த \"தி ஐரோப்பியன் வெயிட்லிப்டிங் சாம்பியன்ஷிப்\" என்ற போட்டி நடந்தது.\nKamal Haasan: கருப்புப் பணம் ஒழிஞ்சுடுச்சு... கொரோனாவும் ஒழிஞ்சுடும் - அர்ஜூன் சம்பத்\nLIVE: கொரோனா: தமிழ்நாட்டின் இன்றைய நிலவரம் என்ன\nLIVE: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன தெரியுமா\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்க இந்தியா ஒப்புதல்\nநீங்கள் அளித்த ஊக்கம், அன்பை மறக்க முடியாது: அர்ஜுனன் மாஸ்டருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமான இரங்கல்\nசர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணியுமா இந்தியா; அந்த மருந்து சரியா வேலை செய்யுமா\nமோடியை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்; ஏன்\nஅடி தூள்: வாத்தி கமிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட மைனா நந்தினி\nபழைய டி-சர்ட்டை இப்படியும் மாற்றலாம்: வீடியோ வெளியிட்ட வரலாறு பட ஹீரோயின் கனிஹா\nVijay விஜய், விஜய் சேதுபதி பற்றி ஓபனாக பேசிய வர்ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/03/blog-post_871.html", "date_download": "2020-04-07T04:20:39Z", "digest": "sha1:AI267BRNYWJJLJV4EVWVW7LWEJBDX54A", "length": 7373, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அனைவரையும் பரிசோதிக்கவும் - உலக சுகாதார ஸ்தாபனம் - News View", "raw_content": "\nHome வெளிநாடு கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அனைவரையும் பரிசோதிக்கவும் - உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அனைவரையும் பரிசோதிக்கவும் - உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇது தொடர்பில் அனைத்து நாடுகளிடமுமே உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஜெனீவாவில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) இது தொடர்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் அனைத்து நபர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, நோய்த் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போது சீனாவில் இந்நோய்த் தொற்று மற்றும் இறப்பு வீதங்கள் குறைந்து வருகின்ற போதிலும், ஏனைய நாடுகளில் இந்நோய்த் தொற்று மற்றும் இறப்பு வீதங்கள் அதிகரித்துள்ளன.\nஇதற்கமைய கொரோனா வைரஸ் தற்போது உலகளாவிய ரீதியில் சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடு...\nஏப்ரல் 20 இல் பாடசாலைகளை ஆரம்பிக்க வாய்ப்பில்லை : பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலும் அரசாங்கம் அறிவிப்பு\n(ஆர்.யசி) இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகைது செய்த நபருக்கு கொரோனா : 38 பொலிஸாருக்கு ஏற்பட்ட விபரீதம்\n(எம்.எப்.எம்.பஸ��ர்) சந்தேக நபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்ப...\nகொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nகொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E2%80%A6-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE/productscbm_575628/40/", "date_download": "2020-04-07T04:27:20Z", "digest": "sha1:JF7NQGMYBMAVZCHGOOYGIJZCSGO3GHT7", "length": 38166, "nlines": 109, "source_domain": "www.siruppiddy.info", "title": "குருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > குருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப் பல போராட்டங்களை சந்திந்துவந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப் பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது.\nஇதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் தற்போது பெயர்ச்சியாகி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெறுகிறார். 2ம் இடத்தில் வருகைதரும் குருபகவான் குடும்ப சுகஸ்தானத்தில் வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் விலகப்போகிறது. பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்று சேருவர். உங்கள் பேச்சிக்கு அனைவரும் கட்டுப்பட்டு மரியாதை அளிப்பர்.\nபுதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு இதமான சூழல் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனையில் யோகம் உண்டாகும். வீடு கட்டுதல், இடம் வாங்குதல், பிளாட் வாங்குதல் போன்றவை சிறப்பாக அமையும். திடீர் யோகம், திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும் காலகட்டமிது.தொழில் ஸ்தானத்தில் இருந்த மந்தநிலை மாறும். ��ோட்டிகளை சாதுரியமாகச் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். முற்றுப்பெறாமல் நீடித்துக்கொண்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். நோய் எதிர்ப்பு குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விலகிவிடுவார்கள். மனத் தடுமாற்றங்கள் நீங்கிவிடும். முகத்தில் ஒளி இழந்து காணப்பட்டவர்கள் புதிய பொலிவுறுவார்கள். சிந்தனைகளைச் செயலாக்கி வெற்றி பெறுவீர்கள்.தவணை முறையில் இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கியவர்கள், ரொக்கமாகக் கொடுத்து வாங்கும் அளவுக்குப் பொருளாதாரத்தில் உயர்வைக் காண்பார்கள். வேதனையும், சோதனையும் தீர்ந்து வாழ்க்கையில் உயர்வைக் காணப்போகிறீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். கடந்த ஆறு வருடமாக எதையெல்லாம் இழந்தீர்களோ அதையெல்லாம் இந்த குருப்பெயர்ச்சியில் பெறப்போகிறீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு: ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலைகளில் அனுபவம் இல்லாமையால் உங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கச் சிரமப்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் சற்று விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகவும். உங்கள் முயற்சிகளைச் சற்று தீவிரப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளவும். விரும்பிய இடமாற்றமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nவியாபாரிகளுக்கு:கூட்டாளிகளுடன் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் நடந்துகொள்ளுங்கள் மற்றபடி போட்டியாளர்களின் தொல்லைகள் இருக்காது. அதோடு தொழில் ரகசியங்களையும் நீங்கள் அறிய வாய்ப்புகள் உண்டாகும். இந்தக் குருப்பெயர்ச்சியினால் கொடுக்கல், வாங்கலில் படிப்படியான முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.\nவிவசாயிகளுக்கு:முயற்சிகளின் அளவுகளுக்கேற்ப லாபம் கிடைக்கும். விளைச்சலும் சிறிது குறைவாகவே இருக்கும். அதேநேரம் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். கால்நடைகளால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள். மாற்றுப் பயிர்களை ஊடு பயிராகப் பயிரிடவும். புதிய குத்தகைகளை இந்தக் காலங்களில் எடுக்க வேண்டாம்.\nஅரசியல்வாதிகளுக்கு:இந்தக் குருப்பெயர்ச்சியில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். யுக்தியுடன் செயல்படுவீர்கள். கட்சி மேலிடம் உங்களிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். அதோடு புதிய பொறுப்புகளையும் கொடுத்து உங்கள் திறமையைச் சோதிக்கும் அதனால் எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்றி நற்பெயரைச் சம்பாதிக்கவும்.\nகலைத்துறையினருக்கு:புதிய ஒப்பந்தங்களை நன்கு ஆலோசித்தபின்னரே செயல்படுத்தவும். உங்களின் சொற்கள் சில நேரங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகும். எவரிடமும் வெளிப்படையாகப் பழகவேண்டாம். மேலும், வேலையில் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்கவும். கலைப்பயணங்களைச் செய்து நல்ல வருமானத்தையும் பெறுவீர்கள்.\nபெண்மணிகளுக்கு:சிலநேரங்களில் மனக்குழப்பங்களும், கவலைகளும் உண்டாகலாம். அதேசமயம் உடனுக்குடன் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். இளைய சகோதர சகோதரிகளால் நன்மை அடைவீர்கள். எதிர்பார்த்த கடன்களும் கிடைக்கும். எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும்.\nமாணவமணிகளுக்கு:படிப்பில் முழுமையாக ஈடுபடவும். உங்கள் ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உடனுக்குடன் பலனளிக்கும்.பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானைத் தரிசித்து வருவதன் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.\nநல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...\nசுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா\nஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...\nஇணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி\nஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...\nநீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்\nயாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019\nஇன்றைய ராசி பலன் 24.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்\nவிசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...\nஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று\nஅட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். \"அட்சயா\" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...\nஇன்றைய ராசி பலன் 04.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...\nயாழ்ப்பாணத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...\nயாழில் அரச வைத்தியசாலையை உடைத்த கொள்ளையர்கள்\nஇணுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாண அரச கால்நடை வைத்தியசாலை திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுற்றது.ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் குறித்த கால்நடை வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வைத்தியசாலையின் பிரதான கதவை உடைத்து திருடர்கள்...\nஇலங்கையில் 167 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 166 இலிருந்து 167 ஆக அதிகரித்துள்ளது.இன்றையதினம் (05) ஒருவர்...\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவித்தல்\nதாவடி பகுதியில் கொரோனா தொற்று சந்தேக நபர்களென சந்தேகிக்கப்பட்ட 18 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தகவலை யார்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி சற்று முன்னர் தெரிவித்துள்ளார்\nயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இராணுவச்சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள்,...\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்\nகாய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...\nவவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nவவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...\nஇன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவா�� தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/21702", "date_download": "2020-04-07T03:35:39Z", "digest": "sha1:EDBLJ3XZFHHZ7XYC6CGPUBXAA4L4EGI2", "length": 8782, "nlines": 105, "source_domain": "www.thehotline.lk", "title": "ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழல்களை வெளிக்கொணர ஊடகங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் – எம்.ஐ.ஹாமித் மெளலவி – thehotlinelk", "raw_content": "\nஅனர்த்தங்களை எதிர்கொள்ளத்தயாராவோம் : உணவுப்பற்றாக்குறையைத் தீர்க்க வழி என்ன\nகோறளைப்பற்று மத்தியில் “சஹன பியவர” வட்டியில்லாக்கடன் வழங்கும் திட்டம் அமுல்\nநிவாரண உதவிகள் ஒருங்கமைக்கப்பட வேண்டும்\nஓட்டமாவடியில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு உலருணவு\nபெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பு வர்த்தகரின் உதவி மூலம் உலருணவு வினியோகம்\nகோறளைப்பற்று மத்தியில் கொரோனா சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கை\nசாயம் கலக்கப்பட்ட தவிட்டரிசி விற்பனை : வசமாக மாட்டிக்கொண்ட நபர்\nஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கை கழுவும் திரவ இயந்திரம்\nகொரோனாவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : பொருட்கொள்வனவில் மக்கள் ஆர்வமில்லை\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் ��ிடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமட்டு.பல்கலைக்கழக கல்லூரிக்கு கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nமட்டு. மாவட்டத்தையே கொரோனா அச்சுறுத்தலாக்கும்\nஉழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் வாழைச்சேனை எஸ்.ஏ. ரபீல் வபாத்\nகளுதாவளை மகா வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் போட்டி\nCorona Virus என்றால் என்ன – விளக்கமளிக்கிறார் கனடாவிலிருந்து Dr.சர்ஜூன் (Phd)\nஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழல்களை வெளிக்கொணர ஊடகங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் – எம்.ஐ.ஹாமித் மெளலவி\nதேசிய செய்திகள், செய்திகள் Comments Off on ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழல்களை வெளிக்கொணர ஊடகங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் – எம்.ஐ.ஹாமித் மெளலவி Print this News\nஓட்டமாவடி பிரதேச சபையில் நீதி, நியாயம் என்பது கிடையாது – உதவித்தவிசாளர் யூ.எல்.அஹ்மட் குற்றச்சாட்டு\nஎஸ்.எல். சம்சுதீன் பிரதம பொலிஸ் பரிசோதகராகப் பதவியுயர்வு\nமீராவோடை ஹிதாயா விளையாட்டுக்கழகத்தின் முன்மாதிரி\nமீராவோடை யாஸீன் மீராவோடை ஹிதாயா விளையாட்டுக்கழகத்தினால் முதற்கட்டமாக ஐம்பது குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்மேலும் வாசிக்க…\nகொரோனா மீட்சிக்கு சம்மாந்துறையில் விசேட துஆப்பிரார்த்தனை\nசம்மாந்துறையில் பாவனைக்குதவாத பழைய கருவாடுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு\nபிரத்தியேக சந்தைகளில் பாவனையாளர் அதிகார சபையினர் சுற்றி வளைப்பு\nகல்முனையில் மீன் விலையில் வீழ்ச்சி\nகல்முனையில் கொரோனா வைரஸ் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை\nஅம்பாறையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் பொது மக்களின் நடமாட்டம் மந்தம்\nஹோட்டல்கள், சிகை அலங்கார நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூட அதிரடி உத்தரவு\nஅம்பாறையில் பாஸ் நடைமுறையில் விவசாயிகள் அசமந்தப்போக்கு : அதிகாரிகள் சிரமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2018/08/33.html", "date_download": "2020-04-07T05:20:20Z", "digest": "sha1:HETEN7JDZWCGQJJ3Y4PMI2WGH25YQRYT", "length": 7379, "nlines": 192, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: நாடகப்���ணியில் நான் -33", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஎனது சௌம்யா குழுவினரின் 6ஆவது நாடகம் \"இதயம்வரை நனைகிறது\"\nநகைச்சுவை சற்று தூக்கலாக அமைந்த நாடகம்.\nஆனதாண்டவபுரம் ஆதிகேசவலு என்ற நகைச்சுவை பாத்திரத்தை முன்னணியாகக் கொண்ட நாடகம்.\nஎனது குழுவில் நகைச்சுவை வேடத்தை செய்ய நடிகர்கள் இருந்தாலும்...குழுவில் இல்லா ஒருவரை அப்பாத்திரத்தில் நடிகக் வைத்தால், நாடகம் பார்ப்பவர்களால் மேலும் அப்பாத்திரத்தை ரசிக்க முடியும் என நான் எண்ணியதால், திரு எம் ஆர் கிருஷ்ணசுவாமி என்ற எம் ஆர் கே வை அப்பாத்திரத்தில் நடிக்க வைத்தேன்.\nஅவருடன் எங்களது நடிகர்கள் நான், மணிபாரதி, ரமேஷ் ஆகியோரும் நடித்தனர்\nநாடகம் நான் எதிர்பார்த்தது போல சூப்பர் ஹிட்.\nஆனால்..நாடகத்தை ரசித்தாலும், மக்கள் நாடகம் முடிந்ததும் '\"உங்கள் குழுவினரிடமிருந்து எனகளுக்குத் தேவை சிறந்த குடும்ப நாடகங்களேதவிர, நகைச்சுவை நாடகங்கள் அல்ல\" என்றனர்.\nஅப்போதுதான், மக்கள் நம்மைப் பற்றி ஒரு முடிவெடுத்து விட்டால் , அதை மீண்டும் மாற்ற நினைப்பது கடினம் என்பதை உணர்ந்தேன்.\nஅதற்கேற்றாற் போல அடுத்த நாடகத்தை அரங்கேற்ற, அது மாபெரும் வெற்றியினைப் பெற்றது.\nஅது குறித்து அடுத்த பதிவில்\nநாடகப்பணியில் நான் - 18\nநாடகப்பணியில் நான் - 19\nநாடகப்பணியில் நான் - 20\nநாடகப்பணியில் நான் - 21\nநாடகப்பணியில் நான் - 22\nநாடகபப்ணியில் நான் - 23\nநாடகப்பணியில் நான் - 24\nநாடகப்பணியில் நான் - 25\nநாடகப்பணியில் நான் - 26\nநாடகப்பணியில் நான் - 27\nநாடகபப்ணியில் நான் - 28\nநாடகப்பணியில் நான் - 29\nநாடகப்பணியில் நான் - 31\nநாடகப்பணியில் நான் - 32\nநாடகப்பணியில் நான் - 34\nநாடகபப்ணியில் நான் - 35\nநாடகப்பணியில் நான் - 36\nநாடகப்பணியில் நான் - 37\nநாடகப்பணியில் நான் - 38\nநாடகப்பணியில் நான் - 39\nநாடகப்பணியில் நான் - 40\nநாடகப்பணியில் நான் - 41\nநாடகப்பணியில் நான் - 42\nநாடகப்பணியில் நான் - 43\nநாடகப்பணியில் நான் - 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315615.html", "date_download": "2020-04-07T04:50:08Z", "digest": "sha1:QRYM6KSNDZ6BDPONSXUXZVMW55Y2XARY", "length": 6879, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "முதல் ரபேல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nமுதல் ரபேல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது..\nபிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. இரட்டை என்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம் வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும். இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇதற்கிடையே, பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ரபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், முதல்கட்டமாக 4 ரபேல் போர் விமானங்கள் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பிரான்சில் உள்ள மெரிக்னாக் என்ற பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா ஆகியோர் பங்கேற்கின்றனர். மற்ற விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வரத்தொடங்கும் என தெரிவித்தனர்.\n50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் – தரமற்றவை என்ற புகாருக்கு சீனா மறுப்பு..\nஅடேங்கப்பா இதெல்லாம் இப்படியா கொண்டு போவாங்க \nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகொரோனா ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு – நாடு முழுவதும் மேலும் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..\nரஷியாவில் ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை..\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் 25 பேர் கொன்று குவிப்பு – ராணுவம் அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perunduraihrforum.in/2020/03/yes-bank.html", "date_download": "2020-04-07T02:43:35Z", "digest": "sha1:OLRAUINQZXRD7FME6D3QUZ3AHQDR2X7A", "length": 7263, "nlines": 45, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "தொழிலாளர்களின் சம்பளத்தை YES Bank செலுத்தாமல் இருப்பது நல்லது!! - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nதொழிலாளர்களின் சம்பளத்தை YES Bank செலுத்தாமல் இருப்பது நல்லது\nநிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தனியார் வங்கியான YES BANK நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் 50ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அதிரடி காட்டியது ரிசர்வ் வங்கி.\nஇந்நிலையில், வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி, கடந்த ஆண்டு ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.\nஇதனால், அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், வங்கியின் மூலதனத்தை பெருக்கவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் வங்கி நிர்வாகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த ஒரு மாத காலகட்டத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தங்கள் கணக்கில் இருந்து 50ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என கூறியுள்ளது.இதனால், வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளது.\nமருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க ��ுடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 5 மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்த இந்த நடவடிக்கையால், ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வாடிக்கையாளர்கள் அவசரம் காட்டியதால், சர்வர் முடங்கியது.\nயெஸ் வங்கி ஏடிஎம் மையங்களை நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.\n50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் EMI கட்டுபவர்கள் பணம் செலுத்தும் நிறுவனத்திடம் ஒரு மாத காலத்திற்கு அவகாசம் கோரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஞாயிறன்று ரயில்கள், பேருந்துகள் இயங்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1310727", "date_download": "2020-04-07T05:22:10Z", "digest": "sha1:VRUMC3DZ5KTX2A3Q2XVNNX4MNEZU4AO3", "length": 2387, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"துசான்பே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"துசான்பே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:43, 29 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n13:25, 27 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:43, 29 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2677241", "date_download": "2020-04-07T02:37:20Z", "digest": "sha1:OZZWSWKH7ZPH6YZHRFNQOEVCG4QFJFFO", "length": 3472, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கத்தோலிக்க திருச்சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கத்தோலிக்க திருச்சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:01, 17 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n02:00, 17 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCharlton26 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n02:01, 17 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCharlton26 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வல���த்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n=== [[திரித்துவப் புகழ்]] ===\nபிதாவுக்கும்தந்தைக்கும் சுதனுக்கும்மகனுக்கும் பரிசுத்ததூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக./ ஆதியிலேதொடக்கத்தில் இருந்தது போல/ இப்போதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்\n=== கத்தோலிக்க திருச்சபையின் ஒழுங்குமுறைகள் ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/238098-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-07T04:04:37Z", "digest": "sha1:O2472OHER6HMBYSCQMCSYX6ONRHRXIC5", "length": 10176, "nlines": 261, "source_domain": "yarl.com", "title": "பொப் பாடகர் எஸ்.ராமச்சந்திரன் காலமானார் - துயர் பகிர்வோம் - கருத்துக்களம்", "raw_content": "\nபொப் பாடகர் எஸ்.ராமச்சந்திரன் காலமானார்\nபொப் பாடகர் எஸ்.ராமச்சந்திரன் காலமானார்\nமுகப்புத்தகத்திலிருந்து இவரின் இரு பாடல்கள்,\nகாலத்தால் அழியாத.... பொப்பிசை பாடல்களை பாடிய,\nஎஸ்.ராமச்சந்திரன் அவர்களுக்கு, ஆழ்ந்த அஞ்சலிகள்.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nஇது எனக்கு புதிதென்றாலும் பலர் ஏற்கனவே செய்து சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.இதைவிட நன்றாக செய்யத் தெரிந்தால் உங்கள் செய்முறையையும் பதியுங்கள். பெரியவேலை ஒன்றுமில்லை. ஒரு அளவான சட்டிக்குள் (பொரிக்கிற சட்டி என்றாலும் பரவாயில்லை)முட்டை மூடக்கூடிய அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும் கொஞ்ச உப்பை அதற்குள் போட்டு ஒரு கரண்டியால் தண்ணீரை சுற்றினால் நடுவில் சுழி வரும். தயாராக வைத்திருந்த முட்டையை சுழி சுற்றும் இடத்தில் உடைத்து ஊற்றுங்கள். கொஞ்சம் பெரிய சட்டி என்றால் 5-6 முட்டை விடலாம். சிலருக்கு மஞ்சள்கரு ஆடினால்த் தான் பிடிக்கும்.சிலருக்கு இறுகினால்த் தான் பிடிக்கும் மஞ்சள்கரு ஆட வேண்டுமென்பவர்கள்2-3 நிமிடம் செல்ல ஒரு எண்ணெய்க் கரண்டியை பாவித்து இறக்கலாம். மஞ்சள்கரு ஆடக் கூடாது என்பவர்கள் 4-5 நிமிடம் செல்ல எடுக்கவும். இது பாணுக்கு நன்றாக இருக்கும். எண்ணெய்ப் பிரச்சனையும் இல்லை. நன்றி.\nவெறும் கையோட வரமாட்டான்... பயம்.... கத்தி...வேலு... இப்ப துப்பாக்கி... இப்ப கண்ணுக்கு தெரியாத வைரசுக்கு பயந்திட்டு வீட்டுக்குள்ள பதுங்கி இருக்கிறான்.... இந்த பிழைப்புக்கு... நாண்டு கிட்டு சாகலாம்....\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு படம்—மணிஓசை பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி. 1962.\nயாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...\nபொறுப்புள்ள பதவியில் உள்ள சிலர் தங்கள் வீரத்தை இந்த வறுமைப்பட்ட மக்களிடம்தான் காட்டுகின்றார்கள்\nபொப் பாடகர் எஸ்.ராமச்சந்திரன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371665328.87/wet/CC-MAIN-20200407022841-20200407053341-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}